diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_1486.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_1486.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_1486.json.gz.jsonl" @@ -0,0 +1,380 @@ +{"url": "http://anbinvalaipoo.blogspot.com/", "date_download": "2020-01-28T22:00:31Z", "digest": "sha1:POO6X5JQGGXX6VYUDXMZ2KX3ULXBTUGK", "length": 6649, "nlines": 131, "source_domain": "anbinvalaipoo.blogspot.com", "title": "அன்பின் வலைப்பூ | அடைக்குந் தாழில்லை", "raw_content": "அன்பின் வலைப்பூ | அடைக்குந் தாழில்லை\nவிடமூறிய வலியொன்று விரல் வழி ஊடுருவ\nஎப்போது நிகழ்ந்ததென அறியாத பொழுதென்றில்\nதொண்டைக் குழியினில் சொற்களைச் சிதைத்து\nநினைவுகள் தின்று வாழும் நிர்க்கதியில் ஊசலாடும் உயிரொன்று.\nபெருத்த வயிற்றின் நிழல் மொத்தத்தில்\nஉன் இயல்பை ரசிக்கவே செய்கிறேன்\nஒரு சமையல் பொழுதுக்குள் நேர்ந்துவிட்ட பிணக்கை\nசெரித்துத் தானே தீரவேண்டும் 💜\nஇன்னும் இருக்கிறது என் கன்னக்குழி ♥️\nசூல் கொண்ட மங்கையின் வயிற்றுமேடென\nவெளிப்பட்டே விடுகிறது அன்பூ 🖤\nமனதுக்குள் ஆர்ப்பரிக்காதுபேசாமலிரு மௌனமே 😷\nவிடமூறிய வலியொன்று விரல் வழி ஊடுருவவிக்கித்து நிற்...\nயானை கண்ட விழியற்றவனெனவாழ்க்கையை உணர்கிறேன்ஒரு கை ...\nகீரை ஆய்வதுபோல்மனதைக் கிள்ளிப் போடுகிறாய்தூசுதும்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=53113", "date_download": "2020-01-28T22:59:24Z", "digest": "sha1:MW2NXZDE5G7GAQY2KVUAADBDBAAJ7DUX", "length": 3170, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nகுண்டர் சட்டத்தில் 4 பேர் கைது\nசென்னை, மே 30: பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nமாதவரத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 39), புதுப்பேட்டையை சேர்ந்த வினோத்குமார் (வயது 31). இவர்கள் இருவர்மீதும் அரும்பாக்கம் போலீசில் கொலை வழக்கு உள்ளது.\nபுளியந்தோப்பை சேர்ந்த விஜய்பாபு (வயது 22) மீது பேசின்பாலம் போலீசில் கஞ்சா வழக்கு உள்ளது. கொருக்குப்பேட்டையை சேர்ந்த இளவரசன் (வயது 25) மீது ஆர்கே நகர் போலீசில் ஒரு கொலை வழக்கு மற்றும் 2 கொலை முயற்சி வழக்கு உள்ளது.\nஇந்த நிலையில், இவர்கள் நால்வரையும், கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில், குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.\nகாங்கிரசில் எதிர்ப்பு: ஆலோசித்து முடிவு\nஇலங்கை அகதிகள் நாடு திரும்ப கப்பல் வசதி: கலெக்டர்\nதனியார் பேருந்து மோதி ஒருவர் உடல்நசுங்கி சாவு\nதமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு\n3 இடங்களில் சூதாட்டம���: 23 பேர் அதிரடி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-01-29T00:25:30Z", "digest": "sha1:XXLLQAUFD5OMQCYBMQ7CIJIAQ3PNJ7WT", "length": 5340, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "இங்கர்சால் நூல் வெளியீட்டு விழா – தமிழர் தலைவர் கி. வீரமணி | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nஇங்கர்சால் நூல் வெளியீட்டு விழா – தமிழர் தலைவர் கி. வீரமணி\nபெரியாரின் பெண்ணியம் – எழுத்தாளர் வே. மதிமாறன்\nபீகார் தேர்தல் (முடிவும் – பாடமும்) – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-9) – சு.அறிவுக்கரசு\nகடவுள் காப்பாற்ற மாட்டார் – நடிகர் நாசர்\nநான் ஒரு பெரியாரிஸ்ட் – குஷ்பு\nஇரண்டு நிமிட காணொளி (கடவுள்) – இராம.அன்பழகன்\nஎது சுதந்திரம் – சுப.வீரபாண்டியன்\nபகுத்தறிவுச் சுடரேந்துவீர் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதந்தை பெரியார் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபார்ப்பனர் சங்கத்திற்கு கி.வீரமணி பதிலடி\nஅப்துல் கலாம் நினைவேந்தல் நிகழ்ச்சி – கி.வீரமணி\nஆர்.எஸ்.எஸ் மூகமுடி மோடி – கி.வீரமணி\n“தமிழின் மானத்தை மீட்டது திராவிடர் இயக்கம்” பேராசிரியர், முனைவர். ரவிசங்கர் கண்ணபிரான்.\n“துக்ளக் வைத்திருப்பவர் கோமாளி” கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன்\n” எழுத்தாளர் மஞ்சை வசந்தன்.\nமனித நேயத்தை காப்பாற்றுவோம் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி\n“தமிழின் மானத்தை மீட்டது திராவிடர் இயக்கம்” பேராசிரியர், முனைவர். ரவிசங்கர் கண்ணபிரான்.\n“துக்ளக் வைத்திருப்பவர் கோமாளி” கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன்\n” எழுத்தாளர் மஞ்சை வசந்தன்.\nமனித நேயத்தை காப்பாற்றுவோம் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=5120", "date_download": "2020-01-28T23:42:46Z", "digest": "sha1:YWPHR5IFJNL45RXDN7WT235JZI7SC7PT", "length": 7582, "nlines": 127, "source_domain": "sangunatham.com", "title": "Facebook Embed Example – SANGUNATHAM", "raw_content": "\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சி���ிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – ஆளுநர்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய…\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://valikamameast.ds.gov.lk/index.php/en/statistical-information.html", "date_download": "2020-01-28T22:55:56Z", "digest": "sha1:AZW76CODJDAPKI55MUXPG4EDPPI7625R", "length": 12698, "nlines": 316, "source_domain": "valikamameast.ds.gov.lk", "title": "Divisional Secretariat - Kopay - Statistical Information", "raw_content": "\nஊழியா் நலன்புரிச்சங்கத்தினால் நடா��்தப்படும் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு 2020.01.18...\nபொங்கல் விழா - 2020\nஇன்று (2020.01.16) எமது பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு...\n2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு\n2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு தேசியக் கொடியேற்றல்...\n2019.12.26 வியாழக்கிழமை சூாிய கிரகணம் பாா்ப்பதற்கான மாணவா்களை தொிவு...\nகைப்பணி பொருட்களை உருவாக்கும் செயற்திட்டம்-2019\n\"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம்\"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் அச்சுவேலி தெற்கு...\nநவீன கைத்தறி இயந்திரங்களின் தொழிற்பாட்டு ஆரம்ப நிகழ்வு\nகோப்பாய் தெற்கு கிராம அலுவலர் J/260 பிரிவில் அமைந்துள்ள...\nஅலுவலக உத்தியோகத்தர்களுக்கான கணனி வன்பொருள் தொடர்பான பயிற்சி வகுப்புகள் ...\nஇளைஞர்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் - 2019\n''எதிர்காலத்தை நோக்கிய பயணம்'' எனும் தொனிப்பொருளில் இளைஞர்களுக்கான வலுவூட்டல்...\nமாவட்ட செயலகத்கின் அனர்த்த முகாமைத்துவ அலகினால் ஒழுங்கு படுத்தப்பட்டு...\nஇன்று தையல் இயந்திரம் திருத்தல் பயிற்சி நெறியில் பங்கு...\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019 இன்று (2019.11.05)...\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019 பிரதேச...\nதேவைப்பாட்டின் மீதான பயிற்சி நெறி-2019\nஅச்சுவேலி மேற்கு கிராம அபிவிருத்தி மண்டபத்தில் ஆவரங்கால் சமுர்த்தி...\nயா/அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு \"உலக விஞ்ஞான தினத்தை\" முன்னிட்டு...\nசிறுவா் தினம் - 2019\nகோப்பாய் பிரதேச செயலக சிறுவர் சபா நடாத்தும் சர்வதேச...\nPHOTO SHOP (அடிப்படை அறிவு ) பயிற்சி\nவிதாதா வள நிலையத்தினால் கோப்பாய் பிரதேச செயலகத்தில்...\nநவராத்திாி பூஜை நிகழ்வுகள் - 2019\nஎமது பிரதேச செயலக நவராத்திாி பூஜையும் வாணிவிழா நிகழ்வின் கலைநிகழ்வுகளின்...\nஊழியா் நலன்புரிச்சங்கத்தினால் நடாத்தப்படும் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு 2020.01.18...\nபொங்கல் விழா - 2020\nஇன்று (2020.01.16) எமது பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு...\n2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு\n2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு தேசியக் கொடியேற்றல்...\n2019.12.26 வியாழக்கிழமை சூாிய கிரகணம் பாா்ப்பதற்கான மாணவா்களை தொிவு...\nகைப்பணி பொருட்களை உருவாக்கும் செயற்திட்டம்-2019\n\"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம்\"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் அச்சுவேலி தெற்கு...\nநவீன கைத்தறி இயந்திரங்களின் தொழிற்பாட்டு ஆரம்ப நிகழ்வு\nகோப்பாய் தெற்கு கிராம அலுவலர் J/260 பிரிவில் அமைந்துள்ள...\nஅலுவலக உத்தியோகத்தர்களுக்கான கணனி வன்பொருள் தொடர்பான பயிற்சி வகுப்புகள் ...\nஇளைஞர்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் - 2019\n''எதிர்காலத்தை நோக்கிய பயணம்'' எனும் தொனிப்பொருளில் இளைஞர்களுக்கான வலுவூட்டல்...\nமாவட்ட செயலகத்கின் அனர்த்த முகாமைத்துவ அலகினால் ஒழுங்கு படுத்தப்பட்டு...\nஇன்று தையல் இயந்திரம் திருத்தல் பயிற்சி நெறியில் பங்கு...\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019 இன்று (2019.11.05)...\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019 பிரதேச...\nதேவைப்பாட்டின் மீதான பயிற்சி நெறி-2019\nஅச்சுவேலி மேற்கு கிராம அபிவிருத்தி மண்டபத்தில் ஆவரங்கால் சமுர்த்தி...\nயா/அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு \"உலக விஞ்ஞான தினத்தை\" முன்னிட்டு...\nசிறுவா் தினம் - 2019\nகோப்பாய் பிரதேச செயலக சிறுவர் சபா நடாத்தும் சர்வதேச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/01/blog-post_21.html", "date_download": "2020-01-28T23:49:14Z", "digest": "sha1:T3ZWBNLFZQPMR3L4YGDL37PBG7243OR2", "length": 19300, "nlines": 288, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: விடை கொடு", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 21 ஜனவரி, 2011\nஇருமனம் கலந்த திருமணம். இல்லற வாழ்வின் தனிஅறம். உள்ளம் கலந்த உறவில் தன் இன்பம் கருதா சுவை அறம். வாழ்ந்து வளம் கண்டு வாழ்வைச் சுவைத்த வள்ளுவரின் வார்த்தைக் குவியலை அள்ளிப் பருகிய பகீரதன், தேடிப் பெற்ற தேன்மொழியும் பேச்சில் தேன் வடிப்பாள்ளூ அறிவில் வியக்க வைப்பாள்ளூ அழகில் பார்த்தறியா ரதியோவென அதிசயிக்க வைப்பாள். அனைத்துப் பெற்றும் பகீரதன் மனதை அணைத்தெடுக்கத் தெரியாது, அவன் அன்புத் தீயை அணைக்க மட்டும் தெரிந்தவள். தேன்மொழி உன் பாதங்களைப் பக்குவமாய்ப் பாதுகாக்கும் இந்த Nike பாதணி விலையோ அதிகம் ஆனாலும் என் மனதுக்குப் பிடித்தது. நான் வாங்க நீ அ���ிய மாட்டாயா எனக்குப் பிடிக்காத Nike ஐ என் பாதம் தாங்காது. விட்டுவிடுங்க, இந்தப் பேச்சை. வைப்பாள் முற்றுப் புள்ளி. விதவிதமான நாகரீக அழகிகளாய் பொம்மைகள் ஆடைமாளிகையில் அவன் நெஞ்சிலே தூண்டிலைப் போட்டிழுக்க, தன் மஞ்சத்திற்குச் சொந்தக்காரி இடையில் தவழ ஓர் இரம்யமான ஆடையை அவள் உத்தரவின்றி வாங்கினான். வந்ததே உபத்திரவம். நான் கேட்டேனா எனக்குப் பிடிக்காத Nike ஐ என் பாதம் தாங்காது. விட்டுவிடுங்க, இந்தப் பேச்சை. வைப்பாள் முற்றுப் புள்ளி. விதவிதமான நாகரீக அழகிகளாய் பொம்மைகள் ஆடைமாளிகையில் அவன் நெஞ்சிலே தூண்டிலைப் போட்டிழுக்க, தன் மஞ்சத்திற்குச் சொந்தக்காரி இடையில் தவழ ஓர் இரம்யமான ஆடையை அவள் உத்தரவின்றி வாங்கினான். வந்ததே உபத்திரவம். நான் கேட்டேனா உங்கள் விருப்பத்திற்கு ஆடை அணிய வேண்டியது, நீங்கள். நானல்ல. நான் விரும்பியதை நான் கேட்பேன். அதையே நான் அணிவேன். அதை மட்டும் நீங்கள் வாங்கினால் போதும். தனக்கு உரியவளை உரிமையுடன் இரசிக்க அவனுக்கு முடியவில்லை. வாய்க்கு உருசியாகக் கொத்து ரொட்டி வீட்டில் கொத்துவோமா உங்கள் விருப்பத்திற்கு ஆடை அணிய வேண்டியது, நீங்கள். நானல்ல. நான் விரும்பியதை நான் கேட்பேன். அதையே நான் அணிவேன். அதை மட்டும் நீங்கள் வாங்கினால் போதும். தனக்கு உரியவளை உரிமையுடன் இரசிக்க அவனுக்கு முடியவில்லை. வாய்க்கு உருசியாகக் கொத்து ரொட்டி வீட்டில் கொத்துவோமா பகிர்ந்து நாமிருவர் உண்போமா கொத்தியது ரொட்டியை அல்ல. அவன் உள்ளக் கிடங்கில் உருவாகிய ஆசையை. எனக்குக் கொத்துரொட்டி செய்யத் தெரியாது. தெரிந்து கொள்ளும் ஆவலும் எனக்கு இல்லை. அதில் பெரிதாய் நாட்டமும் இல்லை. நீங்கள் விரும்பினால் செய்து சாப்பிடலாம் நான் வேறு ஏதாவது செய்து சாப்பிட்டுக் கொள்வேன். இப்போதும் ஆசைக்கு வெட்டு.\nஎன் ஆசையை ஒரு தடவையாவது தீர்த்து வைக்க மாட்டாயா உன் ஆசையை ஒரு தடவையாவது தியாகம் செய்ய மாட்டாயா உன் ஆசையை ஒரு தடவையாவது தியாகம் செய்ய மாட்டாயா என்னில் நீ கொண்ட காதல் கானல் நீரா என்னில் நீ கொண்ட காதல் கானல் நீரா நான் உன்னில் கொண்ட காதல் உன் அலட்சியப் போக்கால் தீராக் காயமாய் என் சித்தத்தைச் சித்திரவதை செய்யுமோ நான் உன்னில் கொண்ட காதல் உன் அலட்சியப் போக்கால் தீராக் காயமாய் என் சித்தத்தைச் சித்திரவதை செய்யுமோ இந்��� வாழ்க்கைக்குத் திருமணம் தேவையா இந்த வாழ்க்கைக்குத் திருமணம் தேவையா பலகாலம் ஒன்றாய் வாழ்ந்து திருமண பந்தத்தில் இணைகின்ற ஐரோப்பியர்களிடம் கூட பாதிரியார், இருவரும் ஒருவருக்கொருவர் சிரித்து அழுது ஒன்று கலந்த வாழ்க்கை வாழ்வீர்களா பலகாலம் ஒன்றாய் வாழ்ந்து திருமண பந்தத்தில் இணைகின்ற ஐரோப்பியர்களிடம் கூட பாதிரியார், இருவரும் ஒருவருக்கொருவர் சிரித்து அழுது ஒன்று கலந்த வாழ்க்கை வாழ்வீர்களா எனக் கேட்டு ஒப்புதல் பெறுகின்றார். ஆனால் கலாச்சாரத்தைக் கண்ணாகப் போற்றும் உன்னிடம் இவ்வாழ்க்கையை நான் எதிர்பார்க்கவில்லை. என் தாலியைச் சுமக்கும் தாரம் நீ என் வாரிசைச் சுமக்கவும் தயங்குகின்றாய். உன் தாலியைத் தானமாய் வேறு பெண்ணுக்குத் தந்து விடு. அவள் என் வாரிசைச் சுமக்க வழிவிடு. அவள் என் நாமத்தைச் சுமந்து, என் சந்ததி காக்கும் தனையனைத் தந்திடுவாள். எனக்கு விடைகொடு.\nவிட்டுக் கொடுத்தலும், இதயங்கள் மாறி ஒன்று கலத்தலும், தியாகத்தில் இல்வாழ்க்கையில் இன்பம் காண்தலும் இன்றி, ஓடும் புளியம்பழமும் போல் ஒடடியும் ஒட்டாமலும் வாழும் வாழ்க்கையில், உண்மை அன்பில் உறைந்திருப்பவர் உள்ளம் சுக்குநூறாக உடையும். வாழ்க்கையை இரசிக்க வாழ்க்கைத்துணை இணைந்து வரவில்லையானால், அவ்வாழ்க்கை நரக வாழ்க்கை. இவ்வாறு எத்தனை உள்ளங்கள், மனஅழுத்தம் என்னும் நோயுடன் மனிதர்களாய் உலா வருகின்றார்கள்.\nநேரம் ஜனவரி 21, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகவி அழகன் 21 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 9:55\nநல்ல கருத்து பந்திகளுக்கிடையில் இடைவெளி விட்டால் வாசிக்க இலகுவாய் இருக்கும்\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇளையோர் தமிழ் சங்கம் நடத்திய தைப்பொங்கல் 2020\nகலாசாரக் காப்பாளர்களாக இளையோர் நம் வாழ்வின் அடையாளங்களை ஏதோ வழியில் வாழ்ந்த இடத்தில் நாம்...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nபுலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு ( அங...\n9 வயதில் மெனூஷா கவிதை\nபுலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு ( அங்...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hadabima.gov.lk/index.php/ta/information-act-ta/information-officers-ta", "date_download": "2020-01-28T23:19:47Z", "digest": "sha1:YBKDPVUOFEHOFCSNQGRIGXRIIG3QLU7A", "length": 7766, "nlines": 122, "source_domain": "www.hadabima.gov.lk", "title": "தகவல் உத்தியோகத்தர்", "raw_content": "\nசெயற்பாட்டு அபிவிருத்தி திட்டமிடல் 2019\nஇலங்கை ஹதபிம அதிகார சபை\nஇலக்கம 09, கண்ணொருவை , பேராதனை\nமின்னஞ்ஞல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஉதவிப் பணிப்பாளர் (கருத்திட்டம் மற்றும் திட்டமிடல்)\nஇலங்கை ஹதபிம அதிகார சபை\nஇலக்கம 09, கண்ணொருவை , பேராதனை\nமின்னஞ்ஞல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇலங்கை ஹதபிம அதிகார சபை\nஇலக்கம 09, கண்ணொருவை , பேராதனை\nமின்னஞ்ஞல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇலங்கை ஹதபிம அதிகார சபை\nஇலக்கம 09, கண்ணொருவை , பேராதனை\nமின்னஞ்ஞல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇலங்கை ஹதபிம அதிகார சபை\nஇலக்கம 09, கண்ணொருவை , பேராதனை\nமின்னஞ்ஞல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇலங்கை ஹதபிம அதிகார சபை\nஇலக்கம 09, கண்ணொருவை , பேராதனை\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇலங்கை ஹதபிம அதிகார சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjg1OTUwNjkxNg==.htm", "date_download": "2020-01-28T23:59:00Z", "digest": "sha1:BCAWOHWQG7NR7NNYIH5EMZDHU62RYBB6", "length": 13645, "nlines": 185, "source_domain": "www.paristamil.com", "title": "மேற்கிந்திய தீவுகள் – இந்திய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChénay-Gagny RER ல் இருந்து 2 நிமிடம் F1 - 20M2 வீடு வாடகைக்கு.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள Commis de Cuisine தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nParis13இல் உள்ள SITIS supermarchéக்கு தேவை. வேலைக்கு ஆண்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nBondy / Pantin இல் கைபேசி பழுது பார்க்கும் கடைக்கு Réparateur பழுது பார்ப்பவர் தேவை\nமூலூஸ் Mulhouse நகரில் இயங்கிக்கொண்டு இருக்கும் இந்தியன் உணவகத்திற்கு AIDE CUISINIER தேவை\nஉணவு பரிமாறுபவர் SERVEUR இந்தியன் உணவகத்திற்கு தேவை\nLourdes இல் 150m² அளவு கொண்ட இந்திய உணவகம் விற்பனைக்கு.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 11 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுணர் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nமேற்கிந்திய தீவுகள் – இந்திய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.\nகுயின்ஸ் பார்க் ஓவல், போர்ட் ஆஃப் ஸ்பெயின், டிரினிடாட் மைதானத்தில் ஆரம்பமாகும் இப்போட்டியில் இந்தியா அணிக்கு விராட் கோலியும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஜேசன் ஹோல்டரும் தலைமை தாங்கவுள்ளனர்.\n3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டதனால் முடிவு எட்டப்படாத நிலையில் நிறைவடைந்தது.\nஇறைய போட்டியில் ஓய்வு பெறுவார் என எண்ணப்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணியின் சிரேஷ்ட அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல், லாராவின் சாதனையை முறியடிக்க சில ஓட்டங்களே தேவைப்படும் நிலையில் தனது முடிவை மாற்றிக்கொண்டார்.\nஅந்தவகையில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக, கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன், சிம்ரான் ஹெட்மயர், ரோஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர், கார்லோஸ் பிராத்வைட், ஃபேபியன் ஆலன், ஷெல்டன் கோட்ரெல், கெமர் ரோச் ஆகியோர் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதேவேளை இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக கலீல் அஹமட்டை அணிக்குள் உள்வாங்குவதற்கு அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இருப்பினும், மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅந்தவகையில், ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், மொஹமட் ஷமி, கே கலீல் அஹமட் ஆகியோர் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nIPL போட்டிகள் திட்டமிட்டப்படி தொடங்குமா\nதோனி ஓய்வு அறிவிப்பை வெளியிட்டால் என்ன நடக்கும்\nகூடைப்பந்து சாம்பியன் விபத்தில் பலி\nஇந்திய அணியின் சாதனை தொடர்கிறது\nடோனியின் எதிர்காலம் குறித்து சுரேஷ் ரெய்னா\nபாலக்காடு இ���ற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/10/17.html", "date_download": "2020-01-28T22:22:27Z", "digest": "sha1:KUO4P66YTJYQQB7ADX7OS7QQXJNXJNKF", "length": 18330, "nlines": 306, "source_domain": "www.tamilvaasi.com", "title": "தாயின் கருவில் இருக்கும் 17 வார குழந்தையும் சிரிக்கும்: போட்டோ எடுத்து டாக்டர் சாதனை | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: செய்திகள், பொது, மருத்துவம்\nதாயின் கருவில் இருக்கும் 17 வார குழந்தையும் சிரிக்கும்: போட்டோ எடுத்து டாக்டர் சாதனை\nலண்டனை சேர்ந்த லூயிஸ் என்ற கர்ப்பிணி பெண் தனது கணவர் சாம்ஹென்றியுடன் பேராசிரியர் ஸ்டூவர்ட் கேம்பெல் என்பவரிடம் “ஸ்கேன்” பரசோதனைக்கு வந்தார்.\nஇவர் லண்டனில் உள்ள பிரபலகிங்ஸ் கல்லூரியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆஸ்பத்திரியில் மகப்பேறு மருத்துவ துறையின் தலைவ ராக பணியாற்றியவர்.\nஇவர் லூயிஸ் வயிற்றில் வளரும் கருவை “ஸ்கேன்” மூலம் பரிசோதித்தார். அப்போது கருவில் இருந்த குழந்தை அழகாக சிரித்தது. இதைப் பார்த்த டாக்டர் கேம்பல் ஆச்சரியமடைந்தார். ஏனெனில் அது 17 வாரமே ஆன கருவாகும்.\nஉடனே அக்காட்சியை அவர் போட்டோ எடுத்தார். இதற்கு முன்பு “ஸ்கேன்” செய்த குழந்தைகளிடம் இருந்து அவர் சிரிப்பை பார்க்கவில்லை. மாறாக 18 மற்றும் 19 வார குழந்தை களின் அழுகையுடன் கூடிய முகத்தை பார்த்து இருக்கிறார்.\nஇந்த போட்டோவை 3டி மற்றும் 4டி வசதியுள்ள “ஸ்கேனர்” மூலம் அவர் எடுத்து சாதனை படைத்துள்ளார். தான் எடுத்த போட்டோவை குழந்தையின் பெற்றோரிடம் காட்டி மகிழ்ந்தார்.\nஇதுகுறித்து அவர் கூறும் போது, பொதுவாக கருவில் இருக்கும் குழந்தைகளின் சிரிப்பை 22 வாரங்களுக்கு பிறகுதான் பார்க்க முடியும். ஆனால் நான் 5 வாரங்களுக்கு முன்பே பார்��்து விட்டேன். இது மிகவும் மகிழ்ச்சிகரமான அனுபவம். இது ஒரு சாதனையாகும் என தெரிவித்தார்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: செய்திகள், பொது, மருத்துவம்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nகல்லிலே கலைவண்ணம் கண்ட மாமல்லபுரம்\nகே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமை...\nதேசிய பாரம்பரிய விலங்காக யானை அறிவிப்பு\nபுதுமையான சுவாரசியமான சர்ச் இஞ்ஜின் - உபயோகித்து ...\nதாயின் கருவில் இருக்கும் 17 வார குழந்தையும் சிரிக்...\nபட்டினி ஒழிப்பு பணியில் இந்தியா படுமோசம்\n ஐ.நா. - வுல இடம் புடிச்சாச்சு\nகணவன் ரத்தம் குடித்து அன்பை வெளிப்படுத்தும் மனைவி\nதனிநபர் செல்போன்களுக்கு அவரவர் தேசிய அடையாள அட்டை ...\n10.10.10-ல் திருமணம் செய்ய காதலர்கள் ஆர்வம்\nபெண்களுக்கு வியர்வை வெளியேறுவது குறைவு - தெரியும...\nஅதிக உயிரிழப்பை ஏற்படுத்துவதில் பயங்கரவாதத்தை விட ...\nகிர்ர்ர்ரடிக்கும் \"வ\" குவார்ட்டர் கட்டிங்\nசில்க் ஸ்மிதா வாழ்க்கை படமாகிறது.\nசூர்யா வெறும் பத்து நிமிடம் வரும் படத்தை எப்படி வெ...\nபி.ஜே.பி. பெயரில் காங்கிரஸ் வெப்சைட்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\n2019- சிறந்த 10 படங்கள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் ப���ல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/12/05/118781.html", "date_download": "2020-01-28T22:12:55Z", "digest": "sha1:LW2NNCEBTMNHSXRZOJHDLS6W3THM46ZG", "length": 17796, "nlines": 188, "source_domain": "www.thinaboomi.com", "title": "வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு 24,000 முறை கால் செய்தவர் கைது", "raw_content": "\nபுதன்கிழமை, 29 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகட்டணமின்றி ஏழைகள் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற சென்னை பன்னோக்கு மருத்துவமனையில் ரூ. 29 கோடியில் கதிரியக்க கருவி சேவை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்\nமுதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதா மு.க. ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்குகள் தாக்கல் - தமிழக அரசு சார்பில் தொடரப்பட்டது\nஅரியலூர் - கள்ளக்குறிச்சியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அனுமதி அளித்த பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி நன்றி\nவாடிக்கையாளர் சேவை மையத்திற்கு 24,000 முறை கால் செய்தவர் கைது\nவியாழக்கிழமை, 5 டிசம்பர் 2019 உலகம்\nடோக்கியோ : ஜப்பானில் வாடிக்கையாளர் சேவை (கஸ்டமர் கேர்) எண்ணிற்கு 24 ஆயிரம் முறை அழைப்பு விடுத்த 71 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.\nஜப்பானின் சைடாமா மாகாணத்தின் கசுகபே நகரைச் சேர்ந்தவர் அகிடோசி ஒகமோடோ (வயது 71). இவர் ஜப்பானின் தொலைத்தொடர்பு நிறுவனமான கே.டி.டி.ஐ யின் வாடிக்கையாளர் ஆவார். இவர் தனது தொலைபேசியில் வானொலி ஒலிபரப்புகளை கொண்டுவர இலயவில்லை. இது நிறுவனத்தின் தவறு என குறை கூறி வந்துள்ளார். இது தொடர்பாக பலமுறை கட்டணமில்லா இலவச வாடிக்கையாளர் சேவை எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவாதித்துள்ளார். கே.டி.டி.ஐ நிறுவனம் அவர்களது ஒப்பந்தத்தை மீறியதாகவும் அந்நிறுவன ஊழியர்கள் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார். தொடர்ந்து வாடிக்கையாளர் சேவை எண்ணிற்கு அழைப்புகள் விடுத்துக் கொண்டிருந்துள்ளார். பொதுத் தொலை பேசியிலிருந்தும் அழைப்புகள் விடுத்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் இவரது தொடர் அழைப்புகள் மூலம் மற்ற வாடிக்கையாளர்களுக்கு சேவை விவரங்கள் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து வர்த்தக தடை ஏற்படுத்த முயற்சி செய்த குற்றச்சாட்டுகளின் கீழ் அகிடோசி ஒகமோடோ கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அகிடோசி இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 24 ஆயிரம் முறை வாடிக்கையாளர் எண்ணிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் கைது செய்யப்படுவதற்கு முந்தைய வாரத்தில் கூட 411 முறை வாடிக்கையாளர் எண்ணுக்கு கால் செய்துள்ளார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என போலீசார் தெரிவித்தனர். ஜப்பான் நாட்டில் வயதானவர்களினால் சாலை விபத்துக்கள் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுவதாக பலரும் குறை கூறுகின்றனர். ஜப்பான் நாட்டு மக்கள் தொகையில் 28.4 சதவீதத்தினர் 65 வயதை கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமத்திய அரசு தனது வேலையை மட்டும் பார்க்க வேண்டும்: அஜித்பவார் ஆவேசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nகரோனா வைரஸ் எதிரொலி; சீனாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கை அழைத்து வர தயார் நிலையில் ஏர் இந்தியா விமானம்\nஒவ்வொரு துளி நீருக்கும் அதிக அறுவடை என்ற குறிக்கோளுடன் சாகுபடி செய்யுங்கள் - உருளைக்கிழங்கு மாநாட்டில் பிரதமர் பேச்சு\nஇந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மத ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்: மத்திய அரசு அறிவிப்பு\nவீடியோ : அகரம் அறக்கட்டளை விழாவில் நடிகர் கார்த்தி பேச்சு\nவீடியோ : அகரம் அறக்கட்டளை விழாவில் நடிகர் சிவக்குமார் பேச்சு\nவீடியோ : அகரம் அறக்கட்டளை விழாவில் \"சிறுவனின் கையை பிடித்து கதறி அழுத நடிகர் சூர்யா\"\nகன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதம் விரைவில் வழங்கப்படும்\nதஞ்சை பெரிய கோயிலில் அஸ்திர ஹோமம் தொடக்கம் - 50 சிவாச்சாரியர்கள் பங்கேற்பு\nதைப்பூச நன்னாளில் விரதமிருந்து முருகனின் அருளைப் பெறுவோம்:\nஅரியலூர் - கள்ளக்குறிச்சியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அனுமதி அளித்த பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி நன்றி\nதஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் நடைபெறும் - ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தகவல்\nவரும் 1-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\n5 கிராமி விருதுகளை வாங்கி குவித்த அமெரிக்க இளம் பாடகி\nகரோனா வைரஸை சமாளிக்க எல்லா வளங்களும் எங்களிடம் உள்ளன: சீனா\n17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு: கணிக்க தவறி விட்டதாக உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்\nஐ.எஸ்.எல். கால்பந்து: 8-வது வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா அணி - புவனேசுவரத்தில் இன்று ஒடிசா - கோவா அணிகள் மோதல்\nடு பிளிஸ்சிஸூடன் வாக்குவாதம் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம்\nஆஸி. ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் பெடரர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nநிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது இன்று தீர்ப்பு\nநிர்பயா வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ள குற்றவாளி முகேஷ் சிங்கின் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ...\nகுரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம்: தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது\nசென்னை : குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த சிவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழ்நாடு ...\nகஞ்சா போதை மயக்கத்தில் தண்டவாளத்தில் தூங்கிய 2 பேர் ரெயிலில் அடிபட்டு பரிதாப சாவு\nமும்பை : கஞ்சா போதை மயக்கத்தில் தண்டவாளத்தில் தூங்கிய 2 வாலிபர்கள் ரெயிலில் அடிபட்டு இறந்தனர். மேற்கு ரெயில்வே ...\nநிர்மலாதேவிக்கு 2-வது முறையாக பிடிவாரண்டு\nஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாத நிர்மலாதேவிக்கு 2-வது முறையாக பிடிவாரண்டு ...\nகன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதம் விரைவில் வழங்கப்படும்\nகன்னியாகுமரி : கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதம் விரைவில் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான ...\nபுதன்கிழமை, 29 ஜனவரி 2020\n1ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்: தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பிப்....\n2இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மத ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்: மத்திய...\n3வீடியோ : அற்புதங்கள் செய்யும் பெண் சித்தர் மாயம்மா\n4கட்டணமின்றி ஏழைகள் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற சென்னை பன்னோக்கு மருத்துவமனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/home-garden/gardening/2015/how-to-grow-onions-in-container-009252.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-28T23:58:01Z", "digest": "sha1:5NAB2V7YSLSDG3GNO7ABC4HKPEIHOG67", "length": 19823, "nlines": 168, "source_domain": "tamil.boldsky.com", "title": "வெங்காயத்தை வீட்டிலேயே எளிமையாக வளர்ப்பது எப்படி? | How To Grow Onions In Container- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n11 hrs ago உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\n12 hrs ago தண்ணீர் முதல் இஞ்சி சாறு வரை காலையில் என்ன குடிக்கலாம் தெரியுமா\n13 hrs ago எச்சரிக்கை உங்கள் வீடுகளில் உள்ள இந்த பொருட்கள் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்…\n15 hrs ago கல்யாணத்துக்கு வர எல்லா ஆண்களும் கல்யாண பொண்ணுக்கு முத்தம் கொடுக்கலாமாம்... என்னயா சடங்கு இது\nNews Rajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் ��டங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெங்காயத்தை வீட்டிலேயே எளிமையாக வளர்ப்பது எப்படி\nதற்போது வெங்காயத்தின் விலை அதிகமாக இருப்பதால், பலரது வீடுகளில் வெங்காயத்தின் உபயோகமே குறைந்துவிட்டது. ஆனால் வெங்காயத்தில் எண்ணற்ற சத்துக்கள் இருப்பதால், அவற்றை சாப்பிடாமல் இருக்கக்கூடாது. அதுமட்டுமின்றி, சமைக்க வேண்டுமானால், அதற்கு கட்டாயம் வெங்காயம் அவசியம்.\nதக்காளி செடியை வளர்க்க நினைக்கிறீங்களா\nஇதன் காரணமாக பலரும் வீட்டிலேயே வெங்காயத்தை வளர்த்தால் என்னவென்று தோன்றும். உங்களுக்கும் அப்படி தோன்றினால், இக்கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெங்காயம் வளர்ப்பதற்கு தோட்டம் அவசியம் என்பதில்லை. கண்டைனர் தோட்டத்தில் கூட வெங்காயத்தை வளர்க்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா கண்டைனரில் வெங்காயத்தை வளர்ப்பதால் அவற்றை வீட்டிற்குள் அல்லது வீட்டின் பின்புறத்தில் சிறிய இடத்தில் கூட வளர்க்கலாம்.\nவீட்ல பச்சை மிளகாய் செடி போட்டிருக்கீங்களா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகண்டைனரில் வெங்காயத்தை வளர்ப்பது எப்படி\nவெங்காயத்தை கண்டைனரில் வளர்ப்பது என்பது கிட்டத்தட்ட வெங்காயத்தை பூமியில் வளர்ப்பது போல தான். நல்ல மண், போதிய வடிகால், நல்ல உரம் மற்றும் அதிகப்படியான வெளிச்சமே இதற்கு தேவையானது. அடிப்படை வெங்காய பராமரிப்பு பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.\nஉண்மையில் சொல்ல வேண்டுமானால், வெங்காயத்தை பூமியில் வளர்ப்பதற்கும், தொட்டியில் வளர்ப்பதற்கும் என்ன வித்தியாசம் என்றால், என்ன கண்டைனரை நீங்கள் தேர்ந்தெடுக்க போகிறீர்கள் என்பதில் தான் உள்ளது. நல்ல அறுவடை செய்ய பல வெங்காய செடிகளை நட்டு வைக்க வேண்டி வரும். ஆனால் 5-6 இன்ச் தொட்டியில் இதை செய்வது மிகவும் சிக்கலான ஒன்றாக இருக்கும். ஒருவேளை, வெங்காயத்தை தொட்டியில் வளர்க்க முடிவு செய்தீர்கள் என்றால், பெரிய வாயை கொண்ட தொட்டியை தேர்ந்தெடுக்கவும். குறைந்தது 10 இன்ச் ஆழமாவது இருக்க வேண்டும். ஆனால் பல அடி அகலமாக இருக்க வேண்டும். அப்போது தான் நல்ல அறுவடையை ஈட்டிட போதிய செடிகளை நட்டு வைக்க முடியும்.\nமண் அல்லது பிளாஸ்டிக் தொட்டி\nபல பேர் பெரிய தொட்டியில் வெங்காயத்தை வெற்றிகரமாக வளர்த்து வருக��ன்றனர். பெரிய அளவிலான மண் தொட்டிகளை விட பிளாஸ்டிக் தொட்டிகள் மலிவானதால், சிக்கனமாகவும் சிறப்பாகவும் அதில் வெங்காயத்தை வளர்க்கலாம். வடிகால் அமைத்திட தொட்டியின் அடியில் ஓட்டை ஒன்றை போட்டுக் கொள்ளுங்கள்.\n19 லிட்டர் வாளியிலும் கூட வெங்காயத்தை வளர்க்கலாம். ஆனால் ஒரு வாளியில் 3 அல்லது 4 வெங்காயங்களை மட்டுமே வளர்க்க முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு காரணம் வெங்காயத்தைச் சுற்றி குறைந்து 3 இன்ச் திறந்த மண் இருந்தால் தான் அதன் வளர்ச்சி நன்றாக இருக்கும்.\nகண்டைனரில் வெங்காயம் வளர்க்க இடத்தை தேர்ந்தெடுத்தல்\nவெங்காயத்தை வாளி அல்லது தொட்டியில் என எதில் வளர்த்தாலும், வெங்காய கண்டைனரில் 6 முதல் 7 மணி நேரம் சூரிய வெளிச்சம் படும் படி பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டிற்குள் வெங்காயத்தை வளர்த்து, அந்த இடத்தில் போதிய சூரிய ஒளி கிடைக்கவில்லை என்றால், வெங்காயத்தில் படும் படி, ஒளிரும் விளக்குகளை அமைத்திடவும்.\nதொட்டியில் வளரும் வெங்காயத்திற்கு தண்ணீர் ஊற்ற மறக்காதீர்கள்\nகண்டைனரில் வெங்காயத்தை வளர்க்க வேண்டுமானால், அதற்கு தண்ணீர் அத்தியாவசியமானது. கண்டைனரில் வளரும் வெங்காயத்திற்கு வாரத்திற்கு குறைந்தது 2-3 இன்ச் அளவிலாவது தண்ணீர் தேவைப்படும். கோடைக் காலம் என்றால் இன்னும் அதிகமாக தேவைப்படும். உங்கள் வெங்காய செடிகளை தினமும் சோதிக்கவும். அதன் மண் காய்ந்து போனால் உடனே தண்ணீர் ஊற்றுங்கள்.\nகுறைந்த இடமே உள்ளது என்பதால் வளர்ச்சியின் அளவும் குறையும் என்பதில்லை. வீட்டிற்குள் வெங்காயத்தை வளர்த்தல் அல்லது டப்பில் வெங்காயத்தை வளர்ப்பது சுலபமாகவும் இருக்கும், சந்தோஷமாகவும் இருக்கும். கண்டைனர் தோட்டத்தில் வெங்காயத்தை எப்படி வளர்க்க வேண்டும் என தெரிந்து விட்டதல்லவா இனியும் உங்களுக்கு அதனை தவிர்க்க காரணம் கூற முடியாது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டிலேயே உங்களுக்கு பிடிச்ச பழங்களையெல்லாம் வளர்க்கணுமா \nவிதையில்லா தர்பூசணி வீட்டுத்தோட்டத்தில் சாத்தியமா \nவீட்டுத்தோட்டத்தில் புதினா வளர்ப்பு சாத்தியம் . நடவு, வளர்ச்சி, அறுவடை - மிக எளிமையான வழிமுறைகள்\nஉங்க வீட்டு சமையலறையில கண்டிப்பா இருக்க வேண்டிய செடிகள் என்னென்னனு உங்களுக்க�� தெரியுமா\nவீட்டிலேயே வளர்க்க வேண்டிய அற்புதமான மூலிகை செடிகள் \nகுழந்தைகள் உணவை மிச்சம் வைக்காமல் சாப்பிட தோட்டக்கலையை சொல்லிக்கொடுங்கள்\nதோட்டத்தில் செடிகள் செழிப்பாக வளர உதவும் வாழைப்பழத் தோல்\nஇரவில் நல்ல தூக்கத்தைப் பெற படுக்கை அறையில் வைக்க வேண்டிய 5 செடிகள்\nகொசுக்களை வீட்டினுள் வரவிடாமல் தடுக்கும் செடிகள்\n இதுக்கு கூட பயன்படுத்தலாம், யாரும் திட்டமாட்டாங்க\nவீட்டில் கொசுக்களை கட்டுப்படுத்த உதவும் 10 செடிகள்\nகச்சிதமான ஜென் தோட்டத்தை உருவாக்குவது எப்படி\nRead more about: gardening garden தோட்டப் பராமரிப்பு தோட்டம்\nஉங்களுக்கு பிடித்த மாறி உங்கள் துணையுடன் செக்ஸ் வைச்சிக்கணுமா இந்த வழிகளை யூஸ் பண்ணுங்க…\nசனிபகவானால் இன்னைக்கு படாதபாடு படப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\n\"இந்த” விஷயங்களை நீங்கள் காலையில் செய்தால் நாள் முழுக்க உற்சாகமாக இருப்பீர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/i-love-the-movies-that-actor-prabhas-chooses-kajal-aggarwal-063292.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-28T23:44:08Z", "digest": "sha1:ZTACKP3WYVZHU626AWSIMLB4V7H73LYG", "length": 22531, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மிஸ்டர் பெர்பெக்ட் பிரபாஸ்... அயர்ன் மேன் ஹல்க் மாதிரி இருக்காரு - ட்விட்டிய காஜல் அகர்வால் | I love the movies that actor Prabhas chooses-Kajal Aggarwal - Tamil Filmibeat", "raw_content": "\nவெளியானது மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக்\n9 hrs ago அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\n9 hrs ago மாஸ்டர் மோதல்.. தளபதி விஜய்யும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் எங்கே மோதிக்கப் போறாங்க தெரியுமா\n10 hrs ago அமெரிக்காவில் இசையமைத்து வரும் ஏ.ஆர். ரஹ்மான்.. பொன்னியின் செல்வன் குறித்து போட்ட அடடே அப்டேட்\n11 hrs ago நீண்ட நாட்களுக்கு பிறகு வெள்ளித்திரையில்.. கொஞ்சம்.. கொஞ்சும் தமிழுக்கும் வாங்க ஷோபனா \nNews Rajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nLifestyle உங்��� ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமிஸ்டர் பெர்பெக்ட் பிரபாஸ்... அயர்ன் மேன் ஹல்க் மாதிரி இருக்காரு - ட்விட்டிய காஜல் அகர்வால்\nசென்னை: நடிகர் பிரபாஸ் தேர்வு செய்யும் திரைப்படங்களை நேசிக்கிறேன். கடந்த காலத்தில் அவருடன் இணைந்து நடித்த அனுபவம் இன்று நினைத்தாலும் சந்தோசமாக இருக்கிறது. அவர் தெலுங்கு சினிமாவை உலக அளவில் கொண்டு சென்றுள்ளார் என்று நடிகை காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nநம் திரையுலகில் பல நடிகைகள் அறிமுகமாகிறார்கள் அதில் ஒரு சிலருக்கு தான் கட்டுகடங்கா ரசிகர் பட்டாளம் இருக்கும். அந்த வரிசையில் முன்னணியில் ஒருவராக இருப்பது காஜல் அகர்வால். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என கலக்கி வரும் காஜல் அகர்வாலுக்கு ரசிகர் கூட்டம் ஏராளம். ஆரம்ப காலத்தில் தமிழில் அவர் நடித்த சில படங்கள் மூலம் பெரிய அளவில் பேச படவில்லை என்றாலும் 2010ல் வெளியான \"நான் மகான் அல்ல\" திரைப்படம் மூலம் அவரது திரை பயணம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.\nஅதை தொடர்ந்து மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா, மாரி, விவேகம், மெர்சல் போன்ற பல ஹிட்\nபடங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ் என முன்னணி நடிகர்களோடு சேர்ந்து நடித்துள்ளார்.\nகாஜல் அகர்வால் தற்போது, நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்கும் மும்பை சாகா என்ற இந்தி திரைப்படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். மும்பை சாகா திரைப்படத்தை தவிர, நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோ மகேஷ் பாபுவுடன் இணைந்து பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார்.\nஅதோடு, பாலிவுட் திரைப்படமான குயின் படத்தின் தமிழ் ரீமேக்கிலும், நடிகர் மஞ்சு விஷ்ணுவுடன் ஒரு ஹாலிவுட் திரைப்படத்திலும் நடித்துவருகிறார். டார்லிங், மிஸ்டர் பெர்பெக்ட் ஆகிய இரு படங்களில் காஜல் அகர்வால் தெலுங்கு ��்டார் பிரபாஸுடன் இணைந்து நடித்துள்ளனர்.\nகாஜல் அகர்வால் சமீபத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த கோமாளி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் நல்ல லாபத்தை தந்தது. இத்திரைப்படத்தில் நடித்து முடித்த பின்பு கிடைத்த கேப்பில் குடும்பத்துடன் டூர் கிளம்பி விட்டார்.\nசமீபத்தில் குடும்பத்துடன் ஆக்ரா சென்ற காஜல் அகர்வால், அங்கு தாஜ்மஹாலின் அழகில் சொக்கிப்போய், அங்கு விதம் விதமான போஸ்களில் போட்டோ எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக வலைதளங்களிலும் பதிவேற்றினார். காஜலின் போட்டோக்களைப் பார்த்த ரசிகர்கள் அவைர ஏகத்துக்கு புகழ்ந்து தள்ளிவிட்டனர்.\nட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் அவர் பதிவு செய்வது வழக்கம். அந்த பதிவுகளுக்கெல்லாம் ரசிகர்கள் பதில் அளித்து வந்தனர். இந்நிலையில் காஜல் அகர்வால் ஒரு புதிய அதிரடி அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அது என்னவென்றால் தனது ரசிகர்கள் அவரிடம் கேட்க விரும்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க போவதாக அறிவித்திருந்தார்.\n#ASKKajal எனும் ஹாஷ்டேக் எனும் ட்விட்டர் பக்கத்தில் தங்களது கேள்விகளை பதியலாம் அதற்கு நான் பதிலளிப்பேன் என்று தெரிவித்திருந்தார்.\nஇந்த அறிவிப்பை கேள்விப்பட்ட ரசிகர்கள் உற்சாகத்தில் பலதரப்பட்ட கேள்விகளை முன்வைத்தனர். இதனால் அவரின் ஹாஷ்டேக் மிகவும் பிரபலமானது. காஜல் கூறியது போல் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருகிறார்.\nநேற்று காஜல் அகர்வால் தனது ரசிகர்களுடன் ட்விட்டர் மூலம் உரையாடினார். ரசிகர்களுடனான உரையாடலின் போது, காஜல் அகர்வால் பிரபாஸைப் பற்றியும் பேசினார். ரசிகர்களில் ஒருவர் காஜல் அகர்வாலிடம், எங்கள் டார்லிங் பிரபாஸைப் பற்றி ஏதாவது சொல்லுங்கள், என்று கேட்டனர்.\nஅதற்கு அவர் பதிலளித்து, அவர் தேர்வு செய்யும் திரைப்படங்களை நேசிக்கிறேன். கடந்த காலத்தில் அவருடன் இணைந்து நடித்த அனுபவம் இன்று நினைத்தாலும் சந்தோசமாக இருக்கிறது. அவர் தெலுங்கு சினிமாவை உலக அளவில் கொண்டு சென்றுள்ளார் என்று சந்தோசம் பொங்க கூறினார்.\nமறுபுறம், சமீபத்தில் ஒரு புகைப்படத்தில் காஜல் அகர்வால் பிரபாஸின் ஆளுமையை அயர்ன் மேன் ஹல்க் மாதிரி இருக்கிறார் என்று சிலாகித்து குறிப்பிட்டிருந்தார்.\nஉங்களுக்கு பிடித்த உணவு, நடிகர், நடிகை யார் போன்ற பல கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். ஒரு ரசிகர் உங்க டூத் பேஸ்டுல உப்பு இருக்கா என்று நகைச்சுவையுடன் கேட்ட கேள்விக்கு மிகவும் கூலாக என் டூத் பேஸ்டுல உப்பு மட்டும் அல்ல வேறு பல முக்கிய பொருட்களும் அடங்கியுள்ளது. நான் எனது பல் சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்துவேன் என்று பதில் அளித்து வருகிறார். இப்படி பரபரப்பை ஏற்படுத்தி ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி உள்ளார் காஜல் அகர்வால். இதன் மூலம் ரசிகர் படு குஷியில் உள்ளனர்.\nவிஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் டீசர்.. தென்னிந்தியாவின் 4 சூப்பர்ஸ்டார்கள் ரிலீஸ் செய்யப் போறாங்க\nநயன்தாரா, சமந்தா, த்ரிஷா, தமன்னா... தமிழ் ஹீரோயின்களின் லேட்டஸ்ட் சம்பளம் இதுதான்\nடைரக்டராகும் பிருந்தா... காஜலுடன் இன்னொரு ஹீரோயினும் இருக்கிறார்... துல்கருக்கு 2 ஜோடி\nஇயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா... துல்கர் ஹீரோ, காஜல் ஹீரோயின்\nஅதை மட்டும் சொல்ல மாட்டேன்... சொன்னா கொன்னே போட்டுருவாங்க... நடிகை காஜல் அகர்வால் கப்சிப்\nஅன்னைக்கு அக்கா, இன்னைக்கு தங்கச்சி... மாலத்தீவில் பிகினியுடன் சூரிய குளியல் போட்ட நிஷா\nம்ஹூம்... அதை மட்டும் கேட்காதீங்க... காஜல் அகர்வால் கப் சிப்\nகிடைத்த கேப்பில் ஜாலி ட்ரிப்... மாலத்தீவில் காஜல்...கூட யாரு இருக்கா பாருங்க\nஅவனுங்களுக்கு கொடூரமான தண்டனை கொடுக்கணும்.. கொதித்தெழுந்த பிரபலங்கள்\nகல்யாணத்துக்கு ரெடியான காஜல்.. ஆனால் இவ்வளவு கண்டிஷனா\nஇந்தியன் 2 அப்டேட்: 85 வயது அமிர்தவள்ளி பாட்டியாக அசத்தும் காஜல் அகர்வால்\nதோனி கோஹ்லி ரெண்டு பேரையும் பிடிக்கும்- காஜல் #AskKajal ஹேஷ்டாக்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅஜித்தின் 'வலிமை'யில் மிரட்டும் கார் ரேஸ், தெறிக்கும் பைக் ரேஸ்... சுவிட்சர்லாந்தில் ஷூட்டிங்காமே\nமணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் அடுத்த ஷெட்யூல் எப்போது ஐதராபாத்தில் ரெடியாகும் பிரமாண்ட செட்\nஸ்ஸப்பா.. பிரியருதே இல்ல போல.. டூடூடூடூ.. விவாகரத்தான நடிகரை ஒட்டி உரசி.. தீயாய் பரவும் வீடியோ\nபொன்னியின் செல்வன் படத்தில் நடிக்காததற்கு மணி ரத்னம் தான் காரணம்\nகுழந்தையின் கை பிடிச்சி கண்கலங்கிய சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/jul/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3191916.html", "date_download": "2020-01-28T23:41:34Z", "digest": "sha1:2T34EOEVK4PA6HVAJZPUNDIVJKASPD6N", "length": 8786, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாமக ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட ராமதாஸ் அழைப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nபாமக ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட ராமதாஸ் அழைப்பு\nBy DIN | Published on : 14th July 2019 01:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாமகவின் 31-ஆவது ஆண்டு விழாûவை கட்சியினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: பாமக தொடங்கி ஜூலை 16-ஆம் தேதியுடன் 30 ஆண்டுகளை நிறைவு செய்து 31-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஒரு கட்சி எத்தனை முறை ஆட்சி செய்தது என்பதைவிட, மக்கள் நலனுக்காக எத்தனை திட்டங்களைச் செயல்படுத்தக் காரணமாக விளங்கியது என்பதுதான் மிகவும் முக்கியம். அந்த வகையில், கடந்த 30 ஆண்டுகளில் மக்கள் பிரச்னைகளுக்காக பாமக எத்தனையோ போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில் மட்டும் அரசியல் அழுத்தம் காரணமாகவும் சட்டப் போராட்டம் மூலமாகவும் தமிழகத்தில் 4,000-க்கும் கூடுதலான மதுக்கடைகளை மூட வைத்துள்ளோம்.\nதோல்வியிலிருந்து மீள்வோம்: மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் கூட்டணி அமைத்தோம், கடுமையாக உழைத்தோம். ஆனால், முடிவுகள் எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் எதிராக அமைந்தன. இந்த நிலையில், அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதற்கடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் நமது அணி பிரம்மாண்டமான வெற்றிகளைக் குவிப்பதுதான் இலக்காக இருக்க வேண்டும்.\nஅந்த இலக்கை நோக்கி வேகமாகவும் விவேகமாகவும் பயணிப்பதன் தொடக்கமாக அமையும் வகையில், பாமகவின் 31-ஆவது ஆண்டு விழாவை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இதுவரையில்லாத வகையில் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். வாய்ப்புள்ள இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்��ி கட்சியின் சாதனைகளை மக்களுக்கு விளக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110687", "date_download": "2020-01-28T22:37:16Z", "digest": "sha1:WX73OOXSYHTJ6LHHYQMBYQMUOCPTPSI7", "length": 32821, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தியின் பயன்", "raw_content": "\n« இல்லுமினாட்டி – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 33 »\nயூஜி கிருஷ்ணமூர்த்தி : தத்துவமா மெய்யியலா\nசிலநாட்கள்முன் நமது பேச்சின் போது, ஒரு நண்பர் யு ஜி கிருஷ்ணமுர்த்தி பற்றி சிலாகித்தும், ஆதரித்தும் பேசிக்கொண்டிருந்தார், முடிந்தவரை நீங்களும் பேச்சை, வேறு திசைக்கு மடை மாற்றிக்கொண்டிருந்தீர்கள், அதுவரை நான் யூ ஜி கி. யை சிறிது படித்து வைத்திருந்தேன், அதன் பின் தான் அவருடைய நீண்ட பேட்டிகளை தொடர்ந்து கேட்கிறேன், சுயம் என்கிற ஒன்றே கிடையாது, தன்னலமற்ற என்கிற கருத்து அல்லது மனிதர் உலகில் எங்குமே இல்லை, அனுபவம் என்கிற ஒன்றே கிடையாது, வருவதை கவனித்துக்கொண்டிரு, என்பது போல, பல கருத்துக்களை முன் வைக்கிறார். தொடர்ந்து கேட்கும் எவருக்கும் ஒரு ஈர்ப்பு அல்லது அறிவார்ந்த பேச்சு என்று தோன்றி விடலாம். அவ்வளவு நேர்த்தி. ஆனால் ஏகப்பட்ட இடங்களில் முன் பின் முரணாகவே பேசி செல்கிறார்.\nசேவையின் மூலம் மேலேறி சென்ற எத்தனையோ கர்ம யோகிகளை போலவே, பக்தி, ஞான, யோக மார்க்கங்களில் பயணித்த எண்ணற்ற முன்னோர்கள் பற்றி நமக்கு சொல்லப்பட்டு இருக்கிறது.\nஓஷோவை கூட நீங்கள் சொல்வது போல, நாம் கட்டி எழுப்பியவற்றை, குலைத்து போடும் ஒரு ஆசிரியர் என்கிற இடத்தில் வைக்கலாம்.\nஇணையம் மூலம் அறிவு விவாதங்களை தேடுபவர்களுக்கு, யூ.ஜி வந்து விழுந்துகொண்டே இருக்கிறார், உங்களுடைய ஒரு கட்டுரை அவ���ுக்கான { யூ.ஜி} இடத்தை சுட்டிக்காட்டினாலும், அன்று நாம் சந்தித்த நண்பருக்கு உங்கள் கட்டுரையின் சாரம் சென்று சேர்ந்திருக்குமோ தெரியவில்லை,\nயூ…ஜி. கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களை கேட்கும், படிக்கும் ஒருவருக்கு என்ன நிகழவேண்டும்.\nஜே.கிருஷ்ணமூர்த்தி, யூஜி போன்றவர்களின் வாசகர்கள் ‘பேச’ வந்தால் நான் தவிர்த்துவிடுவேன். அவர்கள் விவாதித்துக்கொண்டே இருப்பவர்கள், தன்னுள்ளும் வெளியேயும். எல்லாவற்றுக்கும் தர்க்கமும் ,கலைச்சொற்களும் வைத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் விவாதிப்பது விவாதித்தறியமுடியாதவற்றை. ஆகவே அந்த விவாதத்தினால் பயனில்லை\nநான் யூஜியை ‘முழுக்க’ படித்தவனல்ல. அவருக்கு நெருக்கமானவராக இருந்த முன்னாள் மத்திய மக்கள்தொடர்புத்துறை அதிகாரி மு.கி.சந்தானம் அவர்கள் எனக்கு நண்பர். அவர் யூஜியை மிகத்தீவிரமாக எனக்கு அறிமுகம் செய்தார். அவரை நான் ஓரிரு மாதங்கள் கவனித்தேன். அதன்பின் அவரைப்பற்றிய ஒரு புரிதலை அடைந்தேன். அது அவரிலிருந்து நான் பெற்ற புரிதல் அல்ல, நான் என் தேடலினூடாக அடைந்த புரிதல். ஆகவே இப்போது இதை முன்வைப்பது அவரைப்பற்றிய ‘இறுதி மதிப்பீடு’ அல்ல. என்னுடைய தேடலில் அவர் எப்படிப் பொருள்படுகிறார் என்பது மட்டுமே.\nஓர் உதாரணம் சொல்கிறேன்.சர்க்கரைநோயாளிகளுக்கு மருத்துவர் அளிக்கும் அறிவுரை காலை மாலை நடை. இரவெல்லாம் சேர்த்த சர்க்கரைச்சத்தை காலையில் நடந்து எரிக்கவேண்டும். மாலையில் அவ்வாறு பகலில் சேர்த்ததை எரிக்கவேண்டும். எரித்தழிக்கப்படாத சர்க்கரை செல்களில் சேர்ந்து உடலை செயலற்றதாக்குகிறது. நோயுற்று அழியச் செய்கிறது. சிந்தனையிலும் இதுவே. கல்வி என்பது செயலாக, அனுபவமாக மாறுவதே எரிந்தழிதல் என்கிறேன். அவ்வாறு ஆகாத கல்வி நோயுறுத்துவது.\nஅதையே தன்னறம் என்று சொல்கிறேன். எதில் உங்கள் அகம் தன்னைக் கண்டுகொள்கிறதோ, எதில் முழுமையாக ஈடுபடமுடிகிறதோ, எதில் நம்பிக்கை நிலைகொள்கிறதோ அதில் முழுத்தீவிரத்துடன் அர்ப்பணிப்புடன் ஈடுபடுவது. அது ஒருபோதும் எதிர்மறைச் செயலாக இருக்காது. கசப்பையும் காழ்ப்பையும் அவநம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்டிருக்காது. சலிப்பையும் துயரையும் அளிக்காது. மகிழ்ச்சியையும் வாழ்ந்தேன் எனும் நிறைவையும் அளிக்கும். அது ஒருபோதும் உலகியல் நலன் கருதியதாக, சுயநலம் சார்ந்ததாக இருக்காது. அதைக் கண்டுகொண்டு அதில் ஈடுபட்டு அதனூடகாக் கற்று உணர்ந்து அமைபவர்கள் அன்றி பிறர் ஏதேனும் உளக்கோணல் நோக்கிச் செல்வார்கள். அதுவே நோய்.\nசெயலினூடாகவே நாம் நமக்குரியதைக் கற்க முடியும். செயலாற்றுவதற்காக நம்மை தகுதிப்படுத்திக்கொள்ளவே வெளியே கற்கிறோம். செயலாக மாறாத கல்வி நோயுறுத்துவதே. அன்றாடவாழ்வென மாறாத ஒரு துளிக் கல்வி எஞ்சியிருந்தாலும் அது சுமைதான், நோய்தான்.செயலாக மாறாத சிந்தனை வெறுமே மூளையில் ஒரு முள் என இருந்துகொண்டிருக்கும். அதை வருடி வருடி பெரிதாக்கிக்கொண்டிருப்பதே ஒருவகை இன்பமென ஆகும். ஒருகட்டத்தில் சலித்து அப்படியே அடுத்ததுக்குக் கடந்துசெல்வோம். இன்று கணிசமான நவீன ஆன்மிகக் கருத்துக்கள் இப்படி ஆகிவிட்டிருக்கின்றன\nசெயலென்பது கண்மண் மறந்த அலைவாக இருக்காது. செயல் முழுமையாக செய்யப்பட்டால் ஒவ்வொரு படியிலும் நமக்குக் கற்பிக்கும். நம்முள் ஒன்று விலகிநின்று அதை நோக்கிக்கொண்டுமிருக்கும். நாம் செயலாற்றும்தோறும் அதிலிருந்து விடுபடவும் செய்வோம். தோணி அதை நாம் துடுப்பிட்டுச் செலுத்துந்தோறும் அக்கரைக்கே கொண்டுசெல்கிறது. நாம் தோணியிலிருந்து இறங்கி மேலே செல்லும் இடத்துக்கு. செயலே ஒருவகை தியானம். தியானம் செயலின் ஒருபகுதியாகக் கனியுமென்றால் அது அடுத்த நிலை. ஆக, கல்வி எதுவானாலும் அது செயலுக்கு உதவுவதாக, செயலாக மாறுவதாகவே இருக்கும்\nயூஜி கிருஷ்ணமூர்த்தியை எனக்கு பரிந்துரைத்த மு.கி.சந்தானம் அவர்கள் நான் அவரை தர்மபுரியில் முதலில் சந்தித்தபோது ஜே.கிருஷ்ணமூர்த்தியின் தீவிர வாசகர். அதன் பின் நான் அறிந்த அத்தனை யூஜி வாசகர்களும் ஒருகட்டத்தில் ஜே.கிருஷ்ணமூர்த்தியில் இருந்து யூஜிக்கு வந்தவர்கள். எதிர்நஞ்சு போல முன்னாள் ஜே.கிருஷ்ணமூர்த்தியர்களுக்கு யூஜி தேவைப்படுகிறார் போலும். சொல்லப்போனால் இன்று யூஜிக்கு ஏதேனும் ’பயன்’ இருக்குமென்றால் இது மட்டுமே.\nஜே.கிருஷ்ணமூர்த்தி மரபான மனநிலைகளிலிருந்து வெளியே வரச்செய்கிறார். மரபான மனநிலைகள் இரண்டு. சடங்கு மற்றும் பக்தி ஒரு தளம். முன்னோர் சொல்லை ஏற்றுக்கொள்ளல் இன்னொருதளம். அவர் இரண்டிலிருந்தும் விடுதலைபெறவும் தன் அறிவையும் நுண்ணுணர்வையும் நம்பி தொடர்ந்து செல்லவும் வலியுறுத்துகிறார். இந்��ு மதத்தின் நெடுங்கால மரபு மிகப்பிரம்மாண்டமானது. ஆகவே அது தனிமனிதனை முற்றாக ஆட்படுத்தக்கூடியது. அதிலிருந்து உளவிடுதலை பெறாமல் தனிப்பட்ட ஆன்மீகப் பயணம் இயல்வதல்ல. அதற்கு ஜே.கிருஷ்ணமூர்த்தி வழிகாட்டுகிறார்.\nஆனால் அதை ஜே.கிருஷ்ணமூர்த்தி ஒர் உரையாடலாகவே முன்வைக்கிறார். அதை அவருடைய வழிச்செல்பவர்கள் ஓர் உரையாடல் மட்டுமாக எதிர்கொள்கிறார்கள். அது வெறும் அறிவுத்தளச் சொல்லாடலாகவே முடிந்துவிடுகிறது. அன்றாடவாழ்வாக, செயலாக, ‘அனுஷ்டான’ மாக ஆகாத எந்த ஞானமும் பயனற்ற தகவல் மட்டுமே. உதாரணமாக ‘மலர்களைக் கவனியுங்கள்’ என்றுஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார் என்று கொள்வோம். ‘ஜே.கிருஷ்ணமூர்த்தி மலர்களை பார்க்கச் சொல்கிறார் என்று புரிந்துகொள்வதனாலும் அதை பிறரிடம் பேசும்போது மேற்கோள் காட்டுவதனாலும் எப்பயனும் இல்லை. சொல்லப்போனால் எதிர்விளைவுதான் – வீண் தன்முனைப்பு சேரும். அதை ஓர் அனுஷ்டானமாக ஆக்கிக்கொண்டு ஒவ்வொருநாளும் காலையிலும் மாலையில் இரண்டுமுறை மலர்களைப் பார்த்து பத்தாண்டுகளை ஒருவர் கழித்தால் அவருக்கு அந்த ஞானம் பயனளிக்கிறது. அவர் அதனூடாக அறிந்து கனிந்து கடந்து வேறெங்கோ சென்றிருப்பார்.\nஆனால் ஜே.கிருஷ்ணமூர்த்தி அனுஷ்டானங்களை நிராகரிக்கிறார். அவை சடங்குகள் என அவர் நினைக்கிறார். அனுஷ்டானங்கள் சடங்குகளாகும் என்பது உண்மை. சடங்குகள் உளம் அமையாத வெற்றுச்செயல்களாக மாறுவதும் உண்மை. உங்களுக்கு சந்தியாவந்தனம் தேவையற்ற சடங்கு என்று தோன்றுகிறது என்றால் நாளும் இளஞ்சூரியனை நேருக்குநேர் அரைமணிநேரம் பார்ப்பதை ஒரு வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். பூசை செய்வது சடங்காக தோன்றுகிறதென்றால் நாளும் நூறு மலர்களைக் கையால் தொட்டுவருவதை ஒரு வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.அது இன்னொரு வகை அனுஷ்டானம். அதுதான் நாம் செய்துகொள்ளச் சாத்தியமான வேறுபாடு.[நித்யா பிந்தைய இரண்டையும் செய்துவந்தார்]\nஅனுஷ்டானம் வெற்றுச்சடங்காக ஆகாமல் காப்பது அதை இயற்றுபவனின் விழிப்புநிலை. ஆனால் அனுஷ்டானமாக ஆகாமல் எதுவும் தொடர்செயல்பாடாக நீடிப்பதில்லை. தொடர்செயல்பாடு அல்லாத எதுவும் மனிதனின் ஆழத்துக்குள் சென்று சேர்வதில்லை. அவனுடைய ஆளுமையை மாற்றுவதுமில்லை. அதையே ‘சாதனா’ என்று வேறு சொல்லாலும் குறிப்பிடுகிறார்கள். உடலால் செய்யப்படுகையில் அனுஷ்டானம் என்றும் உள்ளக்குவிப்பும் இணைகையில் சாதனா என்றும் சொல்லப்படுகிறது.\nஜே.கிருஷ்ணமூர்த்தியின் வாசகர்களில் நானறிந்த எவரும் எவ்வகையிலும் அவரிடமிருந்து பெற்றவற்றை செயலாக்கிக் கொண்டவர்கள் அல்ல. எந்த அனுஷ்டானமும் கொண்டவர்களுமல்ல. ஆகவே அவர்கள் அறிந்திருந்தார்கள், உணர்ந்திருக்கவில்லை. அறிந்ததை செயல்மூலம் தன் ஆளுமையாக ஆக்கிக்கொள்ளவில்லை. மாறாக இன்னும் சிலர் சடங்குகள் தேவையில்லை என்பதை செயல்களே தேவையில்லை என்று விளங்கிக் கொண்டனர்.விளைவாக விரைவிலேயே அந்தக் கல்வியால் பயனில்லை என்று கண்டுகொண்டனர். ‘அறிந்திருக்கிறேன்’ என்னும் ஒருவகை தன்னம்பிக்கையை மட்டுமே அது அளிக்கிறது. ஒரு பாவனையாக நீடிக்கிறது. அதில் சலிப்பு கொள்பவர்கள் அதை உடைக்க யூஜியைத் தேடிச்செல்கிறார்கள்.\nயூஜி எதையும் தேடவேண்டாம் என்கிறார். சிந்திக்கவேண்டாம், கருத்துக்களை உருவாக்கிக் கொள்ளவேண்டாம், உண்மை என ஒன்றில்லை என்றெல்லாம் சொல்கிறார். அது ஜே.கிருஷ்ணமூர்த்தியை உடைக்கப் பயன்படுகிறது. உடைத்தபின் யூஜியும் எஞ்சுவதில்லை. யூஜியின் சிந்தனைகள் வெறும் மறுப்புகள் மட்டுமே. அதனால் எந்தப்பயனும் இல்லை.\nசிந்தனைகள் அவை உண்மையா என்பதைக்கொண்டு மதிப்பு பெறுவதில்லை, பயனுள்ளதா இல்லையா என்பது மட்டுமே கேள்வி. இங்கே, இப்பிரபஞ்சப்பெருவெளியில் மனிதன் அறிவது எதுவும் உண்மையா பொய்யா என்று உறுதியாக நிறுவ எந்த வழியும் இல்லை. ஆகவே உண்மைக்கும் பொய்க்கும் எந்த வேறுபாடும் உச்சநிலையில் இல்லை.\nயூஜியின் சிந்தனைகள் எதிர்மறைத்தன்மை கொண்டவை. அவை எவ்வகையிலும் புதியவை அல்ல. சார்வாகநெறி என்றும் தார்க்கிக மதம் என்றும் இங்கே எப்போதும் அவை இருந்தன. நுட்பமான சொல்மாறுபாடுகளுடன் மீண்டும் மீண்டும் அவை சொல்லப்பட்டன. இனியும் சொல்லப்படும். சொல்லப்போனால் யூஜி மிக சொகுசாக, சாந்தமாக அதை முன்வைக்கிறார்.\nஆன்மிகம், மீட்பு, நிபந்தனையற்ற அன்பு,பிரபஞ்ச உண்மை, முழுமை இன்னபிற கருத்துக்களை கருத்துக்களாக மட்டுமே உள்வாங்கி மூளைக்குள் போட்டு சோழிவிளையாடிக்கொண்டிருப்பவர்களுக்கு அவற்றை உடைத்து அப்பால்வீச யூஜி போன்றவர்கள் உதவுவார்கள். ஆனால் அவை அகன்ற வெறுமையில் நீடிக்க முடியாது. அவை மறுப்புகள் என்பதனாலேயே மறுக்கப்படுவனவற��றைச் சார்ந்தே நிலைகொள்பவை. எதிர்நிலைகள் மிகவிரைவிலேயே சலிப்பையும் கசப்பையும் அளிக்கும். முடிந்த விரைவில் அவற்றிலிருந்து வெளியே வருவதே நல்லது.\n கற்பவற்றை கற்கக் கற்கச் செயலென்று ஆக்கிக்கொள்பவர் தானாகவே அதை உணரமுடியும். செயல்தான் சிந்தனையின் சோதனைக் களம். நம்மை நாம் அறியும் தளமும் கூட. அனைவருக்குமுரிய உண்மை என ஒன்றில்லை. இருந்தாலும் அது ஆளுக்கொரு முகம்கொண்டே வெளிப்படும். நாம் நம் செயல்களத்தில் மீளமீளக் கண்டடையும் உண்மையே நம்முடையது. உண்பதுதேவை, அவ்வுணவு அன்றாடம் செரித்து செயல்பாடுகளாக ஆகிக்கொண்டிருக்கையிலேயே மேலும் பசி எழுகிறது. நம்மையறியாமலேயே நாம் நலமும் ஆற்றலும் அடைகிறோம்\nகுகைகளின் வழியே - 2\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-2 தேவிபாரதி\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 37\nமலையாள சினிமா ஒரு பட்டியல்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்ச���ரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-28T23:05:14Z", "digest": "sha1:J6GEYP4PJDIL2RNYDQXG6NRZBHNMYXBW", "length": 11615, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "தீர்க்கவியோமர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 51\nபகுதி பத்து : அனல்வெள்ளம் [ 4 ] அவைக்காவலர் தலைவனான குந்தளன் தன் உதவியாளர்களுடன் மந்தணஅவையில் ஓசையின்றி பணியாற்றிக்கொண்டிருந்தான். அமர்வதற்கான பீடங்களையும் பொருட்கள் வைப்பதற்கான உபபீடங்களையும் உரியமுறையில் அமைத்தான். சத்யவதி அமரவேண்டிய பீடத்தின் மேல் வெண்பட்டையும் பீஷ்மர் அமரவேண்டிய பீடம் மீது மரவுரியையும் சகுனி அமர வேண்டிய பீடம் மீது செம்பட்டையும் விரித்தான். உபபீடங்களில் என்னென்ன பொருட்கள் இருக்கவேண்டுமென துணைவர்களுக்கு ஆணையிட்டான். அது இளவேனிற்காலத் தொடக்கமாதலால் காற்று தென்மேற்கிலிருந்து வீசி வடகிழக்குச் சாளரம் வழியாக வெளியேறும். …\nTags: உக்ரசேனர், காந்தாரம், குந்தளன், சகுனி, சத்யவதி, சத்ருஞ்சயர், சியாமை, சோமர், திருதராஷ்டிரன், தீர்க்கவியோமர், பாண்டு, பீஷ்மர், மழைப்பாடல், லிகிதர், விதுரன், விப்ரர், வியாஹ்ரதத்தர், வைராடர்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 19\nபகுதி நான்கு : பீலித்தாலம் [ 2 ] அஸ்தினபுரியில் இருந்து கிளம்பிய மணமங்கல அணியில் இருபது கூண்டுவண்டிகளில் முதல் இரு வண்டியில் மங்கலப்பரத்தையரும் அடுத்த இரு வண்டிகளில் சூதர்களும் நிமித்திகர்களும் இருந்தனர். தொடர்ந்த இரண்டு வண்டிகளில் அரண்மனைப்பெண்கள் வந்தனர். ஆறு வண்டிகளில் அவர்களின் பயணத்துக்குரிய உணவும் நீரும் பாலையில் கூடாரம் அமைப்பதற்கான மரப்பட்டைகளும் தோல்கூரைச்சுருள்களும் இருந்தன. எட்டு வண்டிகள் நிறைய அஸ்தினபுரியின் மணப்பரிசுகள் நிறைந்திருந்தன. பீஷ்மரும் விதுரனும் பேரமைச்சர் யக்ஞசர்மரும் தங்களுக்குரிய கொடிரதங்களில் வந்தனர். அவர்களுக்குப்பின்னால் …\nTags: அங்கன், அஸ்தினபுரி, காந்தாரம், காந்தாரி, கூர்ஜரம், சத்யவதி, சிபிநாடு, சௌபன், தாரநாகம், திருதராஷ்டிரன், தீர்க்கவியோமர், பலபத்ரர், பவித்ரம், பீமதேவன், பீஷ்மர், மாத்ரநாடு, யக்ஞசேனர், லிகிதர், வங்கன், விதுரன், விருஹத்ரதன்\nவிழா 2015 கோபி ராமமூர்த்தி பதிவு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/88889/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-01-28T22:26:34Z", "digest": "sha1:H3HUFHHUNLXT2APYU6XMPNSNUEZYIPND", "length": 6869, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "வீடுகளில் கொள்ளை அடித்து வந்த 2 பேர் கைது - 80 சவரன் நகைகள் பறிமுதல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News வீடுகளில் கொள்ளை அடித்து வந்த 2 பேர் கைது - 80 சவரன் நகைகள் பறிமுதல்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகாதலை இன்ஸ்டாவில் பகிரங்கபடுத்திய நடிகை.. எஸ்.ஜே. சூர்யா டிவிட்டால் உஷார்\nதமிழகத்திற்கு மேலும் 2 புதிய மருத்துவ கல்லூரிகள்... பிரதம...\nகொரோனா வைரஸை சித்தமருந்து கட்டுபடுத்துமா \nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்...புதுமாப்பிள்ளை...\nஒழுக்கம், மன உறுதி கொண்ட இளைஞர்கள் இருக்கும் தேசம், வளர்ச...\nநெருங்கும் காதலர் தினம் - 2 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதிக்குத...\nவீடுகளில் கொள்ளை அடித்து வந்த 2 பேர் கைது - 80 சவரன் நகைகள் பறிமுதல்\nசென்னை வேளச்சேரி அருகே வீடுகளில் கொள்ளை அடித்து வந்த இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 80 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.\nவாகன தணிக்கையின் போது உத்தரமேரூரை சேர்ந்த பிரசாத் என்ற இளைஞரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்பொழுது அவன் கரூரை சேர்ந்த பூபதி ராஜா என்பவருடன் சேர்ந்து வேளச்சேரி, கிண்டி, பெருங்குடி, துரைப்பாக்கம், செம்மஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் இருவரும் சேர்ந்து கைவரிசை காட்டியிருப்பதும் தெரியவந்தது.\nஇருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 80 சவரன் நகைகள், இருசக்கர வாகனம், கை உறை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.\nநடிகர் ரஜினிக்கு எதிரான வருமான வரித்துறையின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி\nவெளிநாட்டிற்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் ஏஜெண்ட் கடத்தல் என புகார்\nசென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த மர்மப் பை\nமுதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்த திட்டம் - ஜாகுவார் தங்கம்\nதொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது\nஅண்ணா நினைவு நாளை முன்னிட்டு பிப்.3ல் திமுக அமைதி பேரணி\nரஜினிகாந்த் பயணம் செய்த விமானத்தில் திடீர் இயந்திரக் கோள��று\nகாவல் உதவி ஆய்வாளர் வீட்டு கல்யாண நிகழ்ச்சியில் துணிகர கொள்ளை\nமெரினா கடைகளை ஒழுங்குபடுத்தும் பணி அடுத்த வாரம் துவங்கும் - மாநகராட்சி ஆணையர்\nகாதலை இன்ஸ்டாவில் பகிரங்கபடுத்திய நடிகை.. எஸ்.ஜே. சூர்யா டிவிட்டால் உஷார்\nதமிழகத்திற்கு மேலும் 2 புதிய மருத்துவ கல்லூரிகள்... பிரதம...\nகொரோனா வைரஸை சித்தமருந்து கட்டுபடுத்துமா \nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்...புதுமாப்பிள்ளை...\nநெருங்கும் காதலர் தினம் - 2 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதிக்குத...\nஉலகில் எங்கெல்லாம் கோரத்தாண்டவமாடுகிறது கொரோனா.. தரவுகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=5121", "date_download": "2020-01-28T23:43:11Z", "digest": "sha1:CIQFNCGCM4KA3QYQP4KDGK2DSWSWXG5D", "length": 7621, "nlines": 127, "source_domain": "sangunatham.com", "title": "Instagram Embed Example – SANGUNATHAM", "raw_content": "\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – ஆளுநர்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய…\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2013/11/remove-image-backgrounds.html", "date_download": "2020-01-28T23:43:13Z", "digest": "sha1:HWXD42N67SZTJJJKVOOIEZXP7YBIIDC7", "length": 8867, "nlines": 51, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "போட்டோக்களின் பின்னணிகளை இலகுவாய் நீக்க ஒரு தளம்", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / போட்டோக்களின் பின்னணிகளை இலகுவாய் நீக்க ஒரு தளம்\nபோட்டோக்களின் பின்னணிகளை இலகுவாய் நீக்க ஒரு தளம்\nபுகைப்படத்தின் பின்னணியை மாறுவது என்பது சற்று கடினமான ஒரு காரியம் தான் இந்த இணையத்தளம் சென்று பாருங்கள் அது மிக சுலபமானதாக மாறிவிடும் ஏற்கனவே புகைப்படத்தில் இருந்து விரும்பாத காட்சிகளை நீக்குவது எப்படி என்றும் பதிவில் விரும்பாத காட்சிகளை நீக்குவது பற்றி பார்த்தோம் இது ஒரே சொடுக்கில் பின்னணியை மாறுவது இலகுவாக செய்வதெற்கென வந்துள்ளது Clipping Magic எனப்படும் ஒரு இலவச இணைய மென்பொருள் பற்றியது இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் படத்தின் பின்னணியை ஒரு நிறத்திலும், வெட்டி எடுக்க தேவையான பகுதியை ஒரு நிறத்திலும், நிறம் கொடுத்து விடவேண்டியதுதான். இந்த இணைய மென்பொருள் மிகுதி வேலையினை பார்த்துக் கொள்ளும்.\nஅவர்களது இணையத்தளத்தில் உங்கள் படத்தினை தரவேற்றிய பின்னர், அங்கே தரப்படும் சிவப்பு நிறத்தினால் புகைப்படத்தில் உங்களுக்கு தேவையில்லாத பின்னணியினையும், பச்சை நிறத்தினால் உங்களுக்கு தேவையான பகுதியினையும் நிறம் கொடுக்க வேண்டியதுதான். உடனடியாகவே மாற்றங்களை வ���து புறத்தில் நீங்கள் காணமுடியும்\nபோட்டோக்களின் பின்னணிகளை இலகுவாய் நீக்க ஒரு தளம்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொர���ள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/12/05/118791.html", "date_download": "2020-01-28T22:13:23Z", "digest": "sha1:RTWKXUVLMKV2DAHP4FGQBMUNZJAACOTK", "length": 18623, "nlines": 190, "source_domain": "www.thinaboomi.com", "title": "உள்ளாட்சி தேர்தலுக்கு எதிரான வழக்கு 19-ம் தேதிக்கு ஒத்திவைப்பு - ஐகோர்ட் கிளை உத்தரவு", "raw_content": "\nபுதன்கிழமை, 29 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகட்டணமின்றி ஏழைகள் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற சென்னை பன்னோக்கு மருத்துவமனையில் ரூ. 29 கோடியில் கதிரியக்க கருவி சேவை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்\nமுதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதா மு.க. ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்குகள் தாக்கல் - தமிழக அரசு சார்பில் தொடரப்பட்டது\nஅரியலூர் - கள்ளக்குறிச்சியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அனுமதி அளித்த பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி நன்றி\nஉள்ளாட்சி தேர்தலுக்கு எதிரான வழக்கு 19-ம் தேதிக்கு ஒத்திவைப்பு - ஐகோர்ட் கிளை உத்தரவு\nவியாழக்கிழமை, 5 டிசம்பர் 2019 தமிழகம்\nமதுரை : மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என அறிவித்ததற்கு எதிரான வழக்கு வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nசுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதிகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதில், ஊரக அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. மேலும், நிர்வாக காரணங்களுக்காக நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தற்போது அறிவிக்கப்படவில்லை. அதேபோல, புதிததாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பழைய மாற்று வரையறையின்படியே தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதனை தொடர்ந்து, மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் பஞ்சாயத்து தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட 13,362 பதவி இடங்களுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11-ம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில்,உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தல் அறிவிக்கப்ப��்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலமேகம், முகமது ரஸ்வி ஆகிய வழக்கறிஞர்கள் ஐகோர்ட் மதுரைக் கிளையில் முறையீடு செய்தனர். ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்கை மீண்டும் பட்டியலில் இட வேண்டும் என்று முறையீடு செய்யப்பட்டது. மேலும், மறைமுக தேர்தல் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் மறைமுக தேர்தல் தேதி அறிவித்துள்ளதாக முறையீட்டில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் ஆகியோரடங்கிய அமர்வு வழக்கு குறித்த ஆவணங்களை படித்த பின், பட்டியலிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதன்படி, நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஉள்ளாட்சி தேர்தல் ஐகோர்ட் By election HighCourt\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமத்திய அரசு தனது வேலையை மட்டும் பார்க்க வேண்டும்: அஜித்பவார் ஆவேசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nகரோனா வைரஸ் எதிரொலி; சீனாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கை அழைத்து வர தயார் நிலையில் ஏர் இந்தியா விமானம்\nஒவ்வொரு துளி நீருக்கும் அதிக அறுவடை என்ற குறிக்கோளுடன் சாகுபடி செய்யுங்கள் - உருளைக்கிழங்கு மாநாட்டில் பிரதமர் பேச்சு\nஇந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மத ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்: மத்திய அரசு அறிவிப்பு\nவீடியோ : அகரம் அறக்கட்டளை விழாவில் நடிகர் கார்த்தி பேச்சு\nவீடியோ : அகரம் அறக்கட்டளை விழாவில் நடிகர் சிவக்குமார் பேச்சு\nவீடியோ : அகரம் அறக்கட்டளை விழாவில் \"சிறுவனின் கையை பிடித்து கதறி அழுத நடிகர் சூர்யா\"\nகன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதம் விரைவில் வழங்கப்படும்\nதஞ்சை பெரிய கோயிலில் அஸ்திர ஹோமம் தொடக்கம் - 50 சிவாச்சாரியர்கள் பங்கேற்பு\nதைப்பூச நன்னாளில் விரதமிருந்து முருகனின் அருளைப் பெறுவோம்:\nஅரியலூர் - கள்ளக்குறிச்சியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அனுமதி அளித்த பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி நன்றி\nதஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் நடைபெறும் - ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தகவல்\nவரும் 1-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\n5 கிராமி விருதுகளை வாங்கி குவித்த அமெரிக்க இளம் பாடகி\nகரோனா வைரஸை சமாளிக்க எல்லா வளங்களும் எங்களிடம் உள்ளன: சீனா\n17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு: கணிக்க தவறி விட்டதாக உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்\nஐ.எஸ்.எல். கால்பந்து: 8-வது வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா அணி - புவனேசுவரத்தில் இன்று ஒடிசா - கோவா அணிகள் மோதல்\nடு பிளிஸ்சிஸூடன் வாக்குவாதம் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம்\nஆஸி. ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் பெடரர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nநிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது இன்று தீர்ப்பு\nநிர்பயா வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ள குற்றவாளி முகேஷ் சிங்கின் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ...\nகுரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம்: தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது\nசென்னை : குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த சிவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழ்நாடு ...\nகஞ்சா போதை மயக்கத்தில் தண்டவாளத்தில் தூங்கிய 2 பேர் ரெயிலில் அடிபட்டு பரிதாப சாவு\nமும்பை : கஞ்சா போதை மயக்கத்தில் தண்டவாளத்தில் தூங்கிய 2 வாலிபர்கள் ரெயிலில் அடிபட்டு இறந்தனர். மேற்கு ரெயில்வே ...\nநிர்மலாதேவிக்கு 2-வது முறையாக பிடிவாரண்டு\nஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாத நிர்மலாதேவிக்கு 2-வது முறையாக பிடிவாரண்டு ...\nகன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதம் விரைவில் வழங்கப்படும்\nகன்னியாகுமரி : கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதம் விரைவில் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான ...\nபுதன்கிழமை, 29 ஜனவரி 2020\n1ஒரே நாடு ஒரே ரேஷன் க���ர்டு திட்டம்: தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பிப்....\n2இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மத ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்: மத்திய...\n3வீடியோ : அற்புதங்கள் செய்யும் பெண் சித்தர் மாயம்மா\n4கட்டணமின்றி ஏழைகள் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற சென்னை பன்னோக்கு மருத்துவமனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/11/cyclone-srilanka_30.html", "date_download": "2020-01-28T22:37:30Z", "digest": "sha1:JOLXFIEQFPUNFMY3FPKOK43KCCFHMUVJ", "length": 12811, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "குமரி கடலில் உருவானது ஒகி புயல்: வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகுமரி கடலில் உருவானது ஒகி புயல்: வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை\nதென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே 2 நாட்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்து தெற்கு மற்றும் தென் கிழக்கு திசையில் குமரி கடல் பகுதி நோக்கி நகர்ந்தது.அது மேலும் தீவிரம் அடைந்து காற்றழுத்த மண்டலமாகி தற்போது புயலாக உருவெடுத்துள்ளது. குமரியில் இருந்து 60 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ள இந்த புயலுக்கு ‘ஒகி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலினால் மணிக்கு 65 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 36 மணி நேரத்துக்கு மிக பலத்த மழை பெய்யும். மற்ற மாவ��்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதே போல் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இடைவெளி விட்டு பலத்த மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, இந்த புயலானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து லட்சத்தீவு பகுதியை நோக்கி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\n\"இது நம்மவர்\" இந்த வாரம் வைரமுத்து தர்மகுலநாதன்\nயாழ் உதைபந்தாட்டத்தின் மறு உருவம் ஊரேழு றோயல் வைரமுத்து தர்மகுலநாதன் (வெள்ளை ) இலங்கை உதைபந்தாட்ட வரலாற்றில் நீண்டகாலமாக ஒரு கழகத்து...\nதமிழ் ஊடகவியலாளர்களை கொலை செய்யப்போகும் கோத்தபாய . ஜனவரி 23, 2020 மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மர...\nஎழுக தமிழுக்கு பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்கள் -எழுக தமிழ், ஆட்சியிலுள்ளவர்களுக்கு எதிரானது அல்ல உரிமைக்கானது\nஎழுக தமிழுக்கு பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்கள் (முழுமையான காணொளி) தமிழ்த் தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டித் தீர்வை வலியுறுத்தி ...\n இதுவரை யார், ��ார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்களை தலைநிமிர செய்த முதல் பெண் போராளி “வீரமங்கை வேலு நாச்சியார்”\nதமிழர்களை தலைநிமிர செய்த முதல் பெண் போராளி “வீரமங்கை வேலு நாச்சியார்” இந்திய சுதந்திர வரலாற்றின் அதிகம் வெளிவராத பக்கங்களில் ஒன்று ராணி வ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/78320", "date_download": "2020-01-28T22:10:24Z", "digest": "sha1:PEMSADW5JIKINSVL3NWGB5DHTZJ7UM2M", "length": 9060, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆலிவர் சாக்ஸ் கடிதம்", "raw_content": "\n« அஞ்சலி ஆலிவர் சாக்ஸ்\nநரம்பியல் நிபுணர் ஆலிவர் சாக்ஸின் மரணச் செய்தி அறிந்ததும் ‘சொல் புதிது‘ இதழில் என்னுடைய மொழியாக்கத்தில் வெளியான ‘நிறங்களை இழந்த ஓவியனின் கதை’ நினைவுக்கு வந்தது. அந்தக் கட்டுரை வெளியானபோது பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்போதும்கூட சொல் புதிது இதழ் குறித்து யாரேனும் நண்பர்கள் பேசும்போது அந்தக் கட்டுரையை மறக்காமல் குறிப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன்.\nஇன்று மீண்டும் அதை வாசித்தபோது சொல்புதிது இதழ் நடத்திய காலங்கள் நினைவில் அசைந்தன.\nஎரிக் ஹாப்ஸ்பாம்- வரலாற்றின் மீது எஞ்சும் நம்பிக்கை\nமனிதராகி வந்த பரம்பொருள் 3\n'பொய்பித்தல்வாதம் Vs பேய்சியன் வாதம்' - 1 - இளையராஜா\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 66\nவானம் வசப்படும் காட்டும் அன்றைய உலகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-28T22:06:50Z", "digest": "sha1:UVTZDKNT735GNBAX3L3XGS5PVLFFIMFA", "length": 8738, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "மொழியனுபவம்", "raw_content": "\nகோவை – வெண்முரசு கலந்துரையாடல்\nவெண்முரசின் மொழியனுபவம், கவித்துவம், கூட்டு வாசிப்பு வரும் ஞாயிறு 03-07-2016 அன்று காலை 11 மணிமுதல் 1 மணி வரை வெண்முரசு கலந்துரையாடல் நடைபெறும். பங்கேற்பவர்கள் வெண்முரசின் இதுவரை வந்த பத்து புத்தகங்களில் இருந்து (நீலம் நீங்கலாக) பிடித்த பத்திகளை மூன்று பக்கங்களுக்கு மிகாமல் வாசிக்கலாம். இக்கூட்டு வாசிப்பு முடிந்ததும் அதன் மொழியனுபவம் கவித்துவம் குறித்த உரையாடல் நடைபெறும். வெண்முரசு வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். முகவரி மற்றும் தொடர்பு எண் Suriyan Solutions 93/1, …\nTags: கூட்டுவாசிப்பு, கோவை வெண்முரசு வாசகர் கலந்துரையாடல், மொழியனுபவம்\nசென்னை,நான்,சாரு, மனுஷ் கூடவே அராத்து\nஇன்று விஷ்ணுபுரம் விருது விழா\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 39\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆ���ிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/61217-lok-sabha-polls-elections-2019-pmnarendramodi-income-tax-raids-vijay-mallaya-nirav-modi.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-29T00:04:29Z", "digest": "sha1:O7U5I76NY7K4EGUEVANQQBPZR5DK6OJ5", "length": 10914, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "வருமான வரித்துறை சோதனை சட்டப்படியே நடக்கிறது - பிரதமர் மோடி | Lok Sabha Polls, Elections 2019, PMNarendraModi, Income Tax Raids, Vijay Mallaya, Nirav Modi,", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nவருமான வரித்துறை சோதனை சட்டப்படியே நடக்கிறது - பிரதமர் மோடி\nஅரசியல் தலைவர்களுக்குச் சொந்தமான இடங்களில் நடைபெறும் வருமான வரி சோதனைகள் சட்டத்தின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது என்றும், அவை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.\nமக்களவைத் தேர்தலையொட்டி, ‘டைம்ஸ் நவ்’ ஆங்கில செய்தித்தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி பேட்டியளித்தார். அப்போது அரசியல் தலைவர்களின் வீடுகளில் நடத்தப்படும் வருமான வரித்துறையின் சோதனைகள் குறித்த கேள்விக்கு, “அவை சட்டப்படியே நடக்கின்றன. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. ஊழல் நடைபெற்றுள்ளது என்பதற்கு இத்தகைய சோதனைகள் சாட்சியாய் அமைந்துள்ளன. குழந்தைகள், வயதான தாய்மார்கள் உள்பட சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை சிலர் மடைமாற்றி கொள்ளையடித்து வருகின்றனர்’’’ என்று மோடி பதில் அளித்தார்.\nபாஜக ஆட்சியில் கடனை திருப்பிக் கட்டியாக வேண்டும் என்ற சூழ்நிலையில்தான் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகிய கடன் மோசடியாளர்கள் வெளிநாட்டுக்கு தப்பியோடினர் என்றும், இந்த ஆண்டில் அவர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வரப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் மோடி தெரிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிருச்சியில் குடும்பதகராறில் குழந்தைகளுடன் தாய் தற்கொலை\nலால்குடி ஸ்ரீபாலமுருகன் கோவில் சித்ராபௌர்ணமி திருவிழா\nஜம்��ு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை \n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. 2வது மனைவிக்கு சொத்தில் பங்குண்டா\n7. முதியோர்களுக்கு மாதம் 1000 ரூபாய்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழகத்தின் முதல் திருநங்கை கவுன்சிலர்\n முக ஸ்டாலின் திடீரென கலைஞர் சமாதியில் அஞ்சலி\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. 2வது மனைவிக்கு சொத்தில் பங்குண்டா\n7. முதியோர்களுக்கு மாதம் 1000 ரூபாய்\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/CDefault.aspx", "date_download": "2020-01-28T23:11:21Z", "digest": "sha1:6JLKDWSOEDO2HNCGQVUSVTHA2ZXITP4B", "length": 3006, "nlines": 35, "source_domain": "kungumam.co.in", "title": "Kunguma chimil Magazine, kunguma chimizh Tamil Magazine Online, kunguma chimil eMagazine, kunguma chimizh e-magazine", "raw_content": "ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பட்டம் படிக்க NCHMCT JEE 2020 நுழைவுத்தேர்வு\nதமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை\nஇந்தியாவின் நம்பர் 1 தமிழ் வார இதழ்\nவங்கிப் பணி முதன்மைத் தேர்வு\n2020-ஆம் ஆண்டுக்கான TNPSC போட்டித் தேர்வுகள் கால அட்டவணை\nநீட் தேர்வுக்கு சமர்ப்பித்த விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம்\nபாரத ஸ்டேட் வங்கியில் ஜூனியர் அசோசியேட் பணி\n+2 பொதுத்தேர்வு உயிரியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்\nநில அதிர்வு அளவீட்டை கண்டறிந்த அமெரிக்கர்\nஅரசு விதிகளை மீறும் தனியார் பள்ளிகள்\nநீட் தேர்வுக்கு சமர்ப்பித்த விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம்\n2020-ஆம் ஆண்டுக்கான TNPSC போட்டித் தேர்வுகள் கால அட்டவணை16 Jan 2020\nஅரசு விதிகளை மீறும் தனியார் பள்ளிகள்\nபாரத ஸ்டேட் வங்கியில் ஜூனியர் அசோசியேட் பணி\nவங்கிப் பணி முதன்மைத் தேர்வு16 Jan 2020\nITI முடித்தவர்களுக்கு மத்திய ரயில்வேயில் பயிற்சிப் பணி 2562 பேருக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/categories/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-29T00:01:52Z", "digest": "sha1:HL25HOONZ54ZKED62CERYAFCBCS25YWA", "length": 3076, "nlines": 45, "source_domain": "periyar.tv", "title": "தோழர் தா. பாண்டியன் | Video Category | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nVideo Category: தோழர் தா. பாண்டியன்\nதமிழ்நாடுதான் இந்தியாவையே காப்பாற்ற வேண்டும்.\nஇந்தி-சமஸ்கிருதத் திணிப்பு கண்டன மாநாடு – தோழர் தா. பாண்டியன்\n“தமிழின் மானத்தை மீட்டது திராவிடர் இயக்கம்” பேராசிரியர், முனைவர். ரவிசங்கர் கண்ணபிரான்.\n“துக்ளக் வைத்திருப்பவர் கோமாளி” கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன்\n” எழுத்தாளர் மஞ்சை வசந்தன்.\nமனித நேயத்தை காப்பாற்றுவோம் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி\n“தமிழின் மானத்தை மீட்டது திராவிடர் இயக்கம்” பேராசிரியர், முனைவர். ரவிசங்கர் கண்ணபிரான்.\n“துக்ளக் வைத்திருப்பவர் கோமாளி” கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன்\n” எழுத்தாளர் மஞ்சை வசந்தன்.\nமனித நேயத்தை காப்பாற்றுவோம் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2019/11/business-development-programme.html", "date_download": "2020-01-28T23:36:17Z", "digest": "sha1:O6Q6A7FEWCNAUVS5RT3GE626TVM64WZW", "length": 15082, "nlines": 89, "source_domain": "www.malartharu.org", "title": "ரோட்டரி சமுக பொருளாதார மேம்பாட்டுப் பயிற்சி", "raw_content": "\nரோட்டரி சமுக பொருளாதார மேம்பாட்டுப் பயிற்சி\nமலரும் நினைவுப் பதிவு - 3\nரோட்டரி நிறுவனம் ஆண்டுதோறும் செயல்படுத்திவரும் முக்கியமானத் திட்டங்களில் ஒன்று சமூகப் பொருளாதார மேம்பாட்டுப் பயிற்சி.\nஇளையோர் மேம்பாட்டுக்கான பொறுப்புவாய்ந்த திட்டம் இது. திட்டத்தின் பொறுப்பை ரோட்டரியன் பிரபுவிடம் வழங்கியிருந்தார் தலைவர் சத்யமூர்த்தி.\nபுதுக்கோட்டை கிங் டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பில் தசவதார திட்டத்தின் மூன்றாம் திட்டமான நம்மவர் திட்டத்தின் மூலம் 120 இளையோருக்கு பொருளாதார மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டது.\nநிகழ்வின் இயக்குநர் ரொட்டேரியன் பிரபு, தலைவர் சத்தியமூர்த்தி செயலர் கணேஷ் குமார் மாவட்டம் 3000தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் வில்சன் ஆனந்த் மாவட்ட துணை ஆளுநர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் கோபால் மற்றும் ரோட்டேரியன் ஜெயம் செல்வா ந���கழ்வைத் திறம்பட ஒருங்கிணைத்தனர்.\nநிகழ்வின் வழிகாட்டிகளாக லீட் வங்கியின் வீரப்பன் மற்றும் டிக் நிறுவனத்தின் பொது மேளாளர் திரிபுரசுந்தரி அவர்களும் கலந்து கொண்டு மாவட்டத்தின் எட்டு கல்லூரிகளின் மாணவர்களுக்கு தொழில் முனைவுப் பயிற்சியை வழங்கினர்.\nமிக முக்கியமான செய்தியாக டிக் நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் திருமிகு திரிபுர சுந்தரி தொழிற் கடன் வாய்ப்புகள் குறித்துக் கூறினார். எட்டாம் வகுப்பு படித்திருந்தாலே டிக் நிதியளிக்கத் தயாராக இருக்கிறது என்றார்.\nஅடுத்து பேச வந்த லீட் வங்கியின் பயிற்சியாளர் வீரப்பன் அவர்கள் மிக நீண்ட தகவல் செறிவுமிக்க உரையை தந்தார்.\nதொழிற் கடன் தாண்டியும் இவர் சொன்ன பல விசயங்கள் வியப்பு. குறிப்பாக ருப்பே கார்ட் குறித்து சொன்ன தகவல் அதி முக்கியமானது.\nருப்பே கார்ட் முழுக்க முழுக்க இந்திய தொழில் நுட்பத்தில் இயங்கும் கார்ட் ஆகும். எல்லா வங்கிகளும் ருப்பே கார்ட் வழங்கும் திறனோடு இருந்தாலும், மாஸ்டர் கார்ட், வீசா கார்ட் என்று வாடிக்கையாளரிடம் கொடுத்துவிடுகின்றன.\nஇரண்டு விளைவுகளை இது ஏற்படுத்துகிறது, முதலாவது வாடிக்கையாளரின் தகவல் வீசா என்றால் அமெரிக்க சர்வர்களிலும், மாஸ்டர் கார்ட் என்றால் லண்டன் சர்வர்களிலும் சேமிக்கப்படுவதால் உலகின் ஏதொ ஒரு மூலையில் இருந்து கார்ட் திருட்டை செய்ய வாய்ப்பு உள்ளது.\nஇரண்டாவது விளைவு இந்த கார்டுகளை நாம் பயன்படுத்தும் பொழுது ஆண்டுதோறும் அமெரிக்கவிற்கும், லண்டனுக்கும் ராயல்டி கட்டிக்கொண்டிருக்கிறோம்.\nஇதற்கு மாறாக இந்தியத் தொழில் நுட்பத்தில் இயங்கும் ருப்பே தொழில் நுட்ப அடிபடையில் இயங்கும் கார்டை கேட்டுப் பெரும்பொழுது நம் தகவல் எதுவும் அந்நிய நாட்டின் சர்வர்களில் சேமிக்கப்படுவதில்லை.\nஅதே போல அந்நியச் செலவாணியும் சேமிக்கப்படும். எனவே நாம் ருப்பே கார்டுக்கு மாறுவது அவசியம் என்றார்.\nமுதல் வேலையாக இருக்கும் வங்கி பண பரிவர்த்தனை அட்டைகள் அத்துணையும் ருப்பே அடிப்படையில் செயல்படும் கார்டுகளாக\nநிகழ்வில் பங்கு பெற்ற கல்லூரிகளில் பட்டியல்\nபாரதி கலை அறிவியல் கல்லூரி, வெங்கடேஷ்வரா பாலி டெக்னிக்,\nசெந்துரான் பொறியியல் கல்லூரி, மாஹாத்மா கல்லூரி, சுதர்சன் கலை அறிவியல், ஷண்முகநாதன் பொறியியல் கல்லூரி, செந்தூர��் நர்ஸிங் கல்லூரி,\nபுதுகை கிங்க்டவுன் ரோட்டரி சங்கம் நிகழ்த்திக்காட்டிய பொருள்மிக்க இளையோர் வழிகாட்டல் நிகழ்வு இது.\nநானும் கலந்து கொண்டதில் மகிழ்வு.\n(அடியேன் ஒரு தொழில் முனைவு ஊக்குவிப்பு பயிற்சியாளர் என்பதும் ஒரு காரணம்)\nநிகழ்வில் நானுமே கொஞ்சம் பேசினேன். நிகழ்வு முடிந்தவுடன் செயலர்.கணேஷ் நல்லா பேசினீங்க என்றார். தலைவர் நான் மிஸ் செய்த சில முக்கியமான விசயங்களை சொன்னார். மிஸ் செய்யாமல் பேசியிருக்க வேண்டிய பாயிண்டுகள்தாம் அவை. இனி மிஸ் ஆகாது என்று சொன்னேன். சிரித்துக் கொண்டார்.\nமாணவர்களுக்கு குறிப்பேடும், பேனாவும் வழங்கிய சிங்கப்பூர் சில்க் மால்ஸ்க்கும், சிற்றுண்டி வழங்கிய புதுகையின் நல்ல நிகழ்வுகளில் ATM என்று அழைக்கப்படுகிற எங்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அண்ணன் சீனு சின்னப்பா அவர்களுக்கும் நன்றிகள். நிகழ்வில் பங்குபெற்ற அனைவர்க்கும் தரமான நீர்க் குடுவை ஒன்றை கிரீன் பாலி நிறுவனரும் செயலருமான கணேஷ் அவர்கள் வழங்கினார்.\nநினைவில் நிற்கும் ஒரு நிகழ்வை நேர்த்தியாக நடத்திக் காட்டிய இளம் தொழில் அதிபர் பிரபுவுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.\nநல்லதொரு நிகழ்வு. அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.\nதங்கள் வருகை எனது உவகை...\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப���பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/2019/10/12/", "date_download": "2020-01-28T23:56:20Z", "digest": "sha1:SPOTX37MIOHNJKRTCPENXXTRAIZ5OCCA", "length": 5225, "nlines": 106, "source_domain": "tamil.boldsky.com", "title": "Boldsky Tamil Archives of October 12, 2019: Daily and Latest News archives sitemap of October 12, 2019 - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்கள் காதலியின் பெற்றோரை சம்மதிக்க வைக்கும் எளிய வழிகள் என்னென்ன தெரியுமா\n அப்ப கண்டிப்பா இத படிங்க...\nசிறந்த அப்பாக்கள் கொண்டுள்ள 12 குணங்கள்\nசனிபகவான் யார் பக்கம் இருக்கப் போகிறோர்... யாரை டார்ச்சர் செய்யப் போகிறார்\nமாத்திரை போடாமல் உயர் இரத்த அழுத்த பிரச்சனைய விரட்டணுமா\nஆண்மை சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகளை உண்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஉங்க மூளை ஒழுங்கா வேலை செய்யணும்னு ஆசையா அப்ப இதையெல்லாம் தெரியாம கூட சாப்பிட்றாதீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2019/06/16050833/Copa-America-Football-Brazil-team-Big-win.vpf", "date_download": "2020-01-28T22:32:15Z", "digest": "sha1:262WLXRMJGSGKZOZFPPYOFJGU2EOS5O2", "length": 10159, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Copa America Football: Brazil team Big win || கோபா அமெரிக்கா கால்பந்து: பிரேசில் அணி அபார வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோபா அமெரிக்கா கால்பந்து: பிரேசில் அணி அபார வெற்றி + \"||\" + Copa America Football: Brazil team Big win\nகோபா அமெரிக்கா கால்பந்து: பிரேசில் அணி அபார வெற்றி\nகோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேசில் அணி அபார வெற்றிபெற்றது.\nகோபா அமெரிக்க கால்பந்து ப���ட்டியின் தொடக்க ஆட்டத்தில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை தோற்கடித்தது.\nதென்அமெரிக்க கண்டத்து அணிகளுக்கான 46-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி தொடர் பிரேசிலில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த போட்டியில் தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த 10 அணிகளுடன், ஆசிய கண்டத்தை சேர்ந்த ஜப்பான், கத்தார் ஆகிய அணிகள் சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொண்டுள்ளன. அணிகள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்குள் நுழையும். அத்துடன் 3-வது இடத்தை பெறும் சிறந்த 2 அணிகளும் கால்இறுதிக்கு தகுதி பெறும்.\nசாவ் பாப்லோவில் நேற்று முன்தினம் நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) 8 முறை சாம்பியனான பிரேசில் அணி, பொலிவியாவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் பிரேசில் அணி ஆதிக்கம் செலுத்தினாலும், பொலிவியா அணியின் தடுப்பு அரணை தகர்க்க முடியவில்லை. இதனால் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.\n50-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி நட்சத்திர வீரர் பிலிப் காட்டினோ அருமையாக முதல் கோலை அடித்தார். 53-வது நிமிடத்தில் சக வீரர் பிர்மினோ கோல் எல்லையை நோக்கி அடித்த பந்தை பிலிப் காட்டினோ தலையால் முட்டி கோலாக்கினார்.\n85-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் மாற்று ஆட்டக்காரர் இவெர்டன் 3-வது கோலை அடித்தார். பொலிவியா அணியால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை. முடிவில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை தோற்கடித்து வெற்றியுடன் போட்டியை தொடங்கியது.\n1. பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதல் : ரூ.18 லட்சம் மாயம் ; துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்\n2. ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் அடர்ந்த காட்டுக்குள் சாகச பயணம்: பியர் கிரில்சுடன் சென்றார்\n3. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n4. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை\n5. 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு : கணிக்க தவறி விட்டோம், மன்னிக்கவும் -உலக சுகாதார அமைப்பு\n1. ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா அணி 8-வது வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/jul/14/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3192060.html", "date_download": "2020-01-28T22:47:31Z", "digest": "sha1:N6Q4WIV6DQ5NUQVU2PZWSLUESKP6XQ3Q", "length": 10263, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தஞ்சாவூரில் சிஐடியு பொன் விழா ஆண்டு பேரணி, பொதுக்கூட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nதஞ்சாவூரில் சிஐடியு பொன் விழா ஆண்டு பேரணி, பொதுக்கூட்டம்\nBy DIN | Published on : 14th July 2019 03:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதஞ்சாவூரில் சிஐடியு பொன் விழா ஆண்டு, மாவட்ட மாநாட்டை முன்னிட்டு, பேரணி, பொதுக்கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.\nதஞ்சாவூர் சிவகங்கை பூங்கா அருகில் இப்பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் கோ. நீலமேகம் தொடங்கி வைத்தார். அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை சாலை, அண்ணாசிலை வழியாக ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் பேரணி முடிவடைந்தது.\nபின்னர், நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு சிஐடியு மாவட்டச் செயலர் சி. ஜெயபால் தலைமை வகித்தார்.\nமாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரெங்கராஜன் சிறப்புரையாற்றினார். சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் மாலதி சிட்டிபாபு, மாநிலத் துணைப் பொதுச் செயலர் வி. குமார், மாவட்டத் தலைவர் வி. கோவிந்தராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇதில், கட்டுமான, முறைசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ. 6,000, திருமண உதவித்தொகை ரூ. 50,000, இயற்கை மரணத்துக்கு ரூ. 1 லட்சம் வழங்க வேண்டும். முறைசாரா தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும்.\nகட்டுமானப் பொருள்களான மணல், செங்கல், சிமென்ட், ஜல்லி விலை உயர்வைக் குறைக்க வேண்டும். சாலையோர, த��ைக்கடை சிறு வியாபாரிகளுக்கு தேசிய அடையாள அட்டை, வங்கிக் கடன் வழங்க வேண்டும். நூறு நாள் வேலையை 150 நாள்களாக உயர்த்தி, ஊதியம் ரூ. 400 ஆக வழங்க வேண்டும். மாட்டு வண்டியில் மணல் எடுக்க தனி மணல் குவாரி அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாவட்ட மாநாடு நடைபெறுகிறது.\nமக்கள் இயக்கமாக மாற வேண்டும்\nகாவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்ற வேண்டுமானால், அரசியல் கட்சிகள் மட்டும் போராடினால் போதாது. அது மக்கள் இயக்கமாக மாற வேண்டும். அவ்வாறு மாற்றப்படாவிட்டால், தமிழகத்தில் வாக்குகள் கிடைக்காது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.\nஎந்தப் புதிய திட்டமாக இருந்தாலும், அதுகுறித்து அப்பகுதி மக்களின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஒப்புதலைப் பெறாமல் கொண்டு வருவது சரியல்ல.\nசிஐடியு பொன்விழா ஆண்டையொட்டி சென்னையில் அகில இந்திய மாநாடு விரைவில் நடைபெறவுள்ளது. இதில், நாடு முழுவதும் 2,000 பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/childcare/2019/08/08085426/1255215/students-fight-in-school.vpf", "date_download": "2020-01-28T22:36:26Z", "digest": "sha1:LLODFA4B5IE7WF7KPK7MORF2X2ECQ4MI", "length": 32221, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாதை மாறும் மாணவர்கள்- பரிதவிக்கும் பெற்றோர்கள் || students fight in school", "raw_content": "\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாதை மாறும் மாணவர்கள்- பரிதவிக்கும் பெற்றோர்கள்\nவகுப்புகளுக்கு சரியாக செல்லாமல் ‘மட்டம்’ போட்டுவிட்டு நண்பர்கள், தோழிகளுடன் சினிமா தியேட்டர்கள், பூங்காக்கள் என ஊர் சுற்றுவதையே மாணவ பருவத்தில் செய்ய வேண்டும் என்���ு தவறான நினைப்புடன் இருந்து தங்களது வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறார்கள்.\nவகுப்புகளுக்கு சரியாக செல்லாமல் ‘மட்டம்’ போட்டுவிட்டு நண்பர்கள், தோழிகளுடன் சினிமா தியேட்டர்கள், பூங்காக்கள் என ஊர் சுற்றுவதையே மாணவ பருவத்தில் செய்ய வேண்டும் என்று தவறான நினைப்புடன் இருந்து தங்களது வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறார்கள்.\nமாணவ பருவம் என்பது மகிழ்ச்சியான பருவம், மகத்துவம் நிறைந்த பருவம். தான் நினைத்ததை சாதிக்கும் பருவம். கல்வி, விளையாட்டு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் என்று எதிலும் சாதிக்கக்கூடிய தன்னம்பிக்கை நிறைந்த பருவம். இந்த பருவத்தில் சாதிக்க நினைக்கும் மாணவ-மாணவிகள் ஏராளமானோர் உண்டு. ஆனால் பல மாணவ-மாணவிகள் இந்த பருவத்தை ஏதோ, ஜாலியாக இருக்க வேண்டிய தருணம் என நினைத்து விடுகிறார்கள்.\nவகுப்புகளுக்கு சரியாக செல்லாமல் ‘மட்டம்’ போட்டுவிட்டு நண்பர்கள், தோழிகளுடன் சினிமா தியேட்டர்கள், பூங்காக்கள் என ஊர் சுற்றுவதையே மாணவ பருவத்தில் செய்ய வேண்டும் என்று தவறான நினைப்புடன் இருந்து தங்களது வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறார்கள். இது கல்லூரி அளவில் என்று மட்டுமல்ல... பள்ளி மாணவ-மாணவிகளிடமும் இந்த மோகம் அதிகரித்துவிட்டது.\nஅதனால்தான் பள்ளி, கல்லூரி வேலை நாட்களில்கூட சீருடை அணிந்த பல மாணவ-மாணவிகள் சுற்றுலா இடங்களிலும், தியேட்டர்களிலும் கண்களில் தென்படுகிறார்கள். ஆனால் அவர்களின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் கல்விச்சாலையில் திறம்பட பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பிக்கொண்டு இருப்பதுதான் வேதனைக்குரியது.\nஅவ்வாறு மாணவ பருவத்து வாழ்க்கையை அனுபவிப்பதாக கூறிக்கொண்டு பல மாணவர்கள் சிகரெட், புகையிலை, மதுப்பழக்கம் என்று உயிர்க்கொல்லிகளுக்கு அடிமையாகி தங்களது உடலையும், வாழ்க்கையையும் கெடுத்துக் கொள்கிறார்கள். பல சமயங்களில் மாணவர்கள், ஏன்.. மாணவிகள்கூட மது குடிப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவுவது இதற்கு சான்று. மதுக்கடைகளுக்கு மது வாங்க வரும் மாணவர்கள் மத்தியில் கேட்டால், மதுப்பழக்கம் என்பது எங்களிடம் நிரந்தரமாக இருப்பதில்லை. ஏதாவது விழா, விருந்து என்றால் மட்டுமே அது இருக்கும் என்று அதற்கு நியாயம் கற்பிக்க முயற்சிக்கிறார்கள்.\nமது அரக்கன் என்பவன் தன்���ை பிடித்தவர்களை அவ்வளவு சுலபமாக விட்டுவிடுவானா ஒருபோதும் கிடையாது. குடிப்பழக்கத்தில் வீழ்பவர்களின் எண்ணிக்கையைவிட, அதில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே. அப்படியிருக்கும்போது தற்போதைய மாணவ சமுதாயம் அதை நோக்கி செல்வது, அவர்களுக்கு மட்டுமல்ல... நாட்டின் எதிர்காலத்திற்கே கேடு விளைவிப்பது ஆகும். இதை கருத்தில் கொண்டுதான் கேரளாவில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டது. அத்தகையதுபோன்று தமிழகத்திலும் வந்தால் மதுக்கடைகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் குறைய வாய்ப்பு இருக்கும்.\nஇதுஒருபுறமிருக்க மாணவர்கள் மத்தியில் மற்றொரு போதையாக ராகிங் உள்ளது. கல்லூரிகளில் சீனியர் மாணவர்கள், ஜூனியர்களை ராகிங் செய்வது சென்னை, திருச்சி, கோவை போன்ற பெருநகரங்களில் இன்றளவும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. கல்லூரிகளில் மாணவர்கள் செய்யும் ராகிங் கொஞ்சம் வெட்டவெளிச்சமாகிறது என்றால், மாணவிகளின் ராகிங் விடுதிகளில் அவ்வப்போது அரங்கேறுகிறது. பல கல்லூரி நிர்வாகங்கள் ராகிங் பிரச்சினைக்கு தீவிர நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளை இடைநீக்கம் செய்துவிடுகின்றன.\nஆனால் பெரும் பணக்காரர்களின் வாரிசுகள் படிக்கும் ‘சர்வதேச’ தர கல்லூரிகளில் ராகிங் பிரச்சினைகளை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இதன் விளைவு ராகிங்கினால் பாதிக்கப்படும் சில மாணவர்களின் உயிரை கூட தற்கொலை என்ற பெயரில் பறித்துவிடுகிறது. சென்னையில் ஒரு சில கல்லூரிகளில் மாணவ-மாணவிகளின் தற்கொலைகள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.\nஅதேபோல் மாணவர்களுக்கு இடையே ஏற்படும் பிரிவினைகள் அடிக்கடி மோதலாக வெடிப்பதும் கல்லூரிகளில் நடக்கின்றன. அதற்கு ஒரு உதாரணம்தான் சென்னையில் சமீபத்தில் நடந்த ‘ரூட் தல’ பிரச்சினை. இரு தரப்பு மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். பட்டாக்கத்தியுடன் மாணவர்கள் ஒருவரையொருவர் விரட்டி தாக்கிக் கொண்ட காட்சிகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களை கலங்க வைத்தன.\nஇந்த கலாசாரம் தலைநகரத்தோடு நின்றுவிடவில்லை. திருச்சி பிராட்டியூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியிலும் சில நாட்களுக்கு முன்பு இறுதியாண்டு மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களிடையே மோதல் சம்பவம் நடந்தது. இதில் இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். கம்புகள், உருட்டுக் கட்டைகள், பீர் பாட்டிலால் ஒருவரையொருவர் தாக்கினர். இதில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் திருச்சி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇது அடங்குவதற்குள் திருச்சியில் மற்றொரு பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கிறது. திருச்சி துவாக்குடியில் உள்ள மத்திய அரசு கல்லூரி மாணவி ஒருவர் விடுதியில் இருந்து தனது காதலன் ஒருவருடன் வெளியேறி சில நாட்களாக அவருடன் சுற்றி உள்ளார். அப்படி வந்த இடத்தில் போலி போலீஸ்காரர் மணிகண்டன் என்பவர் அந்த காதலனை தாக்கிவிட்டு, மாணவியை காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று கற்பழித்துள்ளார். பெற்றோர்களின் நெஞ்சை பதை,பதைக்க செய்யும் இந்த சம்பவம் திருச்சி மாநகருக்கே ஒரு கரும்புள்ளியாகி இருக்கிறது.\nஒரு மாணவி தான் தங்கியிருக்கும் விடுதியில் இருந்து வார்டனுக்கு தெரியாமல் எப்படி வெளியேற முடியும் அப்படியே வார்டனின் அனுமதி பெற்று வெளியே வந்தால்கூட அன்றைய தினமே இரவில் குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்துவிடவேண்டுமே அப்படியே வார்டனின் அனுமதி பெற்று வெளியே வந்தால்கூட அன்றைய தினமே இரவில் குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்துவிடவேண்டுமே இரண்டொரு தினங்கள் விடுதிக்கே வராமல் எப்படி இருக்க முடியும் இரண்டொரு தினங்கள் விடுதிக்கே வராமல் எப்படி இருக்க முடியும் கற்பழிப்புக்கு ஆளான அந்த மாணவியை விடுதி பொறுப்பாளர்கள் யாருமே கண்காணிக்க வில்லையா கற்பழிப்புக்கு ஆளான அந்த மாணவியை விடுதி பொறுப்பாளர்கள் யாருமே கண்காணிக்க வில்லையா அல்லது அங்கும் லஞ்சம் புகுந்து தனது வேலையை காண்பித்துவிட்டதா அல்லது அங்கும் லஞ்சம் புகுந்து தனது வேலையை காண்பித்துவிட்டதா என்பன போன்ற பல கேள்விகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.\nஇவற்றையெல்லாம் பார்க்கும்போது, தலைநகரமாம் சென்னை கலாசாரத்தைபோன்று திருச்சி மாறிவிட்டதா என்ற ஐயப்பாடு பெற்றோர்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது. மாணவர்களின் பாதை கல்வி என்பதை விட்டு, வேறு திசைக்கு மாறிவிட்டதோ என்று பெற்றோர்கள் பரிதவிக்கும் நிலைமை ஏற்படுவதை இதுபோன்ற சம்பவங்கள் காட்டுகின்றன. இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு காவல்துறை, கல்லூரி நிர்வாகங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுவே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.\nகல்லூரி நிர்வாகங்களை பொறுத்தவரை மாணவ-மாணவிகளுக்கு கல்வியை மட்டும் கற்றுத்தருவது மட்டுமின்றி, சமுதாய பிரச்சினைகள், வாழ்க்கை முறைகள், நன்னெறி ஒழுக்கங்கள் போன்ற அவசிய தேவைகளையும் கற்றுத்தரவேண்டும். வெறும் கல்வி மட்டும் ஒரு மனிதனை சிறந்தவனாக்கிவிடாது. கல்வியோடு சிறந்த நாகரிகம், உயர்ந்த பண்பாடு, தெளிந்த சிந்தனைகள் போன்றவையும் இருந்தால் மட்டுமே முன்னேற்றத்தை காண முடியும். மாணவர்கள் கல்விப்பாதையில் இருந்து விலகுவதாக தெரியவரும்பட்சத்தில் அவர்களின் பெற்றோரை அழைத்து தெரியப்படுத்தி அவர்களை நல்வழிகாட்ட கல்வி நிறுவனங்கள் முன்வரவேண்டும். ஆனால் இதை பெரும்பாலான நிறுவனங்கள் செய்வதில்லை. அதேபோல் கல்வி நிறுவனங்களில் ஏற்படும் பிரச்சினைகளை தடுக்க காவல்துறையும் அவ்வப்போது கல்வி நிறுவனங்களில் கூட்டங்கள் நடத்தி தக்க அறிவுரைகளை வழங்க வேண்டும். ஏதாவது பிரச்சினைகள், மாணவர்களிடையே மோதல் வரும் சூழல் தெரியவந்தால் அதுபற்றி முன்கூட்டியே காவல்துறைக்கு கல்வி நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும். பிரச்சினைக்குரிய மாணவர்கள் என்று யாராவது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு பெற்றோர், கல்லூரி நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் கவுன்சிலிங் வழங்க வேண்டும்.\nஇவற்றிற்கெல்லாம் மேலாக மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் பெற்றோருக்கும் பெரும் கடமை உண்டு. அவர்களுக்கு நல்லொழுக்கங்களை பெற்றோர்கள் சொல்லித்தந்து வளர்க்கவேண்டும். தங்களது பிள்ளைகள் பள்ளி, கல்லூரிகளுக்கு முறையாக செல்கிறார்களா படிப்பில் கவனம் செலுத்துகிறார்களா என்பன போன்ற பல விஷயங்களை சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர்கள், முதல்வர்களை அவ்வப்போது சந்தித்து கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். படிப்பில் இருந்து விலகிச் செல்வதைப்போல் தெரிந்தால் பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு நல் ஆலோசனைகள் வழங்கி அவர்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்றால் இதயமே மாணவ சமுதாயம் என்று சொன்னால் மிகையாகாது. இன்றைய மாணவர்கள் நாளைய பாரதத்தை தாங்கிப்பிடிக்கும் தூண்களாக இருப்பவர���கள்.\nஅந்த தூண்களில் விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், சட்டமேதைகள், சிறந்த அரசியல் வாதிகள், சாதனையாளர்கள் என பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். அதற்கு இப்போதைய மாணவர்கள் தயாராக வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்- ஆஸி.யை துவம்சம் செய்து அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nமு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதல்வர்\nஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க நடவடிக்கை- அமைச்சர்கள் குழு ஆலோசனை\nசென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- பிப்.1-ந்தேதி தீர்ப்பு\nநிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது நாளை தீர்ப்பு\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு - தமிழக அரசு\nபோக்குவரத்து துறையின் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுழந்தைகள் பொய் சொல்வது ஏன் தெரியுமா\nகுழந்தை வளர்ப்பில் அலட்சியம் காட்டாதீங்க\nகுழந்தைகளிடம் உருவாகும் பொறாமை- சரிசெய்வது எப்படி\nமாணவர்களிடையே நற்பண்பு வளர்க்கும் சாரணர் இயக்கம்\nகுளிர்காலத்தில் குழந்தைகளை எப்படி ஆரோக்கியமாக பாதுகாப்பது\nபுதிதாக பள்ளிக்கு செல்லும் குழந்தையை தயார் படுத்துவது எப்படி\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/genocide_16.html", "date_download": "2020-01-28T22:41:19Z", "digest": "sha1:ANOXL5GCNOSNTTNQGUPR4CYVZH7FDXGX", "length": 16318, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "முள்ளிவாய்க்கால் வாருங்கள்:விக்கினேஸ்வரனும் அழைப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / முள்ளிவாய்க்கால் வாருங்கள்:விக்கினேஸ்வரனும் அழைப்பு\nடாம்போ May 16, 2019 யாழ்ப்பாணம்\nமுள்ளிவாய்க்கால் மண்ணில் எதிர்வரும் 18 ஆம் திகதிநடைபெறும் 10 ஆம் ஆண்டு இனப்படுகொலைநினைவேந்தல் நிகழ்வில் தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலிகளை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன், தானும் அன்றைய தினம் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.\nஇது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில்மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nமுள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டுநினைவேந்தல் நிகழ்வுஎதிர்வரும் 18 ஆம் திகதிமுள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறும் எனமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு அறிவித்துள்ளது. எந்தவிதமானசுயஅரசியல் நோக்கங்களும் இன்றி இந்தநிகழ்வினை இந்தக் குழு ஏற்பாடு செய்துள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது. அதற்காக அவர்களுக்கு எனது நன்றியைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களின் பின்னர் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக மக்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட எமது உறவுகளுக்கு அஞ்சலிசெலுத்துவதற்கும் அவர்களுக்கான நீதிக்காககுரல் கொடுப்பதற்குமாக முள்ளிவாய்க்காலில் எதிர்வரும் 18 ஆம் திகதிஒன்று கூடுவதற்குநாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். தமது உறவுகளை இழந்தமக்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் கண்ணீர்விட்டுஅழுதுதீபம் ஏற்றிஅஞ்சலிசெய்வதற்குஅவர்களுக்குமுழு உரிமையும் இருக்கின்றது.\nஉயிர்த்தஞாயிறுதாக்குதல்களின் பின்னர் சர்வதேசசமூகத்தின் கவனம் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் இருந்துதிசைதிரும்பியிருக்கின்றநிலையிலும்,அரசாங்கம் தற்போதையசூழ்நிலைகளைஎமக்குஎதிராகப்பல்வேறுவழிகளிலும் பயன்படுத்திவருகின்றநிலையிலும்,எமதுஉரிமைகள் தொடர்���ிலும் எமக்குகிடைக்கவேண்டியநீதிதொடர்பிலும் நாம் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றோம் என்பதைஎடுத்துக்காட்டவேண்டியஅவசியம் இன்றுஎமக்கு இருக்கின்றது.\nஇந்தநாட்டில் தமிழ் மக்களுக்கு இருக்கின்றபிரச்சினைபல நூற்றாண்டுகளுக்குமுற்பட்டவரலாற்றுடன் தொடர்புபட்டது. நாடுகளுக்கு இடையில் அவ்வப்போதுஏற்படக்கூடியபோர்களும்,சர்வதேசபயங்கரவாதசக்திகளினால் அவ்வப்போதுமேற்கொள்ளப்படும் நாசகாரசெயற்பாடுகளும் தமிழ் மக்களின் சுய நிர்ணயஉரிமைக்கானநீண்டகாலநியாயமானபோராட்டத்தையும் இனப்படுகொலைக்கானநீதிக்கானபோராட்டத்தையும் பாதித்துவிடக்கூடாது.\nஇது சம்பந்தமாகபொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டியதேவைசர்வதேசசமூகத்துக்கு இருக்கிறது. இலங்கையில் உள்ளஎல்லா இனங்களுக்கும் மதங்களுக்கும் சட்டம் சமனானதுஎன்பதைஉறுதிப்படுத்தும் வகையிலும் அவர்களின் சுயநிர்ணயஉரிமையினைநிலைநாட்டும் வகையிலும் உச்சபட்சஅதிகாரம் கொண்டசம~;டி கட்டமைப்புஒன்றினைஏற்படுத்துவதே இலங்கையில் நிரந்தரமானஅமைதியைஏற்படுத்தும் என்பதை ஐ.நா மற்றும் சர்வதேசசமூகம் ஆகியவைபுரிந்துகொண்டுஉடனடியாகநடவடிக்கைகளைஎடுக்கவேண்டும். ஒன்பதுமாகாணங்களுக்கும் நிரந்தரசுயாட்சிஉரித்தைவழங்குவதைநாம் வரவேற்கின்றோம். ஆனால் எந்த இரண்டுஅல்லதுஅதற்குமேற்பட்டமாகாணங்களும் இணைந்துசெயற்படமுன்வந்தால் அவ்வாறான இணைப்புக்குச்சட்டத்தில் இடமளிக்கப்படவேண்டும். வடகிழக்கு இணைப்பில் முஸ்லிம் சகோதரர்களுக்குதனியலகொன்றைவழங்கவேண்டும் என்பதேஎமதுகோரிக்கை. இவற்றைஅரசாங்கமும் எதிர்க்கட்சியினரும் சர்வதேசசமூகமும் கவனத்திற்குஎடுக்கவேண்டும்.\nஆகவே இவ்வருடமுள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வினைமிகவும் அமைதியானமுறையிலும் நாட்டின் சட்டதிட்டங்களுக்குஅமைவாகவும்இனப்படுகொலைநிகழ்த்தப்பட்டமுள்ளிவாய்க்கால் மண்ணில் நின்றுநாம் அஞ்சலிசெலுத்திநடத்துவதுஅவசியமாகியுள்ளது. அத்துடன் சர்வதேசசமூகத்துக்குஎமதுசெய்தியினைக் கூறுவதும் இந்தச்சமயத்தில் அவசியமாகியுள்ளது.எனவேதான் சர்வதேசசமூகத்தின் கடப்பாடுபற்றி இங்குநாம் குறிப்பிட்டிருந்தோம்.\nகடந்தகாலங்களைப்போலமாணவர்கள் இந்தநிகழ்வில் கலந்துகொண்டுஉரிமைகள் மற்றும் நீதிஆகியவைதொடர்பில் தமதுஉறு���ியானநிலைப்பாடுகளைவெளிப்படுத்துவதுஅவசியமாகின்றது. அன்றையதினம் நானும் தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர்களும் முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நினைவு கூரல் நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கின்றோமென தமிழ் மக்கள் கூட்டணி அறிவித்துள்ளது.\nஈரான் தாக்குதலில் 34 படையினருக்கு மூளை பாதிப்பு;அதிர்ச்சியில் அமெரிக்க\nஈரான் படைகள் தங்கள் தளபதியை கடந்த ஜனவரி 8 வான்வழித் தாக்குதல் அமெரிக்க டிரோன் மூலம் படுகொலை செய்ததற்கு பதிலடியாக இராக்கில் உள்ள அமெரிக்...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஅமெரிக்கப் படைகளே வெளியேறு: லட்சக்கணக்கில் திரண்ட ஈராக்கியர்கள்\nஅமெரிக்க துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரி ஈராக் தாழ்;இநகர் பாக்தாத்தில் வெள்ளிக்கிழமை லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு ...\nபிரெக்சிட் வெளியேறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் - பொறிஸ்\nடவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில பிரெக்சிட் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் பத்திரத்தில் கையெழுத்திட்டார் பிரித்தானியப் பிர...\nஇந்தியாவில் சேவல் சண்டைப் போட்டியின் போது உரிமையாளரையே கொன்றது அவரது சேவல் கோழி. இச்சம்பவம் கடந்த 15ஆம் திகதி இந்தியாவில் பிரகதவரம் என்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மத்தியகிழக்கு பின்லாந்து மண்ணும் மக்களும் ஆசியா ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா ஐரோப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/81562/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88", "date_download": "2020-01-29T00:12:45Z", "digest": "sha1:UUP3FR4CW5GRYO4ITNXFOYCONMFUMAGQ", "length": 13598, "nlines": 79, "source_domain": "www.polimernews.com", "title": "இன்னும் எத்தனை குடியை கெடுக்க போவுதோ? தோழியுடன் பெண் ஓட்டம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News இன்னும் எத்தனை குடியை கெடுக்க போவுதோ? தோழியுடன் பெண் ஓட்டம்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகாதலை இன்ஸ்டாவில் பகிரங்கபடுத்திய நடிகை.. எஸ்.ஜே. சூர்யா டிவிட்டால் உஷார்\nதமிழகத்திற்கு மேலும் 2 புதிய மருத்துவ கல்லூரிகள்... பிரதம...\nகொரோனா வைரஸை சித்தமருந்து கட்டுபடுத்துமா \nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்...புதுமாப்பிள்ளை...\nஒழுக்கம், மன உறுதி கொண்ட இளைஞர்கள் இருக்கும் தேசம், வளர்ச...\nநெருங்கும் காதலர் தினம் - 2 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதிக்குத...\nஇன்னும் எத்தனை குடியை கெடுக்க போவுதோ\nகாரைக்குடியில் டிக்டாக்கிற்கு அடிமையான நர்சு ஒருவர் திருமணமாகி சில மாதங்களில் 50 சவரன் நகை மற்றும் பணத்துடன் தனது டிக்டாக் தோழியுடன் வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கலாச்சார சீரழிவிற்கு வழிவகுக்கின்ற டிக்டாக் விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.\nதேவகோட்டையை சேர்ந்த வினிதாவுக்கும், சானாவூரணியை சேர்ந்த ஆரோக்கியலியோவுக்கும் கடந்த ஜனவரி மாதம் 17 ந்தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் இருவரும் சிவகங்கையில் வீடு பார்த்து தனிக்குடித்தனம் சென்றனர். மார்ச் மாதம் ஆரோக்கிய லியோ சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது.\nவீட்டில் தனிமையில் பொழுதை கழித்த வினிதா டிக்டாக்கில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த முனைப்பு காட்டியுள்ளார். அப்போது திருவாரூரை சேர்ந்த அபி என்பவர் இவருக்கு அறிமுகமாகி நெருங்கி பழகியுள்ளார். இருவரும் டிக்டாக்கில் தங்களது அன்மை பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு நட்பு இருக்கமானதாக கூறப்படுகின்றது\nசிங்கப்பூரில் இரவு பகலாக கண்விழித்து வேலைபார்த்து கணவர் ஆரோக்கிய லியோ பணம் அனுப்பி வைக்க, அந்த பணத்தை எடுத்துக் கொண்டு வினிதா, தனது டிக்டாக் தோழியான அபியுடன் வலம் வந்ததாக கூறப்படுகின்றது. அதனை இருவரும் டிக்டாக்கில் வீடியோவாகவும் பதிவிட்டுள்ளனர்\nஇந்த நிலையில் கடந்த 17ந்தேதி ஆரோக்கிய லியோ மனைவியை பார்க்கும் ஆசையில் சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு திரும்பியுள்ளார். ஆனால் வினிதாவோ கணவரிடம் ஏன் வந்தார் என்பது போல நடந்து கொண்டுள்ளார். இதனால் அவருக்கு வினிதாவின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்துள்ளது. செல்போனை எடுத்து பார்த்தால் தனது மனைவி, வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட வீடியோ காட்சிகளை பார்த்து மிரண்டு போனார்.\nவிசாரித்தால் அபி மீது தான் அளவு கடந்த அன்பு வைத்திருப்பதாக வினிதா உருக, அரண்டு போன ஆரோக்கிய லியோ, வினிதாவை அவளது தாய் வீட்டிற்கு கூட்டிச்சென்று புத்திமதி சொல்ல கூறியுள்ளார். 19 ந்தேதி காலையில் இருந்து மாலை வரை குடும்பமே அமர்ந்து அபியை மறந்துவிடும்படி புத்திமதி கூறியுள்ளனர். அவர்களிடம் சரி யென்று தலையாட்டிவிட்டு, அசந்த நேரம் பார்த்து, வினிதா வீட்டில் இருந்து மாயமானதாக கூறப்படுகின்றது.\nஏற்கனவே தன்னுடைய நகை 25 சவரனை அடகு வைத்து செலவழித்துவிட்ட நிலையில், தனது அக்காள் நகை 25 சவரனையும் எடுத்துக் கொண்டு தனது உயிர் தோழி அபியை தேடி சென்றுவிட்டதாக வேதனை தெரிவிக்கிறார் வினிதாவின் தாய் அருள் ஜெய்ராணி.\nஇது குறித்து திருவேகம்பத்தூர் காவல் நிலையத்தில் மகள் மாயமானதாக புகார் அளித்தார் அருள் ஜெயராணி.\nபுகாருடன், தோழி என்று கூறப்படும் அபி, வினிதாவுக்காக பதிவிட்ட டிக்டாக் வீடியோக்களையும் திருவேகம் பத்தூர் காவல்துறையினரிடம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது\nகணவன் அணிவித்த தங்க தாலிசங்கிலியில் இருந்து 20 சவரன் நகைகளையும், ஊரில் இருந்து அனுப்பிய பணத்தையும், செலவழித்து டிக்டாக் தோழி அபிக்கு பரிசு பொருட்களாக அள்ளிக்கொடுத்துவிட்டு, தற்போது அவருடன் ஓட்டம் பிடித்த மனைவியால் நிம்மதியை இழந்து வீதியில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் கணவர் ஆரோக்கிய லியோ.\nடிக்டாக் செயலி நாட்டுக்கு, வீட்டுக்கு மட்டுமல்ல தமிழ் பெண்களின் வாழ்வியலுக்கும் பெருந்தீங்காக வளர்ந்து நிற்கின்றது. தனிப்பட்ட ஒரு சிலர் மட்டுமே தங்கள் பாதிப்புகளை பகிரங்கப்படுத்துகின்றனர் பெரும்பாலானவர்கள் வெளியே சொல்லவே வெட்கம் கொள்கின்றனர் என்பதே கசப்பாண உண்மை..\nஇந்த நிலையில் நகைகளுடன் தலைமறைவானதாகக் கூறப்படும் வினிதா, வீட��யோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கணவர் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாலேயே தாம் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் நகைகள் எதையும் எடுத்து வரவில்லை என்றும் கூறியுள்ளார். தாம் டிக்டாக் தோழி அபியுடன் இல்லை என்றும் தனியே வசிப்பதாகவும் வீடியோவில் கூறும் வினிதா, அபிக்கு என்ன நேர்ந்தாலும் கணவர் ஆரோக்கியலியோவே காரணம் என்றும் கூறியுள்ளார்.\nஜப்பான் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் பட்டம் வென்றார்\nமுதலீட்டாளர்களுக்கு கூடுதலாக பங்குகளை வழங்க சாம்சங் நிறுவனம் முடிவு\nJio -வின் அதிரடி சலுகையால் ஆட்டம் கண்ட Airtel, Idea பங்கு மதிப்பு\nRobot கார் அறிமுகப்படுத்த Mercedes-Benz திட்டம்\nகாதலை இன்ஸ்டாவில் பகிரங்கபடுத்திய நடிகை.. எஸ்.ஜே. சூர்யா டிவிட்டால் உஷார்\nதமிழகத்திற்கு மேலும் 2 புதிய மருத்துவ கல்லூரிகள்... பிரதம...\nகொரோனா வைரஸை சித்தமருந்து கட்டுபடுத்துமா \nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்...புதுமாப்பிள்ளை...\nநெருங்கும் காதலர் தினம் - 2 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதிக்குத...\nஉலகில் எங்கெல்லாம் கோரத்தாண்டவமாடுகிறது கொரோனா.. தரவுகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/89459/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E2%80%9C%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E2%80%9D-", "date_download": "2020-01-28T22:30:39Z", "digest": "sha1:UXCB6PXNT6JETVPLWJ2KXC4E5TSN6O34", "length": 11214, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "வீட்டிற்குள் “நாகினி” குதறிய “முனி”..! எஜமானுக்கு விஸ்வாசம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News வீட்டிற்குள் “நாகினி” குதறிய “முனி”..! எஜமானுக்கு விஸ்வாசம்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகாதலை இன்ஸ்டாவில் பகிரங்கபடுத்திய நடிகை.. எஸ்.ஜே. சூர்யா டிவிட்டால் உஷார்\nதமிழகத்திற்கு மேலும் 2 புதிய மருத்துவ கல்லூரிகள்... பிரதம...\nகொரோனா வைரஸை சித்தமருந்து கட்டுபடுத்துமா \nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்...புதுமாப்பிள்ளை...\nஒழுக்கம், மன உறுதி கொண்ட இளைஞர்கள் இருக்கும் தேசம், வளர்ச...\nநெருங்கும் காதலர் தினம் - 2 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதிக்குத...\nவீட்டிற்குள் “நாகினி” குதறிய “முனி”..\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வீட்டுக்குள் புகுந்த பாம்பு ஒன்றை வளர்ப்பு நாய் கடித்து குதறிக் கொன்றது. பாம்பை கொன்ற நாயை உரிமையாளர் குலதெய்வமாகப் போற்றும் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...\nதிருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் பெருமாள். திங்கட்கிழமை மாலை பெருமாளும் அவரது மனைவி, மகன் ஆகியோரும் கொல்லைப்புறத்தில் இருந்துள்ளனர்.\nஅப்போது 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று பெருமாளின் வீட்டிற்குள் நுழைந்துள்ளது. மகள் மட்டுமே வீட்டிற்குள் இருந்ததால் பாம்பைக் கண்டதும் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து வீட்டிற்குள் பாம்பு புகுந்துவிட்டதாக கூறியுள்ளார்.\nமகன், மனைவியுடன் வீட்டிற்குள் வந்து பார்த்த பெருமாள் பிரமித்து போய்விட்டார். அவர் வளர்த்து வரும் செல்லப் பிராணியான முனி என்ற நாய், பெருமாள் மகளின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் வந்து பாம்புடன் சண்டையிட்டு கொண்டிருந்தது. சற்று நேரத்தில் பாய்ந்து சென்று பாம்பின் தலையை கவ்விப்பிடித்துள்ளது முனி. பாம்பின் தலை நாயின் வாய்க்குள் வசமாக சிக்கிக் கொண்ட நிலையில் நாயின் உடலை பாம்பு சுற்றிக் கொண்டது. இருந்தாலும் பாம்பை நழுவ விடாமல் சிறிது நேரத்தில் அதனை கடித்துக் கொன்று வீசியது முனி..\nபாம்பின் உடலை பார்த்தபோது அது சாரைப் பாம்பு என்பது தெரியவந்தது என்கிறார் பெருமாள். பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் பெருமாளின் செல்லப்பிராணி தனது எஜமானரின் குடும்பத்துக்கு தீங்கு நேராமல் காக்கும் பொருட்டு பாம்பை கடித்து கொன்று விசுவாசமாக நடந்து கொண்ட தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் நாயையும், நாய் கடித்து கொன்ற பாம்பையும் வியப்புடன் பார்த்து சென்றனர்.\nசாரைப்பாம்பு கடித்தால் விஷமல்ல என்றாலும் தக்க சமயத்தில் தங்கள் குடும்பத்தை காத்த செல்லப்பிராணியான முனியை தங்கள் குலதெய்வமாகவே பெருமாள் குடும்பத்தினர் வணங்க தொடங்கிவிட்டனர்.\nவீட்டில் நாய் வளர்ப்பது மிகவும் பாதுகாப்பானது, திருடர்கள் மட்டுமல்ல இதுபோன்ற விஷ ஜந்துக்கள் வீட்டில் நுழைந்தாலும் அவற்றின் கண்ணில் பட்டால் கடித்துக் குதறிவிடும் போர்க்குணம் கொண்டவை நாய்கள் என்கின்றனர் காவல்துறையினர்.\nஅதே நேரத்தில் பயன் உள்ளவரை பழகிவிட்டு, உதவி கேட்டால் விலகிச்செல்லும் உறவுகள் வாழும் இந்த காலத்தில், குடும்பத்தை காத்து நிற்கும் இந்த செல்ல பிராணியும் உண்மையிலேயே குலம் காக்கும் தெய்வம் தான்..\nஅரையாண்டுத் தேர்வில் முதல் மதிப்பெண் - “ஒருநாள் தலைமை ஆசிரியை” பொறுப்பு வழங்கி கவுரவிக்கப்பட்ட மாணவி\nஅரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் மீது பாலியல் புகார்\n9 மாத குழந்தையை 5 லட்ச ரூபாய்க்கு விற்ற பெற்றோர்\nஎட்டரை லட்ச ரூபாய்க்கு வேட்டு வைத்த மோசடி மன்னன்\nபவானிசாகர் அணையிலிருந்து 2ம் போக பாசனத்துக்கு நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு\nஇருகோஷ்டியினர் மோதலில் ஒருவர் குத்திக்கொலை - இருவர் படுகாயம்\nநெற்பயிர்களில் நோய்த்தாக்கம்: ‘அச்சம் வேண்டாம்’ அதிகாரிகள்\nதிருப்பரங்குன்றம் கோவிலில் வரும் 4ஆம் தேதி தெப்பத்திருவிழா\nசுகாதாரத்துறை பொதுப்பட்டியலுக்கு சென்றால் மாநில அரசுகளுக்கு கேவலம் - துரைமுருகன்\nகாதலை இன்ஸ்டாவில் பகிரங்கபடுத்திய நடிகை.. எஸ்.ஜே. சூர்யா டிவிட்டால் உஷார்\nதமிழகத்திற்கு மேலும் 2 புதிய மருத்துவ கல்லூரிகள்... பிரதம...\nகொரோனா வைரஸை சித்தமருந்து கட்டுபடுத்துமா \nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்...புதுமாப்பிள்ளை...\nநெருங்கும் காதலர் தினம் - 2 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதிக்குத...\nஉலகில் எங்கெல்லாம் கோரத்தாண்டவமாடுகிறது கொரோனா.. தரவுகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF.html", "date_download": "2020-01-29T00:07:33Z", "digest": "sha1:FSA2ASLTF3PC53G34LKXXXOKPSSIQD22", "length": 32806, "nlines": 324, "source_domain": "www.philizon.com", "title": "China நன்னீர் வாழை அக்வாரி ஒளி China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nநன்னீர் வாழை அக்வாரி ஒளி - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த நன்னீர் வாழை அக்வாரி ஒ���ி தயாரிப்புகள்)\nநன்னீர் மீன் வளர்ப்பு 165W அக்ரிலியம் விளக்குகள் வளர்ப்பு மீன்\nநன்னீர் மீன் வளர்ப்பு தாவரங்கள் வளர்ப்பு மீன் வளர்ப்பு. நன்னீர் அக்வாமியம் விளக்கு உயர் தொழில்நுட்பம், ஆற்றல்-திறமையான ஒளி ஆதாரங்கள் மீன்வழி பொழுதுபோக்குகளில் பிரபலமடைகின்றன. எங்கள் நன்னீர் நீர்ப்பிடிப்பு அடுப்பு லைட் ஆகும் வெப்பமண்டல மற்றும் கடல் தொட்டிகளுக்கு ஏற்றது. அறிமுகம்: 1. உயர்தர எல்.ஈ. லேசிங் மூலத்தைப்...\nநீர்ப்புகா செங்குத்து வேளாண்மை எல்.ஈ.டி ஒளி வளர்கிறது\nநீர்ப்புகா செங்குத்து வேளாண்மை எல்இடி க்ரோ லைட் 240W\n800W உட்புற மருத்துவ ஆலை எல்.ஈ.டி வளரும் ஒளி\n800W உட்புற மருத்துவ ஆலை எல்.ஈ.டி வளரும்\nதனிப்பயனாக்கப்பட்ட முழு ஸ்பெக்ட்ரம் 10 பார்கள் 800W ஒளி வளர\nதனிப்பயனாக்கப்பட்ட முழு ஸ்பெக்ட்ரம் 10 பார்கள் 800W ஒளி\n800W செங்குத்து வேளாண்மை வளர்ந்து வரும் ஒளி வளர வழிவகுத்தது\n800W செங்குத்து வேளாண்மை வளர்ந்து வரும் ஒளி வளர\nபிளைசன் ஹைட்ரோபோனிக்ஸ் COB LED ஒளி வளர்கிறது\n எல்.ஈ.டி வளரும் விளக்குகள் உங்கள் சணல் செடிகளை வசதியான வெப்பநிலையில் கூட எரிக்கக்கூடும்\n2500W முழு ஸ்பெக்ட்ரம் COB LED ஆலை ஒளி வளரும்\n2500W முழு ஸ்பெக்ட்ரம் COB LED ஆலை ஒளி வளரும் COB LED வளர விளக்குகளை உள்ளிடவும். ஆனால் COB அதன் சிறிய அளவிற்கு மட்டும் அறியப்படவில்லை, இது அதிக ஒளி தீவிரத்தையும் கொண்டுள்ளது, மேலும் பாரம்பரிய எல்.ஈ.டி மற்றும் பிற வளரும் ஒளி வகைகளை விட நன்மைகள் உள்ளன. பிலிசோன் கோப் தொடர் ஒளி வளர்கிறது, உட்புற தாவரங்கள், ஹைட்ரோபோனிக்ஸ்...\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை மீன் தொட்டிகளுக்கு எல்.ஈ.டி விளக்குகள் நல்லதா சரிசெய்யக்கூடிய ஒளி தீவிரம்: எல்.ஈ.டி விளக்குகளை மங்கலாக்கவும் திட்டமிடவும் முடியும், இது சூரிய அஸ்தமனத்தில் இயற்கையான மங்கலையும் சூரிய உதயத்தில் தலைகீழையும் அனுமதிக்கிறது. இது இரவுநேர மீன்களுக்கு மிகவும் நல்லது, ஏனெனில் நிலவொளியை...\nவெப்பமான 300W LED பூக்கும் ஒளி வளரும்\nவெப்பமான 300W LED பூக்கும் ஒளி வளரும் 300W லெட் ஹைட்ரோபொனிக்ஸ், தோட்டக்கலை, பசுமை இல்லம், மற்றும் பொன்சாய் லைட்டிங் ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமானது. இது தாவரங்கள் விதைப்பு, இனப்பெருக்கம், பூக்கும், பழம்தரும், பலவற்றில் உதவுகிறது. (1) கிரீன்ஹவுஸ் (2) விதை மற்றும் குளோன்ஸ் (3) முதன்மை ஆலை லைட்டிங் (4) பொதுவான...\nபவளப்பாறைகளுக்கான சிறந்த விற்பனையான எல்.ஈ.டி அக்வாரியம் லைட்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த செல் லிங் எல்.ஈ.டி அக்வாரியம் லைட் ஐஆர் ரோமோட் கட்டுப்பாடு + மங்கலான அறிவார்ந்த வைஃபை பயன்பாட்டுக் கட்டுப்பாடு எல்இடி அக்வ் ஏரியம் லைட் 4 ஜி வயர்லின் இணைப்பு தொழில்நுட்பம், ஒரு மொபைல் ஒரே நேரத்தில் டஜன் கணக்கான விளக்குகளை கட்டுப்படுத்த முடியும். ஐந்து நிலையான மாதிரிகள், வழக்கமான காட்சி, மேகம்,...\nகடல் நீர் பயன்பாட்டிற்காக Led மீன்வகை ஒளி 48 இன்ச்\nகடல் நீர் பயன்பாட்டிற்காக Led மீன்வகை ஒளி 48 இன்ச் அது உங்கள் மீன் வெளிச்சத்துக்கு வரும் போது பல்வேறு விருப்பங்கள் உள்ளன. அதிக ஒளி சேர்க்க மற்றும் உங்கள் தொட்டி அதிகப்படியான ஆல்கா ஆபத்தில், மற்றும் உங்கள் மீன் இருந்து ஆல்கா நீக்கி ஒரு எளிதான பணி அல்ல. மிக சிறிய ஒளி மற்றும் உங்கள் மீன், தாவரங்கள்,...\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும்\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும் முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி வளரும் விளக்குகளின் கடுமையான வரையறை இன்னும் கணிசமான அளவு ஆராய்ச்சி செய்யப்பட உள்ளது, ஆனால் சோதனைகள் மற்றும் ஆய்வுகளின் மேலும் பல முடிவுகள் தாவரங்கள் ஒரு சீரான நிறமாலையின் கீழ் சிறப்பாக வளர்கின்றன என்பதை சுட்டிக்காட்டுகின்றன. தாவரங்கள்...\nஎல்.ஈ.டி மரைன் அக்வாரியம் லைட்டிங் ரீஃப் பவளம்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த செல் லிங் எல்.ஈ.டி அக்வாரியம் லைட் தனிப்பயன் திட்டுகளில் நிபுணத்துவம் வாய்ந்த மீன்வளத் தொழிலின் அனைத்து அம்சங்களையும் பிளைசன் பூர்த்தி செய்கிறது . எல்.ஈ.டி விளக்குகள் ரீஃப் தொட்டிகளுக்கு...\nசிலந்தி விவசாயி செங்குத்துக்கு ஒளி வளர\nசிலந்தி விவசாயி செங்குத்து பண்ணைக்கு ஒளி வளர ஃபிலிசன் லீனியர் எஃப் சீரிஸ் என்பது புதிய வெள்ளை முழு ஸ்பெக்ட்ரம் எல்இடி க்ரோ லைட் சீரிஸ் ஆகும், இது அமைதியான பணிச்சூழலை வழங்க ரசிகர் வடிவமைப்பு இல்லை,...\nமுழு ஸ்பெக்ட்ரம் 400W COB LED வளரும் ஒளி\nமுழு ஸ்பெக்ட்ரம் 400W COB LED வளரும் ஒளி ஒளி உமிழும் டையோட்கள் (எல்.ஈ.டி) தாவரங்களுக்கான உள்துறை வளரும் விளக்குகளில் வெப்பமானவை. எல்.ஈ.டி வளர விளக்குகள் போட்டியை விட மிகவும் குளிராக இயங்குகின்றன, மேலும் அவை ஆற்றல் திறன் கொண்டவை, ஆனால் அவை வழக்கமான வளர்ச்சி விளக்குகளை விட அதிக விலை கொண்டவை. அவர்கள் உண்மையில் கூடுதல்...\nசிறந்த ஹைட்ரோபோனிக்ஸ் 400w COB LED வளரும் ஒளி\nஹைட்ரோபோனிக்ஸ் சிஸ்டம் பூக்கும் COB லெட் க்ரோ லைட் 1, தனித்துவமான வடிவமைப்பு, உயர்தர லெட் க்ரோ\nக்ரீ 1000W COB ஒளி வளரும்\nPhlizon Cree 1000W COB ஒளி வளரும் பிளிஸன் பற்றி: வாடிக்கையாளர் சேவை எங்கள் முன்னுரிமை எங்களுடன் ஷாப்பிங் செய்ததற்கு நன்றி. உங்கள் வணிகத்தை நாங்கள் பாராட்டுகிறோம் எங்களுடன் ஷாப்பிங் செய்ததற்கு நன்றி. உங்கள் வணிகத்தை நாங்கள் பாராட்டுகிறோம் உயர் பிபிஎஃப்டி 1000W PPFD மதிப்பு 94 அங்குல umol / ms 18 அங்குலத்தில் தொங்குகிறது. பிபிஎஃப்டி மதிப்பு அதிகமாக இருந்தால், தாவர வளர்ச்சி சிறந்தது முழு...\nPhlizon CREE COB X2 245W ஒளி வளர உயர் பிபிஎஃப்டி 1000W PPFD மதிப்பு 94 அங்குல umol / ms 18 அங்குலத்தில் தொங்குகிறது. பிபிஎஃப்டி மதிப்பு அதிகமாக இருந்தால், தாவர வளர்ச்சி சிறந்தது முழு ஸ்பெக்ட்ரம்...\nPhlizon 600W COB LED ஒளி வளரும் COB LED விளக்குகள் மின்சார திறன் கொண்டவை முதலாவதாக, நீங்கள் வளர்ந்து வரும் நோக்கங்களுக்காக ஒளி முறைகளைப் பயன்படுத்தும்போது, ​​உங்கள் தாவரங்களுக்கு சிறந்த ஒளியைப் பெறுவீர்கள். ஆகையால், COB எல்.ஈ.டி விளக்குகள் தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான ஒளிச்சேர்க்கை செயலில் உள்ள ஃபோட்டான்களை...\nPhlizon 200W LED குவாண்டம் போர்டு ஒளி வளர்கிறது\nPhlizon 200W LED குவாண்டம் போர்டு ஒளி வளர்கிறது எங்கள் குவாட்டம் போர்டு ஏன் ஒளியை வளர்க்க வேண்டும் 1) நாங்கள் தொழிற்சாலை நேரடி விலையை வழங்குகிறோம். 2) எங்களிடம் எங்கள் சொந்த ஆர் & டி குழு உள்ளது, உங்கள் தேவைகளுக்கு ஏற்ப தயாரிப்புகளைத் தனிப்பயனாக்கலாம். 3) நாங்கள் சிறந்த மற்றும் சரியான நேரத்தில் விற்பனைக்கு...\nDIY 200W குவாண்டம் போர்டு lm301b ஒளி வளர\nDIY 200W குவாண்டம் போர்டு lm301b ஒளி வளர ஒரு DIY குவாண்டம் போர்டை எவ்வாறு இணைப்பது உங்கள் DIY குவாண்டம் போர்டு கிட்டை அசெம்பிள் செய்வது மிகவும் நேரடியானது. நீங்கள் எந்த கிட் வாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்கு ஒரு ஸ்க்ரூடிரைவர் மற்றும் கம்பி ஸ்ட்ரிப்பர்ஸ் தேவை. சட்டசபை உள்ளடக்கியது: அமைக்கும் நேரம்: ~ 30...\nபிலிசன் எல்இடி ஒளி வெளிப்புற நீர்ப்புகா 200W வளர\nஉலகெங்கிலும் சணல் தொழில் வளர்ந்து வரும் நிலையில், வணிக ரீதியாகவும், வீட்டிலும் அதிகமான விவசாயிகள் எல்.ஈ.டி வளர விளக்குகளைப் பயன்படுத்துகின்றனர். எல்.ஈ.டி வளரும் விளக்குகள் குறைந்த ஆற்றலைப் பயன்படுத்துகின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சேமிப்பிற்காக எல்.ஈ.டிகளை வாங்குவது சிறந்த வழி அல்ல, உங்களிடம் எந்த அளவு...\n2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது\nPHLIZON 2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது உட்புற தோட்டக்கலை உலகம் தொடர்ந்து அளவு மற்றும் அதிநவீனத்தில் முன்னேறி வருவதால், எல்.ஈ.டி விளக்கு உற்பத்தியாளர்கள் பலவிதமான தரங்களை பயன்படுத்துகின்றனர் மற்றும் பேக்கிலிருந்து தங்கள் விளக்குகளை அமைப்பதை நோக்கமாகக் கொண்ட புள்ளிகளை விற்பனை செய்கிறார்கள்....\nஉண்மையான சக்தி 630 வாட் COB 3000W ஒளி வளர\nPHLIZON உண்மையான சக்தி 630watt COB 3000W LED ஆலை ஒளி வளரும் 625 வாட்ஸின் உண்மையான பவர் டிராவுடன், பில்சன் க்ரீ கோப் சீரிஸ் 3000w என்பது ஒரு சக்திவாய்ந்த எல்.ஈ.டி வளரும் ஒளியாகும். Phlizon COB Series 2000w LED வளரும் ஒளி (மற்றும் அதன் 1000w சிறிய சகோதரர் மற்றும் 3000w பெரிய சகோதரர்) இதேபோன்ற விலையுள்ள எந்த ஒளியையும்...\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் உப்புநீரை அக்ரிமம் விளக்கு\nCOB லைட் க்ரோ லைட்\nகிரீன்ஹவுஸ் LED லைட்ஸ் க்ரோ லைட்ஸ்\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\nஃப்ளூயன்ஸ் டிசைன் 240w 480W எல்இடி க்ரோ லைட் பார்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nசரிசெய்யக்கூடிய ஸ்பெக்ட்ரம் சாம்சங் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nபுதிய ஸ்டைல் ​​ஃப்ளூயன்ஸ் ஐபி 65 எல்இடி க்ரோ லைட்\nநன்னீர் வாழை அக்வாரி ஒளி\n165W நன்னீர்மாலை அக்வாரி ஒளி\nசன்ரைஸ் லைட் அக்வாரி ஒளி\nஉயர் பவர் அக்வாரி ஒளி\nஸ்மார்ட் LED அக்வாரி ஒளி\nஉயர்தர அக்வாரி ஒளி LED\nகடல் லைட் அக்வாரி ஒளி\nபதிப்புரிமை © 2020 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/international/160689-trump-allowed-huawei-to-do-business-with-us-companies", "date_download": "2020-01-28T22:03:42Z", "digest": "sha1:RDIUJEHJMVWQXR4BUFUUWHQ3E6SCGPHB", "length": 6882, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "வாவே மீதான தடை நீக்கம்... G-20 மாநாட்டில் அதிரடி முடிவெடுத்த ட்ரம்ப் | Trump allowed Huawei to do business with U.S. companies", "raw_content": "\nவாவே மீதான தடை நீக்கம்... G-20 மாநாட்டில் அதிரடி முடிவெடுத்த ட்ரம்ப்\nவாவே மீதான தடை நீக்கம்... G-20 மாநாட்டில் அதிரடி முடிவெடுத்த ட்ரம்ப்\nசீனா - அமெரிக்கா இடையே நடந்து வந்த வர்த்தகப் போரில் அதிகம் பாதிக்கப்பட்டது வாவே நிறுவனம்தான். சீனாவைச் சேர்ந்த வாவே மொபைல் தயாரிப்பில் உலக அளவில் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் அமல்படுத்திய இந்தத் தடையால் அமெரிக்காவில் வாவேவின் வர்த்தகம் முழுவதுமாகத் தடைபட்டது. அது மட்டுமன்றி அமெரிக்க நிறுவனங்கள் வாவேவுடன் இணைந்து வர்த்தகம் செய்வதும் முடியாமல் போனது. காரணம் அமெரிக்கா வாவேவுக்கு மிகப் பெரிய சந்தையாக இருந்து வந்தது. மேலும் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டு வந்த ஆண்ட்ராய்டு கூகுளின் தயாரிப்பாக இருந்தது. மேலும் ஃபேஸ்புக் எனப் பல்வேறு நிறுவனங்களும் அமெரிக்காவைச் சேர்ந்தவையாகவே இருந்து வந்தன. இதனால் கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்தது வாவே.\nதற்போது ஜப்பானின் ஒசாகா நடந்து வரும் G-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தச் சிக்கல் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. \" அமெரிக்க நிறுவனங்கள் அவர்களது உபகரணங்களை வாவேவுக்கு விற்பனை செய்து கொள்ளலாம்\" என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். பேசும்போது உபகரணங்கள் என்ற அவர் வேறு எதையும் தெளிவாகக் குறிப்பிடவில்லை. சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ட்ரம்ப் இடையே நடைபெற்ற வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்னும் சில நாள்களில் வாவே அமெரிக்க நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்யத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதானிக்கு எதிராக கிராம சபைத் தீர்மானம்... காட்டுப்பள்ளி மக்களின் அடுத்த அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2011/09/blog-post_9515.html", "date_download": "2020-01-28T23:28:55Z", "digest": "sha1:M55Z4PSO6CD7HHRR77NA76LXXSBDE5CF", "length": 21947, "nlines": 266, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சூரிய பகவானே வழிபடும் அம்மன்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nசூரிய பகவானே வழிபடும் அம்மன்\nஅருள்மிகு ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி திருக்கோயில்\nமூலவர் : ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி\nதல விருட்சம் : -\nபுராண பெயர் : -\nநவராத்திரி, மாசி மாதத்தில் நடைபெறும் சூரிய வழிபாடு\nமாசி மாதத்தில் ஆறு நாட்கள் சூரிய பகவான் காலை சுமார் ஆறு மணி அளவில் தனது சூரியக் கதிர்களை அம்பிகையின் மீது பாய்ச்சி ஜொலிக்கச் செய்யும் அற்புதமும் ஒவ்வொரு வருடமும் நடக்கின்றது. ஈஸ்வரனுக்கு எப்படி சண்டிகேஸ்வரர் இருக்கின்றாரோ அதுபோல சண்டிகேஸ்வரி சன்னிதியும் இங்கு காண்பது சிறப்பு.\nகாலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி திருக்கோயில், நேரு காலனி, பழவந்தாங்கல் நங்கநல்லூர், சென்னை.\nபிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சண்டிகேஸ்வரி உள்ளனர். கோயில் முன்புறத்தில் ராஜேஸ்வரி அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்க, அவருக்கு இருபுறமும் லட்சுமி, சரஸ்வதி, விநாயகர், முருகன் ஆகியோர் உள்ளனர்.\nபக்தர்கள் தங்களது பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்கவும், கல்விச் செல்வத்துடன் பொருட் செல்வமும் பெற்று வாழ பிரார்த்தனை செய்கிறார்கள்.\nஅம்மனுக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி சிறப்பு அர்ச்சனை செய்யப்படுகிறது.\nஇத்திருக்கோயிலில் ஸ்ரீராஜராஜேஸ்வரி ஒரு சிறுமி வடிவத்தில் காட்சிக் கொடுப்பது வேறு எங்கும் காணக் கிடைக்காத காட்சியாகும். மேலும் மாசி மாதத்தில் ஆறு நாட்கள் சூரிய பகவான் காலை சுமார் ஆறு மணி அளவில் தனது சூரியக் கதிர்களை அம்பிகையின் மீது பாய்ச்சி ஜொலிக்கச் செய்யும் அற்புதமும் ஒவ்வொரு வருடமும் நடக்கின்றதாம். இதன் காரணமாக சூரிய வழிபாடு என்ற நிகழ்ச்சியும் மிகச் சிறப்பாக இத்தலத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. வேறு எந்த அம்பாள் தலத்திலும் காண்பதற்கரிய காட்சியாக ஈஸ்வரனுக்கு எப்படி சண்டிகேஸ்வரர் இருக்கின்றாரோ அதுபோல சண்டிகேஸ்வரி சன்னிதியும் இங்கு காண்பது விந்தையாகும்.\nபல வருடங்களுக்கு முன்பாக காஞ்சி பெரியவர் சென்னை பரங்கிமலையில் இருக்கும் ஸ்ரீ நந்தீஸ்வரரை தரிசிக்கும் ��ொருட்டு தனது பக்தர்கள் புடைசூழ பாத யாத்திரையாக வந்துகொண்டிருந்தார். வரும் வழியில் திரிசூலம் சென்று அங்கு திரிசூலநாதரையும், திரிபுரசுந்தரியையும் தரிசித்து விட்டு வந்துகொண்டிருக்கும்போது பழவந்தாங்கலில் (தற்போது கோவில் அமைந்திருக்கும் பகுதி வழியாக) வந்து கொண்டிருக்கும்போது சற்று ஓய்வு கொள்ள எண்ணம் கொண்டவராய் ஒரு அரசமரத்தடியில் தங்கினார். உடன் வந்த பக்தர்கள் சற்று தள்ளி வேறு இடத்தில் அமர்ந்து கொண்டனர்.\nஅப்போது அவருக்கு சற்றே நாவறட்சி ஏற்பட்டு, தண்ணீர் பருக ÷ண்டும் என்று தோன்ற தனது சிஷ்யர் ஒருவரை அழைக்க, அது அவர் காதில் விழவில்லை. சிறிது நேரத்தில் ஒரு சின்ன சிறுமி கையில் தண்ணீர் சொம்புடன் மகாபெரியவர் முன்பாக வந்து இந்தாருங்கள் தண்ணீர் கேட்டீர்களே என்று கூறி கொடுத்தாளாம். அதை வாங்கிப் பருகிவிட்டு சொம்பை திருப்பிக் கொடுக்க சிறுமியை அவர் தேடியபோது அங்கு சிறுமியைக் காணவில்லை.\nஉடனே தனது சிஷ்யரை அழைத்து விவரத்தை கூறி. யார் அந்த சிறுமி தண்ணீரை நீங்கள்தான் சிறுமியிடம் கொடுத்து அனுப்பினீர்களா தண்ணீரை நீங்கள்தான் சிறுமியிடம் கொடுத்து அனுப்பினீர்களா என்று கேட்க, அவர்களோ இல்லையே, அந்த சிறுமி யாரென்றே தெரியாது என்று வியப்புடன் கூறினார்களாம். மகாப் பெரியவர் சற்றே கண் மூடி அமர்ந்திருந்தாராம். வந்தது சாட்சாத் அந்த அகிலமெல்லாம் காக்கும் அம்பிகையான ஸ்ரீ ராஜராஜேஸ்வரியே என்பதை உண்ர்ந்தவராய் கிராம பெரியவர்களையும், ஊர் மக்களையும் அழைத்து இந்த இடத்தில் அம்பிகை எங்கோ புதைந்து கிடக்கிறாள். உடனே தோண்டி கண்டுபிடியுங்கள் என்று சொல்லிவிட்டு மகாபெரியவர் ஸ்ரீநந்தீஸ்வரரை தரிசிக்கச் சென்று விட்டார்.\nகிராமப் பெரியவர்கள் அந்த இடத்தைத் தோண்ட, முதலில் அம்பிகையின் குழந்தை வடிவிலான விக்ரகமும், சண்டிகேஸ்வரி விக்ரகமும் கிடைக்கப் பெற்று மிகவும் மகிழ்வுற்று அதை ஜகத்குருவிடம் சென்று தெரிவித்தனர். பரம சந்தோஷம் அடைந்த பெரியவர் விக்ரகபிரதிஷ்ட்டை செய்து அம்பிகைக்கு ஸ்ரீ வித்யாராஜராஜேஸ்வரி என்ற திருநாமத்தை வைத்து வழிபட உத்திரவிட்டாராம்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: மாசி மாதத்தில் ஆறு நாட்கள் சூரிய பகவான் காலை சுமார் ஆறு மணி அளவில் தனது சூரியக் கதிர்களை அம்பிகையின் மீது பாய்ச்சி ஜொலிக��கச் செய்யும் அற்புதமும் ஒவ்வொரு வருடமும் நடக்கின்றது.\nவிஞ்ஞானம் அடிப்படையில்: ஈஸ்வரனுக்கு எப்படி சண்டிகேஸ்வரர் இருக்கின்றாரோ அதுபோல சண்டிகேஸ்வரி சன்னிதியும் இங்கு காண்பது சிறப்பு.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nபள்ளிகளில் பாடமாக பகவத் கீதை\nபெண் சாபத்தைப் போக்கும் அருள்மிகு வலம்புரநாதர்,மேல...\nபத்திரகாளியின் அருளைப்பெற நாம் செய்யவேண்டியது\nதுவாதசி திதியும் சனிக்கிழமையும்,மஹாளய பட்சமும்\nமஹாளய அமாவாசை என்றால் என்ன\nபணம் நிறைய வர ஒரு யோசனை\nநாற்பது வருடங்களுக்கு ஒரு முறையே தரிசனம் கிட்டும்\nசிறையில் நேருவும் சாவர்க்கரும் எப்படி இருந்தார்கள்...\nஇந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த “சாவர்க்கர்”...\nஜீ.வி.யின் கழுகார் கேள்விபதில் பகுதியில் சிறந்தவை:...\nசைவமுறைப்படி விபூதி தயாரிப்பது எப்படி\nபுண்ணியம் தரும் பைரவர் வழிபாடு\nபிரிந்தவர் ஒன்று சேர வழிபடுங்கள் வாஞ்சியம் ஈசனை\nதிருஅண்ணாமலை கிரிவலம் கட்டாயமாகச் செல்லவேண்டியவர்க...\nஆலய நகரில் அன்னைக்கு அவதூறா\nமேஷம் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்க...\nபத்து லட்சம் மரங்கள் நடுவதை லட்சியமாகக் கொண்டிருக்...\nதுறவியின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்\nதேசத்துக்குச் சேவை செய்ய விரும்புவோர்களுக்காக\nவள்ளலாருக்கு கோவில் கட்டி வழிபடும் ஒரு இஸ்லாமிய த...\nநடிகர் ராஜேஷ் சொல்லும் சித்தர்கள் மந்திர மகிமை\nதுலாம் சனிப்பெயர்ச்சி (30.11.2011 முதல் ஜீன் 2014 ...\nஆவணி மாத பவுர்ணமியைப்(11.9.11 ஞாயிறு இரவு) பயன்படு...\nசித்தர்களே உலகின் முதல் விஞ்ஞானிகள்\nநமது பாரதத்தின் மேலும் இரு பெருமைகள்\nபல சிறப்புகள் கொண்ட குக்கி சுப்ரமணியா கோவில்\nபழனி முருகன் போல மேற்கு பார்த்த முருகன் இங்கே\nசோழவந்தான் பிரளய நாதரை (சிவன்) தெரியுமா\nஆங்கரை கிராம சிவன் கோவிலின் விசேஷம் தெரியுமா\nபுத்திரபாக்கியம் தரும் ராஜபாளையம் சிவன்கோவில்\nபூமி கட்டிடம் சம்பந்தமான குறை நீக்கும் சிவன் கோவில...\nகூரை இல்லாமல் எப்போதும் வெயிலில் காயும் அம்மன்\nசூரிய பகவானே வழிபடும் அம்மன்\nஅஷ்ட்ட லக்ஷ்மிகளையும் ஒரே இடத்தில் தரிசிக்க ஒரு பி...\nகருணை பார்வை பார்க்கும் சனிஸ்வர பகவான் -- இருபத்தி...\nதீர்த்தம் தந்து சடாரி வைக்கும் சிவன் கோவில்\nபுனர் பூசம் நட்சத்திர கோவில்\nமிருக சீரிடம் நட்சத்திர கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/10/blog-post_10.html", "date_download": "2020-01-28T22:22:33Z", "digest": "sha1:PFAKPVKIQ5SRHNOPQFQAFTL5OOKVUZCI", "length": 19496, "nlines": 300, "source_domain": "www.tamilvaasi.com", "title": "மகான் - சிறுகதை | ! தமிழ்வாசி !", "raw_content": "\nஒரு குறுநில மன்னன் தன நாட்டை நகர் வலம் வந்தான். அப்போது அங்கிருந்த பிச்சைக்காரத் துறவி ஒருவர் மன்னனிடம் பிச்சை கேட்டான். மன்னன் அவனை நோக்கி, என் அமைதியை கெடுக்காதே என சொல்லி விரட்டினார். உடனே பிச்சைக்காரத் துறவி உங்களோட அமைதி கெடகூடிய நிலையில் இருந்தால் அது அமைதியில்லை என்று கூறினான்.\nஉடனே மன்னன் சுதாரித்துக் கொண்டு தன்னிடம் பிச்சை கேட்டவன் பிச்சைக்காரர் வேடத்தில் இருக்கும் ஒரு துறவி என்பதை புரிந்து கொண்டு துறவியே உங்களுக்கு என்ன வேண்டுமென்றாலும் என்னிடம் கேளுங்கள் என்று பதிலுரைத்தான். அதற்கு அந்த பிச்சைக்காரன் , நான் கேட்பதை உங்களால் கொடுக்க முடியாது என்று கூற, அதை கேட்டவுடன் மன்னனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.\nமன்னன் நகர்வலத்தை நிறுத்தினான். பிச்சைக்காரனை அழைத்துக் கொண்டு அரண்மனைக்கு திரும்பினான். இப்பொது கூறுங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்றான். உடனே பிச்சைக்காரன் தனது பிச்சை பாத்திரத்தைக் காட்டி இது நிறைய தங்கக் காசுகள் போடுங்கள் என்று கூறினான். பூ இவ்வளவு தானா என்றான். உடனே பிச்சைக்காரன் தனது பிச்சை பாத்திரத்தைக் காட்டி இது நிறைய தங்கக் காசுகள் போடுங்கள் என்று கூறினான். பூ இவ்வளவு தானா என்று கேட்ட மன்னன், கை தட்ட அங்கிருந்த காவலாளிகள் ஓடிவந்தனர். உடனே தாம்பாளம் நிறைய தங்கக் காசு வந்தது.\nமன்னனே தனது கையால் தங்கக் காசுகளை அள்ளி, அள்ளி பிச்சைக்காரனின் பாத்திரத்தில் போட்டான்.. ஆனால் அந்தப் பாத்திரம் நிறையவே இல்லை. கஜானாவில் இருந்த எல்லாத் தங்கக் காசுகளையும் போட்டும், பாத்திரம் நிறையவில்லை. கடைசியில் மன்னன் அவன்கிட்ட சரணாகதி அடைந்தான். அப்ப அந்த பிச்சைக்காரத் துறவி சொன்னான், அரசே இந்தப் பிச்சைப் பாத்திரத்தை உங்களால் மட்டுமல்ல எப்பேர்பட்ட சக்ரவர்த்திகளாலும் நிரப்ப முடியாது.\nஏனென்றால், இது சாதாரணப் பாத்திரமல்ல, பேராசைகளோடு வாழ்ந்து, தன்னுடைய ஆசைகள் நிறைவேறாமல் செத்துப் போன ஒரு மனிதனோட மண்டையோடு. ஆக அசைகளை அடக்கி போதுமென்ற மன நிறைவோடு வாழ்பவனுக்கு பூமியே சொ���்க்கம். அதேபோல் அசைகளை வென்று ஒதுக்கிய மனிதனே மகானாகிறான்.\nஇன்டலி மற்றும் தமிழ் 10 - இல் உங்கள் ஓட்டை பதிவு செய்து, இன்னும் நிறைய நண்பர்கள் படிப்பதற்கு உதவி செய்யுங்கள்...\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nகல்லிலே கலைவண்ணம் கண்ட மாமல்லபுரம்\nகே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமை...\nதேசிய பாரம்பரிய விலங்காக யானை அறிவிப்பு\nபுதுமையான சுவாரசியமான சர்ச் இஞ்ஜின் - உபயோகித்து ...\nதாயின் கருவில் இருக்கும் 17 வார குழந்தையும் சிரிக்...\nபட்டினி ஒழிப்பு பணியில் இந்தியா படுமோசம்\n ஐ.நா. - வுல இடம் புடிச்சாச்சு\nகணவன் ரத்தம் குடித்து அன்பை வெளிப்படுத்தும் மனைவி\nதனிநபர் செல்போன்களுக்கு அவரவர் தேசிய அடையாள அட்டை ...\n10.10.10-ல் திருமணம் செய்ய காதலர்கள் ஆர்வம்\nபெண்களுக்கு வியர்வை வெளியேறுவது குறைவு - தெரியும...\nஅதிக உயிரிழப்பை ஏற்படுத்துவதில் பயங்கரவாதத்தை விட ...\nகிர்ர்ர்ரடிக்கும் \"வ\" குவார்ட்டர் கட்டிங்\nசில்க் ஸ்மிதா வாழ்க்கை படமாகிறது.\nசூர்யா வெறும் பத்து நிமிடம் வரும் படத்தை எப்படி வெ...\nபி.ஜே.பி. பெயரில் காங்கிரஸ் வெப்சைட்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\n2019- சிறந்த 10 படங்கள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசிய���்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/11/blog-post_8.html", "date_download": "2020-01-28T23:30:00Z", "digest": "sha1:5NZG6Z7HMZ62MSQSAXWQYGJQP6IOSHZH", "length": 10091, "nlines": 103, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மனமிருத்தி வணங்கிடுவோம் ! ( எம் .ஜெயராமசர்மா .மெல்பேண் .அவுஸ்திரேலியா ) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\nHome Latest கவிதைகள் மனமிருத்தி வணங்கிடுவோம் ( எம் .ஜெயராமசர்மா .மெல்பேண் .அவுஸ்திரேலியா )\n ( எம் .ஜெயராமசர்மா .மெல்பேண் .அவுஸ்த��ரேலியா )\nமுருகனது திருநாமம் மூச்செல்லாம் நிறைந்திருக்கும்\nதிருநீறு அவரிடத்தில் திகழொளியைத் தந்துநிற்கும்\nவருகின்ற பொருளனைத்தும் வழங்கிடுவார் திருப்பணிக்கு\nவாழ்நாளில் வாரியார் வாழ்ந்திருந்தார் வையகத்தில் \nஇலக்கியங்கள் இலக்கணங்கள் எல்லாமே அறிந்திருந்தார்\nதலைக்கனத்தை ஒருநாளும் தானேற்றிக் கொண்டறியார்\nநிலத்திலுள்ளார் கடவுள்தமை நினைத்துவிட பேசிநின்றார்\nபழுத்தசைவப் பழமாகப் பாரெல்லாம் சென்றுவந்தார் \nஅருணகிரி திருப்புகழை அவர்பாடும் விதத்தாலே\nஅனைவருமே திருப்புகழை ஆசையுடன் படித்தார்கள்\nதெருவெங்கும் அவர்பேச்சைக் கேட்டுநின்ற காரணத்தால்\nமுருகாவென் றழைக்கின்றார் முகிழ்ந்தெழுத்தார் மூலையெலாம் \nசிரிப்பினைக் கையாண்டு சிந்தனையை ஊட்டிநின்றார்\nசிரிப்புடனே வாழ்வதற்குச் சிவனருளே தேவையென்றார்\nசிரிக்காதார் வாழ்வெல்லாம் சிறக்காது வெனவுரைத்தார்\nசிரித்தமுகம் கொண்டுநின்ற சிவப்பழமாம் சுவாமியவர் \nபாமரரரும் பண்டிதரும் பாராட்டப் பலசெய்தார்\nபாடல்களை பிரித்ததற்குப் பாங்காக கருத்துரைத்தார்\nஅடுத்தவரின் முகஞ்சுழிக்க அவர்பேசும் விதமறியார்\nஅறிஞரெலாம் வாரியாரின் அருகுசெல்ல ஆசைப்பட்டார் \nபல்கலைக் கழகத்தில் பலவுரைகள் அவர்செய்தார்\nபல்கலைக் கழகமாய் திகழ்ந்தாரே வாரியாரும்\nவிடைதெரியா பலவற்றை விளக்கிநின்றார் விரிவுரையால்\nவிடசொல்லும் விதத்தாலே வியக்கவைத்தார் வித்தகரை \nஉலகமெலாம் சென்றிடினும் ஓம்முருகா மறக்காது\nமுருகனது திருநாமம் முழுமனதாய் ஓதிநின்றார்\nவருகின்ற அடியார்க்கு திருநீறு உவந்தளித்து\nமருளகளகற்றி மனம்திருந்த மாமருந்தாய் அவரிருந்தார் \nபேசினார் எழுதினார் பெருத்தவுடல் தான்சுமந்தார்\nகூசாமால் குறுகாமல் குணம்சிறக்க வாழ்ந்திருந்தார்\nமாசில்லா அவர்வார்த்தை வையகத்தை வாழ்விக்கும்\nகாசினியில் அவர்வாழ்ந்த காலமதை நாம்நினைப்போம் \nவாரியார் சுவாமிகள் வரலாறாய் ஆகிவிட்டார்\nவரலாற்றில் அவர்போல வருவதற்கு யாருள்ளார்\nவையகத்தார் மனம்திருந்த மருந்தாக அவரிருந்தார்\nவாரியார் சுவாமிகளை மனமிருத்தி வணங்கிடுவோம் \nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்க��ினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2012/06/12/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-29T00:08:04Z", "digest": "sha1:ZJ2NI5A7Y2ACQZI2KA4DDQOUOYPK6IEF", "length": 7311, "nlines": 223, "source_domain": "sathyanandhan.com", "title": "மலை வாசம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← முள்வெளி அத்தியாயம் -12\nகல்விக் கனவுகள் – பணம் மட்டுந்தானா வில்லன்\nPosted on June 12, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதெருவோர மூலிகை விற்பனையாளன் போல்\nவலம் வர முதலடி வைத்து விட்டேன்\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← முள்வெளி அத்தியாயம் -12\nகல்விக் கனவுகள் – பணம் மட்டுந்தானா வில்லன்\nஜெயமோகனின் நவீனத்துவம் vs நவீனத்துவம் பற்றிய சரியான புரிதல்\nநிறைய வாசிக்க என்ன வழி\nபுது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020\nபுது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%87_25", "date_download": "2020-01-28T22:55:13Z", "digest": "sha1:DZVBRKFGMBJTHKYVB4PPOEXRYPH7SELF", "length": 4121, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:மே 25\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:மே 25\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:மே 25 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:மே 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:மே 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=173054&cat=464", "date_download": "2020-01-28T22:43:23Z", "digest": "sha1:UWIOGGBPJ7FO23IDC6QVYXLGYK23L4N6", "length": 28828, "nlines": 599, "source_domain": "www.dinamalar.com", "title": "தேசிய தடகள போட்டி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » தேசிய தடகள போட்டி செப்டம்பர் 25,2019 14:21 IST\nவிளையாட்டு » தேசிய தடகள போட்டி செப்டம்பர் 25,2019 14:21 IST\nதமிழ்நாடு மாநில தடகள சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்தும், 17-வது தேசிய இளைஞர் தடகள இளையோர் கூட்டமைப்புக்கான போட்டி திருவண்ணாமலையில் நடந்தது. கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார். 46 பிரிவுகளில் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இப்போட்டியில் 1,000 த்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் போட்டியில் பங்கேற்பவர்கள் மருத்துவ மற்றும் ஊக்க மருந்து பரிசோதனை நடத்தும், நாடா என்ற அமைப்பின் மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பிறகே, அனுமதிக்கப்பட்டனர். போட்டிகள் செப்டம்பர் 26 வரை நடக்கிறது.\nதேசிய அளவிலான ஹாக்கி போட்டி\nதேசிய அளவிலான ஹாக்கி போட்டி\nஇன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான தடகள போட்டி\nஇன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான தடகள போட்டி\nமாநில அளவிலான ஹாக்கி போட்டி அரையிறுதிக்கு அணிகள் தேர்வு\nதேசிய ஹாக்கி தமிழகம் தோல்வி\nதேசிய அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சி\nதேசிய கார் பந்தயம் நிறைவு\nதேசிய ஹாக்கி; ஐ.ஓ.சி. சாம்பியன்\nஇந்துக்களுடன் இணைந்து மொகரம் கொண்டாட்டம்\nஅகில இந்திய ஹாக்கி; தமிழ்நாடு தோல்வி\nஹாக்கி போட்டியில் பஞ்சாப் வங்கி வெற்றி\nகபடி, வாலிபால் போட்டியில் கே.பி.ஆர்., கலக்கல்\nமாநில அரசுகள் குறைக்கலாம்; கட்காரி அறிவிப்பு\nமாநில ஹாக்கி; விஜய் சாரதி ஹாட்ரிக்\nபா.ஜ.க., மாநில தலைவர் அறிவிப்பு எப்போது\nமாநில ஹாக்கி; ஐ.சி.எப். கோல் மழை\nமாநில ஹாக்கி சங்க நிர்வாகிகள் தேர்வு\nசர்வதேச சென்னை இளைஞர் திருவிழா நிறைவு\nமாநில வாலிபால்: ஜமால் முகமது சாம்பியன்\nகல்லூரிகளுக்கான தடகள போட்டி; வீரர்கள் அமர்க்களம்\nதேசிய கார் பந்தயம்; சென்னை வீரர்கள் அசத்தல்\nவக்கீல்களுக்கான கால்பந்து போட்டி: தமிழ்நாடு அணிகள் அசத்தல்\nமண பந்தல் வரை வந்து ந���ன்றது திருமணம்\nதமிழுக்கு தேசிய வாய்ப்பு கிடைக்குமா : திருநாவுக்கரசர்\nஇந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் இல்லை\nரோகித் மீது பெண் ஆசிட் வீச்சு\nகடவுளை நம்பாதவனே காட்டுமிராண்டி - விளாசும் வேலூர் இப்ராஹிம்\nபாக்.கில் இந்து பெண் கடத்தல்: இந்தியா கண்டிப்பு\nபுகழுக்காக உழைப்பதில்லை; மோடி பதிலடி\nகூடைப்பந்து: சர்வஜனா - கே.கே.நாயுடு வெற்றி\nசீனாவின் BIO WAR கோரோனா வைரஸ்\nதென்மாநில கால்பந்து: கேரளா அணி ஆதிக்கம்\nடி-20 கிரிக்கெட்: பைனலில் ரத்தினம் அணி\nகாதலனை நினைத்து உருகிய பிரியா பவானி சங்கர்\nசமையலர் 'மட்டை' : மாணவர்களே சமைத்த அவலம்\nவிரதம் இருந்து வீரம் காட்டும் வீரர்கள்\nரசிகரின் செல்போனை பிடுங்கிச்சென்ற சல்மான் கான்\nகால்நடைகளை கொன்ற புலி ; விவசாயிகள் அச்சம்\n'கொரோனா' : கோவைக்கு வந்தவர்களுக்கு 'கண்டிஷன்'\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபுகழுக்காக உழைப்பதில்லை; மோடி பதிலடி\nவீடு பூந்து கற்பழிச்சிடுவாங்க; எம்பி பேச்சால் சர்ச்சை\nவிருது கொடுத்தவர்களை அடிக்கனும்: ஸ்டாலின் பேச்சு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் இல்லை\nகால்நடைகளை கொன்ற புலி ; விவசாயிகள் அச்சம்\nஆன்மீக கண்காட்சி: 10 ஆயிரம் மாணவர்கள் யோகா\nஒரு நாள் தலைமை ஆசிரியையான மாணவி\nஏழாயிரம் மாணவர்களின் ஓவியம் : கின்னஸ் முயற்சி\nகாளப்பன்பட்டிக்கு உயிரூட்டிய பண்ணை குட்டைகள் | Farm ponds | Madurai | Dinamalar |\nமுல்லைப் பெரியாறு அணை : மூவர் குழு ஆய்வு\n'கொரோனா' : கோவைக்கு வந்தவர்களுக்கு 'கண்டிஷன்'\nசமையலர் 'மட்டை' : மாணவர்களே சமைத்த அவலம்\nடியர் பேஸ்கட்பால் RIP கோபி பிரய்ன்ட்\nஎர்ணாவூரில் 1008 பால்குட ஊர்வலம்\n100% மின்மயமாக்கப்படும் இந்திய ரயில்கள்\nஇந்தியாவில் பரவும் கொரோனா வைரஸ் .. தமிழகம் நடவடிக்கை\n2,000 மாணவிகள் பங்கேற்ற பரதநாட்டியம்\nதேநீர் விருந்து; பாதியில் வெளியேறிய முதல்வர்\nகாயல்பட்டிணத்தில் கொலையாளி தெளபீக்கிடம் விசாரணை\nபிரசன்ன விக்னேஸ்வரா ஹால் பாலக்காட்டில் திறப்பு விழா\nமாணவர்களின் முடி திருத்தும் பள்ளி ஆசிரியர்\nரோகித் மீது பெண் ��சிட் வீச்சு\nபாக்.கில் இந்து பெண் கடத்தல்: இந்தியா கண்டிப்பு\nரசிகரின் செல்போனை பிடுங்கிச்சென்ற சல்மான் கான்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மாப்பிள்ளை\nசீனாவின் BIO WAR கோரோனா வைரஸ்\nகடவுளை நம்பாதவனே காட்டுமிராண்டி - விளாசும் வேலூர் இப்ராஹிம்\nவிரதம் இருந்து வீரம் காட்டும் வீரர்கள்\nஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நூற்றாண்டுவிழா: விட்டல்தாஸ் மஹராஜ் வழங்கும் நாமசங்கீர்த்தனம்\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமகசூல் அள்ளித்தரும் அடர் நடவு\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nகூடைப்பந்து: சர்வஜனா - கே.கே.நாயுடு வெற்றி\nதென்மாநில கால்பந்து: கேரளா அணி ஆதிக்கம்\nடி-20 கிரிக்கெட்: பைனலில் ரத்தினம் அணி\nசென்னையில் மாநில அளவு தடகள போட்டிகள்\nபள்ளிகள் கிரிக்கெட்: இந்தியன் பப்ளிக் வெற்றி\nடி-20 கிரிக்கெட்: அரையிறுதியில் ரத்தினம்\nசென்னையில் தேசிய சிலம்பப் போட்டிகள்\nசென்னை ஓபன் செஸ்: ரஷ்ய வீரர் சாம்பியன்\nஇந்தியா 2-வது வெற்றி: ராகுல், ஸ்ரேயாஸ் விளாசல்\nதிருவள்ளூர் வீரராகவர் கோயில் தேர் திருவிழா\n300 கிலோ புஷ்ப யாகம்\nபூர்வாங்க பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழா\nமீனாட்சி அம்மன் கோயிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்\nகாதலனை நினைத்து உருகிய பிரியா பவானி சங்கர்\nஞானச்செருக்கு இசை வெளியீட்டு விழா\nவிஜய்சேதுபதி எனக்கு சொன்ன அறிவுரை\nஇத வாங்காம வீட்டுக்கு வரக்கூடாது: ரன்வீருக்கு தீபிகா கட்டளை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/42488-dogs-in-switzerland-to-wear-shoes.html", "date_download": "2020-01-28T23:04:32Z", "digest": "sha1:6RRM4WQ34N6XWAC5DBZNOFLZEDQXIASO", "length": 11001, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "சுவிட்சர்லாந்து நாய்களுக்கு ஷு அணியுங்கள் | Dogs in Switzerland to wear shoes", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nசுவிட்சர்லாந்து நாய்களுக்கு ஷு அணியுங்கள்\nசுவிட்சர்லாந்து நாட்டில் வெப்ப அலைகளில் இருந்து நாய்களைக் காப்பாற்ற காலணிகளை அணிவிக்குமாறு காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் காற்றில் வெப்ப அலைகள் தற்போது வீசி வருகிறது. இதனால் 1864க்கு பிறகு அதிக அளவிலான கோடைக் கால வெப்பம் இந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n'ஹாட் டாக் கேம்பைன்' எனும் விழிப்புணர்வு பிரசாரத்தை சுவிட்சர்லாந்திலுள்ள சூரிக் நகர் காவல் துறை தொடங்கியுள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. குளிர் பிரதேசமான அந்நாட்டில், சென்ற ஜூலை மாதம் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவு செய்யப்பட்டது. சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் வறட்சி உண்டாகியுள்ளதாக, ஸ்விஸ் இன்ஃபோ இணையதளம் தெரிவிக்கிறது\n30 டிகிரி செல்சியஸ் வெப்பம் என்பது நிலத்தில் காலூன்றி நடக்கும் நாய்களுக்கு 50 - 55 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பமாகத் தோன்றும் என்பதினால் காலணிகளை அணிவிக்குமாறு காவல் துறை கேட்டுகொண்டது. மேலும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை சுவிட்சர்லாந்து சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசிலை திருட்டு வழக்கில் கைதான இயக்குநரின் அம்மா\nஇங்கிலாந்து பிஸியோவின் முகத்தை பதம் பார்த்த பென் ஸ்டோக்ஸ்\nயாஷிக்கா சொல்லும் சோம்பேறி யார்: பிக்பாஸ் பிரோமோ 3\nநண்பர்கள் தினம்: மனைவி அனுஷ்காவுக்கு வாழ்த்து சொன்ன கோலி\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. 2வது மனைவிக்கு சொத்தில் பங்குண்டா\n6. இயற்கை உபாதைக்காக சென்ற இளம் பெண�� கடத்தல்.. 2 நாட்களாக அடைத்து வைத்து..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிரட்டி விரட்டி கடித்து குதறும் வெறி நாய்கள்.. ஒரு கிராமமே சிகிச்சை பெறும் சோகம்\n6-10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஷூ’ வழங்க அரசாணை\nஓய்வுபெற்றதையடுத்து வீரர்களாக விடைபெற்ற மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த மோப்ப நாய்கள்\nதெரு நாய்கள் கடித்துக் குதறியதில் 8 வயது சிறுவன் பலி\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. 2வது மனைவிக்கு சொத்தில் பங்குண்டா\n6. இயற்கை உபாதைக்காக சென்ற இளம் பெண் கடத்தல்.. 2 நாட்களாக அடைத்து வைத்து..\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2011/11/15/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-28T23:16:00Z", "digest": "sha1:GUW26B7TIGAI2UHYXHMVTIK62MUXZKC3", "length": 54158, "nlines": 322, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா ? – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nபூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nபூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nலான பயிற்சிக்கு அழை க்கிறார் சென்னை டாக் டர். கேட்பதற்கு கொஞ்ச ம் டூபாக்கூர் போலத் தெரியும்.ஆனால் கண் ணால் காண் பதும் பொய் காதால் கேட்பதும் பொ ய் தீர விசாரிப்பதே மெய் என்ற சொல் எதற்கு பொ ருந்துமோ தெரியாது, இந்த டாக்டருக்கு நூறு சதவிதம் பொருந்தும்.\nமுற்பிறவிப் பற்றி பலகதைகள் கேட்டு இருக்கிறோம், காமிக்ஸ் புத்தகங்களில் படித்து இருக்கிறோம்,ஆனால் நிஜத்தில் அப்படி நட க்கிறது என்று சொன்னால் நம்புவோமா அதுவும் இந்த கம்ப்யூ ட்டர்\nயுகத்தில் உங்களை பூர்வஜென்மத்திற்கு கொ ண்டு செல்கிறேன் என் று ஒருவர் சொன்னால் “என்ன வச்சு காமெடி கிமடி பண்ணலை இல் லைனு கேட்கத்தோணும் இல்லையா. ஆனால் முடியும் எ��்று சவால் விடுகிறார் ஒரு உளவி யல் சிகிச்சை நிபுணர். இது என்ன டிவி-யில் பேசி கல்லு விக்கிற சமாச்சாரம்போல இருக் குமோ என்று பார்த்தால் கண்முன்னால் சாதி த்து காட்டுகிறார் இந்த உளவியல் நிபுணர் சி.ஜெ.ஜெயச்சந்தர்.\nபெங்களுரில் உளவியல் சிகிச்சைமையம் நட த்திவரும் சென்னையை சேர்ந்த இவர் ,பூர்வ ஜென்மம் பற்றிய ஆராய்ச்சியாளரும் கூட. உலக புகழ்பெற்ற முற்பிறவி ஆராய்ச்சி மேதை டாக்டர் .ஹாண்ஸ் டேண்டம்-ன் மாணவரான இவர் யாரையும் ஒரு டீ குடிக்கும் அவகா சத்திற்குள் ஆழ்நிலைக்கு ஆழ்த்தி முற்பிறவிக்கு கொண்டு போகி றார்.\nபெங்களுரில் ஒரு மழைகால மாலைப்பொழுது அவரின் பயிற்சி\nமையத்தில் காத்திருந்தோம்.ஒரு நடுத்தர வயது மனிதர் அவர், தோற்றத்தைப் பார் க்கும் பெரும் பணக்காரர் என்று தெரிகிறது, என்ன பிரச்சனை என்று கேட்கிறார் ஜெய ச்சந்தர். உடல்முழுவதும் இனம் காண முடி யாத வலி என்கிறார் அவர்.\n“எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து”\n”முன்பு ஏதேனும் சிகிச்சை எடுதிருக்கிறீர்களா..\nவந்தவர் ஒரு பெரிய பைலைக் காண்பிக்கிறார்.அவரின் சொத்தில் பாதி கரைந்து மருத்துவ அறிக்கைகளாக இருக்கிறது.\n“இவ்வளவு சிகிச்சை பண்ணியும் குணமாகலையா \n“ வலி இன்னும் இருக்கிறது…குறை யவில்லை…” வந்தவர் கண்க ளில் வேதனை தெரிகிறது.\n”சரி நாம முயற்சி பண்ணி பார்க்க லாம்..” என்ற டாக்டர் அவரை வசதி யாகப் படுக்கச் சொல்கிறார். கண்க ளை மூடிக்கொண்டே மூச்சை மட் டும் கவனிக்கச் சொல்கிறார்.சில நிமிடங்கள் பேச்சுக்கொ டுத்துக் கொ ண்டே அவரை ஆழ்நிலைக்கு கொண் டு செல்கிறார்.\nஇயல்பாக பேசிக்கொண்டிருந்த அந்த நபரின் குரலும் உடல் பாவ னைகளும் திடீரென மாறுகிறது. அவர் உச்சரிக்கும் வார்த்தைகளும் முகமாற்றங்களும் நம்மை ஒரு ஆச்சர்யமான நம்புவதற்கு கடின மான உலகிற்கு அழைத்துச் செல்கிறது.\nஅந்த நபர் ஒரு போர்களத்தில் நிற்கிறார்.\nஇடையிடையே புரியாத மொழியில் கட்டளையிடுகிறார்.\nஅவரிடம் பேச்சிக்கொடுக்கும் டாக்டர் “ நீங்கள் எங்கு இருக்கி றீர்கள்” என்று கே ட்க அவர் “ நான் போரில் சண்டையிட்டு கொண்டி ருக்கிறேன்” என்கிறார்.\nமனிதர் தூக்கத்தில் இருந்தாலும் உடல் மொழி ஒரு போர்வீரன் மும் முரமாக சண்டையிடும் அசைவுக ளைத் தருகிறது.அவரிடன் பேச்சு க்கொடுத்துக்கொண்டே மேலும் ஆழமாக பின்னொக்கி செல��ல அவரின் ஆழ்மனதுக்கு கட்டளை யிடுகிறார் டாக்டர்.\nமேலும் மேலும் ஆழமாக செல்லும் நபர் மிகுந்த வலியை மனதில்\n” என்ற அலறுலுடன் கைகக ளை தூக்கி நெஞ்சிற்கு நேராக நீட்டி எதையோ பிடுங்குவது போ ல பாவனை செய்கிறார்.\nஅவரின் முகத்தில் மரண வே தனை தெரிகிறது. கொஞ்சம் மூச்சு திணறலுடன் மீண்டும் மீண்டும் எதையோ பிடுங்வது போல முயற்சி செய்கிறார். அவரின் பாவனையைப் பார்க்கும் டாக்டர் “என்ன நடக்கிறது..\n“ என் நெஞ்சில் ஈட்டி பாய்ந்துவிட்டது..” என்கிறார்.\n“நான் இறந்துகொண்டு இருக்கிறேன்..” அந்த நபர்.\n” இப்போது எங்கு இருக்கிறீர் கள் ”\n“கீழே என் உடல் இருக் கிறது….நான் உடலின் மேல் மிதந்துக் கொண்டிருக்கிறே ன்…”\n“அது ஈட்டிக் குத்தப்பட்டு உயி ரற்று கிடக்கிறது”\nஇதைக்கேட்டவுடன் ஏதோ புரிந்து போல் முகமாற்றம் அடைகிறார். நம்மிடன் கிசுகிசுப்பாக, இவரின் ஒரு பிறவியில் ஏற்பட்ட இந்த நிக ழ்வுதான் இன்றைய இப்போதைய உடல்வலியாக தொடர்கிறது. இந் த மனிதருக்கு உளவியல் ரீதியாக ஒரு சிகிச்சைத் தருவோம் என்கிறார்.\nபின்னர் அவருக்கு நம்பிக்கையூட்டும் சில ஆழ் மனக்கட்டளைக ளை பிறப்பிக்கிறார், பின்னர் அவர் மனதிற்கு வலிவூட்டி, அவரே அந்த ஈட்டியை பிடுங்கி எறியுமாறு உத்தரவு தருகிறார். அவர் ஈட்டி பிடுங்கும் பாவனை கள் நம்மை மிரட்டுகின்றன, டாக்டர் அலட்டிக் கொள்ளாமல் அவருக்கு கட்டளைத் தருகிறா ர். ஈட்டியை பிடுங்கி எறிந்த நிம்மதியுடன் அவரின் உடலும்,மனமும் சீரான நிலைக்கு வருகிறது.\nசிறிது நேரத்தில் பழையபடியே கண்விழிக்கிறார் அந்த நபர். இப் போது அவர் முகத்தில் ஏதோ ஒரு தெளிவு தெரிகிறது.\nசிகிச்சை முடிந்து நம்மை பார்த்து சிரிக்கிறார் ஜெயச்சந்தர்.நாம் நம்பிக்கையில்லாமல் நோயாளியைப் பார்க்க,அவர் நிம்மதியான மகிழ்ச்சியுடன் இருக்கிறார். தான் ஆழ்நிலைத்தூக்கத்தில் பார்த்த தை இன்னொருமுறை விளக்குகிறார். சிகிச்சையின் பலனை முழு வதும் நம்புகிறார் என்று அவரின் பேச்சு உணர்த்துகிறது.\nநமக்கு கொஞ்சம் குழப்பமாகதான் இருக்கிறது.இது ஏதேனும் கண்\nகட்டி வித்தையாக இருக்குமோ என்ற எண்ணம் எழ, டாக்டரே மீண் டும் பேசுகிறார்.\n” என்ன சார்..இன்னும் நம்பிக் கை இல்லையா.. நீங்கள் விரு ம்பினால் உங்களையும் முன் ஜென்மத்திற்கு கொண்டு செல் கிறேன்… நீங்கள் விரு ம்பினால் உங்களைய���ம் முன் ஜென்மத்திற்கு கொண்டு செல் கிறேன்…\nகொஞ்சம் யோசனைக்குப் பிற கு “என்னதான் சமாச்சாரம் பார்த்துவிடுவோமே..” என்று தோன்ற தயாரானேன்.\nஅதே போன்ற சாய்வு நாற்காலியில் படுத்துக்கொள்ள, கண்களை மூடிக் கொண்டே நூறு முதல் தலை கீழாக சொல்லுமாறு கூறுகிறார் உளவியல் சிகிச்சை நிபுணர் ஜெயச்சந்தர்.\nஉள்ளுணர்வு விழிப்படையச் சொல்லி ஓசையெழுப்ப கொஞ்சம்\nஉஷாராகவே எண்களைச் சொல்லி வந்தேன்.\nகொஞ்சம் தூக்கம் வருவது போல் இருந்தது.\nஉள்மனம் உஷார்…..உஷார் என்று சொல்ல…. மீண்டும் பலமாக உச்சரி த்தேன்.\nநிபுணர் என்ன நினைத்தாரோ தெரி யவில்லை. மீண்டும் முதலில் இரு ந்து எண்ணுமாறு கூறுகிறார்.\nஎப்போது அறுந்து போனேன் என்று தெரியவில்லை…நிஜ உலகில் இருந்து அறுந்து போனேன்.\nசுயநினைவு இருந்து போலவும்…இல்லாதது போலவும் இருந்தது…\nஒரு குரல் என்னை கட்டுப்பாட்டிம் வைத்திருந்தது.\nஉளவியல் சிகிச்சையாளரின் மெல்லியக் குரல்.\n” என்னுடன் பேசுங்கள்…..நீங்கள் பயப்பட தேவையில்லை…”\n“என்னுடன் பேசுங்கள்…பயப்படவேண்டாம்……என்னுடன் பேசுங்கள்…நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்….”\n“ நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்……”\nகிணற்றுக்குள் ஒலிப்பதைப்போல அந்த குரல், என்னுள் ஆழமாக ஊ டுருவ என்னை சுற்றிலும் பார்த் தேன்.\nநான் ஒரு விமானத்தில் அமர்ந்து இரு ந்தேன்.\nபார்பி பொம்மை போன்ற அழகு பணி ப்பெண்கள்,முன்னும் பின் னும் நடந்துசென்று பயணிகளுக்கு சே வையாற்றிக் கொண்டிருந் தார்கள். அவர்களைப் பார்க்கும்போதே பயனி களின் கண்களிலும் பட்டாம் பூச்சி பறந்துகொண்டிருந்தது.\n”நேகா…” என்ற ஒரு தேவதையை அழைத்து தண்ணீர் கேட்டேன்.\n…….எனக்கு ஏற்பட்டதோ வேறு தாகம்,ஆனால் ஓடும் விமானத்தில் அவளிடம் தண்ணீர் மட்டும்தானே கேட்கமுடியும் \n”ஒன் மினிட்..” என்று ஒய்யார நடைப்போட்டு அவள் செல்ல,அவள் விட்டு சென்ற பர்பியூம் வாசத்தை மோப்பம் பிடித்து என் நினைவு நாய்போல் சென்றது.\nகண்களை மூடிக்கொண்டு அந்த தேவதையின் வரவிற்காக காத்\nதிருந்த அந்த வினாடி நேரம்…..\nஎன் உடல் அதிர்ந்தது. உடல் முழுவதும் உஷ்ணம் பரவ…. விமா னம் சிதறி…ஒரு பெரும் ஜுவா லையாக கீழே போய்க் கொண் டிருக்க….\nநாங்கள் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தோம்..\nகீழே புகையும் நெருப்பும் ….கீழே….கீழே…..புவியீர்ப்பில் சென்று கொண்டிருந்��து.\nஅந்த எரிந்துவிழும் புழுதிக்குவியலில்… எது என் உடல்.\nநான் இறந்துவிட்டேன். என் விமா னம் வெடித்து சிதறிவிட்டது.\nஎன்னைப்போல உடலைத் தொலை த்த நேகா தேவதையும், இன்னும் பிற தேவதைகளும் இதோ உட லைத்தொலைத்து என்னைப் போல.. என்னைப்போல…. மிதந்து கொ ண்டு…..\nஎந்த உடல் என்னுள் ஹார்மோன் சுரப்பிகளைத்தூண்டிவிட்டதொ…அந்த உடல்\nஎன்னுள் ஒரு அதிர்வு ஏற்பட்டது.\nமேற்கண்ட காட்சிகளை உளவியல்சிகிச்சை நிபுணரிடம் ஒரு வாக் மூலம் போல் ஒப்பித்துக்கொண்டிருந்தேன்.\n“இது எந்த ஆண்டு கேட்கிறார்..” உளவியல் நிபுணர்.\nஅனைவரும் ஹிந்தியில் பேசுகிறார்கள……பம்பாயாக இரு க்கவேண்டும்…”\nசில நிமிடங்கள் டாக்டர் சில ஆழ்மனக்கட்டளைகளை சொல் கிறார்.பின்னர் சில நிமிடங்களில் நிஜ உலகிற்கு வந்தேன்.\nநம்பமுடியவில்லை என் ஆழ் மனதில் ஒரு படம் போல் பார்த்த காட்சிகள் என் புனர்ஜென்ம நிகழ்வுகளா..\n“இங்கபாருங்க சார்….டாக்டர் தன் லேப்டாப்பில்,இணையத்தில்\nமும்பையில் இருந்து துபாய்க்கு சென்ற ஏர் இந்தியா விமானம் மும்பை கடற்பரப்பில் வெடித்து சிதறியது பற்றிய செய்தி. நடந்த ஆண்டு 1978,\n”நான் பிறந்த ஆண்டு 1978”\n”உங்களுக்கு விமானம் என்றால் ரொம்ப பிடிக்கும்தானே…\n“அய்யோ பிளைட்னா எனக்கு பயம், பறப்பதற்கு பயந்தே…நான் பல வெளிநாட்டுப் பயண வாய்ப்புகளை தவிர்த்து இருக்கிறேன்….”\n“அதற்கு காரணம் உங்களின் இந்த முன் ஜென்ம நிகழ் வுதான்…..இப்போது கண்களை மூடி….யோசித்து சொல்லுங்கள்….. உங்களுக்கு இப்போது பறப்பதற்கு பயமா..\n“கண்களை மூடி யோசித்துப் பார்த்தேன்…விமான என்று நினை த்தால் முன்பு வரும் ஒரு உதறல்.,இப்போது எழவில்லை…….பறந்து பார்க்கலாமே என்ற ஆவல் வந்தது.\n”என்ன சார் இன்னும் நம்பலையா ….உங்களுக்கு உளவியலில் ஆர் வம் இருந்தால் இரண்டு நாள் என்னுடன் இருங்கள்…..இதை உங்க ளுக்கும் சொல்லித்தருகிறேன்…..”\nஇரண்டு நாள் பயிற்சியில்.எல்லாம் பிடிபட்டது.\nஇப்போதெல்லாம் என் பொழுதுபோக்கு நண்பர்களை பூர்வ ஜென் மத்திற்கு அழைத்துசெல்வது தான். அவர்களின் பூர்வஜென்ம கதை களை கேட்பதில் எனக்கு சுவரஸ்யம் என்றால்….உண்மையில் அவர்களின் பல உளவியல் பிரச்சனைகள் தீருவதாக கூறு கிறார்கள்.\nஉண்மையில் இதனை காவி உடை போட்டுக்கொண்டு செய்தால், நானும் கடவுளின் அவதாரம் என்று எல்லோரும் கொண்டாடு வார��கள்.\nஆனால் இது அறிவியல் சார்ந்த கலை,அனைவரும் ஒளிவு மறை வு இன்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்புவர்களுக்கு கற்று த்தருகிறேன் என்கிறார் உளவியல் சிகிச்சை நிபுணர் திரு. ஜெயச்சந்தர்.\nதிரு.சி.ஜெ.ஜெயச்சந்தர். ஆர்வம் உள்ளவர்கள் முன்பதிவு செய்ய லாம்\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nஉங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPosted in செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nTagged .ஹாண்ஸ் டேண்டம், psychology, Tamil language, Tamil script, ஆராய்ச்சி, உடல் மொழி, உளவியல், உளவியல் சிகிச்சை நிபுணர், உளவியல் நிபுணர் சி.ஜெ.ஜெயச்சந்தர், காமிக்ஸ், சி.ஜெ.ஜெயச்சந்தர், சிகிச்சை, டாக்டர், நிபுணர், நிபுணர் சி.ஜெ.ஜெயச்சந்தர், பாவனை, பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா , பூர்வஜென்மம், முயற்சி, முற்பிறவி, முற்பிறவி ஆராய்ச்சி மேதை டாக்டர் .ஹாண்ஸ்டேண்டம், மேதை\nPrevகுழந்தைகளுக்கான பாதுகாப்பான விசேஷ உலாவி\nNextஅன்புள்ள‍ அம்மாவுக்கு . . .\nஎப்போதும் நமது மனம் நமது கட்டுப்பாட்டிலேயே தான் வைத்துக்கொள்ள‍வேண்டும். உங்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் அந்த பிரச்சனை உங்களது நெருங்கிய தோழியின் பிரச்சனையாக கருதி சிந்தித்துப்பாருங்கள் அந்த பிரச்சனைக்கு விரைவிலே யே நீங்களே ஒரு நல்ல‍ வழியினை கண்டுபிடிப்பீர்கள்.\nஉங்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் அதை உங்களின் நலம் விரும்பிகளாக இருக்கும் நெருங்கிய உறவினர் அல்ல‍து நல்ல‍ தோழி(ழர்)களிடம் கலந்தாலோசியுங்கள்.\nபலர் உங்களுக்கு பலவிதமான ஆலோசனைகளை வழங்குவார்கள். ஆலோசனை கேட்பது தவறேதுமில்லை. ஆனால் அந்த ஆலோசனைகளை நன்கு ஆராய்ந்து உங்களது மனதுக்கு எது சரியென்று படுகிறதோ அதையே தங்க‌ளது இறுதியான உறுதியான‌ முடிவாக கொள்ளுங்கள்.\nகண்ணாடியில் தங்களது உருவத்தை பார்த்து, பொன்னான நேரத்தை செலவழிக்கும் பெண்களே அதிகம் ஆகையால் தங்களது சிகை அலங்காரம் மற்றும் உடையலங்காரங்க பாணிகளை சற்று மாற்றியபின் தங்களது உருவத்தை கண்ணாடியில் பாருங்கள். உங்களுக்கே ஒரு புதிய உற்சாகம் பிறக்கும்\nஉங்களது மனம் சோர்வாக இருக்கும்போது உங்களுக்கென்று கட்டாயமாக ஒரு பழக்க‍த்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அது பொழுதுபோக்காக இல்லாமல் அது பிறருக்கு பயனுள்ள‍தாகவும் இருக்க‍ வேண்டும். உதாரணமாக இணைய தளமோ அல்ல‍து வலைப்பூவோ ஒன்றை உருவாக்கி அதில் உங்கள் எண்ணங்களை கட்டுரைகளாக வெளியிடலாம்.\nஅல்ல‍து தாங்கள் விரும்பும் உருவங்களை ஓவியமாக வரைந்தோ அல்ல‍து ஏதேனும் கலைகளிலோ உங்க்களது பொன்னான நேரத்தை செலவிடலாம்.\nஎப்போதும் மனதினை திடமாக வைத்துக்கொள்ள‍வேண்டும். நமது மனம் எப்போது பலவீனமாகிறதோ அப்போதே நாம் பிறரது கட்டுப்பாட்டிற்குள் சிக்கிட நேரிடும். இந்நேரத்தில் உங்களுக்கு தேவைப்படுவது தன்னம்பிக்கையும், தைரியமும்தான்.\nமரணத்தை நாம் அழைத்த‍தாக இருக்க‍ கூடாது. இந்த பூவுலகில் எந்ததொரு பிறவிக்கோளாறும் இன்றி பிறப்பதே அரிது அப்படி எந்த விதமான பிற‌விக்கோளாறும் இல்லாமல் பிறந்த நீங்கள் எதற்காக இந்த மரணத்தை பற்றி நினைககிறீர்கள் இனி மரணத்தை பற்றி சிந்திக்க‍வேண்டாம்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக தங்களது பகுதியை சார்ந்த நல்ல‍தொரு குடும்ப நல ஆலோசகரை சந்தித்து, தங்களது மனக்குமுறல்களையும், பிரச்சனைகளையும் அவரிடம் முறையிட்டு தங்களது பிரச்சனைக்கு தீர்வு காண முயலுங்கள்\nதங்களது பிரச்சனை என்ன‍வென்று நான் தெரிந்துகொள்ள‍லாமா\ndr நானும் என் பூர்வ ஜென்மத்தை தெரிந்து கொள்ளலாமா. எனக்கு சில விசயங்களில் பயம் மற்றும் எதிர்பார்ப்பு உள்ளது. மற்றும் நிறைய அனுபவமும் உள்ளது. காசி\nபல்வேறு இணையதளங்கள், பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரை -செய்திகளிலிருந்தும், தொலைக் காட்சிகளில் ஒளிபரபாகும் நிகழ்ச்சிகளில் இருந்தும் மிகச்சிறந்தவை எவை எனத் தேர்ந்தெடுத்து, அவற்றை முறையே தொகுத்து எனது வலைப்பூவில் வெளியிட்டு வருகிறேன். தங்களது பிரச்சனை என்ன‍வென்று கூறினால், அதற்கு தகுந்த பதிலை தேடி பிடித்து உங்களுக்கு அனுப்ப‍ ஏதுவாக இருக்கும்.\nதங்களது பேராதரவுக்கு எனது நன்றிகள்\nதங்களது நல்லாதரவு தொடர விரும்பும்\nநல்ல செய்தி.. இதைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். நானும் என் பூர்வஜென்மத்தை அறிய ஆவலுடன் உள்ளேன்..\nதினமும் இரவு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி முன் ஜென்மம்\nஇந்நிகழ்ச்சியை பிரபல சின்ன‍த்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர் திரு. அஜய் ரத்னம் அவர்கள்தொகுத்து வழங்கி வருகிறார்.\nதினமும் பிரபலங்களில் ஒருவரை அழைத்து, மருத்துவர் உதவியுடன் அவர்களை முன் ஜென்மத்திற்கு அழைத்துச்சென்று பழைய நினைவலைகளை அவரே கூறுகிறார்.\nதங்களது பேராதரவுக்கு எனது நன்றிகள்\nதங்களது நல்லாதரவு தொடர விரும்பும்\nCategories Select Category Uncategorized (27) அதிசயங்கள் – Wonders (569) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (767) அரசியல் (144) அழகு குறிப்பு (647) ஆசிரியர் பக்க‍ம் (270) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (969) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (969) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (11) சட்ட‍விதிகள் (269) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (462) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (385) பழமொழிகள் (1) வாழ்வியல் விதைகள் (71) சினிமா செய்திகள் (1,554) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (24) ப‌டங்கள் (48) சின்ன‍த்திரை செய்திகள் (2,049) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,903) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (19) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (36) செயல்முறைகள் (66) செய்திகள் (2,910) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (95) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (5) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (5) தியானம் (4) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (3) திரை விமர்சனம் (13) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,323) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) தேர்தல் செய்திகள் (92) நகைச்சுவை (162) ந‌மது இந்தியா (32) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (85) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (23) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,864) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (280) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (31) புத்தகம் (3) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,267) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (17) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (3) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (9) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (568) வணிகம் (7) வாகனம் (173) வாக்களி (Poll) (5) வானிலை (19) வி தை (32) வி2வி (250) விண்வெளி (91) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (84) விழிப்புணர்வு (2,579) வீடியோ (6) வீட்டு மனைகள் (70) வேலைவாய்ப்பு – சுயதொழில் (130) வேளாண்மை (97) ஹலோ பிரதர் (64)\nAnanth A on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nAnand on பெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளிப்படும் திரவங்கள்\nR.Shankar .Tiruvannamalai. on கிராம நத்தம் – விரிவான சட்ட‌ விளக்க‍ம்\nSebastiankingsley on ஆபத்திற்கு உதவாத கைபேசி – ஓர் எச்சரிக்கை தகவல்\nGnana joth.J on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSathyasundari on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSai surya on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nஉங்கள் கால்கள் சோர்வாக இருக்கிறதா\nதெய்வங்களுக்கு சாத்துக்குடியால் அபிஷேகம் செய்து வந்தால்\nஎருக்கன் பூ தூளில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால்\nடைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடக் கூடாது ஏன்\nஅபாய அறிகுறி – விழித்திரை பாதிப்பு – முக்கிய அலசல்\nகண் இமைகள் அடர்த்தியாக அழகாக தெரிய\nஇடுப்பு – இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால்\nகர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் தொடரலாமா\nதேனிலவு தம்பதிகளுக்கான 7:30 இரகசியம்\nமுக ஸ்டாலின் கே.எஸ். அழகிரி அதிரடி – திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பா��ர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=72675", "date_download": "2020-01-28T21:57:20Z", "digest": "sha1:S6VPC56SUXXZ7EZZKVHFH4C5RSTYR4VF", "length": 5524, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "ஷிகர் தவண் அவுட், சஞ்சு சாம்சன் இன் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஷிகர் தவண் அவுட், சஞ்சு சாம்சன் இன்\nமும்பை, நவ.27: காயம் காரணமாக இந்திய வீரர் ஷிகர் தவண் விலகியுள்ளதால், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் மாற்று வீரராக சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.\nசையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் முதல் லீக் ஆட்டமான டெல்லி -மகாராஷ்ட்ரா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஷிகர் தவண் இடது முழங்காலில் காயமடைந்ததால், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டி20 போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். இதனால், டிசம்பர் 6-ம் தேதி ஐதராபாத்தில் நடைபெறும் டி20 போட்டியில் தவணுக்கு பதிலாக அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறுகிறார். முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, ஷிகர் தவண் சேர்க்கப்பட்டதால், சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் இருந்தது.\nஇந்த நிலையில், எந்த ஷிகர் தவணுக்காக சாம்சனை தேர்வு செய்யாமல் விட்டார்களோ, அதே ஷிகர் தவண் இடத்திற்கு சாம்சன் தற்போது திரும்பியுள்ளார், ஆனால், நியாயமாக அவர் திறமைக்கு வாய்ப்பளிக்க வேண்டும், ஆனால் ஒவ்வொரு முறையும் மாற்று வீரராக அணியில் நுழைவதால் அவரை விளையாடும் 11 வீரர்களில் தேர்வு செய்யாமலேயே விட்டுவிடுவதும் நடந்து வருகிறது.\nஷிகர் தவண் ரன் ஓடும்போது முழு நீள டைவ் அடித்து கிரீஸை தொட முயன்றார். அப்போது, அவரது பேடில் இருந்த சிறு மரத்துண்டு அவரது இடது முழங்காலில் கீறியது. ஆழமான காயத்தினால் ரத்தம் கொட்டியது. பிறகு அவருக்கு தையல் போடப்பட்டுள்ளது. இதனையடுத்து, எம்.எஸ்.கே.பிரசாத், உடற்கோப்புப் பயிற்சியாளர் கவுஷிக்கிடம் பேசிய போது, வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்குள் அவர் தேற வாய்ப்பில்லை என்பதனால் அவர் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஅரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நாளை கோயம்பேட்டில் நடைபெறுகிறது\nப.சிதம்பரத்துடன் ராகுல் காந்தி சந்திப்பு பிரியங்கா வதேராவும் உடன் சென்றார்\nமைதானத்தில் விமானம்: பிசிசிஐ வழக்கு பதிவு\nபுத்தாண்டு விபத்துகள்: 7 பேர் பலி\n20,000 ரன்களை கடந்து விராட் கோலி புதிய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=5278", "date_download": "2020-01-28T23:08:32Z", "digest": "sha1:CVR5LAGOZHSZNFDHHET5O53RL4PARB6B", "length": 9893, "nlines": 128, "source_domain": "sangunatham.com", "title": "கொட்டும் மழையிலும் மணவர்களால் ஏ-9 வீதி முற்றுகை – SANGUNATHAM", "raw_content": "\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – ஆளுநர்\nகொட்டும் மழையிலும் மணவர்களால் ஏ-9 வீதி முற்றுகை\nகடந்த வியாழக்கிழமை இரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாணவர்களின் கொலைக்கு நீதி கோரி, யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை முற்றுகைப் போராட்டம் நடத்திய மாணவர்கள் தற்சமயம் ஏ-9 வீதியையும் முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nமாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்று போராட்டங்களை நடத்திவரும் நிலையில், யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக இன்று காலை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கூடினார்கள்.\nமாணவர்களின் முற்றுகையால், மாவட்டச் செயலகத்திற்கு பணிக்காக வந்த அரச ஊழியர்கள் பழைய பூங்கா முன்பாக குழுமி நின்றனர். நேரம் செல்லச் செல்ல போராட்டத்தில் பங்குபற்றுவதற்காக மாணவர்கள் பலரும் அங்கு குழுமியதால், வீதியோரமாக போராட்டம் நடத்தியவர்கள் அனைவரும் வீதியில் இறங்கி, ஏ-9 பிரதான வீதியை மறித்து கொட்டும் மழையின் மத்தியிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஉயிரிழந்த மாணவர்களில் ஒருவரான கிளிநொச்சியைச் சேர்ந்த கஜனின் பூதவுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுலக்ஷனின் பூதவுடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\njaffna jaffna news தயககயெ படுகொலை பல்கலைக்கழகம் போராட்டம் யாழ்ப்பாணம்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய…\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=556490", "date_download": "2020-01-29T00:23:28Z", "digest": "sha1:EWZ2WYQHWX5QDPPAITWJWBWLEPHVDJV7", "length": 7127, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆஸ்கர் விருதுக்கு 11 பிரிவில் ‘ஜோக்கர்’ போட்டி | Oscar nomination, category 11 joker movie - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஆஸ்கர் விருதுக்கு 11 பிரிவில் ‘ஜோக்கர்’ போட்டி\nலாஸ்ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருதுக்கு 11 பிரிவுகளில் ஜோக்கர் ஹாலிவுட் படம் போட்டியிடுகிறது. 92வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்ரவரி 10ம் தேதி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. விழாவில் விருதுக்கான படங்களின் பரிந்துரை பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், டாட் பிலிப்ஸ் இயக்கத்தில், ஜோக்குயின் போனிக்ஸ் நடிப்பில் வெளியான ஜோக்கர் படம் அதிகபட்சமாக 11 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த தழுவல் திரைக்கதை உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் ஜோக்கர் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தி ஐரிஷ்மேன், ஒன்ஸ் அப் ஆன் எ டைம் இன் ஹாலிவுட், 1917 ஆகிய படங்கள் 10 ஆஸ்கர் விருதுகளுக்கு போட்டியில் உள்ளன. மேரேஜ் ஸ்டோரி, பாராசைட், லிட்டில் உமன், ஜோஜோ ரேபிட் ஆகிய படங்கள் தலா 6 பிரிவுகளில் போட்டியிடுகின்றன.\nஆஸ்கர் விருதுக்கு 11 பிரிவில் ‘ஜோக்கர்’ போட்டி\nபாகிஸ்தானில் மீண்டும் அத்துமீறல் இந்து பெண்ணை கடத்தி கட்டாய மதமாற்றம்: முஸ்லிம் இளைஞனுடன் திருமணம்\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பலி 106 ஆனது இந்திய மாணவர்களை அழைத்து வர சிறப்பு விமானம்: வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல்\nபார்வையாளர்களை கலங்கடித்த பாட்டு நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பான இறுதிப்போட்டி மகள் பாடி முடித்தபோது தாய் மரணம்\nகால் சென்டர் மோசடி: 3 இந்தியர்களுக்கு சிறை\nபாக். தொழிற்சாலை விபத்தில் 11 பேர் பலி\nகாலிஸ்தான் தலைவர் ஹர்மீத் சிங் சுட்டுக்கொலை: 20 ஆண்டுகளாக இந்தியாவுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர்\nபுகையிலை பயன்பாடு குறைகிறது... ஆரோக்கியம் தரும் அமைதி\n29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்\n25,000 சதுர மீட்டர்.. 1000 படுக்கைகள்.. கொரோனா வைரஸுக்காக 6 நாள்களில் தயாராகும் சிறப்பு மருத்துவமனை : அவசரகதியில் சீன அரசு\nவிண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் முறையாக குக்கீஸ் தயாரித்து சாதனை\nபிரேசிலில் வரலாறு காணாத மழை : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 47 பேர் பலி ; 58 நகரங்களில் இருந்து 20 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2016/12/chennai.html", "date_download": "2020-01-28T23:46:42Z", "digest": "sha1:WMXI6SGX76PS5PY7BLQKTCHFHYOBJGBN", "length": 6195, "nlines": 72, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "சென்னையில் வசிப்பவர்கள் இதை புரிந்துகொண்டால் நல்லது - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome மண் வானிலை மாற்றம் விருத்திரன் சென்னையில் வசிப்பவர்கள் இதை புரிந்துகொண்டால் நல்லது\nசென்னையில் வசிப்பவர்கள் இதை புரிந்துகொண்டால் நல்லது\nமண், வானிலை மாற்றம், விருத்திரன்\n#சென்னையில் வசிப்பவர்கள் இதை புரிந்துகொண்டால் நல்லது :-\nஉலகத்தில் எந்த பகுதியில் வசித்தாலும் அவர்களுக்கு இந்த நிலத்தின் அடிப்படை புரிதல் வேண்டும்....\n\" வெப்பம் மிகுந்தால் நீர் சுருங்கும்\nநீர் சுருங்க நிலம் குலையும்\nநிலத்தைக் காக்க காற்று மிகும்\nகாற்று மிகுந்து வெப்பம் தணிக்கும்\nவெப்பம் தணிந்து நீர் மிகும்\nநீர் மிகுந்து நிலத்தில் இறங்கும்\nநீரை நிலம் வாங்க வேண்டும்\nநிலத்தில் நீர்க் கால் இறங்க வேண்டும்\nநீரை வாங்கும் நிலத்தின் வாய்கள்\nநீரின் ஓட்டம் கடலில் கலக்கும்\nகடல் நீர் மிகுந்து நிலத்தில் நுழையும்\nநிலத்தின் வாய்கள் பிளந்து வாங்கும்\nநிலத்தின் வாய்களில் கடல் நீர் இறங்கும்\nநிலத்தின் கீழே நீர் மிகுந்தோடும்\nநீர் மிகு நிலத்தடியில் வெப்பம் தணியும்\nவெப்பம் தணிந்த நிலத்தில் எங்கும்\nஉயிர்கள் பெருக்கம் மறைந்த நிலத்தை\nஊழி ஆடிய ஆழி என்றழைப்பர் \"\nசென்னையில் உள்ளவர்களே நீங்கள் இருப்பது எந்த காலகட்டம் என தெரிக்கிறதா \nதயவு செய்து உங்கள் நிலத்தை காத்துகொள்ள விரும்புங்கள்...\nஇல்லை அந்த நிலம் உங்கள் கட்டுபாட்டில் இல்லையெனில் #ஊர்திரும்புங்கள் ...உங்களுக்காக உண்மையான வாழ்க்கை கிராமத்தில் காத்து கொண்டு இருக்கிறது...\n#எச்சரிக்கை சென்னையில் இனி நீர் மிகும்...\nஅந்த நீரை நிலத்திற்குள் இறக்க வழியை தேடுங்கள்.அதையும் கடலுக்கு அனுப்பாதீர்கள்..பின்பு கடல் நீர் நிலத்திற்கு அடியில் நுழையும்...பின்பு நிலம் தன் வாயை பிளந்து உங்களை வாங்கி கொள்ளும்...\nLabels: மண், வானிலை மாற்றம், விருத்திரன்\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\nஈஸ்டர் : இ���ேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nஐம்பெரும் காப்பியங்கள் தமிழர் வரலாறா \nதாமரை அல்லது யோனி பிறப்பு \nகன்னிக்கு பிறந்தவர்கள் (Born of virgin)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pubad.gov.lk/web/index.php?option=com_senioritylist&view=senioritylists&layout=responsive&services_id=1&classes_id=4&Itemid=159&lang=ta&limitstart=210", "date_download": "2020-01-28T22:35:28Z", "digest": "sha1:XZGZWW2KGQHIAUZIEW4WKQVAKC63BEPR", "length": 23012, "nlines": 431, "source_domain": "www.pubad.gov.lk", "title": "தரம் III", "raw_content": "\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nஇலங்கை நிர்வாக சேவை => வகுப்பு III 2020-01-02 க்கான\n** திருத்தங்கள் ஏதாவது செய்ய வேண்டியிருந்தால், தயவுசெய்து அறிவிக்கவும், தொலைபேசி: +94 11 2698147, மின்னஞ்சல்: adslas@pubad.gov.lk\n** இடமாற்றம் / உள்ளக பணியமர்த்தம் செய்யப்பட்டதன் பின் புதிய தொழிலிடம் மற்றும் பதவி பற்றிய விபரங்களை எங்களுக்கு தெரியப்படுத்தாதவர்களின் தரவுகளை புதுப்பிக்க முடியாதுள்ளமை குறித்து நாம் வருந்துகின்றோம்\nதொடர் இல. தற்போதைய சேவை மூப்பு இல. பெயர் தற்போதைய பதவி தற்போதைய சேவை நிலையம் பிறந்த திகதி தரம் III இல் சேர்ந்த திகதி\nஇலங்கை நிர்வாக சேவை => வகுப்பு III 2020-01-02 க்கான\n** திருத்தங்கள் ஏதாவது செய்ய வேண்டியிருந்தால், தயவுசெய்து அறிவிக்கவும், தொலைபேசி: +94 11 2698147, மின்னஞ்சல்: adslas@pubad.gov.lk\n** இடமாற்றம் / உள்ளக பணியமர்த்தம் செய்யப்பட்டதன் பின் புதிய தொழிலிடம் மற்றும் பதவி பற்றிய விபரங்களை எங்களுக்கு தெரியப்படுத்தாதவர்களின் தரவுகளை புதுப்பிக்க முடியாதுள்ளமை குறித்து நாம் வருந்துகின்றோம்\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nஇலங்கை நிர்வாக சேவையின் செயலாளர்கள்\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nபதிப்புரிமை © 2020 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-01-28T22:35:12Z", "digest": "sha1:6ZV4YGEDUY2FQLPD7XFG356HDBS6W4DO", "length": 14313, "nlines": 167, "source_domain": "colombotamil.lk", "title": "ஏழு பாகிஸ்தான் பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை", "raw_content": "\nமோடியைத் தொடர்ந்து ரஜினி; பந்திப்பூர் காட்டில் `Man vs Wild’\nசைக்கோ படத்தில் ஏன் சிசிடிவி இல்லை\nபிக்பாஸ் தர்ஷன் வைத்த சஸ்பென்ஸ்\nரஜினி பயணித்த விமானம் அவசர தரையிறக்கம்\nHome இலங்கை ஏழு பாகிஸ்தான் பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை\nஏழு பாகிஸ்தான் பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை\nபாகிஸ்தான் பிரஜைகள் ஏழு பேருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (13) ஆயுள் தண்டனை விதித்துள்ளது.\nஇலங்கைக்கு ஹெரோய்ன் போதைப்பொருள் கடத்திய சம்பவத்தில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகளுக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.\nசெய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.\nColombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nPrevious article5 பெண்களை மணந்தும் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது\nNext articleமுல்லைதீவு இளைஞர் யுவதிகள் கண்டிக்கு நல்லுறவு விஜயம்\nகொரோனா வைரஸ்; விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nகொரோனா வைரஸ் தொடர்பில் தகவல் அறிந்துகொள்வதற்கு, அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 071 0107107 என்ற அலைபேசி மற்றும் 011 3071073 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்...\nயாழில் சிறுவனின் சடலம் மீட்பு\nதொண்டமனாறு - செல்வச்சந்நிதி முருகன் கோவில் கேணியில் இருந்து, இன்று (28), சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட சிறுவன், இதுவரை அடையாளங்காணப்படவில்லையென, வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். இன்றுக் காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள், கேணியில்...\nகொரோனா வைரஸ் தொடர்பில் 11 வைத்தியசாலைகளில் பரிசோதனை\nகொரோனா வைரஸால் பா���ிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் நோயாளர்களுக்கு நாட்டிலுள்ள 11 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. IDH வைத்தியசாலைக்கு மேலதிகமாக குறித்த வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற முடியும். வட கொழும்பு போதனா வைத்தியசாலை, கம்பஹா,...\nஉலகக் கோப்பை தோல்விக்கு பழி வாங்குமா இந்தியா\nஇந்தியா-நியூசிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாம் போட்டி நாளை ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை ஒருநாள் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்துகொண்டிருக்கும் இந்திய அணி, கடைசியாக நியூசிலாந்து அணியை...\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nகண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட மக்களுக்கு மண்சரிவு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது. குறித்த பகுதிகளில் நேற்றைய தினம் 100...\nநீதிமன்ற அவமதிப்பு; அஜித் பிரசன்ன விளக்கமறியலில்\nநீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தாய்நாட்டிற்கான படையினர் அமைப்பின் தலைவர் ஓய்வுப்பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இன்று (24) மன்றில் முன்னிலையான அவரை, எதிர்வரும் 07ஆம் திகதிவரை விளக்கமறியலில்...\nயாழில் சிறுவனின் சடலம் மீட்பு\nதொண்டமனாறு - செல்வச்சந்நிதி முருகன் கோவில் கேணியில் இருந்து, இன்று (28), சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட சிறுவன், இதுவரை அடையாளங்காணப்படவில்லையென, வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். இன்றுக் காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள், கேணியில்...\n இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...\nகாணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா\nநமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...\nஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...\nமகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு\nமகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-01-28T23:12:43Z", "digest": "sha1:3EMV5UR7BGHSTE3LP2HACF6EK7A4XH6T", "length": 13246, "nlines": 160, "source_domain": "colombotamil.lk", "title": "மீண்டும் இராஜாங்க அமைச்சர்களாக இருவர் பதவியேற்பு", "raw_content": "\nமோடியைத் தொடர்ந்து ரஜினி; பந்திப்பூர் காட்டில் `Man vs Wild’\nசைக்கோ படத்தில் ஏன் சிசிடிவி இல்லை\nபிக்பாஸ் தர்ஷன் வைத்த சஸ்பென்ஸ்\nரஜினி பயணித்த விமானம் அவசர தரையிறக்கம்\nHome அரசியல் மீண்டும் இராஜாங்க அமைச்சர்களாக இருவர் பதவியேற்பு\nமீண்டும் இராஜாங்க அமைச்சர்களாக இருவர் பதவியேற்பு\nபதவிகளை இராஜினாமா செய்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவர் மீண்டும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர்.\nபைசல் காசிம் மற்றும் அலி ஸாஹிர் மௌலானா ஆகியோர் மீண்டும் தமது இராஜாங்க அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுள்ளனர்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர்கள் இருவரும் மீண்டும் பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.\nPrevious articleநல்லூருக்கு வேல்தாங்கிய நடைபாதை யாத்திரை\nNext articleதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை\nகொரோனா வைரஸ்; விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nகொரோனா வைரஸ் தொடர்பில் தகவல் அறிந்துகொள்வதற்கு, அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 071 0107107 என்ற அலைபேசி மற்றும் 011 3071073 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்...\nயாழில் சிறுவனின் சடலம் மீட்பு\nதொண்டமனாறு - செல்வச்சந்நிதி முருகன் கோவில் கேணியில் இருந்து, இன்று (28), சிறுவனின் சடலம் ���ீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட சிறுவன், இதுவரை அடையாளங்காணப்படவில்லையென, வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். இன்றுக் காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள், கேணியில்...\nகொரோனா வைரஸ் தொடர்பில் 11 வைத்தியசாலைகளில் பரிசோதனை\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் நோயாளர்களுக்கு நாட்டிலுள்ள 11 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. IDH வைத்தியசாலைக்கு மேலதிகமாக குறித்த வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற முடியும். வட கொழும்பு போதனா வைத்தியசாலை, கம்பஹா,...\nசமன் ரத்னபிரியவை நாடாமன்ற உறுப்பினராக நியமிக்க வர்த்தமானி\nஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலில் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன பதவி விலகியதை அடுத்து அப்பதவிக்கு சமன் ரத்னபிரியவை நியமிப்பதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ்...\nஇரண்டு நாட்களில் 204 மாணவர்கள் மீண்டும் இலங்கைக்கு\nகடந்த இரண்டு நாட்களில் சீனாவில் கல்வி கற்கும் 204 இலங்கை மாணவர் சீனாவில் இருந்து வெளியேறி உள்ளதாக, சீனாவுக்கான இலங்கை தூதரகம் தெரிவிக்கப்படுகின்றது. சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்\nஇரவில் மூடப்படும் தருமபுரம் வைத்தியசாலை -பொதுமக்கள் குற்றச்சாட்டு,\nகிளிநொச்சியின் கண்டாவளைப் பிரதேசம் மற்றும் அதனை அண்டிய முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு பிரதேசம் ஆகியவற்றினைச் சேர்ந்த மக்களது பிரதான சிகிச்சை மையமான தருமபுரம் வைத்தியசாலையானது இரவு வேளைகளில் உத்தியோகப்பற்றற்ற வகையில் மூடப்படுவதாக பிரதேசப் பொதுமக்கள்...\nஜானு: 96 ரசிகர்களுக்கு மீண்டும் இசை விருந்து\nவிஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 96. பள்ளிப்பருவ காதலையும் நட்பையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்திய இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரேம் குமார் இயக்கத்தில்...\n இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...\nகாணிக்கை செலுத���துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா\nநமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...\nஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...\nமகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு\nமகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=18556", "date_download": "2020-01-29T00:12:14Z", "digest": "sha1:E5QNGWELYIXLJZOITKHKJE6LZQMOCBCP", "length": 4682, "nlines": 58, "source_domain": "puthithu.com", "title": "பரபரப்பு பெண்ணுடன், மு.கா. தலைவர்: புகைப்படம் அம்பலம் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nபரபரப்பு பெண்ணுடன், மு.கா. தலைவர்: புகைப்படம் அம்பலம்\n– புதிது செய்தியாளர் –\nமு.காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், முஸ்லிம் பெண் ஒருவருடன் மிகவும் ஹாஷ்யமாக சிரித்துப் பேசி, உரையாடிக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்பபடம் ஒன்று, புதிது செய்தித்தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nபெண்ணொருவருடன் அரசியல்வாதியான மு.கா. தலைவர் ஹக்கீம் – சிரித்துப் பேசுவதென்பது, சாதாரணமாக செய்திப் பெறுமானம் கொண்ட விடயமல்ல என்பதை எல்லோரும் அறிவோம்.\nஆனால், மு.கா. தலைவர் ஹக்கீமுடன் இங்கு பேசிக் கொண்டிருக்கும் பெண், சில காலங்களுக்கு முன்னர் சர்ச்சைக்குரிய வகையிலும், பரபரப்பாகவும் ஊடகங்களில் பேசப்பட்டவராவார்.\nஆனாலும், குறித்த பெண் – ஊடகங்களில் சர்ச்சைக்குரியவராக அறியப்படுவதற்கு முன்னர், இந்தப் படம் எடுக்கப்பட்டதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nகுறித்த பெண்ணின் அடையாளத்தினை மறைத்தே, அந்தப் புகைப்படத்தினை நாம் இங்கு வெளியிடுகின்றோம்.\nTAGS: புதிதுமு.கா. தலைவர்ரஊப் ஹக்கீம்\nஇலங்கையிலும் கொரனோ வைரஸ்: சீனர்களுக்க��� உடனடி வீசா முறை ரத்து\n20 லட்சம் உயிர்களை கொன்ற இடம்: ‘ஆஷ்விச்’ நினைவு நாள் இன்று\nமுல்லைத்தீவு மக்களுக்கு உதவ முன்வந்த போது, அரசியல் நோக்கங்கள் எம்மிடம் இருக்கவில்லை: றிசாட் பதியுதீன்\nமஹிந்த குருணாகல் மாவட்டத்தில் களமிறங்குவார்\nPuthithu | உண்மையின் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/04/23/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-01-28T23:45:48Z", "digest": "sha1:LQ44XZPL344UKKIFZ5FHLBGOSTQNQ6GF", "length": 74226, "nlines": 108, "source_domain": "solvanam.com", "title": "மாநில மின்வாரியங்களின் சுமை – சொல்வனம்", "raw_content": "\nடி.கே. அகிலன் ஏப்ரல் 23, 2016\nமத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களின் மின்துறை தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக தமிழக முதல்வரை நெருங்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் அதற்கான தமிழக அரசின் (தொடர்பில்லாத) பதில் குற்றச்சாட்டுகளும் சமீபத்திய அதிரடிகள். மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டை புரிந்துக் கொள்ள, மாநில மின்வாரியங்களின் தற்போதையை நிலையை சற்று தெரிந்திருக்க வேண்டும்.\nமின்சாரம் இதுவரை சென்று சேர்ந்துள்ள ஒவ்வொருவருக்கும் அது மிக அடிப்படையானத் தேவையாகி விட்டது. பெரும்பாலான அன்றாடச் செயல்களுக்கு தேவையான கருவிகள், மனித உழைப்பை பெருமளவுக்குக் குறைக்கும் மின்சாரக் கருவிகளாகிவிட்ட நிலையில், மனித உடலில் ரத்த ஓட்டம் போல வீடுகளில் பதிக்கப்பட்டிருக்கும் கம்பிகளில் மின் ஓட்டமும் இன்றியமையாத இயக்கமாகி விட்டது. மின் ஓட்டம் தடைபட்டால் அரசாங்கங்களையே அது மாற்றியமைக்க வைத்துவிடும். இந்த நிலையில் அதை சூழ்ச்சியாக கையாள்வதன் மூலம் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளும் அரசியல்வாதிகளின் முயற்சியால் இன்று பெரும்பான்மையான மாநிலங்களின் மின்வாரியங்கள்\\மின்வழங்கும் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதுடன் மிகப்பெரிய கடன் சுமையையும் சேர்த்து வைத்துள்ளன. மின்வாரியங்கள் மாநில அரசின் நிறுவனங்கள். எனவே அவற்றின் கடன்கள் மாநில அரசின் கடன்களுடன் சேராது. அவை நிறுவனங்களின் கடன்கள்.\n2015-ம் வருடம் செப்டம்பர் மாத கணக்குப் படி 4.5 லட்சம் கோடிகள் கடன் சுமையை இந்த நிறுவனங்கள் மொத்தமாக வைத்துள்ளன. இதில் 70%, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களின் மின்வாரி���ங்களால் சுமக்கப்படுகின்றன. வாக்கு வங்கி மின்சார அரசியல், அரசியல் சார்புள்ள நிர்வாகங்கள், திறமையற்ற நிர்வாகிகள் போன்ற காரணிகளே இத்தகைய சுமைக்கு காரணிகளாக இருக்க முடியும். இது வெறும் நிறுவனங்களின் சுமை மட்டும் இல்லை. நம் ஒவ்வொருவரின் நிதிச் சுமை. அதைக் குறைக்க ஆவன செய்வது ஆட்சியாளர்களின் தவிர்க்க முடியாத கடமை. நம் மேல் சுமத்தப்பட்டிருக்கும் இந்த சுமையை நாம் அறிந்திருப்பதன் மூலம், ஆட்சியளர்களை அவர்கள் கடமையை நோக்கி திசைத்திரும்ப வைக்கலாம்.\nமின்சார வாரியங்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்கள். பொருளாதார இயக்கங்களுக்குத் தேவையான சக்தியின் பெரும்பகுதி மின்வாரியங்கள் வழங்கும் மின்சாரத்திலிருந்துதான் போகிறது. தடையில்லாத மின்சாரம் தேவைப்படும் தொடர் இயக்க (Continuous Processing) தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை அவற்றுக்கான மின் உற்பத்தியை தாமே உற்பத்தி செய்தாலும் பிற தொழிற்சாலைகளுக்கும் நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் முழுவதும் மின்வாரியங்கள் வழங்கும் மின்சாரத்தை நம்பித்தான் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றன. எனவே குடிமக்களின் அன்றாடத் தேவைகளுக்கான மின்சக்தி மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதாரம் இயங்குவதற்கும் மின்வாரியங்களின் நிலையான இயக்கம் இன்றியமையாதது. எந்த ஒரு நிறுவனமும் நஷ்டத்திலும் கடன் சுமையின் அழுத்தத்திலும், அது அரசாங்கத்தின் நிறுவனமாக இருந்தாலும், வெகுகாலம் இயங்க முடியாது. மேலும் அவற்றிற்கு கடன் வழங்கியிருக்கும் வங்கிகளும் லாப நோக்கில் இயங்கும் நிறுவனங்களே. கடனையும் வட்டியையும் திருப்பிச் செலுத்த இயலாத நிறுவனங்கள் வங்கித் தொழிலையும் அழிவுக்குள்ளாக்குகின்றன. வங்கிகளும் அரசாங்க நிறுவனங்களாக இருந்தாலும் அவற்றுக்கான விதிகளின் படி, கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனங்களுக்கு எல்லையில்லாமல் மீண்டும் கடன்வழங்கிக் கொண்டிருக்க முடியாது. ஆக மின்வாரியங்கள் அவற்றின் கடன் சுமையிலிருந்து மீண்டு தங்கள் இயக்கத்தை நிலைப்படுத்த முடிந்தால்தான் சாமானிய மனிதர்களின் அடிப்படை நுகர்வுகள் தடையின்றி நிகழ முடியும்.\nஇந்தப் பின்புலத்தில்தான் மத்திய மின்துறை அமைச்சரின் குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெறுகிறது. மின்வாரியங்கள் மாநில அரசாங்கங்களின் க��்டுப்பாட்டில் இருந்தாலும், நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்து விடாமல் எடுத்துச் செல்லும் பொறுப்பு மத்திய அரசினுடையது. எனவே மின்வாரியங்கள் தொடர்ந்து ஆரோக்கியத்துடன் இயங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டியிருக்கிறது.\n2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அப்போதைய மத்திய அரசு “மாநில மின்வழங்கு நிறுவனங்களின் நிதி மறுகட்டமைப்புத் திட்டம்” (Scheme for Financial Restructuring of state Distribution Companies) என்னும் திட்டத்தை கொண்டு வந்தது. இதன் படி மின் வாரியங்களின் குறுகிய கால கடன்களில் 50% வரையான கடன்களை மாநில அரசுகள் அவற்றின் கடன்களாக எடுத்துக் கொள்ள வேண்டும். மாநில அரசுகளின் கடன் பத்திரங்களை கடன் கொடுத்திருக்கும் வங்கிகளுக்கு அளிப்பதன் மூலம், இந்த கடன் மாற்றம் செய்யப்படும். மீதி 50% குறுகிய கால கடன்கள், நீண்ட கால கடன்களாக மாற்றயமைக்கப்படும். இந்த மாற்றியமைத்தலுக்கு, மின் வாரியங்கள் சார்பாக மாநில அரசுகள் கடன் உறுதி (Guarantee) வழங்க வேண்டும். மாநில அரசுகள் உச்ச வரம்பான மின்வாரியங்களின் 50% குறுகியகால கடன்களை முழுவதுமாக ஏற்றுக் கொண்டால், அதில் 25% தொகையை ஊக்கத் தொகையாக மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கும்.\nமாநில அரசுகள் இந்த கடனை ஏற்றுக்கொள்ளும்போது மாநிலங்களின் நிதி நிலமையையும் கணக்கில் கொள்ளப்படும். மாநிலங்கள் அவற்றின் மொத்த உற்பத்தியில் (GDP) 25% அளவுக்குத்தான் அதிகப்பட்சமாக கடன் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் வருடாந்திர வரவு செலவு பற்றாக்குறை மொத்த உற்பத்தியில் 3% க்கு அதிகமாக இருக்கக் கூடாது. இந்த அடிப்படையில் 50% கடனை மூன்று வருடங்களாக மாநில அரசின் கணக்கில் ஏற்றுக் கொள்ளலாம். இவ்வாறு நிறுவனங்களின் கடன்கள், கடன் பத்திரங்களாகவும் நீண்ட கால கடன்களாகவும் மாற்றப்படும்போது, வட்டி விகிதம் பெருமளவு குறைக்கப்படும். மேலும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்படுகிறது. அதாவது மின் நிறுவனங்களுக்கும் மாநில அரசாங்கங்களுக்கும் வட்டிச் சலுகையுடன் கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. இதன் மூலம் வங்கிகள் வராக்கடன்கள் என்னும் நிலையில் மின்வாரியங்கள் மேல் நடவடிக்கை எடுப்பது தவிர்க்கப்படுகிறது. கடன் கொடுத்த வங்கிகள், இந்தக்கடன்களை வராக்கடன்கள் என்று கணக்கில் ஏற்றி, வங்கிகளின் நஷ்டமாக வரவுச்செலவு கணக்கில் (Balance sheet) காண்பித்து வங்கியின் பங்குதாரர்களை நஷ்டப்பட வைப்பது தவிர்க்கப்படுகிறது.\nமின்வாரியங்கள் இந்தச் சலுகையைப் பெறுவதற்கு, மத்திய அரசு விதிக்கும் சில நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவற்றில் சில….\nசராசரி வழங்கும் செலவுக்கும் (Average Cost of Supply – ACS) சராசரி பெற்றுக்கொள்ளும் விலைக்கும் (Average Realised Rate – ARR) ஆன இடைவெளியை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் மின்வாரியங்கள் இல்லாமல் செய்வதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.\nசெயல்பாட்டு இழப்புக்களை (Operational Losses) ஈடுகட்டுவதற்காக மாநில அரசுகளும் மின்வாரியங்களும் மீண்டும் குறுகியகாலக் கடன்களை வாங்கக் கூடாது.\nமின்பகிர்மானத்தில் தனியார் நிறுவனங்களையும் ஈடுபடுத்துவதற்கான திட்டங்களை ஒருவருடத்திற்குள் மத்திய அரசின் அனுமதிக்காக அளிக்க வேண்டும்.\nACS மற்றும் ARR க்கான இடைவெளியை குறைப்பதற்காக, வருடாவருடம் மின் கட்டணங்களை மாற்றியமைத்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.\nவிவசாயத்திற்கான மின்சார மானியம், அளவிடும் கருவிகள் மூலம் அளவிட்டு, மாநில அரசுகள் மின்சார வாரியத்துக்கு செலுத்த வேண்டும்.\nஇங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகள் அனைத்தும் மத்திய அரசின் 25% ஊக்கத் தொகையைப் பெறுவதற்கு பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். இவை அனைத்தும் மாநில அரசுகளை அமைத்திருக்கும் அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கிகளை இல்லாமல் செய்யும் நிபந்தனைகள். எனவே எந்த மாநிலமும் இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டிருக்க சாத்தியம் இல்லை. எத்தனை மாநிலங்களின் மின்வாரியங்கள் மத்தய அரசு அறிவித்த இந்த நிதி நிலையை சரி செய்து கொள்ளும் வாய்ப்பை பயன்படுத்தின என்பதற்கான தரவுகள் இணையத்தில் கிடைக்கவில்லை.\nஆனால் தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலங்கள், மத்திய அரசு வழங்குவதாகக் கூறியிருந்த 25% ஊக்கத்தொகையைத் தவிர மற்ற அம்சங்களை ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஏப்பரல்-2012 மற்றும் டிசம்பர்-2014 என இருமுறை மின் கட்டணங்கள் தமிழ்நாட்டில் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு இந்த வாய்ப்பை உபயோகப்படுத்தியிருக்கிறது என்பதற்கு மின்கட்டண மாறுதல்களையே சான்றாக எடுத்துக் கொள்ளலாம்\\வேண்டியிருக்கிறது. இதைத் தவிர இன்னொரு சுட்டிக்காட்டியையும் (Inicator) கவனத்தில் கொள்ளலாம். 2011-12 ம் ஆண்டு வரையிலும் மின்வாரியங்களின் வருடாந்தி�� நஷ்டம் தொடர்ந்து அதிகரித்து, அந்த ஆண்டில் 76877 கோடி ரூபாயாக இருந்துள்ளது. பின்னர் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. நவம்பர் 2015 க்கு முன் செய்யப்பட்ட கணிப்பின் படி, 2014-15 ம் ஆண்டின் மொத்த நஷ்டம் 60000 கோடியாக இருக்கும்.\nஇந்தத் திட்டம் முந்தைய மத்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது. நவம்பர் 2015-ல் தற்போதைய மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ‘உதே’ (UDAY – Ujwal DISCOM Assurance Yojana), இதன் தொடர்ச்சியாகவும், இயல்பாகவே விரிவாக்கப்பட்டதாகவும் உள்ளது. உதே என்னும் சமஸ்கிருத வார்த்தைக்கு பிரகாசமான எதிர்காலம் என்று பொருள் கொள்ளப்படுகிறது – மின் பகிர்மான நிறுவனங்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கானத் திட்டம்.\nஉதே திட்டத்தின் படி, மின் வாரியங்களின் மொத்தக் கடன்களில் 75% அளவை, இரண்டுத் தவணைகளாக மாநில அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு மாநில அரசாங்கங்களால் ஏற்றுக் கொள்ளப்படும் கடன்கள், முதல் இரண்டு வருடங்களில் மொத்த உற்பத்தியில் பட்ஜட் பற்றாக்குறையின் அதிகப்பட்ச அளவான 3% என்னும் கணக்கீட்டில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது.\nகடன் வழங்கிய வங்கிகளுக்கு கடன் பத்திரங்களை மாநில அரசு நேரடியாக வழங்கும்.\nமாநில அரசு ஏற்றுக்கொள்ளாத மின் பகிர்மான நிறுவனங்களின் கடன்கள், வட்டி குறைக்கப்பட்ட மாநில அரசுகளால் உறுதி செய்யப்பட்ட (Guarenteed) மின் வாரியங்களின் கடன் பத்திரங்களாக வங்கிகளுக்கு அளிக்கப்படும்.\nமின்வாரியங்கள் எதிர்காலங்களில் எதிர்கொள்ளும் வணிக இழப்புக்களை, மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ளவேண்டும்.\nஇந்த திட்டத்தை ஏற்றுக் கொள்வதோ தவிர்ப்பதோ மாநில அரசின் சுய முடிவு\nஏற்றுக் கொள்ளும் மாநில அரசுகளுக்கு, வேறு சில திட்டங்களின் மூலமாக மின்வாரியங்களை வலிமைப்படுத்துவதற்கான பண உதவிகள் மத்திய அரசால் செய்யப்படும்.\nஇவ்வாறு செய்யப்படும் உதவிகள், மாநில அரசும் மின்வாரியங்களும் ஏற்றுக் கொண்ட நிபந்தனைகளை ஒப்புகொண்ட காலவரையறைக்குள் நிறைவேற்றுவதன் அடிப்படையில் இருக்கும்.\nஅவ்வாறு நிறைவேற்றாத மாநில அரசுகளிடமிருந்து கொடுக்கப்பட்ட உதவி\\ஊக்க தொகைகள் திரும்பப் பெறப்படும்.\nமுன்பு அறிவிக்கப்பட்ட திட்டத்திற்கும் தற்போதைய உதே திட்டத்திற்குமான முக்கியமான வேறுபாடு; முந்தையத் திட்டத்தில் குறுகிய கால கடன்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்��து. தற்போதைய திட்டத்தில் மின்வாரியங்களின் அனைத்துக் கடன்களும் கணக்கில் கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் முந்தையத் திட்டத்தில் எதிர்கால இழப்புக்களைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை. தற்போதைய திட்டத்தின் படி மின்வாரியங்களின் எதிர்கால இழப்புக்கள் மாநில அரசின் கணக்கில் வரும்.\nமின் பகிர்மானத்தில் முக்கியமான இன்னொரு அளவீடு சராசரி தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்பு (Average Technical & Commercial Loss – AT & C). இதில் தொழில் நுட்ப இழப்பு என்பது, கம்பிகளில் மின்சாரத்தை தொலை தூரங்களுக்கு எடுத்துச் செல்லும்போது ஏற்படும் இழப்புக்கள், மின்சாரத்தை உயர் அழுத்தமாகவும் தாழ் அழுத்தமாகவும் மாற்றும்போது, மாற்றிகளில் (Transformers) ஏற்படும் இழப்புகள் போன்ற தொழில்நுட்பக் காரணங்களால் ஏற்படுபவை. வணிக இழப்பு என்பது முறையற்ற கணக்கீடுகள், மின் திருட்டு போன்ற காரணிகளால் ஏற்படுபவை. இவற்றில் தொழில் நுட்ப இழப்பு இருந்து கொண்டேதான் இருக்கும். சிறப்பான உபகரணங்களை உபயோகிப்பத்தன் மூலம் சற்றே குறைக்கலாம். ஆனால் வணிக இழப்பை முழுவதும் இல்லாமல் செய்து விடலாம்.\nஇதற்குத் தேவை மின் பகிர்மானத்தின் ஒவ்வொரு நிலையிலும் மின்சாரத்தை அளவிடுவது. உதாரணமாக ஒவ்வொரு மின்மாற்றியிலும் அது வழங்கும் மின்சாரத்தை அளவிட்டால், அந்த மின்மாற்றியிலிருந்து செல்லும் மின்சாரத்தில் எவ்வளவு இழப்பு வருகிறது என்பதை அறியலாம். குறிப்பிட்ட இடங்களில் அதிக இழப்பு ஏற்பட்டால், அந்த இடங்களில் இழப்புக்கான காரணத்தை கண்டறிந்து நிவரத்தி செய்யலாம். உதே திட்டத்தின் முக்கியமான ஒரு நோக்கம், மின் இழப்பீட்டை 15% அளவிற்கு குறைப்பது. தற்போது தமிழகத்தின் AT & C இழப்பு 22% ஆக உள்ளது. இதுவே இந்தியா முழுமைக்குமான சராசரி இழப்பு. AT & C இழப்பு அருணாச்சல பிரதேசத்தில் அதிகப்பட்சமாக 68% ம் குறைந்தப்பட்சமாக கோவாவில் 11% ம் உள்ளது.\nஇது தவிர உதே திட்டத்தில் மின் உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கான, உற்பத்தியைப் பெருக்குவதற்கான, மின் பயன்பாட்டின் திறனை அதிகரிப்பதற்கான பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுருக்கின்றன. இதுவரை இத்திட்டத்தை செயல்படுத்தும் முறையில் இது வெறும் திட்டம் மட்டும் அல்ல ஒரு பயணமுமாக இருப்பது தெரிகிறது. இதுவரை ஆந்திரா, ஜார்க்கன்ட், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகன்ட���, ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பீகார், மஹாராஷ்ட்ரா மற்றும் ஒடிசா ஆகிய பதினைந்து மாநிலங்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து விட்டன அல்லது சேர்வதாக உறுதி அளித்து விட்டன.\nமத்திய மின்துறை அமைச்சரால் தமிழ அரசாங்கத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தில் சேர்வதற்கான கெடு முடிவடைந்து விட்டது அல்லது முடிவடையும் தருவாயில் உள்ளது. ஏனெனில் இது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டியத் திட்டம். இதில் சேர்வதும் சேராததும் மாநில அரசின் தனிப்பட்ட விருப்பம்.\nஆனால் சேராமல் இருந்தால், அதன்வழியாக அடையப்போகும் எதிர்மறை விளைவுகள் தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் பின்தங்க வைக்கலாம். எந்தத் துறையின் வளர்ச்சிக்கும் தடையற்ற சக்தி, அதிலும் குறிப்பாக தடையற்ற மின் சக்தி மிகவும் அவசியம். இந்தத் திட்டத்தில் சேராததன் மூலம் மின்வாரியங்கள் வங்கிகளிடமிருந்து பெற்றிருக்கும் கடன்களை திருப்பிச் செலுத்த இயலாமல் இருப்பதன் மூலம் அவை வராக்கடன்கள் எனப்பட்டியல் இடப்படும். இதன் மூலம் Credit Rating நிறுவனங்கள் தமிழக மின்வாரியத்தின் கடன் பெறும் தகுதியை இல்லாமல் செய்து விடும். எனவே எதிர்காலத்தில் மின்வாரியம் எங்கிருந்தும் கடன் பெற முடியாது. அவற்றின் முழு இழப்புக்களும் செலவுகளும் தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். எனில் தமிழக அரசின் பற்றாக்குறை அளவு அனுமதிக்கப்பட்டிருக்கும் மொத்த உற்பத்தியின் 3% அளவிற்கு அதிகமாக செல்லக்கூடும். இதை சமாளிக்க தமிழக அரசு எல்லா வளர்ச்சித் திட்டங்களையும், ஒருவேளை இலவசத் திட்டங்களைக் கூட கிடப்பில் போட வேண்டியிருக்கும். மறுபுறத்தில் பலவீனமடைந்த மின்வாரியத்தினால் தொழில் துறை பாதிப்புக்குள்ளாகும். மொத்த உற்பத்தி குறையும். பற்றாக்குறை அளவு இன்னொரு திசையிலிருந்து 3% அளவிற்கு அதிகரிக்கும்.\nதமிழக அரசு “உதவி செய்யுங்கள்” என மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதலாம். உதவி செய்யும்போது ஏற்றுக் கொள்ளாத மாநில அரசுக்கு எதுவும் செய்ய முடியாத கையறு நிலைக்கு மத்திய அரசு தள்ளப்படலாம். தமிழகத்தின் நிதிப் பிரச்சினைகள் மத்திய அரசு புறந்தள்ளுகிறது, தமிழகத்தை இந்தியா புறக்கணிக்கிறது என மேடையில் முழங்கலாம். அதன் த���டர்ச்சியாக தமிழ் தேசியம் என்னும் கருத்தை உணர்ச்சிக்கரமாக நம் மேல் திணிக்கலாம். நாமும் ‘தமிழ் தேசியம்’ என்னும் பின்பாட்டு பாடலாம் இன்று நம் தேவையை உறுதியாக நம் அரசாங்கங்களிடம் நம்மால் தெரிவிக்க முடியாவிட்டால், இவையெல்லாம் நம் எதிர்கால சாத்தியங்களில் சில\n2 Replies to “மாநில மின்வாரியங்களின் சுமை”\nமே 7, 2016 அன்று, 3:25 காலை மணிக்கு\nமே 13, 2016 அன்று, 10:47 காலை மணிக்கு\nஅரசு, ஆட்சி என்பனவற்றுள் இருக்கும் சிக்கலான விஷயங்களை பற்றி தெளிவான சித்திரத்தை உருவாக்குவது ஜனநாயகம் இயங்க மிக மிக அவசியம்.\nஇந்த கட்டுரையை படிக்க இரண்டு முறை முயன்று முன்றாவது முறையாக படித்துவிட்டேன்.\nNext Next post: பாலை நிலத்து நினைவலைகள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் ��ல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ண��மா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வந���த் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nபழ ஈயின் மூளைத் தொடர்பு\nஜெனிலியா என்பவரும் கூகிள் அறிவியலாளர்களும் இணைந்து பழ ஈ மூளையில் 25,000 நரம்பணுக்கள் எவ்வாறு தொடர்பு கொண்டு இணைந்து இயங்குகின்றன என்பதை முதல் முறையாக படம் பிடித்து இருக்கிறார்கள்.\nஉலக வெப்ப ஏற்றம் – குறும்படம்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 ந��ம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-desiyam.com/tamil-baby-boy-names-starting-with-%E0%AE%B5-plus-numerology/", "date_download": "2020-01-29T00:30:19Z", "digest": "sha1:CRSUBOCZ6E4YTYXM4VAX7FWBOG3DHANG", "length": 5534, "nlines": 163, "source_domain": "tamil-desiyam.com", "title": "Tamil Baby Boy Names Starting With வ Plus Numerology - Tamil Desiyam", "raw_content": "\nஅ ஆ இ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச த ந ப ம ய ர வ ஸ ஸ்ரீ ஹ\nஅ ஆ இ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச த ந ப ம ய ர வ ஷ ஸ ஸ்ரீ ஹ\nவானத்து நிலவு போன்றவன் 0\nவினோத்காந்த் Vinod Kanth 1\nவெற்றி செல்வன் Vetri selvam 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/psychological-health-benefits-of-teddy-bears-022300.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-28T23:44:48Z", "digest": "sha1:JMSUDTINSWBVH3KF5MA73KUJDOVXY6TQ", "length": 22885, "nlines": 174, "source_domain": "tamil.boldsky.com", "title": "பொண்ணுங்க ஏன் டெடி பெர் பொம்மையுடன் தூங்குறாங்கனு தெரியுமா..? சுவாரசிய உளவியல் தகவல்கள்..! | Psychological Health Benefits Of Teddy Bears - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n11 hrs ago உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\n12 hrs ago தண்ணீர் முதல் இஞ்சி சாறு வரை காலையில் என்ன குடிக்கலாம் தெரியுமா\n13 hrs ago எச்சரிக்கை உங்கள் வீடுகளில் உள்ள இந்த பொருட்கள் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்…\n14 hrs ago கல்யாணத்துக்கு வர எல்லா ஆண்களும் கல்யாண பொண்ணுக்கு முத்தம் கொடுக்கலாமாம்... என்னயா சடங்கு இது\nNews Rajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொண்ணுங்க ஏன் டெடி பெர் பொம்மையுடன் தூங்குறாங்கனு தெரியுமா..\nபிறந்து ஒரு சில காலம் வரை நாம் நம் தாயுடன் வளர்ந்து வருவோம். குழந்தையாக இருக்கும் காலம் அதி அற்புதமானது. குழந்தை பருவத்தில் நாம் பல விதமான விழாக்களுக்கு நம் பெற்றோருடன் செல்வோம். அதில் மிகவும் சிறப்பு பெற்றது ஊர் திருவிழாதான். மூலை முடுக்கெங்கும் வண்ண மையமான கடைகள் இருந்து கொண்டே இருக்கும். ஆண் குழந்தைகள் என்றால் கார், ஸ்பைடர் மென், பேட் மென் போன்ற பொம்மைகளை வாங்கி அடுக்கி கொள்வார்கள்.\nஇதுவே பெண் குழந்தைகள் என்றால் விளையாட்டு சாமான்கள், டெடி பெர், பார்பி பொம்மைகள் போன்றவற்றை விரும்பி வாங்குவார்கள். இது சற்றே மோசமான விஷயம் என்னவென்றால் விளையாடும் பொம்மைகளில் கூட குழந்தை பருவம் முதலே ஆண் - பெண் என்ற பாகுபாட்டை நாம் கொண்டு வருகின்றோம். ஆனால், இனி இத்தகைய பாகுபாடுகள் இன்றி குழந்தைகளுக்கு பொம்மைகளை வாங்கி கொடுங்கள். சரி, இந்த பதிவில் டெடி பெர் பொம்மைகளில் ஒளிந்துள்ள சுவாரசிய உளவியல் உண்மைகளை அறிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nடெடி பெர் கரடி பொம்மை..\nஎந்த வகையான பொருளாக இருந்தாலும் அதற்கு பின் ஒரு வித வரலாறு இருக்கத்தான் செய்யும். அதே போன்றுதான் டெடி பெர் பொம்மைக்கும். இதற்கென்றே ஒரு தனித்துவமான வரலாறு உள்ளது. இந்த டெடி பெர் என்பது கரடிகளையே குறிக்கிறது. அமெரிக்காவில் அந்த காலத்தில் வேட்டையாடுவது ஒரு வழக்கமாக இருந்திருந்தது. அப்போது நடந்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில்தான் இந்த \"டெடி பெர்\" என்ற பெயர் உருவானது.\nடெடி பெர்ரும் அமெரிக்க பிரசிடண்டும்..\nஅமெரிக்க பி��சிடண்ட் தியோடோர் ரூஸ்வெல்ட் என்பவர் தன் நண்பர்களுடன் வேட்டை ஆட செல்லும்போது அங்கு இருந்த கரடி ஒன்றை வேட்டை ஆட சொல்லி சொன்னாராம். அப்போது இவர், அதன் மீது பரிவு கொண்டு அதனை வேட்டையாடாமல் விட்டுவிட்டாராம். இந்த நல்ல உள்ளதை பாராட்டி ஒரு பொம்மை விற்கும் தொழிலாளி சிறிய மென்மையான கரடி பொம்மையை தயாரித்து, அவரின் பெயரையே அதற்கு சூட்டி அவருக்கு பரிசளித்தார். அதாவது, இந்த பிரசிடண்டின் புனை பெயர் \"டெடி\" என்பதாம். அன்று முதல் இந்த டெடி பெர் மிகவும் பிரபலமானது.\nஅதிக படியான குழந்தைகள் இந்த டெடி பெர் பொம்மையை தங்கள் அருகிலேயே வைத்து கொண்டு தூங்குவது ஒரு அற்புதமான ஆரோக்கிய விஷயமே.. பொதுவாக குழந்தைகள் என்றாலே அதிக நேரம் தாயுடன் இருக்க செய்யும். ஆனால், சற்று வளர்ந்து பள்ளிக்கு செல்லும் பருவத்தில் தாய், கூடவே இருக்க முடியாது. அந்த நேரங்களில் குழந்தைகளுக்கு இது துணையாக இருக்குமாம்.\nகுழந்தைகள் டெடி பெர் பொம்மையை எப்போதும் தங்கள் பிரியமான தாயிற்கு இணையாக கருதுவர்களாம். இவற்றுடன் இருந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் பயம், தயக்கம், தனிமை தன்மை போகுமாம். மேலும் இது, தாய் குழந்தையுடன் இல்லை என்ற ஏக்கத்தை போக்கி குழந்தையின் உளவியல் ரீதியான ஆரோக்கியத்தை அதிகரிக்கும். அத்துடன் உணவை ஒழுங்காக உண்ணாத குழந்தைக்கு டெடி பெர் காட்டி ஊட்டிவிடலாம்.\nபெண்களும் டெடி பெர்ரும் ..\nபெரும்பாலான பெண்கள் டெடி பெர் பொம்மையை கையில் வைத்து கொண்டே தூங்குவார்கள். இதற்கென்றே அறிவியல் ரீதியான நன்மைகள் உள்ளன என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றது. டெடி பெர் கொண்டு தூங்கினால் அது பெண்களுக்கு நிம்மதியை தெரிகிறதாம். அத்துடன் எந்த வகையான பிரச்சினை இருந்தாலும் டெடி பெர் கொண்டு தூங்கினால் பெண்களின் மனநிலை சீராகி விடுமாம்.\nபெண்கள் அனைவரின் காதல்காரன் இந்த டெடி பெர்தான். டெடி பெர் கொண்டு உறங்கும் பெண்கள் நல்ல தூக்கத்தை அடைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே இது \"இன்சோமனியா\" (insomania) போன்ற தூக்கம் சார்ந்த நோய்களில் இருந்து காக்குமாம். எனவே, உங்களுக்கு தூக்கம் வரவில்லை என்றால் டெடி பெர் பொம்மையை கட்டி பிடித்து உறங்குங்கள்.\nபெண்கள் மட்டும்தான் டெடி பெர் வைத்து கொண்டு தூங்குவதாக ஒரு கட்டுக்கதை இருந்து வருகிறது. உண்மையில் பெண்களை போ���வே ஆண்களுக்கும் டெடி பெர் மீது அதீத பிரியம் இருக்கிறது என ஆய்வுகள் சொல்கிறது. இன்றும் பல ஆண்கள் டெடி பெர் கொண்டு உறங்குவது வழக்கமே. இதனால் ஆண்களுக்கு ஏற்படும் தனிமை நிலை குறைகிறதாம்.\nமன அழுத்தத்தை போக்கும் டெடி பெர்..\nநமக்கு மன அழுத்தம் இருந்தால் என்னென்னமோ செய்வோம். ஆனால், இந்த டெடி பெர் பொம்மை ஒன்று இருந்தாலே மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கி சாந்தம் கிடைக்குமாம். மிகவும் மென்மையான அழகான டெடி பெர் ஒன்றை வாங்கி கொண்டு, அதனுடன் மன அழுத்தம் இருக்கும் நேரங்களில் விளையாடினால் மன அழுத்தம் குறையும்.\nஒரு விஷயம் அதிக பேருக்கு பிடிக்கிறதென்றால் கட்டாயம் அது அறிவியல் ரீதியாக அணுக ஆராய்ச்சியாளர்கள் முற்படுவார்கள். டெடி பெர் பொம்மையை பற்றிய ஆய்வில், இது மனதுக்கு நல்ல எண்ணங்களை தருவதாக கண்டறிந்தனர். மேலும் பலருக்கு இருக்கும் தனிமை போன்ற மோசமான எண்ணங்களை இது நீக்கி விடுமாம்.\nஎனவே நீங்களும் உங்களுக்கு பிடித்தமானவருக்கு இந்த டெடி பெர் பொம்மையை பரிசளித்து அவரின் அன்பிற்குரியவராகுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதண்ணீர் முதல் இஞ்சி சாறு வரை காலையில் என்ன குடிக்கலாம் தெரியுமா\n உங்கள் வீடுகளில் உள்ள இந்த பொருட்கள் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்…\nகல்லீரலின் ஆரோக்கியம் கெட்டுப் போக முக்கிய காரணம் எது தெரியுமா\n அப்ப உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பு இருக்கு…\n சீக்கிரம் குணமாக, இந்த பயிற்சிகளை தினமும் செய்யுங்க...\n30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\n ஆரோக்கியமற்ற உடலுறவால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா\nடயட் குறித்த மிகவும் பிரபலமான சில கட்டுக்கதைகள்\nசர்க்கரை நோயாளிகள் ஏன் கட்டாயம் தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் தெரியுமா\nதூக்கத்தில் ஏற்படும் விசித்திரமான நோய்கள் என்னென்ன தெரியுமா உங்களுக்கு இதுல ஏதாவது இருக்கா....\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nஇதயத் துடிப்பு தாறுமாறாக எகிறும் போது உடனே செய்ய வேண்டியவைகள்\nAug 25, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்களுக்கு பிடித்த மா��ி உங்கள் துணையுடன் செக்ஸ் வைச்சிக்கணுமா இந்த வழிகளை யூஸ் பண்ணுங்க…\nகணவன்-மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கணுமா இதோ அதற்கான சில வாஸ்து டிப்ஸ்...\nஇந்த ஒருவரின் மரணம்தான் முதல் உலகப்போரையே உருவாக்கியதாம்... உலகப்போரை சுற்றியிருக்கும் மர்மங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/marriage-and-beyond/2019/real-life-story-pubg-creates-negative-impact-in-relationship-024317.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-28T23:41:19Z", "digest": "sha1:AFIK7P62THBDVOJ27BI7LHOVKFXCNOU2", "length": 23183, "nlines": 178, "source_domain": "tamil.boldsky.com", "title": "PUBG’யினால ஏற்பட்ட விபரீதம்… கணவன், மனைவி அதிர்ச்சி… - My Story #330 | real life story pubg creates negative impact in relationship - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n11 hrs ago உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\n12 hrs ago தண்ணீர் முதல் இஞ்சி சாறு வரை காலையில் என்ன குடிக்கலாம் தெரியுமா\n12 hrs ago எச்சரிக்கை உங்கள் வீடுகளில் உள்ள இந்த பொருட்கள் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்…\n14 hrs ago கல்யாணத்துக்கு வர எல்லா ஆண்களும் கல்யாண பொண்ணுக்கு முத்தம் கொடுக்கலாமாம்... என்னயா சடங்கு இது\nNews Rajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nPUBG’யினால ஏற்பட்ட விபரீதம்… கணவன், மனைவி அதிர்ச்சி… - My Story #330\nசமீபத்துல அடிக்ஷன் பத்தி நீங்க எழுதுன கதை ஒன்னு படிச்சேன். அப்ப தான் எனக்கு என் வாழ்க்கையில நடந்து ஒரு சம்பவத்த பத்தி சொல்லணும்னு தோணுச்சு.\nஎன் வாழ்க்கை ரொம்ப ஸ்மூத்தா தான் போயிட்டு இருந்துச்சு. ஒரு மனுஷனோட வாழ்க்கையில அந்தந்த கட்டத்துல என்னென்ன விஷயம் எல்லாம் நடக்கணுமோ அதெல்லாம் கரெக்ட்டா நடந்துச்சு.\nஇது லக்குல நடந்ததுன்னு சிலர் சொல்லுவாங்க. ஆனா, கஷ்ட்டப்பட்டு படிச்சேன்... அதுக்கான பலனை தான் நான் அனுபவிக்கிறேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். சின்ன வயசுல நான் பட்ட கஷ்டம் என் குழந்தைகளுக்கு வரக்கூடாதுன்னு நான் நிறையா உழைக்க ஆரம்பிச்சேன்.\nகேட்டது எல்லாம் வாங்கி கொடுக்கணும், அமைச்சு கொடுக்கணும்னு நெனச்ச நான்... கூட இருந்து பொறுப்பான அப்பாவா இருக்கணும், நல்லது சொல்லிக் கொடுக்கணும்,அவங்க தப்பான வழியில போறாங்களான்னு கவனிக்கணும்..\nஒரு சின்ன விளையாட்டு தானேன்னு நெனச்சது.. இன்னிக்கி எங்களையும் என் மகனையும் பிரிச்சுடுமோனு என்னையும், என் மனைவியையும் பயப்பட வெச்சுருக்கு. சிலருக்கு இதெல்லாம் ஓவர்.. இப்படி எல்லாம் நடக்குமான்னு தோணலாம். ஆனா, இது என் வாழ்க்கையில நடந்த உண்மையான சம்பவம்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎங்களுக்கு கல்யாணமாகி மூணு வருஷம் கழிச்சு தான் எங்க மகன் பிறந்தான். அவன் பொறந்ததுல இருந்தே எனக்குள்ள இருந்த ஒரே விஷயம்... நான் பட்ட கஷ்டம் எல்லாம் அவன் அனுபவிக்கவே கூடாதுங்கிறது தான். ஆனா, அது எவ்வவளோ பெரிய தப்புன்னு இப்பதான் உணர்தேன்.\nஇன்னிக்கி நான் வீடு, காருன்னு இருக்குறது பொறாமையா பாக்குறவங்க தான் அதிகம். ஆனா, இவங்க யாருமே நான் என் சின்ன வயசுல எவ்வளோ கஷ்டப்பப்பட்டேனு பார்த்தது இல்ல. பொதுவா குறைந்தபட்சம் தீபாவளி, பொங்கலுக்காவது புது துணி கிடைக்கும், ஆனா அதுவே ரொம்ப கஷ்டம் தான். பல தீபாவளிக்கு நான் பட்டாசு வெடிக்கிறத வேடிக்கை மட்டும் தான் பார்த்திருக்கேன். இப்படியான சூழலல்ல இருந்து படிப்ப மட்டுமே நம்பி வாழ்க்கையில வளர்ந்தவன் நான்.\nஇன்னிக்கி நாம பண்ற பெரிய தப்பே.. நாம அனுபவிச்ச கஷ்டம் நம்ம குழந்தைங்க அனுபவிக்க கூடாதுன்னு நினைக்கிறது தான். அவங்களுக்கு கஷ்டத்த காட்டாட்டியும், அது எப்படியானதுங்கிற புரிதல் ஏற்படுத்தனும். கேட்டது எல்லாம் வாங்கி கொடுக்குறோம்... மூணு வயசுல ஸ்மார்ட் போன் யூஸ் பண்றான்னு பெருமையா பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி சந்தோஷம் படுறோம். ஆனா, அவங்களுக்கு வாழ்க்கைனா என்ன, வாழ்க்கையில முக்கியமானது என்னங்கிறது தெரியறது இல்ல.\nபல சமயம் பப்ஜி பத்தி கேள்விப்பட்டிருக்கேன். என் டீம்லயே பலர் அந்த கேம் விளையாடுவாங்க. மத்த ஆன்லைன் கேம்ஸ் தான் அதுவும்னு நெனச்சேன். ஆனா, என் 11 வயசு பையன் மனசுல அது ஒரு ஆக்ரோஷமான எண்ணத்தையும், மத்த எல்லாரையும், எல்லாத்தையும் விட பப்ஜி கேம் தான் முக்கியம்ங்கிறது மாதிரியான மாற்றம் உண்டாகும்ன்னு நான் நினைக்கல.\nஎன் மகனுக்குன்னு தனி டேப்லெட் இருக்கு. அதுல அவன் என்ன பண்றான் எது பண்றான்னு எதுவும் எனக்கு தெரியாது. எப்ப பார்த்தாலும் ஏதாச்சும் கேம் விளையாடிட்டு இருப்பான். அது மட்டும் தான் எனக்கு தெரியும். அப்படி தான் அவன் பப்ஜினு ஏதோ கேம் விளையாடுறான்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா, சில வாரங்களுக்கு முன்னாடி நடுராத்திரி கனவுல புலம்புன வார்த்தைகள் எனக்கும், என் மனைவிக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்துச்சு.\nமணி 12, 1னு இருக்கும்னு நினைக்கிறன்... திடீர்னு எங்களுக்கு நடுவுல படுத்து தூங்கிட்டு இருந்த என் பையன் எழுந்து.. எனக்கு அப்பா அம்மா என்கூட பேசலன்னா கூட எந்த பிரச்னையும் இல்ல... ஆனா பப்ஜியில தோக்குறது மட்டும் தாங்கிக்க முடியாதுன்னு ஏதேதோ உளறிட்டு படுத்துட்டான். எனக்கும் என் மனைவிக்கும் இதக்கேட்டு ஒரு மாதிரி ஆயிடுச்சு.\nஎன் மனைவி உடனே என் மகன தூக்கத்துல இருந்து எழுப்பி என்னடா ஆச்சுன்னு கேட்டா... இல்ல, இல்ல நீயும் எனக்கு முக்கியம் தான்னு உளறிட்டு திரும்பி படுத்துட்டான்.\nவிளையாட்டுன்னு நெனச்சது வினையா போச்சோனு தோணுது. அப்பறம் தான் சமீப காலமா எங்களுக்கும், என் மகனுக்கும் நடுவுல இருக்க உறவு பத்தி ஆராய ஆரம்பிச்சேன்.\nமுதல்ல என் டீம்ல இந்த பப்ஜி விளையாடுற பசங்க கிட்ட எல்லாம் கேட்டேன். ரியலிஸ்டிக் கேம்னு சொல்லிட்டு இவ்வளவு ரியாலா ஒரு கேம் வேணுமான்னு தான் எனக்கு தோணுச்சு. அவ்வளவு ஆக்ரோஷம், அடிக்ஷன்... எல்லாத்துக்கும் மேல, இதைவிட வேற எதுவுமே பெருசு இல்லன்னு நினைக்கிறாங்க.\nஎன் டீம்மேட் ஒருத்தன்... பப்ஜி விளையாடும் போது அவனுக்கு ஏதாவது கால் வந்தா கால் பண்றவங்கள அப்படி திட்டுறான். ஒருத்தன் பொண்டாட்டி கால் பண்ணா கூட கட் பண்ணிவிடுறான். திருப்ப, திருப்ப கால் பண்ணா... ஏன் இப்படி டிஸ்டர்ப் பண்றனு திட்டுறான், சண்டை போடுறான்... இதெல்லம் என்ன மாத��ரியான அடிக்ஷன்\nஇப்ப எல்லாம் அவனுக்குள்ள கோபம் அதிகமா வருது., முன்ன எல்லாம் நான் ஆபீசுவிட்டு வந்தா ஆசையா வந்து கட்டி பிடிச்சு விளையாடிட்டு இருந்தான். இப்ப எல்லாம் அவன்கிட்ட நிறைய மாற்றங்கள்... பேசுறதுல இருந்து பழகுறது வரைக்கும். இதுக்கெல்லாம் பப்ஜி மட்டும் தான் காரணாமானு எனக்கு தெரியல.\nஅவன் கூட இருந்து, அவன் என்ன பண்றான், ஏது பண்றான், அவனுக்கு ஒரு அப்பாவா பக்கத்துல இருந்து நான் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டிய விஷயங்கள் எல்லாம் தவற்றிட்டேன்கிறதும் பெரிய தப்புன்னு மட்டும் தெரியுது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகள்ளக்காதலுக்கு இடைஞ்சலா இருந்த 3 வயது மகனை ஊசிபோட்டு கொன்ற நர்ஸ் தாய்... இப்படியும் செய்வாங்க\nமத்தவன் பொண்டாட்டி கூட பார்ட்டி பண்ணி கூத்தடிக்கிறது தான் சோஷியல் லைஃபா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா… - My Story #328\nநீங்க பேசுற புரளியால ஒரு பொண்ணோட வாழ்க்கை எப்படி எல்லாம் பாதிக்கப்படுது தெரியுமா... - My Story #327\nஒரு பக்கம் என்ன வெறுக்குற மனைவி, மறுபக்கம் என்ன விரும்புற விதவை தாய்... - My Story #326\nஎன் மனைவியின் அந்த செயல்களால், மொத்த குடும்பமும்... My Story #325\nஅவனை நம்பி வாழ்வில் இழக்க கூடாதை எல்லாம் இழந்திருக்கிறேன்... - My Story # 324\nஆண் குழந்தை கேட்டு, நடுராத்திரி மருமகளை கொடுமை செய்த குடும்பம் - My Story #323\nபெண் போல அலங்காரம் செய்துக் கொண்டு செக்ஸில் ஈடுபட அழைக்கும் கணவன் - My Story #322\nஅவள வேற ஒருத்தன் கூட பார்த்ததுல இருந்து, எனக்கு வாழவே பிடிக்கல - My Story #321\nகல்யாணமாகி 20 வருஷமாச்சு. ஆனா, எங்களுக்குள்ள இதுவரைக்கும் எதுவுமே நடக்கல... - My Story #320\n'பார்ன்' போல உடலுறவில் ஈடுபட தூண்டும் கணவர்... - My Story #319\nஇத தினமும் ஒரு கையளவு சாப்பிட்டால் தொப்பை நிச்சயம் குறையுமாம்.. ட்ரை பண்ணி பாருங்களேன்\nஒரு குழந்தைக்கு சர்க்கரை நோய் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்ன தெரியுமா\nஇந்த ஒருவரின் மரணம்தான் முதல் உலகப்போரையே உருவாக்கியதாம்... உலகப்போரை சுற்றியிருக்கும் மர்மங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/colombo/if-india-is-didn-t-invest-in-sl-then-we-would-seek-china-s-help-says-president-gotabaya-rajapakse-370152.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-28T22:41:23Z", "digest": "sha1:R2UJAPP3TAQMV4WVSRNGNDHZ7WUQN5BW", "length": 17528, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியா தரவில்லை என்றால்.. சீனாவிடம் வாங்கிக்கொள்வோம்.. கோத்தபய ராஜபக்சே மறைமுக மிரட்டல்! | If India is didn't invest in SL, Then we would seek China's help says, President Gotabaya Rajapakse - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nLifestyle உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா தரவில்லை என்றால்.. சீனாவிடம் வாங்கிக்கொள்வோம்.. கோத்தபய ராஜபக்சே மறைமுக மிரட்டல்\nகொழும்பு: இலங்கையில் இந்தியா முதலீடு செய்யவில்லை என்றால் சீனா முதலீடு செய்யும், நாங்கள் சீனாவின் உதவியை நாட தயாராக இருக்கிறோம் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே சீனாவிற்கு மிகவும் நெருங்கிய நண்பர். அவரின் அண்ணன் மகி���்த ராஜபக்சே அதிபராக இருந்த போதுதான் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகம் ஆனது. இது இந்தியாவை பெரிய அளவில் பாதித்தது.\nதற்போது தம்பியும் அதேபோல் சீனாவின் உதவியை நாட இருக்கிறார். இது தொடர்பாக தி இந்து நாளிதழுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அவரின் இந்திய பயணத்தில் இந்த பேட்டியை கோத்தபய ராஜபக்சே அளித்துள்ளார்.\nஅவர் தனது பேட்டியில், இந்தியா ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற ஆசிய நாடுகள் எங்கள் நாட்டில் முதலீடு செய்ய வேண்டும். இதற்காக நாங்கள் காத்துக் கொண்டு இருக்கிறோம் . அவர்கள் எப்போது எங்கள் நாட்டில் முதலீடு செய்தாலும் ஏற்றுக்கொள்வோம்.\nஎங்கள் நாட்டை முன்னேற்ற அவர்கள் உதவ வேண்டும். முதலீடுகள் மூலமே எங்கள் பொருளாதார நெருக்கடியை நாங்கள் சமாளிக்க முடியும். எங்களுக்கு மட்டும் இல்லை ஆசியாவில் இருக்கும் எல்லா நாடுகளுக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது.\nசீன அரசு பல நாடுகளில் முதலீடு செய்து வருகிறது. இந்தியா எங்கள் மீது முதலீடு செய்யவில்லை என்றால் சீனா முதலீடு செய்யும். சீனாவின் உதவிகளை எப்போதும் பெறுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.\nநாங்கள் பல திட்டங்களை கொண்டு வர போகிறோம் எங்களுக்கும், சீனாவிற்கும் இருக்கும் உறவு குறித்து பலர் சந்தேகம் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் பொருளாதார ரீதியாக மட்டுமே சீனாவுடன் உறவு வைத்துள்ளோம், என்று கோத்தபய ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.\nஇதனால் சீனாவுடன் மீண்டும் இலங்கை நெருக்கமாக போகிறதா என்று கேள்விகள் எழுந்துள்ளது. இந்தியாவிற்கு எதிராக சீனாவை வைத்து கோத்தபய ராஜபக்சே கேம் ஆடுகிறாரா என்று கேள்விகள் எழுந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீன பயணிக்கு கொரோனா வைரஸ் அறிகுறி.. பயணிகளுக்கு விசா வழங்க இலங்கை மறுப்பு\nஇலங்கை இறுதிப்போர்.. காணாமல் போன 10 ஆயிரம் தமிழர்களை தேடுங்கள்.. கோத்தபய ராஜபக்சே உத்தரவு\nகாணாமல் போன 20,000 தமிழர்கள் இறந்துவிட்டனரா கோத்தபாய கருத்துக்கு த.தே.கூ. கடும் எதிர்ப்பு\nஇலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன், அஜித் தோவல் சந்திப்பு\nரஜினி இங்கே தாராளமா வரலாமே.. ராஜபக்சே மகன் திடீர் டிவீட்.. என்ன பிளானோ.. என்ன நடக்க போகுதோ\nரஜினி எங்களிடம் விசா கேட்���ு விண்ணப்பிக்கவில்லை.. அது வதந்தி.. இலங்கை அரசு விளக்கம்\nஇலங்கை சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்க தடை\n2019: சர்வதேசத்தையே அதிர வைத்த இலங்கை... போர்க்குற்றவாளியே அதிபராக அரியாசனத்தில்\nதமிழக திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் மீது தாக்குதலா\nசுற்றுச்சூழலுக்கு முன்னுரிமை தாருங்கள்.. ராஜபக்சேவுக்கு 6 வயது லண்டன் சிறுவன் கடிதம்\nபிரதமர் மோடியின் அழைப்பை ஏற்ற கோத்தபய ராஜபக்சே.. நாளை இந்தியா வருகிறார்.. 3 நாள் பயணம்\nயாழ். பல்கலை., நிர்வாகத்தின் தடையை மீறி உணர்வு எழுச்சியுடன் மாவீர் நினைவு நாள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchina srilanka president election இலங்கை சீனா அதிபர் தேர்தல் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/aug/24/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3220422.html", "date_download": "2020-01-28T22:58:53Z", "digest": "sha1:PWL4I7VM5NG4UQO4D7ZRGP5EFFSRHBYL", "length": 11532, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சனியின் தாக்கம் குறைய வழிபடவேண்டிய செருகளத்தூர்சிவன்கோயில்\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nசனியின் தாக்கம் குறைய வழிபடவேண்டிய செருகளத்தூர் சிவன்கோயில்\nBy DIN | Published on : 24th August 2019 03:03 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதெய்வீகம், கலை, இலக்கியம், மொழி, இசை இவை வளர்ந்த இடம், பாதுகாக்கப்பட்ட இடம் கோயில்கள் தான். கோயில்கள் இல்லையென்றால் கலையும், இலக்கியமும், மொழியும் தமிழகத்தில் வளர்ந்திருக்க முடியாது.\nஒவ்வொரு சிறு கோயில்களிலும் அது கிராம தேவதைகள் கோயில்களானாலும், சைவ வைஷ்ணவ கோயில்களானாலும் சரி அங்கு கலை, இசை மொழி வளர்க்கப்பட்டது.அதனால்தான் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றார்கள். இந்த சிந்தனையுடன் நாம் செல்வது திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் உள்ள \"செருகளத்தூர்\" தலம்.\nசெருக்களம் என்பதற்கு போர்க்களம் என பெயர். போர் நடைபெற்ற இடம் அல்லது போர்வீரர்கள் அடங்கிய சிறு படை தங்கியிருக்கும் இடமாக இருந்த��ருக்கலாம். இதிலிருந்து செருகளத்தூர் வந்திருக்கலாம்.\nகும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ள குடவாசல் என்னும் ஊரிலிருந்து கிழக்கில் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. காவிரியின் பிரிவுகளில் ஒன்றான குடமுருட்டி இவ்வூரை மாலையிட்டார் போலச் செல்கிறது. இங்கு ஒரு சிவாலயமும், வைணவ ஆலயமும் உள்ளன. சிவாலயம் ஊரின் கிழக்கு பகுதியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சோமன் வழிபட்டதால் சோமேஸ்வரர் என இறைவன் அழைக்கப்படுகிறார்.\nகோயில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டுச் சிறப்பாக உள்ளது இளம் வயது குருக்கள் பூசிப்பதைப் பார்க்க மனதுக்கினிய காட்சியாக உள்ளது. கோயில் நடுத்தர அளவுடைய கோயில், கிழக்கு தெற்கு என இரு வழிகள் உள்ளன. சோமேஸ்வரர் கிழக்கு நோக்கியும், இறைவி லோகநாயகி தெற்கு நோக்கியும் உள்ளனர். அகில உலகை காக்கும் இறைவனை, இறைவி இங்கு வந்து வழிபட்டதால் லோகநாயகி எனப் பெயர். இத்தலத்தினை ஆனந்தகிரி பீடம் என அழைக்கின்றனர்.\nபிரகாரத்தில் உள்ள விநாயகர் செல்வவிநாயகர் எனவும், முருகன் இருக்குமிடத்தில் மகாலட்சுமி சன்னதியும் உள்ளது. மகாலட்சுமி சன்னதியிருக்குமிடத்தில் முருகன் வள்ளி தெய்வானையுடன் உள்ளார். அருகில் தெற்கு நோக்கியவாறு சனி பகவான் உள்ளார். இதன் விளக்கம் அறியமுடியவில்லை.\nகருவறை கோட்டத்தில் தென்முகனும், துர்க்கையும் உள்ளனர். வடகிழக்கில் நவக்கிரகங்கள் உள்ளன. அருகில் சிவசூரியன் சன்னதி உள்ளது. இறைவனின் எதிரில் உள்ள முகப்பு மண்டபத்தின் வெளியில் உள்ளது சிறிய நந்தி மண்டபம். சண்டேசர் சன்னதி வாயிலில் ஒரு தாரா லிங்கமும் நந்தியும் உள்ளது.\nதென் திசை நோக்கிய சனி என்பதால் சனியின் தாக்கம் உள்ளவர்கள் கட்டாயம் தரிசனம் செய்யவேண்டிய தலம் இது என்றால் மிகையல்ல. அனைத்து நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபடவேண்டிய கோயில் இதுவாகும். குறிப்பாக திங்கள் கிழமையில் வழிபடவேண்டிய கோயில் இது.\nதிருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் பிரதான சாலையிலிருந்து ஆறு கி.மீ தொலைவில் செருகளத்தூர்சிவன்கோயில் திருத்தலம் அமைந்துள்ளது.\nவாருங்கள் கிராம சிவாலயம் செல்வோம்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்���ி\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113", "date_download": "2020-01-28T22:52:19Z", "digest": "sha1:LZ6DOANHLXRIFNRYM5TO7YHHEQM5IQ4U", "length": 26051, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "கேள்வி பதில் – 53, 54, 55", "raw_content": "\n« கேள்வி பதில் – 51, 52\nகேள்வி பதில் – 56 »\nகேள்வி பதில் – 53, 54, 55\nகதைக்கான கரு எப்போது spark ஆகிறது எவ்விதம் அதனைக் கதையாக வளர்த்தெடுக்கிறீர்கள்\nகதைக்கான கரு எப்போதுமே ஒரு சிறு அதிர்வாகத் தொடங்குகிறது. எப்போதுமே ஓர் அனுபவம். அபூர்வமாக அது வாசிப்பினால் கிடைத்த அனுபவமாகவும் இருக்கலாம். செய்தியோ கதையோ. ஒரு போதும் ஒரு கருத்துத் தூண்டுதலாக அமைவது இல்லை\nபெரிய, தீவிரமான அனுபவங்கள் கதையானதில்லை. உதாரணமாக நான் ஒருமுறை நாமக்கல் அருகே என் முன்னே சென்ற ஒரு பேருந்து விபத்தில் சிக்கியிருப்பதைக் கண்டேன் பத்து பேருக்கு மேல் பலி. நான் இறங்கி ரத்தக் களத்தில் கிடந்தவர்களைத் தூக்க உதவிசெய்தேன். சதை துண்டான குழந்தைகள், துடிக்கும் பெண்கள். என் உடலெல்லாம் ரத்தம். தொடை துடித்தபடியே இருந்தது. என்னைப் போன்ற ஒருவனால் அத்தனை ரத்தத்தை சாதாரணமாக எதிர்கொள்ள முடிந்தது வியப்பூட்டியது [அதுதான் சாதிக்குணம் என்றார் நண்பர் ஒருவர் பிறகு]. பலகாலமாக அக்காட்சிகள் கனவாக வெளிவந்தன. ஆனால் இன்றுவரை அது இலக்கியத் தூண்டலை அளிக்கவில்லை.\nமாறாக சல்லிசான அனுபவங்கள், உதாரணமாக வட இந்தியக் கிராமம் ஒன்றில் விவசாயிகள் கூடைகளில் பூக்களுடன் வீடு திரும்புவதைக் கண்டது இருமுறை எழுதத் தூண்டுதல் அளித்துள்ளது. ஆழ்மனதின் பாதைகள் நிலத்தடி நீர் போல. நிலமேற்தள [ஆர்ட்டீசிய] ஊற்றுப் பக்கத்தில் முந்நூறடி ஆழத்திலும் நீர் இருக்காமலிருக்கலாம்.\nஆனால் ஒரு தர்க்கம் இதில் இருப்பதை உணரலாம். படைப்பாக்கம் பெற ஓர் அனுபவம் உக்கிரமாக இருப்பது அவசியமில்லை. அதில் ஒரு சிக்கல், வினா இருக்க வேண்டும். அது நம் மனதில் வாழ்க்கைபற்றிக் கொண்டிருக்கக் கூடிய புரிதலை சீண்டவேண்டு���். ஒவ்வொருவருக்கும் அவர்கள் வாழ்க்கை சார்ந்து ஒரு வாழ்க்கைக் கோட்பாடு இருக்கும். நன்மை தீமை சரி தவறு எல்லாமே அதனடிப்படையில் தீர்மானிக்கபடுகின்றன. அது ஒரு தராசு. ஒரு தட்டில் சிந்தனைத் திறன் மறுதட்டில் வாழ்வனுபவம். சமன் அமைந்து முள்நிலைக்கும்போது நிம்மதியாக இருக்கிறோம். அதை மீண்டும் ஆட்டிவிடுகின்றன சில அனுபவங்கள். சிலமணி நேரம், சில நாட்கள், சில மாதங்கள் என நம் முள் ஆடி மெல்ல நிலைக்கிறது. சிந்தித்து கனவுகண்டு அவ்வனுபவத்தை செரிக்க முயல்கிறோம்.\nசமன் குலைக்கும் அனுபவங்களே படைப்பிலக்கியத்துக்கான சீண்டலை அளிக்கின்றன. படைப்பிலக்கியம் என்பதேகூட அவ்வனுபவத்தை சமன்படுத்திக் கொள்வதற்கான யத்தனமேயாகும். அவ்வனுபவத்தை அதுவரை நாம் பெற்ற அனுபவங்களின் நீட்சியாகப் பொருத்திக் கொள்கிறோம். நம்முள் உள்ள அகநிலக்காட்சியில் அதை மீண்டும் நிகழ்த்திப் பார்க்கிறோம். அதை விதையாக ஆக்கி நம் ஆழ்மனதுக்கு அனுப்பி அது மரமாக மீண்டுவரச் செய்கிறோம். அதுவே இலக்கியமாகும். சிப்பிக்குள் விழுந்த தூசு அதன் சதைச்சாறால் முத்தாவதுபோல படைப்பாகிறது அவ்வனுபவம்.\nசரி, இதெல்லாமே சொற்கள். இது ஒரு விளக்கம். இத்தனை விளக்கத்துக்குப் பிறகும் அது தன் இயல்பான மர்மங்களுடந்தான் இருக்கிறது. அம்மர்மம் நீடிப்பதுவரையே படைப்புகள் எழுதப்படும்\nதங்கள் “டார்த்தீனியம்” படித்து ஒருவாரம் இரவு முழுவதும் கருமையாகவும் நாகமாகவும் என்னைச் சூழ தூக்கமின்றி திடுக்கிடலுடன் விழித்துக் கிடந்தேன். கண்ணாடியிலும் நானே கருமையாக உணர்ந்தேன். இக்கதையையே உதாரணமாகக் கொண்டு கதை வளரும் விதம் முடிவை நோக்கி நகரும் தன்மையைக் குறித்து சொல்லுங்கள்.\nஎன் அம்மாவும் அப்பாவும் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பதை அறிந்திருப்பீர்கள். பிற்பாடு யோசித்தபோது அந்தத் தற்கொலைகள் நிகழ்வதற்கு வெகுகாலம் முன்னரே அதற்கான காரணங்கள் உருவாகி திரண்டு வலுப்பெற்று வந்திருப்பதைக் காண முடிந்தது. ஒரு நல்ல திரைக்கதை போல. அந்தத் தற்கொலைகள் நிகழாமலிருக்கவே முடியாது என்பதுபோல. ஒரு பெரிய பாறை மலைச்சரிவில் உருள ஆரம்பிக்கிறது, ஒன்றும் செய்வதற்கில்லை.\nஇது என்னை மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்தபடி இருந்தது. மனிதர்களைச் சூழ்ந்து கண்ணுக்குத் தெரியாத இயக்குநர், மேடை அமைப்பாளர், கதையாசிரியர் ஆகியோர் இருப்பதைப் போலப் பட்டது. அப்போது ஒரு மனச்சித்திரம் எழுந்தது. அக்காலகட்டத்தில் எங்கள் வீட்டின் பெரும்பகுதி மாற்றிக் கட்டப்பட்டது. ஆகவே பலஅறைகளில் மரங்கள் அடுக்கப்பட்டிருக்கும். இதனால் வீடு முழுக்க ஒரே இருள் இருக்கும். அவ்விருள் என் வீட்டில் குடியேறி, மெல்ல மெல்ல வளர்ந்து, வீட்டையே விழுங்கியது என எண்ணினேன். இருளையே குறியீடாக ஆக்கி அந்நாவலை எழுதினேன். எழுத எழுத அதன் தளங்கள் உருவாகி வந்தன. கருமை விஷத்தின், அழிவின் நிறமாக ஆயிற்று. அழிவை நாம் வெளியே இருந்து அடைவதில்லை, நாமே நட்டு வளர்க்கிறோம் என்ற சித்திரம் அதில் இருந்தது.\nமிக அகவயமான இருளின் சித்திரம் டார்த்தீனியம். அதன் அச்சம், பதற்றம், அதைத் தவிர்க்க முடியாமை எல்லாமே அதில் உண்டு. அத்தளத்திலேயே அதை வாசகர்கள் படித்தார்கள். ஆனால் தமிழின் ஒரு சிறு கும்பல் அது கருமை எனக் குறிப்பது தலித்துக்களையே என்றும் அவர்களின் வளர்ச்சியைப் பற்றிய அச்சமே அது என்றும் சொல்லிக் கொண்டிருந்தது முன்பு. தலித்துக்கள் அப்படிச் சொல்லவுமில்லை. கருமை என்பதற்கு இலக்கிய உலகில் மாறாப்பொருள் ஏதும் இல்லை. படைப்புக்குள் பொருள்படுத்தப்படும் ஒரு படிமம் மட்டுமே. படைப்பு உருவாக்கும் உணர்வுதளமே அதை பொருள் கொள்ளச் செய்கிறது. இப்போது வந்துள்ள ‘காடு’ நாவலில் கருமையானது காட்டின், பசுமையின், கடவுள்களின் நிறமாகக் குறியீடாகியுள்ளது.\nடார்த்தீனியம் மனிதனின் சொந்த இச்சைகள் மற்றும் பலவீனங்களுக்கு முன்னால் மனிதன் எத்தனை சிறியவன் பாதுகாப்பற்றவன் என்பதைக் காட்டும் கதை என்பதே என் கோணம்.\nஇப்போதைய இலக்கியச் சூழலில் கருத்து வேறுபாடுகள் சகஜமே. இருந்தும் குழுக்களாகப் பிரிந்து, வெறுப்பைப் பரப்பிடும் சேவையை எழுத்தாளர்கள் செய்யலாமா\nஇக்கேள்விக்குத் திண்ணை இணைய இதழில் இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும் என்ற கட்டுரையில் விரிவாகப் பதில் சொல்லியிருந்தேன். இலக்கியப் படைப்பு கேளிக்கை அல்ல. அது தான் சார்ந்துள்ள சமூகத்தை உலுக்க, உடைக்க, மாற்ற விரும்புகிறது. ஆகவே அது வாசகர்களுடனும் பிற ஆக்கங்களுடனும் அறிவுச் சூழலுடனும் மோதுகிறது. இலக்கியப் படைப்பு உருவாக்குவது ஒருவகையான சமனிழப்பையே. அதனால் விவாதங்கள், தாக்குதல்கள் இயல்பாக உருவாகும். அப்பட��ப்பால் பாதிக்கப்படும் ஒவ்வொரு தரப்பும் தன் அனைத்து சக்திகளாலும் அதை எதிர்க்க முயலும். தன்னை அழிக்கக் கூடுமென அஞ்சப்படும் ஒரு சக்தியை எதிர்ப்பதில் நியதிகளையும் எல்லைகளையும் கடைபிடிக்கும் திராணி பொதுவாக எவருக்குமே இருப்பது இல்லை. ஆகவே உலகமெங்குமே முக்கியப் படைப்பாளிகளின் ஆக்கங்கள் வசை, அவதூறு, வன்முறை ஆகியவற்றால் எதிர்கொள்ளப்பட்டுள்ளன. தல்ஸ்தோய் முதல் இக்கணம் வரை இதுவே நடைமுறை உண்மை.\nஎழுத்தாளன் தன் தரப்பின் உண்மை மீதுகொண்ட நம்பிக்கையால் மௌனமாக இருக்கவேண்டும், அல்லது தர்க்க ரீதியாக விவாதிக்கவேண்டும். இதுவே அவசியமானது. ஆனால் பெரும்பாலும் எழுத்தாளர்களால் அது முடிவது இல்லை. காரணம் சராசரிக்கும் மேலான உணர்ச்சிகர மன அமைப்பு கொண்டவர்கள் எழுத்தாளர்கள். மிகைப்படுத்திக் கொள்வதும், நிலை தடுமாறுவதும் எல்லை மீறுவதும் பின் அதற்காக வருந்துவதும் அவர்கள் இயல்பு. ஆகவே இப்படி நிகழ்ந்தபடியே இருக்கிறது, உலகமெங்கும். அதைத் தவிர்க்க முயல்வதுதான் நல்லது. பரவலாகக் கவனிப்பும் அங்கீகாரமும் பெறும்போது எழுத்தாளர்களுக்கு சற்று சுயக்கட்டுப்பாடு வருவது பொதுவாகக் காணப்படுகிறது. ஆனாலும் இந்தக் கட்டுப்பாடின்மையை எழுத்தாளர்களின் ஆளுமையின் ஒருபகுதியாகவே காணவேண்டும்.\nகேள்வி பதில் – 58, 59\nகேள்வி பதில் – 03\nகடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக \nஒரு மலரிதழை முளைக்க வைத்தல்\nTags: அனுபவம், இலக்கிய விவாதங்கள், இலக்கியம், கதைக் களன், கேள்வி பதில், டார்த்தீனியம், மதுமிதா\nவரக்கூடும் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு- கே.ஜி.சங்கரப்பிள்ளை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று - நீர்ச்சுடர்-1\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 30\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 17\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளி���ள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-28T23:37:13Z", "digest": "sha1:IZB6NVVQFA6IIDXA3PDPDE2ORMY4ZFO5", "length": 16045, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "விருஹத்ரதன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 12\n[ 7 ] முதல்கதிர் எழுவதற்குள்ளாகவே இருமைந்தரையும் அரசத்தேரில் ஏற்றி அகம்படியினர்தொடர, மங்கல இசை முன்செல்ல நகரிலிருந்து கொண்டுசென்றனர். அரசமைந்தர் நகர்நீங்குகிறார்கள் என்னும் செய்தியை முரசங்கள் நகருக்கு அறிவித்தன. சாலையின் இருமருங்கும் கூடி நின்றிருந்த ராஜகிருஹத்தின் குடிகள் வாழ்த்தொலி எழுப்பி அவர்களை வழியனுப்பி வைத்தனர். அரண்மனை முகப்பில் பத்மர் தலைமையில் ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் கூடிநின்று முறைமைசெய்து தேரை அனுப்பிவைத்தது. கோட்டை முகப்பில் குடிமூத்தார் எழுவர் நின்று வாழ்த்தி விடையளித்தனர். முரசுகளும் கொம்புகளும் முழங்கிக்கொண்டிருந்தமையால் அச்சடங்குகள் நடந்துகொண்டிருக்கையில் எப்போதோ …\nTags: ஜராவனம், ஜரை, பத்மர், ராஜகிருஹம், வரமாதா, விருஹத்ரதன்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 19\nபகுதி நான்கு : பீலித்தாலம் [ 2 ] அஸ்தினபுரியில் இருந்து கிளம்பிய மணமங்கல அணியில் இருபது கூண்டுவண்டிகளில் முதல் இரு வண்டியில் மங்கலப்பரத்தையரும் அடுத்த இரு வண்டிகளில் சூதர்களும் நிமித்திகர்களும் இருந்தனர். தொடர்ந்த இரண்டு வண்டிகளில் அரண்மனைப்பெண்கள் வந்தனர். ஆறு வண்டிகளில் அவர்களின் பயணத்துக்குரிய உணவும் நீரும் பாலையில் கூடாரம் அமைப்பதற்கான மரப்பட்டைகளும் தோல்கூரைச்சுருள்களும் இருந்தன. எட்டு வண்டிகள் நிறைய அஸ்தினபுரியின் மணப்பரிசுகள் நிறைந்திருந்தன. பீஷ்மரும் விதுரனும் பேரமைச்சர் யக்ஞசர்மரும் தங்களுக்குரிய கொடிரதங்களில் வந்தனர். அவர்களுக்குப்பின்னால் …\nTags: அங்கன், அஸ்தினபுரி, காந்தாரம், காந்தாரி, கூர்ஜரம், சத்யவதி, சிபிநாடு, சௌபன், தாரநாகம், திருதராஷ்டிரன், தீர்க்கவியோமர், பலபத்ரர், பவித்ரம், பீமதேவன், பீஷ்மர், மாத்ரநாடு, யக்ஞசேனர், லிகிதர், வங்கன், விதுரன், விருஹத்ரதன்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 17\nபகுதி மூன்று : புயலின் தொட்டில் [ 7 ] மகதமன்னன் விருஹத்ரதன் இளைஞனாக இருந்தபோது இமயத்தின் அடிவாரக் குன்று ஒன்றில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கையில் உயர்ந்த பாறை ஒன்றின் இடுக்கில் செங்கழுகின் கூடு ஒன்றைக் கண்டடைந்தான். அதனுள் இரு சிறகுமுளைக்காத குஞ்சுகள் அன்னை கொண்டுவரும் உணவுக்காக ஏங்கி கூண்டிலிருந்து எம்பி எம்பி மெல்லிய ஒலியெழுப்பிக்கொண்டிருந்தன. கீழே மலைமடம்பு ஒன்றுக்குள் கண்மூடி இளங்காற்றேற்றுப் படுத்திருந்த விருஹத்ரதன் அந்த மெல்லிய ஒலியைக்கேட்டு தன் வழிகாட்டியான வேடனிடம் “அது என்ன …\nTags: அஸ்தினபுரி, கஜன், காளன், சகுனி, சத்யவதி, சுகதர், சுகோணன், சுபட்சன், தாம்ரலிப்தி, தேவபாலர், நாசிகன், பிருகத்ரதன், பீஷ்மர், மகதம், ராஜகிருகம், விருஹத்ரதன், ஷீரை\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 13\nபகுதி மூன்று : புயலின் தொட்டில் [ 3 ] பீதாசலம் என்னும் மலையின் அடியில் இருந்த குகையில் காந்தாரத்து இளவரசனாகிய சகுனி வேசரநாட்டிலிருந்து வந்த நாகசூதனி���ம் கதை கேட்டுக்கொண்டிருந்தான். நந்துனியை சுட்டு விரலால் மீட்டி தன்னுள் தானே மூழ்கி ரத்னாக்ஷன் என்னும் நாகசூதன் பாடினான். ஒரு மரம்கூட இல்லாத, ஒரு சிறுசெடிகூட முளைக்காத, அந்த மலை வெண்கலத்தை உருட்டி அடுக்கிவைத்ததுபோன்ற மஞ்சள்நிறப் பாறைகளால் ஆனதாக இருந்தது. அதற்குள் நூற்றுக்கணக்கான குகைகள் உண்டு என சகுனி அறிந்திருந்தான். …\nTags: அசலன், உபரிசரவஸ், காந்தாரி, சகுனி, சந்திரகுலம், சுகதர், சுபலர், சௌபாலன், தசபாலன், தட்சிணவனம், துர்வசு, தேவபாலர், நந்துனி, நாகசூதன், பஷுத்துரர், பிரமோதன், பிருகத்ரதன், பீதாசலம், புருவம்சம், மகதம், ரக்தகிரி, ரக்தாக்ஷம், ரத்னாக்ஷன், ராஜஸன், வசுமதி, விருஷகன், விருஹத்ரதன், வேசரநாடு, ஷத்ரியன், ஸ்மிருதன்\nபின் தொடரும் நிழலின் குரல்- கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 87\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 81\nபுதியவர்களின் கதைகள் 11 , வாசுதேவன்- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurabi.in/forums/smartphones-and-tablets.20/", "date_download": "2020-01-28T22:33:22Z", "digest": "sha1:77NBUYGFUUII3HXOC5OJ4ABY5U7U5P2C", "length": 7026, "nlines": 255, "source_domain": "www.tamilsurabi.in", "title": "Smartphones and Tablets | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nரூ.98க்கு 2ஜிபி டேட்டா.. பிஎஸ்என்எல் புது ஆபர்\n1000 ஜிபி: ஜியோவின் ஜிகாவுக்கு போட்டியாக ஏர்டெல்லின் மெகா ஆஃபர்\nவிவோ வி15 ப்ரோ vs விவோ வி11 ப்ரோ\n5ஜி ஸ்மார்ட்போன்ன இவ்ளோ விலையா ஷாக் கொடுக்கும் பிரபல நிறுவனம்\nபிராண்டு நியூ ஸ்மார்ட்போன் மிக குறைந்த விலையில்.. ரூ.3,000 ஒன்லி\n32ஜிபி சிவப்பு வரையறுக்கப்பட்ட பதிப்பு வகை கொண்ட ஹவாய் ஹானர் 7எக்ஸ்\n18:9 திரை கொண்ட பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போன்\nகைரேகை ஸ்கேனர் கொண்ட விவோ எக்ஸ்21 ஸ்மார்ட்போன் அறிமுகம்\n6.3 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஹவாய் ஹானர் பிளே ஸ்மார்ட்போன்\nபல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்தியாவில் களமிறங்கியது ஒன்பிளஸ் 6 : 21-ம் தேதி முதல் விற்பனை\nஇந்தியாவில் வெளியானது சியோமி நிறுவனத்தின் ரெட்மி Y2\nமிட்நைட் பிளாக் 8ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன்\nபுதிய SWIFT,DZIRE கார்களில் பழுது: திரும்பப் பெற சுஸூகி நிறுவனம் திட்டம்\n8ஜிபி ரேம், 256ஜிபி சேமிப்பு வகை கொண்ட ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் -ஜிஃப் நீக்கம்\nவாட்ஸ்ஆப்பில் தமிழில் பேசினாலே போதும் டைப் செய்ய தேவையில்லை\nதமிழ் நாவல்கள் - ஸ்ருதி\nஜனவரி மாத ராசி பலன்கள் – 2020\nதை மாத ராசி பலன் – 12 ராசிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://fr.piwigo.org/demo/index.php?/tags/81-macrophotographie/posted-monthly-list-2006-9&lang=ta_IN", "date_download": "2020-01-28T23:40:32Z", "digest": "sha1:SQFY5GVV6UQNSR5HTVVOSLE6GA6OQUMR", "length": 4740, "nlines": 86, "source_domain": "fr.piwigo.org", "title": "குறிச்சொல் Macrophotographie", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஇல்லம் / குறிச்சொல் Macrophotographie 1\nபதிந்த தேதி / 2006 / செப்டம்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19893", "date_download": "2020-01-28T23:38:42Z", "digest": "sha1:H4YDEYR3REZK6Y5AGOPWEWV4V7Q6B5M4", "length": 18149, "nlines": 207, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 29 ஐனவரி 2020 | துல்ஹஜ் 181, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 09:44\nமறைவு 18:23 மறைவு 21:58\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, நவம்பர் 11, 2017\nவி-யுனைட்டெட் நடத்தும் 13 வயதுக்குட்பட்டோருக்கான ஹாஜி வி.எம்.எஸ். லெப்பை நினைவு கால்பந்துப் போட்டி நிரல் வெளியீடு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 953 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nவி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில் நடத்தப்படவுள்ள – 13 வயதுக்குட்பட்டோருக்கான – ஹாஜி வி.எம்.எஸ்.லெப்பை நினைவு கால்பந்துப் போட்டி நிரல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nவீ-யூனைடெட் நடத்தும் 13 வயதுக்குற்பட்டோருக்கான ஹாஜி V.M.S. லெப்பை நினைவு கால்பந்து போட்டி\nஇன்ஷாஅல்லாஹ் வருகின்ற 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணி முதல் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் 13 வயதுக்குற்பட்ட சிறுவர்கள் பங்கேற்கும் ஹாஜி V.M.S. லெப்பை நினைவு ஐவ��் கால்பந்து போட்டி நடைபெற உள்ளது.\nஇப்போட்டியில் V-United \"A\", V-United \"B\", Mohideen, LK 8C, LK 7D மற்றும் LK 7C ஆகிய அணிகள் பங்கேற்க உள்ளன. போட்டி அட்டவணை விபரம் பின்வருமாறு...\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nSDPI கட்சி மாணவர் அமைப்பின் 8ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு காயல்பட்டினத்தில் கொடியேற்றம்\nவி-யுனைட்டெட் நடத்திய ‘ஹாஜி வி.எம்.எஸ்.லெப்பை நினைவு கால்பந்துப் போட்டியில், எல்.கே.மேனிலைப் பள்ளி அணி சாம்பியன்\nநாளிதழ்களில் இன்று: 13-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/11/2017) [Views - 514; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/11/2017) [Views - 474; Comments - 0]\nஜக்வா கலந்தாலோசனைக் கூட்டத்தில் நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு\nசிங்கை கா.ந.மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுவை & குடும்ப சங்கமத்தை முன்னிட்டு மகளிருக்கான சிறப்புப் போட்டிகள்: சமையல் போட்டி முடிவுகள்\nவி-யுனைட்டெட் எழுவர் க்ரிக்கெட் போட்டி: FAAMS அணி சாம்பியன்\nசிங்கை கா.ந.மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுவை & குடும்ப சங்கமத்தை முன்னிட்டு மகளிருக்கான சிறப்புப் போட்டிகள்: இன்று சமையல் போட்டி அணிக்கு இருவர் என 9 மணிகளில் 18 மகளிர் பங்கேற்பு அணிக்கு இருவர் என 9 மணிகளில் 18 மகளிர் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 11-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/11/2017) [Views - 513; Comments - 0]\nஎழுத்து மேடை: “வடகிழக்கிந்தியப் பயணம் –-- 1” எழுத்தாளர் சாளை பஷீர் கட்டுரை\nகண்ணை விட்டும் மறையும் நிலையில் கல்வெட்டுகள் காயல்பட்டினம் நகராட்சிக்கு நிலம் கொடுத்தோர் குறித்த கல்வெட்டு கண்டுகொள்ளப்படாத நிலையில் காயல்பட்டினம் நகராட்சிக்கு நிலம் கொடுத்தோர் குறித்த கல்வெட்டு கண்டுகொள்ளப்படாத நிலையில்\nநாளிதழ்களில் இன்று: 10-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/11/2017) [Views - 548; Comments - 0]\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் சார்பில் தமிழ்நாடு மாநிலம் தழுவிய திருக்குர்ஆன் மனன திறனாய்வுப் போட்டி உமராபாத் மாணவர் முதற்பரிசாக ரூ.50 ஆயிரம் பெற்றார் உமராபாத் மாணவர் முதற்பரிசாக ரூ.50 ஆயிரம் பெற்றார்\nமக்வா பொதுக்குழுக் கூட்டத்தில��, ஷிஃபா புதிய நிர்வாகத்திற்கு வாழ்த்து\nகாயல்பட்டினத்தில் நவ. 08 முழுக்க சாரல் 4.80 மி.மீ். மழை பதிவு 4.80 மி.மீ். மழை பதிவு\nவி-யுனைட்டெட் எழுவர் க்ரிக்கெட், கபடி, சிறுவர் கால்பந்து வார இறுதி விளையாட்டுப் போட்டிகள் குறித்த விபரம்\nநாளிதழ்களில் இன்று: 09-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/11/2017) [Views - 565; Comments - 0]\nஎல்.கே. மேனிலைப் பள்ளியருகிலுள்ள மீன் சந்தைக் கழிவுகள் மழை நீருடன் கலந்து சுகாதாரக் கேடு: நடவடிக்கை கோரி மமக சார்பில் நகராட்சியில் மனு\nநாளிதழ்களில் இன்று: 08-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/11/2017) [Views - 496; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoduvanam.com/tamil/tag/perunguti/", "date_download": "2020-01-28T23:13:53Z", "digest": "sha1:42LGZUX7D3ZBY5C6FBINY7ZHR76WPGMG", "length": 27495, "nlines": 373, "source_domain": "thoduvanam.com", "title": " தொடுவானம் » பெருங்குடி", "raw_content": "\nமதுரை மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ\n'பெருங்குடி' கிராமத்துக்கான புள்ளி விவரம்\n\"தொடுவானம்\" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:\nபசுமாடுகளை கட்டிப்போடாமல் சாலையில் விடுவதினால் விபத்து\nPosted in அனைத்து துறைகள், ஆணையர், மதுரை மாநகராட்சி. on Apr 22nd, 2012 | thoduvanam | |\nஅனுப்புநர்: தன்னார்வலர் மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மதுரை. வணக்கம் ஐயா, மதுரை நகரில்(டவுன் பகுதிகளில்) பசுமாடுகளை உரிமையாளர்கள் அவர்களின் மாட்டுத் தொழுவத்தில் கட்டிப்போடமல் இரவு நேரங்களில் சாலைகளில் விடுகின்றனர் இதனால் வாகனங்களில் வருபவர்களுக்கு விபத்து நேரிடும் அபாயம் ஏற்படலாம். குறிப்பாக தெற்குவாசல் பகுதி மார்கெட் பகுதிகளில் இந்நிலை இருக்கிறது இந்நிலை யை சரி செய்யுமாறு பணிவுடன் ���ேட்டுக் கொள்கிறேகன். தங்கள் உண்மையுள்ள தன்னார்வலர் ‌வாழ்க நம் தேசம்\nமுழு மனுவைப் பார்க்க »\nதந்தையின் சொத்துக்களை அபகரித்து வரும் என் அண்ணனிடமிருந்து தனக்கு சேரவேண்டியை சொத்துக்களை மீட்டுத்தர கேட்டல்\nPosted in அனைத்து துறைகள், வருவாய் கோட்டாட்சியர், மதுரை on Apr 9th, 2012 | thoduvanam | |\nஅனுப்புநர் :ஆர். வீரம்மாள், க-பெ. ராமு, கதவு எண். 1-115, முத்தாலம்மன் கோயில் தெரு, வலையங்குளம், அவனியாபுரம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். என்னுடைய தந்தையின் சொத்து எலியார்பத்தி கிராமத்தில் உள்ளது. எனது தந்தை இறந்துவிட்டார். எனது தந்தைக்கு நானும், எனது அண்ணனும் வாரிசுதாரா்கள். என் தந்தையின் சொத்துக்களை என் அண்ணன் கைவசப்படுத்திக் கொண்டு எனது பங்கை தரமறுக்கிறார். எனது பங்கிற்கு வரும் [...]\nமுழு மனுவைப் பார்க்க »\nபணியிட மாறுதல் வழங்க கேட்டல்\nPosted in அனைத்து துறைகள், நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) on Mar 8th, 2012 | thoduvanam | |\nஅனுப்புநர் :திரு.இரா.தினேஷ்குமார், இளநிலை உதவியாளா், காத்திருப்போர் பட்டியல் மதுரை மாவட்டம், மதுரை-20 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மண்டல ஊரக வளா்ச்சி நிறுவனத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து பணியிட மாறுதலில் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு மாற்றப்பட்டேன். எனது குடும்ப சூழ்நிலை மற்றும் எனது போக்குவரத்து வசதிக்காக உசிலம்பட்டி உதவிக் கோட்டப்பொறியாளா் அலுவலகத்தில் பணியிட மாறுதல் வேண்டி விண்ணப்பம் செய்திருந்தேன். நாளது தேதி வரை எனக்கு உதவி கோட்டப்பொறியாளா் அலுவலகத்திற்கு பணியிட [...]\nமுழு மனுவைப் பார்க்க »\nமதுரை விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பாக\nPosted in அனைத்து துறைகள், தனி வட்டாட்சியர் (நில எடுப்பு) on Feb 17th, 2012 | thoduvanam | |\nஅனுப்புநர்: மகேந்திரவர்மன், பெருங்குடி கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்க்கு விமானங்கள் நேரடியாக இயக்கப்பட வேண்டும் என நான் உட்பட தென் தமிழகத்தைச் சேர்ந்த இலட்சக்கணக்கானோர் பல வருடங்கள��க காத்து கொண்டிருக்கிறோம் சர்வதேச விமானங்கள் சில இத்தருணத்தில் மதுரையிலிருந்து தங்களது சேவைகளை தொடங்க இருந்தாலும், மதுரை மற்றும் நம் மக்களின் எதிர்கால பயண்களை கருத்தில் கொண்டு [...]\nமுழு மனுவைப் பார்க்க »\nஇராஜாக்கூா் பகுதியில் வீடு ஒதுக்கீடு கேட்டல் தொடா்பாக.\nPosted in அனைத்து துறைகள், செயற் பொறியாளர் (குடிசை மாற்று வாரியம்) on Feb 13th, 2012 | thoduvanam | |\nஅனுப்புநர் :திரு.கே.கருப்பசாமி, த-பெ.கூடலிங்கம், 12, வாசுகி தெரு, அவனியாபுரம், மதுரை-12 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை, அவனியாபுரம், 12 வாசுகி தெருவைச் சோ்ந்த திரு.கே.கருப்பசாமி என்பவா் தனக்கு வீடு எதுவும் இல்லையாதலால் தனக்கு இராஜாக்கூா் திட்டப்பகுதியில் வீடு ஒதுக்கக் கேட்டல் தொடா்பாக.\nமுழு மனுவைப் பார்க்க »\nAIG பதிவு மதுரை வடக்கு (3)\nBDO – உசிலம்பட்டி (27)\nBDO – கள்ளிக்குடி (7)\nBDO – கொட்டாம்பட்டி (17)\nBDO – செல்லம்பட்டி (15)\nBDO – சேடப்பட்டி (48)\nBDO – டி.கல்லுப்பட்டி (18)\nBDO – திருப்பரங்குன்றம் (41)\nBDO – திருமங்கலம் (18)\nBDO – மதுரை கிழக்கு (10)\nBDO – வாடிப்பட்டி (10)\nBDO – மதுரை மேற்கு (30)\nEE (பொதுப்பணித்துறை) Electrical (1)\nEE (பொதுப்பணித்துறை) Periyar main (3)\nEE (பொதுப்பணித்துறை) கட்டிடங்கள் (2)\nEE (பொதுப்பணித்துறை)Gundar Div (4)\nEE (மாசு கட்டுப்பாட்டு வாரியம்) (1)\nஆணையர், தொழிலாளர் நலநிதி (4)\nஆணையர், மதுரை மாநகராட்சி. (56)\nஇணை ஆணையர் தொழிலாளர் நலம் (2)\nஇணை இயக்குநர் (கல்லூரிக் கல்வி) (10)\nஇணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) (1)\nஇணை இயக்குநர் (கால்நடை) (1)\nஇணை இயக்குநர் (கைத்தறித் துறை) (3)\nஇணை இயக்குநர் (சுகாதாரம்) (13)\nஇணை இயக்குநர் (தோட்டக்கலை) (1)\nஇணை பதிவாளர் (கூட்டுறவு) (44)\nஉதவி ஆணையர் நில சீர்திருத்தம் (1)\nஉதவி ஆணையர், இந்து அறநிலையம் (4)\nஉதவி இயக்குநர் (Employment) (26)\nஉதவி இயக்குநர் (கலை & பண்பாட்டுத் துறை) (1)\nஉதவி இயக்குநர் (தணிக்கை) (1)\nஉதவி இயக்குநர் (நில அளவை) (2)\nஉதவி இயக்குநர், ஊராட்சிகள் (5)\nஉதவி இயக்குநர், பேரூராட்சிகள் (15)\nகாவல்துறை ஆணையர், மதுரை நகர் (33)\nகாவல்துறை கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம். (57)\nகூடுதல் கண்காணிப்பாளர் (அஞ்சல் துறை) (3)\nகோட்டப் பொறியாளர் (தேசிய நெடுஞ்சாலை) (1)\nகோட்டப் பொறியாளர் (மாநில நெடுஞ்சாலை) – கிராமம் (5)\nகோட்டப் பொறியாளர் (மாநில நெடுஞ்சாலை) – நகரம் (15)\nசெயற் பொறியாளர் – மின்சாரம் – கிராமம் (19)\nசெயற் பொறியாளர் – மின்சாரம் – நகரம் (10)\nசெயற் பொறியாளர் (குடிசை மாற்று வாரியம்) (9)\nதனி வட்டாட்சியர் (நில எடுப்பு) (2)\nதனி வட்டாட்சியர், ஆதிதிராவிடர் நலம்-2, மதுரை. (2)\nதனி வட்டாட்சியர், இலங்கை அகதிகள் (1)\nதனித் துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) (1)\nதிட்ட அலுவலர் ஐசிடிஎஸ் (6)\nதிட்ட அலுவலர், மகளிர் திட்டம் (5)\nதிட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (9)\nதுணை இயக்குநர் (கனிமம்) (9)\nதுணை மேலாளர் டாஸ்மாக் (12)\nதுணை மேலாளர், தாட்கோ. (4)\nநேர்முக உதவியாளர் (கணக்கு) (10)\nநேர்முக உதவியாளர் (சத்துணவு) (39)\nநேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) (1)\nநேர்முக உதவியாளர் (விவசாயம்) (2)\nநோ்முக உதவியாளர் (நிலம்) (11)\nபொது மேலாளர் ஆவின் (6)\nமண்டல மேலாளர் – SBI (1)\nமாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் (29)\nமாவட்ட ஆரம்ப கல்வித்துறை அலுவலர், மதுரை. (1)\nமாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுதுறை அலுவலர், மதுரை. (5)\nமாவட்ட கருவூல அலுவலர், மதுரை. (5)\nமாவட்ட சமூக நல அலுவலர் (5)\nமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் (24)\nமாவட்ட மேலாளர் (வங்கிகள்) (1)\nமாவட்ட வன அலுவலர் (3)\nமாவட்ட வன அலுவலர் – SF (5)\nமாவட்ட வழங்கல் அலுவலர் (116)\nமாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் (1)\nமுதன்மை கல்வித் துறை அலுவலர் (14)\nமுதன்மை கல்வித் துறை அலுவலர்(SSA) (3)\nமுதுநிலை மண்டல மேலாளர் (TNCSC) (1)\nமுதுநிலை மண்டல மேலாளர் (த.நா.நு.பொ.வா.கழகம்) (1)\nமுதுநிலை மண்டல மேலாளர்(TNCSC) (7)\nமேலாண் இயக்குநர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம். (41)\nவட்ட வழங்கல் அலுவலர் (கு.பொ.) – உசிலம்பட்டி (2)\nவட்ட வழங்கல் அலுவலர் (கு.பொ.) – பேரையூர் (3)\nவட்ட வழங்கல் அலுவலர் (கு.பொ.) – மேலூர் (2)\nவட்ட வழங்கல் அலுவலர் (கு.பொ.) – வாடிப்பட்டி (1)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) உசிலம்பட்டி (156)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) திருமங்கலம் (27)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) பேரையுர் (158)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) மதுரை தெற்கு (341)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) மதுரை வடக்கு (137)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) மேலூர் (22)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) வாடிப்பட்டி (53)\nவட்டாட்சியர், மதுரை தெற்கு. (94)\nவட்டாட்சியர், மதுரை வடக்கு (77)\nவட்டார போக்குவரத்து அலுவலர் – மதுரை தெற்கு (2)\nவட்டார போக்குவரத்து அலுவலர் – மதுரை வடக்கு (1)\nவருவாய் கோட்டாட்சியர், உசிலம்பட்டி (6)\nவருவாய் கோட்டாட்சியர், மதுரை (13)\nபார்வை குறையற்றோர் அடையாள அட்டை வேண்டுதல்\nவேலை வாய்ப்பு பற்றி தங்களது பதில் வேண்டுதல் தொடா்பாக\n© 2020 தொடுவானம் |\nஎம் வலைவழங்கி நிறுவனம்: WWW.RUPEESHOST.COM | \"MistyLook\" வார்ப்புரு: சதீஷ் பாலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/04/3-2014.html", "date_download": "2020-01-29T00:14:15Z", "digest": "sha1:GGYOSDIWRXOSPZ4X2FMT6MZJIUHJELCA", "length": 10109, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "3-ஏப்ரல்-2014 கீச்சுகள்", "raw_content": "\nகுறும்பு விவேக் © @kurumbuvivek\nமரம் வைப்பவனுக்கு கூலி இல்லை ,வெட்டுபவனுக்கே கூலி .. வைப்பவனுக்கும் கூலி என்று சொல்லிப் பாருங்கள், உலகம் பசுமையாய் இருக்கும்..\nஉதவி செய்ய நிறைய பேர் இருந்தாலும் அது சரியான நபர்களுக்கு போய் சேருவதில் தான் சிக்கல். ரீ டிவிட் ப்ளீஸ். http://t.co/TttwonFDyH\nஇந்தப் படத்துல இருக்கறத படிக்க முடிஞ்சவங்க ஒரு RT பண்ணிடுங்க.\nபுதிதாக ஒரு ஆணிடம் பேசும்போது பெண் பல விதிகளுடம் ஆரம்பித்து ஒவ்வொன்றாக உடைக்கிறாள். ஆண் முதலிலேயே ஜென் நிலையில் ஆரம்பிக்கிறான்.\nகுளித்தலையில் 300 லாரிகள் காவிரித் தாயை கற்பழித்துக்கொண்டிருக்கின்றன. அதற்கு அரசாங்கம் விளக்குப்பிடிக்கிறது\nகோபத்தில் வார்த்தைகளை விடாதீர்கள்.திரும்ப பெற முடியாது.நாலு அறை விட்டுகொள்ளுங்கள்.திரும்ப பெறலாம்.\nஅவசர உதவி ரத்தம் :- A B பாஸிட்டிவ் ஒரு யூனிட் இடம்:- அரசு பொது மருத்துவமனை, சென்ட்ரல். தொடர்புக்கு :- விடியல். 99529 46997.\nகண் இமைக்கும் நேரத்திற்குள் உலகின் ஏதோ ஒரு மூலையில் வசிப்பவருடன் கூட பேசிவிட முடிகிறது பக்கத்துவீட்டு மனிதர்களுடன்தான் பேச முடிவதில்லை.\nஇப்போ வாய் கிழிய பேசினாலும் எலெக்சனுக்கு பிறகு, ஜெ மோடியுடனும், கலைஞர் காங்கிரசிலும், கேப்டன் மெண்டல் ஆசுபத்திரியிலும் போயி சேர்வதுதான் விதி\n1 + RT @KarthickTamizh1: \"ஒவ்வொரு குழந்தையும் புதிய புத்தகங்கள் ஆனால் பெற்றோர்களோ ஜெராக்ஸ் படிவங்களையே விரும்புகின்றனர்\"\nஅவமானங்களையும் மறக்கக்கூடாது. அவமானப்படுத்தியவர்களையும் மறக்கக்கூடாது.\nமனசை விட மோசமான குப்பைத்தொட்டி உலகிலேயே இருக்க முடியாது.\nபணக்காரத்தனம் என்பது ஆசையாய் வளர்க்கும் நாயை இரவில் ஏசி ரூமில் தூங்கவைத்துவிட்டு காவலுக்கு வீட்டு வாசல்ல செக்யூரிடியைப் போடுறது:-/\nடேபிள் மேட்டவிட இது நல்ல பலன் தருது முன்னாடி நான் 85 கிலோ இப்ப 65 தான் 2 மாதத்தில் சிக்ஸ் பேக் No equipment No Money http://t.co/5rpNY43rMl\nநம்ம யார ஆதரிக்கனும் எதிர்க்கனும்னு தீர்மானிக்க துடிக்குறாங்க.. வேணா பாஸ்வேர்டு தர்றேன் நீங்களே ���்விட்டிக்கங்களேன் ;-))\nவெஸ்ட் இண்டிஸ்க்கு கெயில்னா, இந்தியாவுக்கு வெயில். #அடிக்கிற அடில சும்மா மண்டை காய்ஞ்சிடுது.\nஅஜித் அடுத்த அரவிந்த்சாமி & ஆர்யா அடுத அஜித்துனு சொன்னங்க ரெண்டு பேரும் அஜித் படத்தில் நடிக்க பெருமைபடுற அளவுக்கு #தலையின் பிரமாண்ட வளர்ச்சி\nகரண்ட் ஷாக் அடிச்சி செத்த்வனும் இருக்கான் கரண்ட் ஷாக் கொடுத்து பொழைச்சவனும் இருக்கான்\nகுழியில் தள்ளி விடுபவன் எதிரி; கோபுர உச்சிக்கு அழைத்துச்சென்று அதே குழியில் தள்ளிவிடுபவன் துரோகி\nகடவுள் உருவாக்குன உயிர்களா விட மனிதன் உருவாக்குன உயிர் இல்லா பணத்துக்கு தான் மதிப்பு அதிகம் ... அப்டினா யாரு கடவுள்.. இத சொன்னா நம்மள :((\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/ulkuthu-movie-audio-launch-stills/", "date_download": "2020-01-28T22:14:30Z", "digest": "sha1:3WFTWAFVKC37SSVGTSRPOMXOSZZFBB6W", "length": 5052, "nlines": 73, "source_domain": "www.heronewsonline.com", "title": "Ulkuthu Movie Audio Launch Stills – heronewsonline.com", "raw_content": "\n← “முகேஷ் அம்பானியின் ஆலோசகர் ‘சதுரங்க வேட்டை’ நட்டியாக இருக்குமோ”\nஅதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்\nசவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம்: கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்\n”லிங்கா’ படக்கதை வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு\nரூ.10 லட்சம் பட்ஜெட்டில் தயாரான ‘டே நைட்’ திரைப்படம்\n“முதல்வர் எடப்பாடி பழனிசாமி எந்த பந்து போட்டாலும் அடிக்கிறார்”: இயக்குனர் அமீர் புகழாரம்\n’மாயநதி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”தற்காப்பு கலை எனக்கு நிஜ வாழ்க்கையில் தைரியத்தை கொடுத்தது\n’அதோ அந்த பறவை போல’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\n”பொய் பேசிய ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும்”: திராவிடர் விடுதலை கழகம் வலியுறுத்தல்\nதமிழரின் ’ஏறுதழுவுதல்’ வரலாற்றுக்கு மதச்சாயம் பூசும் அயோக்கிய பாஜக\nவிஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் இரண்டாம் பார்வை வெளியீடு\nபொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்திருக்கும் தனுஷின் ’பட்டாஸ்’ படத்தில்…\n‘துக்ளக்’ விழாவில் பொய் பேசிய ரஜினி: உண்மையில் பெரியார் பேரணியில் நடந்தது என்ன\n‘அசுரன்’ வெற்றி விழாவில் புதிய நிகழ்ச்சி தொகுப்பாளர் அறிமுகம்\n”வெற்றி என் பக்கத்திலேயே தான் இருக்கு நான் வெற்றி மாறனை சொன்னேன் நான் வெற்றி மாறனை சொன்னேன்\nதனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக���கிய ‘அசுரன்’ படத்தின் 100-வது நாள் விழாவில்…\n“முகேஷ் அம்பானியின் ஆலோசகர் ‘சதுரங்க வேட்டை’ நட்டியாக இருக்குமோ”\nஇந்திய தொலைதொடர்பு துறையை ஒட்டுமொத்தமாக கபளீகரம் செய்யும் நோக்கத்தில், சாமானிய மக்களின் ஆசையை தூண்டிவிட்டு அவர்களை கவர்ந்திழுக்கும் வகையில், ‘ஜியோ 4ஜி’ என்ற மிகப் பெரிய கவர்ச்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?tag=hhr", "date_download": "2020-01-29T00:15:39Z", "digest": "sha1:QX2OXWGDS6VS2Q6CW3PYYR2IX2QILTU5", "length": 6063, "nlines": 114, "source_domain": "www.nillanthan.net", "title": "HHR | நிலாந்தன்", "raw_content": "\nவடமாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா\n“பன்னாட்டு சட்ட நிபுணர்களையும் நீதிபதிகளையும் வரவழைத்து வட மாகாண சபையே போர்க்குற்ற விசாரணையை நடாத்த முடியுமா என்று ஆராயுங்கள். சட்ட ஏற்பாடுகள் அதற்கு இடம் கொடுக்குமா என்று ஆராயுங்கள். சட்ட ஏற்பாடுகள் அதற்கு இடம் கொடுக்குமா என்பதைக் கண்டறியுங்கள். எமது மக்கள் நீதி பெற வேண்டுமானால் இதுவே ஒரே வழி” இவ்வாறு கூறியிருக்கிறார் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன். மன்னார் வட்டக்கண்டல் படுகொலை நினைவு நிகழ்வில் கடந்த…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nவடமாகாண சபைத் தேர்தல்: யாருக்கு நன்மை யாருக்குத் தீமைJune 23, 2013\nமூன்றாவது அம்பயர்March 17, 2013\nசுதந்திரத்தின் அளவு: வவுனியா-கேப்பாபுலவு-புதுக்குடியிருப்பு- எழுக தமிழ்February 19, 2017\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nவடக்கு – கிழக்கு இணைப்பு: இராஜதந்திரப் போரின் தோல்வியா\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்���லைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?cat=11&paged=2", "date_download": "2020-01-29T00:11:37Z", "digest": "sha1:NIHV7LIW2VZ274VH5P6F3JWRZ5BBBY4H", "length": 14702, "nlines": 78, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | தென் மாகாணம்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nசஹ்ரானுடன் தேரீர் அருந்தியோரும் விசாரிக்கப்பட்டுள்ளனர்: பிரதமர் தகவல்\nபயங்கரவாதத் தாக்குதல் நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரான் ஹாஷிமுடைய சகாக்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இதனைக் கூறினார். பொலிஸார் மற்றும் புலனாய்வுத்துறையினரின் அறிக்கைகளின் பிரகாரம், சஹரானின் சகாக்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் பலர்\nதந்தையை வைத்து அரசியல் செய்ய முடியாது: ரவி; வங்கி கொள்ளை அடித்தவர்கள் வீராய்ப்பு பேசுகின்றனர்: சஜித்\n“எவரும் தந்தையை வைத்து அரசியல் செய்ய முடியாது. அந்தக் காலம் மலையேறிவிட்டது” என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறித்து, அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்த கருத்து, மேற்படி இருவருக்குமிடையில் பாரிய மோதலை உருவாக்கியுள்ளது. அமைச்சர் ரவி கருணாநாயக்க – மட்டக்களப்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசியபோதே, சஜித்\nதென் மாகாண சபை இன்று கலைகிறது: வர்த்தமானி அறிவித்தலில் ஆளுநர் கையொப்பம்\nதென் மாகாண சபை இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் கலைகிறது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலில் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் இன்று கையொப்பமிட்டார் ஏற்னவே கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலம் 2017 ஆம் ஆண்டு நிறைவடைந்துள்ளன. வட மேல் மற்றும் வடமாகாண சபையின் பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாத்தில்\n16 வயது பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், தென் மாகாண சபை உறுப்பினர் கைது\nதென் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினரான ‘ரத்தரன்’ என அழைக்கப்படும் கிரிஷாந்த புஷ்பகுமார என்பவரை, சிறுவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு ஒன்றின் அடிப்படையில், அக்மீமன பொலிஸார் கைது செய்துள்ளனர். தனது சட்டத்தரணி ஊடாக, இன்று வியாழக்கிழமை காலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த போதே, மேற்படி நபரை கைது செய்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nஉள்ளுராட்சி மன்றங்களுக்கு, திண்மக் கழிவகற்றும் இயந்திரங்கள் வழங்கி வைப்பு\n– அகமட் எஸ். முகைடீன் –திண்மக் கழிவு முகாமைத்துவத்தை துரிதப்படுத்துவதற்கான இயந்திர தொகுதிகள் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலியில் நடைபெற்றது.பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நகிழ்வில் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர\nதேசிய அரசாங்கம் உருவாக்கும் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்: டலஸ்\nதேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காக, அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு எதிராக, சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். நாளைய தினம் கூடவுள்ள எதிர்க்கட்சி குழுக் கூட்டத்தில் இந்த விடயம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென்றும் அவர் கூறியுள்ளார். வெலிகம பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு பேசிய போதே,\nதிருமண பந்தத்தில் இணைந்தார் ரோஹித\nமஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் திருமணம் இன்று வியாழக்கிழமை தங்காலை வீரகெட்டியவில் நடைபெற்றது. தனது காதலி டட்யானாவை அவர் இன்று கரம்பிடித்தார். இந்த திருமண நிகழ்வு பெரிய ஆடம்பரமின்றி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. மஹிந்த ராஜபக்ஷவின் மூன்று ஆண் பிள்ளைகளில், ரோஹித கடைசி மகனாவார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கபூர் சென்றுள்ளமையினால், நேற்றைய தினம் அவர் மணமக்களைச்\nதிருகோணமலையிலிருந்து, சர்வமதத் தலைவர்கள் காலிக்கு விஜயம்\n– ஹஸ்பர் ஏ ஹலீம் – சமய நல்லிண���்கத்தை ஏற்படுத்தும் வகையில் திருகோணணலை மாவட்டத்தைச் சேர்ந்த சர்வ மதத் தலைவர்கள், காலி மாவட்டத்துக்கு இன்று செவ்வாய்கிழமை பயணமொன்றினை மேற்கொண்டுள்ளனர். திருகோணமலை மாவட்ட எகட் கரித்தாஸ் நிறுவனம், இதற்கான ஏற்பாட்டினை செய்துள்ளது. சமாதானம், நல்லிணக்கம், புரிந்துனர்வு மற்றும் பரஸ்பரம் உள்ளிட்ட விடயங்களை மூவின சமூகத்துக்கும் இடையில் கொண்டு\nநாலக சில்வாவை முறையாக விசாரித்தால், திகன கலவர சூத்திரதாரி வெளியாவார்: நாமல் தெரிவிப்பு\nபிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை முறையாக விசாரணை செய்தால், திகன கலவரத்தின் சூத்திரதாரி வெளியே வருவார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார். அங்கு மேலும் தெரிவிக்கையில்; “ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்களை சிறையில் அடைத்து வழக்குகளை விசாரணை\nஅஞ்சலி செலுத்தச் சென்ற இடத்தில், மைத்திரி – மஹிந்த சந்திப்பு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதர் சந்ர ராஜபக்ஷவின் உடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினார். ஹம்பாந்தோட்ட மெதமுலானவில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி சிறிசேன அங்கு சென்ற போது, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றனர். இதன்போது, ஜனாதிபதி\nஇலங்கையிலும் கொரனோ வைரஸ்: சீனர்களுக்கு உடனடி வீசா முறை ரத்து\n20 லட்சம் உயிர்களை கொன்ற இடம்: ‘ஆஷ்விச்’ நினைவு நாள் இன்று\nமுல்லைத்தீவு மக்களுக்கு உதவ முன்வந்த போது, அரசியல் நோக்கங்கள் எம்மிடம் இருக்கவில்லை: றிசாட் பதியுதீன்\nமஹிந்த குருணாகல் மாவட்டத்தில் களமிறங்குவார்\nPuthithu | உண்மையின் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/494867", "date_download": "2020-01-28T23:21:13Z", "digest": "sha1:IUOK5J2NPGZP7EZH4VINJBMF54JC6F47", "length": 2431, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மார்ச் 8\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மார்ச் 8\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:06, 14 மார்ச் 2010 இல் நிலவும் திருத்தம்\n24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n19:07, 12 மார்ச் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: mn:3 сарын 8)\n08:06, 14 மார்ச் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: ckb:٨ی ئازار)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/tolllilil-nerukkttiyll-tolllilukkee/", "date_download": "2020-01-28T22:22:11Z", "digest": "sha1:J6NVAESPQLNCNNKKDP56MLCIGBKDWPFU", "length": 7217, "nlines": 78, "source_domain": "tamilthiratti.com", "title": "தொழிலில் நெருக்கடியல்ல... தொழிலுக்கே - Tamil Thiratti", "raw_content": "\nரோல்ஸ்-ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 8.2 கோடி..\n2020 மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்.\nடிவிஎஸ் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1.15 லட்சத்தில் அறிமுகம்… பஜாஜ் சேத்தக், ஏத்தர் ஸ்கூட்டர்களுக்கு கடும் போட்டி..\nரூ. 8.31 லட்சம் ஆரம்ப விலையில் புதிய BS6 Maruti Suzuki Ciaz கார் விற்பனைக்கு அறிமுகம்..\n’ -புத்தம்புதிய ‘காம இச்சை’க் கதை\nதமிழில் ‘நீட்’ எழுதி மருத்துவம் கற்கும் மாணவர்கள்\nதமிழில் குரூப் -1 தேர்வு எழுதி D.S.P ஆகும் கிராமத்துப் பெண்\nபுதிய BS6 TVS Star City+ பைக் விற்பனைக்கு அறிமுகம்..… விலை ரூ.62,034 மட்டுமே…\nபிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்ட Tata Tiago, Tigor, Nexon Facelifts கார்கள் விற்பனைக்கு அறிமுகம்..\nஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் அதிரடியான விலையில் விற்பனைக்கு அறிமுகமான MG ZS Electric SUV கார்…\nதொழிலில் நெருக்கடியல்ல… தொழிலுக்கே suransukumaran.blogspot.com\nஎந்தவொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் வாங்கும் சக்தியே ஆதாரமாகும். இன்று நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள தொழில்துறை நெருக்கடிக்கு மிக முக்கியமான காரணமாக இது மாறியுள்ளது.\nநாட்டின் வளர்ச்சியில் மக்களுடைய பங்களிப்பு வாங்கும் சக்தி உயர்வின் மூலமாகவே சாத்தியமாகும்.\nஆனால், மத்திய பாஜக அரசு அதற்கு தலைகீழான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.\nஅதனுடைய வெளிப்பாடுதான் இன்றைக்கு நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் கடும் நெருக்கடியை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது.\nநாட்டு மக்களின் நுகர்வு ஐந்தில் மூன்று பங்காக தற்சமயம் சுருங்கியுள்ளது. இதனால் பொருட்கள் உற்பத்தியாகியும் வாங்க இயலாத நிலை உருவாகியுள்ளது.\nதமிழில் ‘நீட்’ எழுதி மருத்துவம் கற்கும் மாணவர்கள்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nரோல்ஸ்-ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 8.2 கோடி..\n2020 மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்.\nரோல்ஸ்-ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 8.2 கோடி..\n2020 மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்.\nடிவிஎஸ் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1.15 லட்சத்தில் அறிமுகம்… பஜாஜ் சேத்தக்,... autonews360.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/fitness/2019/08/06114957/1254833/abs-reduce-exercises.vpf", "date_download": "2020-01-28T22:56:40Z", "digest": "sha1:U55IA2PSKTVDH4CG6GRIHBW7EFRMIGWX", "length": 18867, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "தினமும் இந்த உடற்பயிற்சிகளை செய்தால் எந்த வயதிலும் தொப்பை வராது || abs reduce exercises", "raw_content": "\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதினமும் இந்த உடற்பயிற்சிகளை செய்தால் எந்த வயதிலும் தொப்பை வராது\nதினமும் உணவு கட்டுப்பாட்டுடன் சில உடற்பயிற்சிகளை செய்து வந்தால் எந்த வயதிலும் தொப்பையே வராது.\nதினமும் உணவு கட்டுப்பாட்டுடன் சில உடற்பயிற்சிகளை செய்து வந்தால் எந்த வயதிலும் தொப்பையே வராது.\nஆணுக்கோ, பெண்ணுக்கோ தொந்தி வைத்துவிட்டால் அதைக் குறைப்பது கூடாத காரியம் என்று அனேகர் நினைக்கிறார்கள். அது தவறு, அயராத உடற்பயிற்சி, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, உணவுக் கட்டுப்பாடு, வல்லுநர்களின் ஆலோசனை இவற்றால் தொந்தியைக் குறைக்க முடியும்.\nஉடற்பயிற்சி, வயதிற்குத் தகுந்தபடி மாற்ற வேண்டும். தவிர, ஒரு நாளும்பயிற்சியை விட்டுவிடக்கூடாது. வயிற்றுக்கென்று பயிற்சிகள் செய்தால் வயிறு குறைந்து விடும் என்று பலர் தவறாக நினைக்கிறார்கள். முழு உடம்புக்கும் பல பயிற்சி களையும் செய்து வயிற்றுக்கும் விசே பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.\nஎவ்வளவு அதிகஎடை இருக்கிறீர்கள் என்று கணக்கிட்டு அந்த எடையைக் குறைப்பதற்கான பயிற்சிகளைத் தீவிரமாகச் செய்ய வேண்டும்.\nl. Power Walking பவர் வாக்கிங் 35 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே இதைச் செய்யலாம். ஒவ்வொரு கையிலும் ஒரு பவுண்டு எடையை வைத்து கையை நீட்டி வேகமாக நடத்தல்.\n3. படிகளில் ஏறி இறங்குதல்\n4. ஜாக்கிங் அல்லது மெதுவாக ஒடுதல்\n5. லெக் ரெய்ல் - தினசரி படுத்துக்கொண்டு கால்களை 90 டிகிரிக்கு இடுப்பிலிருந்து உயர்த்தி மெதுவாகத் தரைக்குக் கால்களை இறக்கும் பயிற்சி 10 தடவையாக 5 செட்டுகள் செய்ய வேண்டும்.\n6. கிரஞ்சஸ் (Crunches) கால்களை நீட்டிப் படுத்துக்கொண்டு கால் மூட்டுகள் மடங்காமல் யாரையாவது பிடிக்க வைத்து இடுப்பிலிருந்து பின்மேல் உடம்பைத் தரையிலிருந்து மேலே கொண்டு வருவது, பின் தரையில் படுப்பது.\n7. குட்மார்னிங் பயிற்சி நேராக நின்று இடுப்பில் கைகளை வைத்துக் குனிந்து நிமிர்வது.\n8. சைட் பெண்ட்ஸ்(Side Bends) : டம்பெல்களை இரு கைகளில் பிடித்துக்கொண்டு நின்று இரு பக்கங்களிலும் சரிந்து நிமிர்வது\n9. குனிந்து முழு உடலையும் வளைத்துத் தரையைத் தொட முயற்ச்சிப்பது.(Toe Touching)\nஸ்டெப்பர் பயிற்சிகள், Twister இல் பயிற்சிகள், உட்கார்ந்து எழும்பும் பயிற்சி – Free Squats செய்யலாம்.\nகாலையில் வெறும் வயிற்றில் இருக்கும்போது வயிற்றை உள்ளிழுத்து இழுக்க முயற்சி செய்து மெதுவாக மூச்சுவிட வேண்டும்.\nHorizontal Bar இல் தொங்கிக் கொண்டு காலை 45 டிகிரிக்குத் தூக்குவது. அதிகாலையில் தண்ணிரில் சிறிது தேன் கலந்து அருந்தலாம். இனிப்பு வகைகள், கொழுப்புச் சத்துள்ள உணவுகள், எண்ணெய், நெய் தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம். உட்கொள்ளும் உணவின் கலோரி அளவுகளைக் குறைத்து உடற்பயிற்சி மூலம் எரிக்கும் கலோரிகளைக் கூட்ட வேண்டும். மனம் தளராது தினமும் 1 மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். அப்டமன் வைப்ரேட்டர் மூலம் வயிற்றுக்கு மசாஜ் கொடுக்கலாம். எண்ணெய் பூசி வயிற்றுப் பகுதியைத் தேய்த்து மாலிஷ் செய்யலாம்.\nநீங்களே உங்கள் வயிற்றை உள்ளுக்கு இழுக்க முயற்சி செய்து கைகளை வைத்து உரசி மசாஜ் செய்யலாம். எல்லா வயிற்று பயிற்சிகளும் தினமும் செய்ய வேண்டும்.\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்- ஆஸி.யை துவம்சம் செய்து அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nமு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதல்வர்\nஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க நடவடிக்கை- அமைச்சர்கள் குழு ஆலோசனை\nசென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- பிப்.1-ந்தேதி தீர்ப்பு\nநிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது நாளை தீர்ப்பு\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழ���, சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு - தமிழக அரசு\nபோக்குவரத்து துறையின் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்\nஇந்த உடற்பயிற்சிகள் உங்கள் கால்களை மெலிதாக்க உதவும்\nமாணவர்களின் முதுகு, கழுத்து வலியை குணமாக்கும் ஆசனம்\nமாணவர்களின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் ஆசனம்\nபெண்களின் பின்பக்க சதையை குறைக்கும் உடற்பயிற்சி\nஇந்த உடற்பயிற்சிகள் உங்கள் கால்களை மெலிதாக்க உதவும்\nபெண்களின் பின்பக்க சதையை குறைக்கும் உடற்பயிற்சி\nபெண்களே ஒரே மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யாதீங்க\nஅதிகாலையில் உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nபுஸ் அப் பயிற்சி ஏன் செய்ய வேண்டும்\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/zifol-xt-p37133108", "date_download": "2020-01-28T23:17:47Z", "digest": "sha1:W2HMWBOEDIIUOYXXVNJ45DWZ3QHVZMEZ", "length": 15434, "nlines": 245, "source_domain": "www.myupchar.com", "title": "Zifol Xt in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அ���ிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஇந்த Zifol Xt பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Zifol Xt பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Zifol Xt-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Zifol Xt-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Zifol Xt-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Zifol Xt-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Zifol Xt-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Zifol Xt எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Zifol Xt உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Zifol Xt உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Zifol Xt எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Zifol Xt -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Zifol Xt -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nZifol Xt -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Zifol Xt -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/62930-this-gujarat-man-had-a-lavish-wedding-but-no-bride.html", "date_download": "2020-01-28T23:33:06Z", "digest": "sha1:UAOZJDBYRVXQQ7NRRAMOJB5MBNMQNBM7", "length": 11533, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "மனவளர்ச்சி குன்றிய மகனுக்கு திருமணம் செய்து வைத்து மகிழ்வித்த தந்தை | This Gujarat man had a lavish wedding, but no bride!", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு ��ிதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nமனவளர்ச்சி குன்றிய மகனுக்கு திருமணம் செய்து வைத்து மகிழ்வித்த தந்தை\nகுஜராத் மாநிலத்தில் மனவளர்ச்சி குறைபாடுள்ள மகனுக்கு மணமகளே இல்லாமல் திருமணம் செய்து வைத்து மகனின் ஆசையை தந்தை பூர்த்தி செய்தார்.\nகுஜராத் மாநிலம் ஹிம்மத்நகர் பகுதியில் வசித்து வருபவர் விஷ்ணு பேரட். இவருடைய 27 வயது மகன் அஜய் பேரட். சிறு வயதிலேயே தன் தாயை பறிகொடுத்த இவர் மனவளர்ச்சி குறைபாடுள்ளவராகவே வளர்ந்தார்.\nதிருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்ளும் அஜய் பேரட் தனக்கும் திருமணம் செய்து வைக்கும்படி தந்தையிடம் கேட்டுள்ளார். ஆனால் தனது மகனின் நிலையை நினைத்த அவனின் தந்தை மணமகளே இல்லாமல் மகனுக்கு அவன் விருப்பப்படி திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.\nஇதையடுத்து திருமண நாள் முடிவு செய்யப்பட்டு உறவினர்கள் வரவழைக்கப்பட்டனர். அதன்படி உறவினர்கள் வந்தவுடன் குஜராத்தி முறைப்படி மணமகனுக்கு திருமணத்திற்கு முந்தைய நாள் மெகந்தி வைக்கப்பட்டு, இசை நிகழ்ச்சிகள் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.\nஇதையடுத்து அடுத்த நாள் மணமகனுக்கு தங்க நிற செர்வாணி உடை அணவிக்கப்பட்டு, கழுத்தில் மாலையோடு 200 உறவினர்கள் புடை சூழ குதிரையில் அஜய் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். பின்னர் உறவினர்கள் உள்பட 800 பேருக்கு தடபுடலாக விருந்து பறிமாறப்பட்டது. இதையடுத்து மகனின் ஆசையை நிறைவேற்றிய தந்தை ஆனந்த கண்ணீர் வடித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஃபனி புயல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு\nஐபிஎல்: சென்னையை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை அணி\nபடகு சவாரியின் போது விபத்து: பெண் உயிரிழப்பு\nதிணறிய மும்பை அணி: சென்னைக்கு 150 ரன்கள் வெற்றி இலக்கு\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. 2வது மன��விக்கு சொத்தில் பங்குண்டா\n6. இயற்கை உபாதைக்காக சென்ற இளம் பெண் கடத்தல்.. 2 நாட்களாக அடைத்து வைத்து..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாலியல் பலாத்காரம் செய்தால் உடனே திருமணம்.. விரைவில் புதிய சட்டம்\n2வது திருமணம் செய்த பெண்ணுக்கு தொந்தரவு.. முதல் கணவர் கொலை.. 2ஆவது கணவருக்கு சிறை..\nவேலை பார்க்கும் ஊரில் ஒரு மனைவி.. சொந்த ஊரில் ஒரு மனைவி.. சிக்கிய கல்யாண மன்னன்..\nசென்னையில் கல்லூரி மாணவி கடத்தல் ஒரு தலைக் காதலால் விபரீதம்\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. 2வது மனைவிக்கு சொத்தில் பங்குண்டா\n6. இயற்கை உபாதைக்காக சென்ற இளம் பெண் கடத்தல்.. 2 நாட்களாக அடைத்து வைத்து..\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/football/50357-without-messi-balon-d-or-loses-its-value-del-bosque.html", "date_download": "2020-01-29T00:01:59Z", "digest": "sha1:7CV5ZECONWLTMWI7YTJTJPQXN5S7ZPNA", "length": 13282, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "மெஸ்ஸி இல்லாதது பலோன் டி'ஓர் விருதுக்கு தான் கேவலம் | Without Messi, Balon D'or loses its value: Del Bosque", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n\"மெஸ்ஸி இல்லாதது பலோன் டி'ஓர் விருதுக்கு தான் கேவலம்\"\nஉலகின் சிறந்த கால்பந்து வீரராக கருதப்படும் லியோனல் மெஸ்ஸி, 2018 பலோன் டி'ஓர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படாதது, அந்த விருதுக்கு தான் கேவலம், என முன்னாள் ஸ்பெயின் தேசிய அணியின் பயிற்சியாளர் விசென்டே டெல் பாஸ்க் தெரிவித்துள்ளார்.\nகால்பந்து உலகின் மன்னனாக கருதப்படும் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, பார்சிலோனா க்ளப் அணிக்காக விளையாடி வருகிறார். 2009ம் ஆண்டுக்கு பின், கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ���ெஸ்ஸி சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் பாலோன் டி'ஓர் விருதை பெற்றுள்ளார். 5 முறை பார்சிலோனா அணியின் எதிரி அணியான ரியல் மாட்ரிட்டின் ரொனால்டோ பெற்றுள்ளார். பிரென்ச் கால்பந்து கழகம், சர்வதேச அளவில் உள்ள விளையாட்டு பத்திரிகையாளர்கள், கால்பந்து அணிகளின் கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் நடத்தும் கருத்துக்கணிப்பின் படி, ஒவ்வொரு ஆண்டின் சிறந்த வீரர் யார் என தேர்வு செய்து பலோன் டி'ஓர் விருதை வழங்கி வருகிறது.\n2008ம் ஆண்டுக்கு பின், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரருக்கான 3 பேர் அடங்கிய இறுதி பட்டியலில் மெஸ்ஸியின் பெயர் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு, விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட டாப் 3 வீரர்களில் மெஸ்ஸியின் பெயர் இல்லை. இந்த ஆண்டு இதுவரை அவர் விளையாடியுள்ள 49 போட்டிகளில் 45 கோல்கள் அடித்து, 22 முறை சக வீரர்கள் கோல் அடிக்க மெஸ்ஸி உதவியுள்ளார். சிறந்த வீரராக அதிக போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் மெஸ்ஸி தான். ஆனால், இறுதி பட்டியலில், உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் நாட்டு வீரர்கள் வரானே, ம்பாப்பே மற்றும் குரேஷிய வீரர் மாட்ரிச் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஉலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கு சென்ற இரண்டு அணி வீரர்களை மட்டும் தேர்ந்தெடுத்து விட்டு, ஆண்டு முழுக்க சிறப்பாக விளையாடி அதிகபட்ச கோல்கள் அடித்துள்ள மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இந்த பட்டியலில் இடம் பெறாததது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.\nஇதுகுறித்து ஸ்பெயின் நாட்டின் பயிற்சியாளராக 2010ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற விசென்டே டெல் பாஸ்க் பேசியபோது, \"மெஸ்ஸி இல்லாதது பலோன் டி'ஓர் விருதுக்கு தான் கேவலம். விருதை அவர் வெல்லாமல் போயிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், சிறந்த 3 வீரர்கள் பட்டியலில் கூட இல்லாதது மிகவும் அதிர்ச்சிகரமான சந்தேகத்திற்குரிய விஷயமாக உள்ளது\" என வருத்தம் தெரிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமாஸ் காட்டிய முரளி விஜய்: ஒரே ஓவரில் 26 ரன்கள் எடுத்து அசத்தல் சதம்\nடென்னிஸிலும் சாம்பியன் பட்டம் வென்றார் தோனி\nரமேஷ் பவாரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படாது: பிசிசிஐ\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. 2வது மனைவிக்கு சொத்தில் பங்குண்டா\n7. முதியோர்களுக்கு மாதம் 1000 ரூபாய்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஊடகங்களில் என்னைப் பற்றி பல பொய்கள்: மெஸ்ஸி\nஅடுத்த மெஸ்ஸி ஆக வேண்டுமா இந்தியாவிற்கு வருகிறது ஸ்பானிஷ் கால்பந்து\nகாயம் காரணமாக அர்ஜென்டினாவில் இருந்து மெஸ்ஸி விலகல்\nஎதிரணி ரசிகர்களையே மெய்சிலிர்க்க வைத்த மெஸ்ஸி\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. 2வது மனைவிக்கு சொத்தில் பங்குண்டா\n7. முதியோர்களுக்கு மாதம் 1000 ரூபாய்\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valluvantamil.org/index.php/our-school/classes/level-3/", "date_download": "2020-01-28T22:32:20Z", "digest": "sha1:ZD3ZREO4RG3GK4ZWHWEUG6KPDVZC4KPK", "length": 7260, "nlines": 162, "source_domain": "www.valluvantamil.org", "title": "Level 3 – நிலை 3 – வள்ளுவன் தமிழ் மையம்", "raw_content": "\nமேம்பட்ட கல்வித் திட்டத்திற்கான பரிந்துரை\nசெலவு பணம் – திரும்ப பெறுதல்\nநமது பள்ளி – தகவல்கள்\nநிதி – வரி தகவல்\nதமிழிற்கான உயர்நிலைப் பள்ளி தேர்ச்சி\nமேம்பட்ட கல்வித் திட்டத்திற்கான பரிந்துரை\nசெலவு பணம் – திரும்ப பெறுதல்\nநமது பள்ளி – தகவல்கள்\nநிதி – வரி தகவல்\nதமிழிற்கான உயர்நிலைப் பள்ளி தேர்ச்சி\nHome >> நமது பள்ளி – தகவல்கள் >> வகுப்புகள் >> Level 3 – நிலை 3\nநிலை 3 என்பது எட்டு வயதுக்கு மேலான குழந்தைகளுக்காக நடத்தப்படும் வகுப்பு. நிலை 2 தேர்ச்சி கட்டாயமாக எதிர்பார்க்கப்படும்.\nஇந்த வகுப்பில் எழுத்துகள், சொற்கள், சிறிய சொற்றொடர்கள், உரையாடல், கதைகள், பாடல்கள், வழக்குச் சொற்கள், எண்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன. அனைத்து உயிர்மெய் எழுத்துகளையும் கற்றுத் தேர்தல் இந்நிலையின் குறிக்கோள். இந்நிலை முடிக்கும் மாணவர்கள் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் அடிப்படைத் தேர்வு எழுதும் அளவுக���குத் தமிழறிவு பெறுவது குறிக்கோள். இதன்படி, தமிழ்ச் சொற்கள், சிறிய வாக்கியங்கள் எழுதுவது, படிப்பது ஆகியவற்றுக்குக் கவனம் செலுத்தப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=22562", "date_download": "2020-01-29T00:11:00Z", "digest": "sha1:QIUGIC5VKN7ERBTMW5M67R7BW5LZI7C2", "length": 4752, "nlines": 58, "source_domain": "puthithu.com", "title": "ஒரு வருட பயிற்சியுடன் பட்டதாரிகளுக்கு தொழில்; அமைச்சரவை தீர்மானம் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஒரு வருட பயிற்சியுடன் பட்டதாரிகளுக்கு தொழில்; அமைச்சரவை தீர்மானம்\nபட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே, இதற்கான அங்கீகாரம் கிடைத்தது.\nமாவட்ட மட்டத்தில், ஒரு வருட பயிற்சிக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு, முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் இந்த வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஅமைச்சரவையில் இதற்கான முன்மொழிவினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்தார்.\nதேசிய கொள்கைகள் மற்றம் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் எனும் வகையில், மேற்படி முன்மொழிவினை அவர் சமர்ப்பித்தார்.\nதொழில் வாய்ப்புகளை வழங்குமாறு கோரி, நாட்டில் பட்டதாரிகள் தொடர்ச்சியான சத்தியாக்கிரக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTAGS: அமைச்சரவை அங்கீகாரம்தொழில் வாய்ப்புபட்டதாரிகள்முகாமைத்துவ சேவைகள் திணைக்களம்ரணில் விக்ரமசிங்க\nஇலங்கையிலும் கொரனோ வைரஸ்: சீனர்களுக்கு உடனடி வீசா முறை ரத்து\n20 லட்சம் உயிர்களை கொன்ற இடம்: ‘ஆஷ்விச்’ நினைவு நாள் இன்று\nமுல்லைத்தீவு மக்களுக்கு உதவ முன்வந்த போது, அரசியல் நோக்கங்கள் எம்மிடம் இருக்கவில்லை: றிசாட் பதியுதீன்\nமஹிந்த குருணாகல் மாவட்டத்தில் களமிறங்குவார்\nPuthithu | உண்மையின் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www-tracey.archive.org/details/fav-nirmal_pitchai?and%5B%5D=subject%3A%22Tamil+Digital+Library%22&sort=creatorSorter&page=2", "date_download": "2020-01-29T00:01:08Z", "digest": "sha1:KKP2A5BP7MGUTTWAQ4B546YG6JYH2JSS", "length": 27106, "nlines": 996, "source_domain": "www-tracey.archive.org", "title": "Download & Streaming : nirmal.pitchai Favorites : Internet Archive", "raw_content": "\nby ஜகந்நாதன், கி. வா.\nசீனவேதம் : சகத்தின் சூட்சமம்\nby ஜம்புனாதன், எம். ஆர்.\nby தண்டபாணி செட்டியார், எஸ்.\nதிருக்குறள் உரைக்களஞ்சியம் : அறத்துப்பால்- பாயிரவியல்\nby தண்டபாணி தேசிகர், ச.\nஇந்திய ஸ்தல யாத்திரை மான்மியம்\nby தாஸ் ராவ், T.B.\nபாரதத்தின் பொருளாதார வரலாறு : கிபி. 1857 - 1970 முதல் பகுதி\nமனமும் அதன் விளக்கமும் : (உளவியல் நூல்)\nby தேசிகன், ரா. ஸ்ரீ.\nசன்மார்க்க தீபம் : இரண்டாம் புத்தகம்\nby நாராயண ஐயர், சி. வி.\nதீண்டாதார் ஆலயப் பிரவேச நிக்ரஹம்: தடை என்னும் சர்வ சந்தேக நிவாரணம்\nby நீலகண்ட சித்தாந்தியார், ம.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி : சென்னை பல்கலைக் கழகக் கல்கி நினைவுச் சொற்பொழிவுகள் (1964-65)\nby பரமசிவானந்தம், அ. மு.\nby பரமசிவானந்தம், அ. மு.\nby பரமசிவானந்தம், அ. மு.\nபாரதி நூல்கள் : நான்காம் பகுதி-வசனம்(அரசியல்)\nபாரதி நூல்கள் : இரண்டாம் பகுதி-வசனம்(தத்துவம்)\nபாரதி முதற் பகுதி வசனம் : கதைகள்\nபாரதி நூல்கள் : மூன்றாம் பகுதி-வசனம்(சமூகம்,சமயம்)\nபாரதி அறுபத்தாறு : பகுதி 7\nசேரர் வரலாறும் பழனிமலைத் தொடர் வாழ் பழங்குடி மக்களும்\nசோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும்\nமுற்காலச் சோழர் கலையும் சிற்பமும்\nby பாலசுப்பிரமணியம், S. R.\nஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்\nby பாஸ்கரத் தொண்டைமான், தொ.மு.\nவேங்கடம் முதல் குமரி வரை\nby பாஸ்கரத் தொண்டைமான், தொ.மு.\nஸ்ரீ சங்கர விஜய டிண்டிமம்\nby பிரும்மவித்யாநந்த நாத பாரதி ஸ்வாமிகள்\nபாரதி தமிழ் வசனத் திரட்டு\nபாரதியார் நூல்கள் ஓர் திறனாய்வு\nby பெருமாள், ஏ. என்.\nமகாத்மா காந்தி நூல்கள் : இரண்டாம் தொகுப்பு அகிம்சா தருமத்தைக் குறித்து மகாத்மா காந்தி எந் இந்தியா, ஹரிஜன் பத்ரிக்கைகளிலும் மற்றவைகளிலும் எழுதிய கட்டுரைகள், கட்தங்கள், சொற்பொழிவுகள் ஆகியவைகளை விவரமாகக் கொண்டது.\nவ வே சு ஐயர்\nசூர்யசதகம் : (ஸமஸ்கிருதம் - தமிழ் உரையுடன்)\nமாணிக்கவாசக சுவாமிகள் அருளிச்செய்த திருவாசகம் : திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகாசந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளவர்கள் திருவுள்ளப்பாங்கின்வண்ணம் வித்துவான், ச. தண்டபாணி தேசிகர் எழுதிய நூலாரஎய்ச்சி, குறிப்புரைகளுடன் வெளியிடப்பெற்றது\nதமிழ் மறையாகிய திருவாசகம் : எட்டாந் திருமுறை\nஅகப்பொருள் மரபும் திருக்குறளும் : திருக்குறள் ஆராய்ச்சி-6\nby மு. சண்முகம் பிள்ளை\nby வச்சிரவேல் மு��லியார், க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/729146/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-28T23:29:38Z", "digest": "sha1:GBCZ2U3K3FNOCNYP2CADUTQFMNMYAVNA", "length": 7210, "nlines": 43, "source_domain": "www.minmurasu.com", "title": "‘பட்டாஸ்’ திரைவிமர்சனம் – மின்முரசு", "raw_content": "\nதந்தை மகன் என இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்\nதமிழகத்தில் அழிந்துபோன அடிமுறை என்ற தற்காப்புக் கலை எப்படி மீட்கப்பட்டு இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது தான் இந்த படத்தின் சுருக்கமான கதை இந்த படத்தின் முக்கிய கதையை குறிப்பிட்டு விட்டால் படம் பார்ப்பதில் சுவாரசியம் போய்விடும் என்பதால் அதை தவிர்த்து விடுகிறோம்\nதனுஷ் தந்தை மகன் என இரண்டு வேடங்களில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக தந்தை கேரக்டருக்காக மீண்டும் அவருக்கு தேசிய விருது கிடைத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை\nமகன் கேரக்டர் ஒரு பக்கா மாஸ் கமர்சியல் கேரக்டர். மிகவும் ஜாலியான தனுஷ் ரசிகர்களுக்கு குஷிப்படுத்தவே உருவாக்கப்பட்ட கேரக்டர் போல் தெரிகிறது. ஒவ்வொரு காட்சியிலும் அவர் பேசும் ஒவ்வொரு வசனத்திற்கும் ரசிகர்களிடம் கைதட்டல் கிடைக்கிறது. ஒரு சில காட்சிகளில் பில்டப்புகள் கொஞ்சம் ஓவராக இருந்தாலும் தனுஷ் ரசிகர்களுக்கு ஏற்ற காட்சிகள் என்பதால் அதனை மறந்து விட்டு விடலாம்.\nசினேகாவுக்கு மீண்டும் ஒரு சிறப்பான ரீஎண்ட்ரி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை உணர்ந்து மிக மிக சிறப்பாக நடித்துள்ளார். இந்த படத்தின் வெற்றிக்குப் பின்னர் சினேகாவுக்கு மீண்டும் வாய்ப்புகள் குவியும் என்றும், கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது\nதான் ஒரு பெரிய இயக்குனர் என்பதை மறந்துவிட்டு தனுஷ் ரசிகர்களுக்கு என்ன வேண்டுமோ அதை மிகச்சரியாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் துரை செந்தில்குமார். எனவே மீண்டும் தனுஷுடன் இணைந்து அவர் ஒரு வெற்றிப் படத்தை உருவாக்கி உள்ளார் என்று தான் சொல்லவேண்டும்\nவிவேக்-மெர்வின் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போடவைக்கும் உள்ள வகையில் உள்ளன குறிப்பாக சில்புரோ பாடலுக்கு திரையரங்கில் எழுந்து ஆட்டம் போடாதவர்களே இல்லை என்று கூறலாம் மொத்தத்தில் தனுஷின் பொங்கல் விருந்தாக வெளிவந்துள்ள பட்டாஸ் திரைப்படம் குடும்பத்துடன் சென்று ஜாலியாக ரசிக்கும் வகைகளான ஒரு திரைப்படம்\nப்ரண்ட்ஸ் – கலகலக்க வைத்த பொங்கல் படம்\nவிஜய் விஜய்சேதுபதி ரசிகர்களை ஏமாற்றிய மக்கள் விரும்பத்தக்கதுடர் படத்தின் அடுத்த விளம்பர ஒட்டி\nசபரிமலை வழக்கு விசாரணையை 10 நாட்களில் முடிக்க வேண்டும் – சுப்ரீம் நீதிமன்றம் தலைமை நீதிபதி கருத்து\n5½ ஆண்டுகளில் நாட்டின் கடன் 71 சதவீதம் அதிகரிப்பு – காங்கிரஸ் குற்றச்சாட்டு\nசி.பி.ஐ.யில் வேலை தருவதாக இணையதளங்கள் மூலம் மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=stone%20laying%20ceremony", "date_download": "2020-01-28T23:43:26Z", "digest": "sha1:ZZ4SKV3OTF4Y2H42F6DDJHGGCTC37TJP", "length": 10997, "nlines": 181, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 29 ஐனவரி 2020 | துல்ஹஜ் 181, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 09:44\nமறைவு 18:23 மறைவு 21:58\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதுப்பள்ளி கட்டுமானப் பணிகள் நிகழ் நிலவரம்\nபுதுப்பிக்கப்படும் புதுப்பள்ளி அடிக்கல் நாட்டு விழா திரளானோர் பங்கேற்பு\nமஜ்லிஸுன் நிஸ்வான் மகளிர் மத்ரஸா புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா சதுர அடிக்கு ரூ.1500 என்ற கணக்கில் நன்கொடைகள் எதிர்பார்ப்பு சதுர அடிக்கு ரூ.1500 என்ற கணக்கில் நன்கொடைகள் எதிர்பார்ப்பு\nமுஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி மாணவியர் விடுதி B Block கட்டிட அடிக்கல் நாட்டு விழா\nபஞ்சாயத் வீதியில் ‘மஸ்ஜித் ஜீலானீ’ புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா\nகாயல்பட்டினத்தில் CBSE பாடத்திட்ட அடிப்படையில் WISDOM PUBLIC SCHOOL: கட்டிடப் பணி இன்று துவங்கியது\nமுஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி மாணவியர் விடுதி அடிக்கல் நாட்டு விழா\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20406", "date_download": "2020-01-28T23:41:38Z", "digest": "sha1:LC5HVLWVIX6FP6IXJYWZDIZ3S5JGRN4A", "length": 33962, "nlines": 246, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 29 ஐனவரி 2020 | துல்ஹஜ் 181, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 09:44\nமறைவு 18:23 மறைவு 21:58\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஏப்ரல் 15, 2018\nபொதுவாழ்வில் 65 ஆண்டுகள் சேவையாற்றிய சமூக சேவகருக்கு, புகாரி ஷரீஃபில் பாராட்டு விழா பணமுடிப்பு, பரிசுப் பொருட்கள் வழங்கி கவுரவிப்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1989 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nபொதுவாழ்வில் 65 ஆண்டுகள் சேவையாற்றிய – காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்த எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் (டீ.எம்.) என்ற சமூக சேவகருக்கு, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபில் 14.04.2018. சனிக்கிழமையன்று சொற்பொழிவு நிறைவுற்றதும், ‘நஹ்வியப்பா நற்பணி மன்றம்’ சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.\nஇந்நிகழ்ச்சிக்கு, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் துணைத் தலைவர் டீ.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியின் இமாம் நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.\nஇவ்விழாவில், சமூக சேவகரின் 65 ஆண்டுகால பொதுச் சேவையை நினைவுகூர்ந்து அறிக்கை வாசிக்கப்பட்டது.\nபின்னர், நஹ்வியப்பா நற்பணி மன்றம் சார்பில் அவருக்கு பணமுடிப்பும், பரிசுப் பொருட்களும் வழங்கி கண்ணியப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, அவரது சேவையைப் பாராட்டி பல்வேறு குடும்பத்தினர் சார்பிலும் பரிசுப் பொருட்கள் வழங்கி வாழ்த்தப்பட்டது. நிறைவில், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் அவருடன் கைலாகு செய்து, பாராட்டிப் பிரார்த்தித்தனர்.\nபாராட்டு விழா நிறைவுற்றதும், ஹாமிதிய்யா மாணவர்கள் பைத் பாடி நகர்வலமாக அழைத்துச் சென்றனர். இடையில், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் சார்பில், அதன் முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, எம்.எஸ்.பி.முஹம்மத் இஸ்மாஈல் ஆகியோரும், மர்ஹூம் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப் (சாபு) அவர்கள் நினைவாகவும் பரிசுப் பொருட்கள் வழங்கிப் பாராட்டப்பட்டார்.\nஅவர் பல்லாண்டு காலம் தலைமை தாங்கிய – இன்றளவும் சேவையாற்றி வருகிற – இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. அதன் துணைத் தலைவர் நஹ்வீ எம்.கே.அஹ்மத் முஹ்யித்தீன், செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், துணைச் செயலாளர் ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோரிணைந்து அவருக்கு சால்வை அணிவித்து, பரிசுப் பொருட்கள் வழங்கி வரவேற்றனர்.\nபின்னர், பைத் பாடி நகர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு அவரது இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.\nஇவ்விழாவிற்கான ஏற்பாடுகளை, நஹ்வியப்பா நற்பணி மன்ற துணைத் தலைவர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ தலைமையில், அதன் நிர்வாகிகளான மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ, சொளுக்கு ஏ.ஜெ.முஹ்யித்தீன் அப்துல் காதிர், எஸ்.ஏ.ஸிராஜ் நஸ்ருல்லாஹ், எம்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன், சொளுக்கு எஸ்.எம்.எஸ்.தவ்ஹீத், சொளுக்கு எஸ்.எம்.எஸ்.ஷெய்க் அப்துல் காதிர், எம்.ஏ.கே.ஜெய்னு��் ஆப்தீன், மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ உள்ளிட்ட குழுவினர் இணைந்து செய்திருந்தனர்.\n85 வயது நிரம்பிய – 65 ஆண்டு கால சமூக சேவகர் எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் (டீ.எம்.) அவர்களைப் பாராட்டி, பாராட்டு விழாவின்போது வாசிக்கப்பட்ட அறிக்கை:-\n85 வயது இளைஞரின் மகத்தான சேவைகளுக்கு பாராட்டும்,நிம்மதியான வாழ்வுக்கு துஆ வேண்டி...................\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ\nகாயல்பட்டினம், சொளுக்கார் தெருவைச்சார்ந்த மரியாதைக்குரிய S.E.முஹம்மது அலி சாஹிப் அவர்கள். இவர் கிழக்குப்பகுதி மக்களால் அன்புடன் தலைவர் மற்றும் T.M மாமா என்று செல்லமாக அழைக்கப்படுபவர்.\nஇவர் வயதில் 85 ஆனாலும் சேவையில் 25 வயதுதான்\nகடந்த 65 வருடங்களுக்கு மேலாக பொதுப்பணிகளில் தன்னலம் கருதாது பொதுநலத் தொண்டுகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.\nகுருவித்துறை மஹல்லாவில் ஏற்பட்ட சோதனைக்குரிய காலங்களில் சிறந்த முறையில் செயல்பட்டு தீர்வு கண்டவர்.அதற்காக இரவு பகல் பாராது பாடுபட்டவர்களுள் இவருடைய பங்கு மகத்தானது.\n91 ஆண்டு தொண்மையான இந்த மஜ்லிஸில் எந்த நிர்வாகப் பொறுப்பையும் வகிக்காமல், அதற்காக ஆசையும் படாமல், பணி செய்வதற்கு பதவிகள் அவசியம் இல்லை என்ற கொள்கை கொண்டு செயல்பட்டவர். சுமார் கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாகத்தான் ஸபையின் மானேஜர் என்ற பொறுப்பில் பொதுக்குழுக் கூட்டத்தால் பலரின் வலியுறுத்தலின் பேரில் அங்கம் வகித்தார்கள்.\nஇவரின் சேவைக் கடலிலிருந்து சில துளிகள்...\n>>> எமது மஹல்லாவின் அனைத்து வீடுகளிலும் நடக்கும் எந்த நல்ல நிகழ்வுகளானாலும், எந்த துக்க நிகழ்வுகளானாலும் - அவை இவரின் அறிவுத்தலின் படிதான் நடந்தேறும்...\n>>> குருவித்துறைப் பள்ளியின் ரமழான் கால அனைத்து நிகழ்வுகளையும் – யாரும் அழைக்காமலேயே – தாமாக முன்வந்து முன்னின்று இறுதி வரை நடத்தல்...\n>>> ரபீஉல் அவ்வல், ரபீஉல் ஆஃகிர் மாதங்களில் நடைபெறும் மவ்லித் நிகழ்ச்சிகளில் நேர்ச்சை வினியோகத்தை முறைப்படுத்துதல்...\n>>> இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சங்கத்தை உருவாக்கிய முதன்மையானவர்களுள் இவரும் ஒருவர். சங்கத்தின் வளர்ச்சிக்காக அனைத்து உறுப்பினர்களின் பேராதரவோடு சிறப்பாக நடத்த வழிவகை செய்பவர்...\n>>> மத்ரஸா ஹாமிதிய்யாவின் மகத்தான விழாக்கள் அனைத்தும் செம்மையாக ���டந்தேற முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர்...\n>>> தாய்ச்சபை மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபின் விழாக்கள் ஆரம்பம் செய்வதற்கு முன்பே தன் பங்களிப்பை கொடுப்பதுடன், விழாக்கள் சிறப்பாக முடிவடைந்த பின்பும் தொடர்ந்து பங்காற்றுபவர்.\n>>> “பொது நிறுவனங்கள் சட்டத்தின் படிதான் நடக்கும்; ஆனால், குருவித்துறைப் பள்ளி மஹல்லாவில் நடக்கும் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் டீ.எம். அவர்களின் சத்தத்தில்தான் நடக்கும்” என்று, மஹல்லாவின் மூத்தவர்களால் அடிக்கடி சொல்லப்படுவதுண்டு.\n>>> கிழக்குப் பகுதியில் தம் வீட்டில் பெற்றோர் சொல் கேட்காத பிள்ளைகளும் கூட இவரின் சொல்லுக்குக் கட்டுப்படுவர்.\n>>> பொது நிறுவனங்களில் இவர் பொறுப்பெடுத்து கடைசி வரை கட்டிக்காத்து செயல்படும் விதம், தன்வீட்டின் நிகழ்வுகள் போல் மிகவும் கண்ணும் கருத்துமாய்ப் பேணிப்பாதுகாத்து வரும் முறை – அனைவருக்கும் சிறந்த முன்னுதாரணம்...\n>>> இப்படியொரு பாராட்டு நிகழ்வு என்றாவது தன் வாழ்நாளில் நடைபெறும் என்று நினைத்தறியாதவர்...\nமொத்தத்தில் இவர் பொதுச் சேவையில் கிழக்குப் பகுதியின் பொக்கிஷங்களுள் ஒருவர்.\nஇவை தனிமனிதப் புகழ்ச்சிக்காக எடுத்துக்கூறப்படும் வெற்றுச் சொற்கள் அல்ல மாறாக அவரின் தியாகத்தைப் போற்றவும், இதைப் போல் நாமும் பொதுச் சேவைகளில் பணியாற்ற வேண்டும் என்ற உந்துதலுக்காகவுமே கூறப்படுகிறது.\nஇவரது தன்னமற்ற சேவைகளுக்கு இப்பொழுது நாம் வழங்கும் பாராட்டோ அல்லது பணமுடிப்போ நிச்சயம் ஈடாகாது.\nஎல்லாம்வல்ல அல்லாஹ், எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் (டீ.எம்.) அவர்களுக்கு நீடித்த ஆயுளையும் ,நிம்மதியான வாழ்வையும் கொடுப்பானாக... இவர்களது இம்மை - மறுமை வாழ்க்கையையும் பிரகாசமாக ஆக்கி வைப்பானாக... இவரது குடும்பத்தாரையும் சிறப்பாக்கி வைப்பானாக, ஆமின்...\nதாங்களும் இவர்களின் நீண்ட ஆயுளுக்கும், ஈருலக நிம்மதிக்கும் துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nஇவ்வாறு, நஹ்வியப்பா நற்பணி மன்றம் சார்பில் பாராட்டு அறிக்கை வாசிக்கப்பட்டது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nS . E . முஹம்மதலி சாஹிப் TM அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nவல்ல நாயன் TM அவர்களுக்கு நீடித்த ஆயுளையும், நிறைவான செல்வத்தயும், நல்ல உடல் ஆரோக்கியத்தயும்,இன்று போல் என்றும் பொதுவாழ்வில் தன்னலம் பாராது ஈடுபடும் மனப்பான்மையையும் மாறாத சத்தத்தயும் கொடுத்தருள்வானாக என வல்ல நாயனை வேண்டுகிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ்\n இவர்களுக்கு சர்வ வல்லமை மிக்க அல்லாஹுத்தஆலா நீடித்த ஆயுளையும், நிம்மதியான வாழ்வையும் கொடுப்பானாக... இவர்களது இம்மை - மறுமை வாழ்க்கையையும் பிரகாசமாக ஆக்கி வைப்பானாக... இவரது குடும்பத்தாரையும் சிறப்பாக்கி வைப்பானாக, ஆமின்..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஅனுமதியின்றி இயங்கி வரும் DCW அமிலக் கழிவு தொழிற்சாலையை மூடுக மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nநியாய விலைக் கடையில் தனியார் நிறுவன பொருட்களை வாங்க வற்புறுத்தல் நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” புகார் மனு\nபப்பரப்பள்ளி பகுதியில் குப்பைகளை எரித்தோர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nஇடித்தகற்றப்பட்ட பழைய தைக்கா பள்ளி இடத்தில் விளையாட்டு மைதானம் அமைத்திடுக மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nகாயல்பட்டினம் துவக்கப்படாதிருக்கும் நீட் தேர்வு பயிற்சி மையத்தை உடனடியாகத் துவக்கிடுக மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nபாலியல் வன்முறையில் பலியாக்கப்பட்ட சிறுமி ஆஸிஃபா: நகர தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திரளானோர் பங்கேற்பு\nஅபூதபீ கா.ந.மன்ற செய்தித் தொடர்பாளரின் மாமனார் காலமானார் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம்\nபுகாரி ஷரீஃப் 1439: 27ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (16/4/2018) [Views - 902; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 16-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/4/2018) [Views - 348; Comments - 0]\nஏப். 13 இரவில் ���தமழை\nபுகாரி ஷரீஃப் 1439: 26ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (15/4/2018) [Views - 884; Comments - 0]\nகாயிதேமில்லத் அமைப்பின் 30ஆம் ஆண்டு முப்பெரும் விழா ஏப். 17 அன்று நடைபெறுகிறது\nநாளிதழ்களில் இன்று: 15-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/4/2018) [Views - 385; Comments - 0]\nஸ்டெர்லைட் ஆலையின் (அலகு 1க்கான) கால நீட்டிப்பு விண்ணப்பம் நிராகரிப்பு பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை\nஇக்ராஃ செயற்குழு முன்னாள் உறுப்பினரின் மாமனார் காலமானார் இன்று 23.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 23.00 மணிக்கு நல்லடக்கம்\nமாணவ-மாணவியர் நலன் கருதி, நகர பள்ளிக்கூடங்களுக்கு “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள்\nநாளிதழ்களில் இன்று: 14-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/4/2018) [Views - 403; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1439: நிறைவு நாட்களின் சிறப்பு நிகழ்ச்சி நிரல்\nபுகாரி ஷரீஃப் 1439: 25ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (14/4/2018) [Views - 839; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.annogenonline.com/tag/%E0%AE%89%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2020-01-28T22:57:09Z", "digest": "sha1:LYCZF4HT62F6KG36B4KLYPRY5GBYSJTF", "length": 3792, "nlines": 84, "source_domain": "www.annogenonline.com", "title": "உகண்டா – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\nபஷன் – 2008 : பாவனைகளின் உலகம் பண்டங்களை மேலும்மேலும் விற்பதற்குச் செய்யும் விளம்பரங்களின் பின்பே இருக்கும் உழைப்பு மலைக்க வைக்கக்கூடியது. அழகு கூட ஒரு பண்டம்தான். அழகின் மேல் கட்டப்படும் அன்பும் ஒரு பண்டம்தான். பஷன் திரைப்படம் பாவனைகளுக்குப் பின்பே இருக்கும் அரசியலைப் பேசுகின்றது. உடல் மொழியிலிருந்து வெளிப்படுத்தும் உணர்வுகள் வரை செயற்கையாக வெளிப்படும் போலிப் பாவனைகள் எப்போதும் செயற்கையான பிளாஸ்டிக் சந்தோஷ உலகத்தைத் துருத்திக்கொண்டு காட்டும், மகிழ்ச்சியும் கருணையும் நிரம்பிய தேசமாகக் காட்டும். ஆனால்,… Read More »\nCategory: திரைப்படம் Tags: Queen of katwe, உகண்டா, பஷன் திரைப்படம்\nகள்ளக் கணக்கு – ஆசி.கந்தராஜா\nஉமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’\nபிரிந்து சென்ற இறகில் அலையும் ‘மொந்தாஜ்’ கலைஞன் : க.கலாமோகன்\nஅனோஜன் பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13988?page=2", "date_download": "2020-01-28T22:51:42Z", "digest": "sha1:AC64JOIV5ZQLQA3YWUVDGK7U5MQ5XZNZ", "length": 49300, "nlines": 297, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டிமன்றம் - 10 : சிறந்தது எது? நகரமா? கிராமமா? | Page 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டிமன்றம் - 10 : சிறந்தது எது நகரமா\nஇம்முறை நான் கூவி கூவி அழைத்தும் யாரும் நடுவர் பதவிக்கு வந்தபாடில்லை.... சரி பலருக்கும் நடுவர் பொறுப்பு எடுக்க நேரம் இல்லாமல் இருக்கலாம், அல்லது தயக்கம் இருக்கலாம்.... தப்பில்லை, நானும் அப்படி தானே இருந்தேன். அதான் எக்காரணத்தை கொண்டும் பட்டிமன்றம் தடைபடாமலிருக்க நானே இம்முறை துவங்குகிறேன். இப்போதும் நடுவர் பொறுப்பு எற்க விருப்பம் உள்ளவர்கள் இங்கே வந்து சொல்லிவிட்டு தொடரலாம்.\nநம் காணாமல் போன தோழி ஜெயலக்ஷ்மி கொடுத்த தலைப்பு....\nநம்மில் அனைவரும் நகரத்திலேயே பிறந்து வாழ்பவரும் இல்லை, கிராமத்திலேயே பிறந்து வாழ்பவரும் இல்லை... பல விதமான வாழ்க்கை முறைகளை நாம் இப்போது பார்த்திருப்போம். இப்போது இதை பற்றிய வாதம் தேவையா என்றால் தேவை என்றே எனக்கு தோன்றியது.... கிராமத்தை விட்டு மக்கள் நகரத்துக்கு போவதும், இந்திய கிராமங்கள் அழிவதையும் காண முடிகிறது. ஏன் இப்படி\nகிராமத்தை விட நகரம் சிறந்ததா அல்லது கிராமத்தின் அருமை தெரியாமல் போகிறார்களா அல்லது கிராமத்தின் அருமை தெரியாமல் போகிறார்களா அப்படி நகரம் சிறந்தது எ���்றால் எந்த வகையில் சிறந்தது அப்படி நகரம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது கிராமம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது கிராமம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது இதை பற்றி வாதிக்கவே இந்த பட்டிமன்றம்.\nவாங்க ப்ரியா... உங்க வாதம் சின்ன பதிவா இருந்தாலும் கிராமத்தில் இருக்கும் நல்ல விஷயம் அனைத்தையும் சொல்லி இருக்கீங்க. உடனே வர முடியாவிட்டாலும் பரவாயில்லை.... இனி எல்லா பட்டிமன்றத்திலும் தொடர்ந்து பங்கெடுக்கனும். சரியா\n//கிராமங்கள் இல்லாமல் இவர்கள் நகரங்கள் எப்படி வந்தது // - எதிர் அணி பதில் சொல்லட்டும்\nசுபத்ரா.... மீண்டும் வந்தமைக்கு என் நன்றிகள்..... :) நீங்க சொன்ன விஷயத்தை எதிர் கட்சி எப்படி சமாலிக்க போறாங்கன்னு தெரியல... காரணம் சில குறைகள் இருப்பதால் தானே எல்லாரும் கிராமத்தை விட்டு நகரத்துக்கு ஓடறாங்க. பார்ப்போம்.\n//நாம் எல்லோரும் விவசாயம் மாத்திரம் செய்துகொண்டிருந்திருந்தோமானால் நம் நாடு இவ்வளவு சிறப்படைந்திருக்காது// - நியாயம் தான்\nஆசியா.... வாங்க... உங்க பதிவை பார்த்த பின் தான் மகிழ்ச்சியா இருக்கு. :) வழக்கமான சின்ன பதிவு தான் ஆனாலும் அது வழக்கம் போல் நல்ல கறுத்தை சேர்க்கிறது, பலம் சேக்கிறது உங்க அணி'கு. மிக்க நன்றி.\nஇளவரசி... வருக வருக.... பலனாட்களாக அறுசுவை பக்கம் உங்களை காண முடியாத போதும் பட்டிமன்றத்தில் வந்து பதிவு போட்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நன்றிகள் பல. :)\nையும்(திண்ணைகதை) கூட கிராமத்தில் அதிகம்.// - ஹஹஹா.... உண்மை உண்மை.\nவின்னி.... வாங்க வாங்க. //ரிலாக்ஸ்டா இருக்க கிராமம் வேணுமாம்// - நோட் பண்ணிட்டேன் நோட் பண்ணிட்டேன். ;) தொடர்ந்து வாங்க வின்னி.... நீங்களாம் இல்லை என்றால் பட்டிமன்றம் எப்படி கலைகட்டும்.\n// நல்ல தரமான பள்ளிக்கூடம் எல்லாம் உள்ளது. நகர்ப்புரமாணவர்களை விட கிராமப்புறத்தில் தேர்ச்சி விகிதம் அதிகம்\nமருத்துவவசதியும் அதிகம் எல்லா ஆரம்பசுகாதர மையத்தில் வசதி உள்ளது //\nபல கிராமங்களில் இன்னும் ஆரம்ப கல்விக்கான பள்ளிகள்தான் உள்ளது.உயர்கல்விக்கு நகரத்துக்குதான் வரவேண்டியுள்ளது.\nமருத்துவ வசதியும் அப்படிதான்.என் பிறந்தகம்,புக்ககம் எல்லாமே கிராம வாழ்க்கைதான்.\nஎன் பிறந்த ஊரில் ஒரு மருத்துவமனைகூட இதுவரை இல்லை.\nஒரு பிரசவ வலி,நெஞ்சுவலி என்றாலும் நகரம் தான் செல்லவேண்டு���்.சரியான நேரத்திற்கு\nநகரம் கொண்டுசெல்லமுடியாமல் தகுந்த சிகிச்சை பெற வாய்ப்பின்றி உயிரிழந்தவர்கள் நிறைய பேர்..\nஆரம்ப பள்ளி மட்டுமேஇங்கு ஊண்டு…\n8ஆம் வகுப்புக்குமேல் வேறு நகரம் சென்றுதான் படிக்கவேண்டும்\nஇதுபோன்று அடிப்படை வசதியில்லாமல் சிரமப்படும் கிராம மக்கள் தென்னிந்தியாவில் மட்டுமல்ல…இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் இருக்கிறார்கள். நிலைமை இப்படியிருக்க\nகிராம வாழ்க்கை சிறந்தது என்று எப்படி சொல்லமுடியும்…\n// நமது உணவின் பிறப்பிடமே கிராமங்கள்தான் என்பதை நாம் மறக்கலாமா\nநாங்கள் நிச்சயம் மறக்கவில்லை…ஆனால் அவர்கள் வாழ்க்கை வானம் பார்த்த பூமியாய் …ஒவ்வொருநாளும் கவலையில் ஓடுகிறது…என்பதையும் நாங்கள் மறக்கவில்லை…\n//உறவுகளின் அருமையும் கிராமத்தில் உள்ளவர்களுக்கு தான் தெரியும் ஆனால் உங்கள் குழந்தைகள் ஒரே வரியில் ஆன்டி என்கிறார்கள்//\nஎனக்கு தெரிந்து அயல்நாட்டில் இருக்கும் நம் குழந்தைகளுக்குகூட அம்மா,அப்பா,அத்தை என உறவுகளையும்,தமிழையும் மறக்காமலிருக்க சொல்லிகொடுக்கிறோம்.ஆனால் கிராமத்தில் இருக்கும் குழந்தைகள் எல்.கே.ஜி…போகும்போதே…மம்மி சொல்லு,டாடிசொல்லு,ஆண்டி சொல்லு…என\nகுழந்தகளை சொல்ல சொல்லி என் புள்ள எல்.கே.ஜி போனப்புறம் என்னமா இங்கிலிஷ் பேசறா…ஊர்கண்ணு படப்போகுது …முதலில் திருஷ்டி சுத்தி போடணும் என சொல்லும் நிறைய பெற்றோரை…நானும் பார்த்திருக்கிறேன்…கிராமங்களில்…….:)\nஅம்மா என அழைத்த என் மகளீடம்…என்ன நீ பாரின்ல படிக்கிற அங்க உள்ள ஸ்கூலில் மம்மிகூட சொல்லிதரலையா…என வெகுளியாய் வினவிய பிள்ளைகளும் உண்டு….\nயன்) இவர்கல் எல்லாம் நீங்கள் சொல்லும் வளர்ச்சிஅடையா பள்ளிகளில் படித்தவர்கள் தான் ஏன் சாதிக்கவில்லையா இவர்கள் எல்லாம் இயற்கையோடு ஒன்றிப்படித்ததால் சாதிக்கமுடிந்தது //\nஉண்மைதான் ..அவர்கள் குடும்ப சூழ்நிலையால் அவர்கள் கிராமங்களில் படித்திருக்கலாம்.\nஆனால் அவர்கள் யாரும் .நகரத்தில் பிறந்து…இயற்கையோடு ஒத்த படிப்பிற்காய் கிராமம் தேடி ஓடவில்லை….:)\nமேலும் அப்துல்கலாம் தன் பட்டபடிப்பிற்காய் திருச்சி மாநகரிலிருக்கும் செயிண்ட் ஜோசப் கல்லுரிக்குதான் வரவேண்டியிருந்தது….அவருடைய திறமையை வளர்க்க, அறிவினை உலகிற்கு வெளிச்சம்போட்டு காட்ட நகரத்திலிருக்கும் ஒரு ISRO தேவைப்பட்டது…\nஅவர் கிராம வாழ்க்கையே போதுமென்றிருந்தால் இவ்வளவு சாதித்திருக்க முடியாது…:-\n//கிராமங்கள் தான் இந்தியாவின் அடிப்படை ஆதாரம்னு//\nநாங்கள் மறுக்கவில்லை….ஆனால் அஸ்திவாரம் முக்கியம்தான்.அதற்காக அஸ்திவாரமே போதுமென்றிருந்தால் எந்த கட்டிடமும் எழுப்பப்படாது……\nகிராம வாழ்க்கை குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது என்றுதான் சொல்கிறோம்.\n.அதைவிட்டு வெளியில் வந்து நாம் (கணிணி)வளர்ச்சி பெற்றதால்தான் ..உலக பணக்காரர் பில்கேட்ஸைக்கூட நம் நாட்டுக்கு தேடி வரவழைக்க முடிந்தது\nஏன்…நீங்களும் நானும் இவ்வளவு கருத்துபரிமாற்றத்தை பரிமாறிகொள்ள முடிகிறது….அதுவும் வேறு வேறு நாடுகளிலிருந்து…….\nஇதுவே நம் கிராமத்திற்கு போனால் நம்மில் எத்தனை பேருக்கு இந்த வசதி (இண்டர்னெட்) கிடைக்கும்…ஒரு சிலருக்கு கிடைக்கலாம்…..எல்லாருக்கும்…\nபேச நிறைய இருக்கு.....சூழ்நிலை அனுமதிக்கவில்லை...அனுமதித்தால் மீண்டும் வருவேன்..\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\n கிராம மக்கள் பதில் சொல்லட்டும் \n//அஸ்திவாரமே போதுமென்றிருந்தால் எந்த கட்டிடமும் எழுப்பப்படாது……//\nஇளவரசி... சூப்பர். கிராமே'னு வாதாடிய அணி இதுக்கு பதில் தருவாங்களோ இல்லையோ..... ;) கொஞ்சம் கஷ்டம் தான்.\nநல்ல பாய்ன்ட்ஸ் உங்க அணி'கு பலம் சேர்க்கும் வீதம் இருக்கு. ஏன்னா நீங்க சொன்ன எல்லா குறைகளும் உள்ள ஒரு கிராமத்தில் தான் நானும் பிறந்தேன்.... அதனால் நான் ஒத்துக்க தான் வேண்டி இருக்கு.\nஅன்புத்தோழி இளவரசி அவர்களே உங்க கிராமத்தை வைத்து மட்டும் சொல்லாதிர்கள் நீங்க இப்ப பாருங்க நிறைய கிராமங்கள் எவ்வள்வு வளர்ச்சி அடைந்துள்ளது. அஸ்திவாரம் என்ற கிராமம் இல்லாவிட்டால் எப்படி உங்க நகரம் உருவாகியது நகரம் எல்லாம் என்ன தன்னாலே உருவாகியதா என்ன பல கிராமங்கள் சேர்ந்து தான் நகரம். கணவர் மற்றும் உங்க பெற்றோர்களால் தான் நீங்க இப்படி இருக்கீங்க உங்க கிராமதில் நெட் வசதி இல்லை என்ரு எல்லா கிராமங்களையும் சொல்லாதீர்கள் இப்ப கிராமதில் தான் மொபல் போன் மூலம் மோட்டார் on/off பண்ணுகிறார்கள். விவசாய கடன் தள்ளுபடி,இலவசமின்சாரம்,புயல்,மழைக்கு நிவாரணம் என்ரு இருக்கிறார்கள்\nஏன் அணுமிட்நிலையம்(கூடன்குளம்) ஒரு கிராமத்தில் தான் உள்ளது தற்போது சென்னை ஏர்போர்ட் கூட ஸ்ரீபெரும்புதூர் போகுது இதிஎல்லாம் ஒருகிராமங்களின் வளர்ச்சி தெரியவில்லையா உங்களுக்கு தெரியுமா ISRO என்பது நகரமும் கிடையாது கிராமமும் கிடையாது அது ஒரு தனிப்பட்ட பகுதி ஏதோ ஒண்றிரண்டு குழந்தையை கொண்டு முடிவு பண்ணாதிர்கள் நீங்க வேண்டுமானால் உங்க குழந்தைக்கு தழிழ் சொல்லிக்கொடுத்து ஆனால் பெரும்பாலானவர்கள் தழிழ் தெருந்தால் கூட எங்க பேசுகிரார்கள் நாங்களாம் ஆறு,ஏரி,குளம்,கிணறு என்ரு பார்த்தவரகள் ஆனால் நீங்க அதை உங்க குழந்தைக்கு போட்டாவில் அல்லவா காமிக்கிறிங்க மறைக்காமல் சொல்லுங்க உங்க குழந்தைகளிடம் ஒரு முறை கூட பெருமையாக பேசவில்லை என்று நீங்க தண்ணீர்,காற்று எல்லாம் காசு கொடுத்து அல்லவா வாங்குகிறீர்கள் எது ஆரோக்கயம் கிராமா நீங்க வேண்டுமானால் உங்க குழந்தைக்கு தழிழ் சொல்லிக்கொடுத்து ஆனால் பெரும்பாலானவர்கள் தழிழ் தெருந்தால் கூட எங்க பேசுகிரார்கள் நாங்களாம் ஆறு,ஏரி,குளம்,கிணறு என்ரு பார்த்தவரகள் ஆனால் நீங்க அதை உங்க குழந்தைக்கு போட்டாவில் அல்லவா காமிக்கிறிங்க மறைக்காமல் சொல்லுங்க உங்க குழந்தைகளிடம் ஒரு முறை கூட பெருமையாக பேசவில்லை என்று நீங்க தண்ணீர்,காற்று எல்லாம் காசு கொடுத்து அல்லவா வாங்குகிறீர்கள் எது ஆரோக்கயம் கிராமா\nகிராமத்தில்அடிப்படை வசதி இல்லை என்று சொல்கிறீர்கள் ஆனால் கடைசி காலதில் அங்கு தான் போகனும் என்ரும் சொல்லுகிறார்கள். முதல் உதவி என்ரு கிராமத்து வைத்தியம்பார்க்கிறார்கள் இழப்பு எல்லா இடத்திலும் இருக்கிறது உங்க நகரத்தில் பணம் கட்டவில்லை என்ரு எத்தனைஉயிர் போகிறது அது தெரியவில்லையா ஆனால் வசதி இல்லை என்ரு எத்தனை பேர் உங்க கிராமத்தை விட்டு வெளியில் வந்தார்கள். நீங்கள் இப்படி கொஞ்சவருடங்கள் மட்டும் வெளியில் இருந்துவிட்டு வசதி இல்லை என்கிறீர்கள் அவர்களிடம் கேளுங்கள் கிராமதில் நாங்க நிம்மதியாய் இருக்கோம் என்று சொல்லுவார்கள் வெளிநாட்டினல் கூட நம் நாட்டில் வந்து மருத்துவம் பார்க்கிரார்கள் அதுக்காக அவர்கள் ஊர் வளர்ச்சி அடைய வில்லை என்று கூட சொல்லுவார்கள். சுடிதார்க்கு மாறினோமோ அது மாதிரி தான் மனிதன் தன் வசதிக்காக கிராமங்களை நகரமாக மாற்றிஉள்ளனர் எல்லா நகரங்களின் வரலாற்றைப் பார்த்தால் அதுவும் முன்னேறிய கிராமம��� தான் எதையும் நிறை குறையோட ஏற்பதுதான் இயல்பு\nசபையோருக்கு வணக்கம், மிக நல்ல தலைப்பை தேர்ந்தெடுத்து கொடுத்த நடுவருக்கு என் பாராட்டுக்கள், திறம் பட வாதாடிக்கொண்டிருக்கும் இரு அணியினருக்கும் என் வாழ்த்துக்கள், இத்தலைப்பில் எனது கருத்தை கூறுவதோடு எனது ஆதரவை நகர வாழ்க்கையே சிறந்தது என்ற அணிக்கு தெரிவித்துக் கொள்கின்றேன், ஏனெனில் நகரம் என்றாலே அது அந்த நாட்டின் வளர்ச்சியைத் தானே காட்டுகின்றது, நகரங்கள் பெருக பெருகத்தானே அந்த நாட்டு பொருளாதார வளர்ச்சியும் மேம்படும் தொழிட்த் துரையிலும் பல மாற்றங்களை காண முடியும். இல்லாவிடில் உலக வரைப்படத்தில்கூட பூதக்கண்ணாடியை வைத்து தேடினாலும் அந்நாடு இருந்த இடம் தெரியாமலேயே போய்விடும்.எந்த ஒரு நாட்டின் வளர்ச்சியும் அதன் முன்றேற்றமும் நகரங்களை வைத்தே கணிக்கப்படுகின்றது என்பதால் வெறும் கிராமங்களை மட்டுமே நம்பிக்கொண்டிருக்க முடியாது ஆக நாட்டிற்கும் சரி வீட்டிற்கும் சரி நகர வாழ்க்கைத்தான் சிறந்தது என்று கூறி விடைப் பெறுகின்றேன் இந்த சிறியதொரு கருத்தைக் கூற வாய்ப்பளித்தமைக்கு நன்றி.\nநடுவரே மேலும் சில பாயிண்ட்ஸ்:)\nநிறைய இஞ்சினியரிங் காலேஜல்லாம் கிராமத்துல தான் பெரிய இடமெல்லாம் வாங்கி கட்டி போட்டு இருக்காங்க.\nநகரத்தில் மெஷின் தனமான வாழ்க்கை வாழும்போது, கிராமத்தில் ரிலாக்ஸா இருப்பவர்களை பார்க்க ஒரு வேலையும் செய்யாதது போல் தான் தோன்றும்.\nகிராமத்துப் பிள்ளைகள்தான் சுதந்திரமா விளையாடுகிறார்கள். இயற்கையோடு ஒன்றி வாழ்கிறார்கள். பாவம் சிட்டி பிள்ளைகள் வண்ணத்துப் பூச்சியைக் கூட மியூசியத்தில்தான் போய் பார்க்க வேண்டும்.\nநடுவரே அறுசுவையில் அடிக்கடி சொல்வாங்களே 'வரப்புயர' இது உங்களுக்கே தெரிந்திருக்கும். அதில் அந்த வரப்பு எங்கே இருக்கு சிட்டியிலா இருக்கு கிராமத்தில்தான் என்று எதிரணியினருக்கே நன்றாக தெரியும். இப்படி அனைவரும் உயர காரணம் கிராமமே என்று அந்த காலத்திலே எடுத்து சொல்லிட்டாங்க.\nமனதிற்கு நிம்மதியளிக்கும் கிராம வாழ்க்கையே சிறந்தது என்று மீண்டும் கூறிக் கொள்கிறேன்.\nகவி, என்னையும், ப்ரியாவையும் இப்படி சிட்டிக்கு நடுவில் விட்டுட்டு எங்கே போயிட்டீங்க:) ப்ரியாதான் விடாம போராடிட்டு இருக்காங்க. சீக்கிரம் வாங்க.\nசந்தனா எ���க்குத் தெரியும், நீங்க நம்மாளுதான்னு:) இன்னும் மூனு நாள் இருக்கு. வாங்கப்பா கிராமத்தாளுங்கல்லாம்:)\n அப்பாடா எனக்குத்தோழ் குடுக்க வானதியும் வந்த்திட்டாங்க. நடுவர் அவர்களே நேபாளம்,துருக்கி, மொரிசியஸ் தாய்லாந்து இன்னும் பல நாடுகள் உள்ளன இவையெல்லாம் இயற்கைஎழில்கொஞ்சும் கிராமங்களால் புகழ்ப்பெற்றது ஏன் இந்தியாவிலே ஊட்டி,ஏற்காடு,குற்றாலம்,காரையார்,மணிமுத்தாறு, கன்னியாக்குமரி எல்லாம் இயற்கையால் தான் புகழ்ப்பெற்றது இவர்கள் சொல்லும் நகரங்கள் மழை பெய்தால் பஸ்,ரெயில், ஏன் விமானம் கூட் தாமதமாகுது இதுதான் நகரங்களின் வளர்ச்சி 8ம் வகுப்பு வரை தான் உள்ளது என்கிறார்கள் மக்கள் தொகை குறைவாக் உள்ள கிராமத்தில் அதற்கு தகுந்தாற்ப்போலத்தான் இருக்கும் ஏன் நீங்க உள்ள நகரத்தில் எல்லா பகுதியிலுமா பள்ளி, கல்லூரி உள்ளது கிராமம் என்றாலே எல்லார் நினைவிலும் பசுமையான ஞாபகமே வரும் ஆனால் நகரம் என்றாலே நான் சொல்லி தெரியவேண்டியதில்லை கிராமத்தவர்கள் நகரத்தில் உள்ளவர்களைப் பார்ப்பது இவங்க என்ன இப்படி அக்கம்பக்கம் கூட தெரியாமல் இருக்கிரார்களே என்று பாவப்ட்டுத்தானே தவிர வேறொன்றுமில்லை நகரத்தில் உள்ளவர்களாவது 10நாட்கள் திருவிழாவிற்கு\nவருவோம் என்று ஆனால் கிராமத்திலுள்ளவர்கள் 2 நாட்கள்கூட நகரத்தில் இருக்கமுடியாது\n//நகரங்கள் மழை பெய்தால் பஸ்,ரெயில், ஏன் விமானம் கூட் தாமதமாகுது இதுதான் நகரங்களின் வளர்ச்சி//\nஇருக்கலாம்.ஆனால்…கிராமங்களில் மழை பெய்தால் மொத்த கிராமமும் தண்ணீரில் மூழ்கிவிடும்.\n//8ம் வகுப்பு வரை தான் உள்ளது என்கிறார்கள் மக்கள் தொகை குறைவாக் உள்ள கிராமத்தில் அதற்கு தகுந்தாற்ப்போலத்தான் இருக்கும்//\nஎன் கிராமத்தை நேரில் பார்த்ததுபோல் நீங்களாகவே ஒரு கருத்து சொன்னதற்கு நன்றி…\nஆனால் அந்த அளவுக்கு குறைவான மக்கள் தொகை அங்கு இல்லை என்பதுதான் உண்மை.\nஎன் கிராமத்தை மட்டுமல்ல இந்தியா முழுதும் உள்ள(குஜராத்,பீகார்,மகாராஷ்டிரா…….) எத்தனை எத்தனை அடிப்படை வசதியில்லா கிராமங்களை மனதில் வைத்துதான் கருத்தை சொல்கிறேன்.\nஉங்கள்கூற்றுப்படி பார்த்தாலும் மக்கள்தொகை குறைவாக உள்ள கிராமங்கள் எல்லாம் வசதிகுறைவாய் இருந்தால் பரவாயில்லை என் சொல்வதுபோல் அல்லவா இருக்கிறது…\n//பல கிராமங்கள் சேர்ந்து தான் ��கரம்//\nநான் சொல்ல வருவதும் அப்படி மக்கள்தொகை குறைவாக உள்ள இரண்டு ,மூன்று கிராமங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு,வசதிகள் பெருக்கப்பட்டு நகரமானால் அந்த கிராம மக்கள் வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருக்குமென்றுதான்..:-\n//கிராமங்கள் இல்லாமல் இவர்கள் நகரங்கள் எப்படி வந்தது\nகிராமங்கள் இல்லாமல் நகரங்கள் தானாகவே வானத்திலிருந்து குதித்ததாக நாங்கள் யாரும் தர்க்கம் பண்ணவே இல்லை…தோழிகளே..\nஎதிரணீயினர்..திரும்ப திரும்ப “கிராமங்களின்றி நகரங்கள் எப்படி வந்தன” என பாடிய பல்லவியையே திரும்ப திரும்ப பாடிகொண்டிருக்கிறார்கள்…\nஏ,பீ,சி,டி ,அ,ஆ,இ என ஆரம்ப கல்வி(கிராமம்) இல்லாமல் கல்லூரி படிப்பு (நகரம்) படிக்கமுடியாது என்பது உண்மை…….ஆனால் அப்படி படித்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்குமென்றுதானே…கிராமமக்களும் நினைக்கிறார்கள்…\n//நேபாளம்,துருக்கி, மொரிசியஸ் தாய்லாந்து இன்னும் பல நாடுகள் உள்ளன இவையெல்லாம் இயற்கைஎழில்கொஞ்சும் கிராமங்களால் புகழ்ப்பெற்றது//\nநகரங்களில் எல்லாம் ஏதோ குளுமையான மரங்களே முற்றிலும் இல்லாததுபோல் சொல்கிறீர்களே…\nஇந்தியாவின் கீரீன் சிட்டி என அழைக்கப்படும் பெங்களுர்கூட நகரம்தான்…\nகிராமமக்கள் பார்க்க ஏங்கும் ,டிவியில் பார்த்தாலே பரவசப்படும் சிங்கப்பூர்,கோலாலம்பூர் எல்லாம் இயற்கைஎழில்கொஞ்சும் நகரங்கள்தான் :0\nசுவிட்சர்லாந்துகூட இயற்கை எழில் கொஞ்சும் இடம்தானே…….\nநம் கிராமமக்களின் பிள்ளைகள் அமெரிக்காவிலோ,ஆஸ்திரேலியாவிலோ,சிங்கப்பூர்,மலேசியாவிலோ……இருந்தால் ஃப்ளைட் ஏறி பயணித்து அந்த இடங்களை பார்க்க ஆசைப்படும் ,பார்க்கின்ற கிராமமக்கள் உண்டு……..சிங்கப்பூருக்கு சுற்றுலா செல்லும் கிராம மக்கள்,அவர்கள் ஊரில் இயற்கை காட்சிகள் இல்லாமலா அங்கு தேடிபோய் பார்க்கிறார்கள்….\nமேலும் அரசாங்கமும் வசதியுள்ள நகரங்களை சோலைமயமாக்கி வருகிறது…..\n ISRO என்பது நகரமும் கிடையாது கிராமமும் கிடையாது அது ஒரு தனிப்பட்ட பகுதி//\nISRO மையம் அமைந்திருப்பது பெங்களூர் ,ஹைதாராபாத் போன்ற வசதிகளையும்,அது இயங்க தேவையான வருமானம் என்ன பிற வசதிகளை அள்ளிதரும் மாநில தலைநகரங்களில்தான்…அதில் வேலைபார்க்கும் நெருக்கமான நண்பர்கள்/மாணவர்கள் எனக்கு உண்டு ஓரளவுக்கு அதைபற்றி தெரியும்….\n//சுடிதார்க்கு மாறினோமோ அது மாதிரி ���ான் மனிதன் தன் வசதிக்காக கிராமங்களை நகரமாக மாற்றிஉள்ளனர் எல்லா நகரங்களின் வரலாற்றைப் பார்த்தால் அதுவும் முன்னேறிய கிராமம் தான்//\nநகரம்----முன்னேறிய கிராமம் என்றுஒருவழியாக ஒத்துகொண்டுள்ளீரகள்…..நன்றி…..\nகிராம வாழ்க்கை + வளர்ச்சி+ வசதிகள் = நகரவாழ்க்கை……..\nஇதில் நகரவாழ்க்கை என்பது ஒரு முன்னேற்றமான வளர்ச்சி.\nகுறைகளை களைந்து நிறைகளை பெறுக்கி கொள்ளும் நகரவாழ்க்கை சிறந்தது என்று…சொல்கிறோம்..\nநாங்கள் குறைகளோடே போராடுவோம் அதுதான் சிறந்தது என்று நீங்கள்தான் அடம் பிடிக்கிறீர்கள்………..:)\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\n//உங்க நகரத்தில் பணம் கட்டவில்லை என்ரு எத்தனைஉயிர் போகிறது அது தெரியவில்லையா // - பாருங்க ப்ரியா.... தெரியல நகரத்து மக்களுக்கு. விடாம உங்க அணி'காக போராடிகிட்டு இருக்கீங்க.... வாழ்த்துக்கள். தொடருங்க.\nஆஹா.... மனோகரி வாங்க வாங்க. உங்களை மாதிரி அனுபவம் உள்ளவர்கள் வந்தா தான் பட்டிமன்றம் சீரியஸா போகுது.... :) உங்க அணி நகரமா இப்போ கிராமம் அணி உஷாரா இருக்கதான் வேணும்.\nவின்னி... எங்க வராம போயிடுவீங்களோ'னு நினைச்சு பயந்துட்டு இருந்தேன்.... மீண்டும் வந்தமைக்கு மிக்க நன்றி. //மனதிற்கு நிம்மதியளிக்கும் கிராம வாழ்க்கையே சிறந்தது // - நிம்மதி நகரத்திலில்லைன்னு சொல்லிட்டீங்க போலிருக்கே..... ;) போட்டு குடுத்துட்டேன்.... இனி நகர மக்கள் பதில் சொல்வாங்க.\nவாங்க இளவரசி வாங்க.... உங்க அணி'கு பலம் சேர்ப்பதோடு இல்லாம ப்ரியா'கு பதிலும் குடுத்து அசத்தறீங்க. வாழ்த்துக்கள். தொடருங்க.\nபட்டிமன்றம் 93 : இன்றைய காலகட்டத்தில் நல்லவராக வாழ்வது சாத்தியமா\nபட்டிமன்றம் ௩௬ - இந்தியாவின் சுய அடையாளம்\nசமைத்து அசத்தலாம் - 15, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nமயிலாடுதுறை ஆவி உலக ஆராய்ச்சி மையம், ரமணி ஆவி உலக ஆராய்ச்சியாளர் ramani எங்கள் பக்கத்து ஊரில் அரண்மனை வீட்டிற்கு மூன்றாவது வீட்ட\nபட்டிமன்றம் - 46 “பெண்ணுக்கு சுதந்திரம் பிறந்த வீட்டிலா புகுந்த வீட்டிலா\nதிவ்வியாஆறுமுகத்துக்கு இன்று ( 5 -9 - 09 ) திருமண நாள் சொல்லம் வாங்கப்பா....\nபட்டி மன்றம் 58 \"வேலன்டைன்ஸ் டே அவசியமானதா இல்லையா\n\"சமைத்து அசத்தலாம் 22,அசத்த போவது யாரு\nஆவி, பேய், பிசாசு, பில்லி சூனியம் இவையெல்லாம் உண்மையா\nபட்டிமன்றம் - 71 ஆண்களுக்கு யாரை ���மாளிப்பது கடினம் அம்மா\nஉதவி செய்யவும்.. iUi Help\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\nரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nப பி யே யோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-01-28T22:06:10Z", "digest": "sha1:D67ZTY3GZCNC7AMB4DMJSYQTGS5IRVIJ", "length": 4540, "nlines": 84, "source_domain": "www.pagetamil.com", "title": "செம்பருத்தி | Tamil Page", "raw_content": "\nவிரைவில் காதல் திருமணம் செய்யவுள்ள ‘செம்பருத்தி’ நடிகை\nஜீ தமிழின் செம்பருத்தி தொடர் புகழ் பாரதா நாயுடு, ஆந்திர மாநிலத்தின் குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர். சில படங்களில் நடித்துள்ள இவர், செம்பருத்தி தொடரில் மித்ரா என்கிற கதாபாத்திரம் மூலம் கவனம் ஈர்த்துள்ளார். இந்நிலையில்...\nகணவன் இறந்த செய்தியை கேட்டதும் மயங்கி விழுந்து உயிரிழந்த மனைவி: மரணத்திலும் இணைபிரியாத யாழ்...\nமதுப்போத்தலை ஒளித்து வைத்ததாக கூறி அக்கா குத்திக் கொலை: யாழிலிருந்து சென்றவர் இந்தியாவில் கொடுமை\nபிள்ளையான் விபரீத முடிவு: மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்தார்\nசீனாவில் இரகசிய உயிர் ஆயுத ஆய்வுகூடத்திலிருந்து பரவியதா கொரோனா: புதிய பரபரப்பு தகவல்கள்\nஎஸ்.ஜே.சூர்யாவுடன் காதல் செய்தி… காதலரை அறிமுகப்படுத்தினார் பிரியா பவானி சங்கர்\nகண்ணீருடன் விடைபெற்றார் 15 வயது புயல்\nசர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கைக்கு 7 பதக்கங்களை பெற்றுக் கொடுத்த வவுனியா வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/06/ltte-ban-in-america-continue.html", "date_download": "2020-01-28T22:28:24Z", "digest": "sha1:IASDCL4V3SGLFMAN6MWHO7TKPZDQA3XY", "length": 11479, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை மீண்டும் நீடித்தது அமெரிக்கா | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அற��வித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை மீண்டும் நீடித்தது அமெரிக்கா\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை மீண்டும் நீடித்தது அமெரிக்கா.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு இயக்க நிலையிலேயே தொடர்ந்தும் காணப்படுகின்றது எனவும் இதனால் புலிகளின் மீதான தடையை நீடிப்பதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.\nஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2009ம் ஆண்டு போர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் இலங்கையில் எந்தவிதமான தாக்குதல்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ளவில்லை.\nஎனினும், இந்தியாவில் அமைந்துள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தவர்கள் உள்ளிட்ட 13 தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் கடந்த 2014ம் ஆண்டு மலேசியாவில் கைது செய்யப்பட்டனர்.\nமேலும், 2015ம் ஆண்டில் இந்தியா மற்றும் மலேசியாவில் ஏனைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\n\"இது நம்மவர்\" இந்த வாரம் வைரமுத்து த���்மகுலநாதன்\nயாழ் உதைபந்தாட்டத்தின் மறு உருவம் ஊரேழு றோயல் வைரமுத்து தர்மகுலநாதன் (வெள்ளை ) இலங்கை உதைபந்தாட்ட வரலாற்றில் நீண்டகாலமாக ஒரு கழகத்து...\nதமிழ் ஊடகவியலாளர்களை கொலை செய்யப்போகும் கோத்தபாய . ஜனவரி 23, 2020 மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மர...\nஎழுக தமிழுக்கு பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்கள் -எழுக தமிழ், ஆட்சியிலுள்ளவர்களுக்கு எதிரானது அல்ல உரிமைக்கானது\nஎழுக தமிழுக்கு பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்கள் (முழுமையான காணொளி) தமிழ்த் தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டித் தீர்வை வலியுறுத்தி ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்களை தலைநிமிர செய்த முதல் பெண் போராளி “வீரமங்கை வேலு நாச்சியார்”\nதமிழர்களை தலைநிமிர செய்த முதல் பெண் போராளி “வீரமங்கை வேலு நாச்சியார்” இந்திய சுதந்திர வரலாற்றின் அதிகம் வெளிவராத பக்கங்களில் ஒன்று ராணி வ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/663-valai-pechu-video/", "date_download": "2020-01-28T23:47:43Z", "digest": "sha1:3IGQ7WYBWVT7HMHKKBMM77EJO7H35UVY", "length": 3906, "nlines": 123, "source_domain": "tamilscreen.com", "title": "Tamilscreen", "raw_content": "\nPrevious articleஉயரத்தை பார்த்தால் மயக்கம் வரும்… – விக்ராந்த் சொன்ன ரகசியம்\nNext articleகேம் ஓவர் வருகிற 14-ஆம் தேதி மூம்மொழிகளில் ரிலீஸ்\nவிஜய் படத்தில் விஜய் சேதுபதிக்கு அவமானம்\nபட்டாஸ் – கலெக்ஷன் ரிப்போர்ட்\nதர்பார் – கலெக்ஷன் ரிப்போர்ட்\nவிஜய் படத்தில் விஜய் சேதுபதிக்கு அவமானம்\nபட்டாஸ் – கலெக்ஷன் ரிப்போர்ட்\nதர்பார் – கலெக்ஷன் ரிப்போர்ட்\nரஜினி – சிவா பட டைட்டில் இதுதான்\n��ன்னை தவறாக சித்தரிக்க வேண்டாம் – கவர்ச்சி நடிகை வேண்டுகோள்\nஉழவன் ஃபவுண்டேஷன் வழங்கிய உழவர் விருது\nதமிழக அரசுக்கு இயக்குனர் அமீர் கோரிக்கை\nவிவசாயிகளுக்கு நல்லது செய்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/174420?ref=home-imp-flag", "date_download": "2020-01-28T22:12:41Z", "digest": "sha1:3MCEWL6UNFKE6B6GJFJOHZMWPEAW77HC", "length": 6964, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "அப்பாவை பார்த்ததும் கதறி கதறி அழும் லாஸ்லியா- கோபத்தில் தந்தை, உணர்ச்சிவசமான வீடியோ - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் ராவின் தந்தை திடீர் மரணம்.. கதறிய குடும்பத்தினர்கள்.. சோகத்தில் திரையுலகம்..\nவயிற்று வலியால் துடி துடித்த சிறுமி.. எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்..\nகுருவும் சனியும் இந்த ராசிக்காரர்களுக்கு அள்ளிக்கொடுக்கபோகிறார்.. இன்றைய ராசிப்பலன்..\nவிஜய்யின் மாஸ்டர் படப்பிடிப்பில் சண்டை- இதுதான் விஷயம்\nமேலாடையே இல்லாமல் விருது விழாவுக்கு வந்த நடிகை... கணவருடன் சேர்ந்து வெளியான புகைப்படம்\nமணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு இப்படி பிரம்மாண்ட இடத்தில் நடக்கிறதா\nநடிகை சாய் பல்லவியின் தங்கையா இது எப்படி இருக்கிறார் தெரியுமா\nஇந்த 5 ராசிக்காரர்கள் தீயாய் வேலை செய்தாலும் வேலைய விட்டு சீக்கிரம் தூக்கிருவாங்களாம் ஆமா... இதுல உங்க ராசி இருக்கா\nகடவுளை பற்றி விஜய் கூறிய கருத்து, சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் நடிகர் ரோபோ ஷங்கர் குடும்பம் மனைவி கொடுத்த இன்ப அதிர்ச்சி.... இணையத்தில் வெளியான புகைப்படம்\nநடிகை அதுல்யா லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்\nபட்டாஸ் பட நடிகை Mehreen Pirzada - லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nபிங்க் நிற புடவையில் மயக்கும் நடிகை நிவேதா பெத்துராஜின் புகைப்படங்கள்\nநடிகை கேத்ரின் தெரசாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதனியார் நிகழ்ச்சிக்கு கியூட்டாக வந்த நடிகை ஸ்ரேயா சரணின் புகைப்படங்கள்\nஅப்பாவை பார்த்ததும் கதறி கதறி அழும் லாஸ்லியா- கோபத்தில் தந்தை, உணர்ச்சிவசமான வீடியோ\nபிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வர ஆரம்பித்துள்ளார்கள்.\nமுதன்முதலாக முகெனின் அம்மா மற்றும் தங்கை வந்து அவரை சந்தோஷப்படுத்தினார்கள். அடுத்து ய��ர் வருவார் என்று பார்த்தால் சேரன் ரீ-எண்ட்ரீ கொடுத்தார்.\nஇப்போது வந்துள்ள புதிய புரொமோவில் லாஸ்லியாவின் அப்பா வருகிறார். ஏதோ பிரச்சனையால் அப்பாவிடம் பேசாமல் இருந்த லாஸ்லியா அப்பாவை பார்த்ததும் கதறி கதறி அழுகிறார். ஆனால் அவரோ ஏதோ கோபமாக தான் காணப்படுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2017/10/23/1508764436", "date_download": "2020-01-29T00:11:13Z", "digest": "sha1:HSS6QR5U6NTMGQ7ZOSHF2GHNGUAI23SP", "length": 6117, "nlines": 13, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:தொடரும் பட்டினிச் சாவு!", "raw_content": "\nகாலை 7, புதன், 29 ஜன 2020\nஜார்க்கண்ட் மாநிலத்தில் உணவில்லாமல் பட்டினியால் கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி சந்தோஷி என்ற பெண் குழந்தை உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆதார் எண்ணை இணைக்காததால் பொது விநியோகத் திட்டத்தில் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்காததே அக்குழந்தையின் பட்டினிச் சாவுக்குக் காரணமாகக் கூறப்பட்டது.\nதற்போது அதே காரணத்தால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மேலும் ஒருவர் மரணமடைந்துள்ளார். அம்மாநிலத்தின் தன்பாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பத்யநாத் ரவிதாஸ். ரிக்ஷா வண்டி இழுப்பவரான இவர் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22) இறந்துவிட்டார். கடந்த சில மாதங்களாகவே அரசாங்கம் இவருடைய குடும்பத்துக்கு ரேஷன் கார்டு வழங்காமல் தாமதிப்பதாகவும், அதனால் உண்ண உணவில்லாமல் இவர் இறந்துவிட்டார் என்றும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கூறுகின்றனர்.\nஆனால் இவருடைய மரணம் குறித்து ஜார்க்கண்ட் மாநில உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் சார்யூ ராய், “ரவிதாஸ் பட்டினியால் இறக்கவில்லை. நான் இது குறித்து அரசு அதிகாரிகளுடன் பேசியதில் அவர் உடல்நலக்குறைவால் தான் உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்தது. உணவு மற்றும் பொது விநியோகத் துறை அதிகாரிகளை அந்தக் கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளேன்\" என்றார்.\nஆனால், ரவிதாஸ் குடும்ப உறுப்பினர்களோ உணவின்மை தான் காரணம் என்கிறார்கள். “கடந்த இரண்டு வாரங்களாக எங்கள் வீட்டில் அரிசி இல்லை. இதனால் உணவில்லை. ரவிதாஸின் அண்ணன் பெயரில்தான் எங்கள் ரேஷன் கார்டு இருந்தது. அவர் இறந்த பிறகு எங்களுடைய ரேஷன் கார்டை நீக்கிவிட்டார்கள். அதன் பி��கு பலமுறை விண்ணப்பித்தும் இன்னமும் எங்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை. இதனால் உணவில்லாமல்தான் அவர் இறந்தார்\" என்று குடும்பத்தினர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியிருக்கிறார்கள்.\nஇதுகுறித்து தன்பாத் துணை ஆணையர் தோடே கூறும்போது, \"ரவிதாஸின் குடும்பம் மிகவும் வறுமையான குடும்பம் இல்லை. அவருக்கு ஆஸ்துமா அதிகளவில் இருந்துள்ளது. ரவிதாஸ் அவருடைய மனைவி பவதி தேவியின் பெயரில் ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் செப்டம்பர் 22ஆம் தேதி விண்ணப்பித்துள்ளார். அவருக்கு ரேசன் கார்டு வழங்கப்படுவதற்கான பணி இறுதிக் கட்ட நிலையில் உள்ளது\" என்றார். ஆனால் சில மாதங்களுக்கு முன்னரே விண்ணப்பித்தும் ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை என்று அவருடைய குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.\nதிங்கள், 23 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/89727/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-29T00:34:08Z", "digest": "sha1:J5CKONPYF6LT5RRVY3P3JG3Z7UIO5RLT", "length": 7283, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் சோதனை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் சோதனை", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகாதலை இன்ஸ்டாவில் பகிரங்கபடுத்திய நடிகை.. எஸ்.ஜே. சூர்யா டிவிட்டால் உஷார்\nதமிழகத்திற்கு மேலும் 2 புதிய மருத்துவ கல்லூரிகள்... பிரதம...\nகொரோனா வைரஸை சித்தமருந்து கட்டுபடுத்துமா \nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்...புதுமாப்பிள்ளை...\nஒழுக்கம், மன உறுதி கொண்ட இளைஞர்கள் இருக்கும் தேசம், வளர்ச...\nநெருங்கும் காதலர் தினம் - 2 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதிக்குத...\nஎம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் சோதனை\nபெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் 12 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை செய்து வருகின்றனர்.\nஆத்தூரை அடுத்துள்ள நாரணமங்கலத்தில் சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. 2500க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் திருச்சி வருமான வரித்துறை இணை ��ணையர்கள் இரண்டு பேர் தலைமையிலான குழுவினர் எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலையில் புதன்கிழமை அன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக காலை 9 மணி முதல் சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.\nசாலைக் கட்டுப்பாடுகளால் டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து அரசாணை வெளியீடு\nபிரதமர் மோடியை நேரில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்\nஅரசு பேருந்துடன், தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து; 35 பேர் காயம்\nமதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி ரயில் மறியல்\nபள்ளி மாடியில் இருந்து விழுந்து 11ஆம் வகுப்பு மாணவி பலி... இன்று சிறப்பு வகுப்பு நடந்த போது சோகச் சம்பவம்\nகொல்லிமலையில் நீர் மின் திட்டம் அமைக்க அரசு நடவடிக்கை -அமைச்சர் தங்கமணி\nகர்நாடக தேர்தல் நிலவரம்: பாஜக - 104 காங்கிரஸ் - 78 ம.ஜ.தளம் - 38 மற்றவை - 02\nரவுடி பினு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்ற லாரி ஷெட்டினுடைய உரிமையாளர் சரண்\nகாதலை இன்ஸ்டாவில் பகிரங்கபடுத்திய நடிகை.. எஸ்.ஜே. சூர்யா டிவிட்டால் உஷார்\nதமிழகத்திற்கு மேலும் 2 புதிய மருத்துவ கல்லூரிகள்... பிரதம...\nகொரோனா வைரஸை சித்தமருந்து கட்டுபடுத்துமா \nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்...புதுமாப்பிள்ளை...\nநெருங்கும் காதலர் தினம் - 2 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதிக்குத...\nஉலகில் எங்கெல்லாம் கோரத்தாண்டவமாடுகிறது கொரோனா.. தரவுகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/environment/kodikulam-well-in-madurai-solve-drinking-water-requirements-of-the-five-villages", "date_download": "2020-01-28T23:39:31Z", "digest": "sha1:U6AFZGGRGCGQAN6JNVIWV3NKASVRG5HK", "length": 6648, "nlines": 150, "source_domain": "www.vikatan.com", "title": "ஐந்து கிராமத்தின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் யானை மலை, ய.கொடிக்குளம் கிராமக் கிணறு #spotvisit - Kodikulam well in madurai solve drinking water requirements of the five villages", "raw_content": "\nஐந்து கிராமங்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் யானை மலை, ய.கொடிக்குளம் கிராமக் கிணறு #spotvisit\nவறட்சிக் காலத்திலும், மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில், ஐந்து கிராமத்தின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் யானை மலை ய.கொடிக்குளம் கிராமத்துக் கிணறு.\nஎன் பெயர் ஈ.ஜெ.நந்தகுமார். நான் 2008 முதல் 2009 வரை மாணவ பத்திரிக்கையாளராக மதுரையி���் பணிபுரிந்தேன். அதன் பிறகு துபாயில் மூன்றாண்டுகள் பணிபுரிந்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பிவிட்டு விகடனில் பத்திரிக்கையாளராக இணைந்தேன். தற்போது ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு அரசியல் மற்றும் திருவிழா படம் எடுப்பதில் விருப்பம் அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/games", "date_download": "2020-01-28T22:53:21Z", "digest": "sha1:UANG7NI55NKF3DJFGJIJQ2OM7GFD2OTZ", "length": 5024, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "games", "raw_content": "\n' - ஆஸ்திரேலியா தினக் கொண்டாடத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n2019-ல் அதிக வருமானம் ஈட்டிய கேம்கள் மற்றும் தளங்கள்\n`ஆண்களுக்கு இளவட்டக்கல்; பெண்களுக்கு உரல்' -பொங்கல் போட்டிகளுக்குத் தயாராகும் நெல்லை கிராமம்\nவிட்டாச்சு லீவு... குழந்தைகள் குதூகலிக்க வித்தியாசமான 5 விளையாட்டுகள்\nமுன்னேறும் டிக் டாக், PUBG... 2019-ன் டாப் ஆப்ஸ் & கேம்ஸ் இவைதான்\nமாபெரும் சபைதனில் - 11\n`விளையாட்டுக்கு நடுவிலும் விடாத தாய்மைக் குணம்' -மக்களின் மனதை வென்ற மிசோரம் வாலிபால் வீராங்கனை\nஅசத்தல்: 20 ஆண்டுகளுக்குப் பின் ஜெயித்த 17 பெண்கள்\nவிளையாட்டுல நடந்த விபரீதம்... கவின் என்ன செஞ்சா - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\n`90 நிமிடங்கள்; விடுமுறையில் 3 மணிநேரம்' - வீடியோ கேம்களுக்கு சீனா கட்டுப்பாடு\n`கால் ஆஃப் ட்யூட்டியின் அடுத்த வெளியீடு.. மாடர்ன் வார்ஃபேர்வர் ரீபூட்’ - கேமர்களிடையே ஹிட்டடிக்குமா\nமிட்டாய் மொழிகள் - 1: நாடகமா... விளையாட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/120259/news/120259.html", "date_download": "2020-01-28T22:27:44Z", "digest": "sha1:NIMHZ5FABRTKZ4HA4WBKYVQGU7WESKEP", "length": 5472, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய தந்தை கைது…!! : நிதர்சனம்", "raw_content": "\nமகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய தந்தை கைது…\nதனது 13 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்னும் குற்றச்சாட்டில் தந்தையொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் யூலை மாதம் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பத்தேகம நீதவான் சந்திம எதிரிமான்ன உத்தரவிட்டுள்ளார்.\nபத்தேகம – ஹல்பாதொட பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய குறித்த சந்தேகநபர் தொடர்பில் அவரது மனைவியே குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\nகுறித்த சிறுமியின் தந்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக கராப்பிடிய மருத்துவமனையின் மேற்கொள்ளப்படட மருத்துவ சோதனையின் போது தெரியவந்துள்ளது.\nஇந்த சந்தேக நபரை கைது செய்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nகிராவிட்டிக்கே சவால் விடும் 06 இடங்கள்\n20 வயதில் கோடீஸ்வரி – 21 வயதில் நடிகையின் நிலை\nகொரோனா வைரஸ் தாக்கம் – சீன எல்லையை மூடியது மொங்கோலியா\nபோர் செய்வதற்கான ஆயுதங்களை தயார்படுத்துகிறது இந்திய இராணுவம்\nஉலகின் திறமை மிகுந்த 9 தாறுமாறு டிரைவர்கள்\nமெய்சிலிர்க்கவைக்கும் மிரட்டலான உலகின் 5 நீச்சல் குளங்கள்\nவலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி\nஇனி உடல் சொன்னதைக் கேட்கும்\nஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா \nதுணையை கவரும் மசாஜ் விளையாட்டு\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnnurse.org/2016/08/nggo-certificate-model-for-nurses.html", "date_download": "2020-01-28T23:56:45Z", "digest": "sha1:PJGEUQWFPRRAWSONGG73XWY4AWRN5IGD", "length": 14014, "nlines": 359, "source_domain": "www.tnnurse.org", "title": "NGGO Certificate Model for Nurses", "raw_content": "\nசெவிலியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் போது அலுவலகத்தில் இருந்து அளிக்கப்பட வேண்டிய NGGO Certificate மாதிரி படிவம் இங்கு Upload செய்யப்பட்டு உள்ளது.\nசெவிலியர்கள் Download செய்து பயன்படுத்தி கொள்ளவும்.\nபுதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .\nநமது தளத்தை பார்க்க Superdealcoupon\nஒரு வருட காலத்திற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க கூரிய பணியமர்த்தும் அலுவலரின் மறு ஆணை\nமுதலில் இதனை இயக்குநர் அளவில் கொண்டு சென்ற தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்திற்கு நன்றி.\nHonourable Health Minister, Health Secretary, DMS, DPH, DME மற்றும் இதற்காக உழைத்த, இனி வருங்காலங்களில் உழைக்கப்போகும் அலுவலக அதிகாரிகளுக்கும் நன்றி.\nமகப்பேறு விடுப்பு ஊதியத்திற்கான சட்டம் இருக்கும் போது இன்னும் ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்போ, விடுப்பிற்கான ஊதியமோ வழங்கப்படுவதில்லை. எனவே ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு மற்றும் ஊதியம் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பதை இந்நேரத்தில் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.\nஅரசு மருத்துவமனைகளில் நிரந்தர பணியில் இணைந்த செவிலியர்களுக்கு ஒரு வருட பணிக்காலம் முடிவதற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்தால் அவர்களுக்கு பல வருடங்களாக தொடர்ந்து மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் மறுக்கப்பட்டு வந்தது.\nயார் யாருக்கு மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்ற பட்டியல் தமிழகம் முழுவதும் உள்ள நிரந்தர மற்றும் ஒப்பந்த செவிலியர்களிடம் பெறப்பெற்று நமது துறை இயக்குநர்களின் கவனத்திற்கு நமது அரசு நர்சுகள் சங்கத்தால் கொண்டு செல்லப்பட்டது …\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் சில தகவல்கள்\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்.\nஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு உதவி வழங்குதலும், பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதலும்.\nதிட்டம் 1 - ரூ.25,000/- (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.\nதிட்டம் 2 - ரூ.50,000/ (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.\nஏழைப் பெண்களின் தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கலாம். பெற்றோர் இல்லையெனில் மணமகளுக்கு வழங்கலாம்.\n5 தகுதிகள் / நிபந்தனைகள்:-\n1. மணப்பெண் 10-ம் வகுப்பு வரை பள்ளியில் படித்து இருத்தல் வேண்டும் (தேர்ச்சி அல்லது தோல்வி) .\n2. தனியார் /தொலைதூரக் கல்வி மூலம் படித்து இருந்தால் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும்.\n3. பழங்குடியினராக இருந்தால் 5-வது வரை படித்திருத்தல் வேண்டும்.\n1. பட்டதாரிகள், கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்த…\nஇந்திய வரலாற்றிலேயே இரண்டாம் முறையாக, எத்தனை வருடம் என்று சொல்ல முடியாத வருடம், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய, செவிலியர்களை தமிழக மருத்துவ பணிகள் தேர்வாணையம் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.for more details visit www.mrb.tn.gov.in\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/man/azhagiyal", "date_download": "2020-01-28T22:37:41Z", "digest": "sha1:Y7TODSFGNNK2NOJNNRJZDNKCL6BJMFRD", "length": 8999, "nlines": 223, "source_domain": "isha.sadhguru.org", "title": "A 'Lean' Machine", "raw_content": "\nசத்குரு தனது வாழ்வில் எப்போதுமே குறிப்பிட்ட ஒரு அழகியல் தன்மை ஒரு அங்கமாக இருந்துவருவதை குறிப்பிடுகிறார்\nசத்குரு: என் கூடவே இருப்பவர்களுக்கு இது தெரிந்திருக்கும்... சட்டம் அடித்ததுபோல் எதுவும் நேராக நிற்பது எனக்குப் பிடிக்காது. நான் எடுக்கும் வகுப்புகளில் கூட, என் நாற்காலி நுழைவாயிலுக்கு நேர் எதிரே இருக்காது. அது ஒரு விதமாக வைக்கப்பட்டிருக்கும். என் சிறுவயதிலும் அப்படித்தான். என் சைக்கிளை ‘ஸ்டேன்ட்’ உபயோகித்து நிறுத்தமாட்டேன். அதை சுவற்றில் சாய்த்தேதான் நிறுத்துவேன். மோட்டார்-சைக்கிளுக்கு மாறியபின், அதையும் கூட கைப்பிடியில் சாய்த்தவாறேதான் நிறுத்தி வைப்பேன். வேறு வழியில்லை என்றால்... அப்போதும் ‘ஸைட் ஸ்டேன்ட்’ பயன்படுத்துவேனே தவிர, ‘மெயின் ஸ்டேன்ட்’ உபயோகித்து என் வண்டியை நிறுத்தமாட்டேன். இது என் வழக்கம் மட்டுமல்ல, இதை ஒரு மதமாகவே கடைபிடித்தேன். யாராவது என் மோட்டர்-சைக்கிளை ‘மெயின் ஸ்டேன்ட்’ போட்டு நிறுத்தியிருப்பதைப் பார்த்தேன் என்றால், அதை அவமானமாக உணர்ந்து, உடனடியாக அதை மாற்றி நிறுத்திவிடுவேன்.\nசத்குரு: என் தாய் மிக நன்றாகப் பாடுவார். வீணையும் கூட வாசிப்பார். எப்போதும் ஏதேனும் பாடிக்கொண்டு இருப்பார். மற்றவரின் கவனத்தை ஈர்ப்பதற்காக அல்ல, அவர் பொதுவாகவே அப்படித் தன்னை வெளிக்காட்டிக் கொள்பவர் அல்ல. ஆனால், 'எனக்காக ஒரு…\nஒவ்வொருவரும் சத்குருவை ஒவ்வொரு விதத்தில் உணர்வார்கள். சிலருக்கு அவர் குரு, சிலருக்கு ஞானி, சிலருக்கு யோகி, வேறு சிலருக்கு நண்பர், வழிகாட்டி, கவிஞர், கட்டிடக்கலை நிபுணர்…. என இன்னும் பற்பல முகங்கள், பற்பல பரிமாணங்கள்\nசத்குரு: என் வீட்டில் எப்போதும் எல்லாவித பிராணிகளும் நிறைந்திருக்கும். சில நாட்களுக்கு முன்பு அங்கு ஒரு சிறு உடும்பும் குடியேறியது. அது மிகச் சிறிதாக இருந்தது. வீட்டின் தாழ்வார ஓட்டில் வாழ்ந்தது. அந்தத் தோட்டத்தில் அது நல்ல…\nசில ஆயிர வருடங்களுக்கு முன் யோகிகளால் கட்டப்பட்ட கோவில்களுள்ள லெபனானில் இருக்கும் தொய்மை வாய்ந்த பால்பெக்கைப் பற்றி சத்குரு. சத்குரு: பால்பெக் நம்ப முடியா��, வியக்கத்தக்க ஒரு நினைவுச்சின்னம். எல்லோரும் பார்க்க வேண்டிய ஒரு…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/chanakya-says-about-after-bed-things-026238.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-28T23:54:32Z", "digest": "sha1:H3J4D4XD4PC5FHA7HM7ZSPWZVIZY7IBR", "length": 25256, "nlines": 180, "source_domain": "tamil.boldsky.com", "title": "தாம்பத்ய உறவுக்குப் பின் ஏன் குளிக்கணும் தெரியுமா - சாணக்கியர் சொல்வதென்ன? | Chanakya Says Never Leave Home Without Washing Up After Bed Things - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n11 hrs ago உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\n12 hrs ago தண்ணீர் முதல் இஞ்சி சாறு வரை காலையில் என்ன குடிக்கலாம் தெரியுமா\n13 hrs ago எச்சரிக்கை உங்கள் வீடுகளில் உள்ள இந்த பொருட்கள் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்…\n15 hrs ago கல்யாணத்துக்கு வர எல்லா ஆண்களும் கல்யாண பொண்ணுக்கு முத்தம் கொடுக்கலாமாம்... என்னயா சடங்கு இது\nNews Rajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாம்பத்ய உறவுக்குப் பின் ஏன் குளிக்கணும் தெரியுமா - சாணக்கியர் சொல்வதென்ன\nஅரசர்கள் காலத்திற்கு மட்டுமல்லாது இன்றைய மனித வாழ்க்கைக்கும் தேவையான அத்தனை கருத்துக்களையும் தனது அர்த்த சாஸ்திரம் நூலின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார் சாணக்கியர். 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகப்பெரிய தத்துவஞானி சாண���்கியர். பல கருத்துக்களைப் பற்றி அவர் சொல்லியிருக்கிறார்.\nஅதே போல குளிப்பது பற்றியும் எங்கெங்கு போய்விட்டு வந்து ஏன் குளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். சனிக்கிழமையான இன்று நல்லெண்ணெய் குளியல் பற்றியும் சாணக்கியர் சொன்ன குளியல் பற்றியும் சேர்ந்து படிக்கலாம். நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க சாஸ்திரங்கள் என்ன என்று பார்க்கலாம்.\nஎண்ணெய் தேய்த்து குளிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. அதே நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளித்த பின்னர் தாம்பத்ய உறவு கொள்ளக்கூடாது என்கிறது சாஸ்திரம். அதே போல தாம்பத்ய உறவுக்குப் பின்னர் கண்டிப்பாக குளிக்க வேண்டும் என்கிறார் சாணக்கியர். காரணம்\nஉறவிற்குப் பின்னர் ஆன்மீக நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. உறவுக்குப் பின்னர் ஏற்படும் வியர்வையில் உள்ள கிருமிகளால் நோய்கள் உருவாகும் என்பதாலேயே சாணக்கியர் இதனை தெரிவித்துள்ளார்.\nமனிதர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்க சில நாட்கள் சொல்லப்பட்டுள்ளன. ஆண்கள் புதன்கிழமை, சனிக்கிழமையும், பெண்கள் என்றால் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது அவசியம் என்கின்றனர். எண்ணெய் குளியல் உடம்புக்கும் மனசுக்கும் புத்துணர்ச்சி அளிக்கக் கூடியது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅதிகாலை 5 மணி முதல் 7 மணிவரை எண்ணெய் குளியலுக்கு சிறந்தது என்கின்றனர். நல்லெண்ணெய் தேய்த்து 15 நிமிடம் ஊறவைத்து இளம் சூடான வெந்நீரில் குளிப்பது இதமாக இருக்கும். அப்படியே கண் சொக்கி வரும். ஓய்வெடுக்க அற்புதமாக இருக்கும். ஆனால் உடனே தூங்கிடாதிங்க. ரெஸ்ட் மட்டும் எடுத்தா போதும். திங்கள், வியாழன், ஞாயிறுகிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்காதீங்க.\nMOST READ: வைரலாகும் ஓரினச்சேர்க்கை தம்பதியினர் திருமண புகைப்படம்... இவங்க யார் தெரியுமா\nஅனைத்து எண்ணெய்களுக்கும் சனி பகவான் தான் காரகர் என்றாலும் நல்லெண்ணைதான் சனிக்கு உகந்த எண்ணையாக கருதப்படுகிறது. உடல் கட்டு மற்றும் எலும்பிற்கு காரகன் சனி பகவான் ஆவார். எனவே உடல் கட்டுகோப்பாக இருக்க நல்லெண்ணை குளியல் சிறந்தது என ஆயுர்வேதம் மற்றும் மருத்துவ ஜோதிடம் கூறுகிறது. சனி பகவானும் புதபகவானும் வாத கிரகம் ஆவார். வெள்ளிக்கிழமைக்கு அதிபதியான சுக்கிரன் ���ப மற்றும் வாத கிரகமாவர். எலும்பு மற்றும் வாத நோய்களுக்கு நல்லெண்ணை மசாஜ் மற்றும் குளியல் சிறந்ததென்கிறது மருத்துவ ஜோதிடம். மேலும் சனீஸ்வர பகவானுக்கு புதனும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள் என்ற அடிப்படையிலும் சனி புதன் கிழமைகளில் ஆண்களும் வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் எண்ணை தேய்த்து குளிப்பது சிறந்த பயனளிக்கும்.\nஎண்ணெய் குளியல் நாளில் குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடாதீங்க. தயிர், மோர், ஐஸ்கிரீம் கட்டாயம் சாப்பிடக்கூடாது. அதைவிட எண்ணெய் குளியல் எடுத்த நாளில் தாம்பத்ய உறவு கண்டிப்பாக கூடாது என்கிறது சாஸ்திரம். அதே நேரத்தில் மகிழ்ச்சியான மன நிலையில் உள்ளவர்கள் உறவை ஒத்திப்போட வேண்டாம் என்கின்றனர் மருத்துவர்கள். எண்ணெய் குளியலுக்கும் தாம்பத்ய உறவுக்கும் தொடர்பு இல்லை என்றும் கூறியுள்ளனர்.\nகுளிப்பது சுத்தமான விசயம். குளிப்பது ஆன்மீக ரீதியான விசயம் மட்டுமல்ல ஆத்மார்த்தமானது. ஆரோக்கியமானது. காலை, பிற்பகல், மதியம் என மூன்று முறை குளிப்பது அவசியமானது. வெளியில் போய் விட்டு வந்தாலே கை கால் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். குளித்து விட்டால் ஆரோக்கியம் கூடுதலாகும் என்கிறார் சாணக்கியர்.\nதினமும் குளிப்பது உடல், மன ஆரோக்கியம். இறுதிச்சடங்குக்கு சென்று விட்டு வந்த பின்னர் கண்டிப்பாக குளிக்க வேண்டும் என்கிறார் சாணக்கியர். இதற்குக் காரணம் இறந்த பிறகு அவரது உடலில் உள்ள பாக்டீரியாக்கள் சிதைந்து காற்றில் பரவும் எனவேதான் இறுதிச்சடங்கிற்கு சென்று வந்த பின்னர் குளிக்க வேண்டும் என்கிறார் சாணக்கியர்.\nMOST READ: உண்ணி கடித்துவிட்டால் என்ன முதலுதவி செய்ய வேண்டும்\nதம்பதியர் உறவில் ஈடுபட்ட பின்னர் கண்டிப்பாக குளிக்க வேண்டும். காரணம் உறவில் ஈடுபட்ட பின்னர் ஆன்மீக நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது.\nகாரணம் தாம்பத்ய உறவில் ஈடுபட்ட பின்னர் வியர்வையில் இருந்து பாக்டீரியாக்கள் வெளிப்படும் எனவே குளிக்காமல் வெளியேறக்கூடாது.\nஒளிரும் சருமத்திற்கு எண்ணெய் குளியல் அவசியம். நல்லெண்ணெய் தேய்த்த உடன் சருமத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறும் வகையில் துளைகள் திறக்கப்படும். உடலில் உள்ள மற்ற சத்துக்களும் வெளியேறாமல் தக்க வைக்க இளம் சூடான நீரில் குளிப்பது அவசியம் என்கிறார் சாணக்கியர்.\nமுடி வெட்டிய பின்னர் உடனே கண்டிப்பாக குளிக்க வேண்டும் இல்லாவிட்டால் உடலில் ஒட்டும் முடிகள் பாக்டீரியாக்களுக்கு உணவாகி விடுமாம். அதோடு சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள சூரிய குளியல். மண் குளியல், மஹேந்திர ஸ்நானம், மந்திர ஸ்நானம் பற்றியும் மனோ ஸ்நானம் பற்றியும் கூறியுள்ளார் சாணக்கியர்.\nMOST READ: மூன்றாம் பாலினத்தவருக்கு வாடகைக்கு வீடு தர மறுத்தால் ஜெயில் தண்டனை... பிகார் அரசு அதிரடி\nஎண்ணெய் தேய்த்து குளிப்பதால் சனி தோஷம் விலகும். சனியினால் ஏற்படும் வாத மற்றும் எலும்பு நோய்கள் நீங்கும். புதனால் ஏற்படும் சரும நோய்கள் மற்றும் நரம்பு நோய்கள் நீங்கும்.சுக்கிரனின் காரகமான முடி கொட்டுவது நின்று நன்கு வளரும். சூரியன் மற்றும் செவ்வாய் கிரகங்களினால் ஏற்படும் உடல் உஷ்ணம் நீங்கும் வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்கு கொடு என சும்மாவா கூறினார்கள் பெரியோர்கள். அதையே சாணக்கியரும் சொல்லியுள்ளார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசனிக்கிழமை எண்ணெய் குளியல் எடுக்கும்போது என்ன சாப்பிடலாம்\n உடம்பும் மனசும் குளிர நல்லா குளிங்க\nசாணக்கிய நீதியின் படி இந்த அறிகுறி இருந்தால் உங்களுக்கு மரணத்திற்கு பிறகும் துரதிர்ஷ்டம் இருக்குமாம்\nஇந்த சாதாரண செயல்களால்தான் நம்முடைய ஆயுள் குறைவதாக சாணக்கியர் கூறுகிறார்...\nபெண்களை பற்றி சாணக்கியர் கூறும் சில முரணான கருத்துக்கள் என்னென்ன தெரியுமா\nசாணக்கியர் கூறியுள்ளபடி பெண்களுக்கு இயற்கையிலேயே இருக்கும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா\nசாணக்கியரின் கூற்றுப்படி உங்கள் எதிரிக்கு நீங்கள் வழங்கும் மிகப்பெரிய தண்டனை எது தெரியுமா\nசாணக்கியரின் கூற்றுப்படி இந்த ஐந்து தகுதிகள் இருப்பவர்கள் மட்டுமே வாழ்க்கையில் வெற்றிபெறுவர்களாம்...\nஅலுவலகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க சாணக்கியர் கூறும் எளிய வழிகள் இதுதான்...\nஉங்களின் இந்த இளமைக்கால சிறிய தவறுகள் உங்கள் எதிர்காலத்தை பாதிக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nஉலகின் மிகப்பெரிய ஆயுதமென சாணக்கியர் கூறுவது எதை தெரியுமா\nஎந்த காரியத்தையும் தொடங்கும் முன் இந்த செயல்களை செய்தால் அது வெற்றியாக முடியும் என்கிறார் சாணக்கியர்\nAug 31, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇத தினமும் ஒரு கையளவு சாப்பிட்டால் தொப்பை நிச்சயம் குறையுமாம்.. ட்ரை பண்ணி பாருங்களேன்\n இந்திய வரலாற்றின் மிகப்பெரிய புத்திசாலியான 'முட்டாள்' அரசனைப் பற்றி தெரியுமா\nஅமாவாசை நாளில் என்ன செய்யலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-bypoll-results-2019-live-updates-370779.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-01-28T23:52:00Z", "digest": "sha1:4GOQBO6GNNNYN74LQW2EDTP226BZVHJR", "length": 27390, "nlines": 303, "source_domain": "tamil.oneindia.com", "title": "டபுள் சிக்சர் அடித்த எடியூரப்பா.. 12 இடங்களில் பாஜக வெற்றி.. காங்.. ஜேடிஎஸ் பரிதாபம் | karnataka bypoll results 2019 live updates: Will Yeddyurappa govt survive? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nLifestyle உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அ��ைவது\nடபுள் சிக்சர் அடித்த எடியூரப்பா.. 12 இடங்களில் பாஜக வெற்றி.. காங்.. ஜேடிஎஸ் பரிதாபம்\nபெங்களூரு: கர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. ஆரம்பமே எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. ஆட்சியை தக்கவைக்கும் அளவுக்கு பாஜக முன்னிலை வகிக்கிறது\nகர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ராஜினாமா. கர்நாடக இடைத் தேர்தலில் பெற்ற தோல்வியால் ராஜினாமா.\nகர்நாடகா சட்டசபை இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் பாஜக வெற்றி\nகர்நாடகா சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் இரு இடங்களில் வெற்றி\nகர்நாடகா இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி\nகர்நாடகா இடைத்தேர்தல்: பாஜக 4 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி. எல்லாபூர், கிருஷ்ணராஜ் பேட், ஹன்சூர், காக்வாட் ஆகிய தொகுதியில் பாஜக வெற்றி. காங்கிரஸ் கட்சி சிக்கபல்லாபூர் தொகுதியில் அபார வெற்றி.\nகே.ஆர். பேட் தொகுதியில் ஜேடிஎஸ் வேட்பாளரை விட 822 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் முன்னிலை\nஇடைத்தேர்தல்களில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்: காங். மூத்த தலைவர் சிவகுமார்\nஜேடியு கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை\nபாஜக 12 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது\nகாங்கிரஸ் கட்சி தொடர்ந்து இரண்டு இடங்களில் முன்னிலை\nசுயேட்சை வேட்பாளர் சரத் குமார் பசே கவுடா ஒரு இடத்தில் முன்னிலை\nசிவாஜிநகர் தொகுதியில் காங். வேட்பாளர் ரிஸ்வான் முன்னிலை\nயஷ்வந்த்பூர் தொகுதியில் மட்டும் ஜேடிஎஸ் முன்னிலை\nகே.ஆர்.பேட் தொகுதியில் ஜேடிஸைவிட பாஜக முன்னிலை\nஎல்லாபுர தொகுதியில் பாஜக வெற்றி\n4 வது சுற்று வாக்குகள் முடிவில் மாறியது முன்னிலை நிலவரம். கர்நாடகா இடைத்தேர்தல்: 9 இடங்களில் பாஜக முன்னிலை. காங்கிரஸ் மூன்று இடங்களிலும் ஜேடியூ ஒரு இடத்திலும் முன்னிலை.\nவிஜயநகரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் 75 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nகர்நாடகா இடைத்தேர்தல்: ஒரு இடம் சரிந்து 9 இடங்களில் பாஜக முன்னிலை\n11 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை\n2 தொகுதிகளில் காங் முன்னிலை; 2 தொகுதிகளில் ஜேடிஎஸ் முன்னிலை\nசுயேட்சை வேட்பாளர் சரத் பச்சே கவுடா ஹோஸ்கோட் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். சரத் பச்சே பாஜகவின் போட்டி வேட்பாளர் ஆவா���். பாஜக எம்.பி. பி என் பச்சே கவுடாவின் மகன் ஆவார்.\nசுயேட்சை வேட்பாளர் சரத் பசே கௌடா ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்\nகாங்கிரஸ் கட்சி இரண்டு இடங்களிலும் மதசார்பற்ற ஜனதா தளம் ஒரு இடத்திலும் முன்னிலை\nசிக்பல்லாபூர், யஷ்வந்த்பூர் உள்பட 10 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை\nகர்நாடகாவில் 15 தொகுதிகளில் 10 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளதாக தகவல்\nகாலை 8மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.\n15 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. கர்நாடகா இடைத்தேர்தலில் வாக்குகள் 15 மையங்களில் எண்ணும் பணி நடந்து வருகிறது.\nகர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு. 15 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு. இதில் 6 தொகுதிகளில் வென்றால் தான் எடியூரப்பா ஆட்சியை தக்கவைப்பார்.\nகர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு. 15 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு. இதில் 6 தொகுதிகளில் வென்றால் தான் எடியூரப்பா ஆட்சியை தக்கவைப்பார்.\n15 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. கர்நாடகா இடைத்தேர்தலில் வாக்குகள் 15 மையங்களில் எண்ணும் பணி நடந்து வருகிறது.\nகாலை 8மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.\nகர்நாடகாவில் 15 தொகுதிகளில் 10 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளதாக தகவல்\nசிக்பல்லாபூர், யஷ்வந்த்பூர் உள்பட 10 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை\nகாங்கிரஸ் கட்சி இரண்டு இடங்களிலும் மதசார்பற்ற ஜனதா தளம் ஒரு இடத்திலும் முன்னிலை\nசுயேட்சை வேட்பாளர் சரத் பசே கௌடா ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்\nசுயேட்சை வேட்பாளர் சரத் பச்சே கவுடா ஹோஸ்கோட் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். சரத் பச்சே பாஜகவின் போட்டி வேட்பாளர் ஆவார். பாஜக எம்.பி. பி என் பச்சே கவுடாவின் மகன் ஆவார்.\n2 தொகுதிகளில் காங் முன்னிலை; 2 தொகுதிகளில் ஜேடிஎஸ் முன்னிலை\n11 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை\nகர்நாடகா இடைத்தேர்தல்: ஒரு இடம் சரிந்து 9 இடங்களில் பாஜக முன்னிலை\nவிஜயநகரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் 75 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\n4 வது சுற்று வாக்குகள் முடிவில் மாறியது முன்னி���ை நிலவரம். கர்நாடகா இடைத்தேர்தல்: 9 இடங்களில் பாஜக முன்னிலை. காங்கிரஸ் மூன்று இடங்களிலும் ஜேடியூ ஒரு இடத்திலும் முன்னிலை.\nஎல்லாபுர தொகுதியில் பாஜக வெற்றி\nகே.ஆர்.பேட் தொகுதியில் ஜேடிஸைவிட பாஜக முன்னிலை\nயஷ்வந்த்பூர் தொகுதியில் மட்டும் ஜேடிஎஸ் முன்னிலை\nசிவாஜிநகர் தொகுதியில் காங். வேட்பாளர் ரிஸ்வான் முன்னிலை\nசுயேட்சை வேட்பாளர் சரத் குமார் பசே கவுடா ஒரு இடத்தில் முன்னிலை\nகாங்கிரஸ் கட்சி தொடர்ந்து இரண்டு இடங்களில் முன்னிலை\nபாஜக 12 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது\nஜேடியு கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை\nஇடைத்தேர்தல்களில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்: காங். மூத்த தலைவர் சிவகுமார்\nகே.ஆர். பேட் தொகுதியில் ஜேடிஎஸ் வேட்பாளரை விட 822 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் முன்னிலை\nகர்நாடகா இடைத்தேர்தல்: பாஜக 4 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி. எல்லாபூர், கிருஷ்ணராஜ் பேட், ஹன்சூர், காக்வாட் ஆகிய தொகுதியில் பாஜக வெற்றி. காங்கிரஸ் கட்சி சிக்கபல்லாபூர் தொகுதியில் அபார வெற்றி.\nகர்நாடகா இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி\nகர்நாடகா சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் இரு இடங்களில் வெற்றி\nகர்நாடகா சட்டசபை இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் பாஜக வெற்றி\nகர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ராஜினாமா. கர்நாடக இடைத் தேர்தலில் பெற்ற தோல்வியால் ராஜினாமா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்\nடேட்டிங்க் ஆப்பில் ஆப்பு.. லாகின் செய்ததால் லட்சங்களை இழந் பெங்களூரு ஐடி ஊழியர்\nசத்தமின்றி பரவும் கொரோனா வைரஸ்.. பெங்களூர்வாசிகளின் நிலை என்ன ஒரு குட் நியூஸ் இருக்கு\nஜன.29 உங்களுக்கு கடைசி நாள்.. குமாரசாமி, பிரகாஷ் ராஜ் உட்பட 15 பேருக்கு கொலை மிரட்டல்.. திக் கடிதம்\n\"அணிய\" சொல்லி வற்புறுத்திய பெண்.. ஆத்திரம் தலைக்கேறிய கஸ்டமர்.. கொடூர கொலை\nகுறைந்த விலை.. நிறைய ஆஃபர்..பெங்களூரில் வீடு வாங்க வேண்டுமா.. கனவை நினைவாக்கும் பிராவிடண்ட் ஹவுசிங்\nமுஸ்லிம்கள் குறித்து மிக மோசமாக விமர்சித்த பாஜக எம்எல்ஏ ரேணுகாச்சார்யா.. கடும் சர்ச்சை பேச்சு\nஒரே வாட்ஸ் ஆப் மெசேஜ்.. பெங்களூரில் தவறுதலாக இடிக்கப்பட்ட 300 இஸ்லாமிய குடும்பத்தின் வீடுகள்.. ஷாக்\nஎன்னது.. பிரேக் பிடிக்கலையா.. ஸ்டியரிங் வீலை பிடித்து.. பஸ்ஸை ஓட்டிய ஷிகா.. ஐஏஎஸ் அதிகாரியின் தில்\nஏர்போர்ட்டில் இறங்கியதுமே.. கர்நாடக போலீஸ் எங்கேயோ கொண்டு சென்றனர்.. சஞ்சய் ராவத் பரபர குற்றச்சாட்டு\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. மூளையாக செயல்பட்ட மெஹபூபா ஷா கைது.. விசாரணையில் அதிரடி திருப்பம்\nவெற்றிகரமாக இன்று அதிகாலை விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் ஜிசாட்-30 செயற்கைக் கோள்\nஎன்னை விடுங்கள்.. ராஜினாமா செய்துவிட்டு வீட்டிற்கு போக தயார்.. மட விழாவில் சண்டை போட்ட எடியூரப்பா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2433970", "date_download": "2020-01-28T23:50:31Z", "digest": "sha1:SQ3KZ66F5CSSLCFUBKDSWDJJX2T73Z4J", "length": 17711, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "காத்திருக்கும் சிறுத்தை சுற்றுலா பயணியரே உஷார்!| Dinamalar", "raw_content": "\nஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை\nமத்திய இணை அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nரஜினிக்கு எதிரான வழக்கு: வருமான வரித்துறை வாபஸ்\nவாக்காளர் பட்டியலில் 'ஆதார்' எண் இணைப்பு\nகுரூப்-4 தேர்வு முறைகேடு: பின்னணியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி\nராணுவ வீரர் குழந்தைக்கு தேர்வில் சலுகை\nமுதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை\n மாமியார் வீட்டில் மணமகன் கைது\n'நிர்பயா' குற்றவாளியின் மனு: சுப்ரீம் கோர்ட் இன்று ...\nபட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க ...\nகாத்திருக்கும் சிறுத்தை சுற்றுலா பயணியரே உஷார்\nகூடலூர்: முதுமலை சாலையோரங்களில், சிறுத்தைகள் உலா வருகின்றன; எனவே, சுற்றுலா பயணியர், கவனமாக செல்ல, வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.\nநீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்ப கத்தில் பருவமழையை தொடர்ந்து, தற்போது மிதமான காலநிலை ஏற்பட்டுள்ளதால், தெப்பக்காடு - -கக்கனல்லா சாலையோரங்களில், சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.தெப்பக்காடு அருகே, நேற்று காலை, சாலையில் இருந்து, 100 மீ.,யில் இருந்த மரத்தில், சிறுத்தை ஒன்று, 'ஹாயாக' ஓய்வெடுத்தது.சுற்றுலா பயணியர் சிலர், அங்கு வாகனங்களை நிறுத்தி, சாலையில் நின்று ரசித்தனர். சிலர், வனப்பகுதிக்குள் சென்று, 'போட்டோ' எடுக்க முயன்றனர்.வன ஊழியர்கள், அப்பகுதிக்கு சென்று, சிறுத்தைக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மூன்று மணி நேரத்துக்கு பின், சிறுத்தை அங்கிருந்து சென்றது.விலங்குகள் நடமாட்டம்மிதமான காலநிலை காரணமாக யானை,காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அவற்றால், ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், சுற்றுலா பயணியர்,வாகனங்களை நிறுத்தி வேடிக்கை பார்ப்பது, வனப்பகுதிக்குள் செல்வது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். மீறுவோர் மீது, நடவடிக்கைஎடுக்கப்படும்.முதுமலை வனத்துறையினர்\nஓட்டுக்கு பணம் பெறாதீர்: பல்லடத்தில் புதுமை போஸ்டர்\nபெரியகோவில் கும்பாபிஷேகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nmuthumalai முக்கிய பாதுகாக்க பட்ட வன பகுதி அங்கே கூட சிறுத்தை நடமாடவில்லை என்றால்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முய��்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஓட்டுக்கு பணம் பெறாதீர்: பல்லடத்தில் புதுமை போஸ்டர்\nபெரியகோவில் கும்பாபிஷேகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/jul/13/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3191523.html", "date_download": "2020-01-28T22:54:30Z", "digest": "sha1:6WR4RMRJO6AVUFHSEZH2AU4NYRWDKOQP", "length": 7116, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சென்டாக் கலந்தாய்வை நேரடியாக நடத்தக் கோரி போராட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nசென்டாக் கலந்தாய்வை நேரடியாக நடத்தக் கோரி போராட்டம்\nBy DIN | Published on : 13th July 2019 10:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்டாக் கலந்தாய்வை நேரடியாக நடத்த வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம், முற்போக்கு மாணவர் சங்கத்தினர் புதுச்சேரி உயர்க்கல்வி - தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபோராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்கத் தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார். முற்போக்கு மாணவர் சங்க மாநிலச் செயலர் தமிழ்வாணன் முன்னிலை வகித்தார்.\nசென்டாக் இணையதளத்தில் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தல், சேர்க்கையில் பல்வேறு குளறுபடிகள் நிலவுகின்றன. இவற்றைக் களைந்து, மாணவர்களுக்கான இடத்தை முறையாக அளிக்க கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இணையதளம் மூலம் கலந்தாய்வை நடத்துவதால், மாணவர்களுக்கு விரும்பிய இடம் கிடைப்பதில்லை. எனவே, சென்டாக் கலந்தாய்வை நேரடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19897", "date_download": "2020-01-28T23:39:06Z", "digest": "sha1:4TPTUYWRXC74MFEVFZXXVRKGICSUDIR5", "length": 22577, "nlines": 212, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 29 ஐனவரி 2020 | துல்ஹஜ் 181, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 09:44\nமறைவு 18:23 மறைவு 21:58\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, நவம்பர் 12, 2017\nவி-யுனைட்டெட் எழுவர் க்ரிக்கெட் போட்டி: FAAMS அணி சாம்பியன்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 969 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nவி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் நடத்திய எழுவர் க்ரிக்கெட் போட்டியில், FAAMS அணி சாம்பியன் கோப்பையை வென்றுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nவீ-யூனைடெட் V7 கிரிக்கெட் 2017 : FAAMS அணி சாம்பியன் பட்டத்தை வென்றது\nவீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கடந்த 4-ந்தேதி முதல் காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) மைதானத்தில் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக புத்தம்புதிய வடிவில் 7 வீரர்கள் பங்கேற்கும் V 7 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.\nலீக் போட்டிகள் 5ஆம் தேதி முடிவுற்றது. அதன் இறுதியில் FAAMS, K-United \"A\", HK Thunders மற்றும் K-United \"B\" ஆகிய அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.\nஇன்று காலை (11/11) நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் FAAMS அணியினரை எதிர்த்து K-United \"A\" அணியினர்கள் விளையாடினார்கள். முதலில் பேட்டிங்செய்த FAAMS அணியினர் 7 ஓவர்களின் முடிவில் 60 ரன்களை எடுத்தார்கள். அந்த அணிக்காக அதிகபட்சமாக அழகு 17 ரன்களை எடுத்தார். தொடர்ந்து பேட்டிங்செய்த K-United ”A\" அணியினர் 7 ஓவர்கள் முடிவில் 23 ரன்களைபெற்று தோல்வியடைந்தனர். அந்த அணிக்காக அதிகபட்சமாக ரியாஸ் 8 ரன்களை எடுத்தார்.\nதொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் HK Thunders அணியினரை எதிர்த்து K-United \"B\" அணியினர் விளையாடினார்கள். முதலில் பேட்டிங்செய்த HK Thunders அணியினர் 7 ஓவர்கள் முடிவில் 57 ரன்களை எடுத்தார்கள். அந்த அணிக்காக அதிகபட்சமாக முஹம்மது அஸாருத்தீன் 27 ரன்களை அடித்தார். தொடர்ந்து பேட்டிங்செய்த K-United \"B\" அணியினர் 7 ஓவர்களின் முடிவில் 49 ரன்களை எடுத்து தோல்வியடைந்தனர். அந்த அணிக்காக அதிகபட்சமாக வஸீம் 22 ரன்களை அடித்தார்.\nபின்னர் நடைபெற்ற இறுதிப்போட்டியில் FAAMS அணியினரும், HK Thunders அணியினர்களும் விளையாடினார்கள். முதலில் பேட்டிங்செய்த HK Thunders அணியினர்கள் 7 ஓவர்களில் 35 ரன்களை அடித்தார்கள். அந்த அணிக்காக அதிகபட்சமாக சாஹூல் ஹமீது 11 ரன்களை எடுத்தார். தொடர்ந்து விளையாடிய FAAMS அணியினர் 4.3 ஓவர்களில் 36 ரன்களை எடுத்து வெற்றிபெற்றனர். அந்த அணிக்காக அதிகபட்சமாக கார்திக் 11 ரன்களை அடித்தார்.\nஅடுத்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் வீ-யூனைடெட் குழுமத்தின் உறுப்பினர் சகோ. முஹ்தார் வெற்றிபெற்ற \"FAAMS\" அணியினருக்கு ரூ.5000 ரொக்கப்பரிசையும், வெற்றிக்கு முனைந்த HK Thunders அணியினருக்கு ரூ.3000 ரொக��கப்பரிசையும் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்.\nபோட்டிகளை சிறப்பாக நடத்திடமுடித்திட உதவிய எல்லாம்வல்ல இறைவனுக்கு நன்றிகளை செலுத்துகிறோம். அடுத்ததாக, போட்டிகளை நடத்த மைதானம்தந்துதவிய காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) நிர்வாகிகளுக்கும், அணிகளை தந்துதவிய உரிமையாளர்களுக்கும், ஒத்துழைப்புநல்கிய அனைத்து வீரர்களுக்கும் வீ-யூனைடெட் குழுமத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 14-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/11/2017) [Views - 383; Comments - 0]\nநவ. 24 & 25 தேதிகளில் சிறார் இலக்கியவாதிகள் பங்கேற்கும் இருவேறு கதைசொல்லல் நிகழ்வுகள் எழுத்து மேடை மையம் & அரசு பொது நூலகம் இணைவில் ஏற்பாடு எழுத்து மேடை மையம் & அரசு பொது நூலகம் இணைவில் ஏற்பாடு\nமலேஷிய பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்ற காயலருக்கு பட்டமளிப்பு\nஐக்கிய அரபு அமீரகம் அஜ்மானில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த நிழற்படக் கலைஞர், மார்க்க அறிஞருக்கு பாராட்டு & விருதளிப்பு\nSDPI கட்சி மாணவர் அமைப்பின் 8ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு காயல்பட்டினத்தில் கொடியேற்றம்\nவி-யுனைட்டெட் நடத்திய ‘ஹாஜி வி.எம்.எஸ்.லெப்பை நினைவு கால்பந்துப் போட்டியில், எல்.கே.மேனிலைப் பள்ளி அணி சாம்பியன்\nநாளிதழ்களில் இன்று: 13-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/11/2017) [Views - 514; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/11/2017) [Views - 474; Comments - 0]\nஜக்வா கலந்தாலோசனைக் கூட்டத்தில் நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு\nசிங்கை கா.ந.மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுவை & குடும்ப சங்கமத்தை முன்னிட்டு மகளிருக்கான சிறப்புப் போட்டிகள்: சமையல் போட்டி முடிவுகள்\nசிங்கை கா.ந.மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுவை & குடும்ப சங்கமத்தை முன்னிட்டு மகளிருக்கான சிறப்புப் போட்டிகள்: இன்று சமையல் போட்டி அணிக்கு இருவர் என 9 மணிகளில் 18 மகளிர் பங்கேற்பு அணிக்கு இருவர் என 9 மணிகளில் 18 மகளிர் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 11-11-2017 நாளின�� சென்னை காலை நாளிதழ்களில்... (11/11/2017) [Views - 513; Comments - 0]\nஎழுத்து மேடை: “வடகிழக்கிந்தியப் பயணம் –-- 1” எழுத்தாளர் சாளை பஷீர் கட்டுரை\nவி-யுனைட்டெட் நடத்தும் 13 வயதுக்குட்பட்டோருக்கான ஹாஜி வி.எம்.எஸ். லெப்பை நினைவு கால்பந்துப் போட்டி நிரல் வெளியீடு\nகண்ணை விட்டும் மறையும் நிலையில் கல்வெட்டுகள் காயல்பட்டினம் நகராட்சிக்கு நிலம் கொடுத்தோர் குறித்த கல்வெட்டு கண்டுகொள்ளப்படாத நிலையில் காயல்பட்டினம் நகராட்சிக்கு நிலம் கொடுத்தோர் குறித்த கல்வெட்டு கண்டுகொள்ளப்படாத நிலையில்\nநாளிதழ்களில் இன்று: 10-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/11/2017) [Views - 548; Comments - 0]\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் சார்பில் தமிழ்நாடு மாநிலம் தழுவிய திருக்குர்ஆன் மனன திறனாய்வுப் போட்டி உமராபாத் மாணவர் முதற்பரிசாக ரூ.50 ஆயிரம் பெற்றார் உமராபாத் மாணவர் முதற்பரிசாக ரூ.50 ஆயிரம் பெற்றார்\nமக்வா பொதுக்குழுக் கூட்டத்தில், ஷிஃபா புதிய நிர்வாகத்திற்கு வாழ்த்து\nகாயல்பட்டினத்தில் நவ. 08 முழுக்க சாரல் 4.80 மி.மீ். மழை பதிவு 4.80 மி.மீ். மழை பதிவு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2015/01/online-storage.html", "date_download": "2020-01-29T00:00:17Z", "digest": "sha1:XLADSS5J22LO26GIRHE4MVP7VKHOAW7Q", "length": 7459, "nlines": 51, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "5TB வரையான ஒன்லைன் சேமிப்பு மேற்கொள்ள ஒரு இணையத்தளம்", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / 5TB வரையான ஒன்லைன் சேமிப்பு மேற்கொள்ள ஒரு இணையத்தளம்\n5TB வரையான ஒன்லைன் சேமிப்பு மேற்கொள்ள ஒரு இணையத்தளம்\nஒன்லைன் தரவுகைளை சேமித்து வைப்பதை கிளவுட் ஸ்டோரேஜ் என அழைக்கப்படுகின்றது அதற்க்கு பல இணையத்தளங்கள் இருந்த போதும் இந்த இணைத���தளம் மூலம் அதிகமாக அதவாது 5TB வரையில் சேமிப்பை மேற்கொள்ள முடிகிறது\nஅதுமட்டுமல்லாமல் இலவசமாகவும் கட்டணம் செலுத்தியும் இந்த சேவையை பயன்படுத்தலாம் இவ் சேவையை நேரடியாகவும் பிரேத்தியேகமாக அமைக்க பட்ட மென்பொருள் மூலமும் பயன்படுத்தலாம்\nஇணையதள முகவரி மென்பொருள் தரவிறக்க\n5TB வரையான ஒன்லைன் சேமிப்பு மேற்கொள்ள ஒரு இணையத்தளம்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=2662", "date_download": "2020-01-28T23:21:18Z", "digest": "sha1:WKQEDS4FNGGYPJ4HVJTPMSGPVWEIWZVN", "length": 11925, "nlines": 79, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - மாயாபஜார் - வாழைப்பழம் ஸ்பெஷல்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nபல நூற்றாண்டுகளாகவே உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள பழங்களில் வாழைப்பழம் ஒன்று. வருடம் முழுவதும் தடையின்றி தாரளமாகக் கிடைப்பதும், விலை குறைவாக இருப்பதும் இப்பழத்தின் தனிச்சிறப்புகள்.\nமேலும் வாழைப்பழத்தில் பல நூறு வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான சுவை\nபழங்கால ஐரோப்பாவில் வாழைப்பழத்தை 'சொர்க்கத்தின் ஆப்பிள்' என்று அழைத்தார்கள்.\nஅரேபியர்களும், கிரேக்கர்களும் இதை இந்தியாவின் அதிசயப் பழம் என்று வர்ணித்தார்கள்.\nவாழைப்பழத்தின் பிறப்பிடம் இந்தியாவே எனக் கூறப்படுகிறது. இந்தியாவிலிருந்து பின்னர் மலேஷியாவிற்கும், பிற கீழை நாடுகளுக்கும் கொண்டுசென்று பயிரிட்டார்கள்.\nபிற பழங்களைப் போலன்றி வாழைப்பழத்தில் நீர்ச்சத்து குறைவாகவும், சக்தி தரும் கலோரிகள் அதிகமாகவும் உள்ளது.\nமாவுச்சத்து, புரதம், வைட்டமின்கள், நார்ச்சத்து என எல்லா சத்துக்களும், சக்தியும் நிறைந்த ஒரு சரிவிகித உணவாக வாழைப்பழம் இருப்பதால் வளரும் குழந்தைகளுக்கும், நோயுற்றிருப்பவர்களுக்கும் வாழைப்பழம் ஒரு சிறந்த உணவு.\nஎளிதில் ஜீரணமாகும். நோயாளிகளும் உண்ணலாம்.\nபச்சை வாழை அல்சர் நோயைக் குணப்படுத்தும்.\nஅதிக அளவில் சக்தியைத் தருவதால் வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.\nமலச்சிக்கலைத் தவிர்க்கும். மூலநோய் உள்ளவர்கள் தினமும் இரவில் தவறாமல் வாழைப்பழம் உண்ண வேண்டும்.\nசீதபேதி உள்ளவர்களுக்கு வாழைப் பழத்தைப் பிசைந்து, சிறிது உப்பு சேர்த்து உண்ணக் கொடுத்தால் சீதபேதி கட்டுப்படும். (சில நாடுகளில் இதோடு சிறிது புளியும் சேர்ப்பதுண்டு)\nகவுட், ஆர்த்ரைட்டிஸ் போன்ற எலும்பு நோய்களால் அவதிப்படுபவர்கள் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து வாழைப்பழத்தை மட்டுமே உணவாக உண்டால் நல்ல குணம் தெரியும்.\nஇரத்த சோகை நோய் உள்ளவர்கள் தொடர்ந்து வாழைப்பழம் உண்டு வந்தால் உடலில் இரத்தம் ஊறும்.\nசிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு வாழைப்பழம் சிறந்த உணவு. இதில் புரதம் உப்பு ஆகியவை மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது. சக்தி தரும் மாவுச்சத்து அதிக அளவில் உள்ளது. எனவே சீறுநிரக நோயாளிகள் தங்கள் மருத்துவரின் அனுமதியோடு வாழைப்பழத்தை தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.\nகாசநோய் உள்ளவர்களுக்கு வாழைப்பழம் மிகச் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவாகும்.\nபிரேசில் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் வாழைப்பழச்சாறு அல்லது வேகவைத்த வாழைப்பழம் தொடர்ந்து கொடுத்தபோது காசநோய் உள்ளவர்கள் விரைவில் உடல் தேறுவதுடன், நோயின் தீவிரமும் விரைவில் கட்டுப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.\nவாழைப்பழத்தில் பொட்டாஷியம் அதிகம் உள்ளதால், சிறுநீரகங்கள் செயல்படாத நிலையில் உள்ளவர்கள் இதைத் தவிர்த்து விடுவது நல்லது.\nநன்கு பழுத்த பழமே எளிதில் செரிமானமாகும். காயாக இருந்தால் செரிமானம் ஆவதில் சிரமம் வரலாம்.\nவருடம் முழுவதும் எல்லா இடங்களிலும் தாரளமாகக் கிடைப்பதால் தேவைக்கு ஏற்ப பழுத்த பழங்களாக அவ்வப்போது வாங்கி உபயோகிப்பது நல்லது.\nசாலடுகளில் வாழைப்பழத்தை அப்படியே துண்டுகளாக்கிச் சேர்த்தால் சிறிது நேரத்தில் அவற்றின் நிறம் மாறிவிடும்.\nபழத்துண்டுகளின் மேல் சிறிது எலுமிச்சைச் சாறு தட��ி வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும்.\nஎல்லா சாலடுகளிலும் பிற காய்கள் அல்லது பழங்களை முதலில் சேர்த்து கடைசியாகப் பரிமாறுவதற்கு சற்று முன்னர் வாழைப் பழத்தை சேர்க்கலாம்.\n100 கிராம் வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்\nவிதையில்லா திராட்சை - 2 கிண்ணம்\nதயிர்\t- 3 கிண்ணம்\nசர்க்கரை\t- 3 தேக்கரண்டி\nவாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, திராட்சையை அதோடு சேர்க்கவும். தயிரை நன்றாக ஒரு கரண்டியால் அடித்து, பழத்தில் சேர்க்கவும்.சர்க்கரை, தேவைக்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/2018/10/25/75-districts-in-tn-to-be-vaccinated/", "date_download": "2020-01-28T22:29:07Z", "digest": "sha1:FITUBONU2HDL6P7HUTEVZWVZS3NGAQAB", "length": 8273, "nlines": 94, "source_domain": "kathirnews.com", "title": "தமிழகத்தில் 3 மாவட்டங்கள் உட்பட 75 மாவட்டங்களில் தடுப்பூசி அளிக்கப்படாத குழந்தைகள் மற்றும் கருவுற்ற தாய்மார்களுக்கு தடுப்பூசி : மோடி அரசு அதிரடி - கதிர் செய்தி", "raw_content": "\nதமிழகத்தில் 3 மாவட்டங்கள் உட்பட 75 மாவட்டங்களில் தடுப்பூசி அளிக்கப்படாத குழந்தைகள் மற்றும் கருவுற்ற தாய்மார்களுக்கு தடுப்பூசி : மோடி அரசு அதிரடி\nஇந்திரதனுஷ் தீவிர தடுப்பூசி இயக்கத்தை 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைத்தார். குழந்தைகள் மற்றும் கருவுற்ற தாய்மார்களுக்கு குறிப்பாக தடுப்பூசி வழங்கப்படாத தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் கருவுற்ற தாய்மார்கள் நோய் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இந்தத் தடுப்பூசி வழங்கும் இயக்கம் துவங்கப்பட்டது.\nஇந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள்90 சதவீதம் பேருக்குத் தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முதற்கட்டமாக நாடுமுழுவதும் 190 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் இந்தத் தீவிர இந்திர தனுஷ் தடுப்பூசி இயக்கம் செயல்படுத்தப்பட்டது. இதில் 75 மாவட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எட்டப்படாமல் 50 சதவீதத்திற்கும் குறைவான குழந்தைகள் மற்றும் கருவுற்ற தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் 50 சதவீதத்திற்கும் குறைவான அளவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் 39 சதவீதம், தூத்துக்குடியில் 47.7 சதவீத���், திருநெல்வேலியில் 49.8 சதவீதம் பேருக்கு மட்டும் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இம்மாதம் 22 ஆம் தேதியிலிருந்து, தீவிர இந்திர தனுஷ் தடுப்பூசி இயக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.\nஇதன்மூலம், தமிழகத்தில் மூன்று மாவட்டங்கள் உட்பட இலக்கை எட்டாத 75 மாவட்டங்களிலும் உள்ள தடுப்பூசி அளிக்கப்படாத குழந்தைகள் மற்றும் கருவுற்ற தாய்மார்களுக்கு தடுப்பூசி அளிக்க வழி ஏற்பட்டுள்ளது. இந்த இயக்கம் செயல்படுவது பற்றி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் அமைத்துள்ள அமைச்சகங்களுக்கு இடையிலான குழு அவ்வப்போது ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கி வருகிறது.\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\n இந்தியனாக இருக்க பெருமை கொள்கிறேன் பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்\nதமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கியது வட கிழக்கு பருவமழை வரும்போதே சூப்பர் சிக்சர் அடித்து விளாசல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/health-benefits-of-kozhukattai-022591.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-28T23:55:04Z", "digest": "sha1:CKRQPGA3JPGAYIJYPPM6PHCKIPMBN7B6", "length": 24494, "nlines": 186, "source_domain": "tamil.boldsky.com", "title": "விநாயகருக்கு ஏன் கொழுக்கட்டை பிடிக்கும்...? இதிலுள்ள ஆரோக்கிய ரகசியம் என்ன..? | Health Benefits Of Kozhukattai - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n11 hrs ago உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\n12 hrs ago தண்ணீர் முதல் இஞ்சி சாறு வரை காலையில் என்ன குடிக்கலாம் தெரியுமா\n13 hrs ago எச்சரிக்கை உங்கள் வீடுகளில் உள்ள இந்த பொருட்கள் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்…\n15 hrs ago கல்யாணத்துக்கு வர எல்லா ஆண்களும் கல்யாண பொண்ணுக்கு முத்தம் கொடுக்கலாமாம்... என்னயா சடங்கு இது\nNews Rajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிநாயகருக்கு ஏன் கொழுக்கட்டை பிடிக்கும்... இதிலுள்ள ஆரோக்கிய ரகசியம் என்ன..\nவிழாக்கள் என்றாலே நம் எல்லோருக்கும் சற்றே இன்பமாக இருக்கும். விழா நாளில் புது புது ஆடைகளை போட்டு கொண்டு நண்பர்களுடன் புகைப்படம் எடுப்பது அதிக ஆனந்தத்தை தர கூடிய ஒன்றாகும். பல விதமான விழாக்களை நம் இந்திய மக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் பல தரப்பினருக்கும் பிடித்தமான \"விநாயகர் சதுர்த்தியை\" கொண்டாடுவதில் நிச்சயமாக மகிழ்ச்சி இருக்கும். விநாயகர் சதுர்த்தி அன்று, மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் பல வித படையல்களை அவருக்கு படைப்பார்கள்.\nஎவ்வளவோ உணவுகள் இருந்தாலும், விநாயகருக்கு மிகவும் பிடித்தமான படையல் \"கொழுக்கட்டை\" தான். இந்த கொழுக்கட்டையில் மறைந்துள்ள ஆரோக்கிய ரகசியத்தை பற்றியும், ஏன் விநாயகருக்கு கொழுக்கட்டை பிடிக்கிறது என்பதை பற்றியும் முழுமையாக இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநம் மக்கள் எந்த ஒரு செயல் செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயகரை வழிபாடு செய்வது, ஒரு நம்பிக்கையின் அடிப்படையாக பின்பற்ற படுகிறது. பல வகையான தெய்வங்கள் இருந்தாலும், வெற்றி தரும் தெய்வமாக விநாயகரை பெரும்பாலான மக்கள் வழிபடுகின்றனர். இத்தகைய பெருமைமிக்க புராண பின்னணி கொண்ட இவருக்கு கொழுக்கட்டை மிகவும் பிடித்தமான உணவாக கருதப்படுகிறது.\nபொதுவாகவே கொழுக்கட்டையை பற்றிய புராணங்கள் பல உள்ளன. வட இந்தியாவில் ஒரு வகையான புராணம் இருக்கிறது. அதே போன்று தென்னிந்தியாவிலும் ஒரு வித புராணம் சொல்லப்படுகிறது. விநாயகரின் வாகனமான எலி, செய்யும் ஒவ்வொரு செயலையும் பாராட்டும் விதத்தில் இந்த கொழுக்கட்டையை விநாயகர் பரிசாக தருவாராம். இதனாலயே கொழுக்கட்டை���ை இவருக்கு படையலாக தருவதாக ஒரு புராணம் சொல்கிறது.\nவட இந்தியர்கள் பெரும்பாலும் 21 கொழுக்கட்டைகளை விநாயகருக்கு வைத்து படைப்பார்கள். இதற்கும் ஒரு கதை சொல்லபடுகிறது. அதாவது, சிவனும் பார்வதியும் விநாயகரின் முதல் மனைவியை(வேறு புராண கதை) பார்க்க செல்லும்போது பசியாக இருந்தார்களாம். அப்போது முதல் மனைவியான அனுசுயா,சரியான நேரத்தில் அவரின் பசியை தனிக்காமல் விநாயகரின் பசியை ஆற்றி கொண்டிருந்தாராம்.\nஅவரின் அலட்சிய போக்கு சிவனுக்கு கோபத்தை ஏற்படுத்தி, விநாயகரின் பசியை அதிகமாக்க செய்ததாம். பிறகு அவர் மனைவி கொழுக்கட்டை என்ற இனிப்பை தந்து அவரின் பசியை ஆற்ற முயன்றார். பசி அடங்காத காரணத்தால் அதிகம் சாப்பிட்டு விட்டாராம். இவ்வளவு சாப்பிட்ட பிறகு 21 முறை ஏப்பம் விட்டதால், 21 கொழுக்கட்டைகள் படையலாக போடப்படுகிறது.\nபாரம்பரிய உணவுகளில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் மறைந்துள்ளன. நாளைக்கு நம் வீடுகளில் நிரம்பி இருக்கும் ஒரு இனிப்பு பண்டம் கொழுக்கட்டைதான். இது பசியை நன்கு தூண்டி ஆரோக்கியமான உடல் நலத்தை தருகிறதாம். புரதசத்து, கால்சியம், நார்சத்து, கார்ப்ஸ் போன்றவை இதில் நிறைந்துள்ளது.\nகொழுக்கட்டை பல்வேறு விதத்தில் செய்யப்படும். நம் பதிவில் பிள்ளையாருக்கு பிடித்த \"பிடிகொழுக்கட்டை\" பற்றிய ஆரோக்கிய தன்மையை பார்ப்போம். இவற்றில் சேர்க்கப்படும் முக்கிய பொருட்கள்...\nகொழுக்கட்டையில் சேர்க்கப்படும் எள்ளு, அதிக நலன்களை தர கூடியது. இது ரத்த அழுத்தத்தை சீராக்கி உடலின் செயல்பாட்டை செம்மைப்படுத்துகிறது. மேலும், ஹீமோகுளோபின் பிரச்சினை உள்ளவர்களுக்கு கொழுக்கட்டை சிறந்த தீர்வாக இருக்கும். மேலும் இதில் உள்ள காப்பர் மூட்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு தீர்வை தரும்.\nஎதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்கள் கொழுக்கட்டையை சாப்பிட்டால் விரைவில் குணம் பெறலாம். இதில் பெரும்பாலும் சேர்க்கப்படும் வெல்லத்தில் செலினியம், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், தாதுக்கள் அதிகம் உள்ளது. எனவே இந்த இனிப்பு பண்டம் உங்களை வலிமையுடன் வைக்க உதவும். அத்துடன் உடலில் உள்ள அழுக்குகளையும் இது சுத்தம் செய்யுமாம்.\nகொழுக்கட்டையில் சேர்க்கப்படும் தேங்காயில் பல வித நன்மைகள் உள்ளது. இவை கரைய கூடிய கொழுப்புக்களை கொண்டுள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்காது. மேலும், சரும பாதுகாப்பை தந்து முடியின் வளர்ச்சிக்கும் உதவும். அத்துடன் கொலஸ்ட்ரோலின் அளவு இதில் குறைவாக உள்ளதால் இதய நோய்களில் இருந்து காக்கும்.\nவிநாயகர் சதுர்த்தி அன்று கொழுக்கட்டை சாப்பிடுபவர்களுக்கு கூடுதலாக ஒரு நன்மையையும் கிடைக்கும். நல்ல பலமுள்ள எலும்புகளையும் இந்த கொழுக்கட்டைகள் தருகிறது. அதாவது, எள்ளு மற்றும் வெல்லத்தில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறதாம். மேலும், பற்களுக்கும் அதிக பாதுகாப்பை தருகிறது.\nகொழுக்கட்டை ஒரு சிறந்த உணவாக பெரும்பாலான மக்களால் கருதப்படுகிறது. ஆரோக்கிய இனிப்பு பொருட்களில் இந்த கொழுக்கட்டையும் இடம் பெறும். இவை பசியின்மையால் அவதிப்படுவோருக்கு சிறந்த ஸ்னாக்காக பயன்படும். மாலை வேளையில் குழந்தைகளுக்கு கொழுக்கட்டை செய்து தந்தால் ஆரோக்கிய உணவாக இருக்கும்.\nநாளை விநாயகர் சதுர்த்தி என்பதால் பல வித ஏற்பாடுகள் உங்கள் வீட்டில் நடந்து கொண்டிருக்கும். வேலை பளுவில் இந்த இனிப்பை சாப்பிட மறவாமல், இவற்றை தயார் செய்து நன்கு உண்டு மகிழுங்கள். அத்துடன் உங்கள் நண்பர்கள், ஏழை மக்கள், ஆதரவற்றோர் போன்றோர்களுக்கு கொழுக்கட்டைகளை பரிமாறி இன்பமான வாழ்வை வாழுங்கள் நண்பர்களே.\nஇது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதண்ணீர் முதல் இஞ்சி சாறு வரை காலையில் என்ன குடிக்கலாம் தெரியுமா\n உங்கள் வீடுகளில் உள்ள இந்த பொருட்கள் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்…\nகல்லீரலின் ஆரோக்கியம் கெட்டுப் போக முக்கிய காரணம் எது தெரியுமா\n அப்ப உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பு இருக்கு…\n சீக்கிரம் குணமாக, இந்த பயிற்சிகளை தினமும் செய்யுங்க...\n30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\n ஆரோக்கியமற்ற உடலுறவால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா\nடயட் குறித்த மிகவும் பிரபலமான சில கட்டுக்கதைகள்\nசர்க்கரை நோயாளிகள் ஏன் கட்டாயம் தினமும் 30 நிம���டம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் தெரியுமா\nதூக்கத்தில் ஏற்படும் விசித்திரமான நோய்கள் என்னென்ன தெரியுமா உங்களுக்கு இதுல ஏதாவது இருக்கா....\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nஇதயத் துடிப்பு தாறுமாறாக எகிறும் போது உடனே செய்ய வேண்டியவைகள்\nஒரு குழந்தைக்கு சர்க்கரை நோய் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்ன தெரியுமா\n இந்திய வரலாற்றின் மிகப்பெரிய புத்திசாலியான 'முட்டாள்' அரசனைப் பற்றி தெரியுமா\n\"இந்த” விஷயங்களை நீங்கள் காலையில் செய்தால் நாள் முழுக்க உற்சாகமாக இருப்பீர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/world-pharmacist-day-questions-you-need-to-ask-your-pharmacist-026475.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-28T23:58:46Z", "digest": "sha1:BKHFXQSOPI3MSXBMTBGSO5V6YTCRV677", "length": 22614, "nlines": 173, "source_domain": "tamil.boldsky.com", "title": "பார்மசி கடையில் மருந்து வாங்கும்போது பார்மஸிஸ்டிடம் இந்த கேள்விகள மறக்காம கேளுங்க...! | World Pharmacist day: Questions You Need To Ask Your Pharmacist - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n11 hrs ago உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\n12 hrs ago தண்ணீர் முதல் இஞ்சி சாறு வரை காலையில் என்ன குடிக்கலாம் தெரியுமா\n13 hrs ago எச்சரிக்கை உங்கள் வீடுகளில் உள்ள இந்த பொருட்கள் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்…\n15 hrs ago கல்யாணத்துக்கு வர எல்லா ஆண்களும் கல்யாண பொண்ணுக்கு முத்தம் கொடுக்கலாமாம்... என்னயா சடங்கு இது\nNews Rajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்��ள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபார்மசி கடையில் மருந்து வாங்கும்போது பார்மஸிஸ்டிடம் இந்த கேள்விகள மறக்காம கேளுங்க...\nநமது சமூகத்தில் நமக்காக சேவை புரிய பலர் இருக்கிறார்கள். காவல்துறையினர், ஓட்டுனர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், விவசாயி என அனைவரும் பொதுமக்களுக்காக அவர்களின் பணி மூலம் சேவை புரிகின்றனர். நமது ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் மருத்துவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பது பார்மசியில் வேலை செய்யும் மருந்துக் கடைக்காரர்கள்தான்.\nஇன்று உலக பார்மசிஸ்ட் தினமாகும். நமக்காக சேவை புரியும் பார்மசிஸ்ட்கள் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் அதிகம் உள்ளது. நமது ஆரோக்கியம் அவர்களின் கைகளில்தான் உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் உங்கள் பார்மசிஸ்ட்டிடம் கண்டிப்பாக கேட்க வேண்டிய கேள்விகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒவ்வொரு மருந்துக்கும் இரண்டு பெயர்கள் உள்ளது. ஒன்று அதற்கான பொதுப்பெயர், மற்றொன்று அதன் பிராண்ட் பெயர் ஆகும். பிராண்ட் பெயர் என்பது ஒரு குறிப்பிட்ட உற்பத்தியாளர் ஒரு பொருளை சந்தைப்படுத்தும் பெயர். பொதுப்பெயர் என்பது மருந்துகளின் நிலையான பெயர் ஆகும். உதாரணத்திற்கு அசிடமினோபனை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் மருந்துகளின் லேபிள் பிராண்ட் பெயர், பொதுவான பெயர் அல்லது இரண்டையும் குறிப்பிடும். ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் மருந்தை தயாரித்து இருந்தால், அதன் பொதுவான பெயர் ஒரே மாதிரியாக இருக்கும். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பிராண்ட் பெயர் வித்தியாசமாக இருக்கும்.\nமருந்துகள் செய்ய வேண்டியது என்ன\nஆன்டிபையோட்டிக்ஸ் போன்ற சில மருந்துகள் ஒரு நோயைக் குணப்படுத்தப் பயன்படுகின்றன. வலி நிவாரணிகள் மருந்துகளை அறிகுறிகளை கட்டுப்படுத்த பயன்படுகிறது. நீங்கள் சாப்பிடும் மருந்துகள் உங்கள் உடலில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை உங்கள் பார்மஸிஸ்டிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.\nமருந்தை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்\nமருந்துகளை எப்படி எந்த நாளில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முதலில் தெரிந்து கேட்க வேண்���ும். மருந்துகளை நான் எவ்வாறு பயன்படுத்த வேண்டும். சில மருந்துகள் பயனுள்ளதாக இருக்க ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் பயன்படுத்தப்பட வேண்டும். மற்றவர்களுக்கு, ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் அவற்றைப் பயன்படுத்துவது சரியா. சில மருந்துகள் பயனுள்ளதாக இருக்க ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் பயன்படுத்தப்பட வேண்டும். மற்றவர்களுக்கு, ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் அவற்றைப் பயன்படுத்துவது சரியா. மருந்துகளை உணவுடன் எடுத்துக் கொள்ள வேண்டுமா. மருந்துகளை உணவுடன் எடுத்துக் கொள்ள வேண்டுமா உணவிற்கு பிறகு எடுத்துக்கொள்ள வேண்டுமா அல்லது உணவிற்கு முன் எடுத்துக்கொள்ள வேண்டுமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மருந்தை எடுத்துக்கொள்ள தவறிவிட்டால் என்ன நடக்கும் என்பதை கேட்க வேண்டும்.\nMOST READ: இராமரை வனவாசத்திற்கு அனுப்பி வைத்த கைகேயிக்கு அவர் மகன் பரதன் கொடுத்த சாபம் என்ன தெரியுமா\nமருந்துகள் வேலை செய்வதை எப்படி அறிவது\nமருந்து எப்படி வேலை செய்யும், மருந்து வேலை செய்வதை நான் எப்படி தெரிந்து கொள்ள முடியும் என்பதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். மருந்து வேலை செய்யா விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். உங்கள் மருந்து எப்போது வேலை செய்யத் தொடங்கும் என்பதையும், அதை என்ன செய்ய எதிர்பார்க்கலாம் என்பதையும் நீங்கள் அறிந்து வைத்துக்கொள்வது அவசியம்.\nஎவ்வளவு நாட்கள் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும்\nசில மருந்துகளை குறுகிய காலம் எடுத்துக் கொள்வதாக இருக்கும், அதேபோல சில மருந்துகள் வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொள்வதாக இருக்கும். ஒரு மருந்தை எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக் கொண்டால் அது உங்களை தயார்படுத்திக் கொள்ள முடியும். ஆண்டிபையோட்டிக்ஸ் எடுத்துக்கொண்டால் விரைவில் உங்களுக்கு மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும், அதற்காக அதனை நிறுத்திவிடக்கூடாது. அதற்கான காலகட்டத்தை முடிக்க வேண்டும்.\nஇந்த மருந்தை உட்கொள்ளும்போது நான் தவிர்க்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன உணவுகள் என்ன அல்லது தவிர்க்க வேண்டிய பிற மருந்துகள் ஏதேனும் உள்ளதா என்று தெரிந்து கொள்ள வேண்டும். வாகனம் ஓட்டுதல், குடிப்பது, சாப்பிடுவது, இயக்க இயந்திரங்கள் மற்றும் உடற்பயிற்சி போன்ற பல சூழ்நிலைகள் மருந்துகளால் பாதிக்கப்படலாம்.\nஎந்தவொரு மருந்தையும் உட்கொள்ளும் முன் அதன் பக்கவிளைவுகள் என்ன பக்கவிளைவுகள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் பக்கவிளைவுகள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். எந்த பக்கவிளைவுகள் அதிக பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். ஏனெனில் சில பக்கவிளைவுகள் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும்.\nMOST READ: உங்கள் தொப்புள் வடிவத்தில் ஒளிந்திருக்கும் உங்களைப் பற்றிய ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nகர்ப்ப காலத்திலும், பாலூட்டும் காலத்திலும் பெண்கள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். ஏனெனில் பெண்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் கருவில் இருக்கும் குழந்தைகளையும் பாதிக்கும். அதேசமயம் மருந்துகளை எப்படி பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகருத்தடை மாத்திரை பயன்படுத்துவது உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் என்னென்ன பாதிப்பை ஏற்படுத்தும் தெரியுமா\nகாதலுக்கு பெயர்போன ரோஜா...உங்கள் இதயத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன தெரியுமா\nபானி பூரியை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்\nநெய்ல் பாலிஸ் பயன்படுத்துபவரா நீங்கள்\nபீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன தெரியுமா\nஇந்த இலை புற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாக்கும் தெரியுமா\nவெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படுகிறது தெரியுமா\nகர்ப்பிணி பெண்கள் பூசணிக்காய் சாப்பிடலாமா\nஉங்கள் கல்லீரல சுத்தமா வைச்சுக்கனும்மா தினமும் இந்த ஜூஸ் குடிங்க போதும்...\nஉங்க குழந்தை எப்போதும் அழுது கொண்டே இருக்கிறார்களா\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் சிறுநீர் தொற்றுக்கு சிறந்த வழி, இதை குடிக்கலாம்.\nபைத்தியத்தையும் குணப்படுத்தும் இந்த செடி பற்றி உங்களுக்கு தெரியுமா\nSep 25, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்களுக்கு பிடித்த மாறி உங்கள் துணையுடன் செக்ஸ் வைச்சிக்கணுமா இந்த வழிகளை யூஸ் பண்ணுங்க…\n\"இந்த” விஷயங்களை நீங்கள் காலையில் செய்தால் நாள் முழுக்க உற்சாகமாக இருப்பீ��்கள்…\nஅமாவாசை நாளில் என்ன செய்யலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/others/2019/aug/24/donkey-12166.html", "date_download": "2020-01-28T23:11:58Z", "digest": "sha1:YWV4QGDVNQ5IJATB3GVNMNRJ5BCMT3ZU", "length": 4927, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nகுரல் செழுமைக்கு கழுதைப் பால்\nகுரல் செழுமைக்கு கழுதைப் பால் சிறந்தது என்று நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். பிறந்த குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காக, சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையை நோக்கிச் செல்லும் கழுதைக் கூட்டம். புகைப்படம் - ஏ.எஸ். கணேஷ்.\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvisolai.com/2014/04/", "date_download": "2020-01-28T21:59:15Z", "digest": "sha1:4WG7H63H52OIKCHXAVVE76FD3JKFPTLL", "length": 30990, "nlines": 774, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்காக வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடும் பழைய முறையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின்எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 2-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற உள்ளது.\nஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதி நாகமுத்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.\nவிஐடி பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் VITEEE-2014 நுழைவுத்தேர்வின் தேர்வு முடிவுகள் மே 1ம் தேதி வெளியிடப்படுகின்றது.\nதமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 14-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.\nஅரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மே இறுதியில் இட��ாறுதலுக்கான ஆன்லைன் கலந்தாய்வு முறையை இந்த ஆண்டும் நடைமுறைப்படுத்த பள்ளிக் கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.\nபொறியியல் படிப்புக்கு மே 3-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nபிளஸ் 2 தேர்வு முடிவு, வரும் 9-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in என்ற இணையதள முகவரிகளில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.\nபல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் NET-2014 தேர்வுக்கு ஏப்ரல் 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுரூப்-2 நேர்காணல் அல்லாத பணிகளில் உள்ள காலியிடங் களுக்கு 3-வது கட்ட கலந்தாய்வு ஏப்ரல் 28-ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.\nபதினாறாவது லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, நேற்று, தமிழகத்தில் அமைதியாக நடந்து முடிந்தது. ஐந்தரை கோடி வாக்காளர்கள் பங்கேற்ற இந்த தேர்தலில், 73 சதவீதம் பேர், ஓட்டளித்து, தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளனர்.\nTRB TET PAPER 2 CV CALL LETTER RELEASED | பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பிற்க்கான விவரம் மற்றும் விண்ணைப்ப படிவங்கள் trb.tn.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் மே 12 தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மையங்களில் நடைபெற உள்ளது.இதில் 25333 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க உள்ளனர்.\nTET LATEST NEWS | பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் மே 12 தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மையங்களில் நடைபெற உள்ளது.இதில் 25333 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க உள்ளனர்.\nஎன்ஜினீயரிங் சேர உள்ள முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் இப்போதே தாசில்தாரிடம் அதற்கான சான்றிதழை வாங்கி வைத்திருங்கள் என்று அண்ணா பல்கலைக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nபள்ளிகளில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு கல்வித்தகுதியை ஆன்லைனில் பதிவு செய்யும்போது ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க இந்த ஆண்டு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.\nகோடை விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாளில் இலவச பாடப் புத்தகங்கள்,இலவச பஸ் பாஸ்களை விநியோகிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.\nதொடக்கக்கல��வித்துறை பள்ளிகளுக்கு ஏப்ரல்-30 கடைசி வேலைநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n577 பணியிடங்களை நிரப்ப குரூப்-2-ஏ தேர்வுக்கான துணை அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருக்கிறது. புதியவர்கள் விண்ணப்பிக்க ஏப்ரல் 30-ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி கால அவகாசம் வழங்கியுள்ளது.\nமாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டு உள்ளது.\nவி.ஏ.ஓ. பணியில் 2,342 காலியிடங் களுக்கு 10 லட்சத்து 57 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.\nதொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு தேதி நீடிப்பு | ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்காக தனித்தேர்வர்கள் ஏப்ரல் 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\n2014- ஆம் ஆண்டு ‘மே’ மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (ஏப். 15) கடைசி நாளாகும்.துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 342 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (ஏப். 15) கடைசி நாளாகும்.\nபத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு தமிழகம் முழுவதும் ஏப்ரல் 10 வியாழக்கிழமை தொடங்குகிறது.வரும் 19-ஆம் தேதிக்குள் விடைத்தாள்களை திருத்தி முடிக்க தேர்வுகள் துறை திட்டமிட்டுள்ளது.\nD.T.ED EXAM NEWS : ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்காக தனித்தேர்வர்கள் ஏப்ரல் 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\nTN GOVT G.O FOR 10% D.A | தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி அன்றும்,பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23ம் தேதி அன்றும் வெளியிடப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nPudhucherry JIPMER MBBS Admission Entrance Exam Notification 2014-2015 | புதுச்சேரி ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். படி��்புக்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்க 09.03.2014 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கடைசி தேதி : கடைசி தேதி மே 2.\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nWhat's New Today>>> KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...>>> TRB ANNUAL PLANNER 2020 | 2020 - 21 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை வெளியிட்டது ஆசிரியர் த…\nTN CO-OPERATIVE BANK RECRUITMENT 2020 | TN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் .விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.02.2020.\nTN CO-OPERATIVE BANK RECRUITMENT 2020 | TN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர்.மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 80.விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.02.2020.இணைய முகவரி : http://kpmdrb.in முக்கிய கல்விச்செய்திகள் வேலை வாய்ப்பு செய்திகள் LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) KALVISOLAI - WHAT'S APP GROUP KALVISOLAI - TELEGRAM GROUP\nKALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nKALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்... | DOWNLOAD\nTANGEDGO RECRUITMENT 2020 | TANGEDGO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : மதிப்பீட்டாளர். விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2020.\nTANGEDGO RECRUITMENT 2020 | TANGEDGO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : இளநிலை உதவியாளர் .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 500 .விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.03.2020.இணைய முகவரி : https://www.tangedco.gov.in/ தமிழ்நாடு மின் வினியோக கழக நிறுவனம் சுருக்கமாக ‘டான்ஜெட்கோ’ எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nஇளநிலை உதவியாளர் பணிக்கு 500 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். பி.காம். பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வருகிற பிப்ரவரி 10-ந் தேதி விண்ணப்பப்பதிவு ஆரம்பமாகிறது. மார்ச் 9-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.\nஇவற்றுக்கான தேர்வு நாள் பற்றிய அறிவிப்பு பின��னர் வெளிவரும். இவை பற்றிய விரிவான விவரங்களை https://www.tangedco.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\nTRB ANNUAL PLANNER 2020 | 2020 - 21 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.\nTRB ANNUAL PLANNER 2020 | DOWNLOAD2020 - 21 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்நடப்பு ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 27 & 28ம் தேதிகளில் நடைபெறும் உத்தேச அட்டவணை வெளியீடுமுதுநிலை ஆசிரியர் பணி தேர்வு ஜூலை 1ல் , இடைநிலை ஆசிரியர் பணி தேர்வு ஜூலை 9ம் தேதி என்று அறிவிப்புபட்டதாரி ஆசிரியர் பணி தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 17ம் தேதி வெளியாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kalvisolai.com/2019/09/", "date_download": "2020-01-28T23:19:49Z", "digest": "sha1:SWBEYPOTOBOBIFMKHUY4OWM6REOYI7QL", "length": 26638, "nlines": 789, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nTNPSC குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வு முறைகளில் மாற்றம். பாடத்திட்டம் மற்றும் வினாத்தாளும் மாறுகின்றன டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு\nஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த வாரம் போட்டித் தேர்வு அறிவிப்பு\nஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : OFFICER B GRADE உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 150+20+23 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.10.2019.\nSIPCOT RECRUITMENT 2019 | SIPCOT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.09.2019.\nகாலாண்டுத் தேர்வு இன்றுடன் நிறைவு பள்ளிகளுக்கு அக்.2 வரை தொடர் விடுமுறை \nTNPSC MAY 2019 DEPARTMENTAL EXAM RESULTS PUBLISHED (ALL SUBJECTS) | TNPSC துறைத்தேர்வு முடிவுகள் அனைத்துப் பாடங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேல்நிலை (+1 & +2) வகுப்பில் ஆறு பாடங்கள் 5 பாடங்களாக குறைப்பு - 500 மதிப்பெண்கள் திட்டம் அறிமுகம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு.\nமெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்தை தனியார் பள்ளிகள் இயக்ககமாக மாற்றி தமிழக அரசு அறிவிப்பு\nTRB PG ONLINE TEST | Teacher’s Care Academy யில் பதிவு செய்து எளிமையான முறையில் PGTRB மாதிரி ஆன்லைன் தேர்வினை அனைத்து பாடங்களுக்கும் எழுதி பழகுங்கள்.\nPG TRB ONLINE EXAM 2019 - HALL TICKET AND REVISED TIME TABLE PUBLISHED | ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் ஆன்லைன் முறைக்கு எத��ரான மனுவை பரிசீலிக்க வேண்டும் தேர்வு வாரியத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு\nதமிழக அரசு நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் முதல் நிலை தேர்வு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்\nNABARD BANK RECRUITMENT 2019 | NABARD BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட்ஸ் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 82+9 . விளம்பர அறிவிப்பு நாள் : 09.09.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.10.2019.\nTANCEM RECRUITMENT 2019 | TANCEM அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : Company Secretary, Manager உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 40 . விளம்பர அறிவிப்பு நாள் : 06.09.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.10.2019.\n10-ம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தாள் தேர்வு முறை  பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு\nநடப்பு கல்வியாண்டு (2019-2020) முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு\nஅரசு பொறியியல், கலை கல்லூரிகளில் 9,500 உதவி பேராசிரியர் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித் துறை தகவல்\nTNPSC குரூப் 4 தேர்வு முடிவு டிசம்பரில் வெளியீடு\nCTET DECEMBER 2019 | டிசம்பர் 8-ஆம் தேதி மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க செப்.18 கடைசி நாள்\nUGC NET 2019 தகுதித்தேர்வுக்கு செப்டம்பர் 9 முதல் விண்ணப்பிக்கலாம்: NTA அறிவிப்பு\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 உத்தேச விடைகள் | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய குரூப் 4 உத்தேச விடைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது\nஆங்கிலத்தில் தேர்வு நடத்தப்பட்டதாக வழக்கு: கணினி ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிட ஐகோர்ட்டு தடை\nசித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு  ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செப்டம்பர் 13-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்\nகணினி ஆசிரியர் தேர்வை தமிழில் நடத்தாதது ஏன் ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nடாஸ்மாக் உதவியாளர் தேர்வு முடிவு வெளியீடு\nஉதவி பேராசிரியர் பணி: விண்ணப்பிக்க தேதி ஒத்திவைப்பு\nஅரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்ற உத்தரவு\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nWhat's New Today>>> KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...>>> TRB ANNUAL PLANNER 2020 | 2020 - 21 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை வெளியிட்டது ஆசிரியர் த…\nTN CO-OPERATIVE BANK RECRUITMENT 2020 | TN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் .விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.02.2020.\nTN CO-OPERATIVE BANK RECRUITMENT 2020 | TN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர்.மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 80.விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.02.2020.இணைய முகவரி : http://kpmdrb.in முக்கிய கல்விச்செய்திகள் வேலை வாய்ப்பு செய்திகள் LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) KALVISOLAI - WHAT'S APP GROUP KALVISOLAI - TELEGRAM GROUP\nKALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nKALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்... | DOWNLOAD\nTANGEDGO RECRUITMENT 2020 | TANGEDGO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : மதிப்பீட்டாளர். விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2020.\nTANGEDGO RECRUITMENT 2020 | TANGEDGO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : இளநிலை உதவியாளர் .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 500 .விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.03.2020.இணைய முகவரி : https://www.tangedco.gov.in/ தமிழ்நாடு மின் வினியோக கழக நிறுவனம் சுருக்கமாக ‘டான்ஜெட்கோ’ எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nஇளநிலை உதவியாளர் பணிக்கு 500 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். பி.காம். பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வருகிற பிப்ரவரி 10-ந் தேதி விண்ணப்பப்பதிவு ஆரம்பமாகிறது. மார்ச் 9-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.\nஇவற்றுக்கான தேர்வு நாள் பற்றிய அறிவிப்பு பின்னர் வெளிவரும். இவை பற்றிய விரிவான விவரங்களை https://www.tangedco.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\nTRB ANNUAL PLANNER 2020 | 2020 - 21 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.\nTRB ANNUAL PLANNER 2020 | DOWNLOAD2020 - 21 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்நடப்பு ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 27 & 28ம் தேதிகளில் நடைபெறும் உத்தேச அட்டவணை வெளியீடுமுதுநிலை ஆசிரியர் பணி தேர்வு ஜூலை 1ல் , இடைநிலை ஆசிரியர் பணி தேர்வு ஜூலை 9ம் தேதி என்று அறிவிப்புபட்டதாரி ஆசிரியர் பணி தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 17ம் தேதி வெளியாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-28T23:34:17Z", "digest": "sha1:P63OFHMQFJGV3BHVMMENZYYJYY2YCQJH", "length": 21053, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "புயல் News in Tamil - புயல் Latest news on maalaimalar.com", "raw_content": "\nஅமெரிக்காவை புரட்டி போட்ட புயல் - 8 பேர் பலி\nஅமெரிக்காவை புரட்டி போட்ட புயல் - 8 பேர் பலி\nஅமெரிக்காவை புரட்டி போட்ட சக்தி வாய்ந்த புயலில் சிக்கி இதுவரை 8 பேர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய உர்சுலா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு\nபிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியை மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய 'உர்சுலா’ புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை சீர்குலைத்த புயல்- பிலிப்பைன்சில் 16 பேர் பலி\nகிறிஸ்துமஸ் நாளில் பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்கிய புயலுக்கு 16 பேர் பலியாகி உள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.\nபிலிப்பைன்சை தாக்கிய டிசோய் புயல் - பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nபிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய டிசோய் புயல் காரணமாக ஏற்பட்ட மழை, வெள்ளம் ஆகிய விபத்துக்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.\nபிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய டிசோய் புயல் - 4 பேர் பலி\nபிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய டிசோய் புயல் காரணமாக பெய்துவரும் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற விபத்துக்களில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபுல் புல் புயலால் பாதிப்படைந்த மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களுக்கு ரூ.966.90 கோடி ஒதுக்கீடு\nபுல் புல் புயலால் பாதிப்படைந்த மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு ரூ.966.90 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.\nபுவி வெப்பமயமாதல் - புயல் உருவாவது அதிகரிப்பு\nபுவி வெப்பமயமாதல் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக புயல் உருவாவது 32 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nமேற்கு வங்காளத்தில் புல���புல் புயல் சேதம்: ஹெலிகாப்டரில் சென்று மம்தா பானர்ஜி ஆய்வு\nபுல்புல் புயல் தாக்கத்தினால் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஏற்பட்ட சேத நிலவரங்களை முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார்.\nபுல்புல் புயலின் கோரத்தாண்டவத்துக்கு 11 பேர் பலி\nவங்காளதேசம் மற்றும் இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தை இன்று தாக்கிய புல்புல் புயலை தொடர்ந்து மழைசார்ந்த விபத்துகளில் 11 பேர் உயிரிழந்தனர்.\nபுல்புல் புயல் பாதிப்புகள் குறித்து மம்தா பானர்ஜியிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி\nபுல்புல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியிடம், பிரதமர் மோடி கேட்டறிந்தார்.\nபுல்புல் புயல் கரையை கடந்தது - 2 பேர் உயிரிழப்பு\nமேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலத்தில் தலா ஒருவர் புல்புல் புயலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.\nபுல்புல் புயல் இன்று கரைகடக்கிறது -கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தம்\nபுல்புல் புயல் இன்று இரவு மேற்கு வங்கத்தில் கரைகடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தப்பட உள்ளது.\nபுல்புல் புயலால் சூறைக்காற்றுடன் பலத்த மழை- ஒடிசாவில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன\nபுல்புல் புயல் காரணமாக ஒடிசாவில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.\nசென்னையில் அடுத்த வாரம் மீண்டும் மழைக்கு வாய்ப்பு- தனியார் வானிலை மையம் தகவல்\n‘புல்புல்’ புயல் கரையை கடக்கும் போது சென்னையில் அடுத்த வாரம் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nதீவிரமடைந்தது புல்புல் புயல்- மேற்கு வங்கம், ஒடிசாவில் கனமழை\nபுல்புல் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதால் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் பலத்த மழை பெய்து வருகிறது.\nபுயல் எச்சரிக்கையால் 3-வது நாளாக ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை\nபுயல் எச்சரிக்கையால் 3-வது நாளாக ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாம்பன் துறைமுகத்தில் 2ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.\nவங்க கடலில் உருவான ‘புல்புல்’ புயல் தீவிரம் அடைகிறது\nவட அந்தமான் கடல��� பகுதியில் உருவான ‘புல்புல்’ புயல் அடுத்த 24 மணி நேரத்துக்குள் தீவிர புயலாக மாறுகிறது.\n‘மகா’ புயல் வலுவிழந்தது - குஜராத்துக்கு ஆபத்து நீங்கியது\n‘மகா’ புயல் வலுவிழந்ததால் குஜராத், டையு கடலோர பகுதிகளை புயல் தாக்காது என்றும் சில பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.\nவங்கக்கடலில் ‘புல்புல்’ புயல் உருவானது - தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை\nபுல்புல் புயலால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு ஆந்திரா பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅந்தமான் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய வாய்ப்பு\nஅந்தமான் கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும், இது இரண்டு அல்லது 4 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nடு பிளிஸ்சிஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம்\nஇந்தியா வெளிநாட்டு மண்ணிலும் சிறந்த கிரிக்கெட் அணியாக உருவெடுத்து வருகிறது: டிம் சவுத்தி\nதென்ஆப்பிரிக்காவுக்கு ஏழு போட்டிகளில் கிடைத்தது 30 புள்ளிகள்: இதில் 6 புள்ளி பறிப்பு\nஉங்கள் பணத்தை எடுத்து 15 பணக்காரர்களின் கடனை மோடி தள்ளுபடி செய்தார்- ராகுல் காந்தி\nநிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது நாளை தீர்ப்பு\nரஜினி பங்கேற்கும் \"மேன் வெர்சஸ் வைல்ட்\" கர்நாடகாவில் நடத்தப்படுவது ஏன்\n8 வழிச்சாலை வழக்கை உடனே விசாரிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/63065-raghava-lawrence-s-social-service.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-28T23:04:56Z", "digest": "sha1:KLZQ44UU4IHK5JMOJCRCFX3YQ47RYYCK", "length": 10221, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "ராகவா லாரன்ஸின் நெகிழ வைக்கும் செயல்...! | Raghava Lawrence's Social service", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nராகவா லாரன்ஸின் நெகிழ வைக்கும் செயல்...\nநடிகர்,இயக்குனர், நடன ஆசிரியர் என்பதையும் தாண்டி தன்னை நல்ல சமூக சேவகராக நிலை நிறுத்திக் கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு, தலா10 லட்சம் மதிப்பில், தனது சொந்த செலவில் வீடு கட்டித்தர முடிவு செய்து அதற்கான பணிகளை செய்து வருகிறார்.\nஅதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கஜா புயலால் சேதமடைந்த சமூக சேவகர் `515 கணேசன்' என்பவருக்கு, தனது சொந்தச் செலவில் புதிய வீட்டைக் கட்டிக் கொடுத்து நெகிழ வைத்துள்ளார் ராகவா லாரன்ஸ். தற்போது, கணேசனின் வீடு கட்டிமுடிக்கப்பட்டு, புதுமனை புகுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டு சமூக சேவகர் கணேசனிடம் வீட்டின் சாவியை வழங்கியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகோடை காலங்களில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் சில\nகடைகளில் மீண்டும் பெப்சி, கோக் விற்பனைக்கு இல்லை\nஅந்தக் கட்சிக்கா ஓட்டு போட்ட இந்தா வாங்கிக்கோ... உறவினரை துப்பாக்கியால் சுட்டவரை தேடும் போலீஸ்\n'ரத்த வேட்டை' லிசா ட்ரெய்லர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. 2வது மனைவிக்கு சொத்தில் பங்குண்டா\n6. இயற்கை உபாதைக்காக சென்ற இளம் பெண் கடத்தல்.. 2 நாட்களாக அடைத்து வைத்து..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசீமானை விட நான் நல்லா தமிழ் பேசுவேன்... வெளுத்���ு வாங்கும் லாரன்ஸ்\nமீண்டும் துவங்கும் காஞ்சனா ஹிந்தி ரீமேக்\nபாலிவுட்டையே கலங்கடித்த பிரபல தமிழ் நடிகர்\nகாஞ்சனா ஹிந்தி ரீமேக்கை கைவிட்ட ராகவா லாரன்ஸ்: காரணம் உள்ளே..\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. 2வது மனைவிக்கு சொத்தில் பங்குண்டா\n6. இயற்கை உபாதைக்காக சென்ற இளம் பெண் கடத்தல்.. 2 நாட்களாக அடைத்து வைத்து..\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/61364-i-dont-care-for-pm-chair-pm-modi-in-gujarat.html", "date_download": "2020-01-28T22:59:50Z", "digest": "sha1:RWKM2TPRXTPCEBLSYM4KBXBTVTGORIIU", "length": 11386, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "நானா? பயங்கரவாதிகளா? பிரதமா் மோடி ஆவேசம் | I dont care for PM chair- PM Modi in Gujarat", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nநான் பிரதமர் நாற்காலியில் தொடர்ந்து பதவி வகித்தாலும், இல்லையெனினும், நானா, பயங்கரவாதிகளா யார் உயிர் வாழ்வது என்று ஒருகை பார்ப்பேன் என்று பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசினார்.\nமக்களவை தேர்தலையொட்டி குஜராத் மாநிலம், பட்டான் நகரில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.\nஅதில் அவர் பேசியதாவது, \"நான் இந்த மண்ணின் மைந்தன். இங்குள்ள 26 மக்களவை தொகுதிகளிலும் எங்களை வெற்றிபெற வைக்க வேண்டியது என்னுடைய மாநில மக்களின் கடமை. அப்படி செய்தால் மீண்டும் எங்களுடைய ஆட்சி அமையும்.\nஆனால், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளும் பாஜகவுக்கு கிடைக்கவில்லை என்றால் இது ஏன் நடந்தது என்று தொலைக்காட்சிகளில் மே மாதம் 23-ம் தேதி விவாதமேடை நடத்தப்படும்.\nமோடி அடுத்து என்ன செய்யப் போகி��ார் என்று எனக்கு தெரியவில்லை என்று சரத்பவார் கூறுகிறார். அவருக்கே இது தெரியவில்லை என்றால் இம்ரான் கான் எங்கிருந்து தெரிந்துக்கொள்ளப் போகிறார்\nநான் பிரதமர் நாற்காலியில் தொடர்ந்து பதவி வகித்தாலும், இல்லையெனினும், நானா, பயங்கரவாதிகளா யார் உயிர் வாழ்வது என்று ஒருகை பார்க்கப் போகிறேன்\" என நரேந்திர மோடி அப்போது ஆவேசமாக உரையாற்றியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவன்முறை ஒருபோதும் இறுதி தீர்வாகாது: கமல்ஹாசன்\nஇலங்கையில் உள்நாட்டு விமானங்கள் அனைத்தும் ரத்து\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்: அதிமுக கண்டனம்\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. 2வது மனைவிக்கு சொத்தில் பங்குண்டா\n6. இயற்கை உபாதைக்காக சென்ற இளம் பெண் கடத்தல்.. 2 நாட்களாக அடைத்து வைத்து..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமணமகனின் தந்தையுடன் மாயமான மணமகளின் தாய்\nமாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து மரத்தில் தொங்கவிட்ட கொடூரம்..\nகோவிலுக்குள்ளேயே தில்லாக கள்ள நோட்டு அச்சடித்த பூசாரி\nஇந்தியாவுக்குள் கடத்த முயன்ற 175 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. 2வது மனைவிக்கு சொத்தில் பங்குண்டா\n6. இயற்கை உபாதைக்காக சென்ற இளம் பெண் கடத்தல்.. 2 நாட்களாக அடைத்து வைத்து..\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/actress-disha-patani-hot-pose-with-bra-and-panties-break-the-internet-162", "date_download": "2020-01-28T22:13:23Z", "digest": "sha1:IC5UQVX6PBFLFM53X7R2HIYSYZDZQWPT", "length": 9376, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "உள்ளாடை விளம்பரத்தில் தோனி நடிகை��ின் ஆபாச போஸ்! ரசிகர்கள் செம குஷி! - Times Tamil News", "raw_content": "\nஅடர்ந்த காட்டுக்குள் 'மேன் வெர்சஸ் வைல்ட்'.. திடீரென வலியில் துடித்த ரஜினி.. திடீரென வலியில் துடித்த ரஜினி.. அதிர்ந்த படப்பிடிப்பு குழு..\nரஜினிகாந்துக்கு 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா..\nதகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலாளர் சந்தோஷ் பாபுவை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nசீனாவில் கெரோனா வைரஸ் தாக்குதல் எப்படியுள்ளது ஒரு நகரமே துண்டிக்கப்பட்ட கொடூரம்.\nகல்யாண மண்டபத்தில் புது மனைவியுடன் கேக் வெட்டிய மணமகன் மாமியார் வீட்டில் வைத்து கைது\nடிரஸ் இல்லாம உங்க அக்கா எப்படி இருக்கா காதலியின் தங்கைக்கு காதலன் அ...\nநான் கூப்பிட்டா என்னை பாக்குறா.. ஆனால் அவளால் எதுவும் செய்ய முடியல....\nஅடர்ந்த காட்டுக்குள் 'மேன் வெர்சஸ் வைல்ட்'..\n6 வயசு தருணுடன் மாயமான 26 வயது நதியா.. இப்படியும் நடக்குமா\n14 வயது சிறுவனுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட 18 வயது ஆண்..\nஉள்ளாடை விளம்பரத்தில் தோனி நடிகையின் ஆபாச போஸ்\nஉள்ளாடை விளம்பரத்திற்காக நடிகை திஷா படானி கொடுத்துள்ள ஆபாச போஸ் அவரது ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.\nமகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் எம்.எஸ். தோனி த அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் நடித்தவர் திஷா படானி. படத்தில் தோனியின் முதல் காதலியாக இவர் நடித்துள்ளார். இதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் திஷா படானி அறிமுகம் ஆனவர் தான். சுந்தர் சி இயக்க உள்ள வரலாற்று திரைப்படமான சங்கமித்ராவிலும் திஷா படானி தான் நடிக்க உள்ளார்.\nசமூக வலைதளங்களில் அதிக ஆர்வம் கொண்ட திஷா படானி அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பது வழக்கம். நீச்சல் உடை, மாடர்ன் உடை என திஷா படானி விதவிதமான உடைகளில விதவிதமான போஸ் கொடுத்து வெளியிடும் புகைப்படங்களுக்காகவே அவரை இன்ஸ்டாகிராமில் ஏராளமானவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.\nகடந்த வாரம் கூட இவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் சர்ச்சையானது. புகைப்படத்தில் உடல் பாகங்களை திஷா படானி அதிகம் காட்டுவதாக ரசிகர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமென்ட் இடுவதை திஷா படானி நிறுத்தி வைத்தார். இந்த நிலைய��ல் கடந்த வாரம் வெளியிட்ட புகைப்படத்தை காட்டிலும் பல மடங்கு அதிக ஆபாசத்துடன் வேறு ஒரு புகைப்படத்தை திஷா படானி வெளியிட்டுள்ளார்.\nகால்வின் கிளெய்ன் எனும் நிறுவனத்தின் உள்ளாடை விளம்பரத்திற்காகவே திஷா படானி இந்த போஸ் கொடுத்துள்ளார். இந்த ஒரே ஒரு போசுக்கு திஷா படானிக்கு கால்வின் கிளெய்ன் நிறுவனம் சுமார் 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் சிலர் உற்சாகமாக வரவேற்றாலும் சில ரசிகர்கள் முகம் சுழித்தபடி கமென்ட் செய்கின்றனர்.\nரஜினிகாந்துக்கு 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சிக்கு எவ்வளவு சம்பளம் ...\nதகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலாளர் சந்தோஷ் பாபுவை இடமாற்றம்...\nபெரியார் சிலையை உடைச்சது பா.ம.க.வா..\nடி.ஆர்.பாலுக்கு மட்டுமில்லீங்க நேருவுக்கும் ஆப்புத்தான்..\nபா.ஜ.க.வில் சேர்கிறாரா அமைச்சர் பாண்டியராஜன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2012/04/22/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-22-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-28T23:27:23Z", "digest": "sha1:MHUB34LC5SGKPEFAXVIR2II3AGTIY4KL", "length": 19979, "nlines": 143, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "ஏப்ரல் 22, இதே நாளில் . . . – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஏப்ரல் 22, இதே நாளில் . . .\n1870 – விளாடிமிர் லெனின், ரஷ்யப் புரட்சியாளர், லெனினிசம் என்ற கோட்பாட்டின் நிறுவுனர் (இ. 1924) பிறந்த நாள்\n1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் பெர்லினில் எபெர்ஸ்வால்ட் நகரை இலகுவாகக் கைப்பற்றியதைக் கேள்வியு ற்ற ஹிட்லர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.\n2006 – இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் உள்ள ஆய்வு மையத்தில் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.\n1994 – ரிச்சார்ட் நிக்சன், ஐக்கிய அமெரிக்காவின் 37வது அதிபர் (பி. 1913) நினைவு நாள்\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, நாட்குறிப்பேடு\nPrev“எல்லோரும் வெளியே போங்க” – கோபத்தில் முகம் சிவந்த சினேகா\nNextஅன்புடன் அந்தரங்கம் (22/04): “எல்லா ஆண்களும் விஷப் பாம்புகளே\nCategories Select Category Uncategorized (27) அதிசயங்கள் – Wonders (569) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (767) அரசியல் (144) அழகு குறிப்பு (647) ஆசிரியர் பக்க‍ம் (270) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கைய���லே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (969) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (969) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (11) சட்ட‍விதிகள் (269) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (462) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (385) பழமொழிகள் (1) வாழ்வியல் விதைகள் (71) சினிமா செய்திகள் (1,554) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (24) ப‌டங்கள் (48) சின்ன‍த்திரை செய்திகள் (2,049) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,903) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (19) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (36) செயல்முறைகள் (66) செய்திகள் (2,910) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (95) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (5) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (5) தியானம் (4) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (3) திரை விமர்சனம் (13) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,323) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) தேர்தல் செய்திகள் (92) நகைச்சுவை (162) ந‌மது இந்தியா (32) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (85) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (23) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,864) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (280) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (31) புத்தகம் (3) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,267) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (17) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்���ள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (3) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (9) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (568) வணிகம் (7) வாகனம் (173) வாக்களி (Poll) (5) வானிலை (19) வி தை (32) வி2வி (250) விண்வெளி (91) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (84) விழிப்புணர்வு (2,579) வீடியோ (6) வீட்டு மனைகள் (70) வேலைவாய்ப்பு – சுயதொழில் (130) வேளாண்மை (97) ஹலோ பிரதர் (64)\nAnanth A on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nAnand on பெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளிப்படும் திரவங்கள்\nR.Shankar .Tiruvannamalai. on கிராம நத்தம் – விரிவான சட்ட‌ விளக்க‍ம்\nSebastiankingsley on ஆபத்திற்கு உதவாத கைபேசி – ஓர் எச்சரிக்கை தகவல்\nGnana joth.J on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSathyasundari on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSai surya on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nஉங்கள் கால்கள் சோர்வாக இருக்கிறதா\nதெய்வங்களுக்கு சாத்துக்குடியால் அபிஷேகம் செய்து வந்தால்\nஎருக்கன் பூ தூளில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால்\nடைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடக் கூடாது ஏன்\nஅபாய அறிகுறி – விழித்திரை பாதிப்பு – முக்கிய அலசல்\nகண் இமைகள் அடர்த்தியாக அழகாக தெரிய\nஇடுப்பு – இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால்\nகர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் தொடரலாமா\nதேனிலவு தம்பதிகளுக்கான 7:30 இரகசியம்\nமுக ஸ்டாலின் கே.எஸ். அழகிரி அதிரடி – திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/can-vaiko-be-a-tiger-in-the-parliament-again", "date_download": "2020-01-28T22:59:29Z", "digest": "sha1:IXDGZWDKMU4PNM6XLF6XC6EA2ONS2CMF", "length": 25152, "nlines": 129, "source_domain": "www.vikatan.com", "title": "நாடாளுமன்றத்தில் வைகோவின் ஆக்ரோஷம்! | Can Vaiko be a tiger in the parliament again?", "raw_content": "\nம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் ஆக்ரோஷமான பேச்சு மீண்டும் நாடாளுமன்றத்தில் ஒலிக்குமா என்கிற எதிர்பார்ப்பு, அவர் மேலவைக்குத் தேர்வு செய்யப்பட்டபோது எழுந���தது. அன்றைக்கு விடுதலைப்புலிகள் விவகாரம் தமிழ்நாட்டின் பிரதான பிரச்னையாக இருந்தது.\n\"நீங்கள், இந்து ராஷ்டிரவெறியர்கள். உங்கள் கூச்சலுக்கு நான் அஞ்சமாட்டேன். இந்தியை எதிர்த்து இந்திய அரசியல் சட்டத்தை எரித்து ஜெயிலுக்குப் போனவன் நான்\" - 23 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலங்களவையில் வைகோவின் ஆக்ரோஷக் குரல் மீண்டும் இப்படித்தான் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. தி.மு.க-வில் வைகோ இருந்தபோது, அந்தக் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினராக அவர் நாடாளுமன்றத்தில் செயல்பட்டு வந்த நேரம். விடுதலைப்புலிகள் விவகாரத்தில், அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் வைகோவிற்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. ஒருகட்டத்தில், வைகோவின் பேச்சை அலட்சியம் செய்தவராக ராஜீவ் காந்தி அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சென்றார். அப்போது பேசிக்கொண்டிருந்த வைகோ, `மிஸ்டர் ராஜீவ் காந்தி\" - 23 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலங்களவையில் வைகோவின் ஆக்ரோஷக் குரல் மீண்டும் இப்படித்தான் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. தி.மு.க-வில் வைகோ இருந்தபோது, அந்தக் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினராக அவர் நாடாளுமன்றத்தில் செயல்பட்டு வந்த நேரம். விடுதலைப்புலிகள் விவகாரத்தில், அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் வைகோவிற்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. ஒருகட்டத்தில், வைகோவின் பேச்சை அலட்சியம் செய்தவராக ராஜீவ் காந்தி அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சென்றார். அப்போது பேசிக்கொண்டிருந்த வைகோ, `மிஸ்டர் ராஜீவ் காந்தி ஓடாதீர்கள்... என் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டுப் போங்கள்’’ (Mr. Rajiv Gandhi don't runaway. Answer my question and then go ஓடாதீர்கள்... என் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டுப் போங்கள்’’ (Mr. Rajiv Gandhi don't runaway. Answer my question and then go) என்று பிரதமர் பெயரைச் சொல்லி அழைத்து அதிரவைத்தார். வைகோ-வின் அன்றைய அனல்பறக்கும் பேச்சால் அவரை, 'நாடாளுமன்றத்தின் புலி' என்று தி.மு.க-வினர் உச்சி முகர்ந்து கொண்டாடினார்கள்.\nஅந்த ஆக்ரோஷமான பேச்சு, மீண்டும் நாடாளுமன்றத்தில் ஒலிக்குமா என்கிற எதிர்பார்ப்பு அவர் மேலவைக்குத் தேர்வு செய்யப்பட்டபோது எழுந்தது. குறிப்பாக, அன்றைக்கு விடுதலைப்புலிகள் விவகாரம் தமிழ்நாட்டின் பிரதான பிரச்னையாக இருந்தது. அதை, வைகோ லாகவமாகக் கையாண்டதால் பெரிதும் பேசப்பட்டார். ஆனால், அன்றைய நிலை இப்போது இல்லை; வை��ோ பழைய அளவிற்குச் செயல்படமுடியாது என்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள். ஆனால், கடந்த சில நாள்களாகவே நாடாளுமன்றத்தில் அவரின் பேச்சு மீண்டும் வைகோ-வை தனித்துவமாக அடையாளப்படுத்திவருகிறது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nகாஷ்மீர் விவகாரத்தில், அவரது ஆக்ரோஷ எதிர்ப்பைக் கண்ட மத்திய அமைச்சர் அமித் ஷா, “வைகோ-வை பேச அனுமதியுங்கள்” என்று சபாநாயகரிடம் வலியுறுத்தினார். அவரது பேச்சைக் கண்ட ம.தி.மு.க-வினர், 20 ஆண்டுகள் கடந்தும் வைகோவின் ஆக்ரோஷம் இன்னும் குறையவில்லை என்று பெருமிதப்படுகிறார்கள்.\n1996-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிந்தபிறகு, 2019-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி, மாநிலங்களவை உறுப்பினராக அந்த அவைக்குள் காலடி எடுத்துவைத்துள்ளார், வைகோ. பதவியேற்ற முதல் நாளிலேயே, கேள்வி நேரத்தின்போது ஜவுளித்துறை தொடர்பான துணைக்கேள்வியை எழுப்பினார். “23 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அவையில் கன்னி உரையாக எனது முதல் துணைக் கேள்வியை எழுப்ப வாய்ப்பு தந்ததற்கு நன்றி” என்று ஆரம்பிக்க, அப்போது அவையிலிருந்த பிரதமர் மோடி மேஜையைத் தட்டி வாழ்த்து தெரிவித்தார்.\nசட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று, தனது கன்னிப்பேச்சை ஆரம்பித்த வைகோ, “1978-ம் ஆண்டு மே 2-ம் நாள், மத்திய - மாநில உறவுகள்குறித்த தனிநபர் மசோதா ஒன்றில் கன்னி உரை ஆற்றினேன். 23 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க தலைவரும் என்னுடைய அன்புச் சகோதரருமான மு.க.ஸ்டாலின், பெருந்தன்மையோடும் பேரன்போடும் என்னை இந்த அவைக்கு அனுப்பிவைத்திருக்கிறார். இந்த அவையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிற சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா, ஓர் அடக்குமுறைச் சட்டமாகும். மனித உரிமை ஆர்வலர்கள், சிறுபான்மை மக்கள், இந்த அரசை எதிர்ப்பவர்களின் குரல்வளையை நெரிக்கிற சட்டம் ஆகும்.\nநான் மிகுந்த வேதனையோடு குறிப்பிட விரும்புகிறேன். முன்பு, யாரெல்லாம் இதுபோன்ற அடக்குமுறைச் சட்டங்களால் பாதிக்கப்பட்டார்களோ, அவர்களே ஆட்சிக்கு வந்தபிறகு இத்தகைய அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவந்தார்கள் என்பதுதான் வேதனை. ஏற்கெனவே, வாஜ்பாயால் கொண்டுவரப்பட்ட பொடா சட்டத்தின்கீழ் இந்தியாவில் கைதுசெய்யப்பட்�� ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நான்தான். 19 மாதங்கள் சிறையில் இருந்தேன்.\nஇந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தின்படியும், சர்வதேச நாடுகள் கலந்துகொண்ட பல்வேறு மாநாடுகளில் வலியுறுத்தப்பட்டதற்கு இணங்கவும், இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருப்பதாக மக்களவையில் அரசு கூறியிருக்கிறது. இந்த சட்டத் திருத்தம் எந்த ஒரு தனிமனிதனையும் பயங்கரவாதி என்று முத்திரை குத்துவதற்கே பயன்படும்.\nஉள்துறை அமைச்சர் அமித் ஷா, 'உங்கள் மனத்தில் அச்சமிருந்தால், அதற்கு நான் என்ன செய்ய முடியும்' என்று கேட்டிருக்கிறார். ஆனால், அச்சத்தைப் போக்கவேண்டிய அரசே இன்று மக்கள் மனங்களில் அச்சத்தை விதைத்துவருகிறது. எந்தவொரு சட்டமும் மனித உரிமைக் காவலர்களையும், ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மை மக்களையும் மேலும் அடக்குமுறைக்கு உள்ளாக்குவதற்குப் பயன்படுத்தப்படக் கூடாது.\nஇந்தச் சட்டம், தனிநபர்களைக் குறிவைக்கிறது. அவர்களை, 'பயங்கரவாதிகள்' என்று முத்திரை குத்துகிறது. இது, இந்திய அரசியல் சட்டம் வழங்கியிருக்கிற அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இந்தச் சட்டத்தின் வாயிலாக மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கிறது. இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டமைப்புதான். ஆனால், ‘இந்தியா ஒரே நாடு’ என்ற கருத்தை இந்த அரசு திணிக்க முற்படுகிறது. அது, இந்திய ஒற்றுமைக்குக் கேடானது. இந்த நாடு, அமெரிக்க ஐக்கிய நாட்டைப் போன்று ‘இந்திய ஐக்கிய நாடுகள்’ United States of India என்றே அழைக்கப்பட வேண்டும்\" என்று 16 நிமிடங்கள் பேசினார்.\nவைகோ பேசிமுடித்ததும், நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் வைகோவிற்கு சாக்லேட் கொடுத்து வாழ்த்தினார்.\nஅதேபோல், இந்திய மருத்துவ ஆணைய மசோதா விவாதத்திற்கு அமைச்சர் ஹர்ஷவர்த்தன் இந்தியில் பதிலளித்தார். உடனே எழுந்த வைகோ, \"மருத்துவம் குறித்த விவாதத்தில் சில சொற்களை ஆங்கிலத்தில்தான் சொல்லமுடியும். 'நீங்கள் ஆங்கிலத்தில் பேசுங்கள்' '' என்று சொன்னதும், அமைச்சரும் ஆங்கிலத்தில் பேசினார். உடனே வடமாநில உறுப்பினர்கள், \"ஹிந்தியில் பேசுங்கள்\" என்று கூச்சலிட்டனர். மறுபுறம் வைகோ, “இந்தியில் பேசக்கூடாது. உங்களுக்��ு இந்தி வேண்டுமா... இந்தியா வேண்டுமா” என்று கேள்வியை எழுப்பினார்.\nபி.ஜே.பி உறுப்பினர்கள் வைகோவைப் பார்த்து, \"தேசவிரோதி\" என்று முழங்க, டென்ஷனான வைகோ, “ஒழியட்டும்... ஒழியட்டும்... இந்தி ஆதிக்கம் ஒழியட்டும்” என்று கோஷமிட்டார். வைகோவின் பேச்சால் மோதல் உருவாகும் நிலை வந்ததும், அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, “இங்கு இந்தித் திணிப்பும் இ்ல்லை... எதிர்ப்பும் இல்லை” என்று சொல்லி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதேபோல், முத்தலாக் சட்டத் திருத்தம் கொண்டுவந்தபோதும் வைகோ, “இந்த நாள் வெட்கத்திற்கும் வேதனைக்கும் உரிய நாள்” என்று முழக்கமிட்டார்.\nதிங்கள் அன்று காலை, காஷ்மீர் மாநில சட்டத் திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்த அடுத்த நிமிடம், தனது இருக்கையிலிருந்து எழுந்து முன்னே வந்து, தொடர்ந்து கூச்சலிட்டார் வைகோ. “நான் இப்பிரச்னையில் காங்கிரஸ் கட்சியோடு மாறுபடுகிறேன். என்னைப் பேச அனுமதிக்க வேண்டும்” என்று தொடர்ந்து வலியுறுத்தவே, முன்வரிசையில் இருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, “வைகோவைப் பேச அனுமதியுங்கள். அவர் கருத்தை நாங்கள் கேட்கிறோம்” என்று சொன்னதும், வெங்கையா நாயுடு, வைகோவைப் பேச அனுமதித்தார். வைகோ பேச்சின் ஆரம்பம் முதலே ஆக்ரோஷம் வெளிப்பட்டது. “காங்கிரஸ் கட்சிதான் காஷ்மீர் மக்களின் தலைவிதியோடு மோசடி நாடகம் நடத்தியது. காஷ்மீர் பிரச்னை இப்படி வெடிப்பதற்கே, காங்கிரஸ் கட்சிதான் காரணம். பண்டித நேரு தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.\nபாரதிய ஜனதா அரசு இன்று கொண்டுவந்துள்ள மசோதா, காஷ்மீர் மக்கள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டிவிட்டது. இங்கே சற்றுநேரத்துக்கு முன், காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் நசீர் அகமது லவாய், அரசியல் சட்டத்தைக் கிழித்து எறிந்தார். பா.ஜ.க உறுப்பினர்கள் அவரைத் தாக்கினர். நசீர் அகமதுவை மாநிலங்களவைக் காவலர்கள் குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியே கொண்டுசென்றனர். இந்தப் பிரச்னையில், அவர் இந்திய அரசியல் சட்டத்தை இங்கே தீ வைத்துக்கொளுத்தியிருந்தாலும் முதல் ஆளாக வரவேற்றிருப்பேன். நான் இந்திய அரசியல் சட்டத்தின் இந்தி மொழிப் பிரிவை தீயிட்டுக் கொளுத்தியவன்.\nகாஷ்மீர் பிரச்னையில் காங்கிரஸ் முதல் துரோகம் செய்தது. பாரதிய ஜனதா இனி தீர்வு காணவே முடியாத கொடுமையான தவற்றைச் செய்துவிட்டது. இந்த மசோதாவை, அடிமுதல் நுனிவரை தூக்கி எறிய வேண்டும் என்று எதிர்ப்பவன் நான். இதனால் ஏற்படப்போகும் விபரீதங்களை எண்ணி என் இதயத்தில் ரத்தக்கண்ணீர் வடிக்கிறேன். இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்கிறேன். ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுவிட்டது” என்று மத்திய அரசைக் கண்டித்து கடுமையாகப் பேசினார், வைகோ.\n`சுரங்கம் தோண்டினால் இடுக்கி நொறுங்கும்; முல்லைப் பெரியாறு உடையும்’- மாநிலங்களவையில் வைகோ எச்சரிக்கை\nடெல்லி அரசியலில் வைகோ கைதேர்ந்தவர். மீண்டும் டெல்லியில் அரசியல் செய்ய வாய்ப்பு கிடைத்திருப்பதால், அதைக் கச்சிதமாகப் பயன்படுத்தி, நாடாளுமன்றப் புலியாகத் தன்னை மீண்டும் நிரூபணம் செய்வார் வைகோ என்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள்.\nஅந்த நம்பிக்கையை வைகோ காப்பாற்றுவாரா, தன் அரசியல் நிலைப்பாட்டில் இனியாவது நிலைத்து நிற்பாரா என்பதற்கு களமும் காலமும்தான் பதில் சொல்ல வேண்டும்.\nInterest: அரசியல், சினிமா Writes: அரசியல் கட்டுரைகள், அரசியல் தலைவர்களின் நேர்காணல்கள், அரசியல் வட்டாரத்தின் ப்ரேக்கிங் செய்திகள் விகடன் மாணவப்பத்திரிகையாளராக ஆரம்பித்து, 15 வருடங்களாக இதழியல் துறையில் இருக்கிறேன். அரசியல் தொடர்புகளே என் பலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/5936--2", "date_download": "2020-01-28T23:00:22Z", "digest": "sha1:LMNU3N62VEJYTZDY52KSZP4HJLSOGEUE", "length": 13882, "nlines": 211, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 18 May 2011 - ஆள் உயர வான்கோழி... விரல் உயர வெள்ளை எலி! | ஆள் உயர வான்கோழி... விரல் உயர வெள்ளை எலி!", "raw_content": "\nஎன் விகடன் - மதுரை\n''குடுத்த காசு இதுக்கே செத்துச்சு மாப்ளே\n''போராட்ட குணத்தை இழந்துவிடக் கூடாது\nஎன் விகடன் - புதுச்சேரி\nஅப்ஸ்... ஜில்லி... உண்டிக்கோல்... பல்லாங்குழி\nஎன் விகடன் - திருச்சி\nவண்டி கட்டிப் போறோம், வைத்தீஸ்வரனைப் பார்க்க\nதஞ்சாவூர் நன்னாரி நார்த்தங்காய் சர்பத்\nஎன் விகடன் - சென்னை\nஆள் உயர வான்கோழி... விரல் உயர வெள்ளை எலி\n''நான் புரோக்கன் பிரிட்ஜ் பேசுறேன்\nஎன் விகடன் - கோவை\nநான் போகிறேன் மேலே... மேலே\nஏற்காட்டை சுத்திப் பார்க்க போவோம்\nநானே கேள்வி... நானே பதில்\nவிகடன் மேடை - அப்துல் கலாம்\nநினைவு நாடாக்கள் ஒரு Rewind...\nஅண்ணா ஹஜாரே (எ) இந்தியன் தாத்தா\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஆள் உயர வான்கோழ��... விரல் உயர வெள்ளை எலி\nபரபர பிராட்வே பெட் அனிமல் மார்க்கெட்...\nவிடுமுறைச் சோம்பல் கொஞ்சமும் இல் லாமல், ஞாயிற்றுக் கிழமை காலையிலேயே பரபரக்கத் தொடங்கிவிடுகிறது சென்னை பாரிஸ் பிராட்வே தியேட்டரின் எதிரே இருக்கும் சந்து.\nலேப்ரடார், பொமேரினியன், வெள்ளை எலி, முயல், வாத்து, கோழி, வான் கோழி என செல்லப் பிராணிகளின் சந்தை களை கட்டி இருக்கிறது. ''வெள்ளெலி... வெள்ளெலி சார்... ஜோடி 200தான்'' என்று சிறுவன் ஒருவன் வியாபாரம் பேச, கூண்டுக்குள் பெருவிரல் சைஸில் இரண்டு வெள்ளை எலிகள் திருதிரு என விழித்துக் கொண்டு இருக்கின்றன. நாய்ச் சந்தையாகத் தோன்றி, இப்போது இங்கு சகல செல்லப் பிரா ணிகளும் விற்பனைக்கு வருகின்றன\n''அது ஆச்சுங்க 70 வருஷத்துக்கும் மேல. சுதந்திரத்துக்கு முன்னாடி வெள்ளைக்காரங்க அவங்க வீட்டு நாய்க் குட்டிகளை ஜோடி சேர்க்க, இப்படி அடிக்கடி ஒண்ணு கூடுவாங்களாம். அதுவே இப்படி எல்லாப் பிராணிகளையும் கைமாத்திக்கிற இடமா ஆகிடுச்சு. அப்படி அப்படியே சாதாரண மக்களும் அவங்கவங்க பிராணிகளை விற்க வர ஆரம்பிச்சாங்க'' - என்று சுருக்க வரலாறு சொல்கிறார் கிளி\nவியாபாரி சரவணன். ஆள் உயர வான்கோழியை வைத்து இருந்தவர் ''போற வர்றவங்க எல்லாம் ஆசையாப் பார்க்குறாங்க. விலையைச் சொன்னாத்தான் எஸ்கேப் ஆயிடறாங்க. ஏற்கெனவே வீட்டில் மூணு வான்கோழி இருக்கு. எல்லாத்தையும் வெச்சி வளர்க்க முடியலை. இன்னிக்கு இதை எப்படியாவது வித்துட்டுப் போகணும்னு வந்தா... ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லை'' என்று புலம்பியவரின் அருகில் வந்த ஒரு குழந்தை, ''ஹை... வான்கோழி'' என்று புலம்பியவரின் அருகில் வந்த ஒரு குழந்தை, ''ஹை... வான்கோழி வாங்கிக் கொடுங்க டாடி..'' என்று அடம்பிடிக்க வான் கோழி பார்ட்டியின் முகத்தில் தவுசண்ட் வாட்ஸ் பிரகாசம். சமயங்களில் ஆளுயர வான் கோழிகளும் இங்கு தலை நீட்டுமாம்.\nஇருப்பதிலேயே முயல் கூட்டம்தான் கொள்ளை அழகு. வெள்ளை ரோமம், சிவப்புக் கண்கள் என பார்த்து ரசிப்பதற்காகவேனும் சும்மா ஒரு முயலைப் பிடித்துச் செல்கிறார்கள். செல்லமாக வளர்க்க உள்ளங்கை சைஸில் இருந்து, மாமிசப் பிரியர்களுக்காக மோட்டா சைஸ் வரை (அச்சோ) ரகம் ரகமாகக் கூறு கட்டிவைத்து இருக்கிறார்கள் முயல்களை.\nநாய்களுள் அல்சேஷனில் இருந்து பக் வகை வரை பல ரக நாய்கள் வாலாட்டிக்கொண்டு இருக்��ின்றன. மார்க்கெட் ரேட்டைவிட இங்கு நாய்கள் விலை குறைவு. வாத்துகளை ஒரு பெரிய மரச் சட்டத்துக்குள் அடைத்துவைத்து, அதற்குள்ளேயே தானும் அமர்ந்துகொண்டு வாத்துக்களை விற்றுக்கொண்டு இருக்கிறார் ஒருவர்.\nஎதுவுமே வாங்க வேண்டாம்... அந்தச் சந்துக்குள் சும்மாவேனும் ஒரு நடை நடந்து வந்தாலே 'அனிமல் பிளானட்’டில் உலவிய உணர்வு\n- இர.ப்ரீத்தி, படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APdefault.aspx", "date_download": "2020-01-28T22:38:22Z", "digest": "sha1:3VJ7QUSPG3WAKMWHQJBN4KEKRZUHJES3", "length": 1954, "nlines": 32, "source_domain": "kungumam.co.in", "title": "Aanmeega palan, aanmeega palan magazine, anmega palan, aanmeegam, Tamil Magazine Aanmeega palan, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine", "raw_content": "ரதசப்தமியன்று ஏழு வாகனங்களில் ஏழுமலையான் தரிசனம்\nஜனவரி 16 முதல் 31 வரை ராசி பலன்கள்\nஇந்தியாவின் நம்பர் 1 தமிழ் வார இதழ்\nஆத்ம விசாரம் எனும் ராஜ மார்க்கம்\nஇல்லறம் இனிதே அமைய கல்யாண காமாட்சி அருள்வாள்\nஉனை தவிர வேறு கதியில்லை கதிர்நரசிங்கனே\nமனவருத்தம் தீர்க்கும் வேல்விருத்தம்16 Jan 2020\nபொழுது கண்டிரங்கல்...16 Jan 2020\nஇல்லறம் இனிதே அமைய கல்யாண காமாட்சி அருள்வாள்16 Jan 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilviswakarma.com/common/ViswakarmaInfo.aspx", "date_download": "2020-01-28T23:58:59Z", "digest": "sha1:CQ4MMSTNBGZZ27WOJLBEPX6KORNQ2DB3", "length": 5527, "nlines": 29, "source_domain": "tamilviswakarma.com", "title": "தமிழ் விஸ்வகர்மா - ஓம் விராட் விஸ்வபிரம்மனே நம !", "raw_content": "\nதங்கள் ஊரில் கோவில் நிர்மாணப் பணிகள், சிலை வடித்தல் போன்ற திருப்பணிகளுக்கு இந்தக் குழுவில் உள்ளவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.\nதங்கள் வீட்டு சுப காரியங்களுக்கு, விஸ்வகர்மா இனத்தைச் சேர்ந்த புரோகிதரை இந்தக் குழுவில் தங்கள் அருகாமையில் இருப்பவரைத் தொடர்பு கொள்ளலாம்.\nஜோதிடத்தின் மூலம் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்க்கு யோகத்தை தருவது குலத்தொழிலா அல்லது மாற்றுத் தொழிலா என்பதை ஆராய்ந்து தேர்ந்தெடுப்பதன் மூலம் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த, திருமணப் பொருத்தம் பார்க்க, வாஸ்து ஆலோசனை பெற, இந்தக் குழுவில் உள்ளவர்களைத் தொடர்பு கொள்ளலாம்..\nபொற்கொல்லர் / நகை வியாபாரம்\nநமக்குத் தேவையான தங்க நகைகளை மிகச்சிறந்த நுட்பத்துடன் செய்து தரும், நம் பொற்கொல்லரிடம் மட்டுமே வாங்கி, நலிவடைந்து வரும் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்த இந்தக் குழுவில் தங்கள் அருகாமையில் இருப்பவரைத் தொடர்பு கொள்ளலாம்.\nதங்கள் வீட்டு கட்டுமானப் பணிகளுக்கு, நம் இனத்தைச் சேர்ந்த தச்சர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்க இந்தக் குழுவில் தங்கள் அருகாமையில் இருப்பவரைத் தொடர்பு கொள்ளலாம்.\nசொந்தமாகத் தொழில் தொடங்க, அதற்கான ஆலோசனைகள் பெற, மற்றும் வேலையில்லாமல் இருக்கும் நம் இளைய சமுதாயத்தினருக்கு வேலை கிடைக்க, வழி வகைகள் செய்து உதவிடும், நம் இனத் தொழிலதிபர்களை இந்தக் குழுவின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.\nஇலக்கியவாதிகளுடன் தொடர்பு கொண்டு, அவர்களின், தங்களின் இலக்கிய படைப்புகளை குறித்து விவாதிக்க இந்தக் குழுவில் உள்ளவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.\nதங்களின் வியாபாரம், தொழில் விருத்திக்காக இணைய தள வடிவமைப்பு செய்து, இணையத்தில் ஏற்றம் செய்ய நம் இனத்தைச் சேர்ந்த பல தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் உள்ளனர், அவர்களை இந்தக் குழுவில் தொடர்பு கொள்ளலாம்.\nமருத்துவ ஆலோசனை பெற இந்தக் குழுவில் உள்ளவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.\nமற்ற சேவைகளை பெற இந்தக் குழுவில் உள்ளவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.\nமேற் குறிப்பிட்டுள்ள குழுக்களில் தன்னார்வத்துடன் உங்களை இணைத்து கொள்ள விரும்பினால் இங்கு கிளிக் செய்யவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13988?page=5", "date_download": "2020-01-28T23:56:17Z", "digest": "sha1:5BLFUY5IL7IPKLGTQKNHRQQMELAH5PDR", "length": 23191, "nlines": 247, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டிமன்றம் - 10 : சிறந்தது எது? நகரமா? கிராமமா? | Page 6 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டிமன்றம் - 10 : சிறந்தது எது நகரமா\nஇம்முறை நான் கூவி கூவி அழைத்தும் யாரும் நடுவர் பதவிக்கு வந்தபாடில்லை.... சரி பலருக்கும் நடுவர் பொறுப்பு எடுக்க நேரம் இல்லாமல் இருக்கலாம், அல்லது தயக்கம் இருக்கலாம்.... தப்பில்லை, நானும் அப்படி தானே இருந்தேன். அதான் எக்காரணத்தை கொண்டும் பட்டிமன்றம் தடைபடாமலிருக்க நானே இம்முறை துவங்குகிறேன். இப்போதும் நடுவர் பொறுப்பு எற்க விருப்பம் உள்ளவர்கள் இங்கே வந்து சொல்லிவிட்டு தொடரலாம்.\nநம் காணாமல் போன தோழி ஜெயலக்ஷ்மி கொடுத்த தலைப்பு....\nநம்மில் அனைவரும் நகரத்திலேயே பிற��்து வாழ்பவரும் இல்லை, கிராமத்திலேயே பிறந்து வாழ்பவரும் இல்லை... பல விதமான வாழ்க்கை முறைகளை நாம் இப்போது பார்த்திருப்போம். இப்போது இதை பற்றிய வாதம் தேவையா என்றால் தேவை என்றே எனக்கு தோன்றியது.... கிராமத்தை விட்டு மக்கள் நகரத்துக்கு போவதும், இந்திய கிராமங்கள் அழிவதையும் காண முடிகிறது. ஏன் இப்படி\nகிராமத்தை விட நகரம் சிறந்ததா அல்லது கிராமத்தின் அருமை தெரியாமல் போகிறார்களா அல்லது கிராமத்தின் அருமை தெரியாமல் போகிறார்களா அப்படி நகரம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது அப்படி நகரம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது கிராமம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது கிராமம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது இதை பற்றி வாதிக்கவே இந்த பட்டிமன்றம்.\nநல்லத்தீர்ப்பு நன்றி, சுபத்ரா உங்க mail id தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை அத்னால் தான் அனுப்பவில்லை. செனோரா நலமா\nதீர்ப்பு …அருமை….அதை சொல்லியிருக்கும் விதம்….அதுவும் குறைகளையும் ,நிறைகளையும் தராசுத்தட்டு போல் அளந்து சொல்லியிருப்பது…\nஎல்லாருக்கும் தெரிந்த விஷயமென்றாலும் அதை எல்லாருக்கும் பிடிக்கும் வண்ணம் சொல்லுவது ஒரு கலை……..சும்மாவா…\nஇதுதான் பிரியாவோடு முதல்முறை பேசுவது..அதுவே…பட்டிமன்ற மோதலாய் ஆகிவிட்டது..உங்களோடு வாதாடிய அனுபவம் சுவாரஸ்யமாய் இருந்தது…நன்றி\nசந்தனா வழக்கம்போல் கடைசிநேரத்தில் களமிறங்கி மற்றவருக்கு வாய்ப்புத்தராதபடி எண்ணையில் போட்டு எம்மணியை வறுத்தெடுத்ததற்கு ..:-\nஆயிஸ்ரீ சும்மா சொல்லக்கூடாது,நீங்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்புக்கள் மட்டுமல்ல …உங்களின் ரசனையான வரிகள் கிராம வாழ்வின் சின்ன சின்ன\nசுவாரஸ்யங்களை சொட்டு சொட்டாய் மனசுக்குள் ஊற்றியதுபோல் மிக அருமை…\nஎம்மோடு எம்மணியில் சளைக்காமல் வாதாடி கருத்துக்களை குவித்த அருமை தங்கை சுபத்ராவுக்கும் நன்றி…………\nஇதில் பங்குகொண்ட எல்லா தோழிகளுக்கும் என் வாழ்த்துக்கள்\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nமிக்க நன்றி சுபத்ரா.... :) நல்ல கருத்துகளை சொன்னீங்க, வாழ்த்துக்கள்.\nமிக்க நன்றி ப்ரியா.... கடைசி வரை போராடினீங்க. வாழ்த்துக்கள்.\nமிக்க நன்றி இளவரசி.... நீங்க சொல்லும் அளவு இம்முறை தீர்ப்பு எழுதவில்லை என்ற எண்��ம். ;) காரணம் இம்முறை கடைசி நிமிஷம் வரை தீர்ப்பு என்ன சொல்வது என்றே புரியவில்லை. அதிக நேரமும் செலவு செய்து தீர்ப்பை எழுத முடியவில்லை. இருந்தாலும் மனம் நிறைய பாராட்டும் உங்கள் வரிகள் மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி. தொடர்ந்து எல்லா பட்டிமன்றத்திலும் அவசியம் வாங்க.\nதீர்ப்பு சொன்ன விதம் நகர வாழ்க்கை விரும்புவோருக்கு சப்பென்று ஒரு அரை கொடுத்தது போல் உள்ளது,தீர்ப்பை படித்து விட்டு ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டேன்.இதைவிட எப்படி அருமையாக தீர்ப்பு எழுத \nஆஹா ஆசியா... இப்படிலாம் சொல்லி எல்லாரிடமும் அடி வாங்க விட்டுடுவீங்க போலிருக்கே.... ;) மிக்க நன்றி ஆசியா. ஏதோ என் மண்டைக்கு எட்டியது இவ்வளவு தான்.\nவனிதா எங்களுக்கு சாதகமா தீர்ப்பு சொன்னதால் பிடிங்கோ கேரட் ஜூஸ் :-). வாழ்த்துக்கள் வனிதா சும்மா நச்சுன்னு தீர்ப்பு சொல்லியிருக்கீங்க. என்னதான் நாம் நகரங்களில் இருந்தாலும் நம் வேர் இன்னும் கிராமங்களில்தானே இருக்குது.\nஇளவரசி நீங்கள் முதலில் சொன்ன ஊர்தான் எங்கள் ஊர். பழையாற்றின் கரையில் வயல்களும் தென்னந்தோப்புகளும் சூழ்ந்த ரம்மியமான ஊர். இப்போது கொஞ்சம் நகரத்தின் சாயல் படிய ஆரம்பித்திருக்கிறது:-(\nஇரு அணிகளிலும் திறமையாக வாதாடிய அத்தனை தோழிகளுக்கும் வாழ்த்துக்கள்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nவனி, நானும் இந்த தலைப்பிற்கு எப்படி தீர்ப்பு சொல்லப் போறீங்கள் என நினைத்தேன். தீர்ப்பு சொல்ல மிகவும் கஷ்டமான தலைப்பு. நீங்கள் தீர்ப்பு சொன்ன விதமும், தீர்ப்பும் அருமை.\nநான் வளர்ந்தது பெரும்பாலும் நகரத்தில்தான். ஆனால் விடுமுறைக்கு கிராமத்து பாட்டி வீட்டிற்கு சென்ற மலரும் நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளதால் கிராமத்திற்கே என் ஓட்டு.\nமேலும் இங்கெல்லாம் கிராமங்களிற்கு அடிப்படை வசதிகளும் இருக்கு. அதே சமயம் கிராமங்களின் இயற்கை அழகும் பாது காக்கப் படுகிறது. இதே போல் நம் நாடும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஏக்கமாக இருக்கிறது. கிராமங்கள் தங்கள் அடையாளத்தை இழந்து கொண்டு இருப்பதை பார்க்கும்போது கஷ்டமாக உள்ளது...\nஇரு அணியிலும் விடாமல் போராடிய தோழிகளுக்கு வாழ்த்துக்கள்.\nஅருமையாய் தீர்ப்பு அளித்தீர்கள்.வாழ்த்துக்கள். என்னுடைய சிறிய பதிவுகளையும் இரசித்து படித��தமைக்கு நன்றி இளவரசி. இரு அணித்தோழியரும் மிக அருமையான கருத்துக்களை எடுத்துக் கூறினீர்கள்..\nமுதலில் அழகான ஆரோக்கியமான குழந்தை பெற பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்...அடுத்ததாக மன்னிப்பு தங்கள் நடத்திய பட்டிமன்றத்தில் கலந்து கொள்ளமுடியாமல் வேலை நிறைய வந்துவிட்டது(வீடு மாற போவதால் எக்கசக்க அலைச்சல்)\nகடைசியாக அருமையான தீர்ப்பு,தீர்ப்பில் எனக்கு நிறைய முரண்பாடுகள் இருந்தாலும் நீங்கள் கிராமம் நகரம் இரண்டிலும் சொல்லி இருக்கும் பாயிண்ட்ஸ் அருமை...உங்கள் தீர்ப்பில் உள்ள தெளிவு, அதை எடுத்து சொன்னவிதம் மிகவும் அருமை முடிந்தால் அடுத்தபட்டிமன்றத்தில் கலந்து கொள்கிறேன்(நடுவராக அல்ல)\nமிக்க நன்றி கவிசிவா... கேரட் ஜூஸ்'கும் சேர்த்து தான். :)\nமிக்க நன்றி வின்னி.... உண்மை தான் நானே தலைப்பை எடுத்துவிட்டேனே தவிற என்னடாசொல்றதுன்னு ரொம்ப யோசிக்க வேண்டியதாயிடுச்சு. :( இனி தலைப்பு முடிவு பண்ணும்போதே தீர்ப்பை முடிவு பண்ணனும் போல.... ;)\nமிக்க நன்றி ஆயிஸ்ரீ.... பங்கு பெற்றதுக்கும் சேர்த்து தான். உங்கள் தலைப்புகளும் சரி, உங்கள் வாதங்களும் சரி.... உண்மையில் நான் மிகவும் ரசிப்பதுண்டு. அத்தனை இனிமை, அத்தனை அழகு, நல்ல திறமை. :)\nமிக்க நன்றி சந்தோ.... மன்னிப்பு எதற்கு.... அடுத்த பட்டிமன்றத்தில் அவசியம் கலந்துக்க வேண்டும். நீங்கலாம் வந்தா தான் பட்டிமன்றம் நன்றாக இருக்கும். :)\nஉங்கள் உதவியை நாடுகிறேன்... பதில் அளியுங்கள் ப்ளீஸ்\nசோனியாவுக்கு முதலம் ( 1-9-09 ) ஆண்டு திருமண நாள் வாழ்த்த வாங்கபா\n\"பீவி\" \"கரோலின்\"\"நித்யா\" \"தேவா\" \"mdf\" சமையல்கள் அசத்த போவது யாரு\nபட்டிமன்றம் 69 : நமக்கு பிடித்த வேலையை செய்வது சரியா அல்லது கிடைத்த வேலையை பிடித்ததாக மாற்றி கொள்வது சரியா\nபட்டிமன்றம் - 18 - தனிவீடா\nசமைத்து அசத்தலாம்(2) எல்லோரும் வாங்கோ... பிளீஸ்\nபட்டிமன்றம்- 78 \"மாணவர்களின் மன அழுத்ததிற்கு காரணம் யார்\nஉதவி செய்யவும்.. iUi Help\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\nரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nப பி யே யோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/archives/6571/dsc_2650", "date_download": "2020-01-28T22:43:13Z", "digest": "sha1:APJIZ3HI6LYGU3NO56VVGOX2HC47VX5E", "length": 2605, "nlines": 77, "source_domain": "www.jhc.lk", "title": "DSC_2650 | Jaffna Hindu College", "raw_content": "\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nயாழ் இந்துக் கல்லூரியின் 2012 ஆம் ஆண்டு இல்ல மெய்வல்லுநர் போட்டியில் முறியடிக்கப்பட்ட சாதனைகள்February 27, 2012\n19 வயதுப்பிரிவு கிரிக்கட் அணிக்கு கிரிக்கட் Bats அன்பளிப்புJanuary 13, 2014\nAAA Movies International நிறுவனத்தினால் கிரிக்கட் வீரர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது…March 20, 2014\nயாழ் இந்துக் கல்லூரி பரிசளிப்பு விழா -2012June 16, 2012\nஇல்ல மெய்வன்மைப் போட்டி -2017February 17, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12624", "date_download": "2020-01-28T23:27:53Z", "digest": "sha1:UUZTO57DFG6K6QOFZ6MKT6BAYHF3JEMA", "length": 5264, "nlines": 32, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - ஞானானந்த சேவா சமாஜ நிகழ்ச்சிகள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சாதனையாளர் | சமயம்\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | நூல் அறிமுகம் | வாசகர்கடிதம் | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nதமிழ் பண்பாட்டு மையம்: நிதி திரட்ட எஸ்.பி.பி. மெல்லிசை\nவிரிகுடா குறள்கூடம்: திருக்குறள் போட்டி\nஞானானந்த சேவா சமாஜ நிகழ்ச்சிகள்\n- செய்திக்குறிப்பிலிருந்து | பிப்ரவரி 2019 |\n2019 மார்ச் 9, 10 தேதிகளில்,ஞானானந்த சேவா சமாஜம், கலிஃபோர்னியா, ராதாகல்யாணம் மற்றும் லலிதா திரிசதி, சுவாசினி பூஜை ஆகியவற்றைக் காஞ்சி மகாபெரியவரின் 125வது ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டும், சமாஜத்தின் கலிஃபோர்னியா அமைப்பின் 6ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டும் ஏற்பாடு செய்துள்ளது.\nஇது சமாஜம் அமெரிக்காவில் தொடங்கிய பத்தாம் ஆண்டு நிறைவும் ஆகும்.\nஇந்த வைபவம் லிவர்மோர் சிவா விஷ்ணு கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது. மார்ச் 9, சனிக்க��ழமை காலை 7:30 மணிக்கு கணபதி ஹோமம், 8:15க்கு சுவாமி ஞானானந்தர் பாதுகை, காஞ்சி மஹாபெரியவர் பாதுகைகளுக்கு அபிஷேகம், பூஜை ஆகியவை நடக்கும். தொடர்ந்து கிரம்பூர் குருநாதன் பாகவதர் குழுவினரின் சம்பிரதாய பஜனையும், மாலை 4:00 மணிக்கு திவ்யநாம பஜனையும் நடைபெறும்.\nமார்ச் 10 ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணிக்கு ஸ்ரீவித்யா ஹோமமும், தொடர்ந்து சுவாசினி பூஜையும் நடைபெறும். மதியம் 1:00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை ராதாகல்யாண மகோத்சவம் நடைபெறும்.\nசுவாசினி பூஜையில் பங்கேற்க இங்கே பதியவும்: www.gssus.org\nமேலே விவரங்களுக்கும் பொருளுதவி செய்யவும் மின்னஞ்சல் அனுப்ப: californiaradhakalyanam@gmail.com\nதமிழ் பண்பாட்டு மையம்: நிதி திரட்ட எஸ்.பி.பி. மெல்லிசை\nவிரிகுடா குறள்கூடம்: திருக்குறள் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/tag/arun-jaitley/page/2/", "date_download": "2020-01-28T23:11:25Z", "digest": "sha1:Z25LKROLIYANIIX7ZUYFINUCAWD3JY2M", "length": 13734, "nlines": 154, "source_domain": "kathirnews.com", "title": "Arun Jaitley Archives - Page 2 of 5 - கதிர் செய்தி", "raw_content": "\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி – துணை ஜனாதிபதி வெளியிட்ட தகவல்\nமுன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி, சமீப ...\nபிரிவினைவாதிகளை பிளந்துகட்டிய முடிவு – முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் சுளீர் ட்விட்.\nஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் ...\nநுகர்வோர் தலையில் விழுந்த 31 சதவீத வரிவிதிப்பு ஜி.எஸ்.டி.யால் விமோசனம் பெற்றது – அடுத்த திட்டம் என்ன. முன்னாள் நிதி அமைச்சரின் அதிரடி விளக்கம்.\nஜிஎஸ்டி நுகர்வோருக்கும் வரி செலுத்துவோருக்கும் மிகவும் எளிதானது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது என்று முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் வரி வருவாய் உயரும்போது ஜிஎஸ்டியில் ...\n இல்லத்தில் இருந்தபடி இயன்றவரை உதவி செய்கிறேன்: மோடிக்கு அருண்ஜெட்லி பெருந்தன்மையுடன் கடிதம்\nபுதிய மத்திய அமைச்சரவையில் தனது உடல் நிலையைக் கருதி இடம்பெற விரும்பவில்லை என பிரதமர் மோடிக்கு அருண் ஜேட்லி கடிதம் எழுதியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் ...\n‘ஃபிர் ஏக் பார் மோடி சர்க்கார்’.. மீண்டும் மோடி அரசு.. பா.ஜ.க., பிரச்சார முழக்கம் வெளியீடு.\nமீண்டும் ஒருமுறை மோடி அரசு (ஃபிர் ஏக் பார் மோடி சர்க்கார்) என்னும் பாஜகவின் தேர்தல் பிரசார முழக்கம் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று வெளியிடப்பட்டது. ...\nபாஜகவில் இன்று சேர்ந்தார் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்.. புதுடெல்லி தொகுதியில் போட்டி என தகவல்\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் முறைப்படி பாஜகவில் இன்று சேர்ந்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வாழ்த்துத் தெரிவித்தார். ...\nஜிஎஸ்டி வெற்றிக்காக அருண்ஜெட்லிக்கு மன்மோகன் சிங் வழங்கிய விருது: இப்ப..என்ன..சொல்லற \nஜிஎஸ்டி அமல்படுத்தியதற்காக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விருது வழங்கிய விவகாரம் தொடர்பாக காங்., கட்சியை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து ...\nபிரதமரின் 59 நிமிடங்களில் ஒரு கோடி வரை கடன் திட்டம்.. 3 மாதங்களில் ரூ.36 ஆயிரம் கோடி வழங்கி சாதனை.. சர்வதேச நிதி சேவை நிறுவனம் பாராட்டு.\nசிறு, குறு தொழில்களுக்காக 59 நிமிடங்களில் ஒரு கோடி வரை கடன் வழங்கும் திட்டத்தில் கடந்த 3 மாதங்களில் இதுவரை ரூ.36 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச நிதி சேவை நிறுவனமான ...\n என்ன சொல்ல வருகிறார் அருண் ஜெட்லி \nஅமெரிக்க படைகள், பாகிஸ்தானுக்குள் புகுந்து ஒசாமா பின் லேடனை கொன்றது போல் தற்போதைய சூழலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். ...\nபிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் இதுவரை அனுமதிக்கப்பட்ட வீடுகள் 68.5 லட்சம் : 2020-ஆம் ஆண்டுக்குள் மேலும் 1 கோடி வீடுகளுக்கு அனுமதி – மோடி சர்க்கார் தகவல்\nஅமித்ஷாவை ‘கொலை குற்றவாளி’ என அவதூறு: ராகுல் காந்தியை விடாமல் துரத்தும் ஆமதாபாத் கோர்ட்\nபாஜக மாநில தலைவர்கள் தேர்தல் எப்போது தேதிகள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு \nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-president-mk-stalin-slams-minister-mafoi-pandiarajan-370715.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-28T23:12:37Z", "digest": "sha1:2SMHZGUJWKUKRG7M7SX4ABVL4P5UNF7S", "length": 16908, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழுக்கு துரோகம் செய்யாதீர்கள்... அமைச்சர் மீது மு.க.ஸ்டாலின் சாடல் | dmk president mk stalin slams minister mafoi pandiarajan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை ம���டுக்கி விட்ட குடும்பத்தினர்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nLifestyle உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழுக்கு துரோகம் செய்யாதீர்கள்... அமைச்சர் மீது மு.க.ஸ்டாலின் சாடல்\nசென்னை: தமிழ் மொழியை பாதுகாக்க உருப்படியாக எதுவும் செய்ய முடியாவிட்டாலும், தமிழுக்கு துரோகம் செய்யாமலாவது இருங்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துளார்.\nதமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை விமர்சித்து ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், இந்தி பயிற்சி நடவடிக்கையை திமுக முன்னெடுத்த போராட்டம் காரணமாக திரும்பப் பெறப்பட்டது வரவேற்கத்தக்கது என ஸ்டாலின் கூறியுள்ளார்.\nதமிழ் மொழி வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயிற்சி அளிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுக மாணவரணியினர் இதனைக் கண்டித்து கடந்த வாரத்தில் போராட்டத்தில் குதித்தனர்.\nமேலும், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட காட்டமான அறிகையில், தமிழகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை தமிழ் அழிப்புத்துறையாக மாறிவிட்டது என சாடியிருந்தார். இந்நிலையில் இந்தி மொழி பயிற்சி அளிப்பது திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.\nஇந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில், அண்ணா பெயர் தாங்கிய கட்சியின் ஆட்சியில் , இந்தி கற்றுத்தர எடுத்த நடவடிக்கையை, திமுக போராட்டம் காரணமாக திரும்பப்பெற்றதை வரவேற்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மொழியைக் காக்க தம���ழக அரசு உருப்படியாக எதுவும் செய்யாவிட்டாலும் கூட, தமிழுக்கு துரோகம் செய்யாமலாவது இருக்க வேண்டும் என ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்\nஸ்டாலினுக்கு எதிராகஅவதூறு வழக்கு.. தமிழக அரசு அதிரடி.. விரைவில் விசாரணை\nஅயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. பிப்.1 இல் தீர்ப்பு வழங்குகிறது நீதிமன்றம்\nகுரு சனியால் உயிரை குடிக்கும் புதிய வைரஸ் மக்களை தாக்கும் - எச்சரித்த ஆற்காடு பஞ்சாங்கம்\nதமிழகத்தில் இத்தனை காடு இருக்க.. கர்நாடகா சென்றது ஏன் மேன் vs வைல்டால் மீண்டும் சர்ச்சையில் ரஜினி\nபட்டியலின மக்கள் அளித்த புகாரில் நடவடிக்கை இல்லை.. பட்டியலின ஆணையத்தை கலைக்க மனு\nமாவட்டச் செயலாளராக 27 ஆண்டுகால பயணம்... கோபாலபுரத்தில் கதறி அழுத கே.என்.நேரு\nமோட்டார் வாகன ஆய்வாளர் பணி.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட நேர்முகத் தேர்வு லிஸ்டை ரத்து செய்தது ஹைகோர்ட்\nஉமர் அப்துல்லாவிற்கு 'ஷேவிங் ரேசர்' அனுப்பிய தமிழக பாஜக.. சர்ச்சை டிவிட்.. கடைசியில் டெலிட்\nதமிழிசை சென்றபின் தொடங்கிய சண்டை.. செம கடுப்பில் ஓபிஎஸ்-இபிஎஸ்.. பாஜக-அதிமுக கூட்டணிக்கு என்ன ஆனது\n\"விட்டா கிறுக்கனாக்கிடுவாய்ங்கே போல\".. கோபாலுடன்.. கத்திப்பாராவை சுத்தும் பச்சை சட்டை \"நேசமணி\"\nதேவையற்ற கருத்துகளை பொது வெளியில் பேச வேண்டாம்.. அமைச்சர்களை தனித்தனியே அழைத்து முதல்வர் கண்டிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmk stalin முக ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/10/18150621/1266763/Ramadoss-says-governor-must-officially-declare-for.vpf", "date_download": "2020-01-28T22:57:54Z", "digest": "sha1:5B7YUBYBWGWBYBBXTMTZMSV45AW3SSM4", "length": 22128, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "7 பேர் விடுதலை விவகாரம்- கவர்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க ராமதாஸ் வேண்டுகோள் || Ramadoss says governor must officially declare for 7 tamilis release", "raw_content": "\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\n7 பேர் விடுதலை விவகாரம்- கவர்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க ராமதாஸ் வேண்டுகோள்\nபதிவு: அக்டோபர் 18, 2019 15:06 IST\nராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பான தமிழக அரசின் பரிந்துரை மீது கவர்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பான தமிழக அரசின் பரிந்துரை மீது கவர்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்டு 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய முடியாது என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிகாரப்பூர்வமற்ற முறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து விட்டதாக ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், ஆளுநரின் நிலைப்பாடு அரசியல் சட்டத்துக்கு எதிரானதாகும்.\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 161-வது பிரிவின்படி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக ஆளுநருக்கு உண்டு என்றும், இந்த வி‌ஷயத்தில் அமைச்சரவை பரிந்துரையின்படி ஆளுநர் முடி வெடுக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ந்தேதி ஆணையிட்டது.\nஅதனடிப்படையில் செப்டம்பர் 9-ந்தேதி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய தமிழக அமைச்சரவை, 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. அதன்பின் சில முறை அரசின் சார்பில் ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்ட நிலையில், அமைச்சரவையின் பரிந்துரை ஆய்வில் இருப்பதாக ஆளுநர் மாளிகையிலிருந்து தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் தான் அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்க முடியாது என்று முதலமைச்சரிடம் ஆளுநர் கூறிவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஆளுநரும், முதல்- அமைச்சரும் தான் மக்களுக்கு விளக்க வேண்டும்.\n7 தமிழர்கள் விடுதலை குறித்த அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்பதற்கும், திருப்பி அனுப்பவும் ஆளுநருக்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு. ஆனால், 7 தமிழர்களையும் விடுதலை செய்வதில் தமக்கு உடன்பாடு இல்லை என்று முதலமைச்ச��ிடம் ஆளுநர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தெரிவித்து விட்டார் என்றால், தமது அந்த முடிவை அதிகாரப்பூர்வமான முறையில் தமிழக அரசுக்கு தெரிவித்திருக்க வேண்டும். அது அரசியல் சட்டப்படியான அவரது கடமையாகும்.\nமாறாக, ஒருபுறம் முதலமைச்சரிடம் தமது முடிவை தெரிவித்து விட்டு, மறுபுறம் தமிழக அரசின் சார்பில் அனுப்பப்பட்ட நினைவூட்டல் கடிதங்களுக்கு, ‘‘அமைச்சரவையின் பரிந்துரை ஆய்வில் உள்ளது’’ என ஆளுநர் மாளிகையிலிருந்து பதில் அனுப்புவது முறையல்ல. ஒரே வி‌ஷயத்தில் அதிகாரப்பூர்வமாக ஒரு நிலைப்பாட்டையும், அதிகாரப்பூர்வமற்ற முறையில் இன்னொரு நிலைப்பாட்டையும் ஆளுநர் மேற்கொள்வது அரசியல் சட்டத்துக்கு எதிரானது.\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய முடியாது என்ற தமது முடிவை ஆளுநர் எழுத்து மூலம் தமிழக அரசுக்கு தெரிவிக்கும் பட்சத்தில், தமிழக அமைச்சரவை மீண்டும் கூடி ஏழு தமிழர்களை விடுவிக்க பரிந்துரைக்கும் தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப முடியும். அவ்வாறு அனுப்பினால் அதை ஏற்று 7 தமிழர்களையும் விடுதலை செய்ய ஆணையிடுவதை தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லாத நிலை ஏற்படும்.\nஅப்படி ஒரு நிலை ஏற்படுவதை தவிர்க்கவே ஆளுநர் இரட்டை நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக தெரிகிறது. ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர் அமைச்சரவையின் ஆலோசனைப்படி தான் செயல்பட வேண்டுமே தவிர, சொந்த விருப்பு வெறுப்பின்படி செயல்பட முடியாது.\n7 தமிழர்கள் விடுதலை குறித்த ஆளுநரின் முடிவு என்னவாக இருந்தாலும் அதை அதிகாரப்பூர்வமாக அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்க மறுத்து ஆளுநர் திருப்பி அனுப்பும் பட்சத்தில், அதே பரிந்துரையை ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை மீண்டும் அனுப்பி வைக்க வேண்டும்.\nRajiv Gandhi murder case | Governor banwarilal purohit | PMK | Ramadoss | TN Govt | ராஜீவ் காந்தி கொலை வழக்கு | கவர்னர் பன்வாரிலால் புரோகித் | தமிழக அரசு | பாமக | ராமதாஸ்\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்- ஆஸி.யை துவம்சம் செய்து அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nமு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதல்வர்\nஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க நடவடிக்கை- அமைச்சர்கள் குழு ஆலோசனை\nசென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- பிப்.1-ந்தேதி தீர்ப்பு\nநிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது நாளை தீர்ப்பு\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு - தமிழக அரசு\nபோக்குவரத்து துறையின் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்\n5½ ஆண்டுகளில் நாட்டின் கடன் 71 சதவீதம் அதிகரிப்பு - காங்கிரஸ் குற்றச்சாட்டு\nசி.பி.ஐ.யில் வேலை தருவதாக இணையதளங்கள் மூலம் மோசடி - பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nபாகிஸ்தானை ஒரு வாரத்தில் மண்ணை கவ்வ வைக்க முடியும் - பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு\nஅல்ஜீரியாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது - 2 விமானிகள் பலி\nஅமெரிக்காவில் படகு வீடுகளில் தீப்பிடித்து 8 பேர் பலி\nபேரறிவாளன் விடுதலை- தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபரோலில் வந்துள்ள ரவிச்சந்திரன் ஆதார் அட்டைக்கு விண்ணப்பம்\nபேரறிவாளன் வழக்கு: புதிய அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன் பரோலில் வெளியே வந்தார்\nராஜீவ் கொலை வழக்கில் கைதான ரவிச்சந்திரனுக்கு 15 நாள் பரோல்\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-300w-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF.html", "date_download": "2020-01-28T22:09:47Z", "digest": "sha1:TD6RVAZOZOYWSYNJ5X2RWXJ6KSMCW3OU", "length": 33050, "nlines": 325, "source_domain": "www.philizon.com", "title": "China 300w முழு ஸ்பெக்ட்ரம் லெட் அக்வாரி ஒளி China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\n300w முழு ஸ்பெக்ட்ரம் லெட் அக்வாரி ஒளி - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த 300w முழு ஸ்பெக்ட்ரம் லெட் அக்வாரி ஒளி தயாரிப்புகள்)\n300W முழு ஸ்பெக்ட்ரம் அடுப்பு லைட் கோரல் ரீஃப்\n300W முழு ஸ்பெக்ட்ரம் அடுப்பு லைட் கோரல் ரீஃப் தாவரங்களுக்கு நல்ல மீன் மீன் விளக்குகள் இல்லையா தாவர வளர்ச்சிக்கு தேவைப்படும் ஸ்பெக்ட்ரம் ஒரு ஒளிரும் விளக்கு அல்ல, மாறாக சமையலறை அல்லது அலுவலக விளக்குகளில் இருப்பதைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது, ஒரு வன்பொருள் கடையில் இருந்து ஒளிரும் ஒளி விளக்குகளைப் பயன்படுத்தாதே,...\nபுதிய மாடல் லெட் க்ரோ லைட் 640W\nபுதிய மாடல் லெட் க்ரோ லைட் 640W தாவரங்கள் செழித்து வளர சில முக்கிய கூறுகள் தேவை, இதில் ஈரப்பதம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் சூரிய ஒளி ஆகியவை அடங்கும். உங்கள் உட்புற தொடக்க அல்லது வெப்பமண்டல தாவரங்களை நீர் மற்றும் உரத்துடன் வழங்க முடியும் என்றாலும், அவர்களுக்கு போதுமான வெளிச்சத்தை வழங்குவது எப்போதும் சாத்தியமில்லை....\nமுழு ஸ்பெக்ட்ரம் ஸ்பைடர் 400w பார் லைட்\nமுழு ஸ்பெக்ட்ரம் ஸ்பைடர் 400w பார் லைட் சிறந்த விளக்குகளைத் தேடும்போது, ​​நீங்கள் பிளைசன் 600W, பிளைசன் 2000W, பிளைசன் COB 1000W, பிளைசன் பார் லைட் சிஸ்டெம் போன்ற பல்வேறு மாடல்களில் காணலாம். எனவே, தேவையின் அடிப்படையில், நீங்கள் சாகுபடி மற்றும் எல்.ஈ.டி. உங்கள் பட்ஜெட்டில் அதைப் பயன்படுத்துங்கள். உங்கள் பட்ஜெட்டில்...\nசாம்சங் எல்இடி க்ரோ லைட் பார் முழு ஸ்பெக்ட்ரம்\nசாம்சங் எல்இடி க்ரோ லைட் பார் முழு\nநீர்ப்புகா செங்குத்து வேளாண்மை எல்.ஈ.டி ஒளி வளர்கிறது\nநீர்ப்புகா செங்குத்து வேளாண்மை எல்இடி க்ரோ லைட் 240W\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் எல்இடி லைட் ஹைட்ரோபோனிக் வளர\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் எல்இடி லைட் ஹைட்ரோபோனிக் வளர குறிப்பு: போலந்து, ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் பிளைசன் தலைமையிலான க்ரோ லைட்ஸ் ஸ்டாக், சிஎன்ஒய் விடுமுறை நாட்களில் வேகமான கப்பல் ஏற்பாடு செய்ய முடியும், என்னுடன் சுதந்திரமாக பேசுங்கள், நன்றி. ஸ்பெயின் கிடங்கு: மாட்ரிட், 28942 போலந்து கிடங்கு: வார்சா, போலந்து யுஎஸ்ஏ...\nசரிசெய்யக்கூடிய ஸ்பெக்ட்ரம் சாம்சங் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nஉட்புற வளரும் தாவரங்களுக்கான ஃபிலிசன் க்ரோ பார் லைட் வழிநடத்தியது மருத்துவ, அரசு, இராணுவம், வணிக மற்றும் வேளாண்மை போன்ற பல்வேறு துறைகளுக்கு எல்.ஈ.டி வளரும் விளக்குகளில் பிளைசன் நிபுணத்துவம் பெற்றது .மேலும் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவ...\n800W உட்புற மருத்துவ ஆலை எல்.ஈ.டி வளரும் ஒளி\n800W உட்புற மருத்துவ ஆலை எல்.ஈ.டி வளரும்\nஉயர் செயல்திறன் 640W லெட் க்ரோ லைட் விற்பனை\nஉயர் செயல்திறன் 640W லெட் க்ரோ லைட் விற்பனைக்கு வடிவமைக்கப்பட்ட சிறந்த முழு ஸ்பெக்ட்ரம், வணிக ரீதியாக வளரும் சாகுபடிக்கு ஒரு முழு சுழற்சியின் மேல்-விளக்கு தீர்வாகும், இது தாவர வளர்ச்சியிலிருந்து பூக்கும் அதிக ஒளி தீவிரங்களுக்கு அளவிடக்கூடிய சக்தியுடன் உள்ளது. இந்த லெட் க்ரோ விளக்குகள் 380 முதல் 779 மீ...\nதனிப்பயனாக்கப்பட்ட முழு ஸ்பெக்ட்ரம் 10 பார்கள் 800W ஒளி வளர\nதனிப்பயனாக்கப்பட்ட முழு ஸ்பெக்ட்ரம் 10 பார்கள் 800W ஒளி\n800W செங்குத்து வேளாண்மை வளர்ந்து வரும் ஒளி வளர வழிவகுத்தது\n800W செங்குத்து வேளாண்மை வளர்ந்து வரும் ஒளி வளர\n48 * 48 * 80 இன்ச் முழுமையான ஹைட்ரோபோனிக் க்ரோ கூடாரங்கள்\n48 * 48 * 80 இன்ச் முழுமையான ஹைட்ரோபோனிக் க்ரோ கூடாரங்கள் அம்சங்கள்: 1. எளிதில் ஏற்றலாம்\nஉட்புற ஹைட்ரோபோனிக் வேளாண்மை லெட் லைட் சிஸ்டம்ஸ்\nஉட்புற ஹைட்ரோபோனிக் வேளாண்மை லெட் லைட் சிஸ்டம்ஸ் எல்.ஈ.டிக்கள் குறைந்த ஆற்றல் நுகர்வு மற்றும் குறைந்த வெப்பத்தை அளிக்கின்றன, எனவே அவை தாவரங்களை பொருத்தமான உயரத்தில் வைக்கும்போது அவற்றை எரிக்காது. அவற்றின் ஒத்த குளிர்-இயங்கும் முன்னோடி, சி.எஃப்.எல் ஒளி போலல்லாமல், எல்.ஈ.டிக்கள் மிகவும் தீவிரமானவை, எனவே...\nசன்ஷைன் ஃபுல் ஸ்பெக்ட்ரம் 1500W கோப் எல்இடி க்ரோ லைட்\nஎக்ஸ் 5 கோப் 1500 டபிள்யூ எல்இடி க்ரோ லைட் சன்ஷைன் கிரீன்ஹவுஸ் மற்றும் உட்புற ஆலை பூக்கும் வளர முழு ஸ்பெக்ட்ரம் வளரும் ஒளி (நீலம் தாவர வளர்ச்சியின் அனைத்து கட்டங்களுக்கும் ஏற்றது, வீட்டுத் தோட்டம், தோட்டம், விதைப்பு, இனப்பெருக்கம், பண்ணை, மலர் கண்காட்சி, போன்சாய், தோட்டம், பசுமை வீடு, விதைப்பு, இனப்பெருக்கம், பண்ணை,...\nCOB எல்இடி லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம் ஹைட்ரோபோனிக்ஸ் உட்புறம்\nபிளைசன் ஹைட்ரோபோனிக்ஸ் COB LED ஒளி வளர்கிறது\n எல்.ஈ.டி வளரும் விளக்குகள் உங்கள் சணல் செடிகளை வசதியான வெப்பநிலையில் கூட எரிக்கக்கூடும்\n2500W முழு ஸ்பெக்ட்ரம் COB LED ஆலை ஒளி வளரும்\n2500W முழு ஸ்பெக்ட்ரம் COB LED ஆலை ஒளி வளரும் COB LED வளர விளக்குகளை உள்ளிடவும். ஆனால் COB அதன் சிறிய அளவிற்கு மட்டும் அறியப்படவில்லை, இது அதிக ஒளி தீவிரத்தையும் கொண்டுள்ளது, மேலும் பாரம்பரிய எல்.ஈ.டி மற்றும் பிற வளரும் ஒளி வகைகளை விட நன்மைகள் உள்ளன. பிலிசோன் கோப் தொடர் ஒளி வளர்கிறது, உட்புற தாவரங்கள், ஹைட்ரோபோனிக்ஸ்...\nஸ்பைடர் 5 கோப் லெட்ஸ் லைட் ஹைட்ரோபோனிக் வளர\nஸ்பைடர் 5 கோப் லெட்ஸ் லைட் ஹைட்ரோபோனிக் வளர Phlizon Newest 1000 1500 2500W 3000W உயர் செயல்திறன் முழு ஸ்பெக்ட்ரம் 3000k 5000k சிலந்தி 5 கோப் லெட்கள் ஒளி ஹைட்ரோபோனிக் வளர்கின்றன பிலிசோன் கோப் தொடர் ஒளி வளர்கிறது, உட்புற தாவரங்கள், ஹைட்ரோபோனிக்ஸ் தோட்டக்கலை வேளாண்மை மற்றும் கிரீன்ஹவுஸ் ஆகியவற்றின் பெரிய...\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை மீன் தொட்டிகளுக்கு எல்.ஈ.டி விளக்குகள் நல்லதா சரிசெய்யக்கூடிய ஒளி தீவிரம்: எல்.ஈ.டி விளக்குகளை மங்கலாக்கவும் திட்டமிடவும் முடியும், இது சூரிய அஸ்தமனத்தில் இயற்கையான மங்கலையும் சூரிய உதயத்தில் தலைகீழையும் அனுமதிக்கிறது. இது இரவுநேர மீன்களுக்கு மிகவும் நல்லது, ஏனெனில் நிலவொளியை...\nதோட்டக்கலைக்கு சிறந்த முழு ஸ்பெக்ட்ரம் LED க்ரோ லைட்ஸ்\nதோட்டக்கலைக்கு சிறந்த முழு ஸ்பெக்ட்ரம் LED க்ரோ லைட்ஸ் , கிரீன்ஹவுஸ் அறைகள் / ஆலை தொழிற்சாலைகள், செங்குத்து வேளாண்மை, hydroponic / Aquaponics வசதிகள் வளர்ந்து கன்டெய்னர்கள் மற்றும் தொகுதிகள் வளர வளர: L Ed வளர உபகரணங்களுக்கான தோட்டக்கலை வளர்ந்து வரும் தேவைகளை வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் இலை...\nவெப்பமான 300W LED பூக்கும் ஒளி வளரும்\nவெப்பமான 300W LED பூக்கும் ஒளி வளரும் 300W லெட் ஹைட்ரோபொனிக்ஸ், தோட்டக்கலை, பசுமை இல்லம், மற்றும் பொன்சாய் லைட்டிங் ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமானது. இது தாவரங்கள் விதைப்பு, இனப்பெருக்கம், பூக்கும், பழம்தரும், பலவற்றில் உதவுகிறது. (1) கிரீன்ஹவுஸ் (2) விதை மற்றும் குளோன்ஸ் (3) முதன்மை ஆலை லைட்டிங் (4) பொதுவான...\nபவளப்பாறைகளுக்கான சிறந்த விற்பனையான எல்.ஈ.டி அக்வாரியம் லைட்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த செல் லிங் எல்.ஈ.டி அக்வாரியம் லைட் ஐஆர் ரோமோட் கட்டுப்பாடு + மங்கலான அறிவார்ந்த வைஃபை பயன்பாட்டுக் கட்டுப்பாடு எல்இடி அக்வ் ஏரியம் லைட் 4 ஜி வயர்லின் இணைப்பு தொழில்நுட்பம், ஒரு மொபைல் ஒரே நேரத்தில் டஜன் கணக்கான விளக்குகளை கட்டுப்படுத்த முடியும். ஐந்து நிலையான மாதிரிகள், வழக்கமான காட்சி, மேகம்,...\nஉள்ளரங்க முழு ஸ்பெக்ட்ரம் சதுக்கம் LED விளக்குகள் வளர\nஉள்ளரங்க முழு ஸ்பெக்ட்ரம் சதுக்கம் LED விளக்குகள் வளர எல்.ஈ. வளர விளக்குகள் 50,000 மணிநேரங்கள் ஆயுட்காலம் ஆகும், இது பாரம்பரிய லைட்டிங் அமைப்புகளை விட அதிகமாக உள்ளது. இது ஒரு பெரிய காரணம் விளக்குகளின் குறைந்த இயக்க வெப்பநிலை ஆகும். வழக்கமான லைட்டிங் அமைப்புகள் அதிக வெப்பத்தை உற்பத்தி செய்கின்றன, அவற்றின் lifespans...\nகடல் நீர் பயன்பாட்டிற்காக Led மீன்வகை ஒளி 48 இன்ச்\nகடல் நீர் பயன்பாட்டிற்காக Led மீன்வகை ஒளி 48 இன்ச் அது உங்கள் மீன் வெளிச்சத்துக்கு வரும் போது பல்வேறு விருப்பங்கள் உள்ளன. அதிக ஒளி சேர்க்க மற்றும் உங்கள் தொட்டி அதிகப்படியான ஆல்கா ஆபத்தில், மற்றும் உங்கள் மீன் இருந்து ஆல்கா நீக்கி ஒரு எளிதான பணி அல்ல. மிக சிறிய ஒளி மற்றும் உங்கள் மீன், தாவரங்கள்,...\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nஎல்.ஈ. தோட்டக்கலை வளரும் விளக்குகள்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nமுழு ஸ்பெக்ட்ரம் LED லைட்ஸ் வளர\nலெட் உப்புநீரை அக்ரிமம் விளக்கு\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\nஃப்ளூயன்ஸ் டிசைன் 240w 480W எல்இடி க்ரோ லைட் பார்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nசரிசெய்யக்கூடிய ஸ்பெக்ட்ரம் சாம்சங் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nபுதிய ஸ்டைல் ​​ஃப்ளூயன்ஸ் ஐபி 65 எல்இடி க்ரோ லைட்\n300w முழு ஸ்பெக்ட்ரம் லெட் அக��வாரி ஒளி\n300W முழு ஸ்பெக்ட்ரம் லெட் அக்வாரி ஒளி\nமுழு ஸ்பெக்ட்ரம் லெட் ஸ்டிரிப்\nமுழு ஸ்பெக்ட்ரம் லெட் லைட் பார்கள் வளர\n50w முழு ஸ்பெக்ட்ரம் லைட் க்ரோ லைட்\nமுழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ. லைட் அக்வாரி\n250W முழு ஸ்பெக்ட்ரம் லைட் க்ரோ லைட்\nமுழு ஸ்பெக்ட்ரம் LED லைட்ஸ் வளர\nபதிப்புரிமை © 2020 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/trailers/1335-7.html", "date_download": "2020-01-28T22:21:54Z", "digest": "sha1:7PCWE3AVLGDPTQTT6DYR6LE4M3SGGXFH", "length": 4496, "nlines": 45, "source_domain": "www.tamilsaga.com", "title": "தூவென் மூவி ப்ரோமோ சாங்", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nபார்வதி எடுத்துள்ள திடீர் அதிரடி முடிவு | ரிஸ்க் எடுக்க துணிந்த காஜல் அகர்வால் | வைரமுத்துவின் பேச்சுக்கு சீறிப்பாய்ந்த சின்மயி | அஜித் காலண்டரை வெளியிட்ட ஜாங்கிரி நடிகை | சித் ஸ்ரீராமின் ஒரு தென்னிந்திய இசைப் பயணம் 2020 | ஒரே மேடையில் 100 கலைஞர்களுக்கு விருது | விவசாயிகளை கெளரவப்படுத்திய நடிகர் கார்த்தி | தேவி அறக்கட்டளை மூலம் படிக்கும் மாணவர்களிடம் விஷால் வேண்டுகோள் | பொங்கலன்று கார்த்தியும் அவர் மகளும் செய்த செயல் | விஜய் சேதுபதி பிறந்தநாளில் ரசிகர்கள் செய்த மனிதநேயமிக்க செயல் | நமிதாவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அவரது கணவர் | எம்.ஜி.ஆர் அப்படிப்பட்டவரா வெளிச்சம் போட்டு காட்டிய கௌதம் மேனன் | இந்தியாவின் மிகப்பெரிய ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் நிறுவனம் | நடிகர் லாரன்ஸுக்கு டாக்டர் விருது | சைக்காலஜிக்கல் த்ரில்லராக இருக்கும் 'பஞ்சராக்ஷ்ரம்' | எதார்த்த காதல் 'பேப்பர் பாய்' | சூர்யாவுடன் இணைந்து நடிக்க ஆசை | ஒரு இயக்குநர் என்னை கிண்டல் செய்தார் - பா. ரஞ்சித் | பிரியா பவானி சங்கரை விரைவில் கரம்பிடிக்க போகும் ஹரீஷ் கல்யாண் | Tony & Guy-ன் மீண்டும் ஒரு கடை திறப்பு |\nதூவென் மூவி ப்ரோமோ சாங்\nகாப்பான் - ட்ரைலர் 2\nநம்ம வீட்டுப் பிள்ளை - ட்ரைலர்\nதேவராட்டம் - அழகர் வாறாரு வீடியோ சாங்\nராஜாவுக்கு செக் - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/food/115801-organic-and-healthy-food", "date_download": "2020-01-28T22:05:29Z", "digest": "sha1:AVZQWIOAYZSCSQWJPAESYAI7FPVNMCBV", "length": 5495, "nlines": 144, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 17 February 2016 - உணவு நல்லது வேண்டும்! | Organic and Healthy Food - Ananda Vikatan", "raw_content": "\nஆனந்த விகடன் விருதுகள் 2015 - தனிச் சிறப்பிதழ்\nஹலோ விகடன��� - இன்று... ஒன்று... நன்று\nமைல்ஸ் டு கோ - அடுத்த இதழில் ஆரம்பம்\n\"சேர மாட்டோம் என்றார்கள் சேர்ந்தோம்.. .ஜெயிக்க மாட்டோம் என்கிறார்கள் ஜெயிப்போம்\nவிசாரணை - சினிமா விமர்சனம்\nபெங்களூர் நாட்கள் - சினிமா விமர்சனம்\nஸ்டார்ட் கேமரா... ஆக்‌ஷன்... லவ்\nலவ்வர் பாய் அதர்வா... ட்ரீம் கேர்ள் நயன்தாரா\n“லவ் பண்ண நேரம் இல்லை\n\"கமல் சார்னா பயம்... ரஜினி சார்னா பக்தி\nகாதல் டயலாக் [கடுப்பாகுது மை லார்டு]\nவாட்ஸ் அப் கேர்ள்ஸ்... வாட்ஸப்\nபிரேமம் மலரும் ஃபேக் ஐ டி.யும்\nஉயிர் பிழை - 26\nஇந்திய வானம் - 25\nநிர்மலாவின் இதயத்தில் ராகுல் - சிறுகதை\nரயில் இன்னும் தாமதமாய் வந்திருக்கலாம்\nஹேவ் யூ எனி லொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=45375", "date_download": "2020-01-28T23:23:11Z", "digest": "sha1:3LQWQMGIZKXFCGCD4YRRGPVVY5EIIGCO", "length": 4719, "nlines": 40, "source_domain": "maalaisudar.com", "title": "கவர்ச்சிக்காட்ட தயார்: வசுந்தரா அதிரடி | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nகவர்ச்சிக்காட்ட தயார்: வசுந்தரா அதிரடி\nFebruary 21, 2019 kirubaLeave a Comment on கவர்ச்சிக்காட்ட தயார்: வசுந்தரா அதிரடி\nபேராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக களமிறங்கி, தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தனிக் கதாநாயகியாக கவனம் ஈர்த்தவர் நடிகை வசுந்தரா.\nதற்போது சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ படம் மூலம் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ளார்.\nதனது திரைவாழ்க்கை குறித்து வசுந்தரா கூறியதாவது:-\n‘கண்ணே கலைமானே’ படத்தில் முக்கியமான கேரக்டரை சீனுராமசாமி எனக்கு கொடுத்துள்ளார்.\nஇதில் கிராமமும் இல்லாத மிகப்பெரிய நகரமும் அல்லாத ஒரு மீடியமான நகரத்துப் பெண்ணாக ஒரு தேங்காய் மண்டி ஒன்றின் ஓனரின் மகளாக நடித்திருக்கிறேன்.\nஅந்த கேரக்டரை உருவாக்கும்போதே என் உருவம் தான் இயக்குனருக்கு மனதில் தோன்றியதாம். அதனால் எட்டு வருடம் கழித்து என்னை அழைத்துள்ளார்.\nஉதயநிதி ஸ்டாலின் தோழியாக இதில் நடித்துள்ளேன். பெரிய இடத்துப் பிள்ளை என்கிற எந்த பந்தாவும் இல்லாமல் பழகினார். தமன்னாவுடன் சில காட்சிகள் சேர்ந்து நடித்தாலும் அது புது அனுபவமாக இருந்தது.\nஇதுதவிர ‘வாழ்க விவசாயிங்கிற படத்துல நடிச்சுட்டு இருக்கேன்.\nஇதுவும் கிராமத்து கேரக்டர் தான். ராஜபாளையத்தை சேர்ந்த மோகன் என்கிற புது இயக்குநர் இந்தப்படத்தை இயக���குகிறார். அடுத்ததாக விக்ராந்துடன் ‘பக்ரீத்’ என்கிற படத்தில் தற்போது நடிக்கிறேன் என்றார்.\nநான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு கவர்ச்சி தேவைப்பட்டால் நடிக்க தயார் என அவர் மேலும் கூறியுள்ளார்.\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் 2-வது படம் தயார்\nபாக். அணிக்கு தடை கோர இந்தியா திட்டம்\nகைதி ரசிகர்களை கவரும்: கார்த்தி\n‘வால்டர்’ ஃபர்ஸ்ட் லுக்: சிபிராஜுக்கு பெரும் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paperboys.in/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2-5/", "date_download": "2020-01-29T00:29:04Z", "digest": "sha1:FRHZVC53BM3BJ4XTFHMZNLU6QE2RQDN5", "length": 17268, "nlines": 71, "source_domain": "paperboys.in", "title": "யாவர்க்குமாம் வேதியியல்-6 - PaperBoys", "raw_content": "\nநீரினை தேக்கும் சோலைக்காடுகளும் இயற்கை பேரிடர்களும்\nகுட்டைக்காது ஆந்தை Short Eared Owl\nபருந்திடம் இருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது\nஜெர்மனியின் தலைநகர் ‘பெர்லின்’ க்கு அடுத்த பெரிய நகரம் ‘ஹம்பர்க்’. இது வடபுலக்கடலில் இருந்து 100 மைல்கள் உள்ளே தள்ளி, ‘எல்பி’ என்னும் நதிக்கரையில் இருந்தாலும், பலநூறு ஆண்டுகளாக, இது துறைமுக நகரமென்றே குறிப்பிடப்படுகிறது. கப்பல் கட்டுமானங்களுக்கும், வணிகத்துக்கும் பெயர்பெற்ற இந்த மாநகரில்தான் ஹென்னிக் பிராண்ட் என்னும் ஆல்கெமிஸ்ட் பிறந்தார். நோய் தீர்க்கவல்ல, செம்பைத் தங்கமாக மாற்றும் மந்திரக்கல்லை கண்டுபிடிக்க வேண்டுமென்ற அவரின் தீரா வேட்கையையும், அதை மனிதச்சிறுநீரில் இருந்து தயாரித்துவிடலாமென்று அவர் நம்பியதையும் கடந்த பதிவில் பார்த்தோம்.\nபலநூறு லிட்டர்கள் சிறுநீரை தனக்குத் தெரிந்தவரிடமெல்லாம் வாங்கிச் சேமித்து அதைக் கலன்களில் நிரப்பி, சிறிது சிறிதாக எடுத்து அதைச் சுண்டக்காய்ச்சினார். கரிபோல குழைமமாகி, இறுதியில் தீய்ந்துபோன அடிவண்டலும்தான் கிட்டியது. கறுப்பான அந்த அடிவண்டலைச் சாடிகளில் சேமித்து, அதை நொதிக்கவைத்து, அதில் “புழு” உருவாகும் வரைக் காத்திருந்தார். நீங்கள், உவ்வே… என்று சொல்வது எனக்குக் கேட்கிறது.\nஇங்கே ஒன்றை நாம் சிந்திக்க வேண்டும். நம் சிறுவத்தில், நன்றாக வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு செடியின்மீது சிறுநீர் கழித்து விளையாடியிருப்போம். பெரும்பாலும் கிராமப்புறப் பள்ளியில் படித்தவர்கள் இதைச் செய்திருக்கலாம். தொடர்ந்து இரண்டுமூன்று நாள்கள் ஒரே செடியின்மீது சிறுநீர் கழிக்க, அது வாடிவதங்கிப் பின்னர் காய்ந்துவிடுமல்லவா காரணம் சிறுநீர் என்பது யூரிக் அமிலமும், இன்னபிற நுண்ணூட்டக் கழிவுகளும் செறிந்த கலவை என்பதால்தான். உடலில் இருக்கும் உறுப்புகள் இரத்தத்திலிருந்து நுண்ணூட்டங்களை எடுத்துக்கொண்டு, கழிவுகளை இரத்தத்தில் விட்டுவிடும். இந்தப் பரிமாற்றத்தை புரதங்கள் தாம் செய்கின்றன. அதாவது, கழிவுகள் மிகுந்த இரத்தமானது, சிறுநீரகத்தில் இருக்கும் ‘நெப்ரான்கள்’ எனப்படும் சிறுநீர்வடிகட்டியை அடைந்து கழிவுகள் சிறுநீராக வடிகட்டப்பட்டு சிறுநீர்ப்பையில் சேகரமாகி நிறையும்போதுதான் நமக்குச் சிறுநீர் கழிக்கத்தோன்றுகிறது. நெப்ரான்கள் என்பன சிறுநீரகத்தில் இருக்கும் 5 முதல் 55 மிமீ நீளமான சன்னமான குழாய்கள். நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறுநீரகத்திலும் 50 இலட்சங்கள் வரை நெப்ரான்கள் இருக்குமாம். ஒரு சிறுநீரகத்தில் இருக்கும் மொத்த நெப்ரான்களை இணைத்து நீட்டினால் 100 கிலோமீட்டருக்கு மேல் வருமென்று சொல்கிறது அறிவியல். அதாவது, நம் உடலுறுப்புகள் கழிக்கும் கழிவுகள் ஒவ்வொரு முறையும் 100 கிலோமீட்டர்களுக்கும் மேலாகப் பயணித்துதான் சிறுநீராக வெறியேறுகின்றன.\nநுண்ணூட்டமான யூரியா மிகுந்த சிறுநீரானது செடியின் மீது படும்போது வாடிவிடுவதற்கு “சால மிகுத்து” அதன்மீது சிறுநீர் பெய்வதால்தான். ஆனால், ஹென்னிக், கலன் கணக்கில் வாங்கிய சிறுநீரைச் சுண்டக்காய்ச்சித்தானே சாடிகளில் நொதிக்க வைத்தார். அப்படியானால், சாடிகளில் சேமித்த அந்த அடிவண்டல்களில், யூரியாவும் இன்னபிற நுண்ணூட்டங்களும் செறிந்துதானே இருக்கும் அதில் எப்படி “புழு” வளரமுடியும் என்ற கேள்வி எழுகிறதல்லவா அதில் எப்படி “புழு” வளரமுடியும் என்ற கேள்வி எழுகிறதல்லவா ஆகவே, புழு வளர்வதற்குத் தேவையான வேறு நுண்ணூட்டங்கள் இருக்கலாம், அவற்றைக்கொண்டு, மந்திரக்கல்லைத் தயாரித்துவிடலாமென்று நம்பினார் ஹென்னிக். ஆகவேதான், சிறுநீர் தீய்ச்சலை ‘புழு’ உண்டாகும்வரை நொதிக்க வைத்தார்.\nஅவ்வாறு நொதித்துப்போன கரிய குழைமத்தை எடுத்து மணலுடன் கலக்கி, எரியும் செந்தணலில் போட, அது சிறுசிறு துளிகளாக வெடித்து வெடித்துச் சிதறின. சிதறிய தீக்கங்குகள் யாவும் விண்மீன்கள் ஒளிர்வதைப்போல வெண்ணிறத்தில் ஒளிர்ந்து கொண்டே சிதறின. அவ்வாறு தரைமீது விழுந்த சிதறல்கள் யாவும் தரையைக் குடைந்து மீண்டும் கருநிறச் சாந்தாக மாறிப்போயின. ஆனால், அவற்றைச் சேமிக்க முடியாமல் தவித்தார் ஹென்னிக். வெண்ணிற ஒளியுடன் சிதறியத் துளிகளில் சில அருகில் வைத்திருந்த தண்ணீர்க்குடுவையில் விழுந்தன. அவ்வாறு விழுந்ததுதான் தாமதம், தீக்கங்குச் சிதறல்கள் நிறைந்த குடுவை வெண்ணிறத்தில் மின்சார விளக்கைப்போல ஒளிரத்தொடங்கியது. தீக்கங்குகள் எதுவும் கருநிறமாக மாறாமல், வெண்பருத்தி போல தண்ணீருக்குள் சேகரமாகி, வெண்ணொளி வெள்ளத்தைத் துப்பியதைக் கண்டு, தான் மந்திரக்கல்லைக் கண்டுபிடித்து விட்டதாக மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார் ஹென்னிக் பிராண்ட்.\nவெண்ணிறமாக ஒளிர்ந்த அந்தத் தனிமம் தான் பாஸ்பரஸ். மனிதச் சிறுநீரில் யூரிக் அமிலத்துடன், பாஸ்பேட்டுகளும் அதிகமிருப்பதால் தான் அதிவெப்பநிலையில் எரிக்க பாஸ்பரஸ் தனியே மீண்டது. இது தண்ணீரில்தான் நிலையாக இருக்கும். ஆகவே, தண்ணீரில்தான் சேமிக்கப்படவேண்டும். தண்ணீரை விட்டு வெளியே எடுத்தால் சுற்றுப்புறத்தில் இருக்கும் காற்றுடன் (ஆக்சிஜனுடன்) வேகவினையாற்றித் தீப்பற்றிக்கொள்ளும். இதனால்தான், நம்மூர் சித்துவேலைகள் செய்யும் மந்திர/தந்திரவாதிகள் நிறைசொம்பு நீரும், அதனுள்ளே சுடுகாட்டு எலும்புகளை எரிக்கும்போது பெறப்பட்ட பாஸ்பரஸை சேமித்துக்கொண்டு, பச்சை மரங்களையும், அப்பாவி உயிரினங்களை மந்திர நீரால் எரித்துக்காட்டி மக்களை அச்சமூட்டினர். பகலுச்சி வேளையிலும், நடுநிசியிலும்\nமட்டுமே பேய்-பிசாசுகள் திரியுமென்று மக்களை நம்பவைத்தார்கள். எப்படி பகலெல்லாம் வெயிலால் வெப்பமடையும் மண்ணானது, இரவுநேரங்களில் உறுஞ்சிய வெப்பத்தை வெளியேற்றிக் குளிரும். அவ்வாறு, வெப்பம் வெளியேறும் போது, நெகிழ்வான மண்ணமைப்பைக் கொண்ட இடுகாட்டுப் புதைகுழிகளிலிருந்து, மனித உடம்பிலிருந்த பாஸ்பேட்டுகள் பாஸ்பரஸ் வளிகளாக மாற்றம் பெற்று, மண்விரிசல்கள் வழியே மேலே வரும். அப்போது, வெளிச்சூழலில் இருக்கும் காற்றுடன் வினைப்பட்டு தீப்பிடித்துக்🔥 கொள்ளும். இத்தகைய இடுகாட்டுத் தீயைத்தான் கொள்ளிவாய்ப் பிசாசுகள் என்றனர் நம்மவர். மந்திரவாதிகள் நடுநிசியில், இடுகாட்டில் ய��கம் வளர்ப்பதெல்லாம் இந்த தந்திர வேலைகளுக்காகத்தாம். ஆகவே, ஹென்னிக், மந்திரக்கல்லைக் கண்டுபிடித்தாரோ இல்லையோ, பாஸ்பரஸ் என்னும் தனிச்சிறப்பான தனிமத்தைக் கண்டுபிடித்தது தான் வேதியியலில் முதல் ஆராய்ச்சி.\nஆனால் ஹென்னிக் இந்தக் கண்டுபிடிப்பை இரகசியமாக வைத்துக்கொண்டதால், பின்னாளில் இராபர்ட் பாயல் வந்து பாஸ்பரஸை உலகுக்கு அறிமுகம் செய்தார். ஆனாலும், பாஸ்பரஸைக். கண்டுபிடித்த பெருமை ஹென்னிக் பிராண்ட் டையே சாரும்.\nமுனைவர் செ. அன்புச்செல்வன் MSc PhD MRSC\nSpread the loveவேலையை விடவேண்டும். ஆனால் ஏன் விடவேண்டுமென்று தடுமாற்றம். புதிய நிறுவனத்தில் சேரவேண்டும். அது சரிவருமா என்ற சந்தேகம். கல்லூரி இறுதியாண்டில் வளாக நேர்காணல் நடக்கிறது.\nசமையலுக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் நிறைய சம்பந்தம் இருக்குதாமே\nகல்லில் குடைந்த ராஜாவின் கக்கூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13988?page=6", "date_download": "2020-01-28T22:23:04Z", "digest": "sha1:O7ZA4UZBCE33H7SKY4C25X7K5GG5H2YB", "length": 17419, "nlines": 220, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டிமன்றம் - 10 : சிறந்தது எது? நகரமா? கிராமமா? | Page 7 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டிமன்றம் - 10 : சிறந்தது எது நகரமா\nஇம்முறை நான் கூவி கூவி அழைத்தும் யாரும் நடுவர் பதவிக்கு வந்தபாடில்லை.... சரி பலருக்கும் நடுவர் பொறுப்பு எடுக்க நேரம் இல்லாமல் இருக்கலாம், அல்லது தயக்கம் இருக்கலாம்.... தப்பில்லை, நானும் அப்படி தானே இருந்தேன். அதான் எக்காரணத்தை கொண்டும் பட்டிமன்றம் தடைபடாமலிருக்க நானே இம்முறை துவங்குகிறேன். இப்போதும் நடுவர் பொறுப்பு எற்க விருப்பம் உள்ளவர்கள் இங்கே வந்து சொல்லிவிட்டு தொடரலாம்.\nநம் காணாமல் போன தோழி ஜெயலக்ஷ்மி கொடுத்த தலைப்பு....\nநம்மில் அனைவரும் நகரத்திலேயே பிறந்து வாழ்பவரும் இல்லை, கிராமத்திலேயே பிறந்து வாழ்பவரும் இல்லை... பல விதமான வாழ்க்கை முறைகளை நாம் இப்போது பார்த்திருப்போம். இப்போது இதை பற்றிய வாதம் தேவையா என்றால் தேவை என்றே எனக்கு தோன்றியது.... கிராமத்தை விட்டு மக்கள் நகரத்துக்கு போவதும், இந்திய கிராமங்கள் அழிவதையும் காண முடிகிறது. ஏன் இப்படி\nகிராமத்தை விட நகரம் சிறந்ததா அல்லது கிராமத்தின் அருமை தெரியாமல் போகிறார்களா அல்லது கிராமத்தின் அருமை தெரியாமல் போகிறார்களா அப்படி நகரம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது அப்படி நகரம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது கிராமம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது கிராமம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது இதை பற்றி வாதிக்கவே இந்த பட்டிமன்றம்.\nபட்டிமன்ற தலைவர் யாரும் வரலயே....\nஆஹா...இம்முறையும் வியாழன் முடிந்தது இன்னும் அடுத்த பட்டிமன்ற தலைவர் யாரும் வரலயே.... தயவு செய்து தோழிகள் முன் வாருங்கள்.\n- இன்னும் பெயர் சொல்லாமல் விட்ட மற்ற தோழிகளும் வாங்கோ..... மீண்டும் நடுவர் இல்லாமல் நான் வந்தால் நன்றாக இருக்காது. என்னால் வரவும் இயலாது. இம்முறையே என்னால் சரியாக செய்ய முடியாமல் போனது. தயவு செய்து அழைப்பை ஏற்று வாங்க.\nவனிதா மற்றும் தோழியர் அனைவருக்கும் வணக்கம்...\nநமக்கு பட்டிமன்றத்தலைப்பு சாக்குல கேள்வி மட்டும்தானே கேட்கத் தெரியும்\nப்ரியா, சுபத்ரா, இளவரசி, மிசஸ் ஹுசைன், சாதிகாக்கா, செல்விம்ம இன்னும் யாரேனும் பதில் தந்தால்,நாம் எஸ்கேப் என்று நினைத்தேன்.. வனிதா.. இம்முறை.. நமக்கும் தில் இருக்குல்ல.. (நீங்கள் எல்லாரும் இருக்குற தைரியத்தில்..) இம்முறை நான் நடுவராக இருக்கிறேன் வனிதா..\nபட்டி மன்ற தலைப்பை தேர்ந்தெடுத்து விட்டு வருகிறேன்..\nரொம்ப நன்றி ஆயிஸ்ரீ. பட்டிமன்றம் திரும்பவும் லாங் லீவ் எடுத்துக்குமோன்னு கொஞ்சம் கவலையாய் இருந்தது. இப்போ ஹேப்பி ஆயிட்டேன் :-).\nதலைப்பை கொடுங்க. கண்டிப்பாய் கலந்து கொள்வேன். மற்ற தோழிகளும் தோள் கொடுப்பார்கள்.\nசின்ன வேண்டுகோள். இம்முறை கொஞ்சம் ஜாலியான தலைப்பாக இருந்தால் நல்லது என நினைக்கிறேன். இது என் கருத்து மட்டும்தான். மற்றபடி தலைப்பை தேர்ந்தெடுப்பது உங்கள் உரிமை :-)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nகண்டிப்பாய் நானும் அது தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்...\nதங்கள் பதிவையும், ஆர்வத்தையும் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...\nஅன்பு வனிதா - தீர்ப்புக்கு நன்றி. நல்லா அருமையா தெளிவா சொல்லியிருக்கீங்க. நடுவருக்கும் இங்க பேசின எல்லாருக்கும் நன்றி.\nஇளவரசி - மிக்க நன்றி. நீங்க மட்டும�� என்ன - இத்தனை நாள் காணாம போயிட்டு இப்படி திடீர்னு வந்து எதிரணியில இறங்கி எங்களை வருத்துட்டீங்களே\nவனிதா - பட்டிமன்றம் சீரீஸ் ஆரம்பிச்சு வச்சது மட்டும் இல்லாம தொடர்ந்து வந்து ஆதரவு கொடுத்துட்டு, ஒவ்வொரு வாட்டியும் முடிஞ்சவுடனே நடுவரை பிடிச்சு - தொய்வில்லாம நடத்திட்டு வர்ற உங்களுக்கு எங்க சார்பா பாராட்டுக்கள்.\nஆயிஸ்ரீ - அடுத்து நீங்களா வாங்க வாங்க. இப்படி ஒவ்வொருத்தரா தாங்களே முன்வந்து பொறுப்பை எடுத்துகிட்டா நல்லாயிருக்கும்ப்பா. வாழ்த்துக்கள் - பல தலைப்புகளை கொடுத்த நீங்க என்ன தலைப்பை எடுக்க போறீங்கன்னு எதிர்பார்ப்பு கூடியிருக்கு.\nஆயிஸ்ரீ..... நடுவர் பொறுப்பை ஏற்றமைக்கு என் மனமார்ந்த நன்றிகள். :) நிம்மதியாக இருக்கிறது. நிச்சயம் நேரம் கிடைக்கும் போது வந்து கலந்து கொள்கிறேன். தாமதமாக பதிவு போட்டமைக்கு மன்னியுங்கள்...... நான் இப்போது தான் உங்கள் பதிவை பார்த்தேன். அறுசுவை கிடைப்பது சற்று பிரெச்சனையாக இருந்தது நேற்றில் இருந்து. உங்கள் தலைப்பு என்ன என்று அறிய தோழிகள் போல் நானும் ஆவலோடு இருக்கேன்.\n1. வரதட்சணை செய்வதும், பெறுவதும் , 2. மாமியார் - மருமகள் - ஓரகத்தி - நாத்தனார் உறவுகள்\n\"காந்திசீதா\" \"சீதாலஷ்மி\"\"vr.scorp\"\"Prabaaaa\" சமையல்கள் அசத்த போவது யாரு\n***பட்டிமன்றம் - 65\"சிறந்தது எதுஅக்கால திரைப்படங்களா\nதிருமணங்கள் தள்ளிப் போக, முதிர் கன்னிகள் அதிகரிக்க எவை காரணங்களாய் இருக்கின்றன\nபட்டிமன்றம் -76 குடும்ப விரிசல்களுக்கு காரணம் யார்\nபட்டிமன்றம் 89- தம்பதிகளுக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா \n****** பட்டிமன்றம் - 33 ****** சிக்கனம் அதிகம் கடைபிடிப்போர் ஆண்களா\nஉதவி செய்யவும்.. iUi Help\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\nரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nப பி யே யோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/14041", "date_download": "2020-01-28T23:21:48Z", "digest": "sha1:RCBXPIDT7FGJL3WW2P4WLFEIR5TARKKR", "length": 25618, "nlines": 235, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டிமன்றம் - 11 கேட்க இனிமை பழைய பாடலா? புதிய பாடலா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டிமன்றம் - 11 கேட்க இனிமை பழைய பாடலா\nஎல்லோரும் வாங்க ஆலமரத்தடிக்கு.. இதோ இந்த வார பட்டி மன்ற தலைப்புடன் வந்து விட்டேன்...\nஜாலியாக என்ன தலைப்பு கொடுப்பது என யோசித்து பார்த்தேன்..\nநமது தோழி, திருமதி ஜெயலஷ்மி அவர்கள் கொடுத்த தலைப்பான, \"கேட்க இனிமை பழைய பாடலா புதிய பாடலா\nஇனிக்கும் சூழலை மேலும் மெருகூட்டுவது இனிமை...\nநிம்மதி இல்லாதவருக்கு, ஒரு பாடலினால் ஆறுதல் கிடைக்குமென்றால், அது இனிமை..\nதத்துவமாகவோ, வாழ்வில் நம்பிக்கை ஊடுவதாகவோ, எல்லா மனநிலைகளிலும் கேட்கக்கூடியதாகவோ ஒரு பாடல் இருக்குமானால் அந்தந்த சூழலில் அது இனிக்கும்..\nகேட்டால் இனிக்கக் கூடிய பாடல்கள் புதிய பாடல்களா அல்லது பழைய பாடல்களா என்று பேச அன்புத் தோழிகளை அழைக்கிறேன்..\n1985 வரை வெளிவந்த பாடல்களை பழைய பாடல்கள் என்றும், அதற்குப் பின் வெளிவந்தவைகளை புதிய பாடல்கள் என்றும் வகுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்..\nஇதில் ஒரே இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் காலத்துக்கேற்று மாற்றங்களை, தங்கள் வேலையில் ஏற்படுத்தியும் இருக்கலாம், அல்லது ஒரே பாணியிலும் அவர்கள் தம் திறமையை வெளிப்படுத்தியும் இருக்கலாம்...\nநாம் பேச இருப்பது, வருடம் அல்லது தலைமுறை இடைவெளி என்ற கணக்கில் பழைய பாடல்கள் இனிக்கிறதா அல்லது புதிய பாடல்கள் இனிக்கிறதா..\nவயதில் மூத்தவருக்கு புதிய பாடல் இனிக்கும்... இளைஞருக்கு 1960ல் வந்த பாடல் இனிக்கும்..\nவயது வித்தியாசம் இல்லாமல், எல்லோருக்கும் இனிமை தருவது எது பழைய பாடல்களா என்று பேச, வாதிட வாருங்கள் என்று அன்புடன் அழைக்கிறேன்...\nமுதல்முறை தனி இழை துவக்குகிறேன்.. அன்புள்ள தோழிகளுக்கு என்று உள்ளதை, \"அன்புள்ள சகோதர, சகோதரிகளுக்கு\" என்று தயை கூர்ந்து எடுத்துக் கொள்ளவும்..\nஅன்பு சகோதரர்கள்... என் கவனக்குறைவை பெரிய மனம் வைத்து மன்னிக்கவும்.. சகோதரர்களையும் அன்போடு இப்பட்டிமன்றத்துக்கு வாதிட அழைக்கிறேன்...\nஇப்பட்டிமன்றத்தைப் பொறுத்து, 1980க்குப் பின் புதிய பாடல்கள் என எடுத்துக் கொள்வோம்...\nஎல்லா பட்டிமன்றங்களையும் வெற்றிகரமாக நடத்திக் கொடுத்தது போல இம்முறையும் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்போடு அழைக்கிறேன்....\n இந்த பட���டிமன்றத்தில் கலந்துக்க முதல் ஆளாய் நான் வந்திட்டேன்.\nரொம்ப நல்ல, எல்லாருக்கும் பிடித்த தலைப்பு. நான்,\" கேட்க இனிமை பழைய பாடல்களே \"என்ற தலைப்பினை தேர்ந்தெடுத்துள்ளேன்.\nவாதத்திற்காக மட்டும் அல்ல, நிஜத்திலும் எனக்கு புதிய பாடல்களைவிட பழைய பாடல்களே கேட்க விருப்பம்\nஎல்லோருக்கும் வணக்கம். நான் புதிய பாடல்கள் அணிக்காக வாதாட போகிறேன். உண்மையில் எனக்கு பழைய பாடலோ புதிய பாடலோ அதெல்லாம் கவலையில்லை. இனிமையாக இருந்தால் சரி அவ்வளவுதான். ஃபாஸ்ட் பீட்டாக இருந்தாலும் இனிமை இருக்கவே செய்கிறது. விரைவில் வாதத்தோடு வருகிறேன்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nநீங்கள் 1985பின் உள்ளது புதிய பாடலகள் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.ஆகவே புதியபாடலா, பழைய பாடலா என்று சற்று யோசித்து வாதாட வருகிறேன்.\nஇனிக்கும் பாடல் பழைய பாடலே\nகேட்பதற்கு இனிமையான பாடல் பழையபாடல்கள் என்ற அணியில் வாதாட வந்துவிட்டேன்.\nபுதிய பாடல்களில் பல கேட்பதற்கே புரியாது.பின் எப்படி அதில் இனிமை காண்பது.சில பாடல்கள் நன்றாக இருந்தாலும் சில காலகட்டங்கள் வரை தான் கேட்க பிடிக்கும்.\nஆனால் என்றுமே கேட்க இனிக்கும் இனிமை தரும் பாடல் பழைய பாடலே\nரொம்ப சரியா சொன்னீங்க சுபத்ரா. புதிய பாடல்களை பொறுத்தவரை வந்த புதிதில்தான் கேட்க இனிமை. அதுவும் பாடல்களின் வரிகளைவிட இசையின் ராஜ்யம்தான் மேலோங்கி இருக்கும்.\nஅர்த்தமே இல்லாத வார்த்தைகளை தேடிப்பிடித்து போட்டு, புது ட்ரெண்ட் என்ற பெயரில் தமிழ் கொலைகள்தான் நடக்கிறது.\nஆனால் பழைய பாடல்களில் பாடகர்களின் குரலினை\nஅடக்கிய இசையை கேட்பது மிகவும் அரிது.\nஇந்த காரணங்களால்தான், இப்பவும் 1980க்கு முன்பு வந்த பாடல்களை, என்றும் இனியவை,தேன் கிண்ணம், சுகமான ராகங்கள் என்ற தலைப்புகளில் ஒளிபரப்புகிறார்கள் .பழைய பாடல்களினை பாடிய பாடகர்களின் குரலினை இன்னார் பாடிய பாடல்தான் இது என்று எளிதாக கண்டிபிடிக்கும் அளவிலும் பாடலின் தரமும், குரலின் மேன்மையும் இருந்தது.\nஆனால் இப்போது வரும் பாடல்கள் காலையில் கேட்டு மாலையில் மறக்கக்கூடியவைகளாகவே இருக்கின்றது\nமுள்ளும் மலரும் படத்தில் ஜேசுதாஸின் குரலில் வரும் \"செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்\" பாடலை நாம் எங்காவது பயணத்தில் இருக்கும்போது கேட்டுப்பார்த்தால் அந்த பாடலின் தரம் புரியும்.\nநம் பயணத்தில் இணைந்து நம் எதிரிலேயே ஜேசுதாஸ் பாடுவதுபோல் ஓர் உணர்வு நமக்கு எழுவது இப்போது வரும் புதிய பாடல்களில் எதிர்பார்க்கமுடியுமா\nஇனிக்கும் பாடல் பழைய பாடலே\nகேட்பதற்கு இனிமையான பாடல் பழையபாடல்கள் என்ற அணியில் வாதாட வந்துவிட்டேன்.நல்ல கருத்துக்களை மக்களுக்கு அளிப்பது பழையபாடல்களே இப்போழுதுள்ள பாடல்களைஎல்லோரும் சேர்ந்து பார்க்கமுடியாது பாஸ்ட்டாக இருக்கு புரியமுடியவில்லை\nஎல்லோருக்கும் வணக்கம். சுபத்ரா தலைப்பை நல்லா பாருங்க 1980 க்கு பிறகு வந்த பாடல்கள் எல்லாம் புதிய பாடல்கள். தமிழ் சினிமா பாடல்களின் பொற்காலமே எண்பதுகள்தானே இளையராஜாவின் அறிமுகம் 1976ல் அவரது இசை உச்சத்துக்கு சென்றது எண்பதுகளில். இதிலிருந்தே புரியவில்லையா கேட்க இனிமை புதிய பாடல்களே என்று இளையராஜாவின் அறிமுகம் 1976ல் அவரது இசை உச்சத்துக்கு சென்றது எண்பதுகளில். இதிலிருந்தே புரியவில்லையா கேட்க இனிமை புதிய பாடல்களே என்று ஒன்றா இரண்டா எங்க வைரமுத்து எழுதி இசைஞானி இசையமைத்து எஸ்.பி.பி. பாடிய அமுத கானங்கள்... தனித்தனியே சொல்வதற்கு ஒன்றா இரண்டா எங்க வைரமுத்து எழுதி இசைஞானி இசையமைத்து எஸ்.பி.பி. பாடிய அமுத கானங்கள்... தனித்தனியே சொல்வதற்கு அட இவ்வளவு ஏங்க நம்ம \"மைக்\" மோகனின் பல படங்கள் பாடல்களுக்காகவே சூப்பர் ஹிட் ஆயினவே அவை அனைத்தும் எண்பதுகளின் படங்கள்தானே அட இவ்வளவு ஏங்க நம்ம \"மைக்\" மோகனின் பல படங்கள் பாடல்களுக்காகவே சூப்பர் ஹிட் ஆயினவே அவை அனைத்தும் எண்பதுகளின் படங்கள்தானே மௌன ராகம் படப்பாடல்கள் ஒன்று போதுமே புதிய பாடல்களின் அருமையை சொல்ல. கேட்க கேட்க இனிமை. சின்னக்குயில் சித்ராவின் இனிய குரல் ஒலிக்கத்தொடங்கியது எண்பதுகளில். அந்த குரலுக்கு மயங்காதவர் யார்\nஅடுத்து வந்தாரு பாருங்க எங்கள் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். ரோஜா படப்பாடல்கள் அனைத்தும் எத்தனை இனிமை. அதில் எந்த பாடல் வரிகள் உங்களுக்கு புரியவில்லை சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை என்று நம்மை சிறகடித்து குதூகலமாக பறக்க வைக்கவில்லையா இந்த புதிய பாடல்கள். பழையபாடல்களில் பெண்ணின் உணர்வுகளை பாடலாக எழுதியவர்கள் ஆண்களே. ஆனால் மின்னலே படத்தில் தாமரை எழுதிய வசீகரா பாடலில்(சித்தரிக்கப்பட்டது வேண்டுமானா��் உங்களுக்கு பிடிக்காமல் போகலாம் ஆனால் அப்பாடல் கேட்க பிடிக்காது என்றால் அது பொய்) பெண்ணின் நுண்ணிய உணர்வுகளை நாகரீகமாக வெளிப்படுத்தியிருக்கிறார். வித்யா சாகரின் \"மலர்களே மலர்களே\" பாடல் கேட்க எத்தனை இனிமை சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை என்று நம்மை சிறகடித்து குதூகலமாக பறக்க வைக்கவில்லையா இந்த புதிய பாடல்கள். பழையபாடல்களில் பெண்ணின் உணர்வுகளை பாடலாக எழுதியவர்கள் ஆண்களே. ஆனால் மின்னலே படத்தில் தாமரை எழுதிய வசீகரா பாடலில்(சித்தரிக்கப்பட்டது வேண்டுமானால் உங்களுக்கு பிடிக்காமல் போகலாம் ஆனால் அப்பாடல் கேட்க பிடிக்காது என்றால் அது பொய்) பெண்ணின் நுண்ணிய உணர்வுகளை நாகரீகமாக வெளிப்படுத்தியிருக்கிறார். வித்யா சாகரின் \"மலர்களே மலர்களே\" பாடல் கேட்க எத்தனை இனிமை தேசிய விருது வாங்கிய ஒவ்வொரு பூக்களுமே பாடல் கேட்க இனிமையாக இல்லையா வார்த்தைகள் புரியவில்லையா இல்லை தன்னம்பிக்கையை ஊட்டவில்லையா தேசிய விருது வாங்கிய ஒவ்வொரு பூக்களுமே பாடல் கேட்க இனிமையாக இல்லையா வார்த்தைகள் புரியவில்லையா இல்லை தன்னம்பிக்கையை ஊட்டவில்லையா அந்த பாடல் பாடத்திட்டத்திலேயே இணைக்கப் பட்டிருக்கிறது. சமீபத்தில் வந்த கண்கள் இரண்டால்(சுப்ரமணிய புரம்) பாடல் இனிமையாக இல்லையா அந்த பாடல் பாடத்திட்டத்திலேயே இணைக்கப் பட்டிருக்கிறது. சமீபத்தில் வந்த கண்கள் இரண்டால்(சுப்ரமணிய புரம்) பாடல் இனிமையாக இல்லையா இனிய புதிய பாடல்களின் லிஸ்ட் போட்டா அதுக்கு முடிவே இல்லீங்க.\nஎன்னதான் சொன்னாலும் எண்பதுகளில் தொடங்கி இன்று வரை உள்ள பாடல்கள்தான் கேட்க இனிமை மற்றும் மனதிற்கு இதமானது.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஹாய் கவி நான் தான் கிடைத்தேனா சண்டை போட.நீங்க சரியாக கவனிக்கவும் 1980 இல்லை 1985 யிலிருந்து தான் புதுசு. நீங்களே சொல்லியவாறு இளையராஜாவின் பாடல்கள் 10 வருடங்கள் பழைய பாடல்களாக கருதப்படும். அதுமட்டுமில்லை இவர்கள் மட்டுமில்லாமல் எம்.எஸ்.வி யின் பாடல் ஆகா எத்தனை அருமை.\nதமிழ் பழைய படல்கள் மனதுக்கு அமைதியைக்கொடுக்கும் எங்கு செல்கின்றது இன்றய உலகம் கொடுமை கொடுமை புதிய பாடல்கள். என் 200 பழைய பாடல்களின் தொகுப்பு\nபொதுவாக சொல்லும்போது பழைய பாடல்கள் சிறப்பாக உள்ளன ஒன்று இரண்டு படல்களை வைத்த�� நல்லது கெட்டது காண முடியாதுடிபில் கேளுங்கள்\nபட்டிமன்றம் ௩௬ - இந்தியாவின் சுய அடையாளம்\nசமைத்து அசத்தலாம் - 15, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nமயிலாடுதுறை ஆவி உலக ஆராய்ச்சி மையம், ரமணி ஆவி உலக ஆராய்ச்சியாளர் ramani எங்கள் பக்கத்து ஊரில் அரண்மனை வீட்டிற்கு மூன்றாவது வீட்ட\nபட்டிமன்றம் - 46 “பெண்ணுக்கு சுதந்திரம் பிறந்த வீட்டிலா புகுந்த வீட்டிலா\nதிவ்வியாஆறுமுகத்துக்கு இன்று ( 5 -9 - 09 ) திருமண நாள் சொல்லம் வாங்கப்பா....\nபட்டி மன்றம் 58 \"வேலன்டைன்ஸ் டே அவசியமானதா இல்லையா\nபட்டிமன்றம் - 10 : சிறந்தது எது நகரமா\nஆவி, பேய், பிசாசு, பில்லி சூனியம் இவையெல்லாம் உண்மையா\nபட்டிமன்றம் - 71 ஆண்களுக்கு யாரை சமாளிப்பது கடினம் அம்மா\nஉதவி செய்யவும்.. iUi Help\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\nரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nப பி யே யோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/news/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99-3/", "date_download": "2020-01-29T00:18:47Z", "digest": "sha1:DKC7PKRJYUK5EOTZRUYXX55AJHYCWAAJ", "length": 5144, "nlines": 49, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "இடைக்காடு பழையமாணவர் சங்கம் கனடா- மாரிகால ஒன்றுகூடல் – 2014 - IdaikkaduWeb", "raw_content": "\nIdaikkaduWeb > Portfolio > 2014 > இடைக்காடு பழையமாணவர் சங்கம் கனடா- மாரிகால ஒன்றுகூடல் – 2014\nஇடைக்காடு பழையமாணவர் சங்கம் கனடா- மாரிகால ஒன்றுகூடல் – 2014\nஇடைக்காடு பழையமாணவர் சங்கம் கனடா- மாரிகால ஒன்றுகூடல் – 2014\nமேற்படி விடயம் தொடர்பாக எமது 13.9.2014ம் திகதிய அறிவித்தலுக்கமைய எமது மாரிகால ஒன்றுகூடலும் கலை நிகழ்வுகளும் 25.12.2014 அன்று 231 Milner Ave, Scarborough, ON M1S 5E3 என்னுமிடத்தில் அமைந்துள்ள Peter and Paul Banquet Hall Scarborough மண்டபத்தில் நடைபெறும். நிகழ்வுகள் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும். கட்டணம் வழமைபோல் Family – $50 senior couples- $30 single or over 21 working people- $20 ஆகும்.\nமுக்கிய குறிப்பு : நாம் ஏற்கனவே கேட்டுக்கொண்டதன்படி நிகழ்ச்சிகளை 15.11.2014 மதியம் 12.00 மணிக்கு முன்பதாக உரியவர்களிடம் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.\nதிரு த. முருகன் 416-9095393\nதிருமதி. பத்மாவதி நவகுமார் 416-7882645\nமேலும் எமது மாரிகால ஒன்றுகூடல் மற்றும் வேறு விடயங்கள் பற்றியும் கலந்துரையாடுவதற்காக 15.11.2014 அன்று .ப���.ப.3.00 மணிக்கு இல 58, Kencliff Crescent (M1P 4E5) அமைந்துள்ள எமது இல்லத்தில் செயற்குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் அங்கத்தவர்களும் நலன் விரும்பிகளும் கலந்துகொண்டு தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவிக்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்\nஇ.ம.வி ப.மா.ச கனடா - கோடைகால ஒன்று கூடல் - 2020\nஇடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடா கிளையினர் வருடா வருடம் நடாத்துகின்ற கோடைகால ஒன்று[...]\nமுல்லைத்தீவு ஒட்டுசுட்டானைப் பிறப்பிடமாகவும், இடைக்காடு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடம[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=980", "date_download": "2020-01-29T00:39:54Z", "digest": "sha1:PDRAFSH4Z5B4LW4RSHKWVAJEVZTZSYIL", "length": 14118, "nlines": 1413, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nகனடா தமிழர்களின் நிதியுதவியில் அம்பாறையில் அரிசி ஆலை திறப்பு\nமக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் புலம்பெயர்ந்து கனடா நாட்டில் வாழும் மக்களின் அமைப்பான பிரம்ரன் தமிழ் ஒன்றி...\nயாழ்ப்பாணத்தில் நீரில் பயணிக்கக்கூடிய துவிச்சக்கரவண்டி கண்டுபிடிப்பு\nநீரில் பயணிக்கக்கூடிய துவிச்சக்கரவண்டியொன்றை யாழ்ப்பாணம் தென்மராட்சி இளைஞரொருவர் கண்டு பிடித்துள்ளார். மறவன்புலவு ...\nகாலத்திற்கு ஏற்றவாறு வாக்காளர்கள் மாற வேண்டும் - மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர்\nகாலத்திற்கு ஏற்றவாறு வாக்காளர்கள் மாற வேண்டும். மாறத்தாமதிப்பதும் மாறாமல் இருப்பதும் சமூகத்திற்கு இடைஞ்சலை...\nமட்டக்களப்பில் குடியிருப்பிற்குள் ஊடுவிய கடல்நீர்\nஅக்கரைப்பற்று பிரதேசத்தில் நிலப் பகுதிக்குள் கடல் நீர் புகுந்தமையினால் அப் பிரதேசமெங்கும் பதட்டமான நிலைமை ஏற்பட்டுள்ள...\nதேர்தல் சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - ருவன் குணசேகர\nதேர்தல் சட்ட விதிகளை மீறி கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட ஏழு ஊர்வலங்களுக்கெதிராக சட்டத்தை அமுல்படுத் தவறியமைக்கான விள...\nஇரத்தினபுரியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இருவர் பலி, 44 பேர் படுகாயம்\nஇரத்தினபுரி ஹம்பிலிபிட்டிய பிரதான வீதியில் இரத்தினபுரி பத்துல்பஹன பகுதியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 2 பேர் ...\nஇலங்கை ரூபாவின் பெறுமதியில் வளர்ச்சி\nஇலங்கை ரூபாயின் பெறுமதி சமகாலத்தில் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் புதிய அறிக்கையின் படி வெளியாகியுள்ளது. கடந்த காலங...\nபொது மக்களின் நிதியை செலவு செய்யும் போது அவதானத்துடன் கருமமாற்ற வேண்டும் - ஜனாதிபதி\nபொது மக்களின் நிதியை செலவு செய்யும் போது மட்டுப்பாடுகளைப் பேணி, சிறந்த முகாமைத்துவத்துடன் கருமமாற்ற வேண்டும் என ஜனாதிபதி ம...\nசம்பந்தன் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார...\nவவுனியாவில் ஊடகவியலாளர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிப்பு\nவவுனியா - வைரவபுளியங்குளத்தில் இயங்கிவரும் சர்வதேச கேம்பிறிட்ஜ் கல்லூரியினால் நேற்று வெள்ளிக்கிழமை ஓவியா விருந்தினர் ...\nதசநாயக்க உள்ளிட்ட ஐந்து பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nமுன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி.தசநாயக்க உள்ளிட்ட ஐந்து பேரையும் எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி வரை விளக்...\nமன்னாரில் வீசிய பலத்த காற்றால் வீடொன்று முழுமையாக சேதம்\nமன்னார் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தாழ்வுபாடு கிராமம், அருளப்பர் வீதி பகுதியில் உள்ள குடிசை வீடு ஒன்று நேற...\nயாழ்ப்பாணத்தில் திரைப்பட பாணியில் கொள்ளை\nயாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் கூரிய ஆயுதங்களுடன் வந்தவர்கள் வயது பாராபட்சமின்றி நித்திரையிலிருந்தவர்களை தாக்கியதுடன் பணம் ...\nகிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nகிளிநொச்சி - பூநகரி ,பரந்தன் வீதியில் நல்லூர் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியானதோ...\nவிஸ்வமடுவில் பொலிசாரால் அகழ்வுப் பணி ஆரம்பம்\nவிஸ்வமடுவில் புதையல் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அங்கு தர்மபுரம் பொலிசார் அகழ்வுப் பணிகளை ஆரம்பித்துள்ளனர்...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/06/16/", "date_download": "2020-01-29T00:13:52Z", "digest": "sha1:EJNXYKOGBEIC3CDIIIYG2BVFJ6J3PFGH", "length": 23434, "nlines": 161, "source_domain": "senthilvayal.com", "title": "16 | ஜூன் | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஅன்பை வெளிப்படு��்தும் ஓர் அதிமுக்கிய அடையாளச் செயல்தான் முத்தம். அதிலும் தாம்பத்யத்தில் தம்பதியருக்குள் பரிமாறிக் கொள்ளும் முத்தம் அவர்களது அன்னியோன்யத்தையும், ஆசையையும் பல மடங்கு பிரவாகமெடுக்க வைக்கும். முத்தம் தாம்பத்ய விளையாட்டுக்கான கதவு திறக்கும் மந்திர வாசலாகவும் விளங்குகிறது. ஆனால், இத்தகைய முத்தத்தின் அருமை பலருக்கும் புரிவதில்லை. Continue reading →\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து, செயலிழந்த தம் பதவி மீண்டும் உயிர் வந்து வாழுமோ என விழிபிதுங்கி நிற்போரின் எண்ணிக்கை பதினெட்டு. பாசத்தாய் கட்டம் கட்டி வெளியேற்றிய பாதகக் கூட்டத்தோடு, சேராத இடம் சேர்ந்தால், பிறகென்ன சேதாரம்தானே’ என்று அந்தக் கவிதையின் சில வரிகளை வாசித்து முடித்தவர், ‘‘18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு வந்த இன்று காலையில் வெளியாகியுள்ள கவிதை இது’’ என்றார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nதினகரன் ஆதரவாளரான தங்க.தமிழ்ச்செல்வனின் திடீர் அறிவிப்பு, 17 தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘ ஆண்டிபட்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தாலும் நாம்தான் வெற்றிபெறுவோம். ஸ்டாலினும் தினகரனும் இரண்டாவது இடத்துக்குத்தான் போட்டிபோட வேண்டியது வரும்’ எனப் பேசியிருக்கிறார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.\nPosted in: அரசியல் செய்திகள்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nமுடக்கத்தான் கீரையைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட்களுக்கு முடக்கத்தான் கீரை தோசை சாப்பிடுவார்கள். அதைக் கடைப்பிடித்தால் மூட்டு வலி வராது.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\nபெற்றோர்களின் ஸ்மார்ட் கைபேசி பாவனையால் குழந்தைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாக அமெரிக்க நிபுணர்களின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPosted in: உபயோகமான தகவல்கள்\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nநிதி ஆயோக் அமைப்பு , இந்தியா வில் மிகக் கடுமையான நிலத்தடி நீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று எச்சரித்துள்ளது.\nஇது பற்றி நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.\nராங்கால் நக்கீரன் – 28.1.2020\nபாமகவிற்கு ரஜினி கொடுத்த க்ரீன் சிக்னல்… அமித்ஷாவிற்கு அளித்த உறுதி… அரசியல் களத்தில் இறங்கிய ரஜினி\nஇடுப்பைச் சுற்றிக் கூடுதல் சதை போட்டால் மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஏற்படுமா -சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுவது என்ன\nஅக்னி மூலையில் வைக்க கூடாத பொருட்கள் என்ன தெரியுமா…\nநரை முடி வருவதற்கான சரியான காரணம் என்ன\nகொரோனா வைரஸை தடுக்க முடியுமா – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை\nநான் எம்.பி-யாகவே இருந்து கொள்கிறேன்’- பதவி பறிப்பால் கொதித்த டி.ஆர்.பாலு\nஇனிமேல் பல் துலக்க பேஸ்ட் தேவையில்லை: ஒரே ஒரு கேப்ஸ்யூல் போதும்\n ரஜினியிடம் லெப்ட்ல வச்சுக்கோங்க.. ரைட்ல வச்சிக்கோங்க.. ஆனா ஸ்ட்ரைட்டா மட்டும் நோ.. கராத்தே\nசீனாவிலிருந்து பரவும் கரோனா வைரஸ் தாக்கினால் என்ன நடக்கும்\nதம்பதிகள் தாம்பத்தியம் மேற்கொள்ள சரியான நேரம் என்ன\nசாமி கும்பிடும் அத்தனை பேரையும் வளைச்சுட்டா.. ரஜினியை வைத்து செம கேம்.. பயங்கர பிளானா இருக்கே\nநல்லவை பல செய்யும் நல்ல எண்ணெய்கள் எவை\nஅக்டோபர் 2020 முதல் கட்டாயமாகிறது பெடஸ்ட்ரியன் பாதுகாப்பு விதிகள்…கார்களில் என்ன மாற்றம்\nஉங்கள் குழந்தைகள் நன்றாக உறங்கவும் நல்ல கனவுகள் வரவும்… இதையெல்லாம் பாலோ பண்ணுங்க…\nஉங்கள் குழந்தைகள் நன்றாக உறங்கவும் நல்ல கனவுகள் வரவும்… இதையெல்லாம் பாலோ பண்ணுங்க…\n – ரஜினிக்குக் குறிவைக்கும் காங்கிரஸ்\nபாதகமான பாமாயிலை யூஸ்சேஜை நிறுத்துங்க\n2020ல் சனிப் பெயர்ச்சி எப்போது: ஜன.24\nவாய்ப்புற்றுநோய் ஏற்பட காரணிகள் மற்றும் தடுக்கும் முறைகள்\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல்\n- அதிரடி முடிவுகளுக்குத் தயாராகும் மோடி\nதூங்குவதற���கு முன் இதை செய்தால் சருமம் பொலிவாக இருக்கும்.\n – அரசியல் கணக்குகள் ஆரம்பம்\nகல்லீரலை கெடுத்துக்காதீங்க… உடல் நலனை பாதிச்சுக்காதீங்க\nஎந்தமாதிரி விஷத்தையும் விரட்டியடிக்கும் பயங்கரமானது\nசுண்டைக்காய்ன்னு சாதாரணமா நெனைக்க வேண்டாம். தம்மாத்தூண்டு இருக்கும் இதில் இம்புட்டு நன்மையா\nஸ்டாலின் முதல்வர் ஆகக்கூடாதுன்னு திமுகவே வேலை செய்யுது… பகீர் கிளப்பிய காங்கிரஸ் எம்.பி…\nசட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் எதற்கு திமுக திடீர் முடிவு\nகூகுள் உங்களை ஒட்டு கேட்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nநமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்….\nஉங்கள் கவலையைப் போக்க மற்றும் புற்றுநோய் போன்ற பல பிரச்சினைக்கு பயனளிக்கும் கொத்தமல்லியின் நற்பண்புகள்\nமுந்திரியில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள்\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எது’- சொல்கிறார், ஜோதிடமாமணி கிருஷ்ண துளசி\nகறையான் தாக்கிய மரங்களுக்கு சுண்ணாம்பு அடிப்பது சரியா’- தாவரவியல் ஆய்வாளர் சொல்வதென்ன\nஉங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா இதை பண்ணுங்க நாற்றமே இருக்காது\nகூட்டணிக்குள் குழப்பம்… காங்கிரஸை கழற்றி விடுகிறதா தி.மு.க\nகழற்றிவிடும் திமுக… ‘கை’கொடுக்கும் கமல்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..\nஉலகின் மிகச்சிறிய நாடு இதுதான்.. உலகமே அறிந்து மறந்த நாடு.\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-28T22:58:59Z", "digest": "sha1:SES4CIUN2F5CCZTH6UK7T45XL742HWQH", "length": 7245, "nlines": 105, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:கிறித்தவம் - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► விவிலியம்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 18 பக்கங்களில் பின்வரும் 18 பக்கங்களும் உள்ளன.\nஅசிசியின் புனித பிரான்சிசின் கல்லறை புனரமைக்கப்பட்டது\nஅசிசி நகரில் ’உலக அமைதிக்கான பல்சமய உரையாடல்’\nஅர்ச்சென்டினாவின் கர்தினால் பிரான்சிசு 266வது போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்\nஇயேசுநாதர் காலத்து வீடு இசுரேலில் கண்டுபிடிப்பு\nஇரு திருத்தந்தைகள் ஒரே நேரத்தில் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்\nஇலங்கையின் புதிய கத்தோலிக்க மறைமாவட்டமாக மட்டக்களப்பு அறிவிக்கப்பட்டது\nஈராக்கின் மோசுல் நகரில் 1,800 ஆண்டுகள் பழமையான கிறித்தவக் கோவில் தீயிடப்பட்டது\nகுர்-ஆன் எரிப்பு: வத்திக்கான் கண்டனம்\nசெப்டம்பர் 11இல் குர்-ஆன் எரிப்பு: அமெரிக்க கிறித்தவ குழுவின் அச்சுறுத்தல்\nதிருத்தந்தை 16ம் பெனடிக்ட் போப்பாண்டவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்\nதிருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முக்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டார்\nதிருத்தந்தையின் வருகையை அடுத்து கியூபாவில் புனித வெள்ளி விடுதலை நாளாக அறிவிப்பு\nபெத்லகேம் பிறப்பிடத் தேவாலயப் பகுதியை பாரம்பரியக் களமாக யுனெஸ்கோ அறிவிப்பு\nபோப்பாண்டவர் 16ஆம் பெனடிக்டின் ஐக்கிய இராச்சியப் பயணம் சிறப்பாக நிறைவுற்றது\nபோப்பாண்டவர் ஐக்கிய இராச்சியம் செல்கிறார்\nமலேசியாவில் கிறித்தவக் கல்லறைகள் சேதப்படுத்தப்பட்டன\nமேரி மக்கிலொப் ஆத்திரேலியாவின் முதலாவது புனிதரானார்\nவத்திக்கானிலிருந்து தீபாவளி வாழ்த்துச் செய்தி\nஇப்பக்கம் கடைசியாக 4 செப்டம்பர் 2010, 14:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/88526/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-28T22:58:11Z", "digest": "sha1:LHEFHXK3TWSUPJOTMYX3TTJDBXQ546U7", "length": 6853, "nlines": 70, "source_domain": "www.polimernews.com", "title": "பயணிகள் வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து - 16 பேர் பலி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News பயணிகள் வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து - 16 பேர் பலி", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகாதலை இன்ஸ்டாவில் பகிரங்கபடுத்திய நடிகை.. எஸ்.ஜே. சூர்யா டிவிட்டால் உஷார்\nதமிழகத்திற்கு மேலும் 2 புதிய மருத்துவ கல்லூரிகள்... பிரதம...\nகொரோனா வைரஸை சித்தமருந்து கட்டுபடுத்துமா \nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்...புதுமாப்பிள்ளை...\nஒழுக்கம், மன உறுதி கொண்ட இளைஞர்கள் இருக்கும் தேசம், வளர்ச...\nநெருங்கும் காதலர் தினம் - 2 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதிக்குத...\nபயணிகள் வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து - 16 பேர் பலி\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயணிகள் வாகனம் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியாகினர்.\nதோடா மாவட்டத்தில் 17 பேரை ஏற்றிக் கொண்டு வாகனம் ஒன்று, மர்மத் எனுமிடத்தை நோக்கி சென்றது. அப்போது அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.\nஇதில் அந்த வாகனம் சுக்குநூறாக சிதைந்தது. அதில் இருந்த 16 பேர் உடல் நசுங்கி பலியாகினர். ஒருவர் மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினார்.\nஇதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு மீட்பு குழுவினர் விரைந்து வந்து காயமடைந்த நபரை மீட்டு ஜம்மு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.\nமுல்லை பெரியாறு அணை பலமாக உள்ளதா... மத்திய குழு அளித்த பதில் என்ன..\nஇந்திய கடற்படையில் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் இணைகிறது\nஉணவு உற்பத்தியில் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா உயர்வு - பிரதமர் மோடி\nஅமெரிக்காவுக்கான இந்திய தூதராக தரண்ஜித் சிங் சந்து நியமனம்\n”GO BACK GOVERNOR” : மாணவர்கள் அதிரடி\nதேசிய மாணவர் படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் பிரதமர் மோடி\nகுஜராத் கலவர வழக்கு: 17 பேருக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்\nஓரினச்சேர்க்கை இணையர், தங்கள் திருமணத்தை சட்டப்பூர்வமானதாக பதிவுச் செய்யக்கோரி வழக்கு\nஉருளைக்கிழங்கு உற்பத்தி உயர்வு - பிரதமர் மோடி\nகாதலை இன்ஸ்டாவில் பகிரங்கபடுத்திய நடிகை.. எஸ்.ஜே. சூர்யா டிவிட்டால் உஷார்\nதமிழகத்திற்கு மேலும் 2 புதிய மருத்துவ கல்லூரிகள்... பிரதம...\nகொரோனா வைரஸை சித்தமருந்து கட்டுபடுத்துமா \nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்...புதுமாப்பிள்ளை...\nநெருங்கும் காதலர் தினம் - 2 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதிக்குத...\nஉலகில் எங்கெல்லாம் கோரத்தாண்டவமாடுகிறது கொரோனா.. தரவுகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/88049-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88..-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-29T00:28:01Z", "digest": "sha1:VGXTMPYGGM4HPWVPGAA3RCRMKMJBUUUF", "length": 7383, "nlines": 113, "source_domain": "www.polimernews.com", "title": "திருப்தி இல்லை.. தீர்ப்பை மதிக்கிறோம்.. ​​", "raw_content": "\nதிருப்தி இல்லை.. தீர்ப்பை மதிக்கிறோம்..\nசற்றுமுன் இந்தியா முக்கிய செய்தி\nதிருப்தி இல்லை.. தீர்ப்பை மதிக்கிறோம்..\nசற்றுமுன் இந்தியா முக்கிய செய்தி\nதிருப��தி இல்லை.. தீர்ப்பை மதிக்கிறோம்..\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பில் திருப்தி இல்லை என்றாலும் தீர்ப்பை மதிப்பதாக சன்னி வஃக்பு வாரியம் கூறியுள்ளது.\nவழக்கின் தீர்ப்பு வெளியானதை அடுத்து, சன்னி வஃக்பு வாரியத்தின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய வாரியத்தின் வழக்கறிஞர் ஜாஃபர்யாப் ஜிலானி, தீர்ப்பு தொடர்பாக அதிருப்தி தெரிவித்தார்.\nஇருப்பினும் தீர்ப்பை மதிப்பதாக கூறிய அவர், மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்வது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இந்த தீர்ப்பானது யாருக்கும் வெற்றியும் அல்ல, தோல்வியும் அல்ல எனத் தெரிவித்த ஜிலானி, அமைதி காக்குமாறு மக்களை வலியுறுத்தினார்.\nஒட்டுமொத்த தீர்ப்பையும் விமர்சிக்கவில்லை என்று கூறிய ஜிலானி, மதச்சார்பற்ற கட்டமைப்பை பேணிக் காக்க இந்த தீர்ப்பு பெரிதும் உதவும் என்றார். தங்களுக்கு வழங்கப்படும் 5 ஏக்கர் நிலம் தங்களை பொறுத்தவரை மதிப்பற்றது எனவும் ஜிலானி அதிருப்தி தெரிவித்தார்.\nஅயோத்தி தீர்ப்பு - தலைவர்கள் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு - தலைவர்கள் கருத்து\nAyodhya Verdict: அயோத்தி வழக்கு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்\nAyodhya Verdict: அயோத்தி வழக்கு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்\nபாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் தாயார் அடித்து கொலை - 2 பேரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்த போலீஸார்\nபாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி அயோத்தியில் போலீஸ் பாதுகாப்பு\nஅயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக் கொள்வதா\nராமர் கோயில் கட்டுவதற்கு இஸ்லாமிய அமைப்புகள் நிதி உதவி\nதமிழகத்திற்கு மேலும் 2 புதிய மருத்துவ கல்லூரிகள்... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் நன்றி\nமு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு அவதூறு வழக்கு\nகுரூப் - 4 தேர்வு முறைகேடு... மேலும் இருவர் கைது\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் தொடர்பான கோப்புகளை கைப்பற்றி விசாரிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.university.youth4work.com/ta/hti_haji-technical-institute/forum", "date_download": "2020-01-28T23:55:14Z", "digest": "sha1:VEOWRGPUJVXJGIKURW3KTBQXGVFGBIBQ", "length": 13405, "nlines": 253, "source_domain": "www.university.youth4work.com", "title": "குறித்த விமர்சனங்கள் HTI Haji Technical Institute", "raw_content": "\n4 இளைஞர்களுக்கு புதிய வேலை\nமுன் மதிப்பாய்வு விவரங்களைத் தொடர்புகொள்ளவும்\n | ஒரு கணக்கு இல்லை \nமுன் மதிப்பாய்வு விவரங்களைத் தொடர்புகொள்ளவும்\nதயவுசெய்து இந்த பக்கத்தின் மீது ஒரு பிழை அல்லது முறைகேடு பார்த்தால் எங்களுக்கு தெரிவிக்கவும்.\nஒரு புதிய தலைப்பை தொடங்குக / தொடங்குக\nஇதை மாணவர் HTI-Haji Technical Institute பதில் சொல்லலாம்.\nகலந்துரையாடலின் ஒரு தலைப்பு தொடங்கவும்\nகல்லூரி விஷயங்களைப் பற்றி விவாதிக்கவும்\nவேலை மற்றும் வேலை செய்யுங்கள்.\nஇளைஞர் விஷயங்களைப் பற்றி விவாதிக்கவும்\nநீங்கள் என்ன விஷயம், தொழில், கல்லூரி, எதையும் பற்றி விவாதிக்கவும்.\nநீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று விவாதிக்கவும்\nவிவாதிக்க எந்தவொரு தலைப்பையும் கிளிக் செய்யவும்.\nகல்லூரி மாணவர் ஒரு சிறந்த வீடியோவைப் பகிர்ந்துகொள்வது சக ஆசிரியர்களுக்கு உதவும்.\nஅந்தந்த கல்லூரி மாணவர்கள் மட்டுமே தகவல் புதுப்பிப்பு\nஎங்களை பற்றி | பிரஸ் | எங்களை தொடர்பு கொள்ளவும் | வேலைவாய்ப்புகள் | வரைபடம்\nமுன் மதிப்பீட்டு விவரங்களைக் கொண்டுவருக\nY மதிப்பீடு - விருப்ப மதிப்பீடு\n© 2020 இளைஞர் 4 வேலை. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/events?page=39", "date_download": "2020-01-29T00:39:27Z", "digest": "sha1:J5QMAAZV6PMDOALPIL5PQWP3WI72MZBW", "length": 10746, "nlines": 132, "source_domain": "www.virakesari.lk", "title": "Events News | Virakesari", "raw_content": "\nமுல்லைத்தீவை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது \nபுத்தளத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு\nசர்வதேச விசாரணை வேண்டாம் கலப்பு நீதிமன்றம் போதும் என்று கூறப்படுவது தவறான புரிதல் - சுமந்திரன்\nஹெரோயினை பொதிசெய்து கொண்டிருந்த இரு பெண்கள் உட்பட நால்வர் யாழில் கைது\nமாதம்பையில் வாகன விபத்து : மீன் வியாபாரி உயிரிழப்பு\nஇஸ்ரேல் பிரதமருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு\nசீனாவிலுள்ள தமது பிரஜைகளை வெளியேற்ற சர்வதேச நாடுகள் திட்டம்\nஇலங்கையில் தங்கியிருக்கும் சீனர்களிடம் கொரோனா வைரஸ் தொற்றுள்ளதாவென கண்டறிய வேண்டும் - தயாசிறி\nபதுளையில் பெண் ஒருவர் வீட்டில் கழுத்தறுத்து கொலை\nமாடியில் இருந்து குதித்து நபர் ஒருவர் மரணம்\nஅபுதாபியில் இந்திய தூதரகத்தின் சார்பில் இடம்பெற்ற சர்வதேச யோகா தினம்\nஅபுதாபியில் இந்தியத் தூதரகத்தின் சார்பில் உம் அல் எமராத் பூங்காவில் 4 ஆவது சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி இடம்பெற்றது.\nமாற்றுத்திறனாளிகளுக்கு உலர் உணவு வழங்கி வைப்பு\nமாற்றுத்திறனாளிகளுக்கான நம் தாயக சமூகவள நிலையத்தால் முற்றாகவே இயங்கு திறனற்றவர்களுக்கு மாதாந்த உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.\nபிரான்ஸ் கராத்தே சம்மேளன தேர்வில் இலங்கை தமிழர் சித்தி\nபிரான்ஸ் தேசத்தின் தேசிய கராத்தே சம்மேளனத்தின் கராத்தே பயிற்றுனருக்கான டிப்ளோமா தேர்வில் இலங்கை தமிழரான நடராஜா சுரேஸ் சித்தியடைந்துள்ளார்.\nஅபுதாபியில் இந்திய தூதரகத்தின் சார்பில் இடம்பெற்ற சர்வதேச யோகா தினம்\nஅபுதாபியில் இந்தியத் தூதரகத்தின் சார்பில் உம் அல் எமராத் பூங்காவில் 4 ஆவது சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி இடம்பெற்ற...\nமாற்றுத்திறனாளிகளுக்கு உலர் உணவு வழங்கி வைப்பு\nமாற்றுத்திறனாளிகளுக்கான நம் தாயக சமூகவள நிலையத்தால் முற்றாகவே இயங்கு திறனற்றவர்களுக்கு மாதாந்த உலர் உணவுப் பொருட்கள் வழங...\nபிரான்ஸ் கராத்தே சம்மேளன தேர்வில் இலங்கை தமிழர் சித்தி\nபிரான்ஸ் தேசத்தின் தேசிய கராத்தே சம்மேளனத்தின் கராத்தே பயிற்றுனருக்கான டிப்ளோமா தேர்வில் இலங்கை தமிழரான நடராஜா சுரேஸ் சி...\nநடனத்தின் மூலம் கதைகூறும் பரதநாட்டிய நிகழ்வு கொழும்பு சுவாமி விவேகானந்தா கலாசார மண்டபத்தில் எதிர்வரும் ஜூலை மாதம் 03 ஆம்...\nபாகிஸ்தான் அரசினால் ஜின்னா புலமை பரிசில் வழங்கி வைப்பு\nஇலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானின் பெருமதிமிக்க ஜின்னா புலமை பரிசீல்கள் வழங்கி வைக்கப்பட்டன.\n4 ஆவது சர்வதேச யோகா தினம் இலங்கையில்\nஇம்முறை 4 ஆவது சர்வதேச யோகா தினம் இலங்கையில் கொண்டாடப்படவுள்ளது.\n48 மணிநேர தொடர் இன்னிசைக் கச்சேரி\nபிர­பல கர்­நா­டக சங்­கீதக் கலைஞர் ஸ்ரீ.ஆரூரன் அரு­நந்தியின் தொடர்ச்­சி­யான 48 மணி­நேரம் இன்­னிசைக் கச்­சேரியின் ஆரம்ப நி...\nவினைத்திறன்மிக்க செயற்பாடுகள் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கப்படும் - மட்டு. மாநகர முதல்வர்\nமட்டக்களப���பு மாநகரசபை முதல்வரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் பிரகாரம் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் மாநக...\nடூட் கதக் நடன நிகழ்வு\nஜுகல்பந்தி எனும் கதக் நடன நிகழ்வு சுவரமி விவேகானந்தா கலாசார நிலயத்தில் (இந்திய கலாசாரா நிலயம்) எதிர்வரும் ஜுன் மாதம் 06...\nஇலங்கையில் பிரெஞ்ச் வசந்தகால நிகழ்வு \nபிரான்ஸ் நாட்டின் கலாசாரம் மற்றும் நவீனத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரெஞ்ச் வசந்த காலத்தின் 7 ஆவது நிகழ்வு (French Spri...\nமுல்லைத்தீவை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது \nபுத்தளத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு\nசர்வதேச விசாரணை வேண்டாம் கலப்பு நீதிமன்றம் போதும் என்று கூறப்படுவது தவறான புரிதல் - சுமந்திரன்\nஹெரோயினை பொதிசெய்து கொண்டிருந்த இரு பெண்கள் உட்பட நால்வர் யாழில் கைது\nமாதம்பையில் வாகன விபத்து : மீன் வியாபாரி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinasakthi.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%85-%E0%AE%AE-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2020-01-28T23:34:17Z", "digest": "sha1:MYXTEND3O7VJN4BIRUW4NZCTIME737P7", "length": 5365, "nlines": 58, "source_domain": "dhinasakthi.com", "title": "அ.ம.மு.க.வை பதிவு செய்ய தடை கோரி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு - Dhina Sakthi", "raw_content": "\nஅ.ம.மு.க.வை பதிவு செய்ய தடை கோரி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nஅ.ம.மு.க.வை பதிவு செய்ய தடை கோரி முன்னாள் நிர்வாகி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.\nஆர்.கே. நகர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வான டி.டி.வி. தினகரன் கடந்த 2017ம் ஆண்டு மார்ச் 15ந்தேதி மதுரை மாவட்டம் மேலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அ.ம.மு.க.) என்ற பெயரிலான கட்சியை தொடங்கினார்.\nஅதனுடன், கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களுடன் நடுவில், மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா படம் பொறிக்கப்பட்ட கட்சி கொடியும் அறிமுகம் செய்யப்பட்டது.\nஇக்கட்சியின் முன்னாள் நிர்வாகியாக இருந்த புகழேந்தி, அ.ம.மு.க.வை பதிவு செய்வதற்கு தடை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.\nஅந்த மனுவில், கட்சியை பதிவு செய்ய கோரிய விண்ணப்பத்துடன் பிரமாணப்பத்திரம் அளித்த 14 பே���் கட்சியில் இருந்து விலகி விட்டனர். அதனால் பிரமாண பத்திரங்களின் அடிப்படையில் கட்சியை பதிவு செய்யக்கூடாது என்று தெரிவித்து உள்ளார்.\nமக்கள் பிரதிநிதித்துவ சட்டவிதிகளை மீறி செயல்படுவதாக மனுவில் புகழேந்தி குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார். இந்த மனு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.\nNEWER POSTஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஒடிசா ஆட்டம் ‘டிரா’\nOLDER POSTஉள்ளாட்சி தேர்தலை முறைப்படுத்தி நடத்த வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம் : ஸ்டாலின்\nமருத்துவக் கல்வி மற்றும் ஆய்வுத் துறையில் வேலை\nசளி, இருமல், இரைப்பு, மூச்சுத் திணறல் போன்ற சுவாசம் சார்ந்த அனைத்து பிரச்னைகளும் தீரும்\nபர்னிச்சர் இறக்குமதிக்கு கட்டுப்பாடு: அரசு தீவிர பரிசீலனை\n‘மாஸ்டர்’ படத்தில் நடிக்கும் விஜய்-விஜய்சேதுபதி தோற்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=64087", "date_download": "2020-01-28T23:52:39Z", "digest": "sha1:VQBTH5Q6NUBIXE5EKL2QZ6L7VWHM6ORP", "length": 4484, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "தங்கம் வென்ற இளவேனிலுக்கு முதல்வர் வாழ்த்து | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nதங்கம் வென்ற இளவேனிலுக்கு முதல்வர் வாழ்த்து\nTOP-1 தமிழ்நாடு முக்கிய செய்தி விளையாட்டு\nAugust 30, 2019 MS TEAMLeave a Comment on தங்கம் வென்ற இளவேனிலுக்கு முதல்வர் வாழ்த்து\nரியோடிஜெனீரோ, ஆக.30: உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இளவேனிலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nபிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனீரோவில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில், 251.7 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை இளவேனில் வென்றார்.\nஉலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் தங்கம் வென்ற 3-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை 20 வயதான இளவேனில் பெற்றுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில், கடலூரில் பிறந்தவர். எனினும் தற்போது குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் அவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.\nதங்கப்பதக்கம் வென்ற இளவேனிலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பிரேசில் நாட்டில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியில், தங்கம் வென்று சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை இளவேனில் வளரிவானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசிதம்பரம் வீனஸ் குழுமப் பள்ளிகள் சார்பில் விழா\nஓபிஎஸ், இபிஎஸ் இரங்கல் செய்தி\n‘யாதும் ஊரே’ என்ற வலைதளம்: முதல்வர் துவக்குகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/09/9-2016.html", "date_download": "2020-01-28T22:23:38Z", "digest": "sha1:CS2XJMR3OK274DXVIMV5DXJY5DGWBKKS", "length": 11246, "nlines": 163, "source_domain": "twit.neechalkaran.com", "title": "9-செப்டம்பர்-2016 கீச்சுகள்", "raw_content": "\nஅதிக பீஸ் வாங்குற ஸ்கூல் நல்லாயிருக்கும், செவப்பா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான், பெரிய ஆஸ்பத்திரில உயிரை காப்பாத்திடுவாங்க, ஐபோன்...\nவிஜயை போல் எளிமையானவர் யாரும் இல்லை அதோடு ஒரே டேக்கில் நடித்துவிடும் அளவிற்கு திறமையானவர்-திவ்யாதனபால் #Bairavaa http://pbs.twimg.com/media/CrwuVGnUsAEN1sV.jpg\niPhone7 புடிக்கல. நாமதான் வாங்கப்போறதில்லையே தல சுட்றதுக்குத்தான்டா துப்பாக்கி தேவ. நான் சுடமாட்டேன்னுதான சொன்னேன் http://pbs.twimg.com/media/CrxaTznUsAAUIPL.jpg\nஅடுத்த ரஜினி என்ற பேச்சு சர்ச்சையை தரும் அடுத்த கமல் என்று பேச தகுதிகள் வேண்டும் அது இவரிடம்உண்டு #Vikram #IruMugan http://pbs.twimg.com/media/Cr1c0ICVYAAFHem.jpg\nஅண்ணண் மன்னை சாதிக்கின் சாவு குத்து நடனங்க கடைசி ரியாக்சன பாத்துட்டு நீங்களும் செத்துடுங்க http://pbs.twimg.com/ext_tw_video_thumb/773789507158016000/pu/img/7-MA9CtXsclKdogD.jpg\nஎனக்கு புடிச்சிருக்கு உங்களுக்கு புடிச்சிருந்த RT கிள்ளி போடம அள்ளி போடுங்க பாப்போம் 🐬🐬😍😍😘😘 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/773379256034267136/pu/img/b_ob3i8eoNfmR8-W.jpg\nதவறு என தெரிந்ததும் மன்னிப்பு கேட்டு விடுங்கள், சமாளிக்கிறேன் என்ற பெயரில் இன்னொரு தவறை செய்யாதீர்கள்..\nRT செய்த அனைவருக்கு நன்றி நன்றி நன்றி🙏😊🙏 #ஆனந்த_விகடன் http://pbs.twimg.com/media/CrzcUEhUIAAHA2J.jpg\nதொடர்ந்து விடாமுயற்சியுடன் 3 மாதங்கள் Green Tea அருந்தியதில் 3kg குறைந்து விட்டது😎😎👌 நா டீத்தூளை சொன்னேன்😎😎👌 நா டீத்தூளை சொன்னேன்\nதனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் -செய்தி செட்ல பாத்து சூதானமா இருப்பா, நல்லி எலும்புனு நெனச்சு கடிச்சு துப்பிற போறாப்ல\nபுதுக் காரில் முதல் கீறல், புது வண்ணச் சுவரில் முதல் அழுக்கு, புது உறவில் முதல் விரிசல் வரை தான் பயம். அதன் பின் எல்லாம் சகஜமாகிவிடும்.\nஇது #பனம்பழம் சீசன். ஒரு பழத்தில் மூன்று விதைகள். அரைஅடி குழிதோண்டி போட்டாலே முளைத்துக் கொள்ளும். செய்யுங்களேன்🙏 http://pbs.twimg.com/media/Crzcq7mUIAAQ-fE.jpg\nகடவுள் இல்லை னு சொல்றவன் உங்கள விட ஒன்றும் கேவலமானவன் இல்லை... விநாயகர்டா கடவுள் டா தூக்கிபோட்டு மிதிப்போம் டா 😂😂 http://pbs.twimg.com/media/CrxJyIpWcAE9gqE.jpg\nஇதை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே'ன்னு நீங்க நினைச்சா, ஒன்னு ஹாரிஸ் இசையா இருக்கணும், இல்ல புது iPhone specificationsச இருக்கணும்\nகடற்கரை சிரிக்கிறது காதலர்கள் வருகிறார்கள் என்று...., கல்லறை அழுகின்றது காதலி மட்டும் வருகிறாள் என்று....,\n50 ஆயிரம் ரூபாய் போனை வச்சுருக்கிறவனையும் அசராம கடைவாசல்ல வரிசையில உட்காரவச்சாம் பாரு ரிலையன்ஸ் இலவச Jio சிம்... http://pbs.twimg.com/media/Crz8G-AUEAA5tVM.jpg\nஒருத்தர திட்டுரதும், அதிகாரம் பன்னுரதும், அவங்க மேல உள்ள கோவத்துனால இல்ல, அவங்க மேல உள்ள, அதீத அன்பால கூட இருக்கலாம்ல,..\nபேசாம United States of India னு மாற்றி இரண்டு கட்சி ஓரே ஆட்சி ஓரே அதிபர்னு வையுங்கப்பா நாடு நல்லா இருக்கும் http://pbs.twimg.com/media/CrzuImrUkAAHvzL.jpg\nசேமிப்பு என்கிற ஒரு குணம் மட்டும் இல்லையெனில், இந்நேரம் மனித இனம் மகிழ்ச்சியாய் வாழ்ந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=556344", "date_download": "2020-01-29T00:30:30Z", "digest": "sha1:MCWXKNQNJIX4YZAPPDWUBN7HPNYOMS5U", "length": 21557, "nlines": 105, "source_domain": "www.dinakaran.com", "title": "பிளாஸ்டிக் ஒரு வரம் தான்... சாபம் அல்ல.. | Plastic is a blessing ... not a curse .. - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nபிளாஸ்டிக் ஒரு வரம் தான்... சாபம் அல்ல..\nமனிதர்களின் அன்றாட வாழ்வாதாரம் பிளாஸ்டிக் பொருட்களை சார்ந்தே அமைந்து உள்ளது. இது சாபம் அல்ல, வரம் தான். ஆனால், பல ஆண்டுகளாக, நமக்கும், நமது சுற்றுச்சூழலுக்கும் பிளாஸ்டிக் அளிக்கும் ஆற்றலைப் புரிந்துகொள்ள மறந்துவிட்டோம். அதே சமயம் பிளாஸ்டிக் மறுசுழற்சியின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ளாமல் இருந்து விட்டோம். பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வது, சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரம் என இரண்டிற்குமே பல்வேறு நன்மைகளை விளைவிக்கக் கூடியது என்பதை ந��ம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nநாம் தினசரி பயன்படுத்தும் பிளாஸ்டிக் அளவைக் கருத்தில் கொண்டால், பிளாஸ்டிக் இல்லாத உலகைப் உருவாக்குவது என்பது மிகவும் கடினமான ஒன்று. சந்தையில் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக மாற்று வழிகள் இருந்தாலும், அவை குறைபாடுகளுடன் வலம் வருகின்றன. பிளாஸ்டிக்கிற்கு பதிலான மாற்று வழிகளில் உள்ள குறைபாடுகள் என்ன, அதற்கான தீர்வு என்ன என்பதற்கான ஆழமான காரணங்களுக்குள் நுழைவோம்.\nபி.இ.டி அல்லது பாலிஎதிலீன் டெரெப்தாலேட் என்பது ஒரு தெர்மோபிளாஸ்டிக் பாலிமர் ஆகும், இது பாலியஸ்டர் குடும்பத்தைச் சேர்ந்தது. நாம் தினசரி பயன்படுத்தும் அனைத்து பிளாஸ்டிக் பாட்டில்கள், பேக் செய்யப்பட்ட பானங்கள் மற்றும் கண்டெய்னர்களில் பொதுவாகப் பி.இ.டி பயன்படுத்தப்படுகிறது. பி.இ.டி யின் வலுவான கூறுகள், இலகுரகம்,துண்டுகளாக உடைப்படாத காரணங்களால்பெரிய உற்பத்தியாளர்கள் இதனை பயன்படுத்துகின்றனர், பாதுகாப்பு சோதனைகளை நடத்தும் பல்வேறு சுகாதார அமைப்புகளின் கூற்றுப்படி, பேக்கேஜிங்கில் பி.இ.டி யின் பயன்பாடு உணவு, பான பொருட்கள் மற்றும் மருந்து தயாரிப்புகளுக்கு பாதுகாப்பாகவே கருதப்படுகிறது.\nபி.இ.டி- ஐப் பயன்படுத்துவதன் சில நன்மைகள்:\n-இது எந்த நுண்ணுயிரிகளின் குறுக்கீட்டையும் எதிர்க்கும்.\n-கழுவுதல், உருகுதல் அல்லது இரசாயன முறையில் பி.இ.டி யின் கூறுகளை பிரிப்பதன் மூலம் அதனை முழுமையாக மறுசுழற்சி செய்யமுடியும். கூறுகளை பிரிப்பதன் மூலம் கிடைக்கும் பி.இ.டி ரெசின் என்ற பொருள் மற்ற பி.இ.டி பொருட்களை உருவாக்க பயன்படுத்தப்படலாம்.\n-பி.இ.டி யை முழுமையாக மறுசுழற்சி செய்வதன் மூலம் ஆற்றல் பயன்பாடு மற்றும் மாசுபாடு வெகுவாகக் குறையும்.\n-பி.இ.டியின் மறுசுழற்சியால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் கழிவுப்பொருட்களைக் குறைக்கிறது, இதனால் உலகளவில் ஏற்படும் மாசுபாடும் குறையும்\nபி.இ.டி இந்தியாவிலேயே, 90% க்கும் மேற்பட்ட PET பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்படுகிறது.\nபிளாஸ்டிக்கிற்கு ஒரு சிறந்த மாற்று வழி கண்ணாடி ஆகும், கண்ணாடியை பேக்கேஜிங் பொருளாக நுகர்வோர்அதிகம் பயன்படுத்துகின்றனர். ஏனெனில் இது மணல், சோடா சாம்பல் மற்றும் சுண்ணாம்பு போன்ற அனைத்து இயற்கை பொருட்களையும் உட்கொண்டுள்ளது. கண்ணாடியையும் 100% மறுசுழற்சி செய்யலாம். மறுசுழற்சி செய்யப்பட்ட கண்ணாடிகள் வெறும் 30 நாட்களில் கடை அலமாரிகளை அடைய முடியும் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா\nஎனினும் கண்ணாடிகளின் பயன்பாட்டில் சில குறைபாடுகளும் உள்ளன.\n- பி.இ.டி பேக்கேஜிங் உடன் ஒப்பிடும்போது கண்ணாடிகளின் பயன்பாட்டில் எடை பிரச்சினை மற்றும் போக்குவரத்தின் போது உடைந்து போகும் ஆபத்து நிறைந்துள்ளது.\n- கண்ணாடியை உற்பத்தி செய்வதற்கான விலையும் அதிகமாக உள்ளது, ஏனெனில் கண்ணாடியின் மூலப்பொருட்களை செயலாக்க அதிக வெப்பநிலை தேவை, ஆதலால் அதன் செயல்முறையின் விலையும் அதிகம்.\n-கண்ணாடியில் விரிசல் அடைந்தாலும், அதற்குள் உள்ள உள்ளடக்கங்களை உட்கொள்ளும் நபருக்கு அது தீங்கு விளைவிக்கும்.\n-20-30% கண்ணாடி ஒருபோதும் மறுசுழற்சிக்கு எட்டாமல், நிலப்பரப்புகளில் முடிவடைகிறது, இது மிகவும் ஆபத்தானது மற்றும் தீங்கு விளைவிக்கும்.\n-முறையான சுத்திகரிப்பு செயல்முறை இல்லாவிட்டால், நுண்ணுயிரிகள் உயிர் ஃபிலிம்களாக கண்ணாடியின் மேற்பரப்பில் வளரக்கூடும், இது ஏராளமான சுகாதார அபாயங்களுக்கு வழிவகுக்கும்.\n-உயிர் ஃபிலிம்களை உருவாக்கும் நுண்ணுயிரிகளில் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் புரோட்டீஸ்டுகள் அடங்கும், மேலும் அவை பொதுவாக 'அவ்வப்போது அல்லது தொடர்ச்சியாக' தண்ணீரில் மூழ்கி இருக்கும் சூழல்களில் காணப்படுகின்றன.\n-கண்ணடி மேற்பரப்பில் பயோஃபில்ம் ஒரு பெரிய அளவிலான பாக்டீரியாக்களை உள்ளடைக்கியது, இது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது, இது இறுதியில் உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.\n-ஒரு முறை பயோஃபில்மால் பாதிக்கப்பட்ட கண்ணாடி அல்லது செப்பு பாட்டில்கள், தினமும் 20-30 நிமிடங்கள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வேகவைக்கப்படாவிட்டால், அதனை முழுவதுமாக சுத்தம் செய்ய முடியாது.\nமறுபுறம், அலுமினிய பேக்கேஜிங் சூடான உணவு பொருட்களிலும், உறைந்த உணவுக் கண்டெய்னர்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் அலுமினிய பேக்கேஜிங்கில் உள்ள அழியாத உலோகத் தடுப்பின் காரணமாக, இது புற ஊதா கதிர்கள், நுண்ணிய உயிரினங்கள், கசிவு, எண்ணெய்கள் போன்றவற்றிலிருந்து உணவைப் பாதுகாக்கிறது,\nஇருப்பினும், அலுமினியத்தைப் பயன்படுத்துவதில் சில சிக்கல்களும் உள்ளன.\n-���லுமினியத்தை பிரித்தெடுப்பதில் இருந்து அதைச் செயலாக்குவது வரை சுற்றுச்சூழலுக்கு நிறைய தீங்கு விளைவிக்கக் கூடியது.\n-தொழிற்சாலைகளில் அலுமினியத்தை உருக்குவதால் அதிக அளவில் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் வெளியேறுகிறது. இது புவி வெப்பமடைதலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.\n-இது 100 சதவிகிதம் மறுசுழற்சி செய்யக்கூடியது, ஆனால் இது இறுதியில் கண்ணிவெடிகளில் முடிகிறது/ மற்றும் பிற கழிவுகளுடன் கலக்கும்போது சுற்றுச்சூழலில் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை சுரக்கிறது.\nசுற்றுச்சூழல் சார்ந்த கவலைகள் உச்சத்தில் இருப்பதால், பல உற்பத்தியாளர்கள் மிகவும் சூழலுக்கு உகந்த உற்பத்தி செயல்முறையை நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளனர். அத்தகைய ஒரு எடுத்துக்காட்டு தான், பேக்கேஜிங்கில் காகிதத்தைப் பயன்படுத்துவது.\nகாகிதத்தை மிகக் குறைந்த செலவில் பெறலாம் மற்றும் மிகப்பெரிய அளவில் தயாரிக்கலாம். ஆனால், பி.இ.டி, அலுமினியம் மற்றும் கண்ணாடி ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது இது மக்கும் பொருட்களுக்கான நல்ல பேக்கேஜிங் பொருள் அல்ல, ஏனெனில்\n- இது வாட்டர் ப்ரூஃப் அல்ல\n-வெளிப்புற பொருட்களால் இதனை எளிதில் ஊடுருவ முடியும்.\n- காகிதத்தைப் பயன்படுத்துவது என்பது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் மரங்களை வெட்டுவதாகும்.\n-மக்கும் தன்மை மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடியதாக காகிதம் இருப்பதால் பிளாஸ்டிக்கிற்கு இது ஒரு சிறந்த மாற்று பொருளாக இருக்கும். ஆனால், அது முறையாக மறுசுழற்சி செய்யப்படாவிட்டால், அது நிலநிரப்புதல்களில் முடிவடையும்.\n*பி.இ.டி, கண்ணாடி, உலோகம் மற்றும் காகித கண்டெய்னர்களின் நன்மை தீமைகளை கணிசமாக எடைபோட்ட பிறகு, திறம்பட மறுசுழற்சி செய்தால் பி.இ.டி ஒரு வரம் என்பதை நிரூபிக்கிறது.\n*பி.இ.டி குறைந்த கார்பன் உமிழ்வைக் கொண்டுள்ளது மற்றும் கண்ணாடியுடன் ஒப்பிடும்போது எடையில் இலகுவாக இருப்பதால், இது தயாரிப்பு பேக்கேஜிங்கிற்கு ஏற்றது.\n*மொத்தத்தில், எஃப்.டி.ஏ, ஹெல்த் கனடா, ஈ.எஃப்.எஸ்.ஏ மற்றும் பிற சுகாதார நிறுவனங்களால் உணவுகள் மற்றும் பானங்களுடன் தொடர்பு கொள்ள பி.இ.டி பாதுகாப்பானது என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\n*இந்தியாவில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பி.இ.டி மறுசுழற்சி செய்யப்படுவதால், இது ஏராளமான இயற்கை வளங்களை பாதுகாக்கிறது மற்றும் மாசுபாட்டைத் தடுக்கிறது\n*கண்ணாடி, உலோகம், அலுமினியம் மற்றும் காகிதக் கன்டெய்னர்கள் பி.இ.டிக்கு மாற்றாக இருக்கும்போது பி.இ.டி உடன் ஒப்பிடும்போது அவை அரிதாகவே மறுசுழற்சி செய்யப்படுகின்றன என்பதை நாம் புறக்கணிக்கக்கூடாது\nபிளாஸ்டிக்கைப் தரம் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்புவோம் என நீங்கள் உறுதியளிக்கிறீர்களா\nபிளாஸ்டிக் கண்ணாடி plastic அலுமினிய பேக்கேஜிங்\nபுகையிலை பயன்பாடு குறைகிறது... ஆரோக்கியம் தரும் அமைதி\n29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்\n25,000 சதுர மீட்டர்.. 1000 படுக்கைகள்.. கொரோனா வைரஸுக்காக 6 நாள்களில் தயாராகும் சிறப்பு மருத்துவமனை : அவசரகதியில் சீன அரசு\nவிண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் முறையாக குக்கீஸ் தயாரித்து சாதனை\nபிரேசிலில் வரலாறு காணாத மழை : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 47 பேர் பலி ; 58 நகரங்களில் இருந்து 20 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=556498", "date_download": "2020-01-29T00:25:33Z", "digest": "sha1:ZKJ5XSJV3XXSNHVYF7LBB2XFSPLJZAOO", "length": 6009, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "பாகிஸ்தான் எல்லையருகே ஆளில்லா விமானம் | Pakistani, unmanned airliner - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nபாகிஸ்தான் எல்லையருகே ஆளில்லா விமானம்\nபெரோஸ்பூர்: பஞ்சாப் மாநிலத்தில் இந்திய - பாகிஸ்தான் எல்லைப்பகுதி அருகே நேற்று முன்தினம் இரவு ஆளில்லா விமானமான டிரோன் பறந்துள்ளது. பெரோஸ்பூரில் உள்ள டென்டிவாலா கிராமத்தில் டிரோனை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் பார்த்துள்ளனர். இரண்டு முறை டிரோன் சுற்றி வந்த நிலையில் முன்ெனச்சரிக்கை நடவடிக்கையாக எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் அதனை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்கள்.\nபாகிஸ்தான் எல்லையருகே ஆளில்லா விமானம்\nபாகிஸ்தானில் மீண்டும் அத்துமீறல் இந்து பெண்ணை கடத்தி கட்டாய மதமாற்றம்: முஸ்லிம் இளைஞனுடன் திருமணம்\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பலி 106 ஆனது இந்திய மாணவர்களை அழைத்து வர சிறப்பு விமானம்: வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல்\nபார்வையாளர்களை கலங்கடித்த பாட்டு நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பான இறுதிப்போட்டி மகள் பாடி முடித்தபோது தாய் மரணம்\nகால் சென்டர் மோசடி: 3 இந்தியர்களுக்கு சிறை\nபாக். தொழிற்சாலை விபத்தில் 11 பேர் பலி\nகாலிஸ்தான் தலைவர் ஹர்மீத் சிங் சுட்டுக்கொலை: 20 ஆண்டுகளாக இந்தியாவுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர்\nபுகையிலை பயன்பாடு குறைகிறது... ஆரோக்கியம் தரும் அமைதி\n29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்\n25,000 சதுர மீட்டர்.. 1000 படுக்கைகள்.. கொரோனா வைரஸுக்காக 6 நாள்களில் தயாராகும் சிறப்பு மருத்துவமனை : அவசரகதியில் சீன அரசு\nவிண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் முறையாக குக்கீஸ் தயாரித்து சாதனை\nபிரேசிலில் வரலாறு காணாத மழை : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 47 பேர் பலி ; 58 நகரங்களில் இருந்து 20 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/03/17.html", "date_download": "2020-01-29T00:22:10Z", "digest": "sha1:OYWLPPW3DQMPB5IPGFABK2Y7Z2DOWLRO", "length": 19343, "nlines": 169, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: நடிகை உள்ளிட்ட 17 பேர் கொக்கேய்னுடன் சிக்கினர்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nநடிகை உள்ளிட்ட 17 பேர் கொக்கேய்னுடன் சிக்கினர்\nமாத்தறையிலுள்ள ஹோட்டலொன்றில் களியாட்டத்தில் ஈடுபட்டிருந்த நடிகை உள்ளிட்ட 17 பேர் கொக்கேய்னுடன் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்படவுள்ளார்கள்.\nகுறித்த 17 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர். இதில் 13 இளைஞர்களும் உள்ளடங்குவதாக பொலீசார் குறிப்பிட்டுள்ளார்���ள். இவர்கள் 18 முதல் 24 வயதுடைய, கொழும்பைச் சேர்நதவர்கள் என்று பொலீசார் தெரிவிக்கின்றனர். கைதான 17 பேரிடமும் சுமார் 20 gக்கும் அதிக கொக்கேய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமாத்தறை குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் மதியம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஊரவனின் காணியை 5 கோடிக்கு விற்ற றிசார்டின் சகோதரனுக்கு விளக்கமறியல் \nதலைமன்னார் பிரதேசத்தில் நபரொருவருக்கு சொந்தமான சுமார் 78 ஏக்கர் காணியினை போலி ஆவனங்களை தயாரித்து நிறுவனம் ஒன்றிற்கு விலைக்கு விற்றதான குற்றச...\nஇலங்கையில் மீண்டும் கரும்புலிகள் - வனவளத்துறையினர் அறிவிப்பு\nஇலங்கையின் மலைநாட்டு வனப்பகுதிகளில் கருப்பு புலிகள் உயிர்வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது என வனவளத்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். சிவனொளிபாத...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nஒரு இலட்சத்து 53000 பேருக்கு அரச வேலைவாய்ப்பு - அமைச்சர் பந்துல குணவர்த்தன\nஇந்த வருடத்தில் தரம் 08 இல் சித்தி எய்திய 100,000 பேரும், 53,000 பட்டதாரிகளும் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவிருப்பதாக தகவல், தொடர்பாடல் ...\nமிருசுவிலில் எட்டு தமிழர்களை கழுத்தறுத்து கொலை செய்தவருக்கு பொது மன்னிப்பு\nமிருசுவில் பிரதேசத்தில் தமிழர்கள் எட்டுப் பேரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் ...\nசைவம் புத்தம் இரண்டுக்கும் சம முன்னுரிமை வேண்டுமாம். கோருகின்றது சிவசேனை \nஇந்த வார இறுதியில் யாழ்ப்பாணத்தில் சைவ - புத்த ஒற்றுமைக்கான இரு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முதல்நாள் நிகழ்ச்சியில் வணக்கத்துக்குரிய அத்துரல...\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான 2 வது நபர் வைத்தியசாலையில்\nஉலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள இரண்டாவது நோயாளியொருவர் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....\nசட்டதிட்டங்களின் அசமந்த போக்கினால் புலிகள் விடுதலை\nநல்லாட்சி அரசாங்கம் செய்துவந்த அதே கூத்து, ராஜபக்ஷ அரசாங்கத்திலும் அரங்கேறி வருகின்றது என்பது நாள்தோறும் இடம்பெற்றுவரும் செயற்பாடுகளின் ...\nசஜித் 900 இலட்சம் கடன்பட்டது பற்றி கணக்குக்காட்டச் சொல்கிறார் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளிடத்துப் பூசல்கள் நாளுக்கு நாள் விரிந்த வண்ணமே உள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவி, எதிர்க்கட்சித் த...\nநெதர்லாந்து உதவி திட்டத்தில் தரகு பணம் பெற்ற ராஜித மற்றும் சத்தியலிங்கம்\nவவுனியா வைத்தியாசாலைக்கு கிடைக்கப்பெற்ற நெதர்லாந்து உதவி திட்டத்தில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கம் மற்றும் சுகாதார அமைச...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவ���ட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/08/blog-post.html", "date_download": "2020-01-29T00:23:01Z", "digest": "sha1:6GL4ZIGA32FMJOOOX322YGR6XDMAHYOZ", "length": 21457, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மனித கடத்தலை தடுக்க தென்கிழக்காசிய நாடுகளுக்கு உதவும் ஆஸ்திரேலியா", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமனித கடத்தலை தடுக்க தென்கிழக்காசிய நாடுகளுக்கு உதவும் ஆஸ்திரேலியா\nமனித கடத்தல் தடுப்பு விவகாரத்தில் தென்கிழக்காசிய நாடுகளுக்கு உதவும் வகையில், பத்தாண்டு திட்டத்திற்கு பங்களிப்பு செய்யும் வகையில் 50 மில்லியன் டாலர்கள் வழங்குவதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.\nதென்கிழக்காசிய நாடுகள் எதிர்கொள்ளும் மனித கடத்தல் அச்சுறுத்தலை சமாளிக்க கடந்த 15 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா உதவி வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் குற்ற வலைப்பின்னலை விசாரிப்பதற்காக காவல்துறை மற்றும் நீதிபதிகளுக்கு பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.\nதாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெறும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான கூட்டமைப்பு சந்திப்பில் இதனை வெளிப்படுத்தியுள்ள ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் மேரிஸ் பயனி, “கூட்டு சர்வதேச விசாரணைகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், கடத்தல்காரர்கள் தண்டிக்கப்படவும் இம்முன்னெடுப்பு துணைப்புரியும்,” எனக் கூறியுள்ளார்.\nமலேசியா உள்ளிட்ட நாடுகளில் மீன்பிடி மற்றும் கட்டுமானத்துறையில் அதிகரித்திருக்கும் குறைந்த சம்பளத்துக்கான ஆட்களை தேவை தென்கிழக்காசியாவில் மனித கடத்தல் நெருக்கடியை அதிகரித்துள்ளது.\nஅதே சமயம், மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு தொடர்ந்து வரும் அச்சுறுத்தல் கடல் வழி கடத்தல் சம்பவங்களுக்கு அடிப்படையாக இருந்து வருகிறது. மியான்மர், லாவோஸ், கம்போடியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து மலேசியாவுக்கு செல்ல நினைக்கும் ஏழைத்தொழிலாளர்கள் தாய்லாந்து வழியாக கடத்தப்படும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.\nஇவ்வாறான சூழலில், ஆஸ்திரேலியா அறிவித்துள்ள மனித கடத்தல் தடுப்பு நடவடிக்கைக்கான பத்தாண்டு திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஊரவனின் காணியை 5 கோடிக்கு விற்ற றிசார்டின் சகோதரனுக்கு விளக்கமறியல் \nதலைமன்னார் பிரதேசத்தில் நபரொருவருக்கு சொந்தமான சுமார் 78 ஏக்கர் காணியினை போலி ஆவனங்களை தயாரித்து நிறுவனம் ஒன்றிற்கு விலைக்கு விற்றதான குற்றச...\nஇலங்கையில் மீண்டும் கரும்புலிகள் - வனவளத்துறையினர் அறிவிப்பு\nஇலங்கையின் மலைநாட்டு வனப்பகுதிகளில் கருப்பு புலிகள் உயிர்வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது என வனவளத்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். சிவனொளிபாத...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூல���க்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nஒரு இலட்சத்து 53000 பேருக்கு அரச வேலைவாய்ப்பு - அமைச்சர் பந்துல குணவர்த்தன\nஇந்த வருடத்தில் தரம் 08 இல் சித்தி எய்திய 100,000 பேரும், 53,000 பட்டதாரிகளும் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவிருப்பதாக தகவல், தொடர்பாடல் ...\nமிருசுவிலில் எட்டு தமிழர்களை கழுத்தறுத்து கொலை செய்தவருக்கு பொது மன்னிப்பு\nமிருசுவில் பிரதேசத்தில் தமிழர்கள் எட்டுப் பேரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் ...\nசைவம் புத்தம் இரண்டுக்கும் சம முன்னுரிமை வேண்டுமாம். கோருகின்றது சிவசேனை \nஇந்த வார இறுதியில் யாழ்ப்பாணத்தில் சைவ - புத்த ஒற்றுமைக்கான இரு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முதல்நாள் நிகழ்ச்சியில் வணக்கத்துக்குரிய அத்துரல...\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான 2 வது நபர் வைத்தியசாலையில்\nஉலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள இரண்டாவது நோயாளியொருவர் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....\nசட்டதிட்டங்களின் அசமந்த போக்கினால் புலிகள் விடுதலை\nநல்லாட்சி அரசாங்கம் செய்துவந்த அதே கூத்து, ராஜபக்ஷ அரசாங்கத்திலும் அரங்கேறி வருகின்றது என்பது நாள்தோறும் இடம்பெற்றுவரும் செயற்பாடுகளின் ...\nசஜித் 900 இலட்சம் கடன்பட்டது பற்றி கணக்குக்காட்டச் சொல்கிறார் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளிடத்துப் பூசல்கள் நாளுக்கு நாள் விரிந்த வண்ணமே உள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவி, எதிர்க்கட்சித் த...\nநெதர்லாந்து உதவி திட்டத்தில் தரகு பணம் பெற்ற ராஜித மற்றும் சத்தியலிங்கம்\nவவுனியா வைத்தியாசாலைக்கு கிடைக்கப்பெற்ற நெதர்லாந்து உதவி திட்டத்தில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கம் மற்றும் சுகாதார அமைச...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்��.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2013/11/10.html", "date_download": "2020-01-28T23:28:00Z", "digest": "sha1:P4ZFCCNECRT3N7AHATPBALOIOOFFJFYV", "length": 10112, "nlines": 57, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "கோ���்புக்களில் அளவை 10 மடங்குக்கு அதிகமாக குறைக்க ஒரு மென்பொருள்.", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / கோப்புக்களில் அளவை 10 மடங்குக்கு அதிகமாக குறைக்க ஒரு மென்பொருள்.\nகோப்புக்களில் அளவை 10 மடங்குக்கு அதிகமாக குறைக்க ஒரு மென்பொருள்.\nபொதுவாக நாம் அதிககொள்ளவு கொண்டகோப்புகளை WinZip, 7-Zipபோன்றமென்பொருட்களின்துணையுடன் தான் கோப்புகளைCompress செய்துபயன்படுத்துவோம். இந்த மென்பொருளானது மேற்கண்ட மென்பொருட்களைக் காட்டிலும் பத்து மடங்குகுறைவான கொள்ளவு கொண்ட கோப்புகளாக மாற்றித் (compression) தருகிறது.\nமென்பொருளின் பெயர்: KGB அற்சிவேர்: இம்மென்பொருளானது நம்முடைய கோப்புகளை மிகவிரைவாக,குறைவான அளவுள்ள கோப்புகளாக மாற்றித் தருகிறது. 1GB அளவுள்ள கோப்புகளை வெறும் 10MBஅளவாக மாற்றித்தருகிறது.\nஇவ்வாறு குறைந்த அளவாக compress செய்து தருவதால் அதிககொள்ளவுகொண்ட Fileகளையும் நாம் எளிதாக பரிமாற்றம்செய்துகொள்ள முடிகிறது. இது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களை ஆதரிக்கிறது.\ncompression அளவுகளை உங்கள் விருப்படி Very Weak, Low, Normal, Maximum, High என்னும் வகையில் நாம் அமைத்துக்கொள்ளலாம். இம்மென்பொருள் நிறுவஉங்கள் கணினியில் 1.5 GHz Processer, குறைந்த பட்சம் 256 MB Ram நிச்சயம்இருக்க வேண்டும்.\nஇம்மென்பொருளைக் கொண்டு compression செய்த File - களை இதேமென்பொருளைக்கொண்டுதான் விரிக்க முடியும். எனவே இம்மென்பொருளானதுஉங்கள் நண்பர்களிடத்தும் நிச்சயம் இருக்க வேண்டும். இம்மென்பொருளின் மூலம் வீடியோ கோப்புகளை compress செய்யமுடியாது.\nமற்ற வகைக் கோப்புகளை எளிதாக Compression செய்து தருகிறது. மற்ற Compression Software - களைக் காட்டிலும், கோப்புகளை குறைந்த அளவிற்கு சுருக்கித் தருவதால்இம்மென்பொருள் உண்மையிலேயே அதிக பயன்தரக்கூடிய ஒன்று.\nஅடிக்கடி அதிக கொள்ளவு கொண்ட கோப்புகளை பரிமாற்றம செய்து கொள்ளும்நண்பர்களுக்கு இம்மென்பொருள் உதவும் என்பதில் சந்தேகமில்லை.\nகோப்புக்களில் அளவை 10 மடங்குக்கு அதிகமாக குறைக்க ஒரு மென்பொருள்.\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/category/current-affairs/daily-current-affairs/", "date_download": "2020-01-29T00:19:44Z", "digest": "sha1:33WYMOH74K6POANI6NJZIIPYLXMUGFMA", "length": 13371, "nlines": 213, "source_domain": "athiyamanteam.com", "title": "Daily Current Affairs Archives - Athiyaman team", "raw_content": "\nAthiyaman Team Daily Current Affairs தினசரி நடப்பு நிகழ்வுகள் (January 23- 25th Current Affairs 2020 ) இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள். Topic : Daily Current Affairs Date : Jan…\nAthiyaman Team Daily Current Affairs தினசரி நடப்பு நிகழ்வுகள் (January 8th-10th Current Affairs 2019 ) இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள். Topic : Daily Current Affairs Date : jan 8th-10th Current Affairs. …\nNovember 2019 Current Affairs PDF நடப்பு நிகழ்வுகள் இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நவம்பர் நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள். 773 total views, no views today\nAthiyaman Team Daily Current Affairs தினசரி நடப்பு நிகழ்வுகள் (January 6th-7th Current Affairs 2019 ) இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள். Topic : Daily Current Affairs Date : jan 6th-7th Current Affairs. …\nAthiyaman Team Daily Current Affairs தினசரி நடப்பு நிகழ்வுகள் (January 1th-5th Current Affairs 2020 ) இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள். Topic : Daily Current Affairs Date : Jan 1th-5th Current Affairs. …\nAthiyaman Team Daily Current Affairs தினசரி நடப்பு நிகழ்வுகள் (December 27th-28th Current Affairs 2019 ) இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள். Topic : Daily Current Affairs Date : Dec 27th-28th Current Affairs. …\nAthiyaman Team Daily Current Affairs தினசரி நடப்பு நிகழ்வுகள் (December 24th- 26th Current Affairs 2019 ) இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்���ில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள். Topic : Daily Current Affairs Date : Dec…\nAthiyaman Team Daily Current Affairs தினசரி நடப்பு நிகழ்வுகள் (December 20th Current Affairs 2019 ) இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள். Topic : Daily Current Affairs Date : Dec 20th…\nAthiyaman Team Daily Current Affairs தினசரி நடப்பு நிகழ்வுகள் (December 10th Current Affairs 2019 ) இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள். Topic : Daily Current Affairs Date : Dec 10th…\nAthiyaman Team Daily Current Affairs தினசரி நடப்பு நிகழ்வுகள் (December 7th Current Affairs 2019 ) இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள். Topic : Daily Current Affairs Date : Dec 7th…\nகுரூப் 4 தேர்வு முறைகேடு மேலும் மூவர் கைது\nஜனவரி மாதத்தில் வெளிவந்த வேலைவாய்ப்புகள் -2020\nதேனி மாவட்டத்தில் சாலை ஆய்வாளர் பணிக்கான வேலைவாய்ப்பு-2020\nவேலூர் மாவட்டத்தில் கால்நடை துறை வேலைவாய்ப்பு-2020\nபெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை துறை வேலைவாய்ப்பு-2020\nதூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை துறை வேலைவாய்ப்பு-2020\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கால்நடை துறை வேலைவாய்ப்பு-2020\nசெங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்நடை துறை வேலைவாய்ப்பு-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://cinehitz.com/tag/kavin/page/2/", "date_download": "2020-01-28T22:22:01Z", "digest": "sha1:QHPSBVFGR46WMDDSSTROBGXEFWI7AXRA", "length": 7474, "nlines": 119, "source_domain": "cinehitz.com", "title": "kavin Archives - Page 2 of 2 - cinehitz", "raw_content": "\nகவீனை இந்த ஆர்மியால் தான் காப்பாற்ற முடியும்: சாண்டி முன்னாள் மனைவி சொன்ன ரகசியம்\nகவீனை வெளியேற்ற முடிவு செய்த பிக்பாஸ் குடும்பம்… வெளியான முதல் புரமோ வீடியோ\nகவீனை ஏமாற்றி அப்பட்டமாக பொய் சொன்னாரா லாஸ்லியா\nகவீனைப் மிகவும் மோசமாக பேசிய ரசிகர்… அதுக்கு ஷாக்சியின் ரியாக்‌ஷனை பாருங்க\nபிக்பாஸ் Title Winner இவர் தான்.. வெளியேறும் போது கூறிய கஸ்தூரி: கவனீச்சேங்களா\nகவினுக்கு இவ்வளவு வெறித்தனமான ரசிகர்கள் கூட்டமா அவங்க செஞ்ச வேலைய பாருங்க\nஇப்படியெல்லாம் போஸ் குடுத்துட்டு உங்க பார்வையில தான் தப்புனு சொன்னா எப்படி\nமனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷாலை ஒட்டி ஒரசி…. ஸ்ப்பா இந்த பொண்ணும் ஓவரா...\nபல சீரியல்களிலும், ஆதித்யா சேனல் தொகுப்பாளியாகவும் இருந்த அர்ச்சனா என்னவானார்\nஎன் மனைவி ராதிகா கிட்ட இது மட்டும் எனக்கு பிடிக்காது\nஎங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதியா இது இன்ன இவ்ளோ அழகா ஆயிட்டங்க…. பாவம் ஆர்யா...\nஉங்களுக்கு வயசே ஆகாதா வாணி போஜன்… ஒரே ஒரு பதிவால் இளைஞர்களை தன் பக்கம்...\nநாகினி சீரியல் நடிகை இப்படி பண்ணா ரசிகர்கள் பாவமில்லையா…. மயக்க வைக்கும் போட்டோஷூட்டை பாருங்க\nரம்யா பாண்டியனின் அடுத்த அதிரடி சிலுக்கு புடவைக்கு அடுத்து பட்டுப்புடவையை இடுப்பை காட்டி நடத்திய...\nஅட நம்ம தமிழ் பொண்ணு நிவேதா பெத்துராஜா இது ரசிகர்களுக்கு வேட்டை தான்.. புது...\nஇப்படியெல்லாம் போஸ் குடுத்துட்டு உங்க பார்வையில தான் தப்புனு சொன்னா எப்படி\nமனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷாலை ஒட்டி ஒரசி…. ஸ்ப்பா இந்த பொண்ணும் ஓவரா...\nபல சீரியல்களிலும், ஆதித்யா சேனல் தொகுப்பாளியாகவும் இருந்த அர்ச்சனா என்னவானார்\nஎன் மனைவி ராதிகா கிட்ட இது மட்டும் எனக்கு பிடிக்காது\nஅணு பாத்திரம் இருக்கட்டும்… கடவுள் விஷயத்துல போய் இப்படி அநியாயம் பண்றியே.. ரோஜா சீரியலை...\nகவீனை இந்த ஆர்மியால் தான் காப்பாற்ற முடியும்: சாண்டி முன்னாள் மனைவி சொன்ன ரகசியம்\nபடுக்கவர்ச்சியான உடையில் விருதுவிழாவிற்கு வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா..\nநான் திருமணம் செய்தது தான் வாழ்க்கையில் செய்த தவறு பிரபல நடிகை ரேவதி வாழ்க்கையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/thiraikavithai/448-akkaraicheemai", "date_download": "2020-01-28T22:17:20Z", "digest": "sha1:MYPPZ5TFFN6QOE5QC7MES4GVCSU246RF", "length": 4947, "nlines": 73, "source_domain": "kavithai.com", "title": "அக்கரைச் சீமை அழகினிலே", "raw_content": "\nபிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 07 ஜூன் 2010 19:00\nதுள்ளித் துள்ளி மான்கள் போல\nசுகம் கோடி மனம் போலே\nசீனர் தமிழர் மலேய மக்கள் உறவினர் போல\nஅன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர்\nகண்ணில் தவழும் புன்னகை கண்டேன்\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaarththai.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-01-28T22:31:57Z", "digest": "sha1:6HNUAOX5ACLSBM4SESCUX4W5JETUJJJH", "length": 73951, "nlines": 505, "source_domain": "vaarththai.wordpress.com", "title": "பொதுவானவை | தட்டச்சு பழகுகிறேன்...", "raw_content": "\nநன்றி… இதையும் மீள் பதிவா போடுவோம்ல\nபின்னூட்டமொன்றை இடுக Posted by vaarththai மேல் ஜூன் 12, 2012\nUncategorized\tஅனுபவம், அறிவிப்பு, இன்று ஒரு தகவல், எப்புடீ, கருத்து, கற்பனை, சில நினைவுகள், சும்மா, செய்திகள், தெரியுமா உங்களுக்கு, நினைவு, படித்த செய்திகள், பிற, புதியவை, புனைவு, புனைவுகள், பொது, பொதுவானவை, முக்கிய செய்திகள், ரசித்தவை\nராகிங், என்ற பகடி வதை…\nயூனிவர்சிட்டியில சேரும் போதே ஒரு முடிவோட‌ இருந்தேன். ராகிங்ல என்ன கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டாலும் அத தவறாது நிறைவேற்றிவிடுவதுன்னு.\n“தரையில படுத்து நீச்சல் அடி”\n“தீக்குச்சிய வச்சி அளந்து காட்டு”\nஇப்டி எல்லாமே, சின்னபுள்ளத்தனமா தான் இருந்திச்சு. ஏற்கனவே வடிவேலு மாதிரி மையிண்ட் செட் ஏற்படுத்திக்கிட்டனால, என்ன சொன்னாலும் செஞ்சேன், எவ்வளவு அடிச்சாலும், வாங்கிகிட்டு ஈஈஈஈஈன்னு பல்ல காட்னேன்.\nஏண்டா உனக்கு சொரணயே இல்லையான்னு, கேக்காதீங்க….\nஇப்படி ஒரு ஜூனியர்வாச்சா, எப்பிடி இருக்கும் சீனியர்க்கு; ஒரே வாரத்துல, “சீ, உன்ன யார்ரா ராகிங் பண்ணுவா”ன்னு காரி துப்பிட்டு மத்தவனுங்கள மேயிக்க போயிட்டானுங்க.\nஅப்பாடா எல்லாரையும் சமாளிச்சாச்சுன்னு சந்தோசம சுத்துனேன்.\nகிட்டதட்ட ஒரு மாசத்துக்கு அப்புறம் தான் முக்கியமான 3 பேர்கிட்ட மாட்னேன்.\nஇவனுங்க கிட்ட மாட்டுனதுக்கு தினைக்கும் மூணுவேள அடி வாங்கலாம்.\nஇந்த சீனியர் அடிக்கவோ, திட்டவோ மாட்டான். ஆளு பொன்னம்பலத்துக்கு பங்காளி மாதிரி இருப்பான். லேசா தொண்டய செருமுனா போதும், டர் ஆயிரும்.\nசனிக்கிழம, ஞாயித்திகிழம இவன் ரூமுக்கு இழுத்திட்டு போயி ஒரு முலையில நிறுத்தீருவான். அவ்ளோ தான்.\nஅவன் பாட்டுக்கும் அவன் வேலய பாத்துகிட்டிருப்பான் (பயபுள்ள பாடபுஸ்தகத்த படிப்பாங்க, கோவில் குருக்களாட்டம், முணுமுணுன்னு). ரூம்ல, பாட்டு பாடாது, போஸ்டர் கூட இருக்காது. அந்த ரூமுக்கு வர்றவனுகளும் நம்மள கண்டுக்க மாட்டாங்க (அப்புறம் நம்ம எதுக்கு அங்கனகுள்ள‌). ராத்திரி 11 மணிக்குத்தான் ரிலீஸ் பண்ணுவான்.\nஅவ்ளோ நேரமும் சும்மா நின்னுகிட்டே இருக்கணும், பேசக்கூட தடா. (ஈஸியா தெரியிதா, ஒரு நா நின்னுபாத்து, சொல்லுங்க). ஆனா, மதியம் சாப்புட நல்லா வாங்கி தருவான்; பிரியாணி, நான்வெஜ்ன்னு (பெரிய, வள்ளலாட்டம்). அதுக்கப்புறமும் நிக்கணும், எப்டி முடியும். கண்ணு சொருகும், தூக்கம் அழுத்தும். அந்நேரம் பாத்து பாசமா ஒரு ஸ்மைல் பண்ணுவான் பாருங்க……. “டேய், ரெண்டு அடியாவது அடிச்சிட்டு விட்றா”னு மனசு கெஞ்சும்.\nஇவனோடதும் (அ)கிம்ச தான். ராத்திரி மெஸ்ல‌தான் இவன் ஆள் புடிப்பான். பக்கத்துல உக்காந்து பாசமா ஆரம்பிச்சி, கொஞ்ச கொஞ்சமா மிரட்டுவான். எதுக்கா தயிர் சாதம் திங்க சொல்லி. மெஸ்ல டெய்லி ராத்திரி தயிர்சாதம், அன்லிமிடெட். அதுக்காக, எவ்ளோ சாப்ட முடியும். கொஞ்ச நேரத்துல வயிறு கிழிஞ்சிருமோன்ற நெலம வந்தபொறகு தான், சாப்பாட்ட நிறுத்த விடுவான். அதுக்கப்புறம் தான் அவன் சாப்பிட ஆரம்பிப்பான். அவன் முடிக்கிறதுக்குள்ள, இங்க மேல்வயிறு, கீழ்வயிறு எல்லாம் நிரம்பி, அடி வயிறு நெருக்கும் பாருங்க, மரண அவஸ்தங்குறது அதான் (காமன் டாய்லட்டுக்கு க்யூல நிக்காதவங்களுக்கெல்லாம் இது சொன்னா புரியாது).\nஅவன் கைய கழுவுனதுலயிருந்து அஞ்சு நிமிசம் தான் டைம். “எல்லாத்தையும் முடிச்சிகிட்டு”, நம்ம புஸ்தகத்த தூக்கிகிட்டு அவன் ரூம்ல ஆஜர் ஆகணும்.\n“படி தம்பி, படி”ன்னு அவனுக்கு தூக்கம் வர்றவரைக்கும் நம்மள படிக்க சொல்லி உசுரவாங்குவான். (பெத்தவங்க படின்னு சொன்னதையே கேக்காம உருப்படாம போனவங்க நாம. நம்மள பாத்து எப்படி சொல்லலாம் அவன், “படி”ங்கிற கெட்ட வார்த்தய).\nபடிச்சிட்டேன்னு சொன்னா, பதில் சொல்ல முடியாத கேள்வியாகேட்டு, மறுபடியும் படிக்க சொல்லுவான். “படிக்கதான தம்பி வந்த, படிப்பா தம்பி”ன்னு அரைமணிக்கு ஒரு அட்வைஸ் வேற. இதுல வயிறு நெறய இருக்குற தயிர்சாதத்தோட எபெக்ட், ஸ்ஸ்ஸ் அப்பா, நெனச்சாலே கண்ண கட்டுது.\nஎப்பட���யும் மூணு மணிக்குத்தான் ரிலீஸ் பண்ணுவான். அதுக்கப்புறம், எங்க தூங்குறது. கொட்டாவி சத்தமும் கோழி கூவுற சத்தமும் ஒண்ணா இருக்கும்.\nஇது ஒரு நா கத இல்ல. ஒருத்தன புடிச்சான்னா, தொடர்ந்து ரெண்டு வாரத்துக்கு, அவன் விடமாட்டேன். இந்த பொழப்புக்கு, “செருப்பால கூட நாலு அடி அடிச்சிட்டு போடான்னு இருக்கும்”.\nவீட்லயிருந்து ஃபோன் வந்தப்ப இவனுகள பத்தி கம்ளெயிண்ட் பண்ணா, எதிர் மொனையில தெருவே சிரிக்குது, speaker phone புண்ணியத்துல. எக்ஸ்ட்ராவா அட்வைஸ் வேற. “ஏண்டா, சும்மா நிக்க சொல்றதையும், நல்லா சாப்புடவோ இல்ல படிக்க சொல்றதையும் கம்ளெயிண்ட் பண்ற. நல்ல பசங்களா இருக்காங்க, அவனுக கூட சேந்து, அப்டியாவது படிச்சி உருப்படு.”\nஇவன் மத்தவங்கள மாதிரி நாள் கணக்குல‌, வார கணக்குல படுத்த மாட்டான்.\nஒரு நாளைக்கு பத்து பசங்க தான், அதுவும் அவன் கண்ல சிக்குற முதல் பத்து பேருக்குத்தான் அந்த பாக்கியம். மாலை நேரங்களில் ஹாஸ்டல் வாசல்ல நிப்பான். (ஹாஸ்டல் யுனிவர்சிட்டியின் மெயின் கேட்டுக்கு செல்லும் பாதையில் இருந்தது. அதாவது, நம்மள தாண்டி தான் சாயங்காலம் யாரும் வெளிய போக முடியும்).\n1. சட்டய கழட்டி inside outஆ மாட்டிக்கோ.\n2. பேன்ட்ட கழட்டி inside outஆ மாட்டிக்கோ.\n“எஸ் ஸார்” (அறுனாகொடிக்கு நன்றி‌)\n4. இப்ப எல்லாரோட வாட்சையும் கழட்டி வரிசைல முதல்ல நிக்கிறவன் ரெண்டு கைலயும் மாட்டு\n5. இந்த டைம்பீஸ அவன் நெத்தியில மாட்டு\n6. நீ, இப்ப கார் ஓட்டு (சின்னபுள்ளைல வெளான்டிருப்பமே, பசங்க படத்துல வர்ற மாதிரி)\n7. அப்டியே போயி அவகிட்ட (அந்த நேரத்தில எந்த பொண்ணு வந்துகிட்டிருக்கோ) டைம் மேனஜ்மென்ட் பத்தி ஒரு நிமிஷம் லெக்சர் கொடுத்திட்டு, இந்த பேப்பர்ல “you are simply superb”ந்னு எழுதி அவ ஸைன் வாங்கிட்டு வா.\nசாயங்காலம் வீட்டுக்கு போற மகராசி, எவ நின்னு டைம் மேனஜ்மென்ட் பத்தி லெக்சர் கேப்பா, அதுவும் சூப்பர்மேன்கிட்ட. “அக்கா, சீனியர், மேடம்”னு கெஞ்சிகிட்டே போகணும்.\nசில புண்ணியவதிங்க வேணும்னே மெயின் கேட் வரைக்கும் இழுத்தடிப்பாங்க. (ஒருவேள நம்மள அந்த கெட்டப்புல இன்னும் நெறய நேரம் பாக்கணும்ங்ற ஆசையாக்கூட இருந்திருக்கலாம் :‍))).\nஎது எப்படியோ. நல்ல வேள, அப்பெல்லாம் கேமரா மொபைல் கெடயாது :‍‍‍)\nஆனா, அடுத்த வருசம் ஜூனியர்கள எல்லாம் வரிசையா\n(ஓண்ணும் செய்ய முடியலங்க. ஆன்டி ராகிங் ரூல்ஸ் ஸ்டிரிக���டா இம்பிளிம்ன்ட் பண்ட்டாங்க‌)\nசும்மா..ஜாலிக்கு\tஇனியாவது விழித்துகொள்வோ, இன்று ஒரு தகவல், உலகத்திற்காக, எண்ணம், எப்புடீ, கருத்து, கற்பனை, சமூகம், சில நினைவுகள், சும்மா, சோகம், தெரியுமா உங்களுக்கு, நகைச்சுவை, நினைவு, பிற, புதியவை, புனைவு, புனைவுகள், பொது, பொதுவானவை, மொக்கை, யோச‌னை, Thoughts\nநானும் பாத்துக்கிட்டே இருக்கேன், இந்த பிரச்சனைக்கு யாரும் ஒரு counter கொடுக்குற மாதிரி தெரியல. அட பொண்ணுங்கள இந்த விசயத்துல நம்ப முடியாது, உண்ம தான். ஆனா இந்த பசங்க. ம்ஹூம், வேஸ்ட் ஃபெளோஸ்.\nபிரச்சன இது தாங்க, எந்த ஆல மரத்தடியில வரதட்சண பத்தி கூட்டம் போட்டாலும், உடனே இந்த பொண்ணுங்க, ” நாங்க பணம் கொடுத்து பையன வாங்குறோம்”, அதாக்கும், இதாக்கும்னு வரதட்சண கொடுக்குறத பத்தி ஓவரா சவுண்ட் விட வேண்டியது.\nவரதட்சண கொடுத்துட்டா அதுக்காக எந்நேரமும் தலையில தூக்கிவச்சிக்கிட்டு ஆடணுமா, என்ன.\n(Excuse me பொண்டாட்டி மேடம். கொஞ்சம் என் தலையுல இருந்து ஒரு நிமிசம் கீழ இறங்குனீங்கன்னா, கழுத்துல சொடக்கெடுத்துப்பேன். Thank you, பொண்டாட்டி மேடம்.)\nநான் இதுக்கு ஒரு பதில கண்டுபுடிக்காம விடமாட்டேன்.\nபகல் முழுக்க‌ பரங்கிமல மேல மல்லாக்கா படுத்து யோசிச்சேன்.\nஇராத்திரி முழுக்க முக்காடு போட்டு உக்காந்து யோசிச்சேன்.\nகுடும்பங்குற institutionல மெரிட்ல அட்மிசன் கெடைக்காம management quotaல captitation feeச கட்டி அட்மிட் ஆகுற ஆளுங்கய்யா இவங்க. என்ன தான் captitation fees கட்டுனாலும், institution சொல்றபடி obedientட்டா இருந்தாதான் உருப்பட முடியும். அத விட்டுட்டு சும்மா, capitation fees கொடுத்தேன், வரதட்சண‌ கொடுத்தேன்னு கூவுனா,…\nஇனி பல்லுமேல நாக்க போட்டு,\nமெரிட்ல குவாலிஃபையாகமுடியாத இந்த பொண்ணுங்க\nஆம்புளைங்கள பாத்து எதுனா சவுண்ட் விட்டா,\nபொறுக்க மாட்டான் இந்த மானஸ்தன்.\nஏற்கனவே கட காத்து வாங்குது,\nஇதுல தப்பித்தவறி இந்த பக்கம் வர்ற தாய்குலங்களும்\nநீங்க எப்படி இந்த பக்கமா………….\nRe-Recording sound….. ணங் ணங் ணங் ணங் ணங் ணங் ணங் ணங் ணங் ணங் )\nப்ளீஸ், உங்க எல்லார்கிட்டயும் ஒரு சுமால் ரெக்குவஸ்ட்டு. ஒரு ரெண்டு வாரத்துக்கு பழைய சாதத்த கழனிப்பானையில ஊத்துறதுக்கு முன்னாடி ஒரு தடவ வாசல் பக்கம் இந்த மானஸ்தன் இருக்கானான்னு ப்ளீஸ் ஒரு எட்டு பாத்துடுங்க………\nடிஸ்கி: இது முழுக்க, முழுக்க புனைவு. வெறும் நகைச்சுவைகாக மட்டும்.\n(ஆ… உமி வச்சி ஒத்த��ம் கொடுத்தும் மண்டையில வீக்கம் வத்தலயே)\nசும்மா..ஜாலிக்கு\tஅனுபவம், அறிவிப்பு, இனியாவது விழித்துகொள்வோ, இன்று ஒரு தகவல், உலகத்திற்காக, எண்ணம், எப்புடீ, கருத்து, கற்பனை, சமூகம், சும்மா, சேவை, தெரியுமா உங்களுக்கு, நகைச்சுவை, பிற, புதியவை, புனைவு, புனைவுகள், பொது, பொதுவானவை, மொக்கை, யோச‌னை, விழிப்புணர்வு, Thoughts\nஎனக்கு எப்ப கல்யாணம் நடக்கும்….\nகல்யாண வயசு பசங்களா (Boys & girls) நீங்க\n(என்னது முத்துன கத்திரிக்காயா நீங்க;\nநோ ப்ராளம், நீங்களும் படிக்கலாம்).\nநமக்கு, எப்ப கல்யாணம் நடக்குமோன்னு நீங்க பயந்துகிட்டிருக்குற ஆளா, இல்ல‌\nநமக்கு, எப்ப கல்யாணம் நடக்குமோன்னு பெருமூச்சு விடுற டைப்பா,\nஎதுவா இருந்தாலும் வாங்க உங்க கல்யாணம் எப்ப நடக்கும்ன்னு உடனே தெரிஞ்சிக்கலாம்.\nமுதல்ல கேள்விக்கெல்லாம் பதுல சொல்லுங்க..\n(எத்தனை அ/ஆ/இ தெரிவு செய்றீங்கன்னு கணக்கு வச்சிக்கோங்க‌).\nஉங்க லைஃப் பார்ட்னர் பாக்க எப்படி இருக்கணும்\nஅ. சினி ஸ்டார், Page 3 ரேன்ஜ்ல\nஆ. அழகுன்னு சொல்ல முடியாட்டியும், லட்சணமா இருக்கணும்\nஇ. okன்னு சொல்ல முடியாட்டியும், பயந்து கண்ண மூடிக்கிற அளவுக்கு இல்லாம இருக்கணும்\nஉங்க லைஃப் பார்ட்னர் எவ்ளோ படிச்சிருக்கணும்\nஅ. என்னை விட அதிகமா இல்ல என் அளவாவது\nஆ. எதாவது ஒரு டிகிரி\nஇ. எழுத படிக்க தெரிஞ்சா போதும்\nஉங்க லைஃப் பார்ட்னர் எவ்ளோ சம்பாதிக்கணும்\nஅ. என்னை விட அதிகமா இல்ல என் அளவாவது\nஆ. என் சம்பளத்தில் அட்லீஸ்ட் 1/3\nஇ. சம்பாதிப்பது முக்கியமில்லை. பணத்தின் அருமையும், சேமிக்கும் திறமும் போதும்.\nஉங்க லைஃப் பார்ட்னர் எந்த ஊருல இருக்கணும்\nஅ. நான் இருக்கும் ஊரிலேயே\nஆ. நான் இருக்கும் ஸ்டேட்டிலாவது\nஇ. கிரக்கோஷியானாலும் சரி தான்.\nஉங்க லைஃப் பார்ட்னர் எதை சேர்ந்தவரா இருக்கணும்\nஅ. ஒரே மதம், ஒரே ஜாதி, ஒரே உட்பிரிவு / ஒரே கொள்கை, ஒரே கோஷ்டி\nஆ. ஒரே மதம் / ஜாதி / கொள்கை இருந்தா போதும். உட்பிரிவு, கோஷ்டி பத்தி கவலயில்ல.\nஇ. எதையும் சேராதவரா இருந்தாலும் ஒகே தான்.\nஉங்க லைஃப் பார்ட்னரின் நிறம்\nஅ. பூமி தொடா பிள்ளையின் பாதம்\nஇ. திராவிட நிறமே கருப்பு தான்\nஉங்களுக்கும் உங்க லைஃப் பார்ட்னர்க்கும் வயசு வித்தியாச எதிர்பார்ப்பு\n(ம.மகன் வயசு -‍ ம.மகள் வயசு = )\nஅ. அதிகபட்சம் 2 ஆண்டுகள் 364 நாட்கள்\nஆ. 6 வருஷம் பெரிய வித்தியாசமில்ல‌\nஇ. 9 வருஷம் தான, பரவாயில்ல‌\nஉங்க லைஃப் பார்ட்னரின் குணம் / நடத்தை பற்றிய எதிர்பார்ப்பு\nஅ. யோக்கியம் நெம்பர் 1. (தரச்சான்றுடன்)\nஆ. ரொம்ப யோக்கியம்மா யாருமே இருக்கமுடியாது\nஇ. கல்யாணத்துக்கு அப்புறம் ஒழுங்கா இருந்தா போதும்\n(பெண்கள் இந்த கேள்விக்கான விடைகளை கீழிருந்து மேலாக மாற்றிக்கொள்ளவும்)\nஆ. பொண்ணு வீடா பாத்து ஏதாவது / என் சகோதரிக்கு செய்த அளவு\nஇ. மூச்…என்ன பேச்சு சின்னபுள்ளதனமா\n1. மிக அதிகமாக \"அ\" வை தெரிவு செய்தவர்கள்: உங்களுக்கு நெனப்பு ரொம்ப ஓவரா இருக்கு. கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் உங்களுக்கு கல்யாண ப்ராப்தமே கிடையாது. அதுக்கு முன்னாடி குருட்டு யோகத்துல யாராவது இளிச்சவாய் உங்ககிட்ட ஏமாந்தாதான் உண்டு. ‌முடிஞ்சா திருந்தப்பாருங்க‌.\n2. மிக அதிகமாக \"ஆ\" வை தெரிவு செய்தவர்கள்: உங்களுக்கு நல்ல மனபக்குவம் வர ஆரம்பிச்சிருச்சு. கூடிய சீக்கிரம் வரன் அமஞ்சிடும். முடிஞ்சா \"இ\" யை, இன்னும் சில கேள்விங்களுக்கு தெரிவு செய்ங்க.\n3.மிக அதிகமாக \"இ\" யை தெரிவு செய்தவர்கள்: என்ன உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா ஹீம். இந்த அறிவு அஞ்சு வருசம் முன்னடியே இருந்திருந்தா கூட, இப்ப புள்ளய ஸ்கூலுக்கு அனுப்பியிருக்கலாம்ல ஹீம். இந்த அறிவு அஞ்சு வருசம் முன்னடியே இருந்திருந்தா கூட, இப்ப புள்ளய ஸ்கூலுக்கு அனுப்பியிருக்கலாம்ல வருத்தப்படாதீங்க‌, எல்லா கேள்விக்கும் \"இ\"யையே தெரிவு செய்ங்க, கல்யாண யோகம் வரும்.\n\"கல்யாண யோகம்\"கிறது பீக் ஹவர்ல வர்ற வண்டி மாதிரி. நம்ம தராதரத்துக்கு ஏத்த மாதிரி டவுண் பஸ்ஸோ, ஆட்டோவோ, டாக்சியோ வர்ற முத வண்டியில ஏறி போயிட்டே இருக்கணும். கூட்டமா இருக்கு, வசதியா இருக்காதுன்னு குத்தம் பாத்துக்கிட்டிருந்தா, அங்கயே நிக்க வேண்டியது தான்.\nஅதுக்கப்புறம், மொத பஸ்லேயே அட்ஜஸ்ட் பண்ணி போயிருக்கலாம்ன்னு, புத்தி வந்தாலும் பிரயோஜனம் இல்ல.\nசும்மா..ஜாலிக்கு\tஅனுபவம், இனியாவது விழித்துகொள்வோ, இன்று ஒரு தகவல், உலகத்திற்காக, எண்ணம், எப்புடீ, கருத்து, கல்யாணம், சமூகம், சில நினைவுகள், சும்மா, சேவை, தெரியுமா உங்களுக்கு, நகைச்சுவை, நிகழ்வுகள், நையாண்டி, பிற, புதியவை, புனைவு, புனைவுகள், பொது, பொதுவானவை, மொக்கை, யோச‌னை, விழிப்புணர்வு, Thoughts\n8 பின்னூட்டங்கள் Posted by vaarththai மேல் ஜூலை 1, 2010\nநான் பாட்டுக்கும் சம்மா தாங்க இருந்தேன்.\n(ஹலோ, உங்க மயிண்ட் வாய்ஸ்ஸ‌ ஆஃப் பண்ணுங்க.\n“நீ என்னைக்கிடா சும்மா இருந்த”,ன்னு நீங்க நெனைக்குறது, எனக்கு நல்லா கேக்குது).\nவேல்தர்மாவோட (நெருப்பணை) firewall இல்லாமல் தாயானாள், பாத்தேன். நல்லா இருந்துச்சு. சரி அப்டியே நாமளும் ஒரு ட்ரை பண்ணி பாப்பமேன்னு எழுதுனது தான் இந்த வசனம்…ச்சி..ச்சி…கவித.\nதாய் யார், தந்தை யாரென‌\nஇந்த வரிங்கோ, firewall protection இல்லாத லேப்டாப்ல கண்ட சைட்டுக்குபோய் cracked software download பண்ணி, அது execute ஆகசோலோ laptop பணால் ஆயிடுமே, அத பத்தி எழுதுனதுப்பா.\nஇத்த நானு, கூடாபுணர்தல (கூடாபுணர்வ) ‍மனசுல‌ வச்சு எழுதலன்னு சொன்னா நீ என்ன நம்பவாபோற…\n{கூடாபுணர்தல் (கூடாபுணர்வு) ‍ ஹைய்யா, தமிழ்ல புது வார்த்தைய கண்டுபுடிச்சிட்டேன். அதில்லயும், அந்த வார்த்த அமைப்ப பாருங்க. கூடாம புணரமுடியுமா ஆனா “வேண்டா”ன்னு பொருள் வர்றதுக்கு “கூடா”தான நல்ல முன் ஒட்டு; கூடா நட்பு, கூடாவொழுக்கம் மாதிரி. இந்த மாதிரி வார்த்தைங்கள literature மக்கள் ஏதோ சொல்லி வகைப்படுத்துவாங்க. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க}.\nஅட‌, சும்மா..ஜாலிக்கு\tஅனுபவம், அறிவிப்பு, இன்று ஒரு தகவல், உலகத்திற்காக, எண்ணம், எப்புடீ, கதை/கட்டுரைகள், கருத்து, கற்பனை, கவிதை, சில நினைவுகள், சும்மா, செய்திகள், தெரியுமா உங்களுக்கு, நகைச்சுவை, நினைவு, பிற, புதியவை, புனைவு, புனைவுகள், பொது, பொதுவானவை, மொக்கை, யோச‌னை, ரசித்தவை, Thoughts\nஎன் திருக்குறள் சந்தேகமும், இளையராஜாவின் உரையும்…\nஇது எனக்கு போறாத காலமா, இல்லை உங்களுக்கெல்லாம்மான்னு எனக்கு தெரியவில்லை.\nஆனா, என் பல நாள் சந்தேகங்கள் தீர்கின்றன / உறுதி பெறுகின்றன.\nநான் பாட்டுக்கும், தேமேன்னு சந்தேகத்த என்னோட வச்சிக்கிட்டுதாங்க இருந்தேன்.\nஆனா, பாருங்க; அப்பத்தான் கொஞ்ச நாளு அத மறந்திருந்தேன், ஆனா ஏதோ ஒரு போரம்ல அதே சந்தேகத்த யாரோ கிளப்பிவிட்டு, நியாபகப்படுத்துனாங்க.\nசரி, அந்த போரத்துலயாவது சந்தேகம் தீரும்னு பாத்தா அது வள்ளுவர் கொண்டையாட்டம் உறுதியானது தான் மிச்சம்.\nஎந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை\n(குறள் 110, அறத்துப்பால் – இல்லறவியல் – செய்ந்நன்றி அறிதல்)‌\nஇதுக்கு, எந்நன்றி அப்படீன்னா ‍எத்தனையோ வக நன்றி / நன்மை இருக்கு, அதுல எந்த வக\nநன்றி / நன்மையாக இருந்தாலும் அதையெல்லாம் அழித்தவர்க்கு/மறந்தவர்க்கும் உண்டாம் உய��வு (அதாவது மன்னிப்பு / நல்வழி).\nஆனால், ஒருவர் செய்த நன்றி / நன்மையை மறந்த மகற்கு (அதாவது மக்களுக்கு) மன்னிப்பே / நல்வழியே கிடையாது. அப்பட்டீன்னு தான் (கிட்டதட்ட) எல்லாரும் சொல்லி வர்றாங்க.\nநன்றியோ/ நன்மையோங்கிறதே ஒருத்தவங்க அடுத்தவங்களுக்கு செஞ்சாத்தான் உண்டு. தனக்குத்தானே செஞ்சிக்கிறதப்பத்தி பேச என்ன இருக்கு, இல்லையா.\nஅப்ப எங்கயோ பொருள் இடிக்குது.\nஇதுதாங்க என் பல நாள் டவுட்.\nஉற்றவன்…… குறள் மாதிரி இதுக்கு எனக்கு பொருள் உணர முடியல.\nஆனா, அதிர்ஷ்ட வசமா, விட புலவர் முத்துலிங்கம் பேட்டி (திரும்பிப் பார்க்கிறேன், ஜெயா டிவி) வழியா கிடச்சது.\nநம்ம, இளையராஜாவுக்கும் இதே டவுட் இருந்திருக்கு.\n(ஹ…ஹ…டவுட்டாலஜில இப்ப நம்ம ரேன்ஜ் தெரியிதுங்களா)\nபுலவர கேட்டதுக்கு, “எனக்கு தெரியலயே”ன்னு சொல்லிட்டாராம்.\nஅப்புறம், இளையராஜாவே சொன்ன விளக்கம் என்னாண்ணா,\n” நன்றிங்கிறதே அடுத்தவங்க செய்யிறது தான்.\nஇந்த குறள்ல “மகற்கு”ங்கிறத மக்கள்னு பொருள் பாக்குறப்ப,\nநாட்டு மக்கள்னு பொருள் கொள்ளாம வீட்டு மக்கள் (அதாவது பிள்ளைகள்)\nஎந்த வக நன்றி / நன்மையாக இருந்தாலும் அதையெல்லாம் அழித்தவர்க்கு/மறந்தவர்க்கும் உண்டாம் ம‌ன்னிப்பு / நல்வழி. ஆனால், தன்னை பெற்று, வளர்த்த பெற்றோர் தனக்கு செய்த நன்றியை / நன்மையை மறந்த பிள்ளைகளுக்கு மன்னிப்போ / நல்வழியோ கிடையாது.”\nஇதப்பத்தி நம்ம மயிலை மன்னார் அய்யாவுக்கு என்ன படுதுன்னு திரு. VSK அவர்கள‌ முதல்ல கேட்டிருவோம்.\nஇல்லறவியல்ல இந்த குறள் வர்றனால இந்த interpretation, ஏத்துக்கொள்ளப்படக்கூடியது தான்னு எனக்கும் படுது.\nஅட‌, சும்மா..ஜாலிக்கு\tஅனுபவம், அறிவிப்பு, இனியாவது விழித்துகொள்வோ, இன்று ஒரு தகவல், உலகத்திற்காக, எண்ணம், எப்புடீ, கட்டுரை, கதை/கட்டுரைகள், கருத்து, சமூகம், சினிமா, சில நினைவுகள், சும்மா, செய்திகள், செய்திவிமர்சனம், திருக்குறள், தெரியுமா உங்களுக்கு, நகைச்சுவை, நினைவு, பிற, புதியவை, புனைவுகள், பொது, பொது நலம், பொதுவானவை, முக்கிய செய்திகள், யோச‌னை, ரசித்தவை, Thoughts\nதிருக்குறள்,….தொடரும் சந்தேகங்கள்; (தமிழய்யாவின் சதியா…\n(திருக்குறள்ல சொன்னது நர்ஸையா, கம்பவுண்டரயா…. என்ற எனது இடுகையின் தொடர்ச்சி)\nஇந்த அடிப்பொடியானுக்கு திருக்குறள்ல வந்த சந்தேகத்துக்கெல்லாம் நீங்களும் உங்க நண்பர்களும் மென��்கெட்டுதுக்கு நன்றிங்க.\nரொம்ப மெனக்கெட்ட திரு. VSK & மயிலை மன்னார் அவர்களுக்கும்\nஆனா எனக்குதான் குழப்பம் விட்டபாடில்ல. அதுனால தொடர்றேன்.\nஎனக்கு இப்ப திரு. VSK & மயிலை மன்னாரை (அட நீங்களும்தாங்க) விட்டா வேற கதி இல்லீங்க.\nஅதுனால இந்த குறள் சம்ம‌ந்தமா எனக்கிருக்குற எல்லா சந்தேகத்தையும் கேட்டுர்றேங்க.\n1. “உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று\nஅப்பால் நாற்கூற்றே மருந்து” குறள்ல கடைசியா வர்ற மருந்து,\npractice of medicine, பொருள் படும்னா, அப்ப இந்த குறள்\nஅந்த மாதிரி வர்றப்ப, மருந்துங்குற அதிகாரத்துல\nஇது தானே முதல் குறளா வரணும்னு ஒரு சந்தேகங்க‌.\n“மிகினும்\tகுறையினும்\tநோய்செய்யும் நூலோர்\nவளிமுதலா\tஎண்ணிய\tமூன்று”, ங்குறது முதலா இருக்கே.\n2. மருந்து அப்படீங்கற அதிகாரத்துல தான இந்த குறளே வருது. அப்ப,\n“உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று\nஅப்பால் நாற்கூற்றே ” அப்படின்னு முடிச்சாலே பொருள் வெளங்கிடுமே.\nஇல்லன்னா, அப்பால்ங்குற வார்த்த இல்லாம ……\n“உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று\nசொன்னாலும், இதுவர பெரியவங்க சொல்ற பொருள் வந்திருதே…….\nஐயன் அவசியமில்லாம வார்த்தய உபயோகப்படுத்தமாட்டாருன்னு\nஎல்லோரும் நம்புறனால தான் இப்படி அனத்துறேங்க.\n3. மருந்துங்குற அதிகாரத்துல வள்ளுவர் அய்யா, முடிஞ்சவரைக்கும்\nஔஷதத்த ஒதுக்கியே தான் வைக்கிறாருன்னு நினைக்கிறேன்.\nஔஷதத்த பத்தி உயர்வா ஒரு குறள் கூட இந்த அதிகாரத்துல இல்ல.\nமேலும், “மருந்தென\tவேண்டாவாம்” அப்படீன்னு பொட்டுல அடிச்ச மாதிரிவேற சொல்லாடியிருக்காரு. அதுனாலயும் தான் எனக்கு குழப்பம் வந்ததுங்க.\nஇப்ப இந்த 3 பாயிண்டையும் படிச்சபொறவு,\n“நோயாளி, வைத்தியரு, மருந்த கொடுக்குறவரு இவங்க மூணு பேரும் வரிசைபடி தங்களுடைய கடமைய குறையில்லாம செய்யிறப்பத்தான், இவற்றையெல்லாம் கடந்து, மருந்துங்குறதே நாலாவதா வந்து தன் வேலய சரியா செஞ்சி சிகிச்சய முழுமையாக்கும்”.\nஅப்படீங்குற உரை ஏற்புடையதா, இல்லையான்னு சொல்லுங்க \nதொடர்ந்து சங்கடம் கொடுக்குறதுக்கு மன்னிக்கணும்.\n(“டேய், உன்ன யார்றா இப்படியெல்லாம் யோசிக்க சொல்றது”ன்னு டென்ஷனாவுரவங்க, என்ன உட்டுருங்க. கட்டுர முழுக்க “சீதை”ய “சிதை”ன்னு எழுதிவச்சாலும், கோபப்படாம, பொறுமையா எடுத்து சொல்லி, பரிவோட தமிழ் பாடம் எடுத்து, என்ன மாதிரி தத்தாரிங்கயெல்லாம் பாஸாகுற அளவுக்கு முன்னேத்திவிட்ட எங்க பள்ளிக்கூட தமிழய்யாட்ட‌ போய் நியாயம் கேளுங்க. )\nஅட‌, சும்மா..ஜாலிக்கு\tஇன்று ஒரு தகவல், உலகத்திற்காக, எண்ணம், கருத்து, சும்மா, தெரியுமா உங்களுக்கு, பிற, புதியவை, பொது, பொதுவானவை, மொக்கை, யோச‌னை, Thoughts\nவாழ்த்துக்கள். நல்லா சாப்புடுற ஆளா நீங்க‌, சந்தோஷபட வேண்டிய விஷயம் தான்.\nஅந்த சாப்பாட்டு பத்திதான் இப்ப கேள்வியே.\nஅடுத்து வர பத்து கேள்வியில எத்தன கேள்விக்கு\nகரெக்ட்டா பதில் சொல்றீங்கன்னு பாப்போம்.\nஇங்க‌ ஆண், பெண், வயசு பாகுபாடெல்லாம் இல்ல.\nஇந்த கேள்விங்களுக்கு சரியான பதிலா 10/10 வாங்குங்க,\n1. அஸ்கா சக்கரை எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது\n2. சேமியாவின் மூலப்பொருள் எது\n3. ஜவ்வரிசி மாவு எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது\n4. பருப்புவடை/மசால்வடை/ஆமவடை செய்ய தேவையான பருப்பு எது\n5. பாசி பயறு/ பச்சைப்பயறுக்கும் பயத்தம் பருப்புக்கும் என்னா relation\n6. ஆழாக்கு படி என்றால் எத்தனை படி அளவு\n7. அப்பளம் செய்ய உபயோகப்படுத்தப்படும் மாவு,…………\n8. ராகியின் தமிழ் பெயர் என்ன….\n9. கம்பு. இந்த தானியத்த ஆங்கிலத்துல என்னா சொல்றது\n10. ஆரஞ்சு பழத்த விட 5 மடங்கு அதிகமா vitamin C இருக்குறது எந்த‌ பழத்துல‌ ( நம்ம ஊர்ல பரவலா கிடைக்கிற‌து) \n5. தோல் நீக்கப்பட்ட பயறு, பருப்பாகிறது.\n8. கேப்பை / கேழ்வரகு\n10. கொய்யால (அடிங்க, வார்த்தைக்கு முன்னடி “ங்” சேக்காத).\nஇப்ப 10/10 வாங்குனவங்கெல்லாம் கைய தூக்குங்க.\n* உங்களுக்கெல்லாம் ஒவ்வொருத்தருக்கும் தலா ரூபாய் ஆயிரம் வேணுமா\nஆச, தோச. “ஆசையா”, “ஆசப்படுங்க”ன்னு தான் சொன்னேன்.\nசமையல்..., சும்மா..ஜாலிக்கு, பொது ந‌லம், cooking\tஉடல்நலம், உலகத்திற்காக, எப்புடீ, கட்டுரை, கதை, கருத்து, சும்மா, செய்திகள், சேவை, தெரியுமா உங்களுக்கு, நகைச்சுவை, பிற, புதியவை, பொது, பொது நலம், பொதுவானவை, முக்கிய செய்திகள், மொக்கை, விழிப்புணர்வு, health, Thoughts\nதிருக்குறள்ல சொன்னது நர்ஸையா, கம்பவுண்டரயா….\nஅண்ணே, அண்ணே, எனக்கு வெகு நாளா ஒரு சந்தேகம்ணே…..\nபேஷ், பேஷ். அந்த ரேஞ்சுக்கு டெவலப் ஆகிட்டயாடா கண்ணா, நீ…\nதிருக்குறள் எண் 950, அதிகாரம் ‍ மருந்து, பால் பொருட்பால்….\nடேய், Stop. நான் என்ன சென்ஸஸ் எடுக்க வந்த ஆளா\nகண்ட விவரம் எல்லாம் எனக்கெதுக்கு.\nகுறள சொல்லு, கேள்விய கேளு.‌\nஅண்ணே, அதுல வள்ளுவர் என்ன சொல்றார்ன்னா…\nஉற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று\nஇப்ப என்ன இதுக்கு உனக்கு உரை என்னான்னு தெரியணூமா\nthirukkural.com போ, எல்லார் உரையும் அதுல இருக்கு.\nநோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது.\nநோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.\nநோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்.\nஇதுல பாத்தீங்கண்ணா, எல்லாருமே மருத்துவமுறை நாலு வகையாக அமைந்துள்ளதுன்னு சொல்றாங்க.\nஆனா, அந்த நாலாவது வகை கம்பௌன்டர்ன்னு ஒரு சாரரும், நர்ஸம்மான்னு ஒரு சாரரும் பொருள் வர்ற மாதிரி சொல்றாங்களே.\nஅந்த நாலாவது வக எதுண்ணே…\nஅடேய், இப்பத்தான் விஞ்ஞானம் டெவலப்பாயிருச்சி.\nஅந்த காலத்துல ஏது கம்பௌன்டரு, ஏது நர்ஸம்மாங்க.\nமுன்னாடி காலத்துல வைத்தியர் கூடவே வர்றவரு மருந்த அரச்சி தருவாரு.\nஅவர கம்பௌன்டருன்னு சொன்னா அப்ப வீட்ல பக்கத்துல இருந்து கவனிச்சிக்குற ஆளையா நர்ஸுன்னு சொல்றது.\nமருந்த வேளாவேளைக்கு சரியான அளவுல சரியான பதத்துல யார் நோயாளிக்கு கொடுக்குறாங்களோ அவங்க தான் அந்த நாலாவது வக.\nஎன்னமோ சொல்றீங்கண்ணே, ஆனா எனக்கென்ன்மோ இந்த நாலு உரையுமே தப்புன்னு தோணுது.\nஏண்டா திருக்குறள்லயே தப்பு, ரைட்டுன்னு சொல்ற அளவுக்கு நீ வந்துட்டயா. சொல்றா என்ன தப்பு\nஉற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று\nங்குற குறள்ல இவங்க எல்லாரும் உற்றவன், தீர்ப்பான், மருந்து, உழைச்செல்வான்னு பிரிச்சி படிக்குறாங்க.\nஅப்பிடி படிச்சா அப்பால் நாற்கூற்றே ங்கிறதோட மேட்டர் முடிஞ்சிச்சு.\nமருந்து ங்கிற வார்த்த எக்ஸ்டிரா ஆகுது.\nஅப்படியில்லாம உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று,\nஅப்பால் ‍ அதாவது அதற்கு அடுத்து, அதை கடந்து\nநாற்கூற்றே மருந்து ‍‍‍‍‍ நாலாவது வகையே மருந்து.\nநோயாளி, வைத்தியரு, மருந்த கொடுக்குறவரு இவங்க மூணு பேரும் வரிசைபடி தங்களுடைய கடமைய குறையில்லாம செய்யிறப்பத்தான்\nமருந்துங்குறதே நாலாவதா வந்து தன் வேலய சரியா செஞ்சி சிகிச்சய முழுமையாக்கும்.\nஎன்ன சொல்லலாம், கொல்லலாம். போடா வெட்டிப்பயலே,\nஅப்புடியே பஸ் ஏறி கோயமுத்தூர் போ.\nரொம்ப பேர் கூட்டம் கூட்டமா வந்திருப்பாங்க.\nஅங்க போய் சத்தம் போட்டு இத சொல்லு, நல்லா வெளங்க வப்பாங்க.\nசரி சரி டென்ஷனாகாதீங்கண்ணே. ஒரு சிம்பிள் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க.\nபோப் அய்யா உர மாதிரியேதான் பாப்பைய்யா அய்யா உர இருக்கு.\nமு.வ ‌அய்யா உர மாதிரியேதான் கலைஞர் அய்யா உர இருக்கு.\nபெருசா வித்தியாசம் இல்லயே. அப்புறம் ஏண்ணே இவங்களும் ….\nஇந்த இடுக ரொம்ப மொக்கத்தனமா இருந்தாலும்,\nஇந்த குறளக்கு இப்படியும் பொருள் சொல்லலாமான்னு\nஉண்மையிலேயே ஒரு சந்தேகம் இருக்கு, எனக்கு.\nதமிழ் ஆர்வலர்களும், தமிழ் பெரியவங்களும் கொஞ்சம்\nஇந்த அடிப்பொடியானுக்கு கருத்து சொன்னா நல்லாயிருக்கும்….\nஅட‌, சும்மா..ஜாலிக்கு\tஇன்று ஒரு தகவல், உலகத்திற்காக, எண்ணம், எப்புடீ, கட்டுரை, கட்டுரைகள், கதை, கதை/கட்டுரைகள், கதைகள், கருத்து, கற்பனை, சும்மா, தெரியுமா உங்களுக்கு, நகைச்சுவை, பிற, புதியவை, புனைவு, புனைவுகள், பொது, பொதுவானவை, மொக்கை, யோச‌னை, Thoughts\nவிடுமுறை நாட்களை விட பள்ளி நாட்களின் மதியங்கள் ரசமானவை.\nபள்ளி திண்ணையில் அடுக்கப்படும் சத்துணவின் வாசனை, ஜன்னல் வழி தெரிவிக்கும் மதிய இடைவேளைக்கு சில நிமிடங்களே என்று. உணவு இடைவேளையில் உணவுண்ணும் காலம் குறைவானதே. குறைவானது உணவுண்ணும் காலம், நிறைவானது உணவின் சுவை.\nஅபூர்வமாய் வரும் கறி சோற்றுடனோ, கோழி குழம்புடனோ தவறாது உடன் இருக்கும் சில “கரி”த்துண்டுகள்‍‍, வரும் வழியில் பேயோ, பிசாசோ உணவை திருடி தின்பதை தடுத்த அசதியில். தயிர் சோறா, பழைய சோறா யார் கண்டது வேற்றுமையை. ஆளுக்கு ஒரு கை.\nதூக்குவாளியை கழுவுகிறேன், தட்டை கழுவுகிறேன் என்று பள்ளிக்கூட குழாயிலோ, அருகில் இருக்கும் கை பம்பிலோ, கிணற்றடியிலோ தண்ணீரில் ஆடிய ஆட்டத்தின் நினைவுகள் இன்றும் ஈரமானவை. “டேய், கொண்டாடா உனக்கு ஒழுங்காவே கழுவ தெரியாது. நான் தான் கழுவி தருவேன்”, என்று தட்டை வெடுக்கென்று பிடுங்கும் வசந்தியும், “டேய், ப்ளீஸ்டா. எனக்கான்டி தண்ணி அடிச்சிக்கொடுடா”, என புன்னகைத்து கெஞ்சும் ப்ரீயாவும் கடைசிவரை சொல்லாமலே விட்டுச்சென்ற உணர்வுகள் இன்று வரை சரியாக புரிந்து கொள்ளப்படாத ஏக்கங்களே. பெண் பிள்ளைகள் சீக்கிரமே மனமுதிர்ச்சி அடைகின்றனர் என்ற உண்மை அறியாமலேயே அந்த பருவம் கடந்து செல்கிறது. அவர்கள் பார்த்துக்கொண்டேயிருக்க “நா எறிபந��தாட போறேன். பொண்ணுங்கயெல்லாம் அதுக்கு சேத்தி யில்ல” என்ற வாக்கியமே இன்று வரை நினைவிற்கு வரும் முதல் ஆணாதிக்க வெளிப்பாடு. ‌\nகிட்டிப்புல், கோலி போன்ற ஆட்டங்களும், வாத்தியார்களின் கழுகு கண்களுக்கு தப்பி அவ்வப்போது அரங்கேறும். இப்பமே ஒரு வீட்டுப்பாடத்த எழுதி முடிச்சா, போற வழியில இன்னும் ரொம்ப நேரம் ஆலஊஞ்சல் ஆடலாமே என்ற திட்டங்களும் ஒரு மனதாக நிறைவேறும்.\nஉணவு இடைவேளை முடிந்து வகுப்பு ஆரம்பமாகும் மணியடிக்க‌, வகுப்பின் உள் நுழைய ஆசிரியரோடு இடும் போட்டி பரம்பரைகள் கடந்தும் தொடரும் சம்பிரதாயம். அவசரமாய் இடம் தேடி அமர்ந்து புத்தகம் விரிக்கையில், ஜன்னல் வழி வரும் வேப்பமர தென்றல் காற்று, வேர்வைப்பூமாலை துடைத்து, ஆசுவாசப்படுத்தி, இதம் அளிக்கும்; சமயத்தில் இதம் தாண்டி தாலாட்டும்.\nமதிய உணவு இடைவேளை நேரத்தை, அரிதாக, தவறவிட்டு தாமதமாக வந்து கை வலிக்க டப்பாவை தட்டிக்கொண்டிருக்கும் ஐஸ் வண்டிகாரனும், மதிய இன்டர்வெலிலாவது மிஞ்சியிருக்கும் வெம்பிய மாம்பிஞ்சுகளையும், காய்ந்த சீனிக்கிழங்கையும், பனங்கிழங்கையும் விற்று விட காத்திருக்கும் கிழவியும், எப்போதும் பீடி வாடை அடிக்க சற்று தள்ளி அமர்ந்திருக்கும் லக்கி பிரைஸ்காரனும், பல ஆண்டுகள் தினசரி பார்த்திருந்தும் சுயபரிச்சயமின்றி காரியக்கார உற‌வுகளாகவே தொடர்ந்தது,…….ஏன்\nஇத்தனை ஆண்டுகளுக்குப்பின் ஒவ்வொரு முறையும் பயணத்தின் போது ஏதேனும் ஒரு கிராமத்து பள்ளியை க‌டந்துபோகையில் நியாபகத்திற்கு வரும் இவர்களின் நினைவில் பள்ளிக்குச் செல்லும் சிறார்களை இன்று காண்கையில் என்ன வரும் நியாபகத்திற்கு.\nஅனுபவம், உணர்வோடு..., மிகச்சிறந்தவை\tஉலகத்திற்காக, எண்ணம், கட்டுரை, கட்டுரைகள், கதை, கதை/கட்டுரைகள், கருத்து, சமூகம், சில நினைவுகள், தெரியுமா உங்களுக்கு, நினைவு, பிற, புதியவை, புனைவு, பொது, பொதுவானவை\nநாங்க…… தின்னு கெட… இல் vaarththai\nநாங்க…… தின்னு கெட… இல் குந்தவை\nநாங்க…… தின்னு கெட… இல் Vigna\nகாலையில், காணாமல் போன…. இல் Saravanan\nகடை மாற்றம் செய்யப்படுகிறது… இல் vaarththai\nகடை மாற்றம் செய்யப்படுகிறது… இல் drpkandaswamyphd\nராகிங், என்ற பகடி வதை… இல் palanisamy\nராகிங், என்ற பகடி வதை… இல் அன்பு\nஎன் திருக்குறள் சந்தேகமும், இள… இல் vaarththai\nஎன் திருக்குறள் சந்தேகமும், இள… இல் pichaikaaran\nஎன் திருக்குறள் ��ந்தேகமும், இளையராஜாவின் உரையும்...\nஎனக்கு எப்ப கல்யாணம் நடக்கும்....\nநாங்க…… தின்னு கெட்ட மதுர பரம்பர\nநன்றி… இதையும் மீள் பதிவா போடுவோம்ல\n(மீள் பதிவு ) மதன் கார்கியின் காதல் பாடலில் மின்சாரல், இமையின் இசை, இதயப் புதர், பசையூரும் இதழ் மற்றும் மயிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/cinema-news/thotta-dharani-work-in-ponniyin-selvan/", "date_download": "2020-01-29T00:22:00Z", "digest": "sha1:N3PT6IR5MHD7IU2WRTOLJAB3JVUWPP6B", "length": 10016, "nlines": 123, "source_domain": "www.cinemamedai.com", "title": "பொன்னியின் செல்வன் படத்திற்காக 24 வருடத்திற்கு பிறகு மணிரத்தினத்துடன் இணையும் பிரபலம்! | Cinemamedai", "raw_content": "\nHome Celebrities பொன்னியின் செல்வன் படத்திற்காக 24 வருடத்திற்கு பிறகு மணிரத்தினத்துடன் இணையும் பிரபலம்\nபொன்னியின் செல்வன் படத்திற்காக 24 வருடத்திற்கு பிறகு மணிரத்தினத்துடன் இணையும் பிரபலம்\nமணிரத்னம் அடுத்ததாக தனது கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து பிரமாண்டமாக எடுக்க உள்ளார். இந்த படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர் என தகவல் வெளியானது.\nஇந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் டிசம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். வைரமுத்து இப்படத்திற்காக 12 பாடல்களை எழுத உள்ளார் என்ற தகவலும் அண்மையில் வெளியானது.\nதற்போது இப்படதிற்கு கலை இயக்குனராக தோட்டா தரணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இப்படம் சோழர் காலத்தில் நடப்பது போல கதைக்களம் உள்ளதால், இப்படத்திற்கு பிரமாண்ட செட்கள் போட வேண்டியிருக்கும். அதனால், அனுபவம் வாய்ந்த ஒருவரிடம் இப்பணி கொடுக்கப்பட வேண்டும் என்பதால், இந்த பணி தோட்டா தரணியிடம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.\nஇதற்க்கு முன்னர் மணிரத்னம் இயக்கிய நாயகன், தளபதி, பம்பாய் (1995) ஆகிய படங்களுக்கு பிறகு 24 ஆண்டுகள் கழித்து தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க உள்ளார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘மேன் Vs வைல்ட்’ நிகழ்ச்சியின் ஷூட்டிங் ஸ்டில்ஸ்…\nமாஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…\nவிஷால்-கார்த்தி நடித்த ”கருப்பு ராஜா வெள்ளை ராஜா” படம் ஏன் பாதியிலே நின்று போனது\nதல��வர் 168 படத்திலிருந்து வைரலான மீனாவின் புகைப்படம்…\nசக்திவாய்ந்த புகைப்படத்துடன்,தனது அடுத்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த தனுஷ்…\nசில்லு கருப்பட்டி இயக்குனரின் அடுத்த படம் குறித்த அற்புதமான அறிவிப்பு…\nவிக்ரம் வேதா இயக்குனர் இயக்க உள்ள அடுத்த படம் குறித்து வெளியான தகவல்..\nநான் இந்த தவறை செய்தேன்…நீங்கள் தயவு செய்து இதை செய்யாதீர்கள்…\nவிஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசனின் லாபம்: புதிய பாடல் ப்ரோமோ வீடியோ\nபிரியங்கா சோப்ராவின் சர்ச்சைக்குரிய படு மோசமான உடை…\nதல அஜித்தின் ரேஸ் சுவிட்சர்லாந்தில் வலிமை படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்\nபிக்பாஸ் பிரபலம் முகேன் ராவின் தந்தை மரணம்…சோகத்தில் மூழ்கிய பிக்பாஸ் பிரபலங்கள், திரைத்துறையினர்…\nநாடாளுமன்ற தேர்தல் 2019: தஞ்சாவூர் மக்களவை தொகுதி பற்றிய அலசல்\nகுட்டி ‘தல’ஆத்விக்- க்கு பிறந்தநாள் இன்று\nஜி.வி.பிரகாஷ் ராஜா ஆனாரா–குப்பத்து ராஜா பட விமர்சனம்\nஅடுத்த கட்ட கவர்ச்சிக்கு சென்ற ஆன்ட்ரியா உள்ளடை அணியாமல் போஸ்\n4 வருடம் கழித்து உலகக்கோப்பையில் பங்குபெற போகும் தமிழக வீரர்\nஆதித்ய வர்மா திரைப்படத்தின் முத்தக்காட்சி இப்படித்தான் எடுக்கப்பட்டது\nஇயக்குனர் பிரபு சாலமன் மகளின் tiktok வீடியோ – இணையதளத்தில் வைரல்.\nதல அஜித்தின் அடுத்தபட சூட்டிங் தொடங்கியது பரவும் புகைப்படங்கள்\n‘பிகில்’ ட்ரைலரை பார்த்து விட்டு அட்லியை பாராட்டிய ஹாலிவுட் இயக்குநர்..\nலிங்கா பட நடிகை மீது போலீஸில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/07/23/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89-2/", "date_download": "2020-01-28T23:26:31Z", "digest": "sha1:BMRLU65K3RMWT4VQF77SFMAD54SVY2GU", "length": 9089, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "தமிழ் அரசியல் கைதியின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு - Newsfirst", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதியின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nதமிழ் அரசியல் கைதியின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nColombo (News 1st) தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாசன் 9 நாட்களாக புதிய மெகசின் சிறைச்சாலைக்குள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.\nஅமைச்சர் மனோ கணேசன் இன்று (23) முற்பகல் சிறைச்சாலைக்கு சென்று அரசியல் கைதியுடன் கலந்துரையாடியதன் பின்னர் உண்ணா��ிரதம் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் T.M.J.W. தென்னகோன் தெரிவித்துள்ளார்.\nஉண்ணாவிரதத்தில் ஈடுபட்ட கனகசபை தேவதாசனின் உடல்நிலை தொடர்பில் மருத்துவ அறிக்கை பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nதனக்கு பிணை வழங்குமாறு கோரி தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாசன் கடந்த 15 ஆம் திகதி தொடக்கம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவந்தார்.\n2 வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட இவர் திரைப்படக் கூட்டுதாபனத்தின் முன்னாள் பணிப்பாளராக சேவையாற்றியுள்ளார்.\nதனக்கான வழக்கு விசாரணையின்போது, சட்டத்தரணிகள் இன்றி தாமே வாதாடியதாகவும் அதனால் போதுமான சாட்சியங்களை திரட்டமுடியாது போனதாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட கனகசபை தேவதாசன் கூறியுள்ளார்.\nதனக்கு பிணை வழங்கும் பட்சத்தில் தேவையான சாட்சியங்களைத் தன்னால் சமர்ப்பிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.\n2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட கனகசபை தேவதாசன் மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட, அவற்றில் ஒரு வழக்கிற்கு ஆயுள் தண்டனையும் மற்றைய வழக்கிற்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவிபரக்கோவை திரட்டை தடுத்தமைக்காக மனோ கணேசனிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு\nஜனாதிபதியிடம் மனோ கணேசன் விடுத்துள்ள கோரிக்கை\nரணில், சஜித்துடனான பேச்சுவார்த்தை வெற்றி\nதமிழ் அரசியல் கைதியின் உண்ணாவிரதப் போராட்டம் 8ஆவது நாளாகத் தொடர்கிறது\nபுதிய மெகசின் சிறைச்சாலைக்குள் தமிழ் அரசியல் கைதி 6 ஆவது நாளாக உண்ணாவிரதம்\nமனோ கணேசனிடம் வாக்குமூலம் பதிவு\nஜனாதிபதியிடம் மனோ கணேசன் விடுத்துள்ள கோரிக்கை\nரணில், சஜித்துடனான பேச்சுவார்த்தை வெற்றி\nதமிழ் அரசியல் கைதியின் தொடரும் உண்ணாவிரத போராட்டம்\nதமிழ் அரசியல் கைதி 6 ஆவது நாளாக உண்ணாவிரதம்\nகொரோனா தாக்கத்தை அவசர நிலையாகக் கருத வேண்டும்\nவழக்குகளை தடுக்கும் முயற்சிக்கு எதிராக நடவடிக்கை\nமுகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு; அச்சம் தேவையில்லை\nகொரோனா தொற்றுள்ள சீனப் பெண் கவலைக்கிடமாக இல்லை\nசீனாவை உலுக்கும் கொரோனா வைரஸ்\nவுஹான் நகர மேயர் இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவிப்பு\nஜிம்னாஸ்டிக் சம்பியன் அனா மேரி நாடு திரும்பினார்\nகறுவா ஏற்றுமதி மூலம் 31,000 மில்லியன் ரூபா இலாபம்\nMan vs Wild நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரஜினிகாந்த்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9789386737717.html", "date_download": "2020-01-28T23:18:02Z", "digest": "sha1:5NK3YWZOGV6GTP6NSFKVHXJ3TAV6RGHQ", "length": 8721, "nlines": 133, "source_domain": "www.nhm.in", "title": "நாவல்", "raw_content": "Home :: நாவல் :: வேள்வி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஅதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுங்கள்; அநீதியைக் கண்டால் தட்டிக் கேளுங்கள்; உண்மையைவிட வலிமையான ஆயுதம் வேறில்லை; உலகமே எதிர்த்தாலும் துணிந்து நில்லுங்கள். இப்படியெல்லாம் சொல்லிப் பார்த்துக்கொள்ளும்போது உத்வேகம் ஏற்படுவது உண்மைதான். ஆனால் இந்த உத்வேகத்தை மட்டும் வைத்துக்கொண்டு நிஜமாகவே போராட ஆரம்பிக்கும்போது கனவு கலைந்துபோகிறது. யதார்த்தம் முகத்தில் வந்து அறைகிறது. உணர்ச்சி வேகத்தில் தவறு செய்துவிட்டோமே என்று மனம் படபடக்கிறது.\nஉண்மையை, நீதியை, தர்மத்தை, துணிவை உயர்ந்த விழுமியங்களாக உயர்த்திப் பிடிப்பவர்களைக் கண்டு சலிப்பும் எரிச்சலும் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியவில்லை. இது ஒரு சாமானியனின் கதை. விழுமியங்கள் மீது வலுவான நம்பிக்கை கொண்டிருக்கும் ஒருவனின் கதை. உண்மையை ஓர் ஆயுதமாகத் தரித்துக்கொண்டு அதிகாரத்தை எதிர்க்கத் துணிந்த ஒருவனின் கதை.\nநீதியும் நியாயமும் கற்பிதங்கள் அல்ல, மனிதர்களை மனிதர்களாக வைத்திருக்க அவை அவசியம்; உயிரைக் கொடுத்தேனும் அவற்றைக் காக்கவேண்டும் என்று துடிக்கும் ஓர் இளைஞனின் கதை. இது போராட்டத்தின் கதை. முடிவில்லாமல் நீண்டுசெல்லும் ஒரு வேள்வியின் கதை.\nஇது சவுக்கு சங்கரின் முதல் நாவல். அதிகார வர்க்கத்தால் வேட்டையாடப்பட்ட ஓர் அதிகாரியின் போராட்டக் கதையை விவ���ிக்கும் இவருடைய முந்தைய நூலான, ‘ஊழல் உளவு அரசியல்’ மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. அது உண்மைக் கதை என்றால் வேள்வி ஒரு புனைவு. இருந்தும் இரண்டின் அடிப்படையும் ஒன்றுதான். வாழ்க்கை என்பது போராட்டமே.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஆல் இன் ஆல் 1001 வீட்டுக் குறிப்புகள் மனம் தரும் பணம் அறிஞனாக அற்புதமான வழிகள் பாகம் - 3\nதிருப்பதி கல்விக் குழப்பங்கள் சொல்லில் அடங்காத வாழ்க்கை (காலச்சுவடு சிறுகதைகள் 2000-2003)\nஉப பாண்டவம் சினிமாக் கோட்பாடு சங்க இலக்கியம்: பரிபாடலில் திருமால் பாடல்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/74611/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2020-01-28T22:56:09Z", "digest": "sha1:HJINL53POXIT7LDKC6YV33HZWADUMKSL", "length": 7833, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "அமித்ஷா என்றால் சும்மாவா? ரஜினிகாந்த் புகழாரம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News அமித்ஷா என்றால் சும்மாவா? ரஜினிகாந்த் புகழாரம்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகாதலை இன்ஸ்டாவில் பகிரங்கபடுத்திய நடிகை.. எஸ்.ஜே. சூர்யா டிவிட்டால் உஷார்\nதமிழகத்திற்கு மேலும் 2 புதிய மருத்துவ கல்லூரிகள்... பிரதம...\nகொரோனா வைரஸை சித்தமருந்து கட்டுபடுத்துமா \nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்...புதுமாப்பிள்ளை...\nஒழுக்கம், மன உறுதி கொண்ட இளைஞர்கள் இருக்கும் தேசம், வளர்ச...\nநெருங்கும் காதலர் தினம் - 2 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதிக்குத...\nசென்னையில் நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்டவர் என்றார். 45 ஆண்டுகளுக்கு பிறகும் கூட தம்மை அவர் நினைவு வைத்திருப்பதாக கூறிய ரஜினி, வெங்கய்யா நாயுடு சிறந்த ஆன்மிகவாதி என்றார்.\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்த ரஜினி காந்த், காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது என்றார். ஜம்மு காஷ்மீர் விவக��ரத்தை திறம்பட கையாண்டது பாராட்டுக்குரியது என்றும் அப்போது நாடாளுமன்றத்தில் அமித்ஷா ஆற்றிய உரை சிறப்பாக இருந்தது என்று பாராட்டினார்.\nபிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் கிருஷ்ணன், அர்ஜூனன் போன்றவர்கள் என்ற ரஜினிகாந்த், யார் கிருஷ்ணன், யார் அர்ஜூனன் என்பதை அவர்களே அறிவார்கள் என்றும் கூறினார்.\nபோராட்டம், பேரணிக்கு தடைவிதிக்க காவல் ஆணையருக்கு அதிகாரம் உண்டா..\nஅண்ணா பல்கலைக்கழகம் பெயர் மாற்றப்படுமா..\nவிவேகானந்தர் படத்தை வரைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தது ஏன் - கோவை அரசு கலைக்கல்லூரிக்கு பிரதமர் அலுவலகம் கேள்வி\nஉள்ளாட்சித்துறை 107 விருதுகளை பெற்றுள்ளதை கருணாநிதி இருந்திருந்தால் பாராட்டியிருப்பார் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nவில்சன் கொலையில் 2 பயங்கரவாதிகளிடம் NIA விசாரணை\nஸ்டாலின் பேச்சு அவரது இயலாமையை காட்டுகிறது - ஆர்.பி.உதயகுமார்\nஅண்ணா நினைவுநாள் : வரும் 3ம் தேதி நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் அஞ்சலி\n'செபி' யின் விசாரணை வளையத்தில் Aptech நிறுவன தலைவர் ராகேஷ்\nதமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\nகாதலை இன்ஸ்டாவில் பகிரங்கபடுத்திய நடிகை.. எஸ்.ஜே. சூர்யா டிவிட்டால் உஷார்\nதமிழகத்திற்கு மேலும் 2 புதிய மருத்துவ கல்லூரிகள்... பிரதம...\nகொரோனா வைரஸை சித்தமருந்து கட்டுபடுத்துமா \nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்...புதுமாப்பிள்ளை...\nநெருங்கும் காதலர் தினம் - 2 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதிக்குத...\nஉலகில் எங்கெல்லாம் கோரத்தாண்டவமாடுகிறது கொரோனா.. தரவுகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D?page=27", "date_download": "2020-01-29T00:36:19Z", "digest": "sha1:3NNBFTYXJPE32R6S2FTKR2CBNMHGMDQF", "length": 8968, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பஸ் | Virakesari.lk", "raw_content": "\nமுல்லைத்தீவை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது \nபுத்தளத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு\nசர்வதேச விசாரணை வேண்டாம் கலப்பு நீதிமன்றம் போதும் என்று கூறப்படுவது தவறான புரிதல் - சுமந்திரன்\nஹெரோயினை பொதிசெய்து கொண்டிருந்த இரு பெண்கள் உட்பட நால்வர் யாழில் கைது\nமாதம்பையில் வாகன விபத்து : மீன் வியாபாரி உயிரிழப்பு\nஇஸ்ரேல் பிரதமருக்கு எதிராக ஊழல் க��ற்றச்சாட்டு\nசீனாவிலுள்ள தமது பிரஜைகளை வெளியேற்ற சர்வதேச நாடுகள் திட்டம்\nஇலங்கையில் தங்கியிருக்கும் சீனர்களிடம் கொரோனா வைரஸ் தொற்றுள்ளதாவென கண்டறிய வேண்டும் - தயாசிறி\nபதுளையில் பெண் ஒருவர் வீட்டில் கழுத்தறுத்து கொலை\nமாடியில் இருந்து குதித்து நபர் ஒருவர் மரணம்\nபஸ் குடைசாய்ந்து விபத்து : 6 பேர் காயம்\nஇலங்கை போக்குவரத்து சபையின் ஏறாவூர் சாலைக்கு சொந்தமான பஸ் ஒன்று மட்டக்களப்பு தன்னாமுனை பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி...\nகண்டி பஸ் நிலையத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலி\nகண்டி - பஸ் நிலையத்தில் வைத்து பஸ் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஅணிகளின் வருகைக்காக பாதுகாப்பில் அதிரடி மாற்றம்: பாகிஸ்தான் கிரிக்கெட் சபை\nபாகிஸ்தான் கிரிக்கெட் சபை நான்கு துப்பாக்கி துளைக்காத பஸ் வண்டிகளை கொள்வனவு செய்துள்ளது.\nகாலியில் கால்வாய் ஒன்றிலிருந்து சடலம் மீட்பு\nகாலி பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள கால்வாய் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nதனியார் பஸ் ஊழியர்கள் 6 பேர் கைது\nசிலாபம் பகுதியில் தனியார் பஸ் ஊழியர்கள் 6 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\n 26 உயிர்களை பலியெடுத்த கோர விபத்து\nபஸ்ஸின் டயர் வெடித்ததில் இடம்பெற்ற விபத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.\nகாபூலில் தற்கொலை தாக்குதல் ; 30 பேர் பலி (வீடியோ இணைப்பு)\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பொலிஸாரை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 30 பேர் பலியாக...\nமரத்தில் மோதி பஸ் விபத்து : 28 பேர் காயம்\nகலவுட - பதுளை பிரதான வீதியின் போகஸ்தென்ன, ஜங்குல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று பாதையை...\nபஸ் வீதியை விட்டுவிலகி விபத்திற்குள்ளானதில் 27 பேர் காயம்\nபிபிலைப் பகுதியின் உனகொல்ல என்ற இடத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று விபத்திற்குள்ளானதில் 27 ப...\nவடமாகாண போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள் சேவை நிறுத்தம்\nவடமாகாண தனியார் பஸ்கள் இன்று (26) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றன.\nமுல்லைத்தீவை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது \nபுத்தளத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு\nசர்வதேச விசாரணை வேண்டாம் கலப்பு நீதிமன்றம் போதும் என்று கூறப்படுவது தவறான புரிதல் - சுமந்திரன்\nஹெரோயினை பொதிசெய்து கொண்டிருந்த இரு பெண்கள் உட்பட நால்வர் யாழில் கைது\nமாதம்பையில் வாகன விபத்து : மீன் வியாபாரி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/12/blog-post_29.html", "date_download": "2020-01-28T22:48:53Z", "digest": "sha1:LLNO2SKCPQ33W4YYN76A4X5BP2XW7IN4", "length": 8329, "nlines": 86, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி கலை கலாச்சார பன்னாட்டுஅமைப்பினால் கவிஞர்பாலமுனை முபீத் அவர்களின் 'மரணத்தை கீறும் பேனா' கவிதை நூல் வெளியீடும் கௌரவிப்பு நிகழ்வும் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\nHome Latest நிகழ்வுகள் தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி கலை கலாச்சார பன்னாட்டுஅமைப்பினால் கவிஞர்பாலமுனை முபீத் அவர்களின் 'மரணத்தை கீறும் பேனா' கவிதை நூல் வெளியீடும் கௌரவிப்பு நிகழ்வும்\nதடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி கலை கலாச்சார பன்னாட்டுஅமைப்பினால் கவிஞர்பாலமுனை முபீத் அவர்களின் 'மரணத்தை கீறும் பேனா' கவிதை நூல் வெளியீடும் கௌரவிப்பு நிகழ்வும்\nதடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி கலை கலாச்சார பன்னாட்டுஅமைப்பினால்\nகவிஞர்பாலமுனை முபீத் அவர்களின் 'மரணத்தை கீறும் பேனா' கவிதை நூல் வெளியீடும் கௌரவிப்பு நிகழ்வும்...\nஇடம் : பாலமுனை இப்னு ஸீனா கனிஷ்ட வித்தியாலய அஸ்ரப் ஞாபகார்த்த மண்டபம்.\nகாலம் : 2017-01-07 சனிக்கிழமை.\nநேரம் : பி.ப 3.45 மணிக்கு\nதலைமை : கௌரவ அல்ஹாஜ் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன்.\nமுன்னிலை : கலாபூசணம் ஆசுகவி அன்புடீன்\nபா ஏந்தல் பாலமுனை பாறூக்\nகௌரவ அல்ஹாஜ் சட்டமுதுமாணி கவிஞர் ரவூப் ஹக்கீம் (பா.உ)\nநீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகரத் திட்டமிடல் அமைச்சர்.\nநிகழ்வு சிறப்பிக்க தடாகத்தின் அனைத்துஉறவுகளும் இலக்கியவாதிகளும் ஒத்துழைப்பு வழங்க\nதடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி கலை கலாச்சார பன்னாட்டுஅமைப்பு\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/610018", "date_download": "2020-01-28T21:59:05Z", "digest": "sha1:QFIO67FUUKXQL2AGPG47BBQSCZAR6ABQ", "length": 2349, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கவலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கவலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:56, 10 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்\n49 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n14:37, 7 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n11:56, 10 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-01-28T22:05:43Z", "digest": "sha1:3DWYWF355WPLXNNQWNSIV62BH2XAVXJS", "length": 13955, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மொந்தானியக் கொள்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமொந்தானியக் கொள்கை (Montanism) என்பது கி.பி. 2ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிறித்தவ சமயத்தோடு தொடர்புடையதாய் எழுந்து, மொந்தானுஸ் (Montanus) என்பவரால் பரப்பப்பட்ட கோட்பாட்டைக் குறிக்கிறது[1]. தொடக்கத்தில் அது \"புதிய இறைவாக்கு இயக்கம்\" (New Propecy) என்றும் அறியப்பட்டது. சிறு ஆசியாவில் ஃப்ரீஜியா பகுதியில் தோன்றிய இந்த இயக்கம் உரோமைப் பேரரசின் பல இடங்களுக்கும் பரவியது. கிறித்தவ சமயம் சட்டப்பூர்வமாக ஏற்கப்படுவதற்கு முன்னரே தோன்றிவிட்ட இந்த இயக்கம் 6ஆம் நூற்றாண்���ு வரை ஆங்காங்கே தழைத்தது.\nமொந்தானியக் கொள்கை \"தப்பறை\" (heresy) என்று அழைக்கப்பட்டாலும் அது கிறித்தவத்தின் அடிப்படைகள் பலவற்றை மாற்றமுறாமல் ஏற்றது. அது ஓர் அருங்கொடை இயக்கம் போலத் தோன்றி, தூய ஆவியின் தூண்டுதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.\n2 கிறித்தவம் கொடுத்த பதில்\n3 மொந்தானியக் கொள்கையின் அம்சங்கள்\nமொந்தானுஸ் இறைவாக்கு உரைக்கத் தொடங்கிய ஆண்டு கி.பி. 135 என்று சிலர் கருதுகின்றனர். வேறு சிலர் கி.பி. 177க்கு முன் அவர் இறைவாக்குப் பணியைத் தொடங்கவில்லை என்கின்றனர். கிறித்தவராக மாறுவதற்கு முன் மொந்தானுஸ் பண்டைய கிரேக்க சமயத்தில் ஒரு குருவாக இருந்திருக்கலாம். கடவுளின் ஆவி தம் வழியாகப் பேசியதாக மொந்தானுஸ் கூறினார்.\nஅவரோடு பிரிசில்லா (பிரிஸ்கா) என்றும் மாக்சிமில்லா என்றும் பெயர் கொண்ட இரு பெண்மணிகளும் தூய ஆவியின் தூண்டுதலால் இறைவாக்கு உரைத்ததாகக் கூறினர். மூவரும் ஆவியின் சக்தியால் உந்தப்பட்டு, செய்திகள் கூறினர்; இறைவேண்டல் செய்தனர். தம்மைப் பின்சென்றவர்களும் இறைவேண்டலிலும் தவம் செய்வதிலும் ஈடுபட்டால் தம்மைப் போல இறைவாக்கு வரம் பெறுவர் என்று மொந்தானுஸ் கூறினார்.\nமொந்தானியக் கொள்கை கிறித்தவத்தில் ஒரு பிளவை ஏற்படுத்தியது. மரபு வழிக் கொள்கையை ஏற்றவர்கள் மொந்தானுஸ் புதுக் கொள்கையைக் கொணர்கிறார் என்று கூறி அவரது கொள்கையை நிராகரித்தனர். ஆனால் கார்த்தேஜ் போன்ற இடங்களில் மொந்தானுசுக்கு ஆதரவு இருந்தது.\nகுறிப்பாக, தெர்த்தூல்லியன் என்னும் தொடக்க காலக் கிறித்தவ எழுத்தாளர் மொந்தானுஸ் கொள்கையை ஆதரித்தார்[2]. அவர் மொந்தானுசின் கொள்கையை முற்றிலும் தழுவினார் என்று கூற முடியாது. ஆனால் மொந்தானுஸ் ஓர் உண்மையான இறைவாக்கினர் என்றும், அவர் தவ முயற்சிகளில் ஈடுபட்டது பாரட்டத்தக்கது என்றும் தெர்த்தூல்லியன் கருதினார்.\nமொந்தானியக் கொள்கை பற்றிய தகவல்கள் பெரும்பாலும் அக்கொள்கையை எதிர்த்தவர்கள் வழியாகவே தெரிய வருவதால் அக்கொள்கையை ஏற்றவர்கள் எதை நம்பினார்கள் என்று துல்லியமாக வரையறுப்பது கடினம். மொந்தானியக் கொள்கை ஓர் இறைவாக்கு இயக்கமாக இருந்தது என்று தெரிகிறது. வெவ்வேறு இடங்களில் அது வெவ்வேறு கொள்கைகளைக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது.\nகிறித்தவ விவிலியத்தில் உள்ள யோவான் நற்செய்��ியும் யோவானின் பிற படைப்புகளும் மொந்தானியக் கொள்கைக்கு அடிப்படையாக மொந்தானுசால் கொள்ளப்பட்டன. யோவான் நற்செய்தியில் இயேசு தம் சீடர்களை வழிநடத்த \"துணையாளர்\" (Paraclete) ஒருவரை அனுப்புவதாக வாக்களித்தார் (யோவான் 15:26-27). அவ்வாறு வாக்களிக்கப்பட்ட தூய ஆவியே தங்களை இறைவாக்கு உரைக்கத் தூண்டியதாக மொந்தானுசும் அவர்தன் உடனுழைப்பாளர்களும் கூறினார்கள். இறை ஆவியால் தூண்டப்பட்ட தங்களை அவ்வாறு தூண்டப்படாத பிறரிடமிருந்து மொந்தானியக் கொள்கையினர் வேறுபடுத்திப் பார்த்தனர். தாங்கள் \"ஆன்மிக\" மக்கள்; பிறர் \"உடல்சார்\" மக்கள் என்று அவர்கள் கருதினர்.\nமொந்தானுசும் அவர்தம் துணையாளர்களும் இறைவாக்கு உரைத்தது கிறித்தவக் கொள்கையிலிருந்து பிறழ்ந்து சென்றது என்று செசாரியா யூசேபியஸ் கூறினார்[3]. திடீரென்று ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மெய்ம்மறந்த நிலையில் பிதற்றுவதும் பொருளற்ற சொற்களை உரைப்பதுமாக மொந்தானுஸ் செயல்பட்டதாக யூசேபியஸ் கருதினார். அவர்கள் உண்மையிலேயே கடவுளின் ஆவியால் தூண்டப்படவில்லை, மாறாக, தீய ஆவியின் தாக்கத்தால்தான் பிதற்றினார்கள். என்வே, அவர்கள் போலி இறைவாக்கினர்கள் என்றார் யூசேபியஸ்.\nஏற்கெனவே கடவுள் வெளிப்படுத்திய உண்மைகளுக்கு அப்பால் மொந்தானுஸ் வழியாகக் கடவுள் உண்மைகளை அறிவித்ததாக அவர் கருதினார். தம்மைப் போல் இறைவாக்கு உரைப்போரும் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் கொண்டுள்ளனர் என்று கூறினார். பெண்கள் குருக்களாகச் செயல்படலாம் என்று ஏற்றார். கடும் நோன்பு இருத்தல் தேவை என்றார். முதல் மனைவியோ கணவனோ இறந்துபோனால் மறுமணம் செய்யலாகாது என்றார்.\nமொந்தானியர் தங்கள் முடிக்குச் சாயம் பூசினர்; இமைகளுக்கு மைதீட்டினர்; சூதாட்டத்தில் ஈடுபட்டனர்; வட்டிக்குக் கடன் கொடுத்தனர். இச்செயல்கள் மரபுத் திருச்சபைக்கு ஏற்புடையனவன்று.\nநிசான் மாதத்தின் 14ஆம் நாள் இயேசுவின் உயிர்த்தெழுதல் விழா கொண்டாடும் பழக்கம் மொந்தானியரிடையே நிலவியது. எனவே அவர்களுக்குப் \"பதினான்காம் நாள் வாதிகள்\" (Quartodecimans) என்னும் பெயர் எழுந்தது. பெரும்பாலும் கிறித்தவ திருச்சபையில், குறிப்பாக உரோமையிலும் மேற்கு திருச்சபையிலும், இயேசுவின் உயிர்த்தெழுதல் விழா ஞாயிற்றுக் கிழமைதான் கொண்டாடப்பட்டது. நிசான் மாதத்தில் 14ஆம் நாளில் (அது ஞா���ிறாக இருந்தால்), அதை அடுத்துவரும் ஞாயிறன்று அவ்விழாக் கொண்டாடப்படும்.\nகீழைத் திருச்சபையில் நிசான் மாதம் 14ஆம் நாள் ஞாயிறாக இல்லாத ஆண்டுகளிலும் அந்த நாளிலேயே உயிர்த்தெழுதல் விழா கொண்டாடப்பட்டது. எனினும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் திருச்சபை முழுவதிலும் இப்பொருள் பற்றி ஒத்த கருத்து உருவாகி இருக்கவில்லை (காண்க: திருத்தந்தை அனிசேட்டஸ்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2014/07/27/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-01-28T23:01:10Z", "digest": "sha1:NXL454HSJJRZ2WLRLT3QSJPRLTH6RZ4B", "length": 40166, "nlines": 499, "source_domain": "tamilandvedas.com", "title": "சிலப்பதிகாரப் பொன் மொழிகள் – Part 2 | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசிலப்பதிகாரப் பொன் மொழிகள் – Part 2\nதொகுத்தவர் – லண்டன் சுவாமிநாதன்\nகட்டுரை எண்—1197; தேதி ஜூலை 27, 2014\nஆகஸ்ட் மாத (சிந்தனைச் சிற்பிகள்) காலண்டரில் —முக்கிய “சிலப்பதிகாரப் பபாடல்கள் 31” — என்று முதல் பகுதி ஜூலை 26ம் தேதி வெளி வந்துள்ளது. இது இரண்டாவது பகுதி. சில பாடல்கள் இதில் மீண்டும் முழு வடிவத்தில் இருக்கும்.\n32.சிலப்பதிகாரத்தின் 3 முக்கிய கருத்துக்கள்:–\nஉரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்\nஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்\nநாட்டுதூஉம் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்’ என\n“பரிவும் இடுக்கணும், பாங்குற நீங்குமின்\nதெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;\nபொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;\nஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;\nதானம் செய்மின்; தவம்பல தாங்குமின்\nசெய்நன்றி கொல்லன்மின், தீ நட்பு இகழ்மின்\nபொய்க்கரி போகன்மின், பொருள்மொழி நீங்கன்மின்\nஅறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்\nபிறவோர் அவைக்களம் பிழைத்தும் பெயர்மின்\nபிறமனை அஞ்சுமின், பிழையுயிர் ஓம்புமின்\nஅறமனை காமின், அல்லவை கடிமின்\nகள்ளும் களவும் காமமும் பொய்யும்\nவெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்\nஇளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா\nஉளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது\nசெல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்\nமல்லன் மாஞாலத்து வாழ்வீர் ஈங்கென்”\n34.கண்ணகி கோவில் கும்பாபிஷேகத்துக்கு வந்த மன்னர்கள்:–\nகுடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும்\nகடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்\nஎந்நாட்டு ஆங்கண் இமைய வரம்பனின்\nநன்னாள் செய்த நாளனி வேள்வியில் –(வரந்தரு காதை)\nநற்றிறம் புரிந்தோர் பொற்படி எய்தலும்\nஅற்புளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்\nஅறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும்\nபிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும்\n36.தமிழர் போற்றும் இமயமும் கங்கையும்\nமுடி மன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ\nவடபேர் இமய மலையிற் பிறந்து\nகடுவரல் கங்கைப் புனலாடிப் போந்த —- (வாழ்த்துக் காதை)\n37.நல்லாட்சி இருந்தால் கற்பு நிலைக்கும்:–\nஅருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது,\nபெரும்பெயர்ப் பெண்டிற்குக் கற்புச் சிறவாது என\nபண்டையோர் உரைத்த தண்தமிழ் நல்லுரை —- (நடுநற் காதை)\n38.ஒன்றே செய்க, நன்றே செய்க, இன்றே செய்க:–\n“நாளைச் செய்குவம் அறம் எனின், இன்றே\nகேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்” — (நடுநற் காதை)\n39.யவனர் நாடு வரை சேரன் ஆட்சி\nவன்சொல் யவனர் வளநாடு ஆண்டு\nபொன்படு நெடுவரை புகுந்தோ ஆயினும் — (நடுநற் காதை)\nவிண்ணோர் உருவின் எய்திய நல்லுயிர்\nமண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும்;\nமக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர்\nமிக்கோய்; விலங்கின் எய்தினும் எய்தும்— (நடுநற் காதை)\nகொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன்\nபொன் தொழில் கொல்லர் ஈர் ஐஞ் ஞூற்றுவர்\nஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு\nஒருபகல் எல்லை உயிர்ப்பலி ஊட்டி\nஉரை செல வெறுத்த மதுரை மூதூர் – நீர்ப்படைக் காதை\nஒருதனி ஆழிக் கடவுள் தேர்மிசைக்\nகாலைச் செங்கதிர்க் கடவுள் ஏறினன் என\nமாலைத் திங்கள் வழியோன் ஏறினன் – நீர்ப்படைக் காதை\n43.தமிழைத் திட்டிய கனக விசயன் கைது\nவாய்வாள் ஆண்மையின், வண்தமிழ் இகழ்ந்த\nகாய்வேல் தடக்கைக் கனகனும் விசயனும்\nசெங்குட்டுவன் தன் சினவலைப் படுதலும் – கால்கோட்காதை\n44.தமிழர்களை எதிர்த்த சில்லறைப் பயல்கள்\nஉத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன்\nசித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன்\nவடதிசை மருங்கின் மன்னவர் எல்லாம்\nதென் தமிழ் ஆற்றல் காண்குதும் யாமென– கால்கோட்காதை\n45.தமிழ் வீரம் அறியாமல் உளறிய கனக விசயர்கள்\nகாவா நாவிற் கனகனும் விசயனும்\nவிருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி\nஅருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்கு என – ���ால்கோட்காதை\n46.ஜம்பூத்வீபத்தில் எங்கும் ஒற்றர் படை \nநாவலம் தண் பொழில் நண்ணார் ஒற்று நம்\nகாவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா; — காட்சிக் காதை\n47.சேரன் ஆட்சியில் நாடே அடக்கம்\nகொங்கணர், கலிங்கர், கொடுங் கருநாடர்,\nவட ஆரியரொடு வண்தமிழ் மயக்கத்து, உன்\nகடமலை வேடம் என் கட்புலம் பிரியாது — காட்சிக் காதை\n48.நீ நினைத்தால் உன்னை எதிர்ப்பவர் யார்\nஇமிழ் கடல் வேலியைத் தமிழ் நாடாக்கிய\nஇது நீ கருதினை ஆயின், ஏற்பவர்\nமுது நீர் உலகின் முழுதும் இல்லை;\nகடவுள் எழுதவோர் கற்கே; — காட்சிக் காதை\n49.சேரன் மனைவியுடன் இயற்கைச் சுற்றுலா (பிக்னிக்)\nதுஞ்சா முழவின், அருவி ஒலிக்கும்\nமஞ்சு சூழ் மலை காண்குவம் என\nபைந்தொடி ஆயமொடு பரந்தொருங்கு ஈண்டி\nவஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன் — காட்சிக் காதை\n50.மதுரைக்கு தீ வைத்த கண்னகியைப் பாடுவோம்:–\nபாடுகம் வா, வாழி, தோழி\nகோமுறை நீங்கக் கொடி மாடக் கூடலைத்\nதீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுகம் – குன்றக் குறவை\n51.அறுபடை வீடு கொண்ட திரு முருகா\nசீர்கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும்\nஏரகமும் நீங்கா இறைவன் கை வேலன்றே —- குன்றக் குறவை\n52.கண்ணகிக்கும், கோவலனுக்கும் ஸ்பெஷல் பிளேன்\nகொழுநனொடு கொண்டு போயினார் ——- குன்றக் குறவை\n53.விதி பலமானால் பழைய புண்யமும் உதவாது\nஉம்மை வினை வந்து உருத்த காலைச்\nசெம்மையிலோர்க்குச் செய்தவம் உதவாது — கட்டுரைக் காதை\n54.மதுரை தீக்கிரையாகும் என்பது முன்னரே கூறப்பட்ட ஆருடம்\nஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து\nஅழல் சேர் குட்டத்து அட்டமி ஞான்று\nவெள்ளி வாரத்து ஒள்ளெரி உண்ண\nஉரைசால் மதுரையோடு அரைசு கேடுறும் — கட்டுரைக் காதை\n55.சிபியும், மனு நீதிச் சோழனும் என் முன்னோர்\nபுறவு நிறை புக்கோன், கறவை முறை செய்தோன்\nபூம்புனல் பழனப் புகார் நகர் வேந்தன் — கட்டுரைக் காதை\n56.பாண்டிய நாட்டில் வேதம் மட்டுமே ஒலிக்கும்\nமறை நா ஓசை அல்லது; யாவதும்\nமணி நா ஓசை கேட்டதும் இலனே— கட்டுரைக் காதை\nமா மகளும் நா மகளும் மா மயிலுடன் செற்றுகந்த\nகோ மகளும் தான் படைத்த கொற்றத்தாள் நாம\nமுதிரா முலை குறைத்தாள்; முன்னரே வந்தாள்\nமதுரா பதி என்னும் மாது —– அழற்படு காதை\n58) 64 கலை தெரிந்தோர் வீதியும் எரிந்தது\nஎண் நான்கு இரட்டி இருங்கலை பயின்ற\nபண் இயல் மடந்தையர் பயங் கெழு வீதி—– அழற்படு காதை\n59.ஒரு முலையால் மதுரை எர���ந்தது\nஇடமுலை கையால் திருகி, மதுரை\nவலமுறை மும்முறை வாரா, அலமந்து,\nமட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து\nவிட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள்– வஞ்சின மாலை\n60.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்\nமுற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு\nபிற்பகல் காண்குறூ உம் பெற்றிய – காண்– வஞ்சின மாலை\nபெண்ணறிவு என்பது பேதைமைத்தே என்றுரைத்த\nநுண்ணறிவினோர் நோக்கம்; நொக்காதே எண்ணிலேன்– வஞ்சின மாலை\nபொன்செய் கொல்லன் தன் சொல் கேட்ட\nமன்பதை காக்கும் தென்புலம் காவல்\nஎன்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்— வழக்குரை காதை\nகணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் என்று\nஇணையடி தொழுது வீழ்ந்தனளே, மடமொழி— வழக்குரை காதை\nவைவாளின் தப்பிய மன்னவன் கூடலில்\n — ஊர் சூழ் வரி\nசெம்பொற் சிலம்பு ஒன்று கை ஏந்தி, நம் பொருட்டால்\n – ஊர் சூழ் வரி\n66.யாதவ மகளிர் பாடிய கண்னன் பாட்டு\nகொல்லையெம் சாரல் குருந்தொசித்த மாயவன்\nஎல்லை நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்\nமுல்லையன் தீங்குழல் கேளாமோ, தோழீ\nதொழுநைத் துறைவனோடு ஆடிய பின்னை –\nஅணி நிரம் பாடுகேம் யாம் — ஆய்ச்சியர் குரவை\n67.திருடர்களுக்கு தெரிந்த எட்டு விஷயங்கள்\nமந்திரம், தெய்வம், மருந்து, நிமித்தம்,\nதந்திரம், இடனே, காலம், கருவி, என்று\nஎட்டுடன் அன்றே – இழுக்கு உடை மரபின்\nகட்டுண் மாக்கள் துணை எனத் திரிவது\n68.கற்றறிந்தோர் வினைப்பயன் பற்றி கவலைப்படார்\nஒய்யா வினைப் பயன் உண்ணுங் காலை\nகையாறு கொள்ளார் கற்றறி மாக்கள் – ஊர்காண் காதை\nஅடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்\nவடியாக் கிளவி மனங் கொளல் வேண்டும்\nகுரவர் பணி அன்றியும், குலப் பிறப்பு ஆட்டியோடு\nஇரவிடைக் கழிதற்கு என் பிழைப்பு அறியாது\nகையறு நெஞ்சம் கடியல் வேண்டும்\nபொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி — புறஞ்சேரி இறுத்த காதை\n70.கோவலன் போன புகார் = ராமன் வெளியேரிய அயோத்தி\nஅருந்திறல் பிரிந்த அயோத்தி போல\nபெரும்பெயர் மூதூர் பெரும்பேது உற்றதும் — புறஞ்சேரி இறுத்த காதை\nவம்பலர் பல்கி, வழியும் வளம்பட;\nஅம்புடை வல்வில் எயின் கடன் உண்குவாய் –\nசங்கரி, அந்தரி, நீலி, சடைமுடிச்\nஎங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்\n72.சூரியனுடன் சுற்றும் குள்ள வாலகீய முனிவர்\nசுடர்தரு திரிதரு முனிவரும் அமரரும்\nஇடர்கெட அருளும் நின் இணை அடி தொழுதேம்’\nமிடறுகு குருதி; கொள்விறல்தரு விலையே — வேட்டுவ வரி\nஆனித்தோல் போர்த்துப் புலியின் உரிஉடுத்துத்\nகானத்து எருமைக் கருந்தலை மேல் நின்றாயால் –\nவானோர் வணங்க, மறைமேல் மறையாகி,\nஞானக் கொழுந்தாய், நடுக்கு இன்றியே நிற்பாய்\n74.சமணப் பெண்மணியுடன் துர்க்கை கோவிலில் அடைக்கலம்\nகழிபோர் ஆண்மைக் கடன் பார்த்து இருக்கும்\nவிழிநுதற் குமரி, விண்ணோர் பாவை\nமையறு சிறப்பின் வான நாடி\nஐயை தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு என் – காடுகாண் காதை\n75.கணிகையர் என்றால் எல்லோருக்கும் வெறுப்பா\nமேலோர் ஆயினும் நூலோர் ஆயினும்\nபால்வகை தெரிந்த பகுதியோர் ஆயினும்\nபிணி எனக் கொண்டு, பிறக்கிட்டு ஒழியும்\nகணிகையர் வாழ்க்கை கடையே போனும் என– காடுகாண் காதை\nஅருமறை மருங்கின், ஐந்தினும் எட்டினும்\nவருமுறை எழுத்தின் மந்திரம் இரண்டும்\nஒருமுறையாக உளம் கொண்டு ஓதி — காடுகாண் காதை\nதெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும்,\nபொய்யா வானம்புதுப்புனல் பொழிதலும் — நாடுகாண் காதை\nதரும முதல்வன், தலைவன், தருமன்\nபொருளன், புனிதன், புராணன், புலவன்,\nசினவரன், தேவன், சிவகதி நாயகன்— நாடுகாண் காதை\nமொழிப் பொருள் தெய்வம் வழித்துணை ஆக எனப்\nபழிப்புஅரும் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர் — நாடுகாண் காதை\n80.மதுரைக்கு போக ஆசை: கோவலன்\nதென் தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு\nஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்\nபோதுவால் யானும்;போதுமின்— நாடுகாண் காதை\nஅணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த\nமணிவண்ணன் கோட்டம் வலம் செயக் கழிந்து –— நாடுகாண் காதை\n82.தீய கனவு: கண்ணகிக்கு அருகம் புல் பரிகாரம்\nகண்ணகி நல்லாளுக்கு உற்ற குறை உண்டு என்று\nஎண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி;\nஅறுகு, சிறு பூளை, நெல்லொடு தூஉய்ச் சென்று;\nபெறுக கணவனோடு என்றாள் – கனாத்திறம் உரைத்த காதை\nசென்னி செங்கோல் — அது ஒச்சி\nபுலவாய் வாழி காவேரி – கானல் வரி\n84.நாரதன் வீணை, இந்திரன், ஊர்வசி சாபம்\nநாரதன் வீணை நயம் தெரி பாடலும்\nதோரிய மடந்தை வாரம் பாடலும்\nஆயிரம் கண்ணோன் செவியகம் நிறைய\nநாடகம் உருப்பசி நல்காள் ஆகி\nமங்கலம் இழப்ப வீணை– கடல் ஆடு காதை\n85.பாவம் செய்வோர் பட்டியல்; பூதம் நையப் புடைக்கும்\nதவம் மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்\nஅவம் மறைந்து ஒழுகும் அலவற் பெண்டிர்\nஅறைபோகு அமைச்சர், பிறர்மனை நயப்போர்\nகைக்கொள் பாசத்துக் கைப்படுவோர் எனக்– இந்திர விழவு ஊரெடுத்த காதை\n86) 1008 பவுன் தங்க மாலை வாங்கினால் மாதவி பரிசு\nநூறு பத்து அடுக்கி எட்டுக் கடை நிறுத்த\nவீறு உயர் பசும்பொன் பெறுவது இம்மாலை\nமாலி வங்குநர் சாலும் நம் கொடிக்கு என – அரங்கேற்றுக் காதை\nஇமிழ்கடல் வரைப்பின் தமிழகம் அறியத்\nதமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி\nவேத்து இயல், பொது இயல் , என்று இரு திறத்தின்\nநாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்து–அரங்கேற்றுக் காதை\nதெய்வ மால்வரைத் திருமுனி அருள\nஎய்திய சாபத்து இந்திர சிறுவனொடு\nதலைக்கோல் தனத்து, சாபம் நீங்கிய\nமலைப்பு – அருஞ் சிறப்பின் வானவர் மகளிர் — அரங்கேற்றுக் காதை\nபெருங்குடி வணிகன் பெரு மட மகளே\nமலையிடைப் பிறவா மணியே என்கோ\nஅலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ\nயாழிடைப் பிறவா இசையே என்கோ\nதாழ் இருங் கூந்தல் தையல் நின்னை\n90.பூம்புகார் மக்கள்= உத்தரகுரு புண்யவாசிகள்\nஅத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர்\nஉத்தர குருவின் ஒப்பத் தோன்றிய\nகயமலர்க் கண்ணியும் காதற் கொழுநனும்\nமயன் விதித்தன்ன மணிக்கால் அமளிமிசை\nநெடுநிலை மாடத்து இடிநிலத்து, இருந்துழி –மனையறம்படுத்தகாதை\n91.திருமண வயது: கண்ணகி 12, கோவலன் 16 \nஈறு ஆறு ஆண்டு அகைவையாள் (கண்ணகி)\nஈர் எட்டு ஆண்டு அகவையான் (கோவலன்) –மங்கல வாழ்த்துப் பாடல்\n92.சந்திரன், சூரியன், வருணன் வாழ்க\nகொங்கு அலர்தார்ச் சென்னி வெண்குடை போன்று இவ்\nஅம் கண் உலகு அளித்தலான்\nகாவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு\nநாம நீர் வேலி உலகிற்கு, அவன் அளி போல்\nமேல் நின்று தான் சுரத்தலான் –மங்கல வாழ்த்துப் பாடல்\n93.கண்ணாடியில் மலையையே காட்டலாம், சிலம்பில் எல்லாம் தெரியும்\nஆடிநல் நிழலின் நீடு இருங்குன்றம்\nகாட்டுவாற் போல் கருத்து வெளிப்படுத்து (நூற் கட்டுரை)\nTagged கோவலன், சிலப்பதிகாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பொன்மொழிகள், மேற்கோள்கள்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொ��்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/ruu-37-50-lttc-vilaiyil-arrimukmaannntu-2018-piemttpillyuu-x1-sdrive20i/", "date_download": "2020-01-28T23:48:08Z", "digest": "sha1:74FWFXTMHW6ZDAUDOWLXHUKTCAYWU5HH", "length": 6200, "nlines": 74, "source_domain": "tamilthiratti.com", "title": "ரூ. 37.50 லட்ச விலையில் அறிமுகமானது 2018 பிஎம்டபிள்யூ X1 SDRIVE20I - Tamil Thiratti", "raw_content": "\nரோல்ஸ்-ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 8.2 கோடி..\n2020 மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்.\nடிவிஎஸ் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1.15 லட்சத்தில் அறிமுகம்… பஜாஜ் சேத்தக், ஏத்தர் ஸ்கூட்டர்களுக்கு கடும் போட்டி..\nரூ. 8.31 லட்சம் ஆரம்ப விலையில் புதிய BS6 Maruti Suzuki Ciaz கார் விற்பனைக்கு அறிமுகம்..\n’ -புத்தம்புதிய ‘காம இச்சை’க் கதை\nதமிழில் ‘நீட்’ எழுதி மருத்துவம் கற்கும் மாணவர்கள்\nதமிழில் குரூப் -1 தேர்வு எழுதி D.S.P ஆகும் கிராமத்துப் பெண்\nபுதிய BS6 TVS Star City+ பைக் விற்பனைக்கு அறிமுகம்..… விலை ரூ.62,034 மட்டுமே…\nபிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்ட Tata Tiago, Tigor, Nexon Facelifts கார்கள் விற்பனைக்கு அறிமுகம்..\nஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் அதிரடியான விலையில் விற்பனைக்கு அறிமுகமான MG ZS Electric SUV கார்…\nரூ. 37.50 லட்ச விலையில் அறிமுகமானது 2018 பிஎம்டபிள்யூ X1 SDRIVE20I autonews360.com\nபிஎம்டபிள்யூ X1 SDRIVE20I கார்கள், சிங்கள் வைப்ரன்ட்களுடன் BS-VI காம்பிளைன்ட் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்களுடன், 189bhp ஆற்றலை கொண்டுள்ளது.\nரோல்ஸ்-ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 8.2 கோடி..\n2020 மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்.\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nரோல்ஸ்-ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 8.2 கோடி..\n2020 மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்.\nரோல்ஸ்-ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 8.2 கோடி..\n2020 மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்.\nடிவிஎஸ் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1.15 லட்சத்தில் அறிமுகம்… பஜாஜ் சேத்தக்,... autonews360.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/07/06162109/In-it-to-win-it-Jasprit-Bumrah-at-it-from-the-word.vpf", "date_download": "2020-01-28T23:39:59Z", "digest": "sha1:CRBV46IK6Y5DDBEL5H2JGB5PRSRQ3UCG", "length": 11239, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "In it to win it, Jasprit Bumrah at it from the word go || 57 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா சாதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n57 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா சாதனை\n57 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா சாதனை நிகழ்த்தி உள்ளார்.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 44-வது லீக் ஆட்டம் தொடங்கியது.\nஇதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இலங்கை அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.\nஇலங்கை அணி வீரர் கருணாரத்னே 10 ரன்னில் பும்ரா பந்தில் அவுட் ஆனார். கருணாரத்னே அவுட் மூலம் 57 போட்டிகளில் 100-வது விக்கெட்டை வீழ்த்தி பும்ரா சாதனை நிகழ்த்தி உள்ளார். இலங்கை அணி 10.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்து உள்ளது.\nஸ்ட்ரைக் ரேட் - 28.97\n1. நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு\nநியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.\n2. \"பாகிஸ்தானுக்குச் செல்கிறோம், எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்: வங்காளதேச வீரர்\nபாகிஸ்தானுக்குச் செல்கிறோம், எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என வங்காளதேச வீரரின் ட்விட் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n3. சேவாக்கின் தலைமுடி எண்ணிக்கையை விட என்னிடம் அதிக பணம் இருக்கிறது - சோயப் அக்தர் கிண்டல்\nசேவாக்கின் தலைமுடியின் எண்ணிக்கையை விட என்னிடம் அதிக பணம் இருக்கிறது என சோயப் அக்தர் கிண்டல் வீடியோ வெளியிட்டு உள்ளார்.\n4. என் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது ; ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கு - முகமது அசாருதீன்\nஎன் மீது கூறப்படும் குற்றச்சாட்டு \"ஆதாரமற்றது\" என்மீது புகார் கூறிய முகமது ஷாஹாப் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என முன்னாள் கிரிக்கெட் வீரர அசாருதீன் கூறி உள்ளார்.\n5. இந்திய கிரிக்கெட் அணியின் 87 வயது தீவிர ரசிகை மரணம் -பிசிசிஐ இரங்கல்\nஇந்திய கிரிக்கெட் அணியின் 87 வயது தீவிர ரசிகை சாருலதா படேல் காலமானார்.\n1. பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதல் : ரூ.18 லட்சம் மாயம் ; துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்\n2. ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் அடர்ந்த காட்டுக்குள் சாகச பயணம்: பியர் கிரில்சுடன் சென்றார்\n3. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n4. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை\n5. 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு : கணிக்க தவறி விட்டோம், மன்னிக்கவும் -உலக சுகாதார அமைப்பு\n1. ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி: யுவராஜ்சிங், வாசிம் அக்ரம் பங்கேற்பு\n2. ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய ‘ஏ’ அணி மீண்டும் தோல்வி\n3. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேறுமா - ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்\n4. ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை வீரர் சர்ப்ராஸ் கான் இரட்டை சதம் அடித்து சாதனை\n5. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடங்கும் நேரத்தில் மாற்றமில்லை - கங்குலி அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2019/jul/14/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3191853.html", "date_download": "2020-01-28T22:21:42Z", "digest": "sha1:SYJ3XIF2X72RAJ6IMCSTHRVLIVDGGL6S", "length": 6538, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஜெயமங்கலத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nஜெயமங்கலத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்\nBy DIN | Published on : 14th July 2019 12:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரியகுளம் அருகே ஜெயமங்கலம் சமுதாயக்கூடத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டத்துக்கு, ஜெயமங்கலம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், 100 நாள்கள் வேலை குறித்தும், கிராம மக்களின் கேள்விகளுக்கும் விளக்கமளிக்கப்பட்டது. இதில், ஒன்றிய மேற்பார்வையாளர் விஜயகாந்தி, சமூக தணிக்கை அதிகாரி பிர்லா மேரி மற்றும் ஏராளமான கிராம மக்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, ஜெயமங்கலம் ஊராட்சி செயலர் கோபால் செய்திருந்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/39244", "date_download": "2020-01-28T23:41:07Z", "digest": "sha1:AR6RLJ7FXVPRTVYZHL4PMB25C2JHGOBF", "length": 12122, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெங்களூர் சந்திப்பு, லடாக் பயணம்", "raw_content": "\n« புறப்பாடு 8 – விழியொளி\nபெங்களூர் சந்திப்பு, லடாக் பயணம்\nநேற்று காலை எட்டு மணிக்கு குளிர்ந்த பெங்களூர் நகருக்கு வந்து சேர்ந்தேன். நண்பர் ஷிமோகா ரவி வந்து அழைத்துச் சென்றார். அவர் இல்லத்தில்தான் வாசகர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nகாலையிலேயே பெங்களூர் நண்பர்கள் வந்து சேர ஆரம்பித்து விட்டனர் . மொத்தம் 47 பேர் வந்தனர் என்றார்கள் . பலர் புதியவர்கள். லா.ச.ராவின் மகன் ல.ரா.சப்தரிஷி வந்திருந்தார். சில நண்பர்கள் சென்னையில் இருந்து இதற்காகவே வந்திருந்தனர் என்பது ஆச்சரியம் அளித்தது.\nபொதுவாக பேசிக்கொண்டிருக்கலாம் என்பதே திட்டம். ஆகவே நண்பர்கள் பேசும் விஷயங்களை ஒட்டியே பேச்சு நடந்தது. அதிகமும் வரலாறு பற்றியே பேசினோம். சமகால அறப்பிரச்சினைகளுக்கான வரலாற்றுப்பின்புலம் என்ன என்பதில் தொடங்கி வரலாற்றுப் பிரக்ஞையின் பலவேறு தளங்கள் சார்ந்து உரையாடல் ஓடியது.\nஇலக்கியம் ஆன்மீகம் பற்றி நான் இணையத்தில் பேசி வருவனவற்றை ஒட்டி பலர் விவாதித்தார்கள். பொதுவாக உரையாடல் தீவிரமான தளத்தில் மட்டுமே இருந்தது. சிக்கலான கருத்துகள் கூட பெரும்பாலான நண்பர்களால் சரியாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பது நிறைவு தந்த���ு.\nமாலைவரை கிட்டத்தட்ட அனைவருமே இருந்து பேசிக்கொண்டிருந்தனர். ஆறு மணிக்கு மேல் நாங்கள் கடைக்குச் சென்று சில அவசியப்பொருட்கள் வாங்கி வந்தோம். மறுநாள் பயணத்துக்காக. இன்று காலை ஏழு மணிக்கு டெல்லி விமானம். டெல்லியில் இருந்து ஸ்ரீநகர். அங்கிருந்து கார்கில். லே, லடாக் என ஒரு மலைப்பயணம். ஆறுமாதங்களுக்கு முன்பு திட்டமிடப்பட்டு, சாலை திறக்கக் காத்திருந்தோம். என்னுடன் என் மகன் அஜிதன், கவிஞர் தேவதேவன் , ஈரோடு கிருஷ்ணன், இராஜமாணிக்கம், கிருஷ்ணராஜ் ஆகியோர் உள்ளனர். திட்டமிட்டபடி ஷிமோகா ரவி அரங்கசாமி இருவரும் கலந்து கொள்ள முடியவில்லை. ஆகவே அஜிதனும் கிருஷ்ண ராஜு இருவரும் வருகிறார்கள். இம்முறை மலைப்பகுதியில் இணைய வசதி இருக்கும் என்று படவில்லை. ஆகவே உடனடி பயணப்பதிவுகள் இருக்காது.\nTags: பெங்களூர் சந்திப்பு, லடாக் பயணம்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–18\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 12\nகாந்தி என்ற பனியா - 4\nஇருபத்துநான்கு மணிநேரமும் கற்பை நிரூபித்துக்கொண்டிருப்பதுபற்றி...\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-01-28T23:14:50Z", "digest": "sha1:3AER4P3EKHNZPOHPC457DFEON4ONZMYW", "length": 9076, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெகுஜனக் கலை", "raw_content": "\nTag Archive: வெகுஜனக் கலை\nவெகுஜனக் கலை என்பதைப் பற்றி…\nஅன்புள்ள ஜெயமோகன், தங்கள் வலைத்தளத்தில் வெகுஜனவியம் (பரப்பியம் என்றும் குறிப்பிடப்படுவது) தொடர்பாக நான் எழுதியவற்றையும் உங்கள் மறுமொழிகளையும் பதிப்பித்து விவாதத்தை பலர் கவனத்திற்கும் கொண்டு சென்றதற்கு நன்றி. அதன்பிறகு, பேராசிரியர் அ.ராமசாமி அவர் வலைப்பூவில் அதைப்பற்றி எழுதியதை நீங்கள் வெளியிட்டிருந்ததை இன்றுதான் கண்ணுற்றேன். உங்களுக்கு அவகாசம் இல்லாத காரணத்தாலோ என்னவோ நீங்கள் அவரது குறிப்பைப் பற்றி கருத்து எதுவும் சொல்லவில்லை. பேராசிரியர் அ.ராமசாமிக்கும் போதிய அவகாசம் இல்லாததால்தான் அவரால் என்னுடைய கருத்துக்களை விவாதிக்க முடியாமல் போயிருக்கிறது …\nTags: அ.ராமசாமி, அண்டோனியோ கிராம்ஷி, பரப்பியம், ராஜன்குறை, வெகுஜனக் கலை\nபடர்ந்தபடி யோசித்தல் - குழந்தைகளுக்காக\nவாழ்வின் யதார்த்தம் சித்திரித்த தெளிவத்தை ஜோசப்- நோயல் நடேசன்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 50\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 39\nஅன்பின் வழியே நீடிக்கும் இந்த வாழ்க்கை- யானை டாக்டர்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/07/18133526/1251658/Techno-Electra-Launches-Three-New-Electric-Scooters.vpf", "date_download": "2020-01-28T22:37:56Z", "digest": "sha1:LUF6BRAWSGVD6UERN3FKGWXPKJX56EID", "length": 18008, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெக்னோ எலெக்ட்ராவின் மூன்று புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியாவி்ல் அறிமுகம் || Techno Electra Launches Three New Electric Scooters In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடெக்னோ எலெக்ட்ராவின் மூன்று புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியாவி்ல் அறிமுகம்\nமும்பையை சேர்ந்த டெக்னோ எலெக்ட்ரா நிறுவனத்தின் மூன்று புதிய ஸ்கூட்டர்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.\nடெக்னோ எலெக்ட்ராவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்\nமும்பையை சேர்ந்த டெக்னோ எலெக்ட்ரா நிறுவனத்தின் மூன்று புதிய ஸ்கூட்டர்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.\nமும்பையை சேர்ந்த ஸ்கூட்டர் ஸ்டார்ட்-அப் நிறுவனமான டெக்னோ எலெக்ட்ரா இந்தியாவில் மூன்று புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்தது.\nபுதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்: நியோ, ரேப்டார் மற்றும் எமெர்ஜ் என அழைக்கப்படுகின்றன. இதில் நியோ மாடல் விலை ரூ. 42,000 (எக்ஸ்-ஷோரூம்), ரேப்டார் மற்றும் எமெர்ஜ் மாடல்களின் விலை முறையே ரூ. 60,771 (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் ரூ. 72,247 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.\nமூன்று புதிய ஸ்கூட்டர்களில் எமெர்ஜ் ஃபிளாக்‌ஷிப் மாடலாக இருக்கிறது. இது நியோ-ரெட்ரோ வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இதில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.சி.டி. டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், மொபைல் சார்ஜிங் யு.எஸ்.பி. போர்ட், ஃபார்வேர்டு, ரிவர்ஸ் மற்றும் நியூட்ரல் மோட்களுக்கு ஸ்விட்ச் வழங்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் எமெர்ஜ் மாடலில் 48 வோல்ட் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி 250 வோல்ட் BLDC மோட்டாருடன் வருகிறது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 70 முதல் 80 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் வழங்குகிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஆகும்.\nடெக்னோ எலெக்ட்ரா எமெர்ஜ் மாடலின் சஸ்பென்ஷனுக்கு முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் இந்த ஸ்கூட்டரின் முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளன.\nநியோ மற்ரும் ரேப்டார் மாடல்களில் கன்வெஷனல் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. டெக்னோ எலெக்ட்ரா ரேப்டார் மாடல் பார்க்க ஹோன்டா கிரேசியா போன்று காட்சியளிக்கிறது. இரு மாடல்களிலும் ஃபிளாக்‌ஷிப் எமெர்ஜ் மாடலை போன்று ஒரேவித அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஎனினும், ரேப்டார் மாடலில் லித்திம் அயன் ரக பேட்டரிக்கு மாற்றாக லெட்-ஆசிட் பேட்டரிகள் வழங்கப்பட்டுள்ளன. நியோ மாடலில் ஃபார்வேர்டு, ரிவர்ஸ் மற்றும் நியூட்ரல் மோட்களுக்கு பிரத்யேக ஸ்விட்ச் வழங்கப்படவில்லை.\nநியோ மற்றும் ரேப்டார் மாடலில் 12 வோல்ட் 20AH லீட்-ஆசிட் பேட்டரி மற்றும் 250 வோல்ட் BLDC மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. நியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 முதல் 65 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.\nடெக்னோ எலெக்ட்ரா ரேப்டார் மாடலை ஒருமுறை சார்ஜ் செய்தால் 75 முதல் 85 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. டெக்னோ எலெக்ட்ரா நியோ மற்றும் ரேப்டார் மாடல்களில் எமெர்ஜ் மாடலில் உள்ளதை போன்ற சஸ்பென்ஷன், பிரேக் மற்றும் கிரவுன்ட் கிளயரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது.\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்- ஆஸி.யை துவம்சம் செய்து அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nமு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதல்வர்\nஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க நடவடிக்கை- அமைச்சர்கள் குழு ஆலோசனை\nசென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- பிப்.1-ந்தேதி தீர்ப்பு\nநிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது நாளை தீர்ப்பு\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு - தமிழக அரசு\nபோக்குவரத்து துறையின் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்\nடாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகியின் 8 மாடல்கள்\nரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் கார் இந்தியாவில் வெளியானது\nஆல்டோ பி.எஸ்.6 சி.என்.ஜி. வேரியண்ட் காரை அறிமுகம் செய்த மாருதி சுசுகி\nஇந்தியாவில் டி.வி.எஸ். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nடாடா டியாகோ மற்றும் டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் இந்தியாவில் வெளியீடு\nஇந்திய சந்தையில் களமிறங்கும் சீன பேட்டரி ஸ்கூட்டர்\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/85230/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88.-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1", "date_download": "2020-01-29T00:10:43Z", "digest": "sha1:LN5NG3OEB2MIHT3E65YSZGALLHQYSW6H", "length": 7733, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "வேளாண் பல்கலை. ஓய்வு பெற்ற ஊழியர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News வேளாண் பல்கலை. ஓய்வு பெற்ற ஊழியர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகாதலை இன்ஸ்டாவில் பகிரங்கபடுத்திய நடிகை.. எஸ்.ஜே. சூர்யா டிவிட்டால் உஷார்\nதமிழகத்திற்கு மேலும் 2 புதிய மருத்துவ கல்லூரிகள்... பிரதம...\nகொரோனா வைரஸை சித்தமருந்து கட்டுபடுத்துமா \nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்...புதுமாப்பிள்ளை...\nஒழுக்கம், மன உறுதி கொண்ட இளைஞர்கள் இருக்கும் தேசம், வளர்ச...\nநெருங்கும் காதலர் தினம் - 2 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதிக்குத...\nவேளாண் பல்கலை. ஓய்வு பெற்ற ஊழியர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை\nகோவையில் வீட்டில் உரிமையாளர் உறங்கி கொண்டிருக்கும் போதே பீரோவில் இருந்து 40 சவரன் நகையை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.\nதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சுப்பிரமணி என்பவர் காளம்பாளையத்தில் மனைவி தேவசேனா மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு சுப்பிரமணி குடும்பத்தினர் உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர், தேவசேனா கழுத்தில் இருந்து 8 சவரன் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென முழித்துக் கொண்ட தேவசேனா கூச்சலிடவே மர்மநபர் தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.\nபின்னர் வீட்டை சோதனையிட்டதில் வாயில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர், பீரோவில் இருந்த 40 சவரன் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சுப்பிரமணி பேரூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து மர���மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.\nஅரையாண்டுத் தேர்வில் முதல் மதிப்பெண் - “ஒருநாள் தலைமை ஆசிரியை” பொறுப்பு வழங்கி கவுரவிக்கப்பட்ட மாணவி\nஅரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் மீது பாலியல் புகார்\n9 மாத குழந்தையை 5 லட்ச ரூபாய்க்கு விற்ற பெற்றோர்\nஎட்டரை லட்ச ரூபாய்க்கு வேட்டு வைத்த மோசடி மன்னன்\nபவானிசாகர் அணையிலிருந்து 2ம் போக பாசனத்துக்கு நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு\nஇருகோஷ்டியினர் மோதலில் ஒருவர் குத்திக்கொலை - இருவர் படுகாயம்\nநெற்பயிர்களில் நோய்த்தாக்கம்: ‘அச்சம் வேண்டாம்’ அதிகாரிகள்\nதிருப்பரங்குன்றம் கோவிலில் வரும் 4ஆம் தேதி தெப்பத்திருவிழா\nசுகாதாரத்துறை பொதுப்பட்டியலுக்கு சென்றால் மாநில அரசுகளுக்கு கேவலம் - துரைமுருகன்\nகாதலை இன்ஸ்டாவில் பகிரங்கபடுத்திய நடிகை.. எஸ்.ஜே. சூர்யா டிவிட்டால் உஷார்\nதமிழகத்திற்கு மேலும் 2 புதிய மருத்துவ கல்லூரிகள்... பிரதம...\nகொரோனா வைரஸை சித்தமருந்து கட்டுபடுத்துமா \nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்...புதுமாப்பிள்ளை...\nநெருங்கும் காதலர் தினம் - 2 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதிக்குத...\nஉலகில் எங்கெல்லாம் கோரத்தாண்டவமாடுகிறது கொரோனா.. தரவுகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.swanskates.com/ta/", "date_download": "2020-01-29T00:08:54Z", "digest": "sha1:VNHTYWA4M54KWJAXX3H5L5BS4AND4NKX", "length": 7429, "nlines": 186, "source_domain": "www.swanskates.com", "title": "ரோலர் ஸ்கேட், ஐஸ் ஸ்கேட், ஸ்லாலோம் ஸ்கேட், விளையாட்டு ஸ்கேட்போர்டு, வயது வந்தோர் ஸ்கூட்டர் - ஸ்வான் விளையாட்டு", "raw_content": "\nபசை toecap சக்கர சப்பாத்து\ntoecap சக்கர சப்பாத்து stiching\nஅறையாணி toecap சக்கர சப்பாத்து\nபிளாஸ்டிக் ஷெல் சக்கர சப்பாத்து\nகுவாட் உருளை சக்கர சப்பாத்து\nக்வாட் உருளை சக்கர சப்பாத்து\nTE- ஐ-991H பசை toecap சக்கர சப்பாத்து\nTE- ஐ-291A பசை toecap சக்கர சப்பாத்து\n261B அறையாணி toecap சக்கர சப்பாத்து\nTE- ஐ-QR002 குவாட் உருளை சக்கர சப்பாத்து\nநீங்போ ஸ்வான் விளையாட்டு அப்ளையன்ஸ் தயாரிப்பு கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் நீங்போ நிறுவப்பட்டது 1998 இல் ஒரு அழகான துறைமுகம் நகரம் அது ஆராய்ச்சி, வளர்ச்சி, வடிவமைப்பு மற்றும் உருளை சக்கர சப்பாத்து விற்பனை ஒருங்கிணைக்கிறது எந்த விளையாட்டுடன் துணைக்கருவியின் ஒரு பெரிய தனியார் நிறுவனமாக விளங்குகிறது. நிறுவனம் சுயாதீன மற்றும் முழுமையான உற்பத்தி உபகரணங்கள் மற்றும் பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் ஒரு முழு தொகுப்பு சொந்தமாக. புதிய தயாரிப்புகள் பல்வேறு வகைகள் உள்ளன, ஸ்வான் சக்கர சப்பாத்து சீனாவில் பத்து சிறந்த விற்பனையான உருளை ஸ்கேட் பிராண்டுகளில் ஒன்றாக உள்ளன.\nTE- ஐ-991H பசை toecap சக்கர சப்பாத்து\nTE- ஐ-761 பிளாஸ்டிக் ஷெல் சக்கர சப்பாத்து\nTE- ஐ-202 பிளாஸ்டிக் ஷெல் சக்கர சப்பாத்து\nTE- ஐ-201 பிளாஸ்டிக் ஷெல் சக்கர சப்பாத்து\nமுகவரியைத்: எண் .51, லேன் 776, Yufan கிழக்கு சாலை, Zhenhai, நீங்போ, ஜேஜியாங், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள்- சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sairose.net/2011/06/blog-post_18.html", "date_download": "2020-01-28T23:02:47Z", "digest": "sha1:ZCDV47OMSFO6FHZD6QQW26B2ECCC24WS", "length": 27072, "nlines": 189, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?...", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nபத்திரிக்கையாளர்கள் மீதான சமீபத்திய தாக்குதல்களும், பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்புகள் குறித்த பல்வேறு சர்வே முடிவுகளும் தொடர்ந்து கவலை கொள்ளத்தக்க நிலைமையையே உணர்த்திக் கொண்டிருக்கிறது.\nசமீபத்தில் மும்பையில் ஜெ தேய் என்ற மிட்-டே பத்திரிக்கையின் புலனாய்வு நிருபர் சுட்டுக் கொல்லப்பட்டு நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சி அலை உண்டாக்கப்பட்டிருக்கிறது. அதைப் போலவே கேரளாவிலும் மாத்ருபூமி பத்திரிக்கையின் கொல்லம் நிருபர் உன்னிதன் கூலிப்படைகளின் கொலை முயற்சியில் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைக் கொலை செய்ய கூலிப்படைகளை ஏவியதாக கேரளாவின் ஆயுதப்படைப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி ஒருவரே கைது செய்யப்பட்டிருப்பது எல்லாவற்றையும் விட அதிர்ச்சிய��ிக்கும் செய்தியாகும்.\nஉண்மையிலேயே இந்தியாவில் பத்திரிகையாளர்களின் நிலை என்ன பத்திரிக்கை சுதந்திரம் நிலை நாட்டப்பட்டுக் கொண்டிருக்கிறதா பத்திரிக்கை சுதந்திரம் நிலை நாட்டப்பட்டுக் கொண்டிருக்கிறதா இல்லை… எழுத்துரிமை கொஞ்ச கொஞ்சமாய் அடிமைப்படுத்தப்படுமா இல்லை… எழுத்துரிமை கொஞ்ச கொஞ்சமாய் அடிமைப்படுத்தப்படுமா பத்திரிக்கை சுதந்திரம் குறித்த சமீபத்திய உலகளாவிய ஆய்வு ஒன்றின் முடிவில் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பில்லாத உலகின் டாப்20 நாடுகளில் இந்தியாவும் இடம் பிடித்திருப்பது உண்மையிலேயே நாமெல்லாம் கவலைப்பட வேண்டிய விஷயமென்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அதே போன்ற மற்றுமொரு ஆய்வில் தெற்கு ஆசிய பிராந்தியத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகள் வரிசையில் இந்தியா மூன்றாம் இடம் பிடித்திருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தியாயிருக்கிறது.\nஎதனால் இந்தியாவில் இது போன்ற சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது என்று ஆராயத் தொடங்கினால் கீழ் வரும் காரணங்கள் வெகு எளிதாய் புரிபடத் தொடங்கும்.\n# சமீபத்திய ஆண்டுகளில் அரசியல்வாதிகளுக்கு எதிராக பத்திரிக்கையாளர்கள் நடத்திய பல அதிரடி ஸ்பை கேமரா ஆபரேஷன்களால் ஊழல்வாதிகளுக்கு பத்திரிக்கைகள் மீதான கோபமும் வெறுப்பும் அதிகரித்திருக்கிறது.\n# அரசியலையும், ஊழல்களையும் அக்கு அக்காய் பிரிக்கும் பல புலனாய்வுப் பத்திரிக்கைகள் மாநிலம் தோறும் உருவாகிக் கொண்டிருப்பது அரசியல்வாதிகளுக்கும் ஊழல்வாதிகளுக்கும் எரிச்சலை உண்டு பண்ணிக்கொண்டிருக்கிறது.\n# பத்திரிக்கைகள் முகத்திரைகளைக் கிழிக்க முயன்று மோதுவது அதிகார பலமும் பண பலமும் கொண்ட பல பெரிய கைகளிடம் என்ற காரணமும் பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதலின் அடிப்படையே.\n# எந்தவொரு விஷயத்தின் உண்மை முகத்தையும் படித்தவர் முதல் பாமரன் வரை உடனுக்குடன் கொண்டு சேர்த்து விடும் பத்திரிக்கை உலகத்தின் அதிவேக வளர்ச்சியால் பல விஷயங்களை மூடி மறைத்துவிட முடியாமல் திணரும் அதிகாரவர்க்கத்தின் வெறுப்பு.\n# மாநில மற்றும் மத்திய அரசை தேர்ந்தெடுக்கும் தேர்தல்களிலும் மக்களின் மனநிலையை மாற்றும் சக்தி கொண்ட அளவுக்கு பத்திரிக்கைகள் வளர்ந்திருப்பது அரசியல்வாதிகளின் க��்களை உறுத்தத் தொடங்கியிருக்கிறது.\n# எல்லாவற்றுக்கும் மேலாக தனிமனித ஒழுக்கத்தைப் பேணாத நமது கலாச்சாரமும், கடுமையான தண்டனைகள் இல்லாத, எந்தக் குற்றத்தில் இருந்தும் எளிதில் தப்பித்துக் கொள்ளக்கூடிய நமது சட்டங்களும்கூட பத்திரிக்கையாளர்களின் மீதான தாக்குதல்களுக்கு ஒரு முக்கிய காரணமே.\nபத்திரிக்கைகள் போன்றே இந்தியாவில் அதிவேக வளர்ச்சியில் இருக்கும் மற்றொரு விஷயம் இணையதளத்தின் பதிவுலகம். பத்திரிக்கைகளுக்கு கொஞ்சமும் சளைக்காமல் ஆட்சியாளர்களையும், அரசியல்வாதிகளையும் விமர்சிக்கும் பணியை பதிவுலகமும் செய்து வருவதை இப்போதுதான் அரசியல்வாதிகள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். அதுவும் பதிவுலகத்தின் வானளாவிய சுதந்திரம் காரணமாக இங்கே ஊழல்வாதிகள் பத்திரிக்கைகளை விட மிக மோசமாய் விமர்சிக்கப்படுகிறார்கள்.\nதமிழகத்தின் சமீபத்திய தேர்தல் முடிவுகளுக்கு பதிவுலகமும் ஒரு முக்கிய காரணமென்ற செய்தி மத்திய அரசை எட்டியிருப்பதாய் கேள்வி. ஏற்கனவே நாடு முழுவதும் பதிவுலகத்தை கண்காணிக்கும் பணியை ஆரம்பித்துவிட்ட மத்திய அரசுக்கு இந்தச் செய்தியால் பதிவுலகத்தின் மேலான வெறுப்பு இன்னும் அதிகரித்திருக்கவே செய்திருக்கிறது. பதிவுலகத்தை இந்தியாவில் மொத்தமாய் தடை செய்ய முடியுமா என்று ஏற்கனவே மத்திய அரசின் சட்டவல்லுனர்களைக் கொண்டு ஆராயத் தொடங்கியாகிவிட்டது.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் எதிர்க்கட்சி, ஆளும்கட்சி என்ற பாகுபாடுகள் எதுவுமின்றி அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்திருப்பது பதிவுலகத்தை முளையிலேயே கிள்ளியெறியும் முயற்சியில் மட்டுமே. ஏனென்றால் எல்லா அரசியல்வாதிகளுமே நாளை பதிவுலகம் நமக்கும் எதிரிதான் என்பதைப் புரிந்து கொண்டுவிட்டார்கள். எளிதாய்ப் பிடுங்கி வீசலாம் என்று எண்ணிக்கொண்டு வந்தவர்கள் பதிவுலகம் ஆலமரமாகிப் போனதைக் கண்டு இப்போது கோடாலியைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.\nவெறும் காமெடியும், கவிதைகளும், சினிமா விமர்சனமும், சமையல் குறிப்புகளும் எழுதிக்கொண்டிருக்கும் பதிவர்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் வரப்போவதில்லை. ஆனால் அரசியல் எழுதும் பதிவர்கள் கவனிக்க வேண்டிய செய்தி ஒன்று இருக்கிறது. இதுவரை பதிவுலகத்தில் நீங்கள் எழுதும் அரசியல் கட்டுரைகள் சம்பந்தப்ப���்டவர்களை சென்றடைந்திருக்காது என்று நீங்கள் நம்பினால்…ஸாரி,அது தவறென்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆங்கிலமானாலும் சரி… மாநில மொழிகளானாலும் சரி… பதிவுலகத்தின் அரசியல் கட்டுரைகள் மத்திய மற்றும் பல்வேறு மாநில அரசுகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை. இப்போதைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் நீங்கள் என்ன புனைப்பெயரில் எழுதினாலும் அரசு நினைத்தால் ஒரு சில மணித்துளியில் உங்கள் வீட்டு வாசலுக்கு வந்து நிற்கலாம்.\nஉங்களது கட்டுரைகளால் பாதிக்கப்படும் அதிகாரவர்க்கம் உங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கமுடியாமல் போகும் பட்சத்தில் அவர்களது வழக்கமான பாணியில் உங்களுக்கு பரிசளிக்க முயலுவார்கள். ஏற்கனவே பதிவுலகம் குறிவைக்கப்பட்டுவிட்டதால் இனி வரும் நாட்களில் கவனமாக இல்லாத பதிவர்கள் நிச்சயமாய் பாதிக்கப்படக்கூடும். இது நிச்சயமாய் அரசியல் எழுதும் பதிவர்களை இனி எழுதவேண்டாம் என்று கூறும் செய்தியல்ல. இனி வரும் நாட்களில் கவனமாக இருங்கள் என்பதான வெறும் எச்சரிக்கை செய்தி மட்டுமே. மேலும் மத்திய அரசும் பதிவுலகத்தை தீவிரமாகக் கண்காணித்து வருவதால் அரசியல் எழுதும் ஒவ்வொரு பதிவர்களும் கொஞ்சம் உஷாராய் இருப்பதில் தவறொன்றுமில்லை.\nபதிவர்களுக்காக ஒரு சக பதிவராய் எனக்குத் தெரிந்ததைக் கூறியிருக்கிறேன். இதை அக்கறையான எச்சரிக்கையாய் எடுத்துக்கொள்வதும்… இல்லை எள்ளி நகையாடுவதும் அவரவர் விருப்பத்தைச் சார்ந்தது.\nஜாக்கிரதை நண்பர்களே… இனி பதிவர்களும் குறிவைக்கப்படலாம்\nஉண்மையை சொல்பவர்களை என்றுமே நாடும் சமுக விரோதிகளும் விடுவதில்லை...\nகொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் மிடியவை தொடர்ந்து இந்த பதிவர்களும் கண்காணிக்கப்படுவார்கள் என்பது உண்மைதான்..\n//எதிர்க்கட்சி, ஆளும்கட்சி என்ற பாகுபாடுகள் எதுவுமின்றி அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்திருப்பது பதிவுலகத்தை முளையிலேயே கிள்ளியெறியும் முயற்சியில் மட்டுமே. //\nசரியான கணிப்பு. நாம என்ன செய்யப்போறோம்\n௧. ஏற்கனவே இரு மாநிலங்களில் அமுலுக்கு வந்திருக்கும் information technology act என்னும் சட்டத்தை இந்திய அரசாங்கம் அமுல்படுத்தியிருக்கிறது.. தேசிய இறையாண்மைக்கு குந்தகம் விளைவித்தாய் என்று ஏழு ஆண்டுகள் உள்ளே தள்ளவும் இந்த சட்டம் வழி வகுக்கிறது..\n௨. வலைப்பூவில் இடம் பெரும் கருத்துக்களுக்கு எழுதுபவர்கள் மட்டும் பொறுப்பு அல்ல என்றும் அதை பதிவேற்றம் செய்யும் அனைத்து இணையதளங்களும் பொறுப்பு என்பதும் அந்த சட்டத்தில் உள்ள சின்ன ஒரு சங்கதி...\n௩. சட்டத்துறை மூலமாகவே உங்களை சின்ன பின்னப் படுத்தலாம் என்னும் பொழுது கட்டப் பஞ்சாயத்து தேவை இருக்காது என்று நினைக்கிறேன்..\nமேலும் இது பற்றி அறிய கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...\nஒவ்வொரு பதிவர்களும் கொஞ்சம் உஷாராய் இருப்பதில் தவறொன்றுமில்லை.பகிர்வுக்கு நன்றி\nதங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\n... – மறைக்கப்பட்டதொரு வரலாறு\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nமுல்லைப்பெரியாறு – மூலவரலாறும், மூக்கணாங்கயிறும் ஒரு முழுத்தீர்வும்...\nகாதலிச்சுக் கண்ணாலம் கட்டிக்கிறது நல்லதா இல்லையா\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\n... – மறைக்கப்பட்டதொரு வரலாறு\nமுல்லைப்பெரியாறு – மூலவரலாறும், மூக்கணாங்கயிறும் ஒரு முழுத்தீர்வும்...\nகாதலிச்சுக் கண்ணாலம் கட்டிக்கிறது நல்லதா இல்லையா\nலியோனார்டோ டாவின்சியும், மோனலிசா புன்னகை மர்மமும் – ஒரு முழு வரலாறு\nஅட... சும்மா ஒரு ஜாலிக்குதாங்க...\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\nஆவின் பால், அமலா பால் தெரியும்... அதென்னங்கது லோக்...\nஎனக்கொரு கேர்ள் ஃபிரெண்ட் வேணுமே...\nபுட்டப்பர்த்தியும் ஒரு புண்ணாக்கு தேசமும்...\nஊழல் மேல் ஊழல்… நாம வெட்கம் கெட்ட ஆட்கள்\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/sl-nz-toss-delayed-due-to-rain/", "date_download": "2020-01-28T22:58:13Z", "digest": "sha1:EF54BBQGUXI4ODVZ6NZJKN6KM74NADUZ", "length": 14034, "nlines": 160, "source_domain": "colombotamil.lk", "title": "2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாவதில் சிக்கல்", "raw_content": "\nமோடியைத் தொடர்ந்து ரஜினி; பந்திப்பூர் காட்டில் `Man vs Wild’\nசைக்கோ படத்தில் ஏன் சிசிடிவி இல்லை\nபிக்பாஸ் தர்ஷன் வைத்த சஸ்பென்ஸ்\nரஜினி பயணித்த விமானம் அவசர தரையிறக்கம்\nHome இலங்கை 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாவதில் சிக்கல்\n2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாவதில் சிக்கல்\nசீரற்ற வானிலை காரணமாக இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nஇலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி, கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவிருந்தது.\nஎனினும், கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் தற்போது கடும் மழை பெய்து வருகின்றது.\nஇதனால், நாணயசுழற்சி இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.\nமுன்னதாக காலியில் நடைபெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபப்புவா சிறை சூறையாடல்; 250 கைதிகள் தப்பி ஓட்டம்\nNext articleபேர வாவியில் இலவச படகு சேவை ஆரம்பம்\nகொரோனா வைரஸ்; விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nகொரோனா வைரஸ் தொடர்பில் தகவல் அறிந்துகொள்வதற்கு, அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 071 0107107 என்ற அலைபேசி மற்றும் 011 3071073 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்...\nயாழில் சிறுவனின் சடலம் மீட்பு\nதொண்டமனாறு - செல்வச்சந்நிதி முருகன் கோவில் கேணியில் இருந்து, இன்று (28), சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட சிறுவன், இதுவரை அடையாளங்காணப்படவில்லையென, வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். இன்றுக் காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள், கேணியில்...\nகொரோனா வைரஸ் தொடர்பில் 11 வைத்தியசாலைகளில் பரிசோதனை\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் நோயாளர்களுக்கு நாட்டிலுள்ள 11 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. IDH வைத்தியசாலைக்கு மேலதிகமாக குறித்த வைத்தியசா���ைகளிலும் சிகிச்சை பெற முடியும். வட கொழும்பு போதனா வைத்தியசாலை, கம்பஹா,...\nகொரோனா வைரஸ் தொடர்பில் 11 வைத்தியசாலைகளில் பரிசோதனை\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் நோயாளர்களுக்கு நாட்டிலுள்ள 11 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. IDH வைத்தியசாலைக்கு மேலதிகமாக குறித்த வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற முடியும். வட கொழும்பு போதனா வைத்தியசாலை, கம்பஹா,...\nரிஷாட்டுக்கு எதிராக பிரதேசசபை உறுப்பினர்கள் ஆர்பாட்டம்\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர்கள் ஆர்பாட்டம் ஒன்றை இன்று (24) காலை முன்னெடுத்தனர். சாளம்பைகுளம் பகுதியில் அமைந்துள்ள குப்பை மேட்டு விவகாரத்தில் வவுனியா தெற்கு தமிழ்...\nபிரதேச சபை உறுப்பினர்கள் – சஜித் பிரேமதாச சந்திப்பு\nஐக்கிய தேசிய முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் இன்று (26) சந்திப்பு இடம்பெறவுள்ளது. கொழும்பு கண்காட்சி மண்டபத்தில் பகல் 1 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. சுட சுட...\n” – சீனா வெளியிட்ட படம்\nகொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் அதிகாரபூர்வமாகப் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையைவிட, சுமார் 1 இலட்சம் மக்கள் ஏற்கெனவே பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கலாம் என மருத்துவ ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். சீனாவில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த...\n இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...\nகாணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா\nநமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...\nஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக��கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...\nமகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு\nமகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indictales.com/ta/category/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-01-28T22:38:48Z", "digest": "sha1:H7VPEXCTN7T5PMNQUANPRNIYTM52T5NH", "length": 6364, "nlines": 36, "source_domain": "indictales.com", "title": "ஹிண்டூசம் மற்றும் பெண்கள் Archives - India's Stories From Indian Perspectives", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020\nHome > ஹிண்டூசம் மற்றும் பெண்கள்\nஒரு ஜீவனின்தனித்துவம் ஐந்து உறைகளால் ஆனது என்பது நம் இந்துமத கோட்பாடு\ntatvamasee ஜனவரி 29, 2018 ஜூன் 29, 2018 உபநிஷதங்கள், தத்துவம், பேச்சு துணுக்குகள், ஹிண்டூசம் மற்றும் பெண்கள்\t0\nஇன்றைய காலகட்டத்தில், நமதுபெரும்பாலான உணரும் அறிவு விஞ்ஞான அடிப்படையில்தான் உள்ளது. நமக்கென்று ஒரு உடல் உள்ளது, ஆனால் மனத்திற்கு ஒருதனித்துவம் மறுக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் நமது மூளைச்செயல் மூலமே நம்மால் நினைக்கமுடிகிறது என்று கூறுவர். ஆனால் நமது ருஷிகள், நெடுங்கால விஞ்ஞானிகள், மனித சரீரத்தையும், தனித்தன்மையும் பற்றி இவ்வாறு நினைக்கவில்லை. ஆயுர்வேதம்கூட இப்படி அலசவில்லை. அவர்கள் நமது சரீரம் ஐந்துவித கோசங்கள்,(உறைகள்)ஆல் ஆனது என்று கூறுவர். நான் என்பது எனது சரீரம்\nசிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nபிறப்பின் முக்கியத்துவம் மற்றும் ஏன் கருச்சிதைவு இந்துமதத்தில் ப்ரம்மஹத்தி என்று கருதப்படுகிறது\ntatvamasee ஜனவரி 29, 2018 ஜூன் 29, 2018 உங்களுக்குத் தெரியுமா, பேச்சு துணுக்குகள், ஹிண்டூசம் மற்றும் பெண்கள்\t0\nஏன் ஒரு ஜீவன் பிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது நமது இந்துமதகலாச்சாரத்தில், பிறப்பு என்பது புனிதமாகக் கருதப்படுகிறது. மிகவும் புண்ணியம் என்றும், தார்மீகச் செயல் என்றும், விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. ஏன் நமது இந்துமதகலாச்சாரத்தில், பிறப்பு என்பது புனிதமாகக் கருதப்படுகிறது. மிகவும் புண்ணியம் என்றும், தார்மீகச் செயல் என்றும், விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. ஏன் பிறப்பு என்பது கு��ந்தைகளைச் செய்வது அல்ல, இன்றைய கூற்றுப்படி. அது குழந்தைகளைச் செய்யும் செயல் அல்ல நிச்சயமாக. அது ஒரு நெறிமுறை, காத்திருக்கும் ஒரு ஜீவனுக்கு அளிக்கப்படும் வாய்ப்பு. இது ஒரே ஒருமுறை நடக்கும் நிகழ்வு அல்ல. இந்துமத நபிக்கையின்படி\nஇந்திய கலாச்சாரம்உங்களுக்குத் தெரியுமாசிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nபண்டைய பாரதத்தில் ஏன் தத்துவமும் விஞ்ஞானமும் மோதல் இன்றி இருந்தன\nதன் உயிர்த்தியாகத்திற்கு முன்குரு தேஜ் பகதூர் அவுரங்கஸிபுடன் நடத்திய உரையாடல்\nசாவர்க்கரின் ஆரம்பகால வாழ்க்கையும் இந்தியாவின் மறக்கப்பட்ட சுதந்திர போராட்டத்தின் நம்பிக்கையும்\nபுத்த விகாரங்கள் காஷ்மீரத்தின் ஓவிய பாரம்பரியத்தை காப்பாற்றுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=176928&cat=33", "date_download": "2020-01-28T23:39:22Z", "digest": "sha1:RIYWKRCLOYVL7IRWHZENVFQF2FUQ2UGN", "length": 27771, "nlines": 577, "source_domain": "www.dinamalar.com", "title": "கற்பழிப்பு நடக்கட்டும், அப்புறம் வா | Unnao Women Open Statement | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » கற்பழிப்பு நடக்கட்டும், அப்புறம் வா | Unnao Women Open Statement டிசம்பர் 08,2019 15:56 IST\nசம்பவம் » கற்பழிப்பு நடக்கட்டும், அப்புறம் வா | Unnao Women Open Statement டிசம்பர் 08,2019 15:56 IST\nஉத்தர பிரதேசம்னா எப்டீனு இப்ப எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். அதுலயும் அந்த உன்னாவ் ங்ற ஊர். அங்கதான் போன வாரம் ஒரு பொண்ண கும்பலா ரேப் பண்ணி எரிச்சாங்க. 90 சதவீதம் தீக்காயத்தோட தப்பிச்ச பொண்ண டெல்லிக்கு கொண்டு போய் சிகிச்சை குடுத்தும் பலனில்லாம அது செத்ருச்சு. இப்ப சொல்லப் போறது, அதே உன்னாவ்ல ஒரு லேடியோட கதை. அவங்களே சொல்றாங்க, கேளுங்க:\nமைக்ரைன் தலைவலிக்கு சிகிச்சை உண்டு\nஇந்தியாவில் 3 நிமிடத்துக்கு ஒரு திருட்டு\n85 மாணவர்களுக்கு ஒரு லிட்டர் பால்\nகுண்டு ஒரு கமர்சியல் படம் - ரித்விகா\nடோல்கேட் அருகே மேலும் ஒரு பெண் உடல்\nஒரு மணிநேரம் மண்ணில் புதைந்த பெண் மீட்பு\nஉள்ளாட்சி தேர்தலில் ஒரு வாக்காளர் 4 ஓட்டு போடலாம்\nகேப்மாரி ஒரு காதல் கதை எஸ்.ஏ.சந்திரசேகர் - பேட்டி 01\nரகசிய கேமரா வச்சா பத்தாது; அது வேல செய்யுதானு பாக்கணும்\nகிரிமினல்களை காட்டி கொடுக்கும் 'COPS EYE' | Madurai | Dinamalar |\nஐதராபாத் என்கவுண்டர் வீடியோ இதுதான் | Hydrabad Encounter Video Leaked\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nஇரண்டாவது மனைவிக்காக 30 டூவீலர்கள் திருடியவன் கைது | Bike Thief Arrest | Trichy | Dinamalar\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் இல்லை\nரோகித் மீது பெண் ஆசிட் வீச்சு\nகடவுளை நம்பாதவனே காட்டுமிராண்டி - விளாசும் வேலூர் இப்ராஹிம்\nபாக்.கில் இந்து பெண் கடத்தல்: இந்தியா கண்டிப்பு\nபுகழுக்காக உழைப்பதில்லை; மோடி பதிலடி\nகூடைப்பந்து: சர்வஜனா - கே.கே.நாயுடு வெற்றி\nசீனாவின் BIO WAR கோரோனா வைரஸ்\nதென்மாநில கால்பந்து: கேரளா அணி ஆதிக்கம்\nடி-20 கிரிக்கெட்: பைனலில் ரத்தினம் அணி\nகாதலனை நினைத்து உருகிய பிரியா பவானி சங்கர்\nசமையலர் 'மட்டை' : மாணவர்களே சமைத்த அவலம்\nவிரதம் இருந்து வீரம் காட்டும் வீரர்கள்\nரசிகரின் செல்போனை பிடுங்கிச்சென்ற சல்மான் கான்\nகால்நடைகளை கொன்ற புலி ; விவசாயிகள் அச்சம்\n'கொரோனா' : கோவைக்கு வந்தவர்களுக்கு 'கண்டிஷன்'\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபுகழுக்காக உழைப்பதில்லை; மோடி பதிலடி\nவீடு பூந்து கற்பழிச்சிடுவாங்க; எம்பி பேச்சால் சர்ச்சை\nவிருது கொடுத்தவர்களை அடிக்கனும்: ஸ்டாலின் பேச்சு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் இல்லை\nகால்நடைகளை கொன்ற புலி ; விவசாயிகள் அச்சம்\nஆன்மீக கண்காட்சி: 10 ஆயிரம் மாணவர்கள் யோகா\nஒரு நாள் தலைமை ஆசிரியையான மாணவி\nஏழாயிரம் மாணவர்களின் ஓவியம் : கின்னஸ் முயற்சி\nகாளப்பன்பட்டிக்கு உயிரூட்டிய பண்ணை குட்டைகள் | Farm ponds | Madurai | Dinamalar |\nமுல்லைப் பெரியாறு அணை : மூவர் குழு ஆய்வு\n'கொரோனா' : கோவைக்கு வந்தவர்களுக்கு 'கண்டிஷன்'\nசமையலர் 'மட்டை' : மாணவர்களே சமைத்த அவலம்\nடியர் பேஸ்கட்பால் RIP கோபி பிரய்ன்ட்\nஎர்ணாவூரில் 1008 பால்குட ஊர்வலம்\n100% மின்மயமாக்கப்படும் இந்திய ரயில்கள்\nஇந்தியாவில் பரவும் கொரோனா வைரஸ் .. தமிழகம் நடவடிக்கை\n2,000 மாணவிகள் பங்கேற்ற பரதநாட்டியம்\nதேநீர் விருந்து; பாதியில் வெளியேறிய முதல்வர்\nகாயல்பட்டிணத்தில் கொலையாளி தெளபீக்கிடம் விசாரணை\nபிரசன்ன விக்னேஸ்வரா ஹால் பாலக்காட்டில் திறப்பு விழா\nமாணவர்களின் முடி திருத்தும் பள்ளி ஆசிரியர்\nரோகித் மீது பெண் ஆசிட் வீச்சு\nபாக்.கில் இந்து பெண் கடத்தல்: இந்தியா கண்ட���ப்பு\nரசிகரின் செல்போனை பிடுங்கிச்சென்ற சல்மான் கான்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மாப்பிள்ளை\nசீனாவின் BIO WAR கோரோனா வைரஸ்\nகடவுளை நம்பாதவனே காட்டுமிராண்டி - விளாசும் வேலூர் இப்ராஹிம்\nவிரதம் இருந்து வீரம் காட்டும் வீரர்கள்\nஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நூற்றாண்டுவிழா: விட்டல்தாஸ் மஹராஜ் வழங்கும் நாமசங்கீர்த்தனம்\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமகசூல் அள்ளித்தரும் அடர் நடவு\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nகூடைப்பந்து: சர்வஜனா - கே.கே.நாயுடு வெற்றி\nதென்மாநில கால்பந்து: கேரளா அணி ஆதிக்கம்\nடி-20 கிரிக்கெட்: பைனலில் ரத்தினம் அணி\nசென்னையில் மாநில அளவு தடகள போட்டிகள்\nபள்ளிகள் கிரிக்கெட்: இந்தியன் பப்ளிக் வெற்றி\nடி-20 கிரிக்கெட்: அரையிறுதியில் ரத்தினம்\nசென்னையில் தேசிய சிலம்பப் போட்டிகள்\nசென்னை ஓபன் செஸ்: ரஷ்ய வீரர் சாம்பியன்\nஇந்தியா 2-வது வெற்றி: ராகுல், ஸ்ரேயாஸ் விளாசல்\nதிருவள்ளூர் வீரராகவர் கோயில் தேர் திருவிழா\n300 கிலோ புஷ்ப யாகம்\nபூர்வாங்க பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழா\nமீனாட்சி அம்மன் கோயிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்\nகாதலனை நினைத்து உருகிய பிரியா பவானி சங்கர்\nஞானச்செருக்கு இசை வெளியீட்டு விழா\nவிஜய்சேதுபதி எனக்கு சொன்ன அறிவுரை\nஇத வாங்காம வீட்டுக்கு வரக்கூடாது: ரன்வீருக்கு தீபிகா கட்டளை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/mar/08/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-3109872.html", "date_download": "2020-01-28T23:14:35Z", "digest": "sha1:ABNQEVIQH3CT7YOX4WQIEYTTI7D7RASO", "length": 17234, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அயோத்தி விவகார மத்தியஸ்தர் குழு: நடுநிலையாக செயல்படுவாரா ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\nஅயோத்தி விவகார மத்தியஸ்தர் குழு: நடுநிலையாக செயல்படுவாரா ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்\nPublished on : 08th March 2019 07:20 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅயோத்தி விவகாரத்தில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதில் நிர்மோஹி அகாரா, ராம் லாலா, சன்னி வக்பு வாரியம் ஆகியன பிரச்னைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை தங்களுக்குள் சரிசமமாக பங்கீட்டு கொள்ளும்படி உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் 14 பேர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று (வெள்ளிக்கிழமை) மத்தியஸ்தர் மூலம் தீர்வு காண பரிந்துரை செய்துள்ளது.\nஇந்த சமரசப் பேச்சுவார்த்தை உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் மிக ரகசியமாக நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமத்தியஸ்தம் தொடர்பான பேச்சுவார்த்தை ஒரு வாரத்தில் தொடங்கி 8 வாரத்தில் நடந்து முடிய வேண்டும். அயோத்தி சமரச பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்களை ஊடகங்கள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் மத்தியஸ்தர் குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள், உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஃபக்கிர் மொகம்மது இப்ராஹிம் கலிஃபுல்லா, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மூத்த வழக்குரைஞரும், நடுநிலையாளராகவும் திகழும் ஸ்ரீராம் பஞ்சு ஆவர்.\nஇந்த மத்தியஸ்தர் குழுவில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இடம்பெற்றிருப்பது அவருடைய பழைய பேட்டி ஒன்றை தற்போது நினைவுபடுத்துகிறது. கடந்த ஆண்டு இந்தியா டுடேக்கு அளித்த பேட்டி ஒன்றில், அயோத்தி விவகாரத்தில் இஸ்லாமியர்கள் நல்லெண்ண அடிப்படையில் விட்டுக்கொடுக்க வேண்டும் என்கிற கருத்தை பதிவுசெய்திருந்தார்.\nஅயோத்தி விவகாரம் தொடர்பாக இந்த தீர்ப்பு வரும் முன் கடந்த ஆண்டு அவர் இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியின் சில அம்சங்கள்,\n\"நீண்ட காலமாக இருந்து வரும் இந்த பிரச்னைக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே இறுதி தீர்வாக இருக்கும். இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படும் முடிவு தான் இருதரப்பினருக்கும் வெற்றியை தரும்.\nஉச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு யார் பக்கம் இருந்தாலும், எங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுவிட்டது என்கிற உணர்வு ஒரு தரப்பினரிடம் இருந்துகொண்டே தான் இருக்கும். அமைதியின்மையான சூழல் ஏற்படும். இந்த வழக்கின் தீர்ப்பு தோல்வியடைந்தவர்களை பிரிவினைவாதத்துக்கு நோக்கிய ஒரு உந்துதலை ஏற்படுத்தும். இதன்மூலம், இரண்டு தரப்பினரிடமும் பிரிவு ஏற்பட்டு சிரியா போன்ற சூழ்நிலை உருவாகும். உள்நாட்டு போர் போன்ற நிகழ்வுகள் ஏற்படலாம்.\nஇந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை எந்தவொரு அரசாலும் செயல்படுத்த முடியாததாக தான் இருக்கும். இந்த விவகாரம் தொடர்பான கொதிப்பு நிலை இதயத்தில் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். உச்சநீதிமன்றமே தெரிவித்தாலும், ராமர் சிலையை தற்போது இருக்கும் இடத்தில் இருந்து எந்த அரசாலும் அகற்ற முடியுமா இது செயல்படுத்த முடியாத காரியம்.\nஅதிர்ஷ்டவசமாக இது இஸ்லாம் மதத்தினரின் புனித தலமாக ஏதும் இல்லை. இஸ்லாமியர்கள் அந்த இடத்துக்கு சென்று கட்டாயம் நமாஸ் செய்யவேண்டும் என்கிற கட்டாயம் அவர்களுக்கு இல்லை. அப்படி இருந்திருந்தால், இந்த விவகாரம், இன்னும் மிகப் பெரிய பிரச்னையை உண்டாக்கியிருக்கும்.\nஇந்த இடத்தை கோயிலுக்கு தரமாட்டோம், மருத்துவமனைக்கு வேண்டுமானால் சம்மதம் தெரிவிப்போம் என்று ஒரு சிலர் கூறுவது அபத்தமானது. அறையில் அமர்ந்து கொண்டு மருத்துவமனை கட்டலாம் என்று சொல்லக்கூடாது. இது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை மீது கேள்வி எழுப்புவதாகும். அதை சிதைத்துவிடமுடியாது.\nஇந்த பிரச்னைக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்பபிலோ அல்லது அரசு சட்டம் இயற்றினாலோ நிரந்தர தீர்வை தராது. இருதரப்பினரின் பேச்சுவார்த்தை மூலமே, தீர்வு கிடைக்கும். இந்த விவகாரத்தில் இஸ்லாமியர்கள் தங்களது கோரிக்கையை விட்டுக்கொடுக்கலாம். இந்து மதத்தினருக்கு இந்த சர்ச்சைக்குரிய நிலம் கொடுப்பதால் இஸ்லாம் மதத்தினருக்கு எதுவும் கிடைக்காமல் போகப்போவதில்லை. அதற்கு மாற்றாக இஸ்லாமியர்களுக்கு அதன் அருகிலேயே 5 அல்லது 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும். இஸ்லாமிய மதத்தின் விதிகளின்படி பிரச்னைக்குரிய இடத்தில் நமாஸ் செய்யக்கூடாது\" என்றார்.\nஅதனால், தற்போது அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தருக்கான சரியான தேர்வாக ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இருப்பாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.\nஉச்சநீதிமன்றம் நியமித்த மத்தியஸ்தர் குழுவில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இடம்பெற்றது குறித்து ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைஸி இன்று தெரிவிக்கையில்,\n\"ரவிசங்கர் அயோத்தியா விவகாரம் தொடர்பாக நவம்பர் 4, 2018-இல் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். மேலும், சர்ச்சைக்குரிய நில விவகாரத்தில் இஸ்லாமியர்கள் தங்களது கோரிக்கையை விட்டுக்கொடுக்கவில்லை என்றால் இந்தியா சிரியா போன்று மாறிவிடும் என்றார். இந்த விவகாரத்தில் நல்லெண்ண அடிப்படையில் இஸ்லாமியர்கள் விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தான் எந்த தரப்புக்கு ஆதரவாக பேசுகிறேன் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். நடுநிலையாக இல்லாத ஒருவரை உச்சநீதிமன்றம் நியமித்திருப்பது வருந்தத்தக்கதாக உள்ளது.\nரவிசங்கர் தற்போது எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் நடுநிலையாக செயல்பட வேண்டும் என்று எதிர்பார்கிறேன்\" என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-28T22:38:51Z", "digest": "sha1:6422E662NEFMI2RFVB453PBD2U6FL25B", "length": 9111, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாலுகெட்டு", "raw_content": "\nவீழ்ச்சியின் அழகியல் – எம்.டி.வாசுதேவன் நாயர் -1\nஎம்.டி. வாசுதேவநாயர் என்ற பெயரையோ அவரது புகைப்படத்தையோ எங்கு பார்த்தாலும் என்னுடைய நினைவில் வந்துநிற்பது ஒரு பழைய புகைப்படம். அவர் ஒரு தென்னை மரத்தில் முக்கால்வாசி ஏறி அமர்ந்து கீழே பார்த்துக்கொண்டிருப்பார். எழுபதுகளில் அந்த புகைப்படம் மலையாள வார இதழ் ஒன்றில் வந்தது. அதைப்பற்றி நான் ஏன் இத்தனை காலம் நினைவில் வைத்திருக்கிறேன் என்று நானே வியந்திருக்கிறேன். அப்படி நினைவில் வைத்திருப்பதற்கான காரணமாக நான் கண்டுகொண்டது எங்கோ ஓர் இடத்தில் நான் அதற்கு ஆசைப்படுகிறேன் என்பதுதான். ஏனென்றால் …\nTags: அக்கித்தம் நம்பூதிரிப்பாடு, ஆளுமை, எம்.டி. வாசுதேவநாயர், கட்டுரை, தகழி சிவசங்கரப்பிள்ளை, நாராயணமேனன், நாலுகெட்டு, பி.கேசவதேவ், பி.சங்கரக்குறுப்பு, வீழ்ச்சியின் அழகியல்\nசமணம் வைணவம் குரு - கடிதங்கள்\nவெண்முரசு - விமர்சனங்களின் தேவை\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 6\nகரிசல் காட்டில் ஒரு சம்சாரி- ஒரு வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் வி���ுது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2010/12/16/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-01-28T22:42:57Z", "digest": "sha1:THDVLFWBHK2IA6PAKP2GC277N3EWXWUK", "length": 25875, "nlines": 148, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "“சிறுகதை” எழுதுவது எப்படி? – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஇந்த கேள்வியை யாராவது பெருசுகளிடம் கேட்டால், “சுஜாதா புக் எழுதியிருக்கிறார். வாங்கிப்படி” என்கிறார்கள். உண்மையில் அந்தப் பெருசுகள் அப்புத்தகத்தை படித்திருக்க வாய்ப்பே யில்லை என்று கருதலாம். ‘சிறுகதை எழுதுவது எப்படி” என்கிறார்கள். உண்மையில் அந்தப் பெருசுகள் அப்புத்தகத்தை படித்திருக்க வாய்ப்பே யில்லை என்று கருதலாம். ‘சிறுகதை எழுதுவது எப்படி’ என்பதே ஒரு சிறுகதைதான். அந்த சிறுகதை அடங்கிய சுஜாதாவின் சிறுகதைத் தொகுப்புக்கு சூட்டப்பட்ட பெயர் அது.\n”சுஜாதா சிறுகதை எழுத சொல்லித் தருகிறார்” என்று யாராவது சொன்னால் பரலோகத்தில் இருக்கும் சுஜாதாவே அதை மன்னிக்க மாட்டார். சிறுகதை எழுதுவதை பாடமாக எல்லாம் சொல்லித்தர முடியாது என்று நம்பியவர் அவர். ஆனால் ஒரு தேர்ந்த வாசகன் நிறைய சிறுகதைகள் வாசிப்பதின் மூலமாக சிறுகதைகளை எழுதும் ஆற்றலை பெற்றிட முடியும். குறிப்பாக சுஜாதாவின் சிறுகதைகளை நிறைய வாசிக்கலாம்.\nசுஜாதா எழுதிய காலத்தில் அவரை ஒரு கமர்சியல் ரைட்டராகவும் ஏற்றுக் கொள்ளப்படாமல், இலக்கிய\nஎழுத்தாளராகவும் ஒத்துக் கொள்ளப்படாமல் திரி சங்கு சொர்க்கத்தில் வாழ்வின் பெரும்பகுதியை வாழ்ந்திருக்கி��ார். உண்மையில் அவருக்கு இலக்கிய அந்தஸ்து என்பது கடைசிக் காலத்தில் தான் கிடைத்தது என்று நம்புகிறேன். அதிலும் ஒரு தலைமுறையே, ”தங்களை சுஜாதா பாதித்திருக்கிறார்” என்று ஒட்டு மொத்தமாக சொன்னதின் பின்னால்தான் வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொள்ளப்பட்டார். அதிர்ஷ்டவசமாக சுஜாதாவுக்கு வாழும் காலத்திலேயே இந்த அந்தஸ்து கிடைத்துவிட்டது. சாண்டில்யன் எல்லாம் ரொம்ப பாவம். இப்போதும் கூட அவரை சரோஜா தேவி ரக எழுத்தாளராகவே பல இலக்கிய விமர்சகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.\nஎதையோ பேசவந்து எதையோ பேசிக்கொண்டிருக்கிறேன். எதை பேசவந்தேன் ஆங்.. சிறுகதை எழுதுவது எப்படி\nசுஜாதா கருதியதைப் போல யாரும் விரல் பிடித்தெல்லாம் சொல்லித் தந்துவிட முடியாது. ஆனால் இப்போது பத்திரிகைகளில் எழுதி பிரபலமாக இருக்கும் எழுத்தாளர்களை விட பல திறமையான கதை சொல்லிகள், தங்கள் திறமையை அறியாமலேயே ஆயா வடை சுட்டக் கதையை தினுசு தினுசாக தங்கள் குழந்தைகளுக்கு சொல்லி வருகிறார்கள். நேரமும், வாய்ப்பும் வாய்த்தவர்கள் இன்று இணையங்களில் எழுதுகிறார்கள். எதை எழுத வேண்டும் என்று தெரிந்தவர்கள் கூட எப்படி எழுதுவது என்று தெரியாமல் சொதப்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nஉதாரணத்துக்கு என்னையே எடுத்துக் கொள்ளலாம். நான் ஒரு நல்ல கதைசொல்லி கிடையாது என்பது எனக்கே தெரியும். அப்படிப்பட்ட நான் கூட தைரியமாக கதை என்று எதையோ எழுதி, இணையங்களில் சில பரிசுகளை கூட வாங்கிவிட்டேன். ஒரு சில கதைகள் பத்திரிகைகளிலும் பிரசுரம் ஆகிவிட்டது என்பதெல்லாம் பெருங்கொடுமை. இப்பதிவை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள் என்னைவிட மிகத்திறமையான கதை சொல்லியாக இருக்கலாம். உங்களிடம் நிறைய தீம் இருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட ஒரு கதையை எந்த வடிவில் எழுத்தில் வழங்கலாம் என்பதில் மிகப்பெரிய குழப்பம் உங்களுக்கு மட்டு மல்ல, பல வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கும் பலருக்கும் இருக்கிறது.\nஒரு நல்ல காஃபியில் டிக்காஷனும், பாலும் சரியான விகிதத்தில் கலந்திருக்க வேண்டியது அவசியம். அது போலவே ஒரு நல்ல சிறுகதையில் கதையின் உள்ளடக்கமும், அந்த உள்ளடக்கத்தை நல்ல முறையில் வாசகனுக்கு கையளிப்பதற்கான பொருத்தமான வடிவமும் மிக முக்கியமானது.\n( யுவகிருஷ்ணா அவர்கள் ஓர் இணையத்தில் எழுதியது )\n, சிறுகதை��ள், தமிழ், தமிழ் இணையதளம், தமிழ் வலைப்பதிவு, விதை2விருட்சம்\nNextபிரதமர், முதல்வரை கொல்ல புலிகள் சதி : மத்திய உளவுத்துறை எச்சரிக்கை\nCategories Select Category Uncategorized (27) அதிசயங்கள் – Wonders (569) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (767) அரசியல் (144) அழகு குறிப்பு (647) ஆசிரியர் பக்க‍ம் (270) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (969) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (969) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (11) சட்ட‍விதிகள் (269) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (462) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (385) பழமொழிகள் (1) வாழ்வியல் விதைகள் (71) சினிமா செய்திகள் (1,554) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (24) ப‌டங்கள் (48) சின்ன‍த்திரை செய்திகள் (2,049) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,903) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (19) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (36) செயல்முறைகள் (66) செய்திகள் (2,910) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (95) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (5) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (5) தியானம் (4) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (3) திரை விமர்சனம் (13) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,323) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) தேர்தல் செய்திகள் (92) நகைச்சுவை (162) ந‌மது இந்தியா (32) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (85) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (23) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,864) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (280) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவ��தைகள் (31) புத்தகம் (3) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,267) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (17) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (3) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (9) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (568) வணிகம் (7) வாகனம் (173) வாக்களி (Poll) (5) வானிலை (19) வி தை (32) வி2வி (250) விண்வெளி (91) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (84) விழிப்புணர்வு (2,579) வீடியோ (6) வீட்டு மனைகள் (70) வேலைவாய்ப்பு – சுயதொழில் (130) வேளாண்மை (97) ஹலோ பிரதர் (64)\nAnanth A on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nAnand on பெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளிப்படும் திரவங்கள்\nR.Shankar .Tiruvannamalai. on கிராம நத்தம் – விரிவான சட்ட‌ விளக்க‍ம்\nSebastiankingsley on ஆபத்திற்கு உதவாத கைபேசி – ஓர் எச்சரிக்கை தகவல்\nGnana joth.J on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSathyasundari on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSai surya on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nஉங்கள் கால்கள் சோர்வாக இருக்கிறதா\nதெய்வங்களுக்கு சாத்துக்குடியால் அபிஷேகம் செய்து வந்தால்\nஎருக்கன் பூ தூளில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால்\nடைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடக் கூடாது ஏன்\nஅபாய அறிகுறி – விழித்திரை பாதிப்பு – முக்கிய அலசல்\nகண் இமைகள் அடர்த்தியாக அழகாக தெரிய\nஇடுப்பு – இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால்\nகர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் தொடரலாமா\nதேனிலவு தம்பதிகளுக்கான 7:30 இரகசியம்\nமுக ஸ்டாலின் கே.எஸ். அழகிரி அதிரடி – திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2008/04/blog-post_12.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1383235200000&toggleopen=MONTHLY-1206979200000", "date_download": "2020-01-28T22:31:52Z", "digest": "sha1:WP3KXQ2ACBJ67MXZR7EL5WNXIEB4TRYH", "length": 73063, "nlines": 377, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: அண்மையில் மறைந்த \" சுஜாதா \" அவர்களின்--மனித மூளை. உலகிலேயே மிக மிக ஆச்சரியம்", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரி��்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்க��முனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொட��க்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nஅண்மையில் மறைந்த \" சுஜாதா \" அவர்களின்--மனித மூளை. உலகிலேயே மிக மிக ஆச்சரியம்\nமனித மூளை ஆச்சரியத்தை அறிந்துகொள்வதற்கு.\nகுழந்தைக்குத் தாய் முத்தம் தருவது,\nநம் உடல் உஷ்ணம் 98 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அருகில் இருப்பது,\nகம்பிமேல் நம்மில் சிலர் நடப்பது,\nஉப்பு _ புளிப்பு _ தித்திப்பு எல்லாம் உணர்வது,\n’ என்று அரை மணி சொற்பொழிவது, நல்லது _ கெட்டது _ குற்றம் _ பாவம் என்பதையெல்லாம் தீர்மானிப்பது,\n‘பத்துப் பேர் ஒரு வேலையை எட்டு நாட்களில் செய்தால் எட்டுப் பேர் இரண்டு வேலையைச் செய்ய எத்தனை நாள்\nபோன்ற கணக்குகள் போடுவது, செக்ஸ் உணர்ச்சி _ தியானம் இவை அனைத்துக்கும் காரணம் ஒரு இரண்டு எழுத்துச் சமாசாரம் _ மூளை\nஏன், இந்த பாராவை எழுதியதும் மூளைதான். அர்த்தம் பண்ணிக்கொண்டதும் மூளைதான்.\n40,000 வருஷங்களாக நமக்கு இதே சைஸ் மூளை இருந்து வந்திருக்கிறது. இதைக் கொண்டுதான் விவசாயம் கண்டுபிடித்தோம். முதல் சக்கரங்கள் செய்தோம். மாட்டைப் பழக்கினோம். காட்டை வெட்டினோம். வியாதிகளை வென்றோம். சந்திரனுக்குச் சென்றோம்.\nஉடைத்துப் பார்த்தால் ஒரு ஓவர்சைஸ் அக்ரூட் போலிருக்கும் இந்த ஈர, அழுக்கு கலர் கொசகொசப்புக்கு உள்ளேயா இத்தனை சாகஸம்\nஆரம்பத்தில் மனிதன் நம்பவில்லை. அரிஸ்டாட்டில் ‘இதயத்தில்தான் இருக்கிறது சூட்சுமம்’ என்றார். ‘மூளை _ சும்மா ரத்தத்தைக் குளிர வைக்க மாடிமேல் ஏ.ஸி.’ என்றார்.\nஇன்னும் மூளையைப் பற்றிய முழு ஞானமும் நமக்கில்லை. ஆனால், நவீன மருத்துவம், கம்ப்யூட்டர் கருவிகள் உதவியுடன் நிறையவே தெரிந்து கொண்டுவிட்டோம்.\nஅண்மையில் PET என்னும் பாஸிட்ரான் எமிஷன் டோமா கிராஃபி என்கிற கருவியைப் பயன்படுத்தி, நாம் பேசும்போது _ பார்க்கும்போது _ படிக்கும்போது _ நினைக்கும்போது... மூளையில் எந்த எந்த இடங்களில் நடவடிக்கை ஜாஸ்தியாகிறது என்று கலர் கலராகக் காட்டியிருக்கிறார்கள்\nஉலகிலேயே மிக மிக ஆச்சரியம் _ மனித மூளை. அதனுள் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லையும் ஒரு மண்துகள் அளவுக்குப் பெரிசு பண்ணினால் ஒரு லாரி நிரம்பும் இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்புச் செல்கள் வேறு. இவற்றுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம்தான் நம் சிந்தனை இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்புச் செல்கள் வேறு. இவற்றுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம்தான் நம் சிந்தனை மனிதன் உயிர் வாழும்வரை இந்தச் செல்களிடையே மின் துடிப்புகள் திரிகின்றன.\n‘இன்றைய கணிப்பொறிகளோடு ஒப்பிட்டால் மூளை ரொம்ப ரொம்ப நிதானம். ஆனால், கணிப்பொறியால் நீச்சல் அடிக்க முடியாது. டை கட்ட முடியாது. ஓரமாக பேப்பரைக் கிழித்துச் சுருட்டிக் காதை கிளீன் பண்ணிக்கொண்டு பொண்டாட்டியோடு வாக்குவாதம் பண்ண முடியாது.\nஇந்த மூளை என்னும் ஆச்சரியத்தை அறிந்துகொள்வதற்கு முன் மூளையின் மேலமைப்பு, சைஸ் இவற்றைத் தெரிந்துகொள்வோம்.\nசராசரி மூளை சுமார் ஒண்ணரை கிலோ கனம் இருக்கிறது (பிறந்த முழு குழந்தையின் பாதி கனம்). அளவு அதுவும் சுமார் ஒண்ணரை லிட்டர் (1,400 மி.லி.).\nஆனால், மூளை அளவு குழுவுக்குக் குழு வேறுபடுகிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபடுகிறது. பெண்களுக்கு மூளை கொஞ்சம் குறைவு (அளவில்தான். காரணம், பெண்களே கொஞ்சம் சைஸ் குறைவானவர்கள் _ ஆண்களோடு ஒப்பிடும்போது).\nஆனால், சைஸ§க்கும் புத்திசாலித்தனத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகச் சொல்ல முடியவில்லை. அப்படிப் பார்த்தால் எஸ்கிமோக்கள்தான் அதிபுத்திசாலிகளாக இருக்கவேண்டும். அவர்களுக்கு மூளை ரொம்பப் பெரிசு. அனடோல் ஃப்ரான்ஸ் என்னும் மிக புத்திசாலி எழுத்தாளருக்குச் சின்னதாக இருந்தது மூளை (ஒரு கிலோதான்). இன்னொரு பக்கம் திரும்பினால்... உலகிலேயே மிகப் பெரிய மூளை அளவு _ ஒரு முட்டாளுக்கு இருந்திருக்கிறது\nதனிப்பட்ட மூளை கனத்துக்கும், புத்திசாலித்தனத்துக்கும் உறவில்லை. ஆனால், மூளை சைஸ§க்கும் பாடி சைஸ§க்கும் உள்ள உறவு முக்கியம். உயரமான ஆசாமிகள் மூளை கனமாக இருக்கலாம். ஆனால், குள்ளமானவர்களின் மூளை எடை குறைவாக இருந்தாலும், உடல் எடையோடு ஒப்பிடும்போது அதே விகிதம் அல்லது அதிக விகிதம் இருப்பதால் குள்ளமானவர்கள் புத்திசாலிகளாகவும் இருக்கலாம்.\nஒரு கொரில்லாவைக் காட்டிலும் மனித மூளை மூன்று மடங்கு கனம். உடல் கனத்தில் அது நம்மைவிட மூன்று மடங்கு. குதிரை நம்மைவிடப் பத்து மடங்கு கனம். ஆனால், அதன் மூளை கனம் நம்மில் பாதி. யானையின் மூளை நிச்சயமாக நம் மூளையைவிட மூன்றரை மடங்கு அதிக கனம்தான். ஆனால், அதன் உடல் கனத்தோடு ஒப்பிட்டால் விகிதாச்சாரத்தில் நாம்தான் அதிகம் (மனிதன் 2.5 சதவிகிதம், யானை 0.2 சதவிகிதம்). அதனால்தான் நம்மைப் போன்ற அற்பர்கள் பேச்சைக் கேட்டு சர்க்கஸில் பயந்துகொண்டே ஃபுட்பால் ஆடுகிறது யானை.\nமூளை / உடல் கன விகிதத்துடனும் தீர்மானமாகப் புத்திசாலித்தனத்தை இணைக்க முடியவில்லை. அப்படிப் பார்த்தால் வீட்டுச் சுண்டெலியும் முள்ளம்பன்றியும் ரொம்ப புத்திசாலிகளாக இருக்கவேண்டும். எலிப்பொறிக்குள் வடையைத் தின்றுவிட்டு ‘ஸாரி’ என்று சுண்டெலி லெட்டர் எழுதி வைக்கவேண்டும் அதுபோல் முள்ளம் பன்றி ‘நான் பன்றியும் அல்ல... என் முதுகில் இருப்பது முள்ளும் அல்ல அதுபோல் முள்ளம் பன்றி ‘நான் பன்றியும் அல்ல... என் முதுகில் இருப்பது முள்ளும் அல்ல’ என்று புதுக்கவிதை (ஒவ்வொரு வரியையும் இரண்டுமுறை) படிக்கவேண்டும்’ என்று புதுக்கவிதை (ஒவ்வொரு வரியையும் இரண்டுமுறை) படிக்கவேண்டும் ஏனெனில், இவை இரண்டும் மனிதனைவிட மூளை / உடல் கன விகிதாச்சாரத்தில் அதிகம்.\nஎனவே எடை, சைஸ், விகிதாச்சாரம் இவற்றைவிட உள்ளே, சமாசாரத்தில் எத்தனை அடர்த்தி, எத்தனை மடிப்பு என்று கவனித்தால் மனிதன்தான் முதல் நம் மூளைக்கு உள்ளே இருக்கும் சிக்கலில்தான் இருக்கிறது சூட்சுமம்\nநம் மூளை கனம் எப்போதும் ஒரே எடை இருப்பதுமில்லை. பிறந்ததில் ஆரம்பித்து மூன்று மடங்கு அதிகமாகிறது இளமையில். அதன் பிறகு வருஷத்துக்கு ஒரு கிராம் தலை கனம் குறைகிறது\nகொஞ்சம் சுவாரஸ்யமான புள்ளி விவரங்களைப் பார்க்கலாம்...\nமிக அதிக எடையுள்ள மனித மூளை & 2049 கிராம்.\nஜோனாதன் ஸ்விஃப்ட் (கலிவர்ஸ் யாத்திரை எழுதிய எழுத்தாளர்) & 2000 கிராம்.\nசராசரி மனிதன் & 1349 கிராம்.\nஅனடோல் ஃப்ரான்ஸ் (பிரெஞ்சு எழுத்தாளர்)& 1017 கிராம்.\nமைக்ரோ ஸெஃபாலிக்ஸ் எல்லாம் பிறவியில் மாங்காய்த் தலையர்கள் & 300 கிராம்.\nபாணலி கட் மாதிரி சுற்றி நம் மண்டையோட்டை வெட்டி ‘டாப்’பைக் கழற்றிவிட்டுப் பார்த்தால் மூளை இப்படித்தான் இருக்கும் மடிப்பு மடிப்பாக, பாளம் பாளமாக, கசங்கி\nமூளை, ஸ்பைனல் கார்டு என்னும் முதுகுத்தண்டிலிருந்து முளைக்கிறது. ஒருவாறு முட்டைக்கோஸ் தண்டிலிருந்து மடிப்பு மடிப்பாக இலைகள் வளர்வதுபோல அல்லது வெங்காயம் போல... இதை மூன்று பாகங்களாக மேம்போக்காகப் ப��ரிக்கிறார்கள். முன் மூளை, நடுமூளை, பின் மூளை. முன் மூளை என்பது ஸெரிப்ரல் ஹெமிஸ்ஃபியர் என்று இரண்டு பாதிகளாக இருக்கிறது. நடு மூளை என்பது கீழே இருந்துவரும் தண்டின் மேல்பகுதி. பின் மூளை என்பது நடுமூளையின் கீழ் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் மிச்ச சொச்ச சமாசாரங்கள்.\nமுன்மூளையில் இரட்டை இரட்டையாக தலாமஸ், ஹைப்போதலாமஸ், பேஸல் காங்லியா, மூக்கு _ கண் இவற்றின் முடிவுகள் போன்றவை உள்ளன.\nபின் மூளையில் ஸெரிபெல்லம், மெடுலா, ஒப்ளாங்கட்டா... அட, உட்காருங்க சார்... இந்தப் பெயர்களைப் பார்த்துப் பயப்படாதீர்கள். ஒவ்வொன்றையும் தனிப்பட்டு விளக்கத்தான் போகிறோம்.\nமுதலில் ஸெரிப்ரம் என்பதை மட்டும் மேலாகச் சுரண்டிப் பார்க்கலாம். முன் மூளையில் மடிப்பு மடிப்பாக மூளையின் நரம்பு அமைப்பில் முக்கால் பாகம் ஆக்கிரமிக்கும் இந்தப் பகுதிதான் நம் புத்திசாலித்தனத்துக்கு எல்லாம் காரணம். இந்த மடிப்புகளில் ஏதாவது அர்த்தம், காரணம் அல்லது ஒழுங்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இந்த மடிப்புகளால் உள்ளே அடைத்து வைக்கக்கூடிய பகுதியின் பரப்பு அதிகமாகிறது என்னவோ உண்மை.\nஇந்த மடிப்புகளில் சில, நம் எல்லோருக்கும் இருக்கிறது. மூளை _ ஆதி நாட்களிலிருந்து வளர்ந்த விதத்துக்குத் தகுந்தபடி இந்த மடிப்புகளின் வடிவம் இருக்கிறது. இந்த மடிப்புகளினால் இந்தப் பகுதியை இரண்டு பாதியாகவும், அவ்விரண்டு பாதிகளை நான்கு சுளைகளாகவும் பிரிக்க முடிகிறது. இந்த முயற்சியெல்லாம் நம் வசதிக்காக, மூளையின் எல்லா இடங்களுக்கும் பேர் கொடுத்து அவற்றை அடையாளம் கண்டுகொள்ளத்தான். ஆனால், இன்ன இடத்தில் இன்னது நடக்கிறது என்று திட்டவட்டமாக இன்னும் சொல்ல முடியவில்லை.\nஇந்த இரட்டைப் பகுதியைக் குறுக்கே வெட்டினால் ஒரு ஆச்சரியம் தெரிகிறது. மேலாக கார்ட்டெக்ஸ் என்று ஒரு சுமார் நாலரை மில்லி மீட்டர் போர்வை அல்லது மரத்துக்கு மேல்பட்டை போலிருக்கும் பகுதியில் கசகசவென்று எண்ணூறு கோடி நரம்புச் செல்கள் உள்ளன. அவற்றுக்கு இடையே உள்ள இணைப்பைப் பார்த்தால் பிரமிப்பு ஒரு கன இன்ச்சுக்குள் சுமார் 16,000 கிலோ மீட்டர் நுட்பச் சரடுகள்\nசிந்தனை சம்பந்தப்பட்ட அத்தனை காரியங்களும் கார்ட்டெக்ஸ் பகுதியில் நிகழ்வதால் இத்தனை அடர்த்தி..\nமுன் வரிகளில் நம் மண்டைக்குள் என்ன இருக்கிறது ���ன்று திறந்து பார்த்தபோது கார்ட்டெக்ஸ் என்னும் மேல்பட்டையிலேயே கால் இன்ச்சுக்கும் குறைவான ஆழத்தில் 800 கோடி நரம்புச் செல்களும், 16,000 கிலோ மீட்டர் நரம்பு நூல்களும் இருப்பதை உணர்ந்து போட்டது போட்டபடி விலகிவிட்டோம்.\nஇன்னும் கொஞ்சம் வெட்டிப் பார்ப்போம். இத்தனை சிக்கல் இந்த மேற்பரப்பில் எதற்காக எனில், இங்கேதான் தலைமைச் செயலகம் இயங்குகிறது. இங்கேதான், கடைசி அலசல் மூலம் பார்க்கிறோம்... கேட்கிறோம்... சிந்திக்கிறோம்... சித்திரம் வரைகிறோம்... எழுதுகிறோம்... கவிதை பண்ணுகிறோம்... பாடுகிறோம்\nஇந்த மெல்லிய மேல்பட்டையைக் குறுக்கே வெட்டினால் ஆறு வரிசை தெரிகிறது. இந்த கார்ட்டெக்ஸ் பகுதியைத்தான் பழுப்பு சமாசாரம் என்று சொல்கிறார்கள். இதற்குக் கீழே போனால் நிறைய வெள்ளைப் பகுதி தெரிகிறது. இங்கே கோடிக்கணக்கான நரம்பு நூல்கள் அதி சிக்கலாகத் தென்படுகின்றன. இதிலே மூன்று வகை கனெக்ஷன் சொல்ல முடிகிறது. கொஞ்சங் கொஞ்சம் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் போல லோக்கல் இணைப்பு... நடு மையத் தண்டுக்கு இணைப்பு, மூளையின் இடது, வலது பாதியை இணைக்கும் கார்ப்பஸ் கலாஸ்ஸம் என்னும் நரம்புக் கயிறு. நாலு இன்ச் நீளமிருக்கும் இந்தப் பாலம் விசித்திரமானது.\nதாமஸ் ஆல்வா எடிஸன், ‘‘உங்கள் உடலின் முக்கியப் பணி உங்கள் மூளையைத் தாங்கிச் செல்வது’’ என்றார்.\nஎடிஸன் அவ்வாறு சொல்லக்கூடியவர்... மூளையை நன்றாக உபயோகித்தவர்.\nநியோ கார்ட்டெக்ஸ் என்னும் இந்த மேல்பகுதியின் சுருக்கம் ஒருவேளை எடிஸனுக்கு அதிகம் இருந்திருக்கலாம். ஆறு வயசுக்குள் நம் மூளை முழு சைஸில் 90 சதவிகிதம் வளர்ந்துவிடுகிறது... அதற்குப் பின் வளர்ச்சி என்பதெல்லாம் நாம் மேற்சொன்ன நியூரான்களுக்கு இடையேயான இணைப்புக்களின் விருத்திதான். இடம் குறைச்சல். எனவே, உள்ளுக்குள்ளே மடிப்புக்கள் அதிகரிக்கின்றன.\nகுழந்தை பிறந்தவுடன் அதன் மூளையின் மொழி சம்பந்தப்பட்ட பகுதிகளின் நியூரான் இணைப்பு அதிகமாக அடர்த்தியில்லாமல் இருக்க... ஆறு வயசுக்குள் அடர்த்தி அதிகரித்துவிடுவதைப் படத்தில் பார்க்கலாம்.\nபுத்திசாலித்தனம், அறிவு என்பதெல்லாம் இந்த நியூரான் இணைப்புகளின் சிக்கலில் இருக்கலாமோ என்று கருதுகிறார்கள்.\nவலது இடது பாதி மூளைகளுக்கு இடையேயுள்ள கார்ப்பஸ் கலாஸ்ஸம் இணைப்பை வெட்டிப் பார்த்தார்கள். ஒரு ���சாமிக்கு கால் கை வலிப்பு அதிகமாகி, கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் போக, ஒரு கடைசி முயற்சியாக இதை வெட்டிவிட்டார்கள். அவனுக்குக் குணமாகியது. ஆனால், சுபாவத்தில் விநோதமான மாறுதல்கள் ஏற்பட்டன.\nரோஜர் ஸ்பெர்ரி, மைக்கல் கஸானிகா என்று இரண்டு ஆராய்ச்சியாளர்கள் 1967_ல் செய்த பரிசோதனைகள், ‘நம் மூளையின் வலது பகுதியும் இடது பகுதியும் தனித்தனியான முறைகளில் வளர்கின்றன... இந்த ‘கார்ப்பஸ் கலாஸ்ஸிம்’ இல்லையேல், ஒரு பக்கத்துக்கு, மற்ற பக்கத்தின் அறிவு விருத்தியைப் பற்றித் தெரியவே தெரியாது’ என்று நிரூபித்தன.\nமூளையின் அனாட்டமியில்தான் ஆரம்பித்தோம். அதை முடித்துவிடலாம். மூளையின் பகுதிகளுக்குக் சகட்டுமேனிக்கு லத்தீன் பாஷையிலிருந்து பெயர்கள் வைத்திருக்கிறார்கள்.\nமருத்துவ சாஸ்திரத்தில் லத்தீன் நம் சம்ஸ்கிருதம் போல. புதிய வார்த்தைகள் அமைக்க சுதந்திரமாக லத்தீனிலிருந்து கடன் வாங்கியிருக்கிறார்கள். உதாரணம், கார்ப்பஸ் என்றால் உடல். கலாஸ்ஸம் என்றால் ‘கெட்டியான’ என்று பொருள். கார்ட்டெக்ஸ் என்றால் பட்டை.\nமுன் மூளையில் உள்ளுக்குள்ளே பேஸஸ் காங்லியா (அடிவார முடிச்சு) என்று இரு நரம்பு முடிச்சுகள் இருக்கின்றன. இவை நம் கை கால் அசைவு, நடப்பது, ஓடுவது இதையெல்லாம் கட்டுப்படுத்த ஸெரிபெல்லம் பகுதிக்கு ட்ரங்க்கால் அனுப்புகின்றன. நடுவே லென் டிஃபார்ம் என்ற லென்ஸ் வடிவப் பகுதியும், அதிலிருந்து காடேட் (வால்) போன்ற நீட்டலும் அதன் இறுதியில் அமிக்டாலா (வாதாம் பருப்பு) போன்ற முடிவும்.\nஇந்த மாதிரி அநேக ஃபான்ஸி பெயர்களை மூளை முழுவதும் பரவியுள்ள மற்ற பாகங்களுக்கும் கொடுத்திருக்கிறார்கள். நடுத்தண்டைச் சுற்றி விஷ்போன், லிம்பிக் சிஸ்டம் என்பது ஒரு மினி மூளை. ஒன்றுக்குள் ஒன்று வளைந்த பகுதிகள் கொண்ட இந்தப் பகுதியில்தான் உணர்ச்சிகள், ஞாபகசக்தி, கோபம் இதெல்லாம் கவனித்துக்கொள்ளப்படுகிறது. இந்தப் பகுதி ஆதி மனித நாட்களிலிருந்து நமக்கு இருப்பதால் பாலியோ கார்ட்டெக்ஸ் (பழைய பட்டை) என்று இதன் மேற்பகுதிக்குப் பெயர்.\nமூளையின் நடுத்தண்டுக்கு அருகே இரண்டு பாதியையும் பிரித்துப் பார்த்தால் உள்ளுக்குள் தலாமஸ், ஹைப்போதலாமஸ், பிட்யூட்டரி சுரப்பி, பினியல் சுரப்பி ஆகியவை இருக்கின்றன. தலாமஸ் என்றால் ஆழமான அறை. இங்கேதான் புலன்களி���ிருந்து வரும் செய்திகள் (‘அட, இது நம்ம ஆளு’) சேகரிக்கப்பட்டு மேலே அனுப்பப்படுகின்றன. இங்கே கண்ணுக்கு, தொடுகைக்கு, காதுக்கு என்று தனி டிபா£ட்மெண்டுகள் உள்ளன. வரும் செய்திகள் இங்கே அலசப்பட்டு கார்ட்டெக்ஸின் அந்தந்தப் பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.\nதலாமஸ§க்கும் மூளைத்தண்டுக்கும் இடையே ஹைப்போதலாமஸ் ஒளிந்து கொண்டிருக்கிறது. விரல் நுனி அளவுக்குச் சுமார் பதினான்கு கிராம் எடையுள்ள இந்தப் பகுதி மூளையிலேயே ரொம்பத் துடியான பகுதி. இதில் உள்ளே நான்கு சமாசாரங்கள் உள்ளன. இந்த நான்கு பகுதிகளும் ஒத்துழைத்து நம் உடல் உஷ்ணம், தாகம், பசி, ரத்த அழுத்தம், செக்ஸ், ஆக்கிரமனம், பயம், தூக்கம் அனைத்தையும் கட்டுப்படுத்துகின்றன.\nபோதாக்குறைக்கு அருகேயுள்ள பிட்யூட்டரி சுரப்பியையும் கவனித்துக் கொள்கிறது. பிட்யூட்டரி என்றால் சளி என்று அர்த்தம். ஆரம்பத்தில் மூக்குச் சளி இங்கே இருந்துதான் ஒழுகுகிறது என்று தப்பாக நினைத்ததால் இந்தப் பெயர். அப்புறம் அதை மாற்றவில்லை.\nஆனால், இந்தப் பட்டாணி சைஸ் சுரப்பி ரொம்ப முக்கியமானது. இதற்குள்ளும் இரண்டு சுரப்பிகள் உள்ளன. முன்னால் இருப்பதற்கு நம் வளர்ச்சி, ஆண் _பெண் பிரத்தியேகங்கள், சாப்பாட்டைச் சக்தியாக மாற்றுவது இந்த டிபார்ட்மெண்ட்டுகள். இது சரியாக சுரக்கவில்லையென்றால் குள்ளர்களும், அதிகம் சுரந்தால் ராட்சதர்களும் உண்டாகிறார்கள்.\nபின் பிட்யூட்டரி, மூத்திரம் பெய்வது, முலைப்பால் போன்ற இலாக்காக்களைக் கட்டுப்படுத்துகிறது. எங்கிருந்து எங்கே பாருங்கள் மூளைத்தண்டின் பின்பக்கத்தில் புடைத்தது போல இருப்பது பீனியல் சுரப்பி. ‘எதற்கு இருக்கிறது மூளைத்தண்டின் பின்பக்கத்தில் புடைத்தது போல இருப்பது பீனியல் சுரப்பி. ‘எதற்கு இருக்கிறது\nஒரு சமயம் இதை ‘மூன்றாவது கண்’ என்று சிலர் கருதினார்கள். கண்களுக்கும் இதற்கும் நரம்பு கனெக்ஷன் இருக்கிறது. வெளிச்சம் வந்தால் சிலிர்த்துக் கொள்கிறது. இது நம் தூக்கத்தையும் செக்ஸ் சுரப்பிகளையும் கட்டுப்படுத்தலாம் என்று சொல்கிறார்கள்.\n‘ஸ்பைனல் கார்டு’க்கு மேலே மூன்று இன்ச் நீட்டிக் கொண்டிருக்கும் மூளைத்தண்டுதான் மூளையின் வேர். இதுதான் உடலின் மற்ற நரம்புகளிலிருந்து வரும் செய்திகளின் ராஜபாட்டை. வாழ்வின் ஆதாரச் செயல்பாடுகள், ந���னைவு இவற்றைக் கட்டுப்படுத்துகிறது.\nஊர்வன, பறப்பன எல்லா ஜந்துக்களுக்கும் இந்தத் தண்டு உள்ளது. மெடுலா, பான்ஸ், நடுமூளை என்று மூன்று பகுதிகளாக உள்ளது. இந்தத் தண்டு மெடுலா, ஒப்ளாங்கட்டா (நீண்ட உள்தண்டு) ஒரு டெலிபோன் எக்ஸ்சேஞ்ச். இங்கே முடிச்சு முடிச்சாக இருக்கும் நரம்புச் செல்களிலிருந்து மேலிடங்களுக்குத் தனித்தனியாகச் செய்தி இணைப்புகள் உண்டு.\nசுவாசப்பை மூச்சு, இதயம் அடித்துக் கொள்வது இவற்றுக்கெல்லாம் தசைகளைக் கட்டுப்படுத்தும் ஆர்டர் இங்கிருந்துதான் போகிறது. மேலும், ஏனோ இங்கு ஒரு இடது வலது குழப்பமும் ஏற்படுகிறது. உடலின் இடது பக்கத்திலிருந்து வரும் சுமார் ஒன்பது லட்சம் உணர்ச்சி நரம்புகள் எல்லாம் மூளையின் வலது பக்கத்துக்கும், வலப்பக்க உணர்ச்சிகள் எல்லாம் மூளையின் இடப்பக்கத்துக்கும் தடம் மாறுகின்றன.\n‘பான்ஸ்’ என்றால் பாலம். மெடுலாவையும் நடுமூளையையும் இணைக்கிறது. நீட்டவாக்கில் ஏகப்பட்ட நரம்புகளும் பண்டல் பண்டலாக நரம்புச் சரடுகளாக இங்கிருந்து முளைத்து ஸெரிபெல்லாம் என்னும் பகுதிக்குப் போகிறது.\nநடுமூளை ரொம்ப சின்னது. சுமார் ஒரு இன்ச். தன்னிச்சையாகச் சில செயல்களைக் கட்டுப்படுத்துவது இங்கேதான். கண்களின் பாப்பாவின் சைஸை வெளிச்சத்துக்கேற்ப கட்டுப்படுத்துவது இங்கிருந்துதான். எல்லாவற்றுக்கும் உள்ளே மூளைத்தண்டினுள் மெடுலாவிலிருந்து நடுமூளை வரை ‘ரெட்டிக்குலர் ஃபார்மேஷன்’ என்று சின்னதாக ஒரு இணைப்பு உள்ளது. இதுதான் நாம் தூங்கும்போது விழித்திருக்கும் காவல்காரன் அல்லது காரி.\nஎன்னதான் விஸ்தாரமாக விவரித்தாலும் ஒரு நடை மெடிக்கல் காலேஜுக்குப் போய், அங்கே அனாட்டமி மியூஸியம் வைத்திருப்பார்கள்... பார்த்துவிட்டு வந்தவிட்டால் பளிங்கு மாதிரி புரியும். என்ன, ஒன்றிரண்டு நாட்களுக்குச் சாப்பாடு வேண்டியிருக்காது. அதனால் பரவாயில்லை.\nLabels: சிந்திக்க, தெரிந்து கொள்ளுங்கள், மருத்துவம்\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வ���லாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nசிரிப்பு மருந்து. சிரிக்க தெரிந்தவர்களுக்கு நோய் வ...\nஹை டெக் தில்லு முல்லுகள்- ஹைவே ஹோட்டல்கள்\nஇறைவன் ஏன் எனக்கு இந்தக் கஷ்டத்தைக் கொடுத்திருக்கி...\n‘மெட்ராஸ்_ஐ வந்தால் கண்கள் ஏன் சிவப்பாக மாறுகிறது\nகால்களை இடைவிடாது அசைத்தால் மாரடைப்பு வரலாமாம்\nசகட்டுமேனிக்கு முத்தம் கொடுத்துக் கொஞ்சுவதுகூட குழ...\nஉடனடியாகத் தூக்கம் வந்துவிடுகிறது--------_ பஸ்சில்...\nநெஞ்செரிச்சல் கூடவே ஏப்பமும் காரணம்\n. இவர்களின் மணமகன் ஒன்றா, இரண்டா\n ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் இதே ...\n• டெப்லான் கோட்டிங் தோசைக்கல் நல்லதா\nபருந்து வானத்தில் எத்தனை மைல் உயரத்தில் பறந்தாலும்...\nமுஹமது நபி (ஸல் ) அவர்கள் பயன்படுத்திய பாத அணிகள்,...\n7 நாட்களில் உடல் எடையை குறைக்கலாம்- --ஒரு புதிய வழ...\nஜிகு ஜிகு குபுகுபு ரயில் வண்டி\nகாதுகளுக்குப் போடும் மருந்தை கண்களுக்குப் போடலாமா\nஅண்மையில் மறைந்த \" சுஜாதா \" அவர்களின்--மனித மூளை. ...\nசரியாக தூங்காத பெண்களுக்கு இருதய நோய் தாக்கும்\nசிரிக்க சிந்திக்க படிக்க சலிக்காத‌ முல்லாவின் கதைக...\n‘கைகுலுக்குவது’ அபாயம். கைகுலுக்காதீர்கள் என்பதுதா...\nஅதிக நீர் அருந்துவது: பற்றிய பல அதிரடி ஆய்வுகள் \nஉலகின் முதல் பெரிய சமயமாக விளங்குகிறது இஸ்லாம்\nசர்க்கரை வியாதிக்காரர்களுக்கு புண்களோ, காயங்களோ ஏற...\n இரட்டைத் தலைவலி, மண்டையிடி, மண்ட...\n இஞ்சிக்கும், இளமைக்கும் ஏதாவது த...\nமுடக்கத்தான் கீரை = முடக்கு - வாதம், நரம்பு தளர்ச்...\nமுஸ்லிம்களுக்கெதிரான, மத நம்பிக்கையை, மத வெறியாக ம...\nகல்லீரலை விலை கேட்கும் “நோவார்டீஸ்” வலி நிவாரண மா...\nயார் யாருக்கு நீரிழிவு நோய் வரும் \nமுஸ்லிம்களின் சனத்தொகை அதிகரித்து வருவதால் இஸ்லாமி...\nகாய்ச்சல் திடுக்கிடும் உண்மைகள். வகைகள், ஏன், எப்ப...\nமாவீரன் திப்பு சுல்தான்-இந்து முஸ்லிம் ஒற்றுமையின்...\n இந்து மத்தினர் மீது விதித்...\nஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/24594", "date_download": "2020-01-29T00:13:56Z", "digest": "sha1:SDOKMS3NTCW2632EEWGUS4BWSZ2IRMCU", "length": 17450, "nlines": 301, "source_domain": "www.arusuvai.com", "title": "ஐஸ்க்ரீம் குச்சி மேசை, நாற்காலி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஐஸ்க்ரீம் குச்சி மேசை, நாற்காலி\nஐஸ்க்ரீம் குச்சிகள் - 10 முதல் 15 வரை\nதேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\n4 குச்சிகளை சரி பாதியாக வெட்டி படத்திலுள்ளது போல 2 செட்டாக ஒட்டி வைக்கவும். ஒரு குச்சியின் மேல் பக்கத்திலிருந்து கால் பகுதியும், கீழிருந்து கால் பகுதியும் வெட்டியெடுத்து, 4 குச்சிகளை ஒட்டி வைத்த ஒரு செட்டில் படத்திலிருப்பது போல் ஒட்டவும்.\nஅதேபோல் வேறொரு குச்சியின் மேல் பக்கத்திலிருந்து கால் பகுதியும், கீழிருந்து கால் பகுதியும் வெட்டியெடுத்து, நடுவில் சிறிய துண்டு குச்சியை படத்தில் இருப்பதுபோல ஒட்டி வைக்கவும். நாற்காலியின் கைப்பிடி தயார். இப்போது ஏற்கனவே வெட்டி ஒட்டி வைத்த 4 குச்சிகளின் இரண்டு பாகத்தையும் படத்தில் இருப்பது போல் ஒட்டவும்.\nகைப்பிடிக்காக வெட்டிய குச்சியின் மீதியில் படத்தில் உள்ளது போல துண்டுகளாக வெட்டி வைக்கவும்.\nவெட்டிய துண்டுகளை படத்தில் உள்ளது போல் நாற்காலியின் அடி பகுதியில் ஒட்டவும்.\nஒரு குச்சியை இரண்டாக வெட்டி, அதை தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைத்து விரல்களால் நடுவில் அழுத்தி வளைத்து விடவும். அதை நாற்காலியின் அடியில் ஓட்டி விடவும். நாற்காலி தயார்.\nமேசை செய்வதற்கு 5 குச்சிகளை இரண்டாக அடுத்தடுத்து வைத்து ஒட்டி விடவும். 3 குச்சிகளை இரண்டாக வெட்டி, மேலும் கீழும் இருக்கும் வளைவுகளையும் வெட்டி நடுவில் உள்ள துண்டுகளை படத்தில் இருப்பது போல ஒட்டி விடவும். மீதமுள்ள துண்டுகளை மேசைக்கு கால்களாக ஒட்டி முடிக்கவும்.\nஐஸ்க்ரீம் குச்சியில் செய்யப்பட்ட மேசை, நாற்காலி தயார்.\nவாட்டர் பாட்டில் மினி கூடை\nசாட்டின் ரிப்பன் ஃபிங்கர் ரிங்\nபொங்கல் மினியேச்சர் - 2\nரெடிமேட் களிமண் கொண்டு அலங்காரப் பொருட்கள் செய்வது எப்படி\nஒயர் ரிப்பன் ஏஞ்சல்ஸ் - பாகம் 2\nஉல்லன் மாலை - எளியமுறை\nபோட்டோ பிரேமை அழகாக மாற்றுவது எப்படி\nபீர்க்கங்காய் நாரில் பூங்கொத்து செய்வது எப்படி\nபாராட்ட வாரத்தை இல்லை :) அத்தனை கியூட், அத்தனை சூப்பர்.\nமினி ஃபர்னிச்சர்ஸ் அழகோ அழகு...\nஅறுசுவையில முதன்முதலில் நீங்கதான் என்னோட சேட்ல பேசினது..ஒரு 4 வருடம் முன்பு..அப்ப நீங்க கன்சீவ் ஆகி இருந்தீங்க..\nஅதுக்குபிறகு இப்பதான் உங்கக்கிட்ட பேசறேன்...:)நல்லா இருக்கீங்களா சாரி வேற எங்க மெசேஜ் போட முடியல சோ இங்க போட்டுட்டேன்..\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nசூப்பரா இருக்கு கலா. பிடிச்சிருக்கு.\nகலா க்யூட்டா அழகா இருக்கு\nரொம்ப அழகா இருக்கு. குறிப்பா அந்த பூ தொட்டி..\nகுறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு மிக்க நன்றி :)\nஆமாம் பேசி வருஷம் ஆச்சு. பேச சான்ஸ் கிடைக்கல. இனி பேசிடலாம்.வாழ்த்துக்கு நன்றிங்க :)\nஇமா ஆன்டி மிக்க நன்றி :)\nமிக்க நன்றி ரம்யா :)\nமிக்க நன்றி கவி :)\nகலா அக்கா குட்டி சோபா செட் அழகோ கொல்லுதே என்ன சொல்லி உங்கல புகழ்ட்ரதுனே தெரில அக்கா மொத்ததுல வொன்டர்புல் அக்கா\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nரொம்ப ரொம்ப ரொம்ம்ம்ப அழகா இருக்கு..... :)\nகலா என்றதும் ஓடி வந்தேன்\nகலா என்றதும் ஓடி வந்தேன் , நீங்க அந்த கலாதானே,,,,,,,,,,,,\nஎப்படி இருக்கீங்க , அக்கா வானதி நலமா\nநீங்க வேற யாரையோ நினைச்சு சொல்றீங்கனு நினைக்கிறேன்.\nஐஸ் குச்சி சேர் நாற்காலி நன்றாக உள்ளது.\nஐஸ் குச்சி சேர் நாற்காலி நன்றாக உள்ளது. வேறு ஏதாவது ஐஸ்குச்சியில் செய்யும் கைவினைப் பொருட்கள் இருந்தால் எனக்கு கொஞ்சம் தெளிவாக சொல்லித்தரவு���்\n//ஐஸ் குச்சி சேர் நாற்காலி நன்றாக உள்ளது.// நன்றிகள்.\nகைவினைப் பொருட்கள் கிடைக்கும் இடம்\nகைவினைப் பொருட்கள் செய்வதற்கு தேவையான பொருட்கள் திருச்சியில் எங்கு கிடைக்கும். எங்களுக்கு திருச்சிதான் பக்கம். உங்களுக்கு தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்\nப பி யே யோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?tag=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-29T00:16:22Z", "digest": "sha1:4CGYMZVMA2EYFFIV7N3WBPTAF5XA2VKQ", "length": 5972, "nlines": 114, "source_domain": "www.nillanthan.net", "title": "புதிய யாப்பு | நிலாந்தன்", "raw_content": "\nCurrent tag: புதிய யாப்பு\n“நாட்டின் இரண்டு பெரிய கட்சிகள் இணைந்துருவாக்கிய ஒரு கூட்டரசாங்கம். அதற்குப் பியோன் வேலை செய்ய ஒரு தமிழ் எதிர்க்கட்சி. இவ்வளவு பலமும் இருக்கத்தக்கதாக ஒரு தனிஆள் மகிந்தவிற்கு இந்த அரசாங்கம் பயப்படுகிறது. அவரோடு பலப்பரீட்சையில் ஈடுபடப் பயந்து தேர்தல்களை ஒத்தி வைக்கிறது” என்று மன்னார் பொதுசன அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் சிவகரன் அண்மையில் தனிப்பட்ட உரையாடல்…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nTags:புதிய யாப்பு , வழிநடத்தல் குழுவின் இடைகால அறிக்கை\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nகுமுதினி ஏன் பிந்தி வந்தாள்\nபாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் எங்கே நிற்கின்றன\nதெரிவுகளற்ற அனைத்துலகச் சமூகம்April 29, 2013\nஓய்வூதியர்கள் பெற்ற ஞானம்August 10, 2014\nஇலங்கைத் தீவின் விதிFebruary 2, 2013\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinehitz.com/2019/08/27/amy-jackson-latest-photo-goes-viral/", "date_download": "2020-01-28T22:23:47Z", "digest": "sha1:YPUXCBZJY43MRA6HYEZLNN2PMV4JXLX5", "length": 11452, "nlines": 131, "source_domain": "cinehitz.com", "title": "குழந்தை பிறக்கப்போகும் நேரத்தில் கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்டுள்ள நடிகை எமி ஜாக்சன்..! - cinehitz", "raw_content": "\nHome Cinema குழந்தை பிறக்கப்போகும் நேரத்தில் கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்டுள்ள நடிகை எமி ஜாக்சன்..\nகுழந்தை பிறக்கப்போகும் நேரத்தில் கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்டுள்ள நடிகை எமி ஜாக்சன்..\nதமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 என சில படங்களே நடித்த போதும், தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததால், தமிழில் வேகமாக முன்னேறினார். லண்டனைச் சேர்ந்த எமி 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை.\nமீண்டும் லண்டன் பறந்த அவர் அங்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்தார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கடந்த மார்ச் மாதம் எமி அறிவித்தார். இது தமிழ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.\nகுழந்தை பிறந்த பின்னர் அவர்களது திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் செப்டம்பரில் அவருக்கு குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூகவலைதளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை, வீடியோக்களை பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டவர் எமி. தற்போது கர்ப்பமாக இருக்கும் சூழலிலும் அதே போன்ற புகைப்படங்களை அவர் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.\nஇந்நிலையில் அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குழந்தை பிறக்கும் நாள் நெருங்கிய நிலையிலும் இப்படி ஒரு கவர்ச்சி போஸ் தேவையா என மிகவும் மோசமாக நடிகை எமி ஜாக்சனை திட்டித் தீர்த்து வருகின்றனர்.\nPrevious articleபிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது இவர் தான்.. கட்டம் கட்டிய பிக்பாஸ்..\nNext articleநைட் மட்டும் ஏன் அப்படி சொன்ன.. தர்ஷன் கேட்ட கேள்வியால் சேரனிடம் சிக்கிக்கொண்ட லோஸ்லியா..\nபிரபல சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி.. மகளுக்கு எழுதி வைத்த உருக்கமான கடிதம்..\nநமீதா வெளியிட்ட அந்த ஒரு புகைப்படம் வெச்சு செய்யும் நெட்டிசன்கள்… அந்த போடோவை பாருங்க புரியும்\nதர்பார் திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கோட அப்பா நடிச்சிருக்காரு கவனச்சீங்களா எந்த சீன்ல வராரு தெரியுமா எந்த சீன்ல வராரு தெரியுமா\nஇப்படியெல்லாம் போஸ் குடுத்துட்டு உங்க பார்வையில தான் தப்புனு சொன்னா எப்படி\nமனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷாலை ஒட்டி ஒரசி…. ஸ்ப்பா இந்த பொண்ணும் ஓவரா...\nபல சீரியல்களிலும், ஆதித்யா சேனல் தொகுப்பாளியாகவும் இருந்த அர்ச்சனா என்னவானார்\nஎன் மனைவி ராதிகா கிட்ட இது மட்டும் எனக்கு பிடிக்காது\nஎங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதியா இது இன்ன இவ்ளோ அழகா ஆயிட்டங்க…. பாவம் ஆர்யா...\nஉங்களுக்கு வயசே ஆகாதா வாணி போஜன்… ஒரே ஒரு பதிவால் இளைஞர்களை தன் பக்கம்...\nநாகினி சீரியல் நடிகை இப்படி பண்ணா ரசிகர்கள் பாவமில்லையா…. மயக்க வைக்கும் போட்டோஷூட்டை பாருங்க\nரம்யா பாண்டியனின் அடுத்த அதிரடி சிலுக்கு புடவைக்கு அடுத்து பட்டுப்புடவையை இடுப்பை காட்டி நடத்திய...\nஅட நம்ம தமிழ் பொண்ணு நிவேதா பெத்துராஜா இது ரசிகர்களுக்கு வேட்டை தான்.. புது...\nஇப்படியெல்லாம் போஸ் குடுத்துட்டு உங்க பார்வையில தான் தப்புனு சொன்னா எப்படி\nமனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷாலை ஒட்டி ஒரசி…. ஸ்ப்பா இந்த பொண்ணும் ஓவரா...\nபல சீரியல்களிலும், ஆதித்யா சேனல் தொகுப்பாளியாகவும் இருந்த அர்ச்சனா என்னவானார்\nஎன் மனைவி ராதிகா கிட்ட இது மட்டும் எனக்கு பிடிக்காது\nஅணு பாத்திரம் இருக்கட்டும்… கடவுள் விஷயத்துல போய் இப்படி அநியாயம் பண்றியே.. ரோஜா சீரியலை...\nகவீனை இந்த ஆர்மியால் தான் காப்பாற்ற முடியும்: சாண்டி முன்னாள் மனைவி சொன்ன ரகசியம்\nபடுக்கவர்ச்சியான உடையில் விருதுவிழாவிற்கு வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா..\nநான் திருமணம் செய்தது தான் வாழ்க்கையில் செய்த தவறு பிரபல நடிகை ரேவதி வாழ்க்கையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/2019/08/03/200-dmks-sudden-departure-in-vellorethey-join-in-aiadmk/", "date_download": "2020-01-28T23:37:44Z", "digest": "sha1:HKX5HSH4TAULIBFPMNBWB65MRNUJ23PJ", "length": 5503, "nlines": 90, "source_domain": "kathirnews.com", "title": "வேலூரில் 200 திமுகவினர் திடீர் விலகல் ! மேலிடத்தை குறைகூறி அதிமுகவில் இணைந்தனர்!! - கதிர் செய்தி", "raw_content": "\nவேலூரில் 200 திமுகவினர் திடீர் விலகல் மேலிடத்தை குறைகூறி அதிமுகவில் இணைந்தனர்\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\n இந்தியனாக இருக்க பெருமை கொள்கிறேன் பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்\nதமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கியது வட கிழக்கு பருவமழை வரும்போதே சூப்பர் சிக்சர் அடித்து விளாசல்.\nவேலூர் மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் மற்றும் திமுகவை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தமிழக அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். ஏற்கனவே திமுகவை சேர்ந்த வேலூர் சட்டமன்ற உறுப்பினரின் சகோதரர் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், முதல்வரின் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.\nஇதுவரை வேலூரில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திமுக தலைவர் ஸ்டாலினின் நடவடிக்கைகள் பிடிக்காமல், அதிமுகவில் இணைந்துள்ளதாக புதிதாக சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம் வேலூரில் அதிமுகவின் தேர்தல் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=38230", "date_download": "2020-01-29T00:09:40Z", "digest": "sha1:TSOXHVEU27DUPBAZB5H547DVAXTVN736", "length": 6276, "nlines": 60, "source_domain": "puthithu.com", "title": "ஊடகவியலாளர் ஹமீட் மீது தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்டார் பர்ஸான்; அம்பலமாகிறது தொலைபேசி உரையாடல் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஊடகவியலாளர் ஹமீட் மீது தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்டார் பர்ஸான்; அம்பலமாகிறது தொலைபேசி உரையாடல்\n– முன்ஸிப் அஹமட் –\nபிராந்திய ஊடகவியலாளர் கே.ஏ. ஹமீட் மீது தாக்குதல் மேற்கொண்டவர் எனக் கூறப்படும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.என். பர்ஸான் என்பவர், தான் தாக்குதல் மேற்கொண்டமையைக் ஏற்றுக் கொண்டதோடு, தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள பொலிஸ் முறைப்பாட்டினை மீளப் பெறுமாறும் ஊடகவியலாளர் ஹமீட்டிடம் கேட்டுள்ளார்.\nஊடகவியலாளர் ��மீட்டின் தொலைபேசிக்கு அழைத்து நீண்ட நேரம் பேசிய பர்ஸான் என்பவர், தான் தாக்குதல் மேற்கொண்ட போது, தனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நஸீரின் மருமகன் பர்ஸான் என்பவர் தன்னைத் தாக்கியதாக, பிராந்திய ஊடகவியலாளர் ஹமீட் கடந்த சனிக்கிழமை, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்திருந்தார்.\nஅதே இரவு, அட்டாளைச்சேனை வைத்தியசாலையிலும் சிகிச்சைகளுக்காக ஹமீட் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், தன்னைத் தாக்கிய நபர் பர்ஸான் என்பவர், தொலைபேசி வழியாகத் தன்னைத் தொடர்பு கொண்டதாகவும், அந்த உரையாடலை – தான் ஒலிப்பதிவு செய்ததாகவும் தெரிவிக்கும் ஊடகவியலாளர் ஹமீட்; அந்த ஒலிப்பதிவை ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அனுப்பி வைத்தார்.\nஅந்த உரையாடலை நாம் இங்கு தருகின்றோம்.\nதொடர்பான செய்தி: ஊடகவியலாளர் ஹமீட் மற்றும் இளைஞர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் நஸீரின் மருமகனுக்கு எதிராக முறைப்பாடு\nTAGS: அட்டாளைச்சேனைஊடகவியலாளர்ஏ.எல்.எம். நஸீர்கே.ஏ. ஹமீட்\nஇலங்கையிலும் கொரனோ வைரஸ்: சீனர்களுக்கு உடனடி வீசா முறை ரத்து\n20 லட்சம் உயிர்களை கொன்ற இடம்: ‘ஆஷ்விச்’ நினைவு நாள் இன்று\nமுல்லைத்தீவு மக்களுக்கு உதவ முன்வந்த போது, அரசியல் நோக்கங்கள் எம்மிடம் இருக்கவில்லை: றிசாட் பதியுதீன்\nமஹிந்த குருணாகல் மாவட்டத்தில் களமிறங்குவார்\nPuthithu | உண்மையின் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ramadoss-says-that-name-boards-should-be-in-tamil-language-to-be-implemented-severely-370863.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-28T22:57:40Z", "digest": "sha1:S33SIZ6VVEGK4P4SRBMUDJU7OO3JDG6A", "length": 25339, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழில் பெயர்ப்பலகை.. அரசாணையை மிகத் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.. ராமதாஸ் கோரிக்கை | Ramadoss says that name boards should be in Tamil language to be implemented severely - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nLifestyle உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழில் பெயர்ப்பலகை.. அரசாணையை மிகத் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.. ராமதாஸ் கோரிக்கை\nசென்னை: தமிழில் பெயர்ப்பலகைகள் எழுதப்பட வேண்டும் என்ற அரசாணையை மிகத் தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து ராமதாஸ் தனது அறிக்கையில் கூறுகையில் தமிழ் ஆட்சிமொழி சட்டம் உருவாக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில், தமிழ்நாட்டில் இம்மாதம் 21-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை தமிழ் ஆட்சி மொழி வாரம் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇது மகிழ்ச்சியளிக்கும் அதேநேரத்தில், கடைகளின் பெயர்ப் பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற அரசாணை 42 ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படாதது வருத்தமளிக்கிறது. சென்னையிலிருந்து சில நாட்களுக்கு முன் தைலாபுரம் தோட்டத்திற்கு திரும்பிய நான், சாலையோரக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை பார்த்��ுக் கொண்டே வந்தேன்.\nகையில் வீச்சரிவாள்.. வாய் நிறைய பச்சை பச்சையாய்.. நடுரோட்டில் இளைஞர் ரகளை.. யாருக்காக தெரியுமா\nமொத்தம் 125 கி.மீ நீள பயணத்தில் ஒரு விழுக்காடு கடைகளில் கூட, விதிகளின்படி தமிழில் பெயர்ப்பலகைகள் எழுதப்படாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்ற நியாயமான எதிர்பார்ப்பு கூட நிறைவேற்றப் படவில்லை என்றால், ஆண்டுதோறும் தமிழ் ஆட்சி மொழி வாரத்தை கொண்டாடுவது அர்த்தமற்றது.\nபெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற கோரிக்கை இன்றோ, நேற்றோ எழுந்ததில்லை. இந்தியா விடுதலை அடைந்த காலத்திலிருந்தே இக்கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. அதன்பயனாக 1977&ஆம் ஆண்டு தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற எம்.ஜி.ஆர், அடுத்த 50 நாட்களில், அதாவது ஆகஸ்ட் 8ஆம் தேதி அனைத்து கடைகளின் பெயர்ப்பலகைகளும் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் வகையில், 1948-ஆம் ஆண்டு பெயர்ப்பலகைகள் தொடர்பாக இயற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்து, 575 எண் கொண்ட அரசாணையை பிறப்பிக்கச் செய்தார்.\nஅதன்பின்னர் 1983-84ஆம் ஆண்டில் 1541 என்ற எண் கொண்ட அரசாணையை எம்.ஜி.ஆர் அரசும், 1989-90 ஆம் ஆண்டில் 291 என்ற எண் கொண்ட அரசாணையை கலைஞர் அரசும் பிறப்பித்தன. இந்த 3 அரசாணைகளின் நோக்கமும் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்பது தான். ஆனால், இவற்றில் ஒன்று கூட செயல்படுத்தப்படவில்லை என்பது தான் வேதனையான உண்மையாகும்.\nபெயர்ப்பலகைகள் குறித்து 1977-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் தெளிவாக உள்ளது.\n‘‘எல்லா நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளும் தமிழில் எழுதப்பட வேண்டும்; பிறமொழிகள் பயன்படுத்த வேண்டும் என்றால், ஆங்கில வரிகள் இரண்டாம் இடத்திலும் ஏனைய மொழிகள் அதற்கு அடுத்தும் வர வேண்டும்; அத்தகைய சூழலில் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஏனைய மொழிகளுக்கான இடங்கள் 5 : 3 : 2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, \"ஹோட்டல்\" என்ற ஆங்கிலச் சொல்லை \"ஓட்டல்\" என்று அப்படியே தமிழ்ப்படுத்தி எழுதாமல் \"உணவகம்\" என்று எழுத வேண்டும் என்றும் அரசாணையில் உறுதியாக கூறப்பட்டிருக்கிறது.\nகடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதுவதை உறுதி செய்ய வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 25 ஆண்டுகளில் ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறது. முதன்முதலில் பிற மொழிகளில் எழுதப்பட்டுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைககளை தார் பூசி அழிக்கும் போராட்டம் 28.4.1997 அன்று நடத்தப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்தது. ஆனால், அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அளித்த வாக்குறுதியை ஏற்று , அப்போராட்டம் 14.06.1997 அன்று நடத்தப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு வரை தார்ப்பூசி அழிக்கும் போராட்டங்கள், வணிகர்களை சந்தித்து தமிழில் பெயர்ப்பலகைகளை எழுதுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மூன்றாவது மொழிப்போர் மாநாடு உள்ளிட்ட ஏராளமான இயக்கங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியுள்ளது. அதன்பயனாக குறிப்பிடத்தக்க அளவிலான கடைகளில் தமிழில் பெயர்ப்பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன என்ற போதிலும், அந்த எண்ணிக்கை மனநிறைவளிக்கும் வகையில் இல்லை.\nஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் அந்தந்த மாநில மொழிகளில் தான் எழுதப்பட்டு உள்ளன. அதைத் தான் அந்த மாநில மக்களும், வணிகர்களும் பெருமையாக கருதுகின்றனர். ஆனால், உலகின் மூத்த குடி, உலகின் மூத்த மொழி என்று பெருமை பேசிக் கொள்ளும் தமிழகத்திலோ தமிழைத் தவிர மற்ற மொழிகளில் கடைகளின் பெயர்ப்பலகைகள் காட்சியளிக்கின்றன. இது அவலம்.\nதமிழில் பெயர்ப்பலகைகள் என்ற அடிப்படை எதிர்பார்ப்பு கூட இன்னும் நிறைவேறாததற்கு காரணம் இந்த விஷயத்தில் ஆட்சியாளர்கள் போதிய அக்கறை காட்டவில்லை என்பது தான். தமிழ்நாட்டில் தமிழில் பெயர்ப்பலகைகளை அமைப்பது தமிழன்னைக்கு நாம் செய்யும் தொண்டு ஆகும். அதைக்கூட செய்யாமல் நாமெல்லாம் தமிழர்கள் என்று கூறிக் கொள்வதிலோ, ‘‘எங்கும் தமிழ்.... எதிலும் தமிழ்'' என்று முழக்கமிடுவதிலோ பயனில்லை. எனவே, பெயர்ப்பலகைகளில் தமிழ் என்பது தொடர்பான அரசாணைகளை நடைமுறைப்படுத்த தமிழக அரசு மிகத்தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்\nஸ்டாலினுக்கு எதிராகஅவதூறு வழக்கு.. தமிழக அரசு அதிரடி.. விரைவில் விசாரணை\nஅயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. பிப்.1 இல் தீர்ப்பு வழங்குகிறது நீதிமன்றம்\nகுரு சனியால் உயிரை குடிக்கும் புதிய வைரஸ் மக்களை தாக்கும் - எச்சரித்த ஆற்காடு பஞ்சாங்கம்\nதமிழகத்தில் இத்தனை காடு இருக்க.. கர்நாடகா சென்றது ஏன் மேன் vs வைல்டால் மீண்டும் சர்ச்சையில் ரஜினி\nபட்டியலின மக்கள் அளித்த புகாரில் நடவடிக்கை இல்லை.. பட்டியலின ஆணையத்தை கலைக்க மனு\nமாவட்டச் செயலாளராக 27 ஆண்டுகால பயணம்... கோபாலபுரத்தில் கதறி அழுத கே.என்.நேரு\nமோட்டார் வாகன ஆய்வாளர் பணி.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட நேர்முகத் தேர்வு லிஸ்டை ரத்து செய்தது ஹைகோர்ட்\nஉமர் அப்துல்லாவிற்கு 'ஷேவிங் ரேசர்' அனுப்பிய தமிழக பாஜக.. சர்ச்சை டிவிட்.. கடைசியில் டெலிட்\nதமிழிசை சென்றபின் தொடங்கிய சண்டை.. செம கடுப்பில் ஓபிஎஸ்-இபிஎஸ்.. பாஜக-அதிமுக கூட்டணிக்கு என்ன ஆனது\n\"விட்டா கிறுக்கனாக்கிடுவாய்ங்கே போல\".. கோபாலுடன்.. கத்திப்பாராவை சுத்தும் பச்சை சட்டை \"நேசமணி\"\nதேவையற்ற கருத்துகளை பொது வெளியில் பேச வேண்டாம்.. அமைச்சர்களை தனித்தனியே அழைத்து முதல்வர் கண்டிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nramadoss pmk tamil ராமதாஸ் பாமக தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/violent-protests-on-the-citizenship-amendment-act-are-unfortunate-modi-371523.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-01-28T22:04:16Z", "digest": "sha1:4TOP2G75PIHJNUN4Q5PDD27ESCDHOLGA", "length": 19684, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்.. துரதிருஷ்டவசமானவை.. முதல்முறையாக மோடி கருத்து | Violent protests on the Citizenship Amendment Act are unfortunate: Modi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nLifestyle உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்.. துரதிருஷ்டவசமானவை.. முதல்முறையாக மோடி கருத்து\nடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டம் மீதான வன்முறை ஆர்ப்பாட்டங்கள் துரதிர்ஷ்டவசமானவை, மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டுகளில் கூறியுள்ளதாவது:\nகுடியுரிமை திருத்தச் சட்டம் மீதான வன்முறை ஆர்ப்பாட்டங்கள் துரதிர்ஷ்டவசமானவை, மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன. விவாதம், கலந்துரையாடல் மற்றும் கருத்து வேறுபாடு ஆகியவை ஜனநாயகத்தின் இன்றியமையாத பகுதிகள், ஆனால், ஒருபோதும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவது, இயல்பு வாழ்க்கையைத் தொந்தரவு செய்வது நமது நெறிமுறைகளுக்கு பொருந்தாது.\nகுடியுரிமை திருத்தச் சட்டம், 2019, பாராளுமன்றத்தின் இரு அவைகளாலும் பெரும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. ஏராளமான அரசியல் கட்சிகள் மற்றும் எம்.பி.க்கள் ஆதரித்தனர். இந்த சட்டம் ஏற்றுக்கொள்ளல��, நல்லிணக்கம், இரக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய இந்தியாவின் பல நூற்றாண்டுகள் பழமையான இயல்பை விளக்குகிறது.\nCAA எந்த ஒரு இந்திய குடிமகனையும், மத வேறுபாடின்றி, பாதிக்காது என்பதை எனது சக இந்தியர்களுக்கு சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்த விரும்புகிறேன். இந்த சட்டம் குறித்து எந்த இந்தியருக்கும் கவலைப்பட ஒன்றுமில்லை. இந்தச் சட்டம் பல ஆண்டுகளாக பிற நாடுகளில் துன்புறுத்தல்களை எதிர்கொண்டவர்களுக்கு மட்டுமே. இந்தியாவைத் தவிர வேறு எந்த இடமும் இல்லை என்ற நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே.\nஇந்தியாவின் வளர்ச்சி மற்றும் ஒவ்வொரு இந்தியரின், குறிப்பாக ஏழைகள், நலிந்தவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் அதிகாரம் ஆகியவற்றிற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே காலத்தின் தேவை. நம்மை பிரித்து தொல்லைகளை உருவாக்க, நினைக்கும் குழுக்களை நாம் அனுமதிக்க முடியாது.\nஅமைதி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை பேண வேண்டிய நேரம் இது. எந்தவிதமான வதந்திகள் மற்றும் பொய்களிலிருந்தும் விலகி இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும், எனது வேண்டுகோளாகும். இவ்வாறு நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீனாவில் சிக்கி தவிக்கும் 300 இந்தியர்கள்.. அழைத்துவரும் வேலை தொடங்கியது.. மத்திய அரசு\nகதறும் நிர்பயா பலாத்கார குற்றவாளி.. சிறைக்குள் கிடைத்த 'அதே தண்டனை..' வக்கீல் வெளியிட்ட ஷாக் தகவல்\n27 ஆண்டுகளில் 3-வது போடோலாந்து ஒப்பந்தம்.. முடிவுக்கு வருமா தனிமாநிலத்துக்கான ஆயுத போராட்டம்\nசிஏஏ போராட்டக்காரர்கள் உங்கள் குழந்தைகள், சகோதரிகளை பலாத்காரம் செய்வர்: பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா\nசுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ\nஅபாயகரமான கொரோனா வைரஸ்.. பரவுவதை தடுக்க நீங்கள் செய்ய வேண்டியவை.. செய்யக்கூடாதவை\nஷாஹீன்பாக் போராட்டத்துக்கு போங்க.. பிரியாணி தருவாங்க.. நக்கலடித்த இந்தியர்.. பொங்கிய சோஷியல் மீடியா\nமத்திய அரசிடம் பணமில்லை.. அதனால் ஏர் இந்தியாவை விற்கின்றனர்- கபில் சிபல்\nபிப்.1ல் தூக்கு என்றால்.. நிர்பயா குற்றவாளியின் மனு உடனே விசாரணை... தலைமை நீதிபதி அறிவிப்பு\nஇது எங்கள் உள்நாட்டு விஷயம்.. சிஏஏவிற்கு எதிரான ஐ���ோப்பா தீர்மானத்திற்கு மத்திய அரசு பதிலடி\nபாக். விமானப்படை வீரரின் மகனுக்கு பத்ம ஸ்ரீ விருதா அப்பறம் ஏன் சிஏஏ.. மத்திய அரசுக்கு காங். கேள்வி\nதமிழகம் கொடுத்த புது ஐடியா.. பின்பற்ற வேண்டும்.. 2020ன் முதல் மான் கி பாத்தில் பாராட்டிய மோடி\nமிரட்டிய அய்யனார் சிலை.. மைனஸ் டிகிரி பனி.. சாகச பைக் ரைடு.. தேசம் முழுதும் எதிரொலித்த.. ஜெய்ஹிந்த்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi narendra modi students டெல்லி மாணவர்கள் நரேந்திர மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2015/12/blog-post_24.html", "date_download": "2020-01-28T23:50:41Z", "digest": "sha1:RFBDKHJBLHJGGARW5SOYU72FBAINKOIJ", "length": 14381, "nlines": 175, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: மனக்கவலை,மன அழுத்தம் போக்கும் மல்லிகை", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nமனக்கவலை,மன அழுத்தம் போக்கும் மல்லிகை\nமனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள்,\nஉங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும்.\nமன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.\nமல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஅதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்…\nவெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.\nஇந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.\nஇதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.\nநோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.\nஇது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.\nமல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.\nஎங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.\nமன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.\nகுழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.\nமல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.\nமல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.\nமல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.\nLabels: நோய், பூ, மருந்து, மலர், மல்லிகை, மன அழுத்தம், வாசனை\nபுற்றுநோயை குணமாக்கும் தமிழ் மருந்து\nசிறுநீரக கோளாறு,உடல் எடை குறைப்புக்கு அருமையான மரு...\nமனக்கவலை,மன அழுத்தம் போக்கும் மல்லிகை\nதிருமணம் விரைவில் நடக்க செல்ல வேண்டிய கோயில்\nராகு காலத்தில் சொல்ல வேண்டிய மந்திரம் ;மங்கள சண்டி...\nதிருமந்திரம்;ஒரு பாடலுக்கே இத்தனை விள���்கமா..\nஅதிசயம்; தமிழனின் தனிசிறப்புகளும், கண்டுபிடிப்புகள...\nசந்தனம் ,சாம்பிராணி யின் தெய்வீக ஆற்றல்கள் ;அறிவிய...\nராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nநித்யானந்தா ஜாதகம் பெங்களூர் பிடதி ஆசிரமம் சீல்...நித்யானந்தா சாமியார் தலைமறைவு ..கோர்ட்டில் சரண்..சிறையில் அடைப்பு..என பரபரப்பான...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2017/10/23/1508763471", "date_download": "2020-01-29T00:12:08Z", "digest": "sha1:URZNH2S5HPXHBQVJ4DXGKH3WRCCZTHOO", "length": 4731, "nlines": 11, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:பாகுபலி: நாசர் எடுத்த பாடம்!", "raw_content": "\nகாலை 7, புதன், 29 ஜன 2020\nபாகுபலி: நாசர் எடுத்த பாடம்\nபாகுபலி படத்தின் படப்பிடிப்பின்போது நடைபெற்ற சுவையான சம்பவம் ஒன்றை நடிகர் நாசர் பகிர்ந்துகொண்டுள்ளார்.\nநடிப்புக் கலை குறித்து இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியின் போது நடிகர் நாசர் பின்வரும் சம்பவம் ஒன்றை கூறியுள்ளார். பிரபாஸ், ராணா, அனுஷ்கா மற்றும் நாசர் என முன்னணி நடிகர்கள் பங்கு பெற்ற ஒரு காட்சியின்போது நடிகர்களிடம் இருந்து தான் நினைத்த நடிப்பை பெறமுடியாமல் தவித்துள்ளார் இயக்குநர் ராஜ மௌலி. எதனால் இது நடைபெறாமல் உள்ளது எனக் குழப்பத்தில் இருந்த போது நாசர் நடப்பதை கவனத்துக்கொண்டிருந்தார். அப்போது நாசர் ஒ��்வொருவரின் வசனங்களையும் வாங்கி காட்சியில் பங்குகொள்ளும் மற்ற நடிகர்களுக்கு மாற்றி கொடுத்துள்ளார். நடிகர்கள் தன்னுடைய கதாபாத்திரத்தின் வசனத்தை அல்லாமல் வேறு ஒரு கதாபாத்திரத்தின் வசனத்தை மனப்பாடம் செய்து நடித்துள்ளனர். அப்படி நடித்ததால் மற்ற நடிகர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது.\nஇது பற்றி நாசர் கூறும் போது, “வசனங்களை விட எது நமக்கு ஊக்கமளிக்கிறதோ அதுவே முக்கியம். ஏன் நாம் வசனங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம் ஸ்கிரிப்டில் என்ன எழுதியிருந்தாலும் நடிகர்கள் துணை பிரதியை உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்தார். அதன் பின் அவர் நடிகர்களை ஜிப்ரிஷ் மொழி என்று கூறப்படும் வசனங்கள் மூலம் அல்லாமல் புரியாத ஒலிகளைக் கொண்டு ஏற்ற இறக்கத்துடன் உடல்மொழியாலும் முக பாவத்தாலும் உடன் நடிப்பவர்களுக்கு புரியும் விதத்தில் நடிக்க கூறியுள்ளார். “இதன் மூலம் நடிகர்களின் மூளை துல்லியமாக செயல்படுவதுடன் சரியான உணர்ச்சிகளை சரியான தருணத்தில் வெளிப்படுத்த முடியும். அப்போது நடிகர்கள் வசனத்தை விட சரியாக உணர்ச்சிகள வெளிப்படுத்துவதுதான் சிறந்தது என்பதைப் புரிந்துகொண்டனர்” என்று தெரிவித்துள்ளார்.\nதிங்கள், 23 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/society/caste-and-religion/", "date_download": "2020-01-29T00:00:19Z", "digest": "sha1:DT5YU7KLWCPYE3P22AOIAWCYYWFP4W3Q", "length": 27846, "nlines": 270, "source_domain": "www.vinavu.com", "title": "சாதி – மதம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஅமித்ஷா பேசிய கூட்டத்தில் CAA எதிர்ப்பு முழக்கம் – இளைஞரின் துணிச்சல் \nவேலைவாய்ப்பின்மை : எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாகவே உள்ளது \nCAA-வை எதிர்த்ததால் கோவா கலாச்சார விழாவிலிருந்து பத்திரிகையாளர் ஃபாயே டிசோசா நீக்கம் \nபிரேசில் அதிபருக்கும் மோடிக்கும் என்ன ஒற்றுமை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்ற��ப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகடவுள் நம்பிக்கைக்கு விரோதமானதாக பார்க்கப்பட்ட தருக்கம் \nரஜினியின் கருத்துச் சுதந்திரத்திற்காக களமிறங்கும் இந்து தமிழ் திசை\nஇந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nமிஷ்கின் என்னும் பிளாஸ்டிக் எம்.ஜி.ஆர்\nகொரனா வைரஸ் அலர்ட் | ஃபரூக் அப்துல்லா\nகாவல்துறை வன்மத்துக்கும் – நீதித்துறை தாமதத்துக்கும் காரணம் என்ன \nஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான் | கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதேசிய அவமானம் : வட இந்தியாவில் 49% குடும்பங்கள் தீண்டாமை கடைபிடிக்கின்றன \nநூல் அறிமுகம் : மார்க்சியம் – வர்க்கமும் அடையாளமும்\nபறிபோன புத்தம் புதிய கோட்டு – பரிதவிப்பில் அக்காக்கிய் \nசைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் \nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா….\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகளை உயர்த்திப்பிடித்து ஆர்.எஸ்.எஸ். கும்பலை அடித்து விரட்டு \n பிப்-23 திருச்சியில் மக்கள் அதிகாரம் மாநாடு \nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசுதந்திர உற்பத்தி | பொருளாதாரம் கற்போம் – 53\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்தி���ப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nஆர்.எஸ்.எஸ். : நாட்டையே அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ் | கேலிச்சித்திரம்\nசாவதில் வருத்தமில்லை : ஆப்பிரிக்க அகதிகளின் மரணப்போராட்டம்\nசிறப்புப் பொருளாதார மண்டலம் – குப்பையாக ஒதுக்கப்படும் தொழிலாளர்கள்…\nமுகப்பு சமூகம் சாதி – மதம்\nதேசிய அவமானம் : வட இந்தியாவில் 49% குடும்பங்கள் தீண்டாமை கடைபிடிக்கின்றன \nதீண்டாமை முள்கம்பி வேலிக்குள் முடக்கப்பட்ட தருமபுரி காவக்காடு கிராமம் \nவினவு செய்திப் பிரிவு - December 23, 2019\nமேட்டுப்பாளையம் தீண்டாமை சுவர் : இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும் – நம் மனசாட்சியை உலுக்க \nஇஸ்லாமோபோபியா : பாயல் தாத்வி – பாத்திமா லத்தீஃப் மரணத்தின் பொது அடையாளம் \nவினவு செய்திப் பிரிவு - December 2, 2019 0\nஉலகளாவிய இஸ்லாமிய ‘அச்சுறுத்தலின்’ வேர்கள் அமெரிக்க சூழ்ச்சிகளில் உள்ளன. இந்தியாவில் இது முஸ்லிம்களுக்கு எதிராக நிலவும் தப்பெண்ணங்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு கூடுதல் அம்சமாக உள்ளது.\nஆண்ட பரம்பரையே நீ ஆம்பிள்ளையா \nகாலில் விழுவதாக இருந்தாலும் கூட ஒரு பாப்பாத்தியின் காலில் விழுவது தான் ஆண்ட பரம்பரைகளின் ஆண்மைக்கு அழகு என்பது குருமூர்த்தியாரின் சித்தம்.\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nஜனநாயகத்தின் மீதும், சமூகத்தின் மீதும் கொஞ்சமேனும் அக்கறை உள்ளவர்கள் இந்த அயோக்கியத்தனத்த்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.\nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை – ம.உ.பா.மையம் கள அறிக்கை \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் - October 21, 2019 2\nமதுரை மாணவன் சரவணகுமாரின் முதுகில் பிளேடால் சக மாணவன் சாதிய வன்மத்துடன் கிழித்த சம்பவம். நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.\nசாதிய பிளேடுகள் : இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறா \n”அப்பா நாம் என்ன கீழ் சாதியா கூட படிக்கும் மாணவர்கள் கேலி பேசுறாங்க. வேற பள்ளியில் சேருப்பா” என புலம்பிய சரவணகுமாருக்கு எங்கு சேர்த்தாலும் இதே நிலைமை தான் என்பதை அவர் தந்தை ‘விளக்கினார்’\nகேள்வி பதில் : தேவேந்திர குல வேளாளர் – பட்டியல் வெளியேற்ற கோரிக்கை \nவினவு கேள்வி பதில் - August 27, 2019 10\nபட்டியல் இன மக்களிடமிருந்து தங்களை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை தேவேந்திர குல வேளாள மக்களைச் சேர்ந்த சிலரிடமிருந்து வருவது ஏன் \nசாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை \nதீண்டாமை ஒரு பாவச் செயல். தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என போதிக்க வேண்டிய பள்ளிகளில், சாதி கயிறுகள் தீண்டாமையின் நவீன அடையாளத்தை உருவாக்குகின்றன.\nதர்மபுரி சாதிமறுப்பு திருமணம் : இளைஞரின் குடும்பத்தையே கட்டி வைத்து அடித்த ஆதிக்க சாதி வெறி \nமக்கள் அதிகாரம் - July 30, 2019 0\nதமிழகம் சாதி வெறியர்களின் சொர்க்க பூமியாக மாறி வருகிறது என்பதைத் தான் தொடரும் ஆணவக் கொலைகளும், சாதி வெறித் தாக்குதல்களும் காட்டி வருகின்றன.\nகேள்வி பதில் : ஜீவகாருண்யம் – சீமானின் தமிழ்த் தேசியம் \nவினவு கேள்வி பதில் - June 21, 2019 0\nசீமான் அவர்கள் முன்னிலைப்படுத்தும் தமிழ்த் தேசியம், இனத் தூய்மைவாதம் சரியா வள்ளலார் கொள்கைகளில் எதை எடுத்துக் கொள்வது வள்ளலார் கொள்கைகளில் எதை எடுத்துக் கொள்வது ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இப்பதிவு.\nமருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் \nஉயர் படிப்பு - உயர் கல்விக்கூடங்கள் தங்களுக்காகவே உள்ளவை என சாதிய வன்மத்துடன் அலையும் நபர்கள் நிரம்பிய இடங்களில் பாயல் போன்றவர்கள் உயிருடன் மீள்வது கடினம்.\nபொதுப் பாதையில் இறுதி ஊர்வலம் செல்லக் கூடாது : இருளர்களை ஒடுக்கும் ஆதிக்க சாதித் திமிர் \nவினவு செய்திப் பிரிவு - May 10, 2019 0\nவெடி வைப்பதில்லை பூ தூவுவதில்லை, ஏன் பறை கொட்டுவது கூட இல்லை. ஆனாலும், அமைதியான ஊர்வலம் செல்லக்கூட அனுமதிக்க அவர்கள் விரும்புவதில்லை.\n அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்\nஇந்நூல் நாடார்களுடைய வரலாறை மட்டுமல்ல தமிழ்நாட்டின் அனைத்து சாதிகளின் வரலாறும் இதுதான் என்று மறைமுகமாக நிறுவுகிறது. வாங்குங்கள், பகிருங்கள்\nஆனத்தூர் தலித் மக்கள் ஆதிக்க சாதிவெறியர்களால் தாக்கப்பட்டது ஏன் உண்மை அறியும் குழு அறிக்கை\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் - March 4, 2019 0\nஆதிக்க சாதியினர் பகுதியில் வசிக்கும் சிலரின் சுயலாபத்துக்காக இந்த சாதி மறுப்பு திருமண சம்பவம் பெரிதாக்கப்பட்டு சாதி பெருமைக்காகவும், அரசியல் லாபத்துக்காகவும் இந்த கலவரம் திட்டமிட்டு நடைபெற்றுள்ளது.\nநத்தம் காலனியைப் போல கூத்தப்பாடி சேரியை எரித்து விடுவோம் \nவினவு செய்திப் பிரிவு - January 25, 2019 9\nஎந்த இழிந்த பொருளாதார நிலைக்கு சென்றாலும், சாதியால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற பெருமிதம் ஏழைகளையும் வெறியூட்டி பலிகொண்டுவிடுகிறது.\nகேள்வி பதில் : நவீன அறிவியல் யுகத்தில் புதிய மதங்கள் தோன்றுமா\nவினவு கேள்வி பதில் - December 24, 2018 2\nஅடிப்படை சமூக மாற்றம் என்பது மக்களின் கண்ணுக்கு எட்டிய வரை இல்லாத போது அவர்கள் தங்கள் அருகாமையில் இருக்கும் இத்தகைய புதிய அப்போஸ்தலர்களை நாடிப் போகின்றனர்.\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅமித்ஷா பேசிய கூட்டத்தில் CAA எதிர்ப்பு முழக்கம் – இளைஞரின் துணிச்சல் \nமிஷ்கின் என்னும் பிளாஸ்டிக் எம்.ஜி.ஆர்\nவேலைவாய்ப்பின்மை : எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாகவே உள்ளது \nதேசிய அவமானம் : வட இந்தியாவில் 49% குடும்பங்கள் தீண்டாமை கடைபிடிக்கின்றன \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nசிறப்புக் கட்டுரை : பிக்பாஸ் ரசிக்கப்படுவது ஏன் \nசென்னையில் இனி குப்பங்கள் இல்லை\nவிஸ்வரூபம் : ஒரு முன்னோட்டம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=43994", "date_download": "2020-01-28T23:24:48Z", "digest": "sha1:KIGKSC3JTTCO3K27GAL3G4WRBZLHCX33", "length": 3031, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "செல்பி எடுத்த வீராங்கனை பலி | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nசெல்பி எடுத்த வீராங்கனை பலி\nதைபே, ஜன.23: தாய்வானைச் நாட்டைச் சேர்ந்த மலையேறும் வீராங்கனை ஜிஜிவூ. இவர் நீச்சல் உடையில் மலைகள் மீது ஏறி அதன் உச்சியில் அமர்ந்து செல்பி எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிடுவதில் ஆர்வம் கொண்டவர்.\nஇதனால் ஜிஜிவூ மிகவும் பிரபலமானார்.\nஇந்த நிலையில் தாய்வானில் உள்ள யுஷான் தேசிய பூங்கா பக��தியில் உள்ள மலை சிகரத்தில் ஏறி ‘பிகினி’ நீச்சல் உடையில் எடுத்த செல்பியை வெளியிட்டார். அப்போது கால் தவறி மலையில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விட்டார்.\nபலத்த காயம் அடைந்த அவர் அதை போன் மூலம் பிறருக்கு தகவல் தெரிவித்தார். இந்த செய்தியை அறிந்து அவரை மீட்க ஹெலிகாப்டர்கள் விரைந்தும்போதும் அவரை காப்பாற்ற முடியவில்லை.\n25, 26-ந் தேதிகளில் மழை பெய்ய வாய்ப்பு\nபலாத்கார வழக்கில் பிரபல பாடகர் கைது\nஅல் பாக்தாதியின் சகோதரி கைது\nபுனிதர் மரியம் திரேசியாவுக்கு மோடி பாராட்டு\n10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/118957/news/118957.html", "date_download": "2020-01-28T22:58:25Z", "digest": "sha1:3G5IU6JNQ7S4EJYAWY5UOYL3EXHGQYFV", "length": 5513, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "கொழும்பில் கழிவகற்ற 80 இலட்சம் ரூபா…!! : நிதர்சனம்", "raw_content": "\nகொழும்பில் கழிவகற்ற 80 இலட்சம் ரூபா…\nவௌ்ள நிலைமை காரணமாக கொழும்பு மாவட்டத்தில் தேங்கிய கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகளுக்காக, 80 இலட்சம் ரூபா வரை செலவாகும் என, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.\nகுறித்த அமைச்சின் தலைமையில் கழிவகற்றும் நடவடிக்கைகள் கடந்த 31ம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, இதுவரை 7500 தொன் கழிவுகள் இவ்வாறு அகற்றப்பட்டுள்ளன.\nஉள்ளூராட்சி மன்றங்களுக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கு அமைய, வௌ்ள நிலைமையின் பின்னர் கழிவுகளை சேகரிக்கும் பகுதிகளை அடையாளம் கண்டு, அவற்றை அகற்றும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nமுப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மாகாண சபை அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளில் பங்கேற்றதாகவும் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.\nகிராவிட்டிக்கே சவால் விடும் 06 இடங்கள்\n20 வயதில் கோடீஸ்வரி – 21 வயதில் நடிகையின் நிலை\nகொரோனா வைரஸ் தாக்கம் – சீன எல்லையை மூடியது மொங்கோலியா\nபோர் செய்வதற்கான ஆயுதங்களை தயார்படுத்துகிறது இந்திய இராணுவம்\nஉலகின் திறமை மிகுந்த 9 தாறுமாறு டிரைவர்கள்\nமெய்சிலிர்க்கவைக்கும் மிரட்டலான உலகின் 5 நீச்சல் குளங்கள்\nவலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி\nஇனி உடல் சொன்னதைக் கேட்கும்\nஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்கள�� \nதுணையை கவரும் மசாஜ் விளையாட்டு\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/edappadi-palanisamy-says-that-no-land-in-tamilnadu-to-be-taken-for-development-process-368249.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-28T23:04:45Z", "digest": "sha1:DRR3RCEHFBNLIPDETKDBRMUEERH455GJ", "length": 17326, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் எங்குமே நிலம் கையகப்படுத்த முடியவில்லை.. முதல்வர் பழனிச்சாமி | Edappadi Palanisamy says that no land in Tamilnadu to be taken for development process - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nLifestyle உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் எங்குமே நிலம் கையகப்படுத்த முடியவில்லை.. முதல்வர் பழனிச்சாமி\nரஜினிகாந்த்துக்கு எடப்பாடி கொடுத்த பதில் என்ன தெரியுமா\nசேலம்: நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் இருப்பதால் புதிய சாலைகளை அமைக்க முடியவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அங்கிருந்து கார் மூலம் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார்.\nஇதையடுத்து வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் பி.மனோன்மணி இல்ல திருமண விழாவில் முதல்வர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இன்று காலை சேலம்-பெங்களூரு பை-பாஸ் சாலையில் ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி சென்றார்.\nதயவுசெய்து அதை பாமகவுக்கு தந்துடாதீங்க.. நெருக்கும் அதிமுக சீனியர்கள்.. மேயர் தேர்தல் கெடுபிடி\nஅப்போது உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு செய்ய வேண்டியவை குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது கூறுகையில் தமிழகத்தில் அரசு திட்டங்களுக்காக எங்குமே நிலம் எடுக்க முடியவில்லை.\nபோராட்டம், ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு, வழக்கு ஆகியவற்றால் சாலை விரிவாக்கம், மின்கோபுரம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தாமதமாகி வருகிறது. கொடி கம்பம் நட வேண்டாம் என நீதிமன்றம் சொல்லவில்லை.\nஹெல்மெட் அணிந்து கொண்டு வாகனம் ஓட்டாதவர்கள் போலீஸாரின் சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தன்னாட்சி பெற்ற அமைப்பான மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும்.\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிகம் பேர் போட்டியிடுவார்கள் என்பதால் முன்கூட்டியே விருப்பமனு வழங்கப்படுவதாக முதல்வர் தெரிவித்தார். தற்போது அமமுக என்ற கட்சியே இல்லை. அக்கட்சியிலிருந்து ஏராளமானோர் விலகி அதிமுகவில் விரைவில் இணைவர் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாஸ் போஸ்டர்.. \"பெண்ணின் மனதை திருடிட்டாரு\".. \"வாலிபர் கைது\".. வேற லெவல் சிந்தனை இது\nஎன்னை இங்கெல்லாம் தொட்டாரும்மா.. வாரத்துக்கு ஒருமுறை.. கதறிய மகள்.. பதறிய தாய்.. தலைமறைவான தந்தை\nரஜினிக்கு இப்படி மிரட்டல் வருது.. விவரித்து பாதுகாப்பு கேட்ட சேலம் ரசிகர்கள்\nசேலம் ரயில் நிலையம்.. அது முன்னாடி.. இது இப்ப.... ரயில்வே அமைச்சர் போட்ட டுவிட்\nமறக்க வேண்டியதை ஏ��் கையில் எடுத்தீர்கள்.. ரஜினிகாந்துக்கு வைகோ கேள்வி\nரஜினி பேச்சு: 50 ஆண்டுக்குப் பின் பெரியாருக்கு எதிர்ப்பு- சேலத்தில் ராமர் ஊர்வலம்- 50 பாஜகவினர் கைது\nபெரியார் குறித்து அவதூறு பேச்சு.. ரஜினிக்கு தினகரன் கண்டனம்\nஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க தயாரா.. எடப்பாடிக்கு துரைமுருகன் கேள்வி\nபெரியார் குறித்து ரஜினி பேசியதில் எந்த தவறும் இல்லை.. ராமானுஜ ஜீயர் பரபரப்பு பேச்சு\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nவெளிநாட்டு அமைப்பிடமிருந்து ரூ 300 கோடி பரிசு.. விவசாயியிடம் ரூ 1.17 கோடி மோசடி செய்த கும்பல் கைது\nசேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவதிப்படும் மாற்றுத்திறனாளிகள்.. கவனிப்பாரா கலெக்டர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nedappadi palanisamy salem civic polls எடப்பாடி பழனிச்சாமி சேலம் உள்ளாட்சி தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilenkalmoossu.blogspot.com/2016/05/", "date_download": "2020-01-28T22:27:08Z", "digest": "sha1:RCGSVIIOQ37P45VUDWEJ44VLOA3GX6WX", "length": 23642, "nlines": 457, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: May 2016", "raw_content": "\nரத்த அழுத்தம் குறைய வேண்டுமா\nஎண் 1 (1,10, 19, 28) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் \nகருத்தரிப்பதன் வெற்றியை அதிகப்படுத்தும் ஸ்பெர்ம் வொஷிங்.\nரகசிய உறவு: திரை மறைவில் நடக்கும் துரோக நாடகம்\nஅரைஞாண் கயிறு இடுப்பில் கட்டுவதன் அவசியம்\nஇறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்\n சரியாக கணிக்கும் கோயில் கூரை\nஉங்களை ஆச்சரியப்பட வைக்கும் சில மனோதத்துவ உண்மைகள்\nகச்சதீவுக்கு அந்தப் பெயர் வரக் காரணம் என்ன தெரியுமா...\nஜவ்வரிசி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா\n3000ஆண்டுகளுக்கு முன் சுமேரியர்கள் பயன்படுத்திய அரிவாள்\nபாதாம்‬ ‪பருப்பு‬ ‪சாப்பிடுவதால்‬ ஏற்படும்‬ ‪‎நன்மைகள்\nசிறுநீரக நோய்களை குணமாக்கும் தண்ணீர் முட்டான் கிழங்கு\nஉங்களின் குணாதிசயங்களைப் பற்றி உங்கள் மூக்கு என்ன சொல்கிறது என்று தெரியுமா\nஇணுவில் கிழக்கு மாணிக்க பைரவர் உடனுறையும் பத்திரகாளி அம்மன் ஆலயம்\nபிரான்சுக்கு அருகாமையில் அதிசயமான தமிழர் பூமி\nதலைமுடி நன்கு கருப்பாக வளரவேண்டுமா\n“உடல் பருமன் நோய்” ��ன்ன காரணம்\nஅதிகாலை எழுவதால் இவ்வளவு நன்மைகளா\nவி தெட்சணாமூர்த்தி இறந்த தினம் இன்று .\nபால சரஸ்வதி பிறந்த தினம் இன்று .\nமனிதனால் நம்ப முடியாதா ஆச்சரியம், அசந்து போன விஞ்ஞானிகள் (படம், வீடியோ இணைப்பு)\nவிக்ஸ்சுக்கும், வயிற்றின் தொப்பைக்கும் என்ன சம்பந்தம்... தெரிந்தால் விடவே மாட்டீங்க..\nபுங்குடுதீவு(Middelburg) வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகள்\nமூன்று ஆண்டுகள் அதிகமாக உயிர் வாழ வேண்டுமா\nகசப்பான உணவு சாப்பிட்டால்அவர்கள் மனநோயாளரா... கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க மக்களே\nஇராமாயணத்தில் பரசுராமர் எவ்வாறு பீஷ்மருக்கு குருவாக எப்படி சாத்தியம்\nஇராமாயணத்தில் தோன்றும் பரசுராமர் அவதாரம் எவ்வாறு மஹாபாரதத்தில் பீஷ்மருக்கு குருவாக வர இயலும் என்ற வினாவிற்கு இதுதான் விளக்கம்……\nஎதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது\nவாய்த் துர்நாற்றத்தை போக்க வழிகள்...\nதொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nபகவத் கீதையின் \"எட்டு அறிவுரைகள்\"\nஉலகின் முதல் மொழி தமிழ்\nஇது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறலாம்.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nதிரு M.S அப்பையா சின்னத்தம்பி முன்னாள் சிவபாலன் சைக்கிள் ஸ்ரோர் உரிமையாளர் மரண அறிவித்தல்\nதிருமணத்தின் போது தாலியை மூன்று முடிச்சு போடுவது ஏன்\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nரத்த அழுத்தம் குறைய வேண்டுமா\nஎண் 1 (1,10, 19, 28) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரக...\nகருத்தரிப்பதன் வெற்றியை அதிகப்படுத்தும் ஸ்பெர்ம் வ...\nரகசிய உறவு: திரை மறைவில் நடக்கும் துரோக நாடகம்\nஅரைஞாண் கயிறு இடுப்பில் கட்டுவதன் அவசியம்\nஇறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்\n சரியாக கணிக்கும் கோயில் கூரை\nஉங்களை ஆச்சரியப்பட வைக்கும் சில மனோதத்துவ உண்மைகள...\nகச்சதீவுக்கு அந்தப் பெயர் வரக் காரணம் என்ன தெரியும...\nஜவ்���ரிசி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா\n3000ஆண்டுகளுக்கு முன் சுமேரியர்கள் பயன்படுத்திய அர...\nபாதாம்‬ ‪பருப்பு‬ ‪சாப்பிடுவதால்‬ ஏற்படும்‬ ‪‎நன்...\nசிறுநீரக நோய்களை குணமாக்கும் தண்ணீர் முட்டான் கிழங...\nஉங்களின் குணாதிசயங்களைப் பற்றி உங்கள் மூக்கு என்ன ...\nஇணுவில் கிழக்கு மாணிக்க பைரவர் உடனுறையும் பத்திரகா...\nபிரான்சுக்கு அருகாமையில் அதிசயமான தமிழர் பூமி\nதலைமுடி நன்கு கருப்பாக வளரவேண்டுமா\n“உடல் பருமன் நோய்” என்ன காரணம்\nஅதிகாலை எழுவதால் இவ்வளவு நன்மைகளா\nவி தெட்சணாமூர்த்தி இறந்த தினம் இன்று .\nபால சரஸ்வதி பிறந்த தினம் இன்று .\nமனிதனால் நம்ப முடியாதா ஆச்சரியம், அசந்து போன விஞ்ஞ...\nவிக்ஸ்சுக்கும், வயிற்றின் தொப்பைக்கும் என்ன சம்பந்...\nபுங்குடுதீவு(Middelburg) வரலாற்றில் மறைக்கப்பட்ட உ...\nமூன்று ஆண்டுகள் அதிகமாக உயிர் வாழ வேண்டுமா\nகசப்பான உணவு சாப்பிட்டால்அவர்கள் மனநோயாளரா... கட்...\nஇராமாயணத்தில் பரசுராமர் எவ்வாறு பீஷ்மருக்கு குருவா...\nஎதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது\nவாய்த் துர்நாற்றத்தை போக்க வழிகள்...\nதொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்...\nபகவத் கீதையின் \"எட்டு அறிவுரைகள்\"\nஉலகின் முதல் மொழி தமிழ்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/164085?_reff=fb", "date_download": "2020-01-28T23:08:56Z", "digest": "sha1:PZ5XDHI6R5KTQRLQEARTO33R2WY5RACU", "length": 7042, "nlines": 77, "source_domain": "www.cineulagam.com", "title": "நீச்சல் உடையில் நடிகை ஆண்ட்ரியா! ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் புகைப்படம் - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் ராவின் தந்தை திடீர் மரணம்.. கதறிய குடும்பத்தினர்கள்.. சோகத்தில் திரையுலகம்..\nஇந்த பொருளில் ஏதாவது ஒன்றை உங்கள் பர்ஸில் வைச்சிக்கோங்க... பணம் உங்களை தேடி வருமாம்...\nமாஸ்டர் போஸ்டர்களை பார்த்துவிட்டு டிசைனரிடம் விஜய் கேட்ட கேள்வி\nசனி சாந்தி யாகம் செய்ய வேண்டிய ஐந்து ராசிக்காரர்கள் யார் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nநடிகை சாய் பல்லவியின் தங்கையா இது எப்படி இருக்கிறார் தெரியுமா\nஇலங்கை பெண் லொஸ்லியா போட்ட உருக்கமான பதிவு கடும் சோகத்தில் ரசிகர்கள்.... தீயாய் பரவும் புகைப்படம்\nமுகேன் வீட்டை அடுத்து சாண்டியின் குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு.. வெளியான சோக சம்பவம்..\nமில்லியன் பேருக்கு இலங்கை பெண் கொடுத்த இன்ப அதிர்ச்சி பிரபுதேவாவுடன் ஆட்டம் போட்ட நடிகையா இது பிரபுதேவாவுடன் ஆட்டம் போட்ட நடிகையா இது தீயாய் பரவும் காட்சி (செய்தி பார்வை)\nமணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு இப்படி பிரம்மாண்ட இடத்தில் நடக்கிறதா\nவயிற்று வலியால் துடி துடித்த சிறுமி.. எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்..\nநடிகை அதுல்யா லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்\nபட்டாஸ் பட நடிகை Mehreen Pirzada - லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nபிங்க் நிற புடவையில் மயக்கும் நடிகை நிவேதா பெத்துராஜின் புகைப்படங்கள்\nநடிகை கேத்ரின் தெரசாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதனியார் நிகழ்ச்சிக்கு கியூட்டாக வந்த நடிகை ஸ்ரேயா சரணின் புகைப்படங்கள்\nநீச்சல் உடையில் நடிகை ஆண்ட்ரியா ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nவடசென்னை படத்தில் நடித்திருந்தவர் நடிகை ஆண்ட்ரியா. அதில் அவரது நடிப்பு சினிமா ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்டது.\nஇது ஒருபுறமிருக்க நடிகை ஆண்ட்ரியா இன்ஸ்டாகிராமில் தான் வியட்நாம் சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படங்களை கடந்த சில நாட்களாக வெளியிட்டுள்ளார்.\nஅதில் தற்போது நீச்சல் உடையில் கடலில் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். மேலும் பிகினி உடையுடன் ஆரஞ்சு கலர் டாப் அணிந்த ஹாட் புகைப்படங்களையும் அவர் ரிலீஸ் செய்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/06/27052904/Do-not-criticize-what-causes-heartache--Pakistan-captain.vpf", "date_download": "2020-01-28T22:54:03Z", "digest": "sha1:R4WSOTFZLV2WJO3KCJBRSCMDRV76LBYN", "length": 11352, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Do not criticize what causes heartache - Pakistan captain Sarfraz's request || ‘மனதை புண்படுத்தும் வகையில் விமர்சிக்காதீர்’ - பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் வேண்டுகோள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘மனதை புண்படுத்தும் வகையில் விமர்சிக்காதீர்’ - பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் வேண்டுகோள் + \"||\" + Do not criticize what causes heartache - Pakistan captain Sarfraz's request\n‘மனதை புண்படுத்தும் வகையில் விமர்சிக்காதீர்’ - பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் வேண்டுகோள்\nமனதை புண்படுத்தும் வகையில் விமர்சிக்காதீர்கள் என பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வி கண்டதை தொடர்ந்து அந்த நாட்டு ரசிகர்கள் பலரும் பாகிஸ்தான் அணியினரை சகட்டுமேனிக்கு வசைபாடினார்கள். சமீபத்தில் இங்கிலாந்தில் உள்ள வணிக வளாகத்துக்கு தனது மகனுடன் சென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவை பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் வழிமறித்து உங்களை பார்க்க கொளுத்த பன்றி போல் தெரிகிறதே ஏன் என்று கேள்வி கேட்டு அதனை செல்போனில் பதிவு செய்தார். அந்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து நடந்த சம்பவத்துக்காக அந்த ரசிகர் வருத்தம் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது அளித்த ஒரு பேட்டியில் ‘அந்த ரசிகர் கூறியது குறித்து என்னால் எதுவும் சொல்ல முடியாது. மக்கள் எங்களை பற்றி சொல்லும் கருத்துகளை கட்டுப்படுத்தும் சக்தி எங்கள் கையில் கிடையாது. போட்டியில் வெற்றி, தோல்வி ஒரு அங்கமாகும். நாங்கள் தான் தோல்வியை சந்தித்த முதல் அணி இல்லை. முந்தைய பாகிஸ்தான் அணிகளும் தோல்வியை சந்தித்து இருக்கிறது. முந்தைய அணிகளும் இதுபோல் விமர்சனங்களை சந்தித்து இருக்கின்றன. இது போன்ற விமர்சனங்கள் மனதை எந்த அளவுக்கு காயப்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தற்போது சமூக வலைதளங்களில் தாங்கள் என்ன நினைக்கிறார்களோ அதனை எழுதுகிறார்கள். இந்த சம்பவங்கள் வீரர்களின் மனநிலையை பாதிக்கிறது. எங்களது ஆட்டம் குறித்து விமர்சியுங்கள் தவறில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் மனதை புண்படுத்தும் வகையில் திட்டாதீர்கள் என கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.\n1. பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதல் : ரூ.18 லட்சம் மாயம் ; துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்\n2. ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் அடர்ந்த காட்டுக்குள் சாகச பயணம்: பியர் கிரில்சுடன் சென்றார்\n3. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n4. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை\n5. 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு : கணிக்க தவறி விட்டோம், மன்னிக்கவும் -உலக சுகாதார அமைப்பு\n1. ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி: யுவராஜ்சிங், வாசிம் அக்ரம் பங்கேற்பு\n2. ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய ‘ஏ’ அணி மீண்டும் தோல்வி\n3. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேறுமா - ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்\n4. ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை வீரர் சர்ப்ராஸ் கான் இரட்டை சதம் அடித்து சாதனை\n5. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடங்கும் நேரத்தில் மாற்றமில்லை - கங்குலி அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/health/healthy-food/2019/sep/04/problems-related-to-piles-3227685.html", "date_download": "2020-01-28T22:47:14Z", "digest": "sha1:2EEBGNXHTLOY66QZBS5MLDOGNRGHNUJI", "length": 8573, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "problems related to piles|வாயுத் தொல்லையையும் போக்க உதவும் கஞ்சி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு மருத்துவம் உணவே மருந்து\nதீராத மலச்சிக்கலையும், வாயுத் தொல்லையையும் போக்க உதவும் உணவு\nBy கோவை பாலா | Published on : 04th September 2019 11:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவேர்க் கடலை மாவு - கால் கிலோ\nமுருங்கை இலைப்பொடி - 20 கிராம்\nபால் - கால் லிட்டர்\nதண்ணீர் - அரை லிட்டர்\nநாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு\nமுதலில் முருங்கைக் கீரையை உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். வேர்கடலையையும் அரைத்து மாவாக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனுடன் வேர்கடலை மாவை கரைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து வெந்து நிறம் மாறிய உடன் முருங்கை இலைத் தூள், பால் மற்றும் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை கலந்து அனைத்தையும் நன்கு கலக்கி இறக்கி வைக்கவும். பின்பு ஆறியதும் இதனை அருந்தலாம்\nஇந்தக் வேர்கடலைக் கஞ்சியை அதிகப்படியான பசியுணர்வு உள்ளவர்கள் தொடர்ந்து குடித்து வந்தால் பசியுணர்வை சீராக்கும். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் இந்தக் கஞ்சியை அருந்துவதன் மூலம் மலச்சிக்கல் நீங்கும். வாயுத் தொல்லையால் பாதிக்கபட்டவர்கள் இந்தக் கஞ்சியை குடித்து வந்தால் உடலில் வாயு தங்காது\nஇரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.\nகுறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.\nஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maavel.com/panai-karkandu", "date_download": "2020-01-28T21:56:49Z", "digest": "sha1:LY2PU7OCWPSOEHEZMRE3KBCESO5ZJZ4K", "length": 8141, "nlines": 102, "source_domain": "www.maavel.com", "title": "100% Natural and first quality panai-karkandu| Maavel Organic food Products | மாவேள் இயற்கை உணவுப்பொருட்கள் - Maavel – India’s largest Organic food Products Manufacture & Retail Marketing company", "raw_content": "\nஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள்.முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘���னங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன.\nபாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, காய்ச்சலினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.\nகலப்படம் இல்லாத பனங்கற்கண்டு சூப்பர்\nNammalvar Drain bread ( நம்மாழ்வார் திணை ரொட்டி )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/arip-mt-p37080868", "date_download": "2020-01-28T22:06:37Z", "digest": "sha1:ML2Z67RF2ZYFVOICCN44CX6US73APFCZ", "length": 21662, "nlines": 297, "source_domain": "www.myupchar.com", "title": "Arip Mt in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Arip Mt பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Arip Mt பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Arip Mt பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Arip Mt மிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அதன் தீமையான தாக்கங்களை நீங்கள் உணர்ந்தால், அந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனடியாக நிறுத்தவும். உங்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Arip Mt-ஐ மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Arip Mt பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Arip Mt-ஐ உட்கொண்ட பிறகு தீவிர விளைவுகளை சந்திக்க ந��ரிடும். அதனால் முதலில் மருத்துவரின் அறிவுரையை பெறாமல் மருந்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். இல்லையென்றால் அது உங்களுக்கு ஆபத்தை உண்டாக்கும்.\nகிட்னிக்களின் மீது Arip Mt-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Arip Mt ஆபத்தானது அல்ல.\nஈரலின் மீது Arip Mt-ன் தாக்கம் என்ன\nஉங்கள் கல்லீரல்-க்கு Arip Mt ஆபத்தானது அல்ல.\nஇதயத்தின் மீது Arip Mt-ன் தாக்கம் என்ன\nArip Mt ഹൃദയം மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Arip Mt-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Arip Mt-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Arip Mt எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Arip Mt உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nArip Mt-ஐ உட்கொண்ட பிறகு, வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரத்தை இயக்க கூடாது. Arip Mt உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்துவதால் அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Arip Mt-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், இந்த Arip Mt மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கும்.\nஉணவு மற்றும் Arip Mt உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவுகளுடன் உட்கொள்ளும் போது, [Medicines] தன் தாக்கத்தை ஏற்படுத்த நீண்ட காலமாகும். உங்கள் மருத்துவரிடம் இதை பற்றி பேச அணுகவும்.\nமதுபானம் மற்றும் Arip Mt உடனான தொடர்பு\nArip Mt-ஐ மதுபானத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் மீது பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Arip Mt எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Arip Mt -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Arip Mt -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nArip Mt -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்�� நேரத்தில் நீங்கள் Arip Mt -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/71977-iran-oil-tanker-hit-by-suspected-missile-strikes-near-saudi-port-ship-owner.html", "date_download": "2020-01-28T23:04:10Z", "digest": "sha1:LMT3ZO4V4LBCFGINIGCQUTKJYFBOPRR4", "length": 10321, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "ஈரான் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் | Iran oil tanker hit by suspected missile strikes near Saudi port: Ship owner", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஈரான் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்\nஈரானுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் கப்பல், செங்கடலில் வைத்து தாக்கப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.\nகடந்த வெள்ளியன்று, சவுதியின் ஜெட்டா துறைமுகத்துற்கு அருகே, ஈரானுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் கப்பல், ஏவுகணைகளால் தாக்கப்பட்டது. இதனால், தீபற்றி, கப்பலில் இருந்த எண்ணெய் முழுவதும் கடலில் கொட்டி விட்டதாக செய்திகள் கூறுகின்றன.\nமேலும், கடந்த செப் 14 அன்று, சவுதி அரேபியாவின் எண்ணெய் கிணறுகளில் நடத்தப்பட்ட தாக்கதலில், ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற ஹூதி கலகக்காரர்கள் ஈடுபட்டிருந்ததால், இந்த தாக்குதலில் ஈரான் நாட்டிற்கு தொடர்பிருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வந்ததும், அதற்கு பதிலளித்த ஈரான், எங்கள் மீது தாக்குல் நடத்தும் நாட்டை முக்கியமான யுத்தகளமாக மாற்றிவிடுவோம் என கூறியதும் குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகும்பகோணத்தில் மத்திய அரசின் சுற்றலா அமைச்சகத்தின் சார்பில் ஐராவதீஸ்வரர் கோவிலில் சுத்தப்படுத்தும் பணிகள்\n2ஆவது டெஸ்ட்: இந்தியா 601/5 டிக்ளேர், கோலி 250\n‘சீன அதிபர் ஜீ ஜிங் பிங் அவர்களே, இந்தியாவிற்கு வருக வருக’\nகண்டதும் காதல்: பார்த்த நான்கு மணி நேரத்தில் திருமணம்\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. 2வது மனைவிக்கு சொத்தில் பங்குண்டா\n6. இயற்கை உபாதைக்காக சென்ற இளம் பெண் கடத்தல்.. 2 நாட்களாக அடைத்து வைத்து..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n“காணாமல் போன பெண் குளத்தில் சடலமாக மீட்பு\nஇத்தனை பேரை காவுவாங்கிய இதய நோய்\nகழிவறைக்குள் வைத்து மகளிடம் தவறாக நடந்துகொண்ட தாய்..\nதாயை கொலை செய்த இளம்நடிகை\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. 2வது மனைவிக்கு சொத்தில் பங்குண்டா\n6. இயற்கை உபாதைக்காக சென்ற இளம் பெண் கடத்தல்.. 2 நாட்களாக அடைத்து வைத்து..\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinasakthi.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2020-01-28T22:45:31Z", "digest": "sha1:VUOBJRES3S4UNGFEP7DVUPDHOD6XUMA4", "length": 6790, "nlines": 57, "source_domain": "dhinasakthi.com", "title": "ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஒடிசா ஆட்டம் ‘டிரா’ - Dhina Sakthi", "raw_content": "\nஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஒடிசா ஆட்டம் ‘டிரா’\n10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.\nசென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 26-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, ஒடிசா எப்.சி.யுடன் மோதியது. ஆக்ரோஷமாக ஆடிய இரு அணி வீரர்களும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டினர். முதல் பாதியில் யா���ும் கோல் அடிக்கவில்லை.\nபிற்பாதியில் 51-வது நிமிடத்தில் சென்னை வீரர் வல்ஸ்கிஸ் கோல் அடித்து உள்ளூர் ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்தார். ஆனால் இந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. 54-வது நிமிடத்தில் ஒடிசா வீரர் ஸிஸ்கோ பதில் கோல் திருப்பினார். இதன் பிறகு மழை பெய்யத் தொடங்கியது. ஆனாலும் உத்வேகம் குறையாமல் இரு அணி வீரர்களும் முன்னிலை பெற தீவிரம் காட்டினர். 71-வது நிமிடத்தில் வல்ஸ்கிஸ் தலையால் முட்டி மறுபடியும் அருமையாக கோல் போட்டார். இந்த முன்னிலையையும் சென்னை அணி தக்க வைத்துக் கொள்ள தவறியது. 82-வது நிமிடத்தில் ஒடிசா வீரர் அரிடான் கோல் அடித்து ஆட்டத்தை மீண்டும் சமனுக்கு கொண்டு வந்தார்.\nஇறுதிகட்டத்தில் சென்னை அணியின் சில வாய்ப்புகள் நழுவிப் போயின. குறிப்பாக கோல் பகுதியில் நின்ற வல்ஸ்கிஸ் தலையால் முட்டி தள்ளிய போது பந்து கம்பத்திற்கு வெளியே சென்று ஏமாற்றி விட்டது. கடைசி நிமிடத்தில் சென்னை வீரர் லுசியான் கோயன், ஒடிசா வீரர் டிவான்டோ டயாங்கியின் காலை இடறி விட்டதால் இருவரும் அடிப்பார் போல் மோதிக் கொண்டனர். இந்த சலசலப்புடன் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 6-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி ஒரு வெற்றி, 2 டிரா, 3 தோல்வி என்று 5 புள்ளியுடன் பட்டியலில் 8-வது இடம் வகிக்கிறது. ஒடிசா அணி 6 புள்ளியுடன் (ஒரு வெற்றி, 3 டிரா, 2 தோல்வி) 6-வது இடத்தில் உள்ளது.\nஇன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் ஐதராபாத்-பெங்களூரு எப்.சி. அணிகள் சந்திக்கின்றன.\nNEWER POSTஆசிய மண்டல தகுதி சுற்று வில்வித்தை இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தங்கம் வென்றார்\nOLDER POSTஅ.ம.மு.க.வை பதிவு செய்ய தடை கோரி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nமருத்துவக் கல்வி மற்றும் ஆய்வுத் துறையில் வேலை\nசளி, இருமல், இரைப்பு, மூச்சுத் திணறல் போன்ற சுவாசம் சார்ந்த அனைத்து பிரச்னைகளும் தீரும்\nபர்னிச்சர் இறக்குமதிக்கு கட்டுப்பாடு: அரசு தீவிர பரிசீலனை\n‘மாஸ்டர்’ படத்தில் நடிக்கும் விஜய்-விஜய்சேதுபதி தோற்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=82538", "date_download": "2020-01-28T22:54:09Z", "digest": "sha1:I2WG6IDOSDPHY6SRMKSIOKM73ORKG6VZ", "length": 12709, "nlines": 102, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமருத்துவ பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து பல்வேறு மாநிலங்கள் உச்��� நீதிமன்றத்தில் மனு தாக்கல்", "raw_content": "\nஓரினசேர்க்கை திருமணத்தை பதிவு செய்ய கேரளா ஐகோர்ட்டில் வழக்கு - டிஎன்பிஎஸ்சி தேர்வு;மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணி பட்டியல் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு - பொருளாதாரம் பற்றிய புரிதல் மோடிக்கு இல்லை; தேசத்தின் நற்பெயருக்குக் களங்கம்: ராகுல் காந்தி - தேசத்துரோக வழக்கு ; டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பீகாரில் கைது - தமிழக ராமேசுவர மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு- இலங்கை கடற்படை அத்துமீறல்\nமருத்துவ பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து பல்வேறு மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து பல்வேறு மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன.\nகர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. ஏற்கெனவே தமிழக அரசும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் பல்வேறு மாநிலங்கள் தொடர்ந்த மனு, நாளை (செவ்வாய்க் கிழமை) பகல் 2 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.\nஎம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு இரண்டுகட்டங்களாக பொது நுழைவுத் தேர்வு நடத்தும் மத்திய அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.\nஅதன்படி நேற்று மே 1-ம் தேதி முதல் கட்ட தேர்வு நடந்தது. இரண்டாம் கட்ட தேர்வு ஜூலை 24-ம் தேதி நடைபெறுகிறது.\nஇந்நிலையில், மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி பல்வேறு மாநிலங்களும் மனு தாக்கல் செய்துள்ளன.\nஅந்த மனுக்களில், அந்தந்த மாநில அரசுகளே தங்கள் பாடத்திட்டத்துக்கு ஏற்ப தனித் தனியாக நுழைவுத் தேர்வை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.\nசில தனியார் கல்லூரிகளும் இதே கோரிக்கையை முன்வைத்து மனு தாக்கல் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nமருத்துவ பொது நுழைவுத் தேர்வு விவகாரத்தில் 2018 வரை மாநில அரசுகளுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் சிலர் வலியுறுத்தியது கவனிக்கத்தக்கது.\nஇதனிடையே, எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) நேற்று நடந்தது. நாடு முழுவதும் 52 நகரங்களில் 1,040 மையங்களில் நடைபெற்ற தேர்வை சுமார் 6.60 லட்சம் மாணவர்கள் எழுதினர்.\nதமிழகத்தில் சென்னையில் மட்டும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் 39 மையங்களில் நடந்த தேர்வை எழுத சுமார் 26 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். 2-ம் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 24ம் தேதி நடக்கிறது. தேர்வு முடிவுகள் வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆந்திரா உத்திரப் பிரதேசம் எம்.பி.பி.எஸ் கர்நாடகா தெலங்கானா நுழைவுத் தேர்வை பி.டி.எஸ். மத்தியப் பிரதேசம் 2016-05-02\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதெலங்கானாவில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பந்த்;எதிர்கட்சிகள் ஆதரவு\nகாங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்தது;கர்நாடகாவில் பாஜக வின் அதிரடி ஆட்டம்\nகர்நாடகா, கேரளாவில் கனமழை; காவிரியில் தொடர்ந்து வெள்ள அபாயம் நீடிப்பு\nகர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி\nஆந்திராவில் 5 தமிழர்கள் மரணம் – உறவினர்களிடம் ஒப்புதல் இல்லாமலேயே பிரேத பரிசோதனை என உறவினர்கள் புகார்\nஆந்திராவில் 5 தமிழர்கள் இறப்பில் சந்தேகம்; சிபிஐ விசாரிக்க வேண்டும் – வைகோ வலியுறுத்தல்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nதேசத்துரோக வழக்கு ; டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பீகாரில் கைது\nஓரினசேர்க்கை திருமணத்தை பதிவு செய்ய கேரளா ஐகோர்ட்டில் வழக்கு\nடிஎன்பிஎஸ்சி தேர்வு;மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணி பட்டியல் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு\nதமிழக ராமேசுவர மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு- இலங்கை கடற்படை அத்துமீறல்\nபொருளாதாரம் பற்றிய புரிதல் மோடிக்கு இல்லை; தேசத்தின் நற்பெயருக்குக் களங்கம்: ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=183176", "date_download": "2020-01-28T22:13:57Z", "digest": "sha1:QTTZF3YXI6GL4OLST7ARLTA4O2Y2O6PP", "length": 20077, "nlines": 113, "source_domain": "www.b4umedia.in", "title": "எடப்பாடி கே. பழனிசாமி: 8835 கோடி ரூபாய் முதலீடு ஈர்ப்பு; விரைவில் இஸ்ரேல் பயணம் என அறிவிப்பு – B4U Media", "raw_content": "\nஎடப்பாடி கே. பழனிசா��ி: 8835 கோடி ரூபாய் முதலீடு ஈர்ப்பு; விரைவில் இஸ்ரேல் பயணம் என அறிவிப்பு\nஎடப்பாடி கே. பழனிசாமி: 8835 கோடி ரூபாய் முதலீடு ஈர்ப்பு; விரைவில் இஸ்ரேல் பயணம் என அறிவிப்பு\nஇங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த தமி ழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க் கிழமை அதிகாலை நாடு திரும் பினார். சுமார் 8800 கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் வி ரைவில் இஸ்ரேல் செல்லவிருப்பதாகவும் முதலமைச்சர் கூறியிருக்கிறார்.\nதமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளிநாட்டுச் சுற் றுப்பயணம் மேற்கொண்டார்.\nஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்ட முதலமைச்சர் முதலில் லண்டன் நகருக்குச் சென்றா ர். அங்கே, அந்நாட்டில் செயல்படுத்தப்படும் அவசர ஆம்புலன்ஸ் சே வை, கொசுக்களைக் கட்டுப்படுத் து ம் நடவடிக்கை ஆகியவற்றைப் பார்வை யிட் டதோ டு, கிங்க்ஸ் கல்லூரி மருத்துவமனை தமிழ்நாட்டில் கிளைகளைத் திறப்பதற்கான ஒப்பந்தத் திலும் மு தலமைச்சர் கையெழுத்திட்டார்.மேலும் அங்குள்ள தொழிலதிபர்களையும் பிரி ட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர் சந்தித்துப் பேசினார்.\nசெப்டம்பர் ஒன்றாம் தேதி இங்கிலாந்திலிருந்து நியூயார்க் நகருக்குச் சென்ற முதல்வர், அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், அமெரிக்க தொழி ல்முனைவோர் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார். பிறகு, சான் ஃப்ரான்சிஸ்கோவில் ஃபாக்ஸ்கான், லிங்கன் எலெக்ரிக்ஸ் நிறுவன அதிகாரிகளையும் அங்குள்ள தொழில் முத லீட்டாளர்களையும் சந்தித்துப் பேசினார். பஃபல்லோ மற்றும் கலிஃபோர்னியாவில் உள்ள கால்நடைப் பண்ணைகளையும் பார்வையிட்டார்.\nஅங்கிருந்து நாடு திரும்பும் வழியில் துபாய் சென்று, அங்குள்ள துபாய் தொழி ல்முனை வோர் ஆலோ ச னைக் கூட்டத்தில் விருந்தினராகக் கலந்து கொ ண்ட எடப்பாடி பழனிசாமி செவ் வாய்க்கி ழமை யன்று அதிகாலை மூன்று மணியளவில் சென்னை திரு ம் பினார். 13 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய முதல்வர் பழனிசா மி க்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக் கப்பட்டது. அமைச்���ர்கள், கட்சிப் பிரமுகர்கள், தொ ண்டர்கள் நேரில் சென்று அவரை வரவேற்றனர்.\nவிமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், “இங்கிலாந்தில் மூன்று புரி ந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. மருத்துவப் பணியாளர்களின் பணித் திறன் மே ம்பட ஒரு ஒப்பந்தம், கிங்க்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் துவங்க ஒரு ஒப்பந்தம், டெங்கு கொசுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்த ஒப்பந்தம் ஆகியவை செய் ய ப்பட்டன. மேலும் அங்கிருப்பவர்களிடம் தொழில்முதலீடு செய்ய அழைப்பு விடு க்கப் பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் பஃபல்லோவில் உள்ள கால்நடைப் பண்ணைகளைச் சென்று பார்வை யிட்டோம். அது பயனுள்ளதாக இருந்தது. நியூயார்க் சென்று அங்குள்ள தொழில் முதலீட் டாளர்களைச் சந்தித்து, 2780 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. 17,760 நபர்களுக்கு இதன் மூலம் வேலை வாய்ப்புக் கிடை க் கும்.\nபெட்ரோலியத் துறையில் நாஃப்தா, க்ராக்கர் யூனிட் அமைக்க பேச்சுவார்த்தை நடத்த ப்பட்டுள்ளது. 50,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர். இதில் பல்லாயி ரம் பேருக்கு வேலை கிடைக்கும்.\nநியூயார்க் நகரில் யாதும் ஊரே திட்டத்தைத் துவங் கியிருக்கிறேன். இதன் மூலம் வெளி நாட்டில் வசிக் கும் இந்தியர்கள், தமிழர்கள் இங்கே தொழில் துவங்க முடியும். சான் பிரான் சிஸ்கோ நகரில் மின்சாரத்தில் இயங்கும் கார் தொழிற்சாலையை பார்த்தோம். அவர்க ளை இங்கே தொழில் துவங்க அழைத்துள்ளோம். அதேபோல ப்ளூம் எனர்ஜி மாசில்லா எரி சக்தி நிறுவனத்தை பார்வையிட்டோம்.\nஅதற்குப் பிறகு, துபாயில் தொழில் முனைவோர் கூட்டத்தில் முதலீட்டாளர்களைச் சந்தி த்தோம். அங்கே 3780 கோடி ரூபாய் தொழில் முதலீட்டை ஈர்த்திருக்கிறோம். 6 புரிந்துண ர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பத்தாயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். பல தொழி ல்முனைவோரை இங்கே தொழில் துவங்க அழைத்திருக்கிறோம்.\nமொத்தமாக 8835 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளோம். 41 புரிந்துணர்வு ஒப்பந்தங் கள் செய்யப்பட்டுள்ளன. 35,520 பேருக்கு இதன் மூலம் வேலை வாய்ப்புக் கிடைக்கும்” என் று கூறினார்.\nதமிழ்நாட்டில் தொழில் துவங்க முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளதாகவும் நீண்ட நாட்க ளாக தமிழ் நாட்டிலிருந்து எந்த முதலமைச்சரும் வெளிநாடு செல்லவில்��ையென்ற குறை பாடு இருந்தது; அந்தக் குறைபாடு இப்போது தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக் கிறார்.\nவெளிநாட்டில் கோட் சூட் ஏன் அணிந்திருந்தீர்கள் என செய்தியாளர்கள் கேட்டபோது, வெளி நாட்டில் முதலீட்டாளர்களைச் சந்திக்கும்போது அவர்கள் உடையில் இருந்தா ல் தான் மரியாதை இருக்கும்; அவர்கள் விருப்பத்தை நாம் பூர்த்தி செய்ய வேண்டும் என முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.\nமுதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் தெரிவித்திருப்பது குறித்துக் கேட்டபோது, தான் முதல்வரானது முதல் இப்போ துவரை அவர் எதிர்ப்புக் குரலைத்தான் தந்துவருகிறார். எரிச்சலில் பொறாமையில் இப்ப டிப்பட்ட வார்த்தைகளை உதிர்க்கிறார். வேறு அமைச்சர்களும் பல திட்டங்களைச் செய ல்ப டுத்த வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறார்கள் என முதலமைச்சர் பதிலளித்தார்.\nதமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்த நினைத்திருப்பதாகவும் அடுத்ததாக இஸ்ரேல் செல்லவிருப்பதாகவும் முதல்வர் கூறினார்.\n“நாம் ஒரு ஏக்கருக்குப் பாய்ச்சும் தண்ணீரை ஏழு ஏக்கருக்குப் பயன்படுத்துகிறார்கள். கழிவு நீரை மறுசுழற்சி செய்து விவசாயத்தில் பயன்படுத்துகிறார்கள். அதைப் பார்க்க வேண்டும். நமது மாநிலத்தில் அவ்வப்போது பருவமழை பொய்த்துவிடுகிறது. ஆகவே நீரைச் சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து அறிய இஸ்ரேல் செல்கிறேன்” என்று தெரி வித்தார்.\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்லாமல், தமிழக அமைச்சர்கள் பலரும் தற்போது அரசு முறையில் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண் டுள்ள னர்.\nTaggedஎடப்பாடி கே. பழனிசாமி: 8835 கோடி ரூபாய் முதலீடு ஈர்ப்பு; விரைவில் இஸ்ரேல் பயணம் என அறிவிப்பு\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர் திரு கலைப்புலி எஸ். தாணு அவர்கள்..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தில் நடித்தது இருவருக்கும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது – நடிகர் சரத்குமார்\nஅகரம் பத்தாண்டுகள் ‘தடம் விதைகளின் பயணம்’\nPrevious Article பிரதமருடன் செயின்ட் வின்சென்ட் மற்றும் க்ரனடைன்ஸ் பிரதமர் சந்திப்புபுதுதில்லி, செப்டம்பர் 10, 2019,\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர் திரு கலைப்புலி எஸ். தாணு அவர்கள்..\nஇதுபோன்ற கதையை யாராவது க��றமாட்டார்களா என்று நீண்ட காலம் காத்திருந்தேன் – நடிகர் சரத்குமார்\n“தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த இயக்குனர் அமீர்.”\nதற்காப்பு கலை எனக்கு நிஜ வாழ்க்கையில் தைரியத்தை கொடுத்தது – அமலாபால்\n“பண்டிகை காலங்களில் சிறிய படங்களை வெளியிட முன்னிரிமை அளித்திட வேண்டும்” –\n” தமிழரசன்” படத்திற்காக இசைஞானி இளையராஜாஇசையில் எஸ்.பி.பி,கே.ஜே.யேசுதாஸ் பாடல்\nஅகரம் பத்தாண்டுகள் ‘தடம் விதைகளின் பயணம்’\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/27756", "date_download": "2020-01-28T23:47:24Z", "digest": "sha1:43G2CE2QP46KLJHNM7UUEFNKWNWADXSD", "length": 14343, "nlines": 223, "source_domain": "www.arusuvai.com", "title": "ஹைய்யா...ஜாலி..(அரட்டை அடிக்கலாம்..பாகம் இரண்டு) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க\nமுதல் பதிப்பு சிறிது நாளிலேயே 70 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் இரண்டில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்\nமுதல் பதிப்பு சிறிது நாளிலேயே 70 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் இரண்டில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்\n. மரியம் என்ன செய்யறா\nபருப்பா இப்படி திரடையே மாற்றீட்டேன் குழப்பத்தில் சே மறக்க வந்தேன்...இப்படி ஆகிட்டே\nஅவ அப்பா வந்து ஆட்டம் போட்டபுந்தான் தூங்குவா..நான் இன்னும் சாப்டல அவருக்காக வெயிட்டிங்\nமஹா, நான் யு.ஸ் ல்தான் இருக்கேன். இப்போத்தான் அரிசிப்பத்தி நீங்க காரசாரமா பேசிட்டு இருக்கிறதைப்பார்த்தேன். உங்க மெயில் ஐடி விருப்பம் இருந்தா சொல்லுங்க. மெயில்ல பேசலாம்\nமர்ழியா, பாப்பாவை தூங்க வைக்கப் போய்ட்டேன். இப்போதான் தூங்கினா. அவங்க அண்ணனைப் பார்த்தா தூக்க கலக்கத்தில கூட விளையாடனும்னு ஒரே அழுகை. ஒரு வழியா சமாதானப்படுத்தி தூங்க வைச்சாச்சு.\nநல்லது இவ என்னை தூங்க வைத்துடுவா தலையிலெல்லாம் மிதிப்பா தூங்கும் வரை வட்டம் சுற்றிட்டே இருப்பா..தூங்கினாலும் அப்பா சவுண்ட் கே��்டதும் எழும்பிடுவா..அதனால்தான் அவர் வந்த பின்னே தூங்கட்டும்னு விட்டுட்டேன்..அவர் வந்துட்டார் குட் நைட் ரஜினி\nமர்ழியா, மணி என்ன ஆச்சு இன்னுமா தூங்காம இருக்கா. இவளும் அப்பிடித்தான் யாராவது பேச ஆரம்பிச்சா உடனே எழுந்துடுவா. இப்போ என் பையனுக்கு வேற லீவ் விட்டாச்சா, அதுனால அவன் அழிச்சட்டியம் தாங்க முடியலை. அவளை யாரும் பார்க்காதப்போ மெதுவாய் போய் எழுப்பி விட்டுடறான். மண்டைய பிச்சுக்கலாம் போல இருக்கு. ஏதாவது சம்மர் கிளாஸ் போடனும். இந்தியா வந்ததும் ஜாலிதான்.\nஉங்கள் பதிவைப் பார்த்ததும் எனக்கும் ஒரு மாதிரி இருக்கிறது. மாமிக்கு தைரியக் குறைவாக இருக்கலாம். ஏனெனில் மருந்துகள் பவரானவைதானே. கொஞ்சம் தென்பு வந்தால் நலமாகி விடுவார்.\nஅம்புலன்ஸ் என்றால் எனக்கும் நடுக்கம்தான். இங்கு வெளிநாடுகளில் தொட்டதற்கும் அம்புலன்ஸ் என்பதால் பழக்கப்பட்டதொன்றாகிவிட்டது. நேசறியில் கூட அம்புலன்ஸ் வரவழைத்து குழந்தைகளுக்கு எப்படி லைற் போடுவது ஹோர்ன் பண்ணுவது, நோயாளிகளைப் படுக்க வைப்பது என்றெல்லாம் காட்டுகிறார்கள். இப்படித்தான் பொலிஸ், fire எஞ்சின் எல்லாம் வரவழைத்து விளங்கப்படுத்துவதால்.... இங்கே சின்னனிலேயே எல்லாம் பழக்கப்பட்டு விடுகிறது. எனக்கும் இன்னமும் அம்புலன்ஸ் உள் பக்கம் எப்படி என்று நேரில் தெரியாது... படத்தில்தான் பார்த்திருக்கிறேன்.\nகடவுள் உங்களுக்குத் தைரியத்தைத் தந்திருக்கிறார். அதுதான் முக்கியம். நாளை பேசுவோம்.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஉங்கள் மகளுக்கு 1 வயதாகவில்லை என்றால் கஸ்டம்தான், அவசரப்பட வேண்டாம். முடிந்தால் ரெட்மில் செய்யுங்கள்.\n பூச்சி புளுத் தொல்லை இல்லையா இங்கே எனக்கு ஸ்லக் க்கு மருந்து அடித்தே கழைத்துவிட்டேன். கொஞ்சம் மழை என்றால் போதும் உடனே ஸ்லக் தான். உருளைக்கிழங்கு நன்றாகவே வருகிறது.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nபெண்கள் மனதை புரிந்து கொள்வது எப்படி\nஎன் பொண்டாட்டி ஊருக்கு போய்டா.....\nஅரட்டை இப்பவே கலை கட்டுதே\nவாருங்கள் தோழியரே இன்று \"நண்பர்கள் தினம்\" வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வோம்........\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 2009\nஅடுத்து என் குறிக்கோள்....100 குறிப்பு\nஉதவி செய்யவும்.. iUi Help\nபா , பி , ப�� , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\nரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nப பி யே யோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=555502", "date_download": "2020-01-29T00:19:56Z", "digest": "sha1:UHVCI3LTCKJPUBH5ZNNZWYPHU5DWAGIB", "length": 15708, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "பாரம்பரியத்தை பறைசாற்றும் தமிழர் திருநாள் | Tamil day celebrating the heritage - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nபாரம்பரியத்தை பறைசாற்றும் தமிழர் திருநாள்\nபொங்கல் பண்டிகை தமிழர் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை மூலம் பண்டைய தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டு சிறப்புகளை நாம் அறிந்து கொள்ளலாம். தற்போதைய இளைய சமுதாயத்தினருக்கும், நகரங்களில் வாழும் மக்களுக்கும் பாரம்பரிய கலாசாரத்தை பறைசாற்றுவதாகவும் பொங்கல் பண்டிகை விளங்குகிறது. `பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்பதற்கேற்ப, வீட்டிலுள்ள தேவையற்ற பழைய பொருட்களை நீக்க வேண்டும். அதற்கு பதிலாக புதிய பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை நமது முன்னோர் வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு உதாரணமாக, குயவர்களுக்கு வாழ்வளிக்கும் வகையில், பழைய மட்பாண்டங்களை (பானைகள், குடிநீருக்காக பயன்படுத்தும் குவளைகள்) போகி பண்டிகையன்று உடைத்துவிட்டு, தைத்திங்கள் முதல் புதிய பானைகளில் சமைக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது.\nஇதன்மூலம் மட்பாண்டங்கள் செய்து பிழைப்பு நடத்துவோருக்கு வருவாய் கிடைக்கும். அத்துடன், புதிய பானைகளின் வரவால், மனதிற்கு புத்துணர்ச்சி ஏற்படும். மண்பானைகளில் சமைக்கப்படும் உணவு வகைகளுக்கு தனி சுவையுண்டு என்பதை அவற்றை சாப்பிட்டு ருசித்தவர்கள் நன்கு அறிவார்கள். அதுபோல், பழைய விரும்பத்தகாத சம்பவங்கள் எல்லாம் தொலைந்து, தைத்திங்கள் முதல் அவை நல்லவையாக நிகழ வேண்டும் என முன்னோர் வலியுறுத்துவர். முந்தைய ஆண்டில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், வரும் ஆண்டில் நிகழாமல் பொங்கிவரும் பால் போலவும், சர்க்கரைப் பொங்கலின் இனிப்பை போலவும் சுவையாக இருக்க வே���்டும் என்பதே பொங்கல் பண்டிகையின் தத்துவம் என முன்னோர் கூறுவர். சமீபத்திய தகவல் தொழில்நுட்ப காலத்தைப் போலன்றி, தொலைத்தொடர்பு வசதிகள் அந்நாட்களில் இல்லை. பரம்பரையாக ஒரு சில குடும்பங்களுக்கே, பாரம்பரிய கலைகளை இளைய தலைமுறையினருக்கு பயிற்றுவித்து வந்துள்ளனர்.\nதவில், சிலம்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நாதசுரம் இன்னிசை, வாய்ப்பாட்டு, வீணை உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைத்தல், சிலேடையுடன் கூடிய பேச்சுக்கலை, நகைச்சுவை நிகழ்ச்சி என ஒவ்வொரு குடும்பத்துக்கும், அவர்கள் சார்ந்துள்ள சமூகத்திற்கும் உரிய பாரம்பரிய கலைகளை வளர்ப்பதற்காகவும் இப்பண்டிகைகள் இருந்துள்ளன. இதன்மூலம் இந்த கலைகள் அவர்களுடன் முடிந்துவிடாமல், அடுத்த தலைமுறைக்கும் சென்று சேரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பொங்கல் பண்டிகையன்று வீட்டிலுள்ள பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை சொந்த ஊரில், ஒரே இடத்தில் கூடி அன்பையும், பாசத்தையும் பரிமாறிக் கொள்வதை இன்றும் பல இடங்களில் காணமுடிகிறது. இன்றைய நிலையில் கூட்டுக் குடும்பங்களின் எண்ணிக்கை அருகிவிட்டது. இதனால் சிறு குடும்பங்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. இந்நிலையில், தற்போதைய சந்ததியினருக்கு பொங்கல் பண்டிகையின் மகத்துவம் எதுவும் தெரிவதில்லை. மேலும், தற்போது விவசாயத் தொழிலில் அறுவடை எந்திரங்கள், நெற்கதிரில் இருந்து நெல்லை பிரித்தெடுக்கும் எந்திரங்கள் என அனைத்தும் எந்திரமயமாகி விட்டன. உழவு செய்வதற்கு மாடுகள் பயன்படுத்தப்பட்டது போய், இன்று டிராக்டர்களை பயன்படுத்தி வருகின்றனர்.\nஇன்று விவசாய நிலங்களும், காடுகழனிகளும் வீட்டு மனைகளாக, தொழிற்சாலைகளாக, அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறி வருகின்றன. எஞ்சியிருக்கும் விவசாய நிலங்களையாவது கட்டாயம் பாதுகாக்க வேண்டும். இன்றைய இளைய தலைமுறைக்கு தமிழர்களின் பண்பாடு குறித்தும், பண்டிகைகளின் சிறப்புகள் குறித்தும் எடுத்துரைக்க வேண்டும் என இந்த தைத்திருநாளில் உறுதிமொழி ஏற்போம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நம்மிடம் மிச்சமுள்ள விவசாய நிலங்களை விவசாயத்தைத் தவிர வேறு நோக்கங்களுக்காக விற்க கூடாது என உறுதியேற்க வேண்டும். அத்துடன் பசுமையான பொங்கல் நினைவுகளையும், நமது மூதாதையர்களையும் மனதில் ���ண்ணி பொங்கல் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடுவோம்.\nஎன்னதான் நவீன ஆடை வகைகள் வந்தாலும், நம் பண்பாட்டை மறக்கவே கூடாது. தமிழர் பண்டிகையான பொங்கல் தினத்திலாவது பண்டைய மரபு மாறாமல் பாரம்பரிய ஆடைகளை உடுத்துவது சிறப்பு. பெண்கள் சேலையும், ஆண்கள் வேட்டி சட்டையும் அணிந்தே பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர். சேலை அணிய தெரியாத இளம்பெண்கள் கூட எளிதாக சேலை அணியும் வகையில் ரெடிமேட் முறையில் சேலை வகைகள் வந்துவிட்டன. இதுபோல் ரெடிமேட் செட்டாக பாவடை தாவணியும் விற்பனை செய்யப்படுகிறது. 5 வயது குழந்தைக்கு சேலை கட்ட விரும்பினால் கூட எளிதில் வாங்கி அணிவித்து விடும் அளவுக்கு சேலை வகையில் ரெடிமேட் ரகங்கள் வந்துள்ளன. இது மட்டுமின்றி கண்ணைக்கவரும் வகையில் சமிக்கி வைத்த சேலைகள், கண்ணாடி பதித்த சேலைகள், எம்பிராய்டரி சேலைகள், சில்க் காட்டன் ரகம் என ஏகப்பட்ட ரகங்களில் சேலைகள் விற்பனைக்கு குவிந்துள்ளன.\nவேட்டி அணிய தெரியாத கல்லூரி மாணவர்கள் கூட எந்த சிரமமும் இன்றி வேட்டி அணிந்து கொள்ளும் வகையில் ரெடிமேட் வேட்டிகள் விற்பனைக்கு வந்துவிட்டன. இவற்றை வாங்கி அப்படியே உடுத்திக்கொள்ள வேண்டியது தான். பொங்கல் பண்டிகை மற்றும் சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரிய உடையான சேலை, வேட்டி, சட்டைகளை அணிந்து பாரம்பரியத்தை மறக்காமல் ஆடைகள் மூலம் நம் அடையாளத்தை அறிவிப்பது மிக சிறப்பாகும்.\nபுகையிலை பயன்பாடு குறைகிறது... ஆரோக்கியம் தரும் அமைதி\n29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்\n25,000 சதுர மீட்டர்.. 1000 படுக்கைகள்.. கொரோனா வைரஸுக்காக 6 நாள்களில் தயாராகும் சிறப்பு மருத்துவமனை : அவசரகதியில் சீன அரசு\nவிண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் முறையாக குக்கீஸ் தயாரித்து சாதனை\nபிரேசிலில் வரலாறு காணாத மழை : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 47 பேர் பலி ; 58 நகரங்களில் இருந்து 20 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=986", "date_download": "2020-01-29T00:43:55Z", "digest": "sha1:WGL2IMD6GCCCYSIGHC3P2Q2HV32KGEQU", "length": 13975, "nlines": 1413, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nசர்வதேச சித்திரப் போட்டியில் மட்டக்களப்பு மாணவன் முதலிடம்\n20 ஆவது சர்வதேச சித்திரப் போட்டியில் இவ்வாண்டு 5 வயது தொடக்கம் 7 வயதுப் பிரிவில் இலங்கைக்கு முதலிடம் கிடைத்துள்ளது. ...\nயாழ்ப்பாணம் ​போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவரின் உடலத்தை யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என முறைபாடு செ...\nமுல்லை மாவட்டத்தில் படையினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்படும்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு பிரிவினருக்குத் தேவையான அரச காணிகளை பெற்றுக் கொண்டதன் பின்னர், இராணுவத்தினரின் வசமுள்...\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் பெண்களுக்கு விழிப்பூட்டும் செயற்திட்டம்\nநடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் பெண்களுக்கு அரசியல் ரீதியில் விழிப்பூட்டும் செயற்திட்டம் ஒன்று வவுனிய...\nலலித் வீரதுங்க இன்று பொலிஸ் விஷேட விசாரணை பிரிவில் ஆஜர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் செயலாளர் லலித் வீரதுங்க இன்று பொலிஸ் விஷேட விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார். கடந்த ...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தகவல்களை சேகரிக்க ஆங்கிலத்தில் படிவங்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தகவல்களை சேகரிப்பதற்காக வடக்கு, கிழக்கில் விண்ணப்படிவங்கள் தேசிய ஒருமைப்பாடு மற்றும் ...\nமட்டக்களப்பு - புதூர் பகுதியில் வசித்த இரு சிறுவர்களை காணவில்லை\nமட்டக்களப்பு - புதூர் என்னும் இடத்தில் வசித்து வந்த இரு சிறுவர்கள் காணமல்போயுள்ளதாக மட்டக்களப்பு பெண்கள் சிறுவர் பிரிவு பொ...\nபெப்ரவரி 10 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல்\nஎதிர்வரும் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படுமென சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவ...\nமுல்லை மாவட்டத்தில் ஒரு வித காய்ச்சலினால் 20 நாட்களில் 9 ​பேர் பலி\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பரவிவரும் இனங்காணப்படாத காய்ச்சலினால் 20 நாட்களில் 9 ​பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்ப...\nபிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை மரநாய் கடித்தது\nவைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலம் ஒன்றை மரநாய் கடித்து சேதப்படுத்திய சம்பவம் ஒன்று சிலாபம் வைத்தியசா...\n248 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான வேட்­பு­மனுத் தாக்கல் இன்று ஆர���்­ப­ம்\nஉள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் விவ­கா­ரத்தில் எஞ்­சி­யுள்ள 248 உள்­ளூ­ராட்சி மன்­...\nநான்கு மணி நேர நடவடிக்கையில் 1874 பேர் கைது\nஅனைத்து பொலிஸ் நிலை­யங்­க­ளையும் ஒன்­றி­ணைத்து நாட­ளா­விய ரீதியில் முன்­னெ­...\nஎமது வெற்றி 2020 ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்தை தீர்­மா­னிக்கும் - ஜே.வி.பி\n“ உள்­ளூ­ராட்சி சபையின் எமது வெற்றி 2020 ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்தை தீர்­மா­னிக்கும்...\nஇன்று தீர்வு இல்லையெனில் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படும்- மின்சார சபை ஊழியர் சங்கம்\nஇலங்கை மின்சார சபை ஊழியர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு இன்று 18ம் திகதிக்குள் அரசாங்கம் தீர்வொன்றை வழங்கா...\nதேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பிலான 6 முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளன\nநேற்று வரையில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பிலான 6 முறைப்பாடுகள் பொலிஸ் தலைமையகத்தின் முறைப்பா...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2019/10/blog-post_16.html", "date_download": "2020-01-28T22:00:13Z", "digest": "sha1:HEWUJVTVZFSOVCS4H6AGY2O5J2GQ7QIG", "length": 96903, "nlines": 316, "source_domain": "www.padalay.com", "title": "படலை: எல்லோராவின் பதினான்கு கட்டளைகள்", "raw_content": "\nஒரு காதலர்தினத்தின்போது எல்லோரா தன் காதலனுக்கு எழுதிய மின் அஞ்சலின் முதல் வரிகள் இவை.\n“என் கண்ணே பட்டுவிடும்போலத் தோன்றுகிறது. ஒரு பாதிரியாருக்கு இவ்வளவு பயங்கர அழகு கூடாது. அதுவும் உன் கண்கள் இருக்கிறதே. அவை அதி உன்னதமானவை.”\nஎஸ்.ராவின் ‘யானை பார்த்தல்’ என்றொரு கட்டுரை இருக்கிறது. அதிலே கோயில் சுவரிலே செதுக்கப்பட்டிருக்கும் கல் யானைக்கு வாழைப்பழம் வைத்துவிட்டு அது சாப்பிடுமா, மாட்டாதா என்று ஏங்குவாள் ஒரு சிறுமி. நீ சாப்பிடாவிட்டால் அதை நானே சாப்பிட்டுவிடுவேன் என்று அவள் அந்த கல் யானையோடு பாசாங்கு பண்ணுவாள். இப்படித்தான் சென்றவருடம் ஹம்பியில் நான் ஒரு நாள் இரவு முழுதும் ஒரு கோயில் யானையையே பாத்துக்கொண்டிருந்ததும் ஞாபகம் வருகிறது. அங்கிருக்கும் விருப்பாட்சர் கோயிலில், யானைக்கு வீபூதியும் குங்குமமும் பூசி, காலில் சங்கிலிகட்டி இழுத்துவந்து நிறுத்தியிருந்தார்கள். பெயர் இலட்சுமி. கோயிலுக்கு வருபவர்கள் இலட்சுமியின் தும்பிக்கையில் ஐந்தோ பத்தோ கொடுத்தால் அவள் அதை வாங்கி பாகன��டம் கையளித்துவிட்டு, காசு கொடுத்தவர்களின் தலையில் தன் தும்பிக்கையால் தொட்டு ஆசீர்வாதமும் செய்வாள். காசுக்குப் பதிலாக வாழைப்பழம் கொடுத்தால் அதை வாங்கி வாய்க்குள் போட்டுவிட்டு கொஞ்சம் பலமாக ஆசீர்வாதம் செய்வாள். இன்னாம்பெரிய யானை, சற்றே மூசினாலே போதும், கூடியிருந்தவர்கள் எல்லோருமே ஓடிவிடுவார்கள், ஆனால் அங்கு சூழவிருந்த யாருமே அந்த இலட்சுமிக்குப் பயப்படவில்லை. அந்த யானை எதுவுமே செய்யாது என்று அதற்கு வாழைப்பழத்தை நீட்டிய ஒரு கைக்குழந்தைக்கே தெரிந்திருக்கிறது. அதே குழந்தை தெருவில் நாய் குரைத்தால் மிரண்டு அழுதுவிடக்கூடியது. ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயிலொன்றின் உள் பிரகாரத்தில், ஆங்காங்கே யாத்திரிகள் குளிருக்கு சுருண்டு படுத்துக்கிடக்கும் நள்ளிரவு ஒன்றில், ஐந்து ரூபாவுக்கு ஆசீர்வாதம் கொடுக்கும் இலட்சுமி என்கின்ற ஒரு கோயில் யானையோடு அளவளாவிக்கொண்டிருக்கும் கணங்கள் கொடுக்கும் உவகை அளவிலாதது. அப்போது திறந்த அவ்வரங்கு முழுதையும் முழு நிலவு மெல்லொளி பரப்பிக்கொண்டிருந்தது. இதே நிலவுதான் சாளுக்கியர்களுக்கும் கோசலர்களுக்கும் விஜயநகர யாத்திரிகர்களுக்கும் ஒளி கொடுத்தது என்பதன் தொடர்ச்சியை அணுகினால் உன்மத்தமே விளையும்.\nமகாபலிபுரத்து யானைச் சிற்பங்களைப்பற்றி எஸ்.ரா குறிப்பிடும்போது அவை கல்லை மீறி ஓடிவிடத் துடிப்பவை என்பார். அந்த யானைகள் உன்மத்தம் கொண்டிருக்கின்றன, இரவு நிலா வெளிச்சத்தில் அவற்றின் கண்கள் நிலவை வெறித்தபடியே இருக்கின்றன என்பார். அதை நான் யோசித்துப்பார்த்ததுண்டு. கல் யானைக்கு நிலவுக்கு போக ஆசையாக இருந்திருக்கலாம். அல்லது நிலவு தன்னைத்தேடி வரும் என்று அவை கனவு காணலாம். அல்லது கல்யானையின் கண்களில் அதை வடித்த சிற்பியின் கனவு தேங்கியிருக்கலாம். எல்லாக்கலைஞர்களுமே நிலவை அடைய ஆசைப்பட்டவர்கள்தாம். நிலவிடம்தாம் நம் கனவுகள் பல புதைந்து கிடக்கின்றன. நம் முன்னோரின் கனவுகள் இருக்கின்றன. நம் வீட்டுப் பாட்டியின் இளமைக்கால இரகசியங்கள் இருக்கின்றன. அந்தச் சிற்பி தன் காதலியோடு பேசுவதற்கு அக் கல்யானையின் கண்களை சிருட்டித்திருக்கலாம். தன் காதல் முழுதையும் கொட்டிக்கொட்டி அதனை வடித்திருக்கலாம். அதனாலேயே அவ் யானையின் கண்கள் நிலவை நோக்கி ஏங்கிக்���ிடக்கின்றன. கல்லை மீறி நிலவிடம் ஏகத் துடித்துக்கொண்டிருந்தன.\nஎல்லோரா என்றால் என்ன அர்த்தம் வருகிறது என்று தேடிப்பார்த்தேன்.\n1. சூரிய வெளிச்சத்தைப்போல பிரகாசிப்பவள்.\n2. அழகை ஆராதிப்பவள். அவளைச்சுற்றி எல்லாமே அழகாக இருக்கும்படி பார்த்துக்கொள்பவள்.\n3. மிக இலகுவாக நண்பர்களைச் சேர்த்துக்கொள்பவள். சேர்த்த அதே வேகத்தில் அவர்களைத் தள்ளியும் வைப்பவள்.\n4. அவள் ஒரு பூந்தோட்டத்தைப்போல. பூந்தோட்டங்களை காதலோடு பராமரித்தாலே அவை பூத்துக்குலுங்கும். காட்டிலே பூந்தோட்டங்கள் உருவாவதில்லை.\n5. அவள் கண்களில் இப்பிரபஞ்சத்துக்கான விடைகள் உறைந்திருக்கின்றன.\n6. குகைகளுக்குள் ஒளிந்திருக்கும் பழம்பெரும் சிற்பம் அவள்.\n7. காமத்தை அவள் மூச்சு முட்டக் கொண்டாடுவாள்.\nஎல்லோரா என்றவுடனேயே எனக்கு ஹெமிங்வேயின் காதலியும் கூடவே ஞாபகத்துக்கு வந்தாள். அது என் மனநிலையாகவும் இருக்கலாம். மனம் நிறைந்த தனிமையும் சோகமும் அவளை ஆட்டிப்படைப்பதாக. எந்நேரமும் சுருட்டுப்புகைகளோடு. அல்லது மருவானா போதையில். தழைய அணிந்த பனியனும். கலைந்த குழலும். காற்சட்டையும். ஒரு கையில் திராட்சை மது நிறைந்த கோப்பையும். மதுக்கோப்பையோடு சேர்த்து கையை என் தோள்களில் போட்டு ‘ஹனி’ என்று போதையில் கிறங்கும் அந்தக் கண்களும். இத்தனைக்கும் ஹெமிங்வேயின் காதலியோடு அவ்வளவுக்கு அளவளாவியவன் அல்லன் நான். எனக்குத் தெரிந்தது எல்லோரா மாத்திரமே. ஆனாலும் ஹெமிங்வேயின் காதலியையும் எல்லோராவையும் ஏன் நான் இணைத்துப்பார்க்கவேண்டும் இது நான் இருவருக்குமே செய்கின்ற தீது அல்லவா\nஎல்லோராவும் நானும் ஒரே அலுவலகத்தில்தான் பணிபுரிந்தோம்.\nஅவள் மனித வளப்பிரிவில் புதிதாக வந்து இணைந்தபோதே எனக்குத் தெரிந்துவிட்டது. இந்தப்பெண் அநியாயத்துக்கு என் வாழ்க்கையை குதறியெடுக்கப்போகிறாள் என்று. ஆரம்பத்தில் அதிகம் பேச முயன்று, ஆனால் வெறும் காலநிலை பரிமாற்றங்களோடு முடிந்துவிடுகின்ற மின் தூக்கிச் சந்திப்புகள். அவளுடைய பிறந்தநாளுக்கு எல்லோரையும்போல போய் வாழ்த்து சொன்னேன். நன்றி என்று சொல்லி ஒரு சிரிப்புச் சிரித்தாள். அவளுக்கு என் பெயர்கூட ஞாபகம் வராமல் அதைக் கேட்கவும் முடியாமல் சமாளித்தாள். ஒருமுறை அலுவலகத்தில் புதிதாக இணைந்தவரை எல்லோருக்கும் கூட்டிவந்து அறிம���கப்படுத்தினாள். என்முறை வருகையில் ‘மீட் மிஸ்டர் …’ என்று தயங்க நான் என் பெயரைச் சொல்லி முடிக்கவேண்டியிருந்தது. அப்புறம் மின் அஞ்சலில் கெஞ்சி கெஞ்சி எனக்கொரு மன்னிப்பு அஞ்சல் அனுப்பினாள். எங்கள் நாட்டுப்பெயர்கள் மிக நீளமானவை, அதனால்தான் நீ மறந்தாய் என்று அவளுக்கு நான் ஆறுதல் சொல்லவேண்டியிருந்தது. அந்த சம்பவத்துக்குப் பின்னர் எல்லோரா என் பெயரை மறந்ததே இல்லை. பெயர் நீளமாக இருக்கிறதே என்று சுருக்கிக்கொள்ளவும் இல்லை. ஒவ்வொருதடவையும் அவள் என் பெயரை தவறாக உச்சரித்து மேலும் அழகாக்கினாள். எனக்காக, அவள் தன் புன்னகைகளைக்கூட விரயம் செய்ய ஆரம்பித்தாள்.\nஎல்லோராவுடனான பழக்கம் அலுவலகத்தின் ஆண்டிறுதி நத்தார் கொண்டாட்டத்தின்போதுதான் எனக்கு நெருக்கமாக ஆரம்பித்தது. என் எல்லா உறவுகளையும்போல கடவுள் துணையோடு.\n‘உனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா\nமுன்னே வந்து, மதுக்கோப்பையைத் தாங்கிய கைகளை என் வலது தோளில் போட்டு, மறு கையின் விரல்களில் சிகரட்டும் புகையுமாய், சற்றே கூனலுடன், கருநிற மக்ஸி உடையினூடாக எட்டிப்பார்க்கும் மெல்லிய மார்பகங்களின் பெருமிதங்களோடு, வார்த்தைகளை சளியவிடுகின்ற நிறைபோதை பெண்களுடன் நீங்கள் பழகியிருக்கிறீர்களா சிந்தனைக்கு அவர்கள் அனைத்து வசதிகளும் கிடைக்கப்பெற்ற அதி உன்னதமானவர்களாகத் தெரிவர். ஆனால் நிஜத்தில் அவர்கள் இவ் உலகின் சபிக்கப்பட்ட உயிரிகள். மனதுக்கு இயைந்த மனிதர்களை சேமித்து வைக்கத் தெரியாதவர்கள். உண்மை மனிதர்களை அறியத்தெரியாதவர்கள். அவர்கள்தாம் அந்த நிலவு செல்லத்துடிக்கும் மாமல்லபுரத்து யானைகள். அந்தப் பெண்கள் எம்மோடு அப்படி வந்து பேசும்போதும்கூட அவர்கள் நம்மிடமிருந்து பதில்களை எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் பேசுவதை நாம் கேட்கவேண்டும். அவர்களுக்குத் தேவை வெறும் பேச்சுத்துணைதான். அந்த மருவானாபோல. மதுபோல. தங்கள் வார்த்தைகளின் போதையில் தாமே கிறங்குவதற்கு நாம் சற்று இடங்கொடுக்கவேண்டும். அவ்வளவுதான். ஆனால் அதனை நாம் உண்மையோடு சலிப்பில்லாமல் செய்யவேண்டும். பெண்களோடு சேர்ந்து மது அருந்துகையில் அவர்களைவிடவும் குறைந்த அளவிலேயே நாம் அருந்துதல் வேண்டும். அதுவே நாம் அவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை. அதுதான் அவர்களுக்கும் பிடிக்கும். போதைய���ல் அரற்றும் ஆண்களை பெண்கள் என்றைக்குமே ரசிப்பதில்லை. மதுபோதையில் அவர்கள் பேசும்போது இயல்பாக, கண்களை மார்பிடை அலையவிடாமல், தோழமையோடு பேச்சை செவிமடுக்கவேண்டும். கடினம்தான். You don’t have to be a saint. But, don’t be a pervert.\n‘உன்னைத்தான்… சொல்லு .. உனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா\n‘தெரியவில்லை எல்லோரா… உனக்கு இருக்கிறதா\n‘என்ன நீ, நான் உன்னைக்கேட்டால் நீ என்னிடமே அதைத் திருப்பி கேட்கிறாய். என் பதிலை அறிந்து அதற்கேற்ப புத்திசாலித்தனத்துடன் உன் பதிலைச் சொல்லப்போகிறாய். அதுதானே. You pervert.’\nசிரித்தாள். அத்தகு பெண்களின் சிரிப்பை என்றைக்காவது அனுபவித்திருக்கிறீர்களா சிகரட்புகையைப்போல அவர்கள் சிரிப்பும் இதழோரமாக ஒருவித எகத்தாளத்துடன் சுருள் சுருளாகப் பறந்து வானிடை ஏகும். பெண்களின் புன்னகைகள்தாம் விண்ணின்று மழையாக நம்மேல் விழுகின்றன என்று ஒரு கற்பனை எல்லோராவின் சிரிப்பினில் எனக்கு வந்து போனது. நான் அதை அவளுக்குச் சொல்லாமல் தவிர்த்தேன். பெண்களின் அழகைப்பற்றி அவர்களிடமே வியக்கும்போது அந்த அழகை மாத்திரமே குறிப்பிடவேண்டும். நம் கவித்துவத்தை அதில் கலப்படம் செய்தல் ஆகாது. நல்ல ஓவியத்துக்கு எதற்கு வேலைப்பாடு மிகுந்த சட்டம் வேண்டும் சிகரட்புகையைப்போல அவர்கள் சிரிப்பும் இதழோரமாக ஒருவித எகத்தாளத்துடன் சுருள் சுருளாகப் பறந்து வானிடை ஏகும். பெண்களின் புன்னகைகள்தாம் விண்ணின்று மழையாக நம்மேல் விழுகின்றன என்று ஒரு கற்பனை எல்லோராவின் சிரிப்பினில் எனக்கு வந்து போனது. நான் அதை அவளுக்குச் சொல்லாமல் தவிர்த்தேன். பெண்களின் அழகைப்பற்றி அவர்களிடமே வியக்கும்போது அந்த அழகை மாத்திரமே குறிப்பிடவேண்டும். நம் கவித்துவத்தை அதில் கலப்படம் செய்தல் ஆகாது. நல்ல ஓவியத்துக்கு எதற்கு வேலைப்பாடு மிகுந்த சட்டம் வேண்டும் தவிர மதுபோதையில் பெண்களின் அழகை ஆராதிக்கும்போது தப்பாகவும் தோன்றிவிடும். நான் பதில் சொல்லாமலேயே இருந்தேன்.\n‘பரவாயில்லை. நானே சொல்லிவிடுகிறேன். எனக்கு நிச்சயமாகவே கடவுள் மீது நம்பிக்கை இல்லை. I just can’t feel it. கடவுளே இல்லை. அப்புறம் நம்பிக்கையை எங்கு கொண்டுபோய் வைக்க நான் ஆனால் பார், இதிலொன்றும் எனக்குப் பெருமையில்லை. கடவுளே இல்லை என்று உணருகின்ற இச்சிந்தனை எனக்குக் கவலையையே கொடுக்கிறது. அதிலும் அக்கர��த்தியலை நம்புபவர்களைப் பார்க்கையில் பொறாமை வருகிறது. அவர்களுக்கு ஒரு துணை, கொழுகொம்பு எங்குபோனாலும் வந்துவிடுகிறது. எந்தத் துன்பத்திலும் அவர்களுக்கு ஒரு இணை கிடைக்கிறது ஆனால் எனக்கு அப்படி இல்லையே. இறைவனது பெயரைக்கேட்டதுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து, நின்றும் புரண்டும் ஏதேனும் ஆகாளாய்க்கிடக்கும் பாக்கியம் எனக்கு வாய்க்கவில்லை பார்த்தாயா ஆனால் பார், இதிலொன்றும் எனக்குப் பெருமையில்லை. கடவுளே இல்லை என்று உணருகின்ற இச்சிந்தனை எனக்குக் கவலையையே கொடுக்கிறது. அதிலும் அக்கருத்தியலை நம்புபவர்களைப் பார்க்கையில் பொறாமை வருகிறது. அவர்களுக்கு ஒரு துணை, கொழுகொம்பு எங்குபோனாலும் வந்துவிடுகிறது. எந்தத் துன்பத்திலும் அவர்களுக்கு ஒரு இணை கிடைக்கிறது ஆனால் எனக்கு அப்படி இல்லையே. இறைவனது பெயரைக்கேட்டதுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து, நின்றும் புரண்டும் ஏதேனும் ஆகாளாய்க்கிடக்கும் பாக்கியம் எனக்கு வாய்க்கவில்லை பார்த்தாயா\n அந்த மனுசன் ஒரு பாக்கியசாலி தெரியுமா குதிரை வாங்கப்போன இடத்தில் just like that, he found his personal legend there, silly… isn’t it\n“யார் உன்னைத் தடுக்கிறார்கள் எல்லோரா உனக்கு ஆசையென்றால் நீயும் நம்பிவிடேன்”\n“அது அவ்வளவுக்கு இலகு இல்லையே. எனக்குக் கடவுள் மீது நம்பிக்கை வைக்க ஆசை ஆசையாக இருக்கிறது. ஆசை இருப்பதாலேயே நம்பிக்கை வந்துவிடுமா என்ன அவனருளாலேதான் அவன் தாள் வணங்க முடியும் முட்டாளே”\nஎல்லோராவும் நானும் எப்படி நெருங்கிய நண்பரகளானோம் என்று விபரிப்பது தேவையற்றது. அதில் பெரிதாக ஆச்சரியங்கள் எதுவுமே இல்லை. அலுவலக நட்பு. இரண்டு மூன்று தடவைகள் மதுபான விடுதிச் சந்திப்பு. சில இராப்போசனங்கள். மேலும் பல இராப்போசனங்கள். அப்போது அவள் ஓவியன் ஒருத்தனோடு உறவில் இருந்தாள். உறவு என்று சொல்லமுடியாது. அது ஒரு உறவுடைக் காலம். அவளிடம் ஒரு குழந்தையும் பேசுவதற்கு நிறையக் கதைகளும் இருந்தன. எனக்கும் கேட்க நிறைய நேரம் இருந்தது. கலைஞர்களின் துணைகளுக்கு வீடு செல்லும் அவசரங்கள் என்றைக்கும் இருந்ததில்லை. அவளுக்கும் ஓவியனுக்குமான உறவு. அதன் தழம்பல். அவள் அவ்வப்போது அவனோடு சண்டைபோட்டு விடுதியில்போய்த் தங்கியது. பின்னர் நிரந்தரமான பிரிவு. அவளும் குழந்தையும். அவளுக்கும் பாதிரியாருக்குமான சமீபத்திய தொடர்பாடல்கள். கடவுள் பற்றிய கதைகள். எல்லோராவுக்குள் ஒரு நீண்ட நெடு நாவலே உறைந்திருந்தது. ஆனால் என்னிடம் ஒரே ஒரு வரிதான் நெருடிக்கொண்டிருந்தது.\nசிந்தித்துப்பாருங்கள். நீங்கள் தனியராக இருந்து, உங்கள் நண்பர்களில் எவருக்காவது காதலனோ காதலியோ இருக்குமென்றால் அவர்களோடு நீங்கள் நெருக்கமாக பழக முனைவீர்கள். அவர்களும் உங்களோடு நெருக்கமாகப் பழகுவார்கள். ஏலவே அவர்களுக்கு ஒரு உறவு இருப்பதால் உங்களுடைய இந்த உறவு விகற்பமில்லாத அற்புதமான வெறும் நட்பு என இருவருமே அதற்குக் காரணம் கற்பிப்பீர்கள். அவர்கள் தம் துணையைப்பற்றி எரிச்சல்படும்போது சுவாரசியமாகக் காது கொடுப்பீர்கள். ஆனால் எங்கோ ஒரு மூலையில் உங்கள் மனதில் ஒரு சிந்தனை துளிர்த்துக்கொண்டே இருக்கும். இவர்கள் எப்போதாவது சண்டையிட்டுப் பிரிய நேரிட்டால் அவர்கள் அப்படி சண்டையிடவேண்டும் என்று வேண்டமாட்டீர்கள். ஆனால் அவர்களாகவே சண்டையிட்டுப் பிரிந்துபோனால் அவர்கள் அப்படி சண்டையிடவேண்டும் என்று வேண்டமாட்டீர்கள். ஆனால் அவர்களாகவே சண்டையிட்டுப் பிரிந்துபோனால் அப்புறம் இவனோ இவளோ எனது அல்லவா அப்புறம் இவனோ இவளோ எனது அல்லவா அந்த எண்ணம் உங்கள் அடிமனதில் கசிவது உங்களுக்கே தெரிந்திருக்காது. வசந்தம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று உறங்கிக்கொண்டிருக்கும் இலையுதிர்காலத்து மேப்பிள் மர இலைகள்போல. அல்லது கூட்டத்தைவிட்டு பிரிந்துவரும் ஆட்டுக்குட்டிக்காகக் காத்திருக்கும் ஓநாய்போல.\nஓவியன் விடயத்தில் கொஞ்சம் அசட்டையாக இருந்தது உண்மைதான். ஆனாலும் என்ன இப்போது எல்லோரா வெறுமனே ஒரு பாதிரியாரைத்தானே காதலிக்கிறாள் இப்போது எல்லோரா வெறுமனே ஒரு பாதிரியாரைத்தானே காதலிக்கிறாள் ஒரு பாதிரியருடனான காதல் உடைவதற்கு எத்தகை இலகு சாத்தியங்கள் இருக்கின்றன\nஎல்லோரா எந்நேரமும் பாதிரியாரைப்பற்றியே என்னோடு பேசிக்கொண்டிருந்தாள்.\nதான் எழுதிய மின் அஞ்சல்களுக்கு பாதிரியார் பதில் அனுப்பினார் என்று சொன்னாள். அவற்றில் சிலவற்றை அவள் என் முகவரிக்கும் அனுப்பிவைத்தாள். தான் கடவுளைப்பற்றி கேட்டு எழுதியவற்றுக்கெல்லாம் அவர் பொறுமையோடு பதில் அனுப்புகிறார் என்றாள். இதில் காதல் எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு பாதிரியார் கடவுளைப்பற்றி ���ஞ்சல் அனுப்புவதில் என்ன ஆச்சரியம் இருக்கமுடியும் ஆனால் நான் சொல்வதைக் கேட்கும் மன நிலையில் அவள் இருக்கவில்லை. பாதிரியாரோடு காதல் என்பதில் ஒருவித சாகச உணர்வை அவள் அடைகிறாள் போன்று தோன்றியது. ஒரு மருத்துவரையோ ஆசிரியரையோ அல்லது கணினி நிபுணரையோ காதலிப்பதில் சாகசங்கள் ஏதுமில்லை. ஆனால் ஒரு பாதிரியாரை. அல்லது ஒரு இராணுவவீரரை. அல்லது ஒரு வயோதிபரை. அல்லது ஒரு பாடசாலை மாணவரை. நாட்டின் சனாதிபதியின் மனைவியை. அல்லது அமைச்சரின் கணவனை. இப்படியான காதல்கள்தாம் சாகச உணர்வைக் கொடுப்பவை. ஆனால் அவை ஆபத்தானது என்று நான் எல்லோராவுக்குச் சொன்னேன். எழுத்தாளர்களைவிட, ஓவியர்களை விட பாதிரியார்கள் மிக மோசமானவர்கள் என்றேன். காரணம் அப்போதுதான் எல்லோரா அந்த ஓவியனுடனான காதல் முறிவிலிருந்து ஒருவழியாகத் தேறி வந்துகொண்டிருந்தாள். ஆரம்பத்தில் அந்த ஓவியக் காதலும் எல்லாக் காதல்களையும்போல நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அவள் அவன் வீட்டிலேயே போய்த் தங்கியிருந்தாள். ஒரு ஸ்டீரியோடைப் ஓவியக்காதல் அது. அவன் அவளை ஓவியம் வரைந்தான். முதலில் உடையோடு. பின்னர் அது அகன்று விழும்படியாக. எல்லாமே கலை எனும் பெயரில் கவின்றது. ஓவிய அறையிலேயே இருவரும் காதல் கொண்டார்கள். I fucking knew it was all for sex. அவன் ஓவியங்களை இவள் உடலிலேயே வரைந்தபடி காதல் கொண்டான். எல்லோரா அந்த ஓவியங்களை பின்னர் நான் கேட்காமலேயே எனக்கு அனுப்பிவைத்து அவை எப்படி இருக்கின்றன என்று கேட்டாள். அவளின் உடலின் அழகுக்கு எந்த ஓவியமும் நியாயம் சேர்க்கமுடியாது என்று நான் சொன்னேன். சாதாரணமாக நான் எல்லோராவுக்கு இதனை சொல்லவே முடியாது. ஆனால் கலையின் பெயரில் இவற்றை செய்யும்போது சங்கடங்கள் ஏற்படுவதில்லை. முன்னமேயே சொன்னேனே. அந்த விகற்பமில்லாத நட்பு பற்றி. அது எங்களோடது. அல்லது அந்தப் புகைப்படங்கள் அவள் எனக்குக் கட்டும் காப்புறுதித் தவணைப்பணமாகக்கூட இருக்கலாம். The leverage. குளிரூட்டி அறையிலிருக்கும் மின்விசிறிபோல. நான் அவற்றையெல்லாம் சிந்திக்க விரும்பியதில்லை. அப்போதே எனக்கு இது எல்லாம் கொஞ்சக்காலம்தான் என்று எனக்குத் தெரியும். விரைவிலேயே நிறப்பூச்சுகளின் ஒவ்வாமையால் அவளுக்கு கடி ஏற்பட்டது. ஓவியனும் கொஞ்சநாள் இவளோடு கிடந்துவிட்டு பின்னர் மீளவும் தானும் ஓவியங்களுமாய் மூழ்க ஆரம்பித்துவிட்டான். அவனுக்கு ஏராளம் நிர்வாணங்கள். வழமைபோல ஒரு சாதாரண சண்டையில், பூர்த்தியாகும் தறுவாயிலிருந்த ஒரு ஓவியத்தை இவள் கிழித்தெறிந்தபோது, அவர்கள் காதல் நிறைவுக்கு வந்தேகியது. உண்மைதான். அவர்கள் பிரிந்தபோது மிக உயர்ரக ஷண்டோன் ஷிராஸ் திராட்சை மதுவை உடைத்து அவளோடு நான் பகிர்ந்துகொண்டேன். குழந்தையை எப்படித் தனியாக வளர்க்கப்போகிறேன் என்று அன்றிரவு முழுதும் மதுபோதையில் அவள் புலம்பிக்கொண்டேயிருந்தாள். அவளுக்குப் பிரிவுத்துயர். எதிர்காலம் பற்றிய அச்சம்.\nஉண்மையைச் சொல்லிவிடுகிறேன். எனக்கோ அன்று உன்மத்தம்.\n‘ஒரு கலைஞருக்கு மனைவியாக அமைவது மிகவும் கடினமானது’\n‘அப்படி ஒரு மயிரும் கிடையாது. நீ என்ன சனியனுக்கு உன் மனைவிக்கும் கலைஞனாக இருக்கவேண்டும் மனைவிக்குக் கணவனாக இரு. அது போதும்’\nஎல்லோராவின் பலவீனங்களை நான் நன்றாக அறிந்திருந்தும் அவளை பாதிரியாரைக் காதலிக்க விட்டது என் தவறுதான். ஆனால் இந்தப்பெண் யாரிடம் மயங்குவாள் எப்போது கிறங்குவாள் என்பதை யாரறிவார் ஓவியனின் பிரிவின்பின்னர் தான் கடவுளை அறியப்போகிறேன் என்று அவள் ஆலயத்துக்குச் செல்ல ஆரம்பித்தாள். தொடர்ச்சியாக பதினைந்து வாரங்கள் தேவாலய பிரசார வகுப்புக்குப் போனாள். அப்போது ஆரம்பித்த நட்பு. ஆனால் ஆரம்பத்தில் நான் பாதிரியாரைப்பற்றித் தவறாக எண்ணம் ஏதும் கொள்ளவில்லை. பாதிரியார்கள் பொதுவாக குழந்தைகளையே துஷ்பிரயோகம் செய்வார்கள் என்று நான் எண்ணியிருந்தேன். ஆனால் எல்லோராவும் ஒரு வளர்ந்த குழந்தைதான் என்பதை மறந்துவிட்டேன். பதினான்காம் நாள் வகுப்பில் இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது அவள் என்னிடத்தில் புலம்பிப்புலம்பி அழுதாள். வெளிச்சங்களை அணைத்துவிட்டு வகுப்பிலிருந்த அனைவரும் இறைவரின் மரணத்தோடு சங்கமித்தோம் என்றாள். நாம் எல்லோருமே அழுதோம் என்றாள். பாதிரியாரால் பேசவே முடியவில்லை என்றாள். அவரைப்பற்றி விதைந்து பேசினாள். வகுப்பு முடிந்த பின்னரும் எல்லோரா தேவாலயத்துக்குத் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தாள். நான் எவ்வளவோ தடுத்தும்.\nஅப்புறம் அந்தப் பாதிரியார் எங்கோ ஒரு கிராமத்துக்கு மாற்றலாகிப்போகிறார் என்ற செய்தி அறிந்ததும் அதற்கும் எல்லோரா அழுதாள். ‘கவனம். போகிறபோக்கில் நீ அவரைக் காத���ித்துவிடப்போகிறாய்’ என்றேன். அவள் உடனே என்னை நிமிர்ந்து பார்த்தாள். ‘Yeah right’ என்றாள். நான் இப்படிச் சொன்னேன் என்று அதை அப்படியே அந்தப் பாதிரிக்கு மின் அஞ்சலாகப் போட்டுவிட்டாள்.\nஎல்லோராவின் மின் அஞ்சல்கள் அந்த மாமல்லபுரத்து யானைகள் நிலவுக்கு அனுப்பும் செய்திகளைப்போலவே இருப்பதுண்டு. எதையும் அவள் முழு வாக்கியமாக பூர்த்திசெய்யமாட்டாள். அவள் உறவுகளைப்போலவே அவள் வார்த்தைகளும் இடை நடுவிலேயே உடைபட்டுத் தனித்துவிடுவதுண்டு.\n“நான் இதை உங்களுக்கு எழுதவேண்டியிருக்கிறது. காரணம் சொல்லத்தெரியவில்லை. ஆனால் நீங்கள் எனக்குத் தேவை. உங்கள் அன்பு. அதிலிருக்கும் உண்மைத்தன்மை. மிருது. அந்த தெய்வீக உணர்வு.”\nபாதிரியார் அவளுக்குத் தன்னுடைய புகைப்படத்தை கேட்காமலேயே அனுப்பிவைத்தார். பாதிரியார்கள் அணியும் அங்கியில் இல்லாமல் ஒரு குதிரைவீரனின் உடையில் அவர் இருந்தார்.\n“ஆகா. நீங்கள் பாதிரியாரே இல்லை, இரு காளைகளை ஒன்றாக அடக்கும் வீரர் என்று சொன்னால் அப்படியே நம்பிவிடுவேன் நான்”\nஇவற்றையெல்லாம் எனக்கு அவள் சொல்லாமலேயே விடலாம்தான். ஆனால் காப்புறுதித் தவணையை அவள் மறக்காமல் எனக்குக் கட்டிக்கொண்டேயிருந்தாள். ‘ஒருநாள் நீ மிகுந்த வருத்தத்துக்கு உள்ளாகப்போகிறாய்’ என்று அவளுக்கு நான் சொல்லிப்பார்த்தேன். ‘அந்தப் பிக்காஸோ இவனளவுக்கு மோசம் கிடையாது என்று ஒருநாள் என்னிடம் சொல்லி அழப்போகிறாய்’ என்றேன். ‘எப்போதாவது புளித்த பீரை பிக்காஸோ உன் முகத்தில் விட்டெறிந்திருப்பாரா, இந்தப் பாதிரி செய்யக்கூடியவன்’ என்றேன்.\n‘அந்த ஓவியன் என்னெல்லாம் செய்தான் என்று உனக்குத் தெரியுமா\nஅவள் தன் மேற்சட்டையை சற்றுத்தூக்கி கீழ் முதுகுத்தண்டைக் காட்டினாள். குறுக்கும் மறுக்குமாக சவுக்கடித் தழும்புகள். இவற்றையெலாம் சமாளித்தும் ஏன் அவனோடு அவள் அத்தனை நாள்களாய் வாழ்க்கை நடத்தினாள் இதை ஏன் அவள் எனக்கு இப்போது காட்டவேண்டும் இதை ஏன் அவள் எனக்கு இப்போது காட்டவேண்டும் நான் யார் என்பதை இன்னுமா அவள் புரிந்துகொள்ளவில்லை\n ஓவியத்தைப்பார்த்து பல்லிளித்துக் கொண்டாடுபவர்கள்தானே நீங்கள், அவன் தனிவாழ்க்கையில் எப்படியானவனாக இருந்தாலும் உங்களுக்கு அவன் உன்னதமானவந்தானே. நான் அல்லவா அனுபவித்தேன்.’\nஎல்லோராவும் பாதிரிய���ரும் காதலிக்க ஆரம்பித்தார்கள்.\nஇருவரும் பரஸ்பரம் மின் அஞ்சல்களை அனுப்பி வைத்தார்கள். அதிலும் எல்லோராவின் காதல் அஞ்சல்களில் சொட்டும் விரசங்களில் சங்க இலக்கியத் தலைவிகளே நாணித் தலை குனிவார்கள். இப்போதெல்லாம் தான் பாதிரியாருக்கு அனுப்பும் அத்தனை காதல் அஞ்சல்களையும் அவள் எனக்கும் கூடவே சேர்த்து அனுப்பிவிடுவாள்.\n“பாஃதர், நான் நேரடியாகவே சொல்லிவிடுகிறேன். நான் உங்களை மிகவும் காதலிக்கிறேன். நீங்களும் என்னைக் காதலிக்கிறீர்கள் என்றுதான் நினைக்கிறேன். இறைவனிடம் இத்தனை அன்பாக இருக்கும் ஒருவர் என்னைக் காதலிக்காமல் போய்விடுவாரா என்ன ஆனால் ஒருநாள் நான் உங்களையும் தொலைத்துவிடுவேன் என்றே நினைக்கிறேன். என் ராசி அப்படி.”\nஅதைப்பார்த்ததும் நான் அவளுக்கு பதில் அனுப்புவேன்.\n“அதைத்தான் நான் படித்துப் படித்துச் சொல்கிறேனே” என்றேன். எனக்கு மறுமொழி அனுப்பாமல் அவள் பாதிரியாருக்குத் தொடர்ந்து மடல்களை வரைவாள்.\n“புத்தகங்களை நான் ஏன் சேகரிக்கிறேன் தெரியுமா பாஃதர்\n“சரி காதலிக்கிறாய், குறைந்தது அந்தாளை பாஃதர் என்றாவது அழைக்காமல் இரேன். அசிங்கமாக இருக்கிறது.”\n அவரை பாஃதர் என்றே அழைத்துப் பழகிவிட்டேனே\nஅவள் சொல்வதும் சரிதான் என்று பட்டது. யாழ்ப்பாணத்தில் பல பெண்கள் இப்படித்தான் ஆண்களை அண்ணா என்று அழைப்பார்கள். பின்னர் காதலிப்பார்கள். காதலித்து குழந்தைகள் பெற்றுக்கொண்டபின்னர் அதே ஆண்களை அப்பா என்றழைப்பார்கள். திருமணத்துக்கும் குழந்தைப்பேறுக்கும் இடையில் எப்படி அழைத்திருப்பார்கள் என்பது ஏனோ எமக்குத் தெரியவருவதில்லை. ஆண்களைப் பெயர் சொல்லி அழைப்பதில் ஏனோ அவர்களுக்குத் தயக்கம். ஆதலால் அத்தனை தகாத உறவுகளாலும் ஆண்களை விளிப்பார்கள். இதனோடு ஒப்பிடுகையில் ஒரு பாதிரியார் காதலனை எல்லோரா பாஃதர் என்று அழைத்ததில் தவறு இருப்பதாகத் தெரியவில்லைதாம். எல்லோரா ஒரு குழந்தை என்று நான் எண்ணுவதுண்டு. ஆனால் பல சமயங்களில் அவள் என்னிடம் குழந்தைத்தனமாகப் பழகி என்னை விசரன் பேயன் ஆக்குகிறாளோ என்றும் சந்தேகப்படுவதுண்டு. அதிகம் நெடிப்புக் காட்டும் பெண்கள் ஆபத்தானவர்கள்.\n“புத்தகங்களை நான் ஏன் சேகரிக்கிறேன் தெரியுமா பாஃதர் அவற்றை நான் வாசிப்பதுகூட இல்லை. ஆனால் சேகரிக்கிறேன். வாசிக்காதவரைக்கும��� புத்தகங்களும் அவற்றுள் உறையும் கதைகளும் என்னைவிட்டுப் பிரிவதில்லை”\nஎல்லோராவுக்கு நானும் ஒரு புத்தகம்தான் என்று தோன்றியது. எனக்கு எல்லோரா ஒரு புத்தகம். இரண்டு புத்தகங்களில் ஒன்றுதான் தற்போதைக்கு வாசிக்கப்படுகிறது.\nஅஞ்சல் சம்பந்தம் சம்பந்தமில்லாமல் தொடரும்.\n“ஒன்று சொல்லவா பாஃதர் … உங்களுடைய கடவுள் இருக்கிறாரே. அவர் வானம் முழுதும் பரந்திருக்கும் ஒரு இராட்சத இழுதுமீன்போல எனக்குத் தெரிகிறது”\nஅதற்குப் பாதிரியார் அனுப்பிய பதில் இப்படியிருந்தது.\n“ஆகா. கடவுளுக்கு மிக நெருக்கத்தில் நீ இப்போது வந்து சேர்ந்துவிட்டாய். நான் எப்போதும் கனவில் காண்கின்ற, நிஜத்தில் அமைய சாத்தியமேயில்லை என்று எண்ணிய ஒரு பெண்ணை சந்தித்துவிட்டேன் என்பதில் பெருமைப்படுகிறேன். உன்மேலான காதலுக்கு முன்னால் இறைவனும் அவன் சேவையும் எனக்கு முக்கியமேயில்லை. நான் பாதிரியார் அங்கியை உதறிவிட்டு உன்னிடமே வந்து சேரப்போகிறேன். வரலாமா\nஎல்லோரா அக்கடிதத்தை எனக்கு அனுப்பியபோது கூடவே ‘What the fuck’ என்றும் சேர்த்து எழுதியிருந்தாள்.\nகாதலிப்பது அவ்வளவு கடினமில்லை. ஒருவரைப் பார்க்கிறோம். உடலின் உயிரியல் மாற்றங்களுக்கு ஆளாகிறோம். உயிரியல் மாற்றங்கள் தம் தேவைக்காக எமக்குள் ஏற்படுத்தும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகிறோம். காதல் கொள்கிறோம். கூடினால் கூடலும் செய்கிறோம். இத்தனையும் இயல்புதாம். ஆனால் இவையெல்லாவற்றுக்கும் மேலே உதிரியாக சமூகம் நமக்கு ஏற்படுத்திவிடும் கட்டு என்று ஒன்று உள்ளது. அதுதான் கூடிவாழ்தல். கூடிவாழ்தலுக்கு வெறும் காதலும் காமமும் எத்தனைநாள் துணைபோக முடியும் இவளோடு நம் சிந்தை பொருந்துமா இவளோடு நம் சிந்தை பொருந்துமா இவன் பழக்கங்கள் நமக்கு இசைவாகுமா இவன் பழக்கங்கள் நமக்கு இசைவாகுமா என் தனிமை என்னாவது நான் பறக்கும்போது இவன் இறக்கைகளை ஒடித்துவிடுவானோ என் கவிதைகளை அவள் குரலொலி குழப்புமா என் கவிதைகளை அவள் குரலொலி குழப்புமா எத்தனை கேள்விகள் இவற்றை வெறும் காதலும் காமமும் எத்தனை நாள்களுக்கு மூடி மறைக்கமுடியும் அதனாலேயே திருமணம் ஒரு கட்டு ஆகிறது. அவிழ்க்கமுடியாத கட்டு. ஆனால் கட்டு என்று ஒன்று ஏற்படின், விட்டு விலகுதலும் ஒரு சாத்தியமாக எப்போதும் அமைதல் வேண்டும்.\n3. காதலையும் காமத்தையும் ஒரு பாத்தி���த்தினுள் இட்டு பாலை தேசம் சென்று உலர விடுக. உறவும் சேர்ந்து உலர்ந்துபோனால் அப்படியே விட்டுவிட்டு மீண்டும் புள்ளி ஒன்றிலிருந்து ஆரம்பிக்குக.\n4. நீ அவ்விடம் ஏகு. அவள் இவ்விடம் ஏகுக.\n6. அன்றில்போல வாழ்தல் அவசியமன்று. வேண்டாமெனத் தோன்றில் விலகுக. வேற்று மனிதருக்காய் வாழாதே.\n7. ஒருவரோடு உறவிலிருக்கையில் இன்னொரு உறவை அண்டவும் விடாதே. நெறிகளுக்காக மட்டுமல்ல. ஆரம்ப இச்சைகளுக்குப்பின்னர் உன் நிம்மதி நிரந்தரமாகப் பாழாகிவிடும். கவனம்.\n8. இத்துணை விளங்காது என்று விலக நேர்ந்தால், மீளவும் புள்ளி ஒன்றிலிருந்து ஆரம்பி.\n9. இனி விலகுதல் முடியாதது. இவனும் இவளும் அன்றில்கள் என ஆனபின்னர்,\nஉன் வாழ்வில் குழந்தைகள் ஒரு விடிவெள்ளி என்று எண்ணினால் and\nஉன் விருப்புகளை தியாகம் செய்ய நேரிடாது என்று நம்பினால் and\nஉன் விருப்புகளில் குழந்தைப்பேறும் முக்கியம் என்று முடிவெய்தினால் and\nகுழந்தைகளை நன்மனிதராய் வளர்க்கமுடியும் என்று தோன்றினால் and\nஊருலகமெல்லாம் செய்கிறது என்பதற்காகவன்றி உனக்காக வேண்டுமெனத் தோன்றினால் ) {\n10. குழந்தைகள் ஆன பின்னரும் துணையை விட்டு விலக நேர்ந்தால், குழந்தைகள் நலனையும் உள்வாங்கி முடிவு எடு.\n11. புள்ளி பத்தில் விலகுதல் என்ற முடிவை எடுத்தால் மீண்டும் ஒன்றிலிருந்து ஆரம்பி. இம்முறை புள்ளி ஒன்பதை அறவே தவிர்த்துவிடு.\n12. இவ்விடம் ஏகின் விருப்பமிருந்தால் வதுவை செய். வதுவை என்பது மன மகிழ்வுக்காக செய்யும் ஒரு கூட்டு நிகழ்வு. பணத்தையும் நேரத்தையும் உளைச்சலையும் குடிக்கக்கூடியது. தவிர அது என்றைக்கும் அவசியமானதொன்றல்ல. வதுவை செய்வதற்கும் குழந்தை பெறுவதற்கும் தொடர்புகள் இல்லை. இரண்டையும் எவ்வரிசைப் பிரமாணத்திலும் செய்யலாம். இரண்டையும் செய்யாமலும் போகலாம். ஒரு குடியும் மூழ்கிவிடாது.\n13. இப்புள்ளிவரை வந்துசேர்ந்த உனக்கு எதற்கு கட்டளைகள் மீதி வாழ்வையும் சமரசங்கள் இன்றி திகட்ட திகட்ட வாழ்ந்து முடி. போ.\nமேற்சொன்ன பதின்மூன்று கட்டளைகளையும் பின்பற்றுகையில் ஒரு குறுக்குவெட்டுக் கட்டளையையும் எல்லாச்சமயத்திலும் நிலை நிறுத்தவேண்டும்.\n“எந்நாளும் எக்காரணம் கொண்டும் ஊர் பேச்சுக்கு செவி சாய்க்காதே. ஊருக்கு ஆயிரம் சோலி. ஆனால் உனக்கு மட்டும்தான் உன் சோலி.”\nஎல்லோராவிடம் எனக்கு மிகவும் பிடித்ததே ��வளிடம் இருக்கும் இந்தத் தெளிவுதான்.\nஅவள் தனக்கென மேற்சொன்ன பதின்மூன்று கட்டளைகளை இயற்றி ஒரு குறிப்புப்புத்தகத்தில் எழுதி இலாச்சிக்கடியில் வைத்திருந்தாள். முதலில் மூன்று கட்டளைகளுடன் ஆரம்பித்தது. அவ்வப்போதான வாழ்க்கை அனுபவங்களோடு கட்டளைகளின் எண்ணிக்கையும் வளர்ந்து இப்போது பதினான்காக பரிணமித்து நிற்கிறது. இக்கட்டளைகளை எல்லோரா ஒரு மருத்துவத் தாதியுடனான இரண்டு வருட உறவு முறிந்த கணங்களில் தன்னைத் தேற்றுவதற்காக எழுத ஆரம்பித்தாள். புள்ளி மூன்றோடு உடைந்த காதலது. அப்பிள் தோட்டத்தில் பழங்கள் பறிக்கும் வேலையிலிருந்த காலத்தில் பிரான்சிலிருந்து விடுமுறைக்கு வந்து அவளோடு வேலை செய்த இளைஞனோடான காதல் முறிந்தபோதும் அவள் இக்கட்டளைகளையே பின்பற்றினாள். புள்ளி ஐந்துவரை அது போனது. ஓவியனுடனான காதல்தான் கொஞ்சம் சிக்கலானது. அப்போது புள்ளி ஒன்பது உருவாகியிருக்கவில்லை. குழந்தையோடு பிரிவது என்பது மிகக்கடினமான ஒன்றாக அவளுக்குப் பட்டது. ஓவியக்காதல் உடைந்த பின்னரே பத்தாவது கட்டளை பிறந்தது. பாதிரியாருடனான காதல் துளிர்த்தபோதே அவள் தன் பதின்மூன்று கட்டளைகளையும் எழுதிமுடித்துவிட்டிருந்தாள்.\nஅந்தக் குறுக்குவெட்டுக் கட்டளையை நான் சொல்லி அவள் உபரியாகச் சேர்த்துக்கொண்டாள்.\nசொல்லப்போனால் எல்லோரா எப்போதுமே காதலுக்கும் காமத்துக்கும் அதிகம் நேரம் யோசித்ததில்லை. ஆனால் பாதிரியாரின் காதலை மாத்திரம் ஏனோ புள்ளி ஒன்றுடனேயே நிறுத்த முயன்றாள்போலத் தோன்றியது. அவள் நாத்திகவாதியாக இருந்தாலும் கடவுளையும் கடவுள் தத்துவத்தையும் ஒரு கலையெனக் கருதிக் கொண்டாடுபவள். ஒரு பாதிரியோரோடு போய் கூடலுறுவது பற்றி அவளிடம் ஒரு கூச்சம் இருந்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. ஆச்சரியமாக பாதிரியார்கள் பலருக்கு அந்தக்கூச்சம் இருப்பதில்லை. எல்லோராவின் பாதிரியார் காதலன் புள்ளி இரண்டுக்குத் தயாராகிவிட்டது அவனுடைய கடைசி இரண்டு அஞ்சல்களிலும் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. அவன் எல்லோராவின் மென் சிறு மார்புகள் பரிசுத்தமானவை என்று விளித்திருந்தது அவளை முகம் சுழிக்கவைத்தது. பாதிரியார் கடைசியாக அனுப்பிய அஞ்சல்களுக்கெல்லாம் எல்லோரா பதில் அனுப்பவில்லை. பாதிரியாரிடமிருந்து அவளுக்கு ஒருமுறை சிறு தபாற்���ொதி வந்தது. அதனுள் ஒரு மெல்லிய சிலுவை நெக்லசும் இருந்தது. ‘உன் மார்பில் தவழவென எருசெலத்திலிருந்து நான் சுமந்துவந்த சிலுவை இது’ என்று ஒரு குறிப்பும் இருந்தது. அவள் அதற்கு பதில் ஏதும் அவள் அனுப்பவில்லை. ஆனால் அந்த சிலுவையை அணிந்தபடி கொஞ்சநாள் திரிந்தாள். சிலவேளை அவள் தன் பதில்களை எனக்கு அனுப்பாமல் தனியே பாதிரியாருக்கு மாத்திரம் அனுப்பியிருக்கலாம. ஏதோ காரணத்தால் அவள் தன் மின் அஞ்சல் கடவுச்சொல்லையும் மாற்றியிருந்தது தெரியவந்தது.\nபொறுக்கமாட்டாமல் ஒருநாள் நான் அவளைக் கேட்டேன்.\n‘அந்தப் பாதிரிக்கு என்ன பதில் சொல்லப்போகிறாய்\n‘தெரியவில்லை. பாஃதரை எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் யோசித்துப்பார்க்கையில் பாஃதராகத்தான் பிடித்திருக்கிறது. அந்தாளை தினம் கூலிக்குப்போய் வீட்டுக்குத் திரும்பும் ஒரு சாதாரண மனிதராக ரசிக்க முடியவில்லை. பாதிரியார் அங்கியில் மாலை தேவாலயத்திலிருந்து களைத்துப்போய் திரும்பும் காதலனை எப்படி நான் கட்டியணைத்து முத்தம் கொடுப்பது அவரை, அவர் காதலை, அவர் காதலில் தளும்பும் சிறு கடவுள்நிலையை. அவைதான் எனக்குப் பிடித்திருக்கின்றன. அவரை மிக அருகில் அறிந்தேனாகில் வெறுத்துவிடுவேனோ என்று தோன்றுகிறது. கடவுள்கள் சாமியறைக்குள் இருக்கும்வரைக்கும்தான் கடவுள்கள். அவர்களை படுக்கைக்கு அழைப்பது சரியாகுமா அவரை, அவர் காதலை, அவர் காதலில் தளும்பும் சிறு கடவுள்நிலையை. அவைதான் எனக்குப் பிடித்திருக்கின்றன. அவரை மிக அருகில் அறிந்தேனாகில் வெறுத்துவிடுவேனோ என்று தோன்றுகிறது. கடவுள்கள் சாமியறைக்குள் இருக்கும்வரைக்கும்தான் கடவுள்கள். அவர்களை படுக்கைக்கு அழைப்பது சரியாகுமா\n‘அது வேறு. அவளுடையது ஒருதலைக்காதல். கிட்டத்தட்ட நானும் அதையே செய்கிறேன். ஆனால் ஆண்டாளைத்தேடி எப்போதாவது கடவுள் போயிருந்தால் அவள் என்ன செய்திருப்பாள் என்று நினைக்கிறாய்\nநான் யோசித்துப்பார்த்தேன். எதையும் முடிவு செய்ய இயலாமலிருந்தது. பதில் தெரிந்தாலும் அதனைச் சொல்லவேண்டியதில்லை. எல்லோராவே பதில் சொல்லுவாள்.\n“நான் சொல்கிறேன் கேள். அவள் பின்வாசல் வழியாக ஓடித்தப்பியிருப்பாள். கடவுள் இல்லாதவரைக்கும்தான் அவளுக்கு அது கடவுள். புரிகிறதா\n‘இல்லை, ஆனால் அது முக்கியமில்லை. முதலாவது இந்தப்பாதிரி கடவ���ள் கிடையாது. இரண்டாவது, நீ அவனை என்ன செய்யப்போகிறாய்\n‘உனக்கு நான் சொல்வதே விளங்கவில்லை என்று நினைக்கிறேன்.’\n‘நீ என் கேள்விக்கான பதிலை இன்னமும் சொல்லவில்லையே\nஎல்லோரா எனக்கு எதுவும் சொல்லாமலேயே தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். அவள் பாதிரியாருக்கு என்ன பதில் சொல்லப்போகிறாள் என்பதை அறுதியாக முடிவு பண்ணிவிட்டாள் என்பது விளங்கியது. ஆனால் அதைச் சனியன் எனக்குச் சொன்னால் என்ன சொல்லமாட்டாள். அதிலொரு அற்ப சந்தோசம் அவளுக்கு. என் வாழ்க்கையில் நீ முக்கியமானவன்தான். ஆனால் அத்தனை முக்கியமானவன் கிடையாது என்று சொல்லவருவதுதான் அவள் செய்கையின் அர்த்தம். சில பெண்களின் இயல்பு இது. எல்லாவற்றையும் சிறு எதிர்ப்பார்ப்புடனேயே விட்டுவைத்திருப்பது. ஒரு ஆண் பின்னால் திரிந்தால் அவனுக்கு இல்லை என்று அறுதியாகச் சொல்லாமல் விடுவது. அலுவலகத்தில் ஒருவன் தவறாக நடக்க முயன்றாலும் சற்றே விட்டுப்பிடிப்பது. துணை கேள்வி கேட்டால் முழுமையான பதிலை சொல்லாமல் கேள்வியை மீளவும் கேட்க வைப்பது. உடலின் மகத்தான அழகுகளை பட்டும்படாமலும் காட்டுவதிலிருந்து ஆரம்பிக்கும் குணவியல்பு இது. ஈர்ப்பின் மகிமையும் இதுவே. பூமியின் குணத்தைப்போல. இந்தப் பூமி உன்னை சேர்த்தும் அணைக்காது. ஓடித்தப்பவும் விடாது.\nஎல்லோராவின் கத்தலில் நான் திடுக்கிட்டு எழுந்தபோது வெளியே வெளிச்சம் இன்னமும் பரவியிருக்கவில்லை. முற்றத்து மேப்பிள் மரத்தில் வாழும் பஞ்சவர்ணக் கிளிகள் எல்லாம் சத்தமாக இறக்கையடித்தபடி என் அறை மேற்கூரையில் தாவித்திரிந்துகொண்டிருந்தன. எல்லோராவின் கத்தல் சமையலறைப்பக்கமாகவிருந்தே வந்திருக்கவேண்டும். அவள் வீட்டிற்கு குடிவந்த பின்னர் இப்படியான கத்தல்களுக்கு நான் பழகிப்போயிருந்தேன். ஆனால் அதிகாலையில் இப்படி நிகழ்வது இல்லை. இந்நேரம் அவள் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாள்\n“நீயும் உன் கடவுளைப்போலவே … முகமற்ற ஒரு போலி மனிதன். போய்விடு”\nஎல்லோரா கத்த பதிலுக்கு ஒரு கிசுகிசு சத்தம் கேட்டது.\n“எல் … என்னை மன்னித்துவிடு … நான் உன்னை எந்தளவுக்கு விரும்புகிறேனோ அந்தளவுக்கு இறை சேவையையும் விரும்புகிறேன்”\n“சனியனே … அதை நீ நேற்றைக்கு இரவே சொல்லியிருக்கவேண்டும் … திகட்டத் திகட்ட அனுபவித்துவிட்டு இப்போது உனக்கு கடவுள் கேட்கிறதா இச்சைக்காக அலைந்து திரியும் இறைப் புழு நீ. போய்விடு”\n“நீதான் என்னை வரும்படி சொன்னாய் எல்லோரா\n“போய்விடு நாயே… என் கண் முன்னாடி ஒரு கணமும் நில்லாதே”\nஎல்லோரா பாதிரியாருக்கு தன்னிடம் வரும்படி மின் அஞ்சல் அனுப்பியதை என்னிடம் மறைத்துவிட்டாள் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். காப்புறுதி நிறுவனத்துக்கு எவற்றையெலாம் மறைக்கவேண்டும் என்று சந்தாகாரர்களுக்குத் தெரிந்தே இருக்கிறது. ஆனாலும் எனக்கு அவள்மீது கோபம் வரவில்லை. நான் எல்லோராவாக இருந்திருந்தாலும் அதனையே செய்திருப்பேன் என்று தோன்றியது.\n“உன்னை வெளியே போ என்று சொன்னேன். ஏன் இன்னமும் இங்கேயே நிற்கிறாய்\nபாதிரியார் என் அறையையும் தாண்டி வரவேற்பறைக்குள் நுழைந்து வாசற்கதவைச் சாத்திக்கொண்டு வெளியேறியது கேட்டது. அவனை நேரிலேயே பார்க்கமுடியாமற்போனது வருத்தமாக இருந்தது. அவன் பாதிரியார் அங்கியில் இருந்திருப்பானா அல்லது சாதாரண உடையிலா எதுவும் தெரியாது. எல்லோராவின் காதலர்கள் எவரையும் நான் நேரிலேயே பார்க்காமற்போய்விட்டேன். அந்தப் பிரஞ்சுப் பழம் பொறுக்கி. ஓவியன். பாதிரி. எவரையும் நான் கண்டதில்லை. பாதிரியை மாத்திரம் புகைப்படத்தில் பார்த்திருக்கிறேன். எல்லோராவின் பதின்மூன்று கட்டளைகளில் பாதிரியார் எந்தப்புள்ளி என்று யோசித்துப்பார்த்தேன். பாத்திரத்தில் காதலை விட்டு பாலை தேசத்தில் உலரவிட்டது என்னவோ இங்கே பாதிரியார்தான். எல்லோராவுக்கு இது எதிர்பாராமல் நிகழ்ந்த சம்பவம் என்றே தோன்றியது. அவள் இரண்டாம் புள்ளியிலிருக்கையிலேயே பாதிரியார் மூன்றாம் புள்ளிக்குப் போய்விட்டான். அதுதான் நிக்ழ்ந்திருக்கிறது. பாதிரி எப்போதுமே ஒரு புள்ளி முன்னேயே நிற்கிறான்.\nஎல்லோராதான் பாவம். எல்லோருமே அவளை ஏமாற்றிக்கொண்டேயிருக்கிறார்கள்.\nநான் எதிர்பார்த்ததுபோலவே அன்று காலையிலேயே நானும் எல்லோராவும் கூடல் கொண்டோம்.\nபாதிரியார் வெளியேறி அரை மணித்துளி கழிந்திருக்கும்.\nகூரையில் திரிந்த கிளிகளின் தொணதொணப்பில் தூக்கம் கலைந்ததுபோன்ற பாவனையில் நான் எழுந்து அறைக்கு வெளியே சென்றேன். எல்லோராவைத் தேடினேன். எல்லோரா அப்போதும் சமையலறைக்குள்ளேயே நின்றுகொண்டிருந்தாள். மென் பருத்தியில் நெய்த காற்சட்டையும் கையற்ற பனியனும் அணிந்திருந்தாள். பாதிரியார் விளித்த சிறு மென் மார்புகள் சற்றே வெளித்தெரிந்தபடி இருந்தன. தலை மயிர் கலைந்திருந்தது. நான் போனபோது சிகரட் ஒன்றை அவள் பற்ற வைத்துக்கொண்டிருந்தாள். அவள் விரல்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. குடித்திருக்கலாம். அல்லது மருவானா உட்கொண்டிருக்கலாம். பாதிரியார் கொண்டுவந்து கொடுத்திருப்பான்.\n“மன்னித்துவிடு … எல்லாமே சிதறிப்போய்க்கிடக்கிறது … குப்பை”\nசமையலறை நிலத்தில் பாண் துண்டுகளும் கோப்பைகளும் சில மரக்கறிகளும் சிதறிக்கிடந்தன. இவை காமத்தின்போது பறந்ததா அல்லது அது வடிந்தபின் எழுந்த கோபத்தின்போதா என்பதை சொல்லத்தெரியவில்லை. நான் ஒவ்வொன்றாக அவற்றை எடுத்துக் குப்பைத்தொட்டியில் போட்டேன்.\nகோப்பியை இயந்திரத்தில் வடித்துக் கொடுத்தேன்.\n“அந்தப் பாதிரி ஒரு நாய் தெரியுமா அலைகிறான்”, கோப்பியை வாங்கி உறிஞ்சியபடியே சொன்னாள்.\n“உனக்கு இன்னொரு சிகரட் வேண்டுமா\n“பிளீஸ் … அவனுக்கு தேவை இந்த உடம்புதான் … காய்ஞ்ச மாடு … எல்லாம் முடிஞ்சபிறகுதான் அவருக்குக் கண்டறியாத அவர்ட கடவுள் கண்ணில படுறார் … அவனும் ஒரு பெர்வேர்ட் … அவண்ட கடவுளும் ஒரு பேர்வேர்ட் … இதுக்கு அந்த ஓவியன் எவ்வளவோ பரவாயில்லை”\n“அலட்டிக்கொள்ளாதே, எனக்குத் தெரியும் … அந்தப்பாதிரியோடான காதல் என்றைக்குமே உனக்குச் சரி வந்திருக்கப்போவதில்லை…. எல்லாமே நன்மைக்கே”\n இதை ஏன் எனக்கு நீ முன்னமேயே சொல்லவில்லை\n“சொல்ல முயன்றேன் … கேட்கும் நிலையில் நீ இருக்கவில்லை … இப்போது என்ன நிகழ்ந்துவிட்டது என்று அழுகிறாய் … நீ நீயாக மீண்டுவிட்டாய் … அது போதும் எனக்கு … என் எல்லோரா அப்படியே இருக்கிறாள் இங்கே”\nஏன் அந்த இறுதி வாக்கியத்தைச் சொன்னேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதுதான் பலித்தது. எல்லோரா மறு பேச்சு எதுவும் பேசாமல் என்னை நெருங்கி ஆவேசத்துடன் முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள். அவளுக்கான, அவள் எது சொன்னாலும் மறுக்காத, அவளைத் தன் வாழ்க்கையில் முதலிடத்தில் வைத்திருக்கின்ற ஒரு சீவன். இந்த நம்பிக்கையை அவளுக்கு அவளின் ஒவ்வொரு காதலர்களும் கொடுத்தார்கள் என்றே தோன்றியது. ஒவ்வொரு தடவையும் அவள் ஏமாந்தாள். தெரிந்தே ஏமாந்தாள். நானும் அவளை ஒரு கட்டத்தில் ஏமாற்றிவிடுவேன் என்றே தோன்றியது. உண்மையைச் சொல்லவேண்டுமானால் பாதிரியார் எத��ர்பார்த்ததற்கும் நான் எதிர்பார்ப்பதற்கும் இம்மியேனும் வேறுபாடுகளில்லை. என்ன ஒன்று. அவன் இரையை நேரடியாக அடித்து வீழ்த்துகிறான். நான் நரிபோல அவன் அடித்துவீழ்த்தும்வரை ஒளிந்திருந்தேன். இருவருமே வேட்டைவிலங்குகள்தாம். இதை ஒப்புக்கொள்வதில் எனக்குப் பெருமைதான்.\nமிக இயல்பான எளிமையான வாழ்க்கையை எல்லோரா போன்ற தேவதைகளால் வாழவே முடியாது. மாமல்லபுரத்து யானைகளுக்கு உயிர் வந்தால் என்ன நிகழும் அழகும் மிதப்பும் நிறைந்த உடலோடும் நீண்ட நெடு தந்தங்களோடும் அவை இவ்வுலகில் எப்படி நடமாட முடியும் அழகும் மிதப்பும் நிறைந்த உடலோடும் நீண்ட நெடு தந்தங்களோடும் அவை இவ்வுலகில் எப்படி நடமாட முடியும் நிலவுக்குப்போகிறேன் பேர்வழி என்று அதைத்துரத்தித் துரத்தியே அவை தம் வலு இழந்துவிடும் அல்லவா நிலவுக்குப்போகிறேன் பேர்வழி என்று அதைத்துரத்தித் துரத்தியே அவை தம் வலு இழந்துவிடும் அல்லவா அல்லது தம் இயலாமை கண்டு அவற்றுக்கு மதம் பீடித்துவிடும். எல்லோராவின் வாழ்வும் அப்படித்தான். அவள் நிலவுக்காக ஏங்கிய ஒரு அற்புதமான ஒரு கல் யானை. அவளுக்கு வெறுமனே என்போன்ற சுற்றுலா வழிகாட்டிகள் என்னத்தைக் காட்டிவிடமுடியும் அல்லது தம் இயலாமை கண்டு அவற்றுக்கு மதம் பீடித்துவிடும். எல்லோராவின் வாழ்வும் அப்படித்தான். அவள் நிலவுக்காக ஏங்கிய ஒரு அற்புதமான ஒரு கல் யானை. அவளுக்கு வெறுமனே என்போன்ற சுற்றுலா வழிகாட்டிகள் என்னத்தைக் காட்டிவிடமுடியும்\nஎல்லோராவும் ஒருநாள் தற்கொலை செய்துகொண்டாள்.\nஎல்லோராவின் மரணத்தின்பின்னர் ஒருநாள் அவள் அறையைத் துலாவியபோது இலாச்சிக்கடியில் அவள் எழுதிவைத்திருந்த கட்டளைகளின் குறிப்பு அகப்பட்டது. அதில் சாவதற்கு முன்னர் பதினான்காவதாக ஒரு கட்டளையை இணைத்திருந்தாள்.\n14. வாழ்வது போலி என்று தோன்றினால். இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதில் அர்த்தமில்லை என்று எண்ணினால். இக்கணம் ஏற்படுத்தும் நடுக்கத்தை உன்னால் தாளமுடியாமற்போனால், தற்கொலை செய்துவிடு. உனக்கே உனக்கான நிம்மதியான சூனியம் நிலவில் காத்துக்கிடக்கிறது.\nநிலவுக்காக ஏங்கும் கல்யானைகளாக இருக்கும் வரை பாதிரியார்களாலும் ஓவியர்களாலும் ஏமாற்றப்பட்டு கொண்டுதானிருப்பாள். இந்த எல்லோராவின் பதின்னாக்காவது கட்டளையை எழுத்தாளரால் கூட மாற்ற முடியவில்லையே. கல் யானைகள் எப்போதும் காட்சிப்பொருளே. சங்கிலியால் கட்டப்பட்ட கோவில் யானையை பார்க்கும் போது அதன் வாழ்க்கை பரவாயில்லை என்று எண்ண தோன்றுகிறது. நிஜமான கதை என்பதால் அதிக விமர்சனம் தேவையில்லை என்று எண்ணுகின்றேன்.\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nகிசோகர் வாங்கித்தந்த ஐபோன் - குறுநாவல்\nகிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 4\nகிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 3\nகிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 2\nகிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 1\nகந்தசாமியும் கலக்சியும் (கிண்டில்)- கீதா ஜீவனின் ப...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/09/pgtrb.html", "date_download": "2020-01-29T00:05:52Z", "digest": "sha1:EBQT4DWQIR3N5L3QXOPMRGLA5POSQI2T", "length": 9116, "nlines": 234, "source_domain": "www.thamizhkadal.com", "title": "PGTRB - ஆன்லைன் தேர்வை எதிர்த்து வழக்கு தேர்வர்களின் குறைகளை களைந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு.", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்PGTRB - ஆன்லைன் தேர்வை எதிர்த்து வழக்கு தேர்வர்களின் குறைகளை களைந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு.\nPGTRB - ஆன்லைன் தேர்வை எதிர்த்து வழக்கு தேர்வர்களின் குறைகளை களைந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு.\nதி. இராணிமுத்து இரட்டணை Friday, September 13, 2019\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான(PGTRB) தேர்வை கணினி வழியில்(online) நடத்த தடை விதிக்க கோரி திருப்பூரை சேர்ந்த கிருத்திகா தொடுத்த வழக்கில் ,தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களின் குறைகளை களைந்து வரும் 24 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு ���ாரியம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nவரும் சனிக்கிழமை (25.01.2020) அன்று அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் வேலை நாள் - பள்ளிக்கல்வித்துறை\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் கிடைக்குமா தனியாரிடம் பொறுப்பு தந்ததால் குழப்பம்\nஞாயிறு பள்ளி உண்டு: பள்ளிக்கல்வித்துறையை அறிவிப்பாளர் மாணவர்கள் அதிர்ச்சி\nகுடியரசு தின விழா பள்ளிக்கு வராத ஹெச்.எம். ஆசிரியை சஸ்பெண்ட்\nதமிழகத்தில் முதல் முறையாக, 15 வயதில் தலைமை ஆசிரியையான மாணவி.\n2004-06 தொகுப்பூதிய வழக்கு - 8 வார காலத்தில் பணப்பலனுடன் பணிக்காலமாக கருதவும் தீர்ப்பு ( Judgement Copy Attached )\nபுதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் தேர்வு புத்தகங்களை மாநில பெற்றோர்-ஆசிரியர் கழகம் வெளியிட்டுள்ளது.\nஉதவி தலைமை ஆசிரியர் பதவி station seniority அடிப்படையில் கொடுக்கப்பட வேண்டும்... RTI\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான ATSL 2020 முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு.\nQuality Intervention ( Secondary ) என்ற தலைப்பின் கீழ் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/devi.html", "date_download": "2020-01-28T23:43:02Z", "digest": "sha1:37DSPBRPDXESKSLBQWREKN74S2W4HLZP", "length": 12023, "nlines": 301, "source_domain": "eluthu.com", "title": "devi - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசேர்ந்த நாள் : 16-Nov-2013\nகற்க வந்த கன்னுகுட்டி நான்\ndevi அளித்த படைப்பில் (public) paranjothi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nஅதுதான் மழைக்காலம் .. தேவி 21-Dec-2013 7:05 pm\ndevi - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅதுதான் மழைக்காலம் .. தேவி 21-Dec-2013 7:05 pm\ndevi அளித்த படைப்பில் (public) paranjothi மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\ndevi அளித்த படைப்பில் (public) paranjothi மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nநல்ல பிள்ளைகள் அனைவருக்கும்.\t19-Dec-2013 10:48 pm\ndevi அளித்த படைப்பில் (public) paranjothi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nவே புனிதா வேளாங்கண்ணி :\ndevi - படைப்பு (public) அளி���்துள்ளார்\ndevi - படைப்பு (public) அளித்துள்ளார்\nவே புனிதா வேளாங்கண்ணி :\ndevi - படைப்பு (public) அளித்துள்ளார்\nஎன் மொழி நீ அறியவில்லை,\nஉன் மொழி எனக்கு புரியவில்லை;\nஒரு கூட்டு பறவை போலவே\nபிரியும் podudan உண்மையான அன்பு தெரியும்... Good 22-Dec-2013 4:34 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/tag/golden-quotes/page/56/", "date_download": "2020-01-28T23:52:23Z", "digest": "sha1:VQLL6RRDF2P37NSRSWQS4VYR57Z4B2BI", "length": 20871, "nlines": 82, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Golden Quotes – Page 56 – Sage of Kanchi", "raw_content": "\nபாபத்தை ஒரே க்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான ஒரு பெயர் அது. சகல வேதங்களுக்கும் மத்தியில் இருப்பது. அதுவே வேதங்களின் ஜீவரத்னம். கோயிலில் மஹாலிங்கம் போலவும், தேகத்தில் உயிர் போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. அதை வாக்கினால் சொல்ல வேண்டும். யார் சொல்ல வேண்டும் மனிதனாகப் பிறந்தவன் சொல்ல… Read More ›\nபயமும் அபயமும் ஒன்றுக்கொன்று எதிரானது. அதனால் பயத்தின் ஸ்தாபனம் மோக்ஷதிற்கு எதிராக இருக்க வேண்டும். மோக்ஷம் என்றால் ‘விடுபட்ட நிலை’. அதற்கு எதிர் ‘கட்டுப்பட்ட நிலை’. இதைப் ‘பந்தம்’ என்பார்கள். ‘பந்த மோக்ஷம்’ என்று சொல்வது வழக்கம். லோக வாழ்க்கையான சம்சாரம் தான் பந்தம். சம்சார பந்தம் என்று சேர்த்தே சொல்கிறோமல்லவா – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர… Read More ›\nநாம் உலக ரீதியாக பயன் பெறுவதற்காக கடவுளிடம் பக்தி செலுத்தினால், அது பக்தியாகாது. பண்டமாற்று வியாபாரமாகும். நம்முடைய ஆன்மீக உயர்வுக்காக பக்தி செலுத்தினால், ஒரு நதி சமுத்திரத்தை அண்டும் போது அதன் ஓசையும், வேகமும் அடங்கி சாந்தப்படுவதைப் போல நாமும் சாந்தியை பெறுவோம். தனக்கு வெளியிலே, தன்னைத் தவிர ஒன்று இருப்பதாகக் கருதி, ஆனந்தத்தை தேடி… Read More ›\nஉலகத்தில் பாவம் பண்ணாமல் இருக்கிறவன் யாராவது உண்டா என்றால் குழந்தை அல்லது பைத்தியக்காரன்தான். ஞானிகளின் உயர்ந்த நிலைக்கு உதாரணம் ‘பாலோன்மத்தவத்’ என்று சொல்லுவார்கள். பாலன் என்றால் குழந்தை. உன்மத்தன் என்றால் பைத்தியம். உன்மாதம் என்றால் தலைக்கு மேலே ஏறிப் போகிற பித்தம். உன்மாதத்தை உடையவன் உன்மத்தன். ஈசுவரனுக்கு ‘உன்மத்தசேகரன்’ என்று பெயர். உன்மத்தம் என்றால் ஊமத்தம்… Read More ›\nநமக்கு ரொம்பப் ப்ரியம் குழந்தைகளிடம்தான். குழந்தையும் தெய்வமும் கொண்டாடுகிற இடத்தில் தான் என்று சொல்வது உண்டு. குழந்தைக்கு அறிவு வளராததனால் காமக் குரோதங்கள் இல்லாமல் இருக்கிறது. அவற்றுக்குக் கோபம் வரும். அழுகை வரும். உடனே இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் சிரிக்கும்.விளையாடும்.அழுகை, கோபம் எல்லாம் குழந்தைக்கு வேர் ஊன்றுவது இல்லை. அடுத்த க்ஷணம் சந்தோஷமாக விளையாட ஆரம்பித்து விடும்…. Read More ›\nதீபத்தின் ஒளி எப்படி வித்தியாசம் பார்க்காமல் பிராமணன், பஞ்சமன், புழு, கொசு, மரம், நீர்வாழ் – நிலம் வாழ் விலங்கினங்கள் மீது படுகிறதோ அப்படியே நம் மனதிலிருந்து அன்பு, ஒரு தீபமாக, எல்லோரையும் தழுவுவதாகப் பிராகாசிக்க வேண்டும். இந்த உத்தம்மான சிந்தனையில் தான் சொக்கப்பானை, அண்ணாமலை தீபம் என்றெல்லாம் நம் பூர்வகர்கள் ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள். –… Read More ›\nமோக்ஷம் என்பது செத்துப் போன பிறகு வேறு எந்த லோகத்திற்கோ போய் அனுபவிப்பது அல்ல. கை கண்ட பலனாக இந்த உலகில் இருக்கும் போதே நமக்குக் கிடைக்க வேண்டும். நல்லது செய்தால் நல்லது விளையும். இப்போதெல்லாம் கஷ்டம், சுகம் என்று அழுது கொண்டு இருந்து விட்டு செத்துப் போன பின் மோக்ஷம் கிடைக்கிறது என்பதில் பிரயோஜனம்… Read More ›\nகடவுள் நாமத்தை விடாமல் உச்சரிக்க நாவைப் பழக்கப்படுத்த வேண்டும். நாம் விழிப்பு நிலையில் இருக்கும் போது எதை நினைக்கிறோமோ அதையே நாம் கனவில் பார்க்கிறோம். அது போலவே விடாமல் கடவுள் நாமத்தை எப்பொழுதும், எந்த சூழ்நிலையிலும் உச்சரித்துக் கொண்டிருந்தால் மரணத் தருவாயில் தானாகவே கடவுளை அழைக்க முடியும். இல்லையேல் மரணத் தருவாயில் கடவுளை நினைவு… Read More ›\nஉடற்பயிற்சிகள் தேகத்தின் தசைகளை வலுவாக்குவது போல் அடிக்கடி மந்திரங்களை உச்சரிப்பது நம்முடைய நரம்பு, நாடிகளை, பலம் பெறச் செய்கிறது. இதனால் சித்தம் சுத்தி பெற்று, நம்முள் கடவுள் தங்கும் இடம் தூய்மை பெறுகிறது. நடத்தையாலும், ஆசார அனுஷ்டானங்களாலும் தகுதி பெற்றவர்கள் மந்திரங்களை அறிந்து அவைகளைப் பயனுள்ள வகையில் உபயோகிக்கவும், காப்பாற்றவும் முடியு��். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர… Read More ›\nரிஷிகள் தாங்கள் செய்த தவங்களின் பலனை மக்களுக்கு கொடுத்த இடங்களே கோயில்களும், தீர்த்தங்களும். தவம் செய்ய சக்தி இல்லாதவர்களும் பாவத்தை தொலைக்க வருபவர்களும் இக்கோவில்களுக்கு யாத்திரை செய்வதாலும் இத்தீர்த்தங்களில் முழுகுவதிலும் தாங்கள் புனிதமடைவதுடன் மிகவும் புண்ணிய சாலிகளாகவும் ஆகின்றனர். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் Rishis gave the results of… Read More ›\nகாயத்ரி என்னும் வார்த்தைக்கு எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது என்பது அர்த்தம். கானம் பண்ணுவது என்பது ப்ரேமையுடனும் பக்தியுடனும் உச்சரிப்பதாகும். யார் தன்னைப் பயபக்தியுடனும், ப்ரேமையுடனும் உச்சாரணம் செய்கிறார்களோ அவர்களை காயத்ரி மந்திரம் ரக்ஷிக்கும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் The meaning of the word Gayathri means… Read More ›\nஒரு பிறவியில் செய்த பாவத்தை மற்றொரு பிறவியில் தீர்த்துக் கொள்ளட்டும் என்பதற்காக, ஈஸ்வரன் கருணையுடன் மறுபடியும் பிறவியைத் தருகிறான். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் Ishwara gives us another Janma with abundant grace so we can do Punniya Karma and get rid of all our… Read More ›\nநாம் நல்லது பண்ணிக் கொண்டு போனால் ஈஸ்வரன் நமக்கும் கை கொடுப்பார். அவர் தான் நமக்கு கை கொடுக்கிறார். கால் கொடுக்கிறார். கண் கொடுத்திருக்கிறார். கொஞ்சம் ஆலோசிப்பதற்குப் புத்தியும் கொடுத்திருக்கிறார். இந்த சக்தியும் புத்தியும் இருப்பதற்குள்ளே திருந்துவதற்கான ஸத்காரியம் செய்ய வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் If we continue… Read More ›\nநம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வருகிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ வித்யாசங்கள் இருந்தாலும் இந்த மதம் அழியாமல் நிற்கிறது. லோகம் புரண்டு போனாலும் நம்முடைய கடமைகளைச் செய்து கொண்டு, பயமின்றி அன்புடன் சாமான்ய தர்மங்களை நன்றாக ரக்ஷித்து விசேஷ தர்மத்தைக் கூடியவரை ரக்ஷிக்க வேண்டும். அதற்குரிய… Read More ›\nவியாதி வந்த பின்பு மருந்து சாப்பிட்டுப் போக்கிக் கொள்ளுவதை விட வராமலே தடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு உபவாஸம் ஒரு பத்தியம், மிகவும் கீழான இடத்தில் மனதை வைத்தால் கீழான பைத்தியம் உண்டாகிறது. மேலான இடத்தில் வைத்தால் மேலான பிரம்மவித்தாக ஆகிறோம். ஆகையால் ஈசுவர சரணாவிந்தத்தைப் பிடித்தால் நமக்கு அப்படிப்பட்ட உயர்ந்த நிலை உண்டாகும். –… Read More ›\nபகவானிடம் பக்தி உண்டாகவும், அவனது அருள் கிடைக்கவும் முதலில் பிறருக்கு உதவி செய். மனம் பக்குவமடைந்தால் உண்மையான பக்தியும், ஈஸ்வரனின் அருளும் கிடைக்கும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் We need to help others to get the grace of Bhagawan and Bhakthi. When our mind… Read More ›\nஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் என்று ஒரு பெரியவர் இருந்தார். இன்றைக்கு நாம் விபூதி, ருத்ராக்ஷம் தரித்திருப்பது அவர்களுடைய ப்ரயத்தனத்தின் ப்ரயோஜனம். அவர்கள் 104 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். சிவோத்கர்ஷத்தை ஸ்தாபித்தார்கள். விஷ்ணு த்வேஷத்தினால் அப்படிச் செய்யவில்லை. விஷ்ணு பக்தி என்று பேர் வைத்துக்கொண்டு சிவ பக்தியை நாசம் பண்ணி சிவத்வேஷத்தை வளர்ப்பதை அவர்கள் வெறுத்தார்கள். ‘சிவத்வேஷத்தை சகிக்க… Read More ›\nபரமசிவனுக்கு உரிய ஐந்து அடையாளங்களில் பஸ்மமாகிய விபூதி ஒன்று; அவனுக்குப் பிரியமான மற்றோர் அடையாளம் ருத்ராக்ஷம். வில்வம் மற்றொன்று. பஸ்மம் சத்ய ஸ்வரூபமானது. அதை சாக்ஷாத் பரமசிவனுடைய ஸ்வரூபமே என்று சொல்லவேண்டும். ப்ரபஞ்சமெல்லாம் நசித்தாலும் தான் அழியாமல் இருப்பவன் பரமசிவன். உலகத்திலுள்ள பொருள்கள் எல்லாம் எரிந்துபோனால் பஸ்பமாகி விடுகிறது. அதை எரித்தால் அது அழிவதில்லை…. Read More ›\nதருமம் நம்முடைய மதம் என்னும் மரத்தின் வேர். பக்தியும், ஞானமும் அதன் மலர்கள், பழங்கள். அந்த வேர் காய்ந்து போகாமல் காப்பது நம் கடமை. மிகப் பரவலான கருத்தொற்றுமையின் அடிப்படையில் தருமத்தை பாதுகாப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு ஓரளவு தியாகம் தேவைப்படுகிறது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் Dharma is… Read More ›\nமூன்று மூர்த்திகளுக்கும் மேலே அதீதராகப் பரமசிவன் இருக்கிறார். அவர் ப்ரம்மாவுக்கு அனுக்ரஹம் பண்ணுகிறார். காமேச்வரனாக அருள் புரிகிறார். பராசக்தி காமேச்வரியாக அனுக்ரஹிப்பாள். பரமேச்வரனுடைய அனுக்ரஹத்தால் ப்ரம்மா வேதங்களை அறிந்து கொள்கிறார். நான்கு வேதங்களையும் நான்கு முகத்தில் சொல்லிக் கொண்டு சிருஷ்டியைச் செய்து கொண்டிருக்கிறார். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் Lord Paramasiva… Read More ›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.exyi.com/a_m2_EEPI6R__-ratchasan-ammu-abhirami-cinema-news-kollywood", "date_download": "2020-01-29T00:13:17Z", "digest": "sha1:G2JHMUVSJNW2ZJA2WKGBHPVXL42SMOQ6", "length": 2334, "nlines": 36, "source_domain": "www.exyi.com", "title": " ராட்சசன் பட அம்மு நிஜ வாழ்க்கையை கொஞ்சம் பாருங்க Ratchasan Ammu Abhirami Cinema News Kollywood - Exyi - Ex Videos", "raw_content": "\nஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ரஜினி பட நடிகைகள்\nப்ரியா அட்லி காதலுக்கு சிவகார்திகேயன் தான் காரணமாம் இது தெரியாம போச்சே | Tamil cinema\nஒருத்தர புடிக்கலைனா இஷ்டத்துக்கு பேச கூடாது - Kaajal Pasupathi's Reply To Controversies\nமைனா நந்தினிக்கு இரண்டாவது திருமணம் | Myna nandhini get engaged | cinema\nஅசுரனுக்காக ஆப்ரேஷனை தள்ளி வச்சுட்டேன் - பீட்டர் ஹெய்ன்\nராட்சசன் பட அம்மு நிஜ வாழ்க்கையை கொஞ்சம் பாருங்க Ratchasan Ammu Abhirami Cinema News Kollywood\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/gadgets/56405-can-begin-5g-trials-in-one-month-huawei.html", "date_download": "2020-01-28T22:50:20Z", "digest": "sha1:DEXNMRLNPMPCHUJRDEPP4HK3T5TBK3AN", "length": 11101, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "இந்தியாவில் ஒரே மாதத்தில் 5ஜி: ஹுவேயி உறுதி | Can begin 5G trials in one month: Huawei", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஇந்தியாவில் ஒரே மாதத்தில் 5ஜி: ஹுவேயி உறுதி\nஇந்தியாவில் 5ஜி சேவைகளை துவக்க தயாராக உள்ளதாகவும், இந்திய அரசின் ஒப்புதல் கிடைத்தால் ஒரே மாதத்தில் 5ஜி சேவையின் சோதனைகளை துவக்க முடியும், என்றும் சீன நிறுவனமான ஹுவேயி தெரிவித்துள்ளது.\nஉலகம் முழுவதும் 5ஜி சேவைகளை அமல்படுத்துவதில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் முக்கியமாக சீனாவை சேர்ந்த ஹுவேயி நிறுவனம் முன்னிலை வகித்து வருகிறது. கட்டமைப்பில் இந்த நிறுவனம், சர்வதேச அளவில் பல்வேறு ஏற்பாடுகளையும் ஆராய்ச்சிகளையும் செய்துள்ளது.\nஆனால், ஹுவேயி நிறுவனம், அமெரிக்காவில் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்நிறுவனத்தின் 5ஜி சேவைகள், அமெரிக்க தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து, என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளதால், அ���்கு 5ஜி சேவை துவங்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் 5ஜி சோதனைகளை துவக்க, இந்திய அரசின் ஒப்புதலுக்காக ஹுவேயி நிறுவனம் காத்திருக்கிறது.\nஇது குறித்து பேசிய ஹுவேயி இந்தியாவின் தலைவர் ஜெய் சென், \"இந்திய அரசுடன் எனது அனைத்து முயற்சிகளும் நல்லவிதமாகவே முடிந்துள்ளன. நாங்கள் தயாராக உள்ளோம். தொலைத்தொடர்பு ஆணையத்தின் அனுமதி பெற்றவுடன், ஒரே மாதத்தில் சோதனைகளை செய்ய தயாராக இருக்கிறோம். ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களுடனும், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்\" என்று கூறினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஃபேஸ்புக்கில் நட்பாகி மூதாட்டியிடம் நகைகளை அபேஸ் செய்தவர் மீது போலீசில் புகார்\nஅனைத்து அவசர சேவைகளுக்கும் ஒரே உதவி அழைப்பு எண் 112 அறிமுகம்\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. 2வது மனைவிக்கு சொத்தில் பங்குண்டா\n6. இயற்கை உபாதைக்காக சென்ற இளம் பெண் கடத்தல்.. 2 நாட்களாக அடைத்து வைத்து..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்ஸ்\nபாரதி ஏர்டெல் : காலாண்டின் இறுதியில் ரூ.23,045 கோடி இழப்பு\n5G ஃபோனை முதலில் அறிமுகம் செய்ய போட்டிபோடும் நிறுவனங்கள்..\nதென்கொரியாவில் 5ஜி சேவை தொடக்கம்…\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. 2வது மனைவிக்கு சொத்தில் பங்குண்டா\n6. இயற்கை உபாதைக்காக சென்ற இளம் பெண் கடத்தல்.. 2 நாட்களாக அடைத்து வைத்து..\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/badminton/29847-asia-badminton-despite-losing-to-japan-indian-womens-team-enters-quater-finals.html", "date_download": "2020-01-28T23:10:11Z", "digest": "sha1:J5MLEURYWAGSFH7SS753ZDEKP7WQ344D", "length": 10297, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "ஜப்பானிடம் தோல்வி; காலிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி | Asia Badminton: Despite losing to Japan, Indian womens team enters quater-finals", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஜப்பானிடம் தோல்வி; காலிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி\nபேட்மிண்டன் ஆசிய அணி சாம்பியன்ஷிப் போட்டியில், ஜப்பானிடம் 1-4 என இந்திய அணி தோல்வியை தழுவினாலும், காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.\nஒற்றையர் பிரிவில் நடந்த முதல் போட்டியில், பிவி சிந்து 21-19, 21-15 என்ற நேர்செட் கணக்கில் யகனே யமாகுச்சியை 36 நிமிடத்தில் வீழ்த்தி, அணிக்கு 1-0 என முன்னிலை கொடுத்தார்.\nஆனால், அதன் பிறகு நடந்த இரண்டாவது ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கிருஷ்ணபிரியா குடரவல்லியும், 3-வது ஒற்றையர் பிரிவில் அஷ்வினி பொன்னப்பாவும் தோல்வியை தழுவினர். இதே போல், இரட்டையர் ஆட்டத்தில், இந்தியாவின் சன்யோகிதா- ப்ரஜக்தா சாவந்த் ஜோடி மற்றும் அஷ்வினி- சிக்கி ரெட்டி இணையும் தோல்வி அடைந்தது.\nஇந்திய பெண்கள் அணி, துவக்க போட்டியில் ஹாங்காங் அணியை வென்றிருந்தது. குரூப் டபிள்யு-ல் இடம் பெற்றுள்ள இந்திய அணி, ஒரு வெற்றி மற்றும் தோல்வியை பெற்றுள்ளது.\nகுரூப் டி-ல் இடம் பிடித்துள்ள இந்திய ஆண்கள் அணி, பிலிப்பைன்ஸ் மற்றும் மாலத்தீவு அணிகளுக்கு எதிராக பெற்ற வெற்றியின் மூலம், காலிறுதிக்கு தகுதி பெற்றது. குரூப் பிரிவு கடைசி ஆட்டத்தில் இந்திய ஆண்கள் அணி, இந்தோனேஷியாவை சந்திக்கிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. 2வது மனைவிக்கு சொத்தில் பங்குண்டா\n6. இயற்கை உபாதைக்காக சென்ற இளம் பெண் கடத்தல்.. 2 நாட்களாக அடைத்து வைத்து..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n இந்த சட்டங்கள் எல்லாம் இன்னும் இருக்கு\n பட்ஜெட் தாக்கல் செய்ய யார் கிட்ட அனுமதி வாங்கணும்\nபட்ஜெட் 2020.. அல்வா கொடுத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. 2வது மனைவிக்கு சொத்தில் பங்குண்டா\n6. இயற்கை உபாதைக்காக சென்ற இளம் பெண் கடத்தல்.. 2 நாட்களாக அடைத்து வைத்து..\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/hollywood-movie-vimarsanam/", "date_download": "2020-01-28T21:59:43Z", "digest": "sha1:QHPUWWMTUYJZ7SDBHUJLSZQHCWRUEO7B", "length": 8096, "nlines": 174, "source_domain": "ithutamil.com", "title": "Hollywood movie vimarsanam | இது தமிழ் Hollywood movie vimarsanam – இது தமிழ்", "raw_content": "\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம்\nமீண்டும் ஒரு அதகள சாகசத்தோடு காட்டுக்குள் பயணம்...\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nகெலிஸ்டோ எனும் விஞ்ஞானக் கண்டுபிடிப்பை ஆயுதமாக மாற்றக்கூடிய...\nடெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம்\nதேர்ந்தெடுக்கப்படும் மனிதர்களைக் கொல்ல, எதிர்காலத்தில்...\nஅன்னபெல் – கம்ஸ் ஹோம் விமர்சனம்\nநள்ளிரவில் சுடுகாட்டுக்குச் செல்வது என்பார்களே அப்படி ஓர்...\nடாய் ஸ்டோரி 4 விமர்சனம்\n” – ஃபோர்க்கி “நானும், நீயும்தான்” –...\nதி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் 2 விமர்சனம்\nவீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள், அதனை வளர்க்கும்...\n) தானோஸின் ஒரே ஒரு சொடுக்கினால் கரைந்து போன...\n‘அவெஞ்சர்ஸ் – எண்ட் கேம்’ படத்தில் தானோஸினை மண்ணைக்...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒ��ு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/05/5-2017.html", "date_download": "2020-01-28T22:31:29Z", "digest": "sha1:ROYXOR52ZVKPDA7OTO3VJOLEGSVOCUMX", "length": 10086, "nlines": 163, "source_domain": "twit.neechalkaran.com", "title": "5-மே-2017 கீச்சுகள்", "raw_content": "\nகீழடியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் தொல்லியல் அலுவலர் அமர்நாத்தின் பேச்சு. இவ்வளவு தெளிவா கருத்தை முன்வைக்கும் இவ… https://twitter.com/i/web/status/860025330102185984\nசற்றுமுன் நெகிழ்ச்சியானதொரு தருணம். நான் தத்தெடுத்து படிக்கவைக்கும் ஈழத்து மாணவர்களில் முதல் மாணவன் படிப்பை முடித்… https://twitter.com/i/web/status/860032152158830593\nகல்யாணம் பண்ணாலும் தனுஷ் டைவர்ஸ் வாங்கி குடுத்துருவான் தண்ட செலவுனு தொலைநோக்கு பார்வையோட திரிஷா இருக்கு. அத கிண்டல் பண்ணிகிட்டு. #HBDTrisha\nSree Kumaran Thangamaligaiயில் ஏமாற்று வேலை நடக்கிறதா அதிர்ச்சி தரும் வீடியோ. அங்கே நகை வாங்கியவர்கள் உடனடியாக அ… https://twitter.com/i/web/status/859956408292331522\nஅசைவம் சாப்பிடுபவர்கள் இந்துக்கள் இல்லை -எச்ச.ராஜா அப்போ பாய் கடை பிரியாணிய அண்டாவோட ஆட்டயப் போட்டவன்லாம் சைனீஸா மூதேவி...\nதீவிரவாதி என நினைத்து அமைச்சரை சுட்டுக்கொன்றார் பாதுகாப்பு படை வீரர். அவர தமிழ்நாட்டுக்கு டிரான்ஸ்பர் பண்ண எதனா வழி இருக்கா யுவரானர்\nஒருஇஞ்ச் குறைவாக இருந்தாலும் ஆர்மியில் தேர்வுசெய்யப்படுவதில்லை ஆனா தலையே இல்லாத தன்மகனின் உடலைகூட வீரவணக்கத்துடன் பெற்றுக்கொள்கிறாள் #தாய்\nஇந்தில எழுதாமயே விட்டுட்டா, எழுதுறதுக்கு,அழிக்கிறதுக்குனு மொத்தமா தாரே வீணாகாது.be smart👍 https://twitter.com/SVESHEKHER/status/859928173080973314\nத்ரிஷா அம்புட்டு அழகு என்று சொன்ன ஒரு ரசிகரிடம் தோழர் த்ரிஷா வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது அரியகாட்சி https://video.twimg.com/ext_tw_video/860043401961406464/pu/vid/422x180/-rjM_EHa-S3CXlTg.mp4\nநீட் தேர்வினால் ஏற்படும் பின் விளைவுகள்..\nபிரபலங்களின் மொக்கை tweets கூட பெரிய அளவில் பேசப்படுகின்றன, பிரபலமல்லாதவர்களின் எவ்வளவோ நல்ல tweets கண்டுகொள்ளப்படுவதே இல்லை.\nஎல்லோரும் ஆசைபடுறதென்னவோ பாகுபலி ராணா, பிரபாஸ் உடம்பு போன்ற வாழ்க்கையதான், ஆனா அமையறதென்னவோ நாசர் உடம்பு போன்ற வாழ்க்கைதான். #டிசைன்\nமக்களின் தேவையை அல்ல, அறியாமையை புரிந்துகொள்ளும் வியாபாரியே பெரும் வெற்றிபெருகிறான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/birthday/list", "date_download": "2020-01-28T22:57:46Z", "digest": "sha1:S7CB7TEA3DIOIQNF7NX3S33CSN2D3MCO", "length": 5794, "nlines": 118, "source_domain": "www.onetamilnews.com", "title": "Birthday List - Onetamil News", "raw_content": "\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் J.ரூஸ்வெல்ட் ஜெபராஜ்,\nசன்டிவி காமெடி ஜங்ஷன் புகழ் , அண்ணாபாரதி\nதிரு.வசீகரன் சன் டிவி. நிருபர்\nஆ.மா.அருண் விஜய் காந்தி பி.காம்.,எல்.எல்.பி.,con.\nஆ.மா.அருண் விஜய் காந்தி பி.காம்.,எல்.எல்.பி.,con.\nஆ.மா.அருண் விஜய் காந்தி பி.காம்.,எல்.எல்.பி.,con.\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nபழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன\nதூத்துக்குடியில் வாலிபர் குத்திக்கொலை: திமுக பிரமுகர் உட்பட 3பேர் மீது வழக்குப் ...\nதூத்துக்குடியில் குடிபோதையில் கையில் அாிவாளுடன் சென்று பொதுமக்களை மிரட்டும் நபரு...\nகுவைத் நாட்டில் வேலைவாய்ப்புகள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப்...\nகுடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தேசிய கொடியினை பறக்க...\nநாங்குநேரி சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகள்மீது தொடர் தாக்குதல் நடத்தும் சுங்கச்ச...\n3 லட்சத்து ஆயிரம் ரூபாய் கொடி நாள் வசூல் செய்து சாதனை செய்த தாசில்தாருக்கு ...\n71வது குடியரசு தின விழா ;தூத்துக்குடி பள்ளியில் எஸ்.ஐ ஜெயசித்ரா தேசியக் கொடி ஏற...\nதிருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் தூத்துக்குடி எல்.ஐ.சி ஏஜென்ட் நீரில் மூழ்கி பலியா...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=31139", "date_download": "2020-01-28T23:32:02Z", "digest": "sha1:2RBCLS3KWIH3IFZBAMFGCXZQGSRZDAWB", "length": 26323, "nlines": 113, "source_domain": "www.siruppiddy.net", "title": "நாடுகடத்தப் படும் ஆபத்தில் உள்ள சுவிஸ் இலங்கை தமிழ் அகதிகள், | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here » Siruppiddy.Net » featured » நாடுகடத்தப் படும் ஆபத்தில் உள்ள சுவிஸ் இலங்கை தமிழ் அகதிகள்,\nநாடுகடத்தப் படும் ஆபத்தில் உள்ள சுவிஸ் இலங்கை தமிழ் அகதிகள்,\nசுவிற்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்டுள்ள மற்றும் அரசியல் தஞ்சக் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் நாடு கடத்தப்படும் அபாயம் எழுந்துள்ளது.\nசுவிற்ஸர்லாந்து அரசாங்கத்திற்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் குடியேறிகள் தொடர்பில் நேற்றைய தினம் கொழும்பில் கைச்சாத்திடப்பட்ட மிக முக்கிய உடன்படிக்கையொன்றை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது.\nஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள சுவிற்ஸர்லாந்து அரசின் நீதி மற்றும் காவல்துறை அமைச்சர் சிமோனெட்டா சோம்மருகா நேற்றைய தினம் ஸ்ரீலங்காவின் உள்துறை அமைச்சர் எஸ்.பி. நாவின்னவுடன் குடியேறிகள் தொடர்பான உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டார்.\nஇந்த உடன்படிக்கை ஊடாக சுவிற்ஸர்லாந்தில் இருந்து நாடு கடத்தப்படும் அரசியல் தஞ்சக் கோரிகளுக்கு ஸ்ரீலங்காவில் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்பது உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த உடன்படிக்கை மிகவும் முக்கியமானது என்றும், குடிவரவுத் துறையில் தாங்கள் நடைமுறைப்படுத்திவரும் நடைமுறைகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது என்றும் மூன்று நாள் விஜயமாக ஸ்ரீலங்கா வந்துள்ள சுவிற்ஸர்லாந்து நீதி அமைச்சர் தெரித்துள்ளார்.\nஅதேவேளை, இந்த உடன்படிக்கை அரசியல் தஞ்சக் கோரிக்களை நாடு கடத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசுவிஸர்லாந்தில் 50 ஆயிரம் இலங்கையர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஈழத்தமிழர்கள் ஆவர். கடந்த 30 வருட யுத்தம் காரணமாக ஏற்பட்ட பல்வேறு அச்சுறுத்தல்கள், சித்திரவதைகள் உட்பட உயிர் ஆபத்துக்களை அடுத்தே இவர்கள் புலம்பெயர்ந்து சுவிஸர்லா்தில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.\nஇவர்கள் உட்பட புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் உட்பட புலம்பெயர் சமூகத்தினர் நாடு திரும்ப வேண்டும் என ஸ்ரீலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.\nஅதேவேளை, தற்போதைய மைத்திரி – ரணில் அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறியதை அடுத்து ஸ்ரீலங்காவில் மனித உரிமைகளும், தனி மனித சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிவரும் சுவிஸர்லாந்து உட்பட மேற்குலக நாடுகள், ஈழத் தமிழர்களின் அரசியல் தஞ்சம் கோரிக்கைகளை நிராகரித்து வருவதுடன், உடனடியாக நாடு கடத்தியும் வருகின்றன.\nஎனி���ும், ஸ்ரீலங்காவில் இன்னமும் இயல்பு நிலை ஏற்படவில்லை என்றும், நாடு கடத்தப்படும் ஈழத்தமிழர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே அரச படையினராலும, புலனாய்வுத் துறையினராலும் கைதுசெய்யப்பட்டும், சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சுவிஸர்லாந்து அரச சார்பற்ற அமைப்புக்கள் மாத்திரமன்றி சர்வதேச மனித உரிமை அமைப்புக்களான சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சித்திரவதைகளுக்கு எதிரான அமைப்பு உட்பட பல அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் சுவிஸர்லாந்து நீதி அமைச்சரை சந்தித்த வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனும், நாடு கடத்தப்படும் ஈழத் தமிழர்களுக்கு ஸ்ரீலங்காவில் பாதுகாப்பு உத்தரவாதம் கிடைக்கும் அளவிற்கு நிலமை இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று கூறியிருந்தார்\nமிகவும் கொடூரமான சட்டமாகக் கருதப்படும் பயங்கரவாத தடுப்புக் கட்டளைச் சட்டம் அமுலில் இருப்பதால், நாடு கடத்தப்படும் ஈழத் தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறை வைக்கப்படும் நிலமையும், சித்திரவதைகளுக்கு ஆளாகும் அபாயமும் இருப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.\nபயங்கரவாதத் தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பத்து 15 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்துவரும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாத அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் நீக்காத நிலையில் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதாக கருத முடியாது என்றும் வட மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.\nஎனினும் இந்த எச்சரிக்கைகள் அனைத்தையும் புறந்தள்ளிய நிலையில், ஸ்ரீலங்காவில் தங்கியிருக்கும் சுவிஸர்லாந்து அரசின் குடியேறிகள் தொடர்பான விவகாரங்களுக்குப் பொறுப்பான மத்திய அரசின் அமைச்சர் நீதி மற்றும் காவல்துறை அமைச்சர் சிமோனெட்டா சோம்மருகா, ஸ்ரீலங்கா அரசுடன், அரசியல் தஞசக் கோரிகளை நாடு கடத்துவதை உறுதிசெய்யும் உடன்படிக்கையை கைச்சாத்திட்டிருக்கின்றார்.\nசுவிஸர்லாந்து அரசு சித்திரவதைக்கூடத்திற்குள் மக்களை தள்ளிவிடுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரித்துள்ள சுவிஸ்ர்லாந்து நீதி அமைச்சர் ச���மோனெட்டா சோம்மருகா, இந்த புதிய உடன்படிக்கைக்கு அமைய நாடு கடத்துவதற்கு முன்னர் நாடு கடத்தப்படவுள்ள அனைவரும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஅவர்களுக்கு உதவிகள் தேவையா அல்லது அகதி அந்தஸ்த்து வழங்கலாமா, அல்லது நாடு கடத்துவது சரிதானா, அது நியாயமான தீர்மானமா என்பது தொடர்பில் விரிவாக ஆராய்ந்த பின்னரே இந்த புதிய உடன்படிக்கைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என சுவிஸர்லாந்து நீதி மற்றும் காவல்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஎது எவ்வாறாயினும் அடுத்துவரும் தினங்களில் ஸ்ரீலங்காவுடன் புதிதாக ஏற்படுத்திக்கொண்ட குடியேறிகள் தொடர்பான புதிய உடன்படிக்கைக்கு அமைய சுவிஸர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் நாடு கடத்தப்படக்கூடிய ஆபத்து இருப்பதாக அகதிகளின் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச அமைப்புக்களும், அகதிகள் சட்டத்தரணிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஅது மாத்திரமன்றி சுவிஸர்லாந்து அரசின் இந்த நடவடிக்கையை முன்னுதாரணமாகக் கொண்டு ஏனைய ஐரோப்பிய நாடுகளும் ஸ்ரீலங்காவுடன் உடன்படிக்கைகளை மேற்கொண்டு அரசியல் தஞ்சக் கோரிக்கைகளை நிராகரித்து அவர்களை நாடு கடத்தக்கூடிய ஆபத்து நீடிப்பதாகவும் அகதிகள் தொடர்பான சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.\nஎவ்வாறாயினும் இவற்றை நிராகரிக்கும் சுவிஸர்லாந்து அரசு, கடந்த யூலை மாதமும் ஈழத் தமிழர் ஒருவரின் அகதி கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.\nஅதேவேளை சுவிஸர்லாந்து குடிவரவுத்துறை அலுவலகத் தகவல்களுக்கு அமைய 2016 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் இலங்கையர்களின் 1316 அரசியல் தஞ்சம் கோரிய விண்ணப்பங்கள் தீர்மானம் எடுக்கப்படாது வைக்கப்பட்டிருப்பதாக அந்த அலுவலக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.\nஅதேவேளை இந்தக் காலப்பகுதியில் இலங்கையர்கள் ஐயாயிரம் பேர் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்ததாகவும். இவர்களில் 3674 பேருக்கு அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை இவர்களில் 1613 பேருக்கு பாரிய உயிர் ஆபத்து இருக்கின்றது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுவிஸர்லாந்து குடிவரவுத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது,\n« இலங்கையில் அதிநவீன நகரத்தை அமைக்கப்போகும் கட்டார்\nஓட்டுநர்கள் இல்லாத பேருந்துகள் சிங்கப்பூரில் அறிமுகம் \nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nயாழ் திருநெல்வேலி பகுதியில் மின்னல் தாக்கி இருவர் காயம் விரைந்த தீயணைப்புப்படை\nயாழ் . மாநகர எல்லைக்குட்பட்ட மணத்தறை வீதியில் இரு தென்னை மரங்கள் ...\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் ஞான வைரவர் ஆலய மகா சங்காபிசேகம்\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் அருள்மிகு ஞான வைரவர் ஆலய சங்காபிசேக ...\nமின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழந்தார்கள்.\nயாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பகுதியில் மின்னல் தாக்கியதில் ...\nMore on ஊர்ச்செய்திகள் »\nபெற்றோலின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வருகிறது\nஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை, லீற்றருக்கு 3 ரூபாயினால், அதிகரிக்கப்படவுள்ளது.இதன்படி, ...\nமுகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசம் அணிபவர்களை கைது செய்ய நடவடிக்கை..\nநாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்திற்கு அமைவாக முகத்தை முழுமையாக மறைக்கும் ...\nநீண்ட காலமாக வெளிநா���ுகளில் வசித்து வரும் யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்க\nயாழ். மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.குறித்த எச்சரிக்கையை ...\nMore on அறிவித்தல் »\nஅரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.18)\nஅரவிந்.கந்தசாமி. அவர்கள் 21.12.2018ஆகிய இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை ...\nதிரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2018\nசிறுப்பிட்டியைச்பிறப்பிடமாகக்கொ ண்டவரும் யேர்மனி போகும்நகரில்வாழ்ந்துவரும் தானையா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை ...\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.18\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் ...\nMore on வாழ்த்துக்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/09/blog-post_693.html", "date_download": "2020-01-28T22:45:08Z", "digest": "sha1:FGYZTDW5DU54DE3HO3RQS3H7WGP6V7XV", "length": 11233, "nlines": 241, "source_domain": "www.thamizhkadal.com", "title": "நெட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்நெட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nநெட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nதி. இராணிமுத்து இரட்டணை Monday, September 09, 2019\nநெட் தேர்வுக்கான அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது. இதற்கு திங்கள்கிழமை (செப்டம்பர் 9) முதல் விண்ணப்பிக்கலாம்.\nகல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்.\nஇந்தத் தேர்வை என்.டி.ஏ. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் என இரண்டு முறை நடத்துகிறது.\nஇப்போது டிசம்பர் மாதத்துக்கான நெட் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.\n: இந்தத் தேர்வானது டிசம்பர் 2 முதல் 6-ஆம் தேதி வரையிலான தேதிகளில் ஏதாவது ஒரு நாளில் நடத்தப்பட உள்ளது. தேர்வு தேதி இறுதி செய்யப்பட்டு பின்னர் வெளியிடப்படும்.\nஆன்-லைன் முறையிலேயே இந்தத் தேர்வு நடத்தப்படும். தேர்வில் இரண்டு தாள்கள் இடம்பெற்றிருக்கும். இரண்டு தாள்களிலும் கொள்குறி தேர்வு முறை கேள்விகள் மட்டுமே கேட்கப்படும். முதல் தாளில் 100 மதிப்பெண்களுக்கு 50 கேள்விகளும், இ���ண்டாம் தாளில் 200 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகளும் இடம்பெற்றிருக்கும்.\nவிண்ணப்பிக்க அக்டோபர் 9 கடைசி: இந்தத் தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் திங்கள்கிழமை (செப்டம்பர் 9) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அக்டோபர் 9 கடைசி நாளாகும்.\nதேர்வு முடிவுகள் டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபுதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் தேர்வு புத்தகங்களை மாநில பெற்றோர்-ஆசிரியர் கழகம் வெளியிட்டுள்ளது.\nஉதவி தலைமை ஆசிரியர் பதவி station seniority அடிப்படையில் கொடுக்கப்பட வேண்டும்... RTI\nவரும் சனிக்கிழமை (25.01.2020) அன்று அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் வேலை நாள் - பள்ளிக்கல்வித்துறை\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் கிடைக்குமா தனியாரிடம் பொறுப்பு தந்ததால் குழப்பம்\nஞாயிறு பள்ளி உண்டு: பள்ளிக்கல்வித்துறையை அறிவிப்பாளர் மாணவர்கள் அதிர்ச்சி\nகுடியரசு தின விழா பள்ளிக்கு வராத ஹெச்.எம். ஆசிரியை சஸ்பெண்ட்\nதமிழகத்தில் முதல் முறையாக, 15 வயதில் தலைமை ஆசிரியையான மாணவி.\n2004-06 தொகுப்பூதிய வழக்கு - 8 வார காலத்தில் பணப்பலனுடன் பணிக்காலமாக கருதவும் தீர்ப்பு ( Judgement Copy Attached )\nTET - 2020 தேர்வு எப்போது ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nObservation Mobile App ( TNVN ) - வகுப்பறை நோக்கின் என்ற புதிய மொபைல் ஆப் தொடர்பான இரண்டு நாள் பயிற்சி - SPD Proceedings\nதி. இராணிமுத்து இரட்டணை Tuesday, January 28, 2020\nவகுப்பறைக் கற்றல் விளைவு அடைவு நிலைகளைக் கண்காணித்தலின் ஒரு பகுதியாக வகுப்பறைக் கற்றல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://battiads.lk/?s=&city=Dubai", "date_download": "2020-01-28T23:48:48Z", "digest": "sha1:CVEQPRPWT22TQQOW6ONMOXHYQRKGDUXH", "length": 4341, "nlines": 207, "source_domain": "battiads.lk", "title": "You searched for - Batticaloa Ads Batticaloa Ads", "raw_content": "\nஒரு முறை பாவித்த 10 அடி Christmas Tree மட்டக்களப்பில் அவசரமாக விற்பனைக்கு உண்டு\nமங���கையர்களின் உள்ளங்களை கொள்ளைகொள்ளும் நவீன டிசைன்களில் அழகிய கவரிங் நகைகளை பெற்றுக்கொள்ள முடியும்\nகாத்தான்குடி 5 கிளினிக் லேனில் அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு\nபாலமுனை கடற்கரைக்கு மிக அருகில் அவசரமாக காணி விற்பனைக்கு உண்டு\nகாத்தான்குடி மீன்பிடி இலாகா வீதி மனேஐர் ஒழுங்கையில் 4 பேர்சஸ் காணி விற்பனைக்கு உண்டு\nImmediate Vacancies in Dubaiஹோட்டல் உதவியாளர்கள் தேவைசம்பளம் Rs.50000/=சாப்பாட்டு, தங்குமிடம�\nVacancies in Dubai - பொதி செய்யும் உதவியாளர் தேவை\nVacancies in Dubai - பொதி செய்யும் உதவியாளர் தேவைசாப்பாடு, தங்குமிடம், காப்பீடு இலவச�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://battiads.lk/business-industry/", "date_download": "2020-01-28T22:26:30Z", "digest": "sha1:UNEO62UGRDYBU7L6I2JW4C4PPPCYXTAW", "length": 8428, "nlines": 229, "source_domain": "battiads.lk", "title": "Business & Industry - Batticaloa Ads", "raw_content": "\nதிருகோணமலை NC வீதியில் புதியதோர் உதயம் Blue Mens & Kidsஆடவர் மற்றும் சிறுவர்களுக�\nகாத்தான்குடி டெலிகாம் வீதியில் ஹார்ட்வயார் வியாபாரம் ஒன்று அவசரமாக விற்பனைக்கு\nகாத்தான்குடி டெலிகாம் வீதியில் இயங்கி கொண்டிருக்கும் ஹார்ட்வயார் வியாப�\nThe BabyShop இல் MamyPoko Pants களுக்கு 15% விசேட விலைக் கழிவு\n15% #விசேட_விலைக்_கழிவுMamyPoko Pants (Panty Type) களுக்கு தற்போது காத்தான்குடி The BabyShop இல் 15% வ�\nகாத்தான்குடி ஜே. எம். மெடிகல் சென்டரின் இவ்வாற வைத்திய நிபுணர்கள் விவரம்\nகாத்தான்குடி ஜே. எம். மெடிகல் சென்டரின் இன்றைய 05/01/2020 ஞாயிற்றுக்கிழமை வைத்தி\nஉங்கள் மனம் கவர்ந்தவர்களின் பிறந்தநாள் ,திருமண நாள் மற்றும் இனிய வைபவங்க�\nNoori Jewelers இன் புதிய Glitters காட்சியரை திறந்து வைக்கப்பட்டுள்ளது\n16 வருடங்களாக வாடிக்கையாளர்களின் உள்ளங்களை வென்ற Noori Jewelers இன் புதிய Glitters காட்ச�\nகாத்தான்குடி JM MEDICAL இவ்வார வைத்திய நிபுணர்கள்\nகாத்தான்குடி ஜே. எம். மெடிகல் சென்டரின் இவ்வார 01/01/2020 - 03/03-2020 வைத்திய நிபுணர்கள�\nகாத்தான்குடி MMV (Central School) முன்பாக புதியதோர் உதயம் \" Zeenath Fancy \"\nகாத்தான்குடி MMV (Central School) முன்பாக புதியதோர் உதயம் \" Zeenath Fancy \"உங்களுக்கு தேவையான �\nஇதோ உங்களுக்காக தரமான இடத்தில்.. நம்பிக்கையான சேவை\nஇதோ உங்களுக்காக தரமான இடத்தில்.. நம்பிக்கையான சேவை* நவீன தொழிநுட்ப CCTV கமர�\nஉங்களுக்கு தேவையான அனைத்து விதமான ஆடைகளும் திருமணத்துக்கு தேவையான ஆண்கள�\nM.N.City Travels இன் அடுத்த இரண்டு உம்றாஹ் குழுக்கள் புறப்பட ஏற்பாடு செய���யப்பட்டுள்ளது\nஇன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 29/12/2019 மற்றும் 23/01/2020 எமது M.N.City Travels இன் அடுத்த இரண்டு உம்\nகாத்தான்குடி டெலிகாம் வீதியில் ஹார்ட்வயார் வியாபாரம் ஒன்று அவசரமாக விற்பனைக்கு\nThe BabyShop இல் MamyPoko Pants களுக்கு 15% விசேட விலைக் கழிவு\nகாத்தான்குடி ஜே. எம். மெடிகல் சென்டரின் இவ்வாற வைத்திய நிபுணர்கள் விவரம்\nNoori Jewelers இன் புதிய Glitters காட்சியரை திறந்து வைக்கப்பட்டுள்ளது\nகாத்தான்குடி JM MEDICAL இவ்வார வைத்திய நிபுணர்கள்\nகாத்தான்குடி MMV (Central School) முன்பாக புதியதோர் உதயம் \" Zeenath Fancy \"\nஇதோ உங்களுக்காக தரமான இடத்தில்.. நம்பிக்கையான சேவை\nM.N.City Travels இன் அடுத்த இரண்டு உம்றாஹ் குழுக்கள் புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/294009.html", "date_download": "2020-01-28T23:03:47Z", "digest": "sha1:VLAEWIAN3RFOPIV5GYZIQ6F6N76VLA4Y", "length": 7024, "nlines": 149, "source_domain": "eluthu.com", "title": "காத்திருப்பு - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : rameshalam (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/33426-2/", "date_download": "2020-01-28T22:13:34Z", "digest": "sha1:IMUKT2HYZ4GDFYDMNVO327VH5CNANC3B", "length": 9958, "nlines": 169, "source_domain": "expressnews.asia", "title": "ஆல் மீடியா பிரஸ் கிளப் ஆஃப் தமிழ்நாடு – வின் 2020-ம் ஆண்டுக்கான நிர்வாக குழு பதவி ஏற்பு விழா – Expressnews", "raw_content": "\nகொரோனா வைரஸ் எதிரொலி சீனாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த எட்டு பயணிகள்\nஉற்றான் திரைப்பட நாயகன் ரோஷன் அறிமுக பத்திரிக்கை யாளர் சந்திப்பு\nHome / District-News / ஆல் மீடியா பிரஸ் கிளப் ஆஃப் தமிழ்நாடு – வின் 2020-ம் ஆண்டுக்கான நிர்வாக குழு பதவி ஏற்பு விழா\nஆல் மீடியா பிரஸ் கிளப் ஆஃப் தமிழ்நாடு – வின் 2020-ம் ஆண்டுக்கான நிர்வாக குழு பதவி ஏற்பு விழா\nசென்னை, ஜன : ஆல் மீடியா பிரஸ் கிளப் ஆஃப் தமிழ்நாடு – வின் 2020-ம் ஆண்டுக்கான நிர்வாக குழு தேர்தல் 4-1-2020 அன்று சென்னை இராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவினி யூவில் நடைப்பெற்றது. இதில் தலைவர் சிவீ விக்ரம் சூரிய வர்மா, துணைத் தலைவர், ஆர்.எஸ்.பாபு, பொதுச் செயலாளர் ஜ. பத்மநாபன், துணைச் செயலாளர் அ. ஜஸ்வரியன், பொருளாளர் வி. ஆதம், அமைப்பு செயலாளர்கள் சு.சுரேஷ் குமார், ஆர்.சி.சந்திர குமார், மாநில ஒருங்கி ணைப்பாளர் கே,மகேந் திரன் ஆகியோரை நிர்வாக குழு மற்றும் பொது குழு உறுபினர் களாள், தேர்தல் அலுவலர் களான வழக்கறிஞர்\nகி.வி. ஐயாதுரை, மூத்த பத்திரி கையாளர்கள் ச. இசைக்கும் மணி, நவின்பிரபாகர் ஆகியோர் முன்னிலை யில் ஒருமனதாக, தேர்ந் தெடுக்கப்பட்டனர்.\nஇதன் தொடர்ச்சியாக 5-1-2020 அன்று, வெற்றி பெற்ற நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா அண்ணாசாலையில் உள்ள தாஜ் கிளப் ஹவுஸில் நடைப்பெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருமதி டாக்டர் ஜூலியட் செல்வி வீரபத்திரன் (உறுப்பினர் – மாநில மகளிர் ஆணையம், தமிழ்நாடு அரசு) திருமதி சேத்தராணி, (தனியார் பள்ளி ஆசிரியர் – ஒய்வு) அவர்களும் மன்றத்தின் உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.\nகொரோனா வைரஸ் எதிரொலி சீனாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த எட்டு பயணிகள்\nகொரோனா வைரஸ் எதிரொலி சீனாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த எட்டு பயணிகள்\nகொரோனா வைரஸ் எதிரொலி சீனாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த எட்டு பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2013/07/25/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2020-01-28T22:03:45Z", "digest": "sha1:N5PZ5C5FNGHDQ5MG47E23ZI4C36UVFTC", "length": 7017, "nlines": 111, "source_domain": "seithupaarungal.com", "title": "பள்ளிக் குழந்தைகளுக்கு தப்பாட்டப் பயிற்சி! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுழந்தைகளுக்கு சொல்லித்தர, தட்சிணசித்ரா, தப்பாட்டம்\nபள்ளிக் குழந்தைகளுக்கு தப்பாட்டப் பயிற்சி\nஜூலை 25, 2013 ஜூலை 25, 2013 த டைம்ஸ் தமிழ்\nநம் பாரம்பரிய கலையான தப்பாட்டத்தை வளரும் தலைமுறைக்கு எடுத்துச் செல���லும் வகையில் இரண்டு நாள் பயிற்சி வகுப்பை நடத்துகிறது சென்னை தட்சிணசித்ரா.\nபயிற்சி நாள் : ஜூலை 27, 28 2013\nநேரம் : காலை 10.30 முதல் மாலை 4.00 வரை\nவயது வரம்பு : 10 முதல் 18 வயது வரை\nபயிற்சி கட்டணம் : ரூ. 1000 (பயிற்சிக்குத் தேவையான பொருட்கள் & போக்குவரத்து அனைத்தும் அடக்கம்)\nகுறிச்சொல்லிடப்பட்டது குழந்தைகள், சென்னை தட்சிணசித்ரா, தப்பாட்டம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious post’சுட்டகதை’ படத்திலிருந்து பிரத்யேக காட்சிகள்\nNext postகுழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும்போது நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்\n“பள்ளிக் குழந்தைகளுக்கு தப்பாட்டப் பயிற்சி” இல் ஒரு கருத்து உள்ளது\nநமது பாரம்பரிய கலைகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் நாளில் இத்தகைய பயிற்சிகள் அவசியம் தான் இல்லையேல் நாளைய தலைமுறைக்கு எதுவுமே தெரியாமல் போய்விடும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/bjp-open-challenges-shivsena-that-it-will-not-win-in-floor-test-370033.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-28T23:31:07Z", "digest": "sha1:3NDNZHLCZ2J36YJQBM3AKGGFTJ5MY4OW", "length": 17138, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலைகீழ நின்னாலும் \"இந்த\" நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெறாது.. பாஜக சவால்! | BJP Open challenges Shivsena that it will not win in floor test - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக���காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nLifestyle உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதலைகீழ நின்னாலும் \"இந்த\" நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெறாது.. பாஜக சவால்\nMaharashtra Floor Test Updates : சிவசேனா கூட்டணி அதிரடி.. 169 எம்எல்ஏக்கள் ஆதரவு \nமும்பை: மகாராஷ்டிரா சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் உத்தவ் தாக்கரே அரசு தோற்றுவிடும் என பாஜக சவால் விடுத்துள்ளது.\nமகாராஷ்டிராவில் பல்வேறு அரசியல் குழப்பங்களும் குளறுபடிகள் நடந்தேறியது. இந்த நிலையில் என்சிபி- காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் சிவசேனா கடந்த வியாழக்கிழமை மாலை ஆட்சியில் அமர்ந்தது. இதில் முதல்வராக உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஇந்த விழாவில் 3 கட்சிகளை சேர்ந்த 6 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.\nஜார்க்கண்ட் தேர்தல்: மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் .. பாலம் தகர்ப்பு.. மக்கள் பீதி\nஉத்தவ் தாக்கரே வரும் 3-ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் மதியம் 2 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.\n288 உற��ப்பினர்களை கொண்ட சட்டசபையில் பெரும்பான்மைக்கு 146 இடங்கள் தேவை. சிவசேனை கூட்டணி தங்களிடம் 166 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறியுள்ளது.\nஎனவே உத்தவ் தாக்கரே அரசு நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரான சந்திரகாந்த் பாட்டீல் ஒரு சவால் விடுத்துள்ளார்.\nஅதாவது நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமான முறையில் நடத்தினால் உத்தவ் தாக்கரே நிச்சயம் வெற்றி பெறாது என தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீனா செல்ல ரெடியாக நிற்கும் ஏர் இந்தியா விமானம்.. உத்தரவிட்டதும் கிளம்பும்\nபுலியிடம் சிக்கிய நபர்.. சிறு காயமும் இல்லாமல் சாமர்த்தியமாக உயிர் தப்பும் வீடியோ காட்சி\nபுனே சாலைகளை தேசிய கொடியால் போர்த்திய மாணவர்கள்.. பிரமித்த மக்கள்.. தேசபக்தியில் கலக்கிய ஐஐடி\nசட்டவிரோதமாக குடியேறிய பாக்., வங்கதேச முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும்..... சிவசேனா திட்டவட்டம்\nதேவேந்திர பட்னவீஸ் ஆட்சியில் எனது போன் ஒட்டு கேட்கப்பட்டது.. சஞ்சய் ராவத் பரபரப்பு தகவல்\nஅய்யய்யோ அதையா சாப்பிடுறீங்க.. அப்புறம் ஏன் கொரானா பரவாது.. சீன பெண்ணை பார்த்து அலறும் மக்கள்\nஅதே மாதிரி அறிகுறி.. சீனாவிலிருந்து மும்பை திரும்பிய 2 பேருக்கு கொரோனா பாதிப்பா\nஇங்க பாருங்க.. மோடியே அதை ருசிச்சி சாப்பிடுகிறார்.. வாயை கொடுத்து வம்பில் சிக்கிய பாஜக தலைவர் #Poha\nமுதல்வர் போனுக்கே இந்த கதியா.. இஸ்ரேல் நிறுவனத்திற்கு தொடர்பு\nமுகேஷ் அம்பானி வீட்டில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. மும்பையில் அதிர்ச்சி\nகிரேட் எஸ்கேப்.. தவறி விழ போனவரை கப்பென பிடித்த விஜயகுமார்.. ரயிலுக்குள் இருந்தே நன்றி சொன்ன பயணி\nமும்பையில் 24 மணி நேரமும் மால்கள், தியேட்டர்கள் உணவகங்கள் இனி திறந்திருக்கும்... அமைச்சரவை ஒப்புதல்\n\"என் கிட்டே வராதீங்க.. வந்தீங்க.. அவ்வளவுதான்\".. ஜெர்க் ஆன போலீஸ்.. லாவகமாக மீட்கப்பட்ட பாத்திமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp floor test maharashtra assembly பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பு மகாராஷ்டிரா சட்டசபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfilms.club/2019/06/12/thamizh-anthem-song-lyrics-lkg-movie/", "date_download": "2020-01-28T23:51:59Z", "digest": "sha1:7UZTQVLR7TS27ULA5RKQAWJCS46A6IDQ", "length": 6905, "nlines": 156, "source_domain": "tamilfilms.club", "title": "Thamizh Anthem Song Lyrics - LKG Movie - Tamil Films", "raw_content": "\nஉயிரே உன்னை தமிழ் என்பதா\nதமிழே உன்னை உயிர் என்பதா\nஎழுத்தில் உயிர் மெய் கலந்தாய்\nஅண்டம் வரை நீதான் நிறைந்தாய்\nஅனைவரும் : பேசத்தானே ஆசை முளைக்கும்\nபேசி பார்த்தால் மீசை முளைக்கும்\nதமிழ் மகளே வா வா\nதரணி வெல்ல வா வா…ஆ….\nஅனைவரும் : துணிவோடு வாடா\nஅனைவரும் : பணிவோடு வாடா\nதமிழ் மகளே வா வா\nஅனைவரும் : துணிவோடு வாடா\nதரணி வெல்ல வா வா…ஆ….\nஅனைவரும் : பணிவோடு வாடா\nஅனைவரும் : நீராருங் கடலுடுத்த\nஅனைவரும் : சீராரும் வதனமெனத்\nஅனைவரும் : தெக்கணமும் அதிற்சிறந்த\nஅனைவரும் : தக்க சிறு பிறைநுதலும்\nஅனைவரும் : அத்திலக வாசனைப்போல்\nஅனைவரும் : எத்திசையும் புகழ் மணக்க\nஉன் சீரிளமைத் திறம் வியந்து\nபெண் : ஈராயிரம் ஆண்டாகியும்\nஉயர் எண்ணம் எங்கள் ஈழம்\nபெண் : கல்லணையில் பட்ட காற்றும்\nசிங்க இனம் என்றும் சீறும்\nகாதல் சொல்ல சொல்ல தேன் ஊறும்\nஅனைவரும் : தமிழன் தமிழன்\nஅனைவரும் : துணிவோடு வாடா\nஅனைவரும் : பணிவோடு வாடா\nதமிழ் மகளே வா வா\nஅனைவரும் : துணிவோடு வாடா\nதரணி வெல்ல வா வா…ஆ….\nஅனைவரும் : பணிவோடு வாடா\nதமிழ் மகளே வா வா\nதரணி வெல்ல வா வா…\nதமிழ் மகளே வா வா\nதரணி வெல்ல வா வா…ஆ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/jul/13/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3191540.html", "date_download": "2020-01-28T22:41:47Z", "digest": "sha1:BHE2G3I4DWL6FYN5QVAOQ2WQXQKX24UV", "length": 6980, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nஉலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு\nBy DIN | Published on : 13th July 2019 10:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.\nகல்லூரிப் பொருளாளர் கோ.ராஜேந்திரகுமார் தலைமை வகித்தார். கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர் எல்.விஜய் ஆனந்த், கல்லூரி துணை முதல்வர் கோ.அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த் துறைத் தலைவர் இரா.சங்கர் வரவேற்றார். மக்கள்தொகை பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.\nதொடர்ந்து, மாணவ, மாணவிகள் உலக மக்கள்தொகை விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர். நிகழ்ச்சியில், கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் திருஞானம், நாட்டு நலப்பணித் திட்ட\nஅலுவலர் பன்னீர்செல்வம் உள்படப் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2017/10/23/1508742530", "date_download": "2020-01-29T00:11:29Z", "digest": "sha1:JUUYOOZTZCH3XPWV425GHASLUAJ5UEMI", "length": 11827, "nlines": 19, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:டாஸ்மாக் மது வகைகள் தரமானவையா?", "raw_content": "\nகாலை 7, புதன், 29 ஜன 2020\nடாஸ்மாக் மது வகைகள் தரமானவையா\nதமிழக அரசின் முக்கிய வருவாய் ஆதாரமாக இருக்கும் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது வகைகள் தரமானவைதானா என்னும் கேள்வி வலுவாக எழுந்துள்ளது. டாஸ்மாக்கில் விற்கப்படும் ரம்மில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட இரண்டு மடங்கிற்கும் மேல் டார்டாரிக் அமிலம் உள்ளது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nடாஸ்மாக் மது விற்பனை மூலம் மட்டும் ஆண்டுக்குப் பல ஆயிரம் கோடி வருவாயை அரசு பெற்றுவருகிறது. அதேவேளையில், டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுவின் தரம் குறித்து அரசு எந்தவித அக்கறையும் இன்றி செயல்பட்டுவருவதாகப் புகாரும் உள்ளது. அண்மையில் நடைபெற்ற சோதனை ஒன்றில் டாஸ்மாக்கின் தரம் குறித்த குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளது.\nசென்னை கோயம்பேட்டில் இருந்த மதுக்கடை ஒன்றில் விஜய் என்பவர் Ancient cask premium xxx ரம் பாட்டில் ஒன்றைச் சில மாதங்களுக்கு முன்பு வாங்கியுள்ளார். அதன் தரத்தில் அவருக்குச் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து உணவு பாதுகாப்பு துறைக்குப் புகார் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட ரம்மை தஞ்சையில் உள்ள உணவு தரப் பரிசோதனை ஆய்வகத்திற்கு உணவுப் பாதுகாப்புத் துறை அனுப்பியுள்ளது. சோதனையில், அந்த ரம் தரம் குறைந்தது எனத் தெரியவந்தது. அதில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட இரண்டு மடங்கிற்கும் மேல் டார்டாரிக் அமிலம் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.\nகுறிப்பிட்ட ரம் வகையின் தரம் தொடர்பாகக் கடந்த ஜனவரி மாதம், மாநில தடய அறிவியல் துறையும் சோதனை ஒன்றை நடத்தியுள்ளது, அதில், அந்த வகையில், அதிக அளவு டார்டாரிக் அமிலம், அசிடிக் அமிலம், எத்தில் அசிடேட் போன்றவை இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அமிலங்கள் நெஞ்சு எரிச்சல், இரப்பை நோய்கள் ஆகியவற்றை ஏற்படத்தக்கூடியவை.\nடாஸ்மாக்கில் விற்கப்படும் பெரும்பாலான மதுக்கள் தரமில்லாதவையாகவே உள்ளன என்று பரவலாகக் குற்றம்சாட்டப்படுகிறது. அவற்றின் தரம் தொடர்பாக எந்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. வாடிக்கையாளர்களிடமிருந்து புகார் வரும் வேளையில் மட்டுமே சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.\nஇது தொடர்பாக நீண்ட நாட்களாக டாஸ்மாக்கில் வேலை செய்யும் ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “மது விற்பனையை அரசு ஏற்றுக்கொண்ட பின், கடைகளில் பெறப்படும் மதுவைச் சோதனைக்கு அனுப்பியதாக இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. தரத்தை உறுதிசெய்ய வேண்டிய அரசு, இந்த விவகாரத்தில் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறது” எனத் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.\nஅவரது கருத்தை வைத்துப் பார்க்கும்போது, கடந்த 14 ஆண்டுகளாக மதுக்கடைகளில் எந்த விதத் தர ஆய்வுகளும் நடத்தப்படவில்லை என்பது தெளிவாகத் தெரியவருகிறது.\nதமிழகத்தில் சுமார் 5000 மதுக்கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும், 30 லட்சம் லிட்டர் பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், வோட்கா, வைன் போன்றவையும் 10 லட்சம் லிட்டர் பீரும் விற்கப்படுகின்றன. 2016-2017ஆம் ஆண்டில் இதுவரையில் மது விற்பனை 27 ஆயிரம் கோடி. இதில் 21 ஆயிரம் கோடி வரியாக அரசுக் கருவூலத்திற்குச் செல்கிறது. வரியின் மூலம் மட்டுமே மதுவிலிருந்து இவ்வளவு லாபம் பெறும் அரசு, அதன் தரம் தொடர்பாக மவுனமாகவே இருக்கிறது என்பதுதான் வேதனை தருகிறது என்று டாஸ்மாக�� வாடிக்கையாளர்கள் கூறுகிறார்கள்.\nஇது தொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழிடம் பேசியபோது, “மற்ற பொருட்களின் தரம் தொடர்பாக அடிக்கடி சோதனை நடத்துவதுபோல் மதுவின் தரம் தொடர்பாகச் சோதனை நடத்த முடியாது. உணவு என்ற பிரிவில் மதுவகைகள் சேராது என்பதால் சட்டப் பிரச்சினைகள் எழும் என்பது இதற்கு முக்கியக் காரணம். அதேநேரத்தில், வாடிக்கையாளர்களிடம் பெறப்படும் புகாரின் அடிப்படையில் மதுவை ஆய்வகத்திற்கு அனுப்புவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கிறார்.\nமதுவின் தரம் தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது தொடர்பாக டாஸ்மாக் மேலாளர் கூறும்போது, “தொழிற்சாலைகளிலிருந்து சரக்கு கிடைத்த பின், கிடங்குகளில் வைத்து சோதனைகள் மேற்கொள்கிறோம். அதன் பின்னரே கடைகளுக்கு அவை அனுப்பப்படுகின்றன” என டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் விளக்கமளித்துள்ளார். வாடிக்கையாளர்கள் புகார் அளிக்க விரும்பினால், சீல் பிரிக்காத மது பாட்டில்களை எங்களிடம் சமர்ப்பிக்கலாம். நாங்கள் அவற்றைச் சோதனைக்கு அனுப்புவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஅதேவேளையில், பாதிக்கப்பட்ட விஜய் வைக்கும் குற்றச்சாட்டுகளை நாம் புறந்தள்ளிவிட முடியாது. “உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின்படி தரக் குறைவான மது என்பதும் கலப்படம்தான். இந்திய தண்டனை சட்டம் 272ஆம் பிரிவின்கீழ் தண்டனைக்குரிய குற்றமாக இது வருகிறது” என்கிறார். மேலும், “தமிழ்நாட்டில் உள்ள மதுபான தொழிற்சாலைகள் அனைத்தும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தில் பதிவு செய்துள்ளன. அவற்றுக்கு உணவுப் பாதுகாப்புத் துறைதான் சான்றிதழ் வழங்குகிறது. எனவே, டாஸ்மாக்கில் விற்கப்படும் மது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்தான் வருகிறது என அழுத்தமாகவே தெரிவிக்கிறார்.\nதிங்கள், 23 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Gingelly-oil-Cures-Dandruff-454", "date_download": "2020-01-28T22:24:47Z", "digest": "sha1:75JBEWRCZIAB5DQTN4UDFHY7WSQVDTDR", "length": 10817, "nlines": 87, "source_domain": "www.timestamilnews.com", "title": "பொடுகுத் தொல்லைக்கு நல்லெண்ணெய் தேய்ங்க - வெண்புள்ளிக்கு வேப்பிலை போதும் - குடலில் உள்ள புழு தொல்லைக்கு சுண்டக்காய் - Times Tamil News", "raw_content": "\nஅடர்ந்��� காட்டுக்குள் 'மேன் வெர்சஸ் வைல்ட்'.. திடீரென வலியில் துடித்த ரஜினி.. திடீரென வலியில் துடித்த ரஜினி.. அதிர்ந்த படப்பிடிப்பு குழு..\nரஜினிகாந்துக்கு 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா..\nதகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலாளர் சந்தோஷ் பாபுவை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nசீனாவில் கெரோனா வைரஸ் தாக்குதல் எப்படியுள்ளது ஒரு நகரமே துண்டிக்கப்பட்ட கொடூரம்.\nகல்யாண மண்டபத்தில் புது மனைவியுடன் கேக் வெட்டிய மணமகன் மாமியார் வீட்டில் வைத்து கைது\nடிரஸ் இல்லாம உங்க அக்கா எப்படி இருக்கா காதலியின் தங்கைக்கு காதலன் அ...\nநான் கூப்பிட்டா என்னை பாக்குறா.. ஆனால் அவளால் எதுவும் செய்ய முடியல....\nஅடர்ந்த காட்டுக்குள் 'மேன் வெர்சஸ் வைல்ட்'..\n6 வயசு தருணுடன் மாயமான 26 வயது நதியா.. இப்படியும் நடக்குமா\n14 வயது சிறுவனுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட 18 வயது ஆண்..\nபொடுகுத் தொல்லைக்கு நல்லெண்ணெய் தேய்ங்க - வெண்புள்ளிக்கு வேப்பிலை போதும் - குடலில் உள்ள புழு தொல்லைக்கு சுண்டக்காய்\nஉடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது என்பதாலே எள்ளில் இருந்து பெறக்கூடியதை நல்லெண்ணெய் என்று நம் முன்னோர்கள் அழைத்தார்கள்.\n· .நல்லெண்ணெயில் இருக்கும் லெசித்தின் ரத்தத்தில் உள்ள அ‌திக‌ப்படியான கொழு‌ப்பை‌க் குறைக்கிறது. லினோலிக் அமிலம் ரத்தத்தில் இரு‌க்கவே‌ண்டிய நல்ல கொழு‌ப்பை அதிகரிக்கிறது.\n· இதில் உள்ள துத்தநாகம் எலும்புகளை பலப்படுத்துகிறது. தாமிரம், கால்சியம், மெக்னீசியம் மன அழுத்தத்தை போக்குகின்றன.\nவாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும் நீங்கும்.\n· ஒரு கரண்டி எண்ணெய்யை வாயில் ஊற்றி நன்றாக நுரைவர கொப்பளித்து துப்பும் ஆயில் புல்லிங் காரணமாக பற்களும் ஈறும் பலப்படும்.\nவெண்புள்ளிக்கு கவலை வேண்டாம் வேப்பிலை போதும்\nதமிழகத்தில் வேப்பமரத்தை கடவுளின் வரமாக கொண்டாடுகிறார்கள், ஏனென்றால் இதன் ஒவ்வொரு பாகமும் மனிதர்களுக்குப் பயன் தரக்கூடியது.\n· வேப்பிலையை வெந்நீரில் ஊறவைத்து குளித்துவந்தால் சருமத்தில் பளபளப்பு அதிகரிக்கும். முகப்பரு மற்றும் வெண்புள்ளிகள் நீங்கிவிடும்.\n· வேப்பிலையை அரைத்து சாறு எடுத்து வாரம் ஒரு நாள் குடித்துவந்தால் வயிறு சம்பந்தப்பட்ட அத்தனை பிரச்னைகளும் தீரும்.\n· வேப்பிலையை தலையணையாக செய்து தலைக்கு வைத்துபடுத்தால் பொடுகு, பேன், முடி உதிரதல் போன்ற பிரச்னைகள் தீரும்.\n· புண், காயம், அம்மை போன்ற நோய்களுக்கு வேப்பிலையை அரைத்துப் பூசினால் இதமாக இருக்கும். நோய்த் தொற்று ஏற்படாது.\nசுண்டக்காயைப் பார்த்தாலே முகம் திருப்பும் பலர், அதில் இருக்கும் மருத்துவக்குணங்களை அறிந்தால் ஆச்சர்யம் அடைவார்கள்.\n· வயிற்றில் உள்ள அமீபா போன்ற கிருமிகளையும் குடல் புழுக்களையும் விரட்டும் கசப்புத்தன்மை சுண்டைக்காய்க்கு உண்டு.\n· சுண்டக்காயின் கசப்புத்தன்மை ஊட்டச்சத்தாக மாறி கல்லீரல், கணையம் போன்றவற்றை பாதுகாக்கிறது.\n· இந்தக் காயில் உள்ள புரதம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை காரணமாக ரத்தம் சுத்தமடைகிறது. நரம்புகள் சுறுசுறுப்பாகிறது.\n· மார்புச்சளி, சுவாசக்குறைபாடு நீங்குவதுடன் நீரிழிவால் உண்டாகும் கை, கால் நடுக்கம், மயக்கம், உடல்சோர்வும் நீங்கும்.\nரஜினிகாந்துக்கு 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சிக்கு எவ்வளவு சம்பளம் ...\nதகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலாளர் சந்தோஷ் பாபுவை இடமாற்றம்...\nபெரியார் சிலையை உடைச்சது பா.ம.க.வா..\nடி.ஆர்.பாலுக்கு மட்டுமில்லீங்க நேருவுக்கும் ஆப்புத்தான்..\nபா.ஜ.க.வில் சேர்கிறாரா அமைச்சர் பாண்டியராஜன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://getmyoffer.pro/category/windows/?filter_by=random_posts", "date_download": "2020-01-28T22:11:14Z", "digest": "sha1:4HC7SQ7HTPYISGCGPSQGNO2Y5HIPSS3Q", "length": 5482, "nlines": 76, "source_domain": "getmyoffer.pro", "title": "Windows", "raw_content": "\nகணினிக்கு எக்ஸ்பாக்ஸ் முன்மாதிரியின் – எப்படி கணினியில் எக்ஸ்பாக்ஸ் 360 விளையாட்டுகள் விளையாடுவது\nநீங்கள் google குரோம் பயன்படுத்துவது பிறகு நீங்கள் கிடைத்திருக்கக் கூடும் dns_probe_finished_no_internet அல்லது DNS முடிந்ததும் இணைய விசாரணைகளுக்கு உலாவும் போது பிழை. நீங்கள் இந்த பிழை கிடைக்கும் போதெல்லாம் நீங்கள் அதை எப்படி சரிசெய்வது நினைக்கிறேன். இப்போது, நீங்கள் மிகவும் யோசிக்க இல்லை. நான் பிழை சரி செய்ய 5 வெவ்வேறு வழிகளில் தொகுத்துள்ளனர் விண்டோஸ் 10,8 &...\nஇல்லை இண்டர்நெட், பாதுகாக்கப்பட்ட – பொருத்து விண்டோஸ் 10 வைஃபை பிழை [2019]\nபல வாடிக்கையாளர்கள் உங்களைத் கூடுதலாக பிரச்சினை கையாள்வதில் போல் எந்த இணையதள பாதுகாத்து இந்த சரிசெய்ய பிழை மற்றும் ஆசை வீட்டில் ஜன்னல்கள் 1o வைஃபை பிழை உறுதி பின்னர் அனுமதிக்க என்றால் என்னை வேலை அமைப்புக்கு இப்போதெல்லாம் புதிய மேம்படுத்தல்கள் முகப்பு ஜன்னல்கள் ஓஎஸ் உடன் அதிகமாக பார்த்திருக்கிறேன் இதை ஆராய்ந்த...\nகணினிக்கு எக்ஸ்பாக்ஸ் முன்மாதிரியின் – எப்படி கணினியில் எக்ஸ்பாக்ஸ் 360 விளையாட்டுகள் விளையாடுவது\nநீங்கள் விளையாடுபவர் கணினிக்கு எக்ஸ்பாக்ஸ் முன்மாதிரியின் இங்கே இருக்கிறது. உறுதி பின்னர் நீங்கள் இரண்டு அடையாளம் கேமிங் பணியகங்கள் எக்ஸ்பாக்ஸ் மற்றும் பிளேஸ்டேஷன் கவனம் செலுத்த முடியும் என்றால். ஒவ்வொரு விளையாட்டு உலக உள்ள ஒரு ஒழுங்காக நன்கு அறியப்பட்ட தலைப்பு, மற்றும் யாரும் அவர்களை வெல்ல முடியும். எக்ஸ்பாக்ஸ் 360 மைக்ரோசாப்ட் உள்ளது...\nWidevine உள்ளடக்க மறைவிலக்கம் தொகுதி பிழைகள் – எப்படி சரிசெய்வது\nGoogle எப்படி உதவி உங்கள் தனிப்பட்ட மொழிபெயர்ப்பாளர் மேக்\n2019 இல் PC 10 சிறந்த எக்ஸ்பாக்ஸ் ஒன்று முன்மாதிரியின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-01-28T22:10:08Z", "digest": "sha1:2JOQCB25NTFLXRXZI4EAZ32RFQMPQXSA", "length": 15905, "nlines": 143, "source_domain": "keelainews.com", "title": "வபாத் அறிவிப்பு Archives - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nவஃபாத் அறிவிப்பு கீழக்கரை மேலத்தெரு புதுப்பள்ளி ஜமாத்தை சேர்ந்த அகமது தெருவில் வசிக்கும்(மர்ஹூம்) மசூது மீரா உம்மா மர்ஹூம் சேகு முகைதீன் அவர்களின் மகனும் வாஹிது ரகுமான், ஜவஹர், அசினா, ராபிக் ரகுமான் ஆகியோர்களின் […]\nஜனாஸா அறிவிப்பு தெற்குத்தெரு ஜமாத்தை சேர்ந்த அல் அக்ஸா நகரில் வசிக்கும் மர்ஹூம் வஹாப் மரைக்கா அவர்களின் மகளும் மர்ஹூம் மாப்பிள்ளை தம்பி மரைக்கா என்ற முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மணைவியும் A.M. ஷேக் […]\nவஃபாத் அறிவிப்பு கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத்தைச் சார்ந்த தச்சர் தெருவில் வசிக்கும் மர்ஹுப் அலிபாதுஷா அவர்களின் மகனும், குருவிப்பிள்ளை ஜின்னா சாகிபு அவர்களின் மருமகனும், நியாஸ் அவர்களின் சகலையும், நிஷாத் அவர்களின் […]\nகீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளிவாசல் ஜமாத்தை ச���ர்ந்த அப்துல் ரஹ்மான் அவர்களின் மகனாரும், ஹமீது சிராஜுதீன், முஹம்மது ஈஸா ஆகியோரின் மாமாவுமாகிய ‘பாண்டிச்சேரி சாவானா’ என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் MKM சாகுல் ஹமீது […]\nகீழக்கரை சின்னக்கடை தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.மு.புஹாரி அவர்களின் மகனும், அஜீஸ், பஷீர், சலீம், அலிகான், ஷரீப்கான் ஆகியோரின் சகோதரரும், முஹம்மது ஆசாத்கான் அவர்களின் மாமனாருமாகிய நவாஸ்கான் அவர்கள் இன்று 25.03.17 காலை 6.45 மணியளவில் […]\nஜனாஸா அறிவிப்பு இன்று (23.03.2017) கீழக்கரை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் செயல்வீரரும் sdpi கட்சியின் நகர் செயற்குழு உறுப்பினரும் சிறப்பு பேச்சாளரும் அனைவருக்கும் பழக்கபட்டவரும ஆகிய் மர்ஹூம் சகோதரர்.சித்திக் அலி அவர்கள் இன்று காலை 9 […]\nகீழக்கரை பஞ்சாயத்து அலுவலக முன்னாள் தலைமை எழுத்தர் ‘அத்தா’ காலமானார்\nதெற்குத் தெரு ஜமாத்தை சேர்ந்த மர்ஹூம் செ.மு சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மச்சானும், செய்யது முஹம்மது தம்பி, செய்யது அசன் அலி, செய்யது சாகுல் ஹமீது, முஹம்மது ரபீக், ரஹ்மத்துல்லாஹ், செய்யது அப்துல் […]\nவஃபாத் அறிவிப்பு.. கீழக்கரை இஸ்லாமிய பைத்துல்மாலின் தலைவரும் கல்வி மற்றும் சமுதாயப்பணிகளில் முன்னின்று சேவையாற்றியவருமான அல்ஹாஜ் P.S.M.செய்யது அப்துல் காதர் M.A.,B.L., அவர்கள் இன்று காலை 3 மணியளவில் சென்னையில் வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வ […]\nவபாத் அறிவிப்பு. கீழக்கரை வடக்குத்தெரு ஜமாஅத்தை சேர்ந்த ரசீது நானா என்ற செய்யது இபுராஹிம் அவர்கள் நேற்று இரவு சுமார் 10,30 மணியளவில் வபாத்தாகிவிட்டார்கள். அவர்களுடைய நல்லடக்கம் இன்று வடக்குத் தெரு பள்ளியில் நடைபெறும். […]\nவஃபாத் அறிவிப்பு வடக்குத் தெரு சுமையா டிரேடர்ஸ் உரிமையாளர் ஜாகிர் உசேனின் தாயார் அவர்கள் இன்று (16-02-2017) மதியம் வஃபாத் அகிவிட்டார்கள். அன்னாருடைய நல்லடக்கம் விபரம் பின்னர் அறிவிக்கப்படும். தொடர்பு எண்.+91 95855 12397 […]\nஇராமேஸ்ரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையில் சிக்கிய கலப்பட டீ தூள்…\nஆற்றாங்கரை ஊராட்சியில் கண்காணிப்பு கேமரா பொருந்தும் பணி..\n5,8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை கைவிட வேண்டும்- பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்.\nநிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப்பள்ளியில் 71-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்.\nநிலக்கோட்டை அருகே குடும்ப தகராறில் ஒன்றரை வயது பெண் குழந்தையை தவிக்க விட்டு கணவனும் மனைவியும் ஒருவர் பின் ஒருவராக தூக்கு போட்டு தற்கொலை பரபரப்பு.\nதூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் மின் கம்பங்கள் அகற்ற வலியுறுத்தி “தமிழ் விவசாயிகள் சங்கத்தின்” மாநிலத் தலைவர் ஓ.ஏ.நாராயனசாமி அறிக்கை.\nCAA, NRC, NPR, ஜனநாயகத்திற்கு புறம்பானது:-பிப்ரவரி 2 முதல் 8 வரை வீடு வீடாக சென்று ஒரு கோடி கையெழுத்து பெற வேண்டும்.மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.\n“கீழை நியூஸ்” செய்தியின் எதிரொலியாக அபாயகரமாக இருந்த காய்ந்த மரங்கள் அகற்றம்: கீழை நியூஸுக்கு பொதுமக்கள் பாராட்டு.\nநிலக்கோட்டை அருகே முருகத்துரான்பட்டி புனித அந்தோனியார் திருத்தலத்தில் பத்தாவது ஆண்டு மாபெரும் அசைவ திருவிருந்து அன்னதான விழா நடைபெற்றது.\nநிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற குடியரசுத்தினவிழா, தேசிய கொடியேற்று விழா, மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கிராம சபை கூட்டம், கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள், நிறைவேற்றப்பட்டது.\nபுதிய மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற தென்காசி மாவட்டத்தின் முதல் குடியரசு தினவிழா- நலத்திட்ட உதவிகள், கலை நிகழ்ச்சிகளோடு கோலாகல கொண்டாட்டம்.\nசமூக வலைத்தளங்களில் வைரலான பட்டாகத்தி திருமண நிகழ்வு- ரூட் தலைகளை கைது செய்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு.\nபெரம்பலூரில் சிறப்பாக நடைபெற்ற கிராமசபை கூட்டம்-பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு.\nதமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தயாரிப்பாளர்கள் கோரிக்கை.\nடி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை: அமைச்சர் ஜெயக்குமார்.\nதமிழக அரசு வழங்கிய காப்பீட்டுத் தொகையை வழங்காத அரசு அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கடும் கண்டனம்.\nதூத்துக்குடியில் மாபெரும் தபால் தலை கண்காட்சி: அரசு வெளியிடும் தபால் தலையில் நாங்களும் இடம் பெறுவோம் என மாணவ மாணவிகள் உறுதியேற்பு.\nஇஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிளான கிராத் போட்டி…\nராமநாதபுரத்தி��் சாலை பாதுகாப்பு வார நிறைவு விழா பரிசளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87", "date_download": "2020-01-28T22:39:03Z", "digest": "sha1:OGR6YU3IAJYPAZD3IF7K6ZR7NSBCTTXM", "length": 2194, "nlines": 20, "source_domain": "vallalar.in", "title": "அந்நாளில் அம்பலத் திருவாயி லிடைஉனக் கன்புடன் உரைத்தபடியே - vallalar Songs", "raw_content": "\nஅந்நாளில் அம்பலத் திருவாயி லிடைஉனக் கன்புடன் உரைத்தபடியே\nஅந்நாளில் அம்பலத் திருவாயி லிடைஉனக் கன்புடன் உரைத்தபடியே\nஅற்புதம்எ லாம்வல்ல நம்அருட் பேரொளி அளித்தனம் மகிழ்ந்துன்உள்ளே\nஇந்நாள் தொடுத்துநீ எண்ணிய படிக்கே இயற்றிவிளை யாடிமகிழ்க\nஎன்றும்இற வாநிலையில் இன்பஅனு பவனாகி இயல்சுத்தம் ஆதிமூன்றும்\nஎந்நாளும் உன்இச்சை வழிபெற்று வாழ்கயாம் எய்திநின் னுட்கலந்தேம்\nஇனிஎந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மைஈ தெம்மாணை என்றகுருவே\nமன்னாகி என்பெரிய வாழ்வாகி அழியாத வரமாகி நின்றசிவமே\nமணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே\nஅந்நாணை யாதுநஞ் சேற்றயன் மால்மனை யாதியர்தம்\nஅந்நாளில் அம்பலத் திருவாயி லிடைஉனக் கன்புடன் உரைத்தபடியே\nஅந்நாளில் அடிச்சிறியேன் அம்பலவா யிலிலே\nஅந்நாள்வந் தென்றனை ஆண்டருள் செய்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/09/", "date_download": "2020-01-28T23:32:33Z", "digest": "sha1:T5FYJKZYFBGSERHG3LTYWG774IMRBDRN", "length": 23415, "nlines": 320, "source_domain": "twit.neechalkaran.com", "title": "கீச்சுப்புள்ளி: September 2017", "raw_content": "\nரஜினி சார் இருக்கிற மேடையில அவர் பெயர் சொல்லியும் கிடைக்காத கை தட்டல் விசில் சத்தம் தல னு சொன்னதும் அரங்கமே அதிருது… https://twitter.com/i/web/status/914137127725568000\nமிகவும் மகிழ்ச்சியான செய்தி இன்று29/09/2017 எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது நானும் வெள்ளியில் பிறந்தேன் என் மகனும் வெள்ளியிலே பிறந்துள்ளான்\nஇன்னைக்கு தமிழ் சினிமா'ல யாரு வேணாலும் டீசர்/ட்ரைலர்'கு ரெக்கார்ட் செய்யலாம்... ஆனா அதுக்கு விதை போட்டாது நம்ம (தல ரசிகர்கள்) தான்..😇\nசெய்யும் தொழிலே தெய்வம் என்பதை உலகுக்கு உணர்த்தும் ஆயுத பூஜை / சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள். http://pbs.twimg.com/media/DK3XlwVUQAM7AlL.jpg\nஅட்டகாசம் படத்தில் கொஞ்சம் மெனக்கெட வேண்டியிரு���்ததால் அதில் நடிக்க பயந்து விலகிய விஜய்- பச்சையா காறி துப்பிட்டார்… https://twitter.com/i/web/status/913625482460934144\nசாதாரண வீட்டில் கூட ஆக்சிஜன் வைத்துக் கொள்கிறார்கள் - தமிழிசை. இதை அந்த உ.பி மொட்டைத் தலையன்கிட்ட சொல்ல வேண்டியதுதானே \nஆதித்த கரிகாலன் Fan @thooyon_\nநச்சுன்னு கேட்டு உச்சந்தலைலயே கொட்டிருக்காரு கார்த்திகேயன்👌👍🏼 அவர் ட்விட்டர்ல இருக்காரா தெரியல.வாழ்த்துகளை சொல்லிடு… https://twitter.com/i/web/status/913012271969898501\nFake ஐடி இல்லாம ஒரே ஒரு ட்விட்டர் ஐடி வச்சிருக்கிற பெரிய மனுஷர்கள் மட்டும் RT பண்ணவும் 😌\nகாணாமல் போயிருந்த பேரூர் குளத்தை படிப்படியாக மீட்ட கோவை இளைஞர்கள் http://pbs.twimg.com/media/DKntQMLUMAAYOp4.jpg\nகமல் , ரஜினி இனி அரசியலுக்கு வந்தாலும் மு.க, ஜெ காலத்தில் அரசியலுக்கு வந்து அவர்கள் இருவரையுமே கூட்டணிக்காக அலைய விட்ட கேப்டன்தான் கெத்து \nகல்யாணத்துல பொண்ண விட பொண்ணு தங்கச்சி அதிகமா மேக்கப் போட்டு சுத்துற மாதிரி இந்த ஆட்சில அதிமுக விட பிஜேபிகாரனுங்க தான் ஆக்டிவா இருக்கானுங்க..\nசும்மா சும்ம போன் பேசுறேனு பால்கனில போய் நிக்காத அந்த நார்த் இந்தியன் பொண்ணு வெக்கேட் பன்னி போய்டுச்சு....Husband… https://twitter.com/i/web/status/912186209681727493\nஅப்போ சாவுல சந்தேகம்னு சொன்னோம்; பெரும்பான்மை நிரூபிக்க போயிட்டாங்க. இப்ப பெரும்பான்மை நிரூபிக்கச் சொல்றோம். சாவுல சந்தேகம்னு சொல்றாங்க\nRequest From AJITH to his Fans யாருக்காகவும் உங்க தன்மானத்தை(சுய மரியாதையை),அது அஜித் குமார்க்காக இருந்தாலும் சரி… https://twitter.com/i/web/status/911830685479923712\nஆதித்த கரிகாலன் Fan @thooyon_\nநம்ம சந்துல எந்த காம்பினேசன் ரசிகர்கள் அதிகம்.. Vote & RT pls\nபின்னாடி இருக்குறவன் கவனிக்காத மாதிரி மெதுவா ஜன்னலை பின்னாடி தள்ளுவேன் அவனும் அதையே எனக்கு பண்ணுவான் அவனும் அதையே எனக்கு பண்ணுவான்\nபேட்ஸ்மேன்க்கு வணக்கம் வச்சிட்டு பால் போடும் வித்தையை கண்டறிந்தவர் நம்ம தலைவர் நெஹ்ரா http://pbs.twimg.com/media/DKYomICV4AE7ZpA.jpg\n37வருடாக நன்கொடை வாங்காமல் 30கோடி வரைக்கும் நற்பணி செய்துள்ளோம் அதில் 90% பணம் எனது ரசிகர்களின் வியர்வையில் இருந்… https://twitter.com/i/web/status/911494926579335168\nஅரசியல்வாதிகளையும் விமர்சனம் செய்யகூடாது. நீதிமன்றத்தையும் விமர்சனம் செய்யகூடாது. மீறி செய்தால் சிறை தண்டனை. இதை கேட்டால் U r an Anti Indian\nஅனிதாக்கு வாய் திறக்காத #HighCourt .மெரசல் பட தலைப்பிற்க்கு வாய் திறந்துள்ளது. இது நல்ல சந்தர்ப்பம் மண்ணை அள்ளி வாயில�� போட்டுவிடலாம் #Mersal\nஅஜித்தின் \"#விவேகம்\" என்ற படம் வரவில்லை என்றால் தமிழ் சினிமாவில் எவருக்கும் இதுவரை உலகசாதனை'னா என்னானு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை...😇\nஒரு உண்மையை சொல்லியே ஆகணும்..ரஜினிக்கு பிறகு விஜய்யைதான் குழந்தைகளுக்கு பிடித்திருக்கிறது...\n140 கோடி செலவு பண்ணினாலும் அத மொத்தத்தையும் பிரம்மாண்டமா Frameல காட்டினத்துக்கே Debut DOP Vishnu க்கு பெரிய Salute வைக்கலாம்\n@actorvijay முந்தைய youtube சாதனைகளை முறியடிக்க மெர்சல் அரசன் புறப்பட்டு விட்டார்,வாழ்த்துகள் தலைவா👍 #Mersal… https://twitter.com/i/web/status/910843658248765440\nநாங்கலாம் அப்போவே அப்டி இப்போ சொல்லவா வேணும் 😎 http://pbs.twimg.com/media/DKJWsZVUQAAxRlq.jpg\nகுஷி யில் பார்த்த விஜய் சாரை விட இப்போது நடிப்பில் முன்னேறி இருக்கிறார் ஆனால் அந்த sincerity மட்டும் மாறவேயில்ல -… https://twitter.com/i/web/status/910474352310677505\nகாவேரி நீரை தமிழ் நாட்டில் வரவேற்கும் என் விவசாயி ...நீரும் ஒரு வகை கடவுள் தான் விவசாயிகளுக்கு https://video.twimg.com/ext_tw_video/910018285764149248/pu/vid/352x640/DXhU2Ja9u2Q_g1FK.mp4\nகாவேரி நீரை தமிழ் நாட்டில் வரவேற்கும் என் விவசாயி ... கடவுளை பார்ப்பதுபோல் ஓர் உணர்வு https://video.twimg.com/ext_tw_video/910040025701670913/pu/vid/352x640/_nsc4_9RDwwTMvh6.mp4\nADMK என்பது ஒரு கட்சியே கிடையாது அதுவொரு வாழ்வியல் முறை. சோத்தத்தான திங்குற... என்ற கேள்விக்கான ஆழமான தேடல் \nஎடப்பாடி தலைமையிலான இந்த அரசால் மன அழுத்தத்தில் உள்ள தமிழக மக்கள் ஆர்டி செய்யவும்..\nஎல்லாவற்றுக்கும் கருத்து சொல்லும் இங்கேயுள்ள மோடி ஆதரவாளர்கள் இதற்கு பதில் சொல்லாமல் மவுனமாக இருப்பின் அவர்கள் வாழு… https://twitter.com/i/web/status/909732532601491456\nஎன்ன வாய்ஸ்பா இந்த பிரியங்காவுக்கு திரும்ப திரும்ப இந்த பெண் வாய்ஸ்ல சாங் கேட்க தோணும் அதும் ஹெட் செட் மாட்டி கண்மூ… https://twitter.com/i/web/status/909661408123424768\nநானே தோத்துப் போயி வேதனையில இருக்கேன். 52 ஓட்டு வாங்கிருக்கீங்களே... ட்ரீட் இல்லையான்னு கேக்கறான் சார் ஒருத்தன்...… https://twitter.com/i/web/status/909040947807215616\nஅடுத்தவர் தோல்வியில் மகிழ்வது நம் இயல்பில்லை.ஆனாலும் இம்முறை மன்னித்து விடுங்கள். இன்று என்னால் மகிழாமல் இருக்க முடியவில்லை. #HRaja #scouts\nஎப்படி சிந்தித்தாலும் ஏற்க முடியவில்லை. $114பேரல் விற்றபோது 72ரூ பெட்ரோல். இன்று $54 பேரல், ஆனால் 79ரூ பெட்ரோல் #ModiFails\nஅஜித்'க்கு family Audience இல்ல, ரொம்ப குறைவு என பேசுனத மாத்துனது தலைவன் @directorsiva தான் #Thala58 -ம் தெறிக்கவிடு சார் எல்லாம் நன்மைக்கே🙏\nதளபதி விஜய் அனிதா வீட்டுக்கு ஆற���தல் சொல்ல சென்ற அதேநாள் அவருக்கு எதிராக பொய்யான செய்தியை பரப்பிய அரசியல் கட்சிகள்… https://twitter.com/i/web/status/907987330857803776\nவசூல் ராஜா MBBS த்ரில்லர் மூவியாக இருந்திருந்தால் \nஅனிதா வீட்டுக்குசென்ற விஜய்க்கு உணர்வுரீதியாக பதிவுட்டேன்.விஜய்ரசிகர்கள் எனக்கு நன்றிசொல்லிக்கொண்டே இருக்கீங்க.சொல்லவேண்டியது விஜய்க்குத்தான\nதமிழ்ராக்ர்ஸ் அட்மின் மேல விஷாலுக்கு அவ்ளோ என்ன கோவம் விஷால் படத்த தியேட்டர்ல பாக்குற ஒரே ஆள் அவன் தான்😕\n@Actor_Vivek வணங்கி சந்தோஷம் கேக்குற நீயும் திரும்பிப் பார் சுத்தி ஆயிரம் காயம் தவிச்ச மனசில் சிரிப்ப வெதச்சா .. மனுஷன் நீதான்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2014/03/", "date_download": "2020-01-28T23:47:52Z", "digest": "sha1:VF23FRDX6KR5NCAWADN5FXXAOQ4XV5O7", "length": 18103, "nlines": 276, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: 03/01/2014 - 04/01/2014", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசனி, 22 மார்ச், 2014\nநான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதுபோல் 03.03.2014 Rosen Montag அன்று நான் பெற்றேன் இன்பம். அதைப் பகிர்கின்றேன் உங்கள் பக்கம்.\nவருடம் ஓர் நாள் தம் கவலைகள் மறந்து ஜெர்மானியர் களித்திருக்கும் நாள். விலங்குகளாய், பறவைகளாய், தாம் விரும்பிய வகையில் தமது உருவங்களை மாற்றி அன்றைய தினம் காட்சி அளிப்பார்கள்.\nகுடியும் கூத்தும் கும்மாளமுமாய் அன்றைய பொழுது கழியும்.\nபாதுகாப்புக்காக பொலிஸ் வாகனங்களும் ஆங்காங்கே காணப்படும். வாகனத்திலும் நடந்து கொண்டும் வருவோர் இனிப்புப்பண்டங்கள், சிற்சில பொருட்களை வீசி எறிந்து கொண்டுவர சிறுவர்கள் பெரியவர்கள் ஓடியோடிப் பொறுக்கி எடுப்பார்கள் குடைகள் தொப்பிகளை மேல் நோக்கிப் பிடித்துக் கொண்டு நிற்பார்கள் . அப்போது வீசி எரியும் பொருட்கள் அவற்றினுள் வந்து விழும். பார்ப்பதற்கு அற்புதமாகவும் மகிழ்ச்சியாகவும் இப்பொழுது அமைந்து கொள்ளும்.\nநாமோ கலாச்சாரப் போர்வைக்குள் நுழைந்து மனதுக்குள் மறைந்துள்ள ஆசைகளை துடிப்புகளை மறந்து எம்மவர் துடிப்போடு துள்ளித் திரிய வேண்டிய காலங்களில் கூட துவண்டு கிடப்பது எதனால் அவர் என்ன சொல்வார் இவர் என்ன சொல்வார் அவர் என்ன சொல்வார் இவர் என்ன சொல்வார் என்னும் எண்ணப்போக்கே. வாழுகின்ற வாழ்க்கை ஒன்றே. இப்பூமியில் எம் பெற்றோர் இன்பத்தின் வழி நாம் வந்து பிறந்துவிட்டோம். செல்களின் தொகுப்பில் வடிவம் பெற்றோம். சில காலங்களே வாழ்கின்றோம். பின் மண்ணோடு மண்ணாகி மறைந்து போகின்றோம். பார்வைக்குத் தூரச் செல்லும் வாகனம்போல் மெல்ல மெல்ல எங்கள் பற்றிய நினைவுகள் எங்களைச் சார்ந்தவர்களை விட்டு மறைந்து விடுகின்றது. மறுபிறப்பு எமக்கு உண்டு என்னும் நம்பிக்கை அற்ற ஒரு எண்ணத்துடன் வேறு ஒரு வடிவமாகவும் வாழ்வாகவும் வரப்போகின்ர ஒரு வாழை எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வை அடக்கி வாழ்கின்றோம். தெரிந்தோ தெரியாமலோ புரிந்தோ புரியாமலோ எம்மவர் இப்படித்தான் வாழவேண்டும் என்பது விதியாகிப் போனது.\nதினம் ஒன்று எம்மை எல்லாம் மறந்து குழந்தைகளின் குதூகலத்தோடு நாமும் குழந்தைகளாய் மாறி ஒரு நாளை களிப்பதற்குக் கூட நாம் தயங்குகின்றோம். ஆனால் வெள்ளையர்கள் அனுபவிக்கப் பிறந்தவர்கள். அதனால் நீண்ட காலம் வாழும் பாக்கியம் பெற்றவர்கள். எம்மைப்போல் வரப்போகும் துன்பம் கருதி இன்றே கவலையில் ஆழ்ந்திருக்கும் கவலை அவர்களுக்கு இல்லை. திட்டமிட்டு தம் வாழ்க்கையை சீராகக் கொண்டு செல்கின்றார்கள். வருடம் குறைந்தது ஒரு தடவையாவது சுற்றுலா சுற்றி வந்து ஒரு வருட மன அழுத்தத்தை நீக்கி விடுகின்றனர். அதற்கான திட்டத்தை வருட ஆரம்பத்திலேயே போட்டுவிடுகின்றனர்.\nஇத்தினத்தில் நான் கண்ட இன்பத்தை உங்களுடன் இப்பதிவில் பகிர்ந்து கொள்கின்றேன். இந்த வீடியோவைப் பாருங்கள். அன்றைய தினம் என் கருவி படம்பிடித்தா காட்சி\nநேரம் மார்ச் 22, 2014 4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 17 மார்ச், 2014\n18 ஆவது பிறந்த தினம்\nஇன்று 18.03.2014 .எனது உதிரம் சுமந்து உருவாய் வளர்ந்து பதினெட்டை எட்டிப் பிடித்து நிற்கும் எனது மகளின் பிறந்த தினம். அவர் உலகம் மெச்ச வாழ்ந்து வானுயரப் புகழ் சேர்த்து உள்ளத்தால் தூய்மை பெற்று தனக்கும் தான் பிறந்த மண்ணுக்கும் தன்னைச் சார்ந்தோருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று மனதார வாழ்த்தி மகிழ்கின்றேன்.\nநேரம் மார்ச் 17, 2014 13 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இட��கைகள் (Atom)\nஇளையோர் தமிழ் சங்கம் நடத்திய தைப்பொங்கல் 2020\nகலாசாரக் காப்பாளர்களாக இளையோர் நம் வாழ்வின் அடையாளங்களை ஏதோ வழியில் வாழ்ந்த இடத்தில் நாம்...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n18 ஆவது பிறந்த தினம்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ksrcasw.blogspot.com/2016/02/blog-post_89.html", "date_download": "2020-01-28T22:28:57Z", "digest": "sha1:LNFYBYORQM2P67VRTSXS7OWM7RS5OWAL", "length": 22234, "nlines": 133, "source_domain": "ksrcasw.blogspot.com", "title": "கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி: கணித மேதை யூக்ளிட்", "raw_content": "கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nகி.மு 300 ஆம் ஆண்டைச் சேர்ந்தவர் யூக்ளிட் ஆவார். இவரே ஜியோமிதி (GEOMETRY) கணிதத்தின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.\nயூக்ளிட் உருவாக்கிய ஜியோமிதியின் அடிப்படையிலேயே இன்றும் ஜியோமிதி கற்பிக்கப்பட்டு வருகின்றது. எதிர்காலத்திலும் கற்பிக்கப்படும்.\nஅவர் ஜியோமிதி விதிகளை 13 புத்தகங்களாக எழுதி வைத்தார். யூக்ளிட்டைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் ஏதும் பெரிய அளவில் கிடைக்கவில்லை. அவர் அலெக்ஸாண்டிரியா நாட்டைச் சேர்ந்தவர் என்பது மட்டும் தெரியவருகிறது.\nஜியோமிதியைத் தவிர வானவியல் சாஸ்திரம் மற்றும் இவை பற்றியும் அவர் அறிந்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோமிதி என்பது கணிதத்தின் ஒரு பகுதி ஆகும். அதாவது, வடிவங்கள் மற்றும் அவற்றின் கொள்ளவு பற்றிய அறிவியலாகும்.\nயூக்ளிடியன் ஜியோமிதி என்பது ஆய்ந்தறியப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. எனவே, இதுவே பிற்கால கணிதங்களின் அடித்தளம் ஆகும்.\n1. ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளியை இணைத்து நேர்கோடு வரையலாம்.\n2. மையப்புள்ளியில் இருந்து குறிப்பிட்ட ஆரத்தைக் கொண்டு வட்டம் வரைய முடியும்.\n3. ஒரு நேர்க்கோட்டின் இருமுனைப் புள்ளிகளை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நீட்டிச் செல்லலாம்.\n4. செங்கோணம் எப்போதும் 90º அளவைக் கொண்டதாக இருக்கும் என்பன போன்றவை யூக்ளிட் கண்டறிந்த ஜியோமிதி உண்மைகளாகும்.\nகி.பி. 12 ஆம் நூற்றாண்டில் யூக்ளிட்டின் கண்டுபிடிப்புகள் அரேபிய மொழியில் எழுதப்பட்டன. பின்பு அவை லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. அப்புத்தகத்தின் தலைப்பு “அடிப்படைக் கொள்கைகள்” ஆகும்.\n13 பாகங்கள் கொண்ட இப்புத்தகத்தின் முதல் பாகம் புள்ளி, நேர்க்கோடுகள், வட்டம், முக்கோணம் போன்ற வடிவங்கள் பலவற்றை விளக்குகின்றன.\nஇரண்டாம் பாகம் ஜியோமிதி வடிவங்களை அல்ஜீப்ராவின் உதவியோடு உருவாக்குவதைக் பற்றி எடுத்துரைக்கின்றன. மூன்று மற்றும் நான்காம் பாகங்கள் வட்டங்கள் பற்றி விளக்குகின்றன. ஐந்து, ஆறாம் பாகங்கள் விகிதம் மற்றும் விகித சமங்களைப் பற்றி விளக்கிக் கூறுகின்றன.\nயூக்யிட்டின் புத்தகங்களில் கனசதுரம், நாற்கோணம், எண்கோணம், கோளம் உள்ளிட்ட பல கன வடிவங்கள் பற்றி தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. யூக்ளிட் தனது காலத்திற்து முந்தைய பல கணித கண்டுபிடிப்புகளோடு தன் கண்டுபிடிப்புகளையும் சேர்த்து உருவாக்கியுள்ளார்.\nலத்தீன் மட்டுமின்றி உலகின் பல்வேறு மொழிகளிர் இந்நூற்கள் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. யூக���ளிட்டின் ஜியோமிதி நூற்களை ஆராய்ந்த ஜெர்மன் கணித மேதை ரீமன் என்பவர், “யூக்ளிடியன் ஜியோமிதி புதிய வழிமுறைகளை உருவாக்க உதவியுள்ளன என்றால் அது மிகையல்ல.\nயூக்ளிட்டின் “அடிப்படைக் கொள்கைகள்” என்ற நூலானது 1482 ஆம் ஆண்டில் லத்தீன் மொழியிலும், 1570 ஆம் ஆண்டு ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது.\n“ஜியோமிதிக் கோட்பாட்டில் அனைவருமே ஒரே விதிகளைத்தான் கடைப்பிடித்தாக வேண்டும்; வேறு வழிகள் ஏதும் இல்லை” என்பது யூக்ளிட்டின் கருத்தாகும்.\nஒருமுறை உயர்ந்த பிரமிட்டின் உயரத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று சிலர் யூக்ளிட்டிடம் கேட்டனர். பகல் பொழுதில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தரையில் விழும் பிரமிட்டின் நிழல், அதன் உயரமாக இருக்கும் என்று கூறிய யூக்ளிட் அதை நிரூபித்தும் காட்டினார்.\nஜியோமிதி பயிற்சி செய்யாமல் வெறும் செற்களால் அதை விவரிக்க இயலாது என்று யூக்ளிட்டின் கூறிவந்தார். அதுவே உண்மையுமாகும்.\nகூம்பு, பரப்பு, வட்டம், எண்கோணம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களைப் பற்றியும், இசை பற்றியும் யூக்ளிட் நூற்கள் எழுதியுள்ளார். இவை தவிர ஒளியியல், வகுத்தல் விதிகள் பற்றியும் அவர் நூற்கள் எழுதியுள்ளார்.\nயூக்ளிட்டின் கண்டுபிடிப்புகளை வெளிப்படை உண்மைகளாக- நூல் வடிவமாக உருவாக்கித் தகுந்த பெருமை ஹில்பெர்ட் என்பவரைச் சாரும். அவர் அந்நூலை உருவாக்கியது 1899 ஆம் ஆண்டு ஆகும்.\nபல கவிஞர்கள், ஜோதிடர்கள், கணித மேதைகள் ஆகியோரை சிறந்த கல்விமானான மன்னர் டாலமி போற்றி கௌரவித்துள்ளார். இம்மனருக்கு யூக்ளிட் ஜியோமிதியைக் கற்பித்துள்ளார்.\n20ஆம் நூற்றாண்டின் இணையற்ற கணித மேதையாகவும் விஞ்ஞானியாகவும் திகழ்ந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தனது 12ஆவது வயதில் யூக்ளிட்டின் ஜியோமிதிகளைக் கற்றுக்கொண்டதை தனது வாழ்வின் முக்கியமான காலகட்டமாகக் கருதினார் என்பதை நாம் அறிய வேண்டும்.\n“முழுமை அதன் அங்கங்களை விட சிறப்பானது” என்பது யூக்ளிட் கூறிய சிறந்த கருத்தாகும்.\nஜியோமிதி விதிகளைக் கண்டுபிடித்த யூக்ளிட்டின் பெயர் எல்லா காலங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கும்.\nகுறிப்பு : படித்ததில் பிடித்தது\nநூல் : உலக கணித மேதைகள்யுயூ\nBy லாவண்யா சக்திவேல் - February 26, 2016\nதேவையான பதிவுகள். தொடரட்டும் லாவன்யா.\nலாவண்யா சக்திவேல் 2 March 2016 at 19:29\nநன்றி ஐயா. நிச்சயம் தொடா்வேன்\nநல்ல பதிவு தோழி தொடருங்கள்..\nலாவண்யா சக்திவேல் 23 June 2016 at 20:17\nலாவண்யா சக்திவேல் 23 June 2016 at 20:18\n👍👍👍👍👍👍 (1) 300-வது இடுகை (1) 500 வது பதிவு (1) A piece from my mind.. (1) Aiswarya Saravanan (4) Article (1) C.Vishnu priya (1) English தமிழச்சி (1) I - B.Sc (CDF) (1) I.B.Com(CA) (1) KSRCASW TEEN TALK – 2018 (1) M.Yamuna Devi (1) pavithra.vs (2) poem (13) respect to kalam sir (1) S.Sabitha (1) அ.கோகிலா (47) அ.யுவராணி (1) அருணா (2) அழகான பூக்கள் (1) அழைப்பிதழ் (2) அறிவியல்துறை (6) அறிவுக் களம் (2) ஆ.சாரோன் (1) ஆங்கிலத் துறை (21) ஆங்கிலத்துறை (151) ஆடுகளம் (2) ஆண்டுவிழா (1) ஆய்வுக்கோவை (2) இணைய முகவாிகள் (10) இணையதள தொழில்நுட்பம் (17) இந்திராணி (2) இயற்பியல் துறை (5) இரா. அருணா (2) இரா.அருணா (7) இரா.தேவயானி (1) இலக்கணப் பகுதி (3) இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம் (6) இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம். (4) இளங்கலை வணிகவியல் (1) இளம் செஞ்சிலுவைச் சங்கம் (1) இஸ்லாமும் அறிவியலும் (1) ஈ.கன்னிகா (30) ஈ.கன்னிகா. (2) உதவிப் பேராசிரியர் (9) உமாதேவி தங்கராஜ் (2) உலக மகளிர் தினம். (1) உலகை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் (1) எம்.கோமதி (6) எம்.கோமதி. (7) எஸ்.பவித்ரா (1) ஐஸ்வர்யா சரவணன் (10) ஐஸ்வர்யா முருகேசன் (6) ஐஸ்வர்யா முருகேசன்இளங்கலை வணிகவியல் (1) க. யாஷிகா (1) க.காயத்ரி (1) கட்டுரை (1) கணிதத்துறை (30) கணிதவியல் (1) கணித்தமிழ்ப் பேரவை (2) கணித்தமிழ்ப் பேரவை உறுப்பினா்கள் பட்டியல் -1 (1) கணித்தமிழ்ப் பேரவை தொடக்கவிழா (1) கணினி அறிவியல் (2) கணினி பயன்பாட்டியல் (1) கணினிப் பயன்பாட்டியல் (2) கவிதை (14) கவிதை ஐஸ்வர்யா சரவணன் (3) கவிதை முதலாம் ஆண்டு மாணவிகளுக்காக... (1) கவிதைத் தொகுப்பு (27) கவிதைத் தொகுப்புகள் (55) கன்னிகா (5) காணொளி (4) காவியா சரவணன் (4) கிருத்திகா தேவராஜன் (2) கு.நந்தினி (44) கு.நந்தினி. (1) குறுஞ்செய்தி (1) குறுந்தொகை (5) கோ.தாரணி (1) கோமதி (2) கௌசிகா குமார் (11) ச. ஐஸ்வர்யா (1) ச.கீர்த்தனா (1) ச.லாவண்யா (17) சசிகலா சுப்பிரமணியன் (2) சமூகம் (1) சா.சரண்யா (18) சாந்தினி (14) சி.விஷ்ணுப்பிரியா (2) சிந்தனை மன்றம் (1) சிந்தனைகள் (11) சிந்திப்போம்... (24) சிறுகதை (29) சிறுகதை - ம.சுஹாசினி (1) சுகன்யா (18) சுகன்யாபழனிசாமி (1) சுதா (5) செ.இந்துஜா (1) செ.வினிதா (1) செ.வைசாலி (171) செ.வைசாலி. (37) செஞ்சுருள்ச் சங்கம் (1) சௌந்தரியா ராஜேந்திரன் (1) டீன் டாக் (1) த.தேவிசாந்தி (5) தமிழர் திருநாள் விழா (4) தமிழ் இந்து திசை (1) தமிழ் இலக்கிய வரலாறு (12) தமிழ் சொற்கள் (1) தமிழ்த்துறை (64) தமிழ்த்துறை. (4) தி.அபிராமி (1) திருக்குறள் பலூன் (1) திருப்புமுனை (1) திறமை (1) தின தந்தி (1) தினகரன் (1) தெரிந்ததும் தெரியாததும் (155) நதியா பிரபுராம் (1) நந்திதா கண்ணன் (43) நா.ராஜலட்சுமி (13) நாட்டுநலப்பணித் திட்டம் (2) நா்மதா பிரகாஷ் (1) நீலகேசி (1) நூல் விமர்சனம் (3) ப.குமுதம் (1) ப.லட்சுமிப்பிரியா (1) படித்ததில் பிடித்தது (39) படித்ததில் பிடித்தது. (4) பயிலரங்கம் (1) பர்ஜனா (5) பவித்ரா (1) பவித்ரா வெங்கடேசன் (23) பழமொழிகள் (1) பறவைகள் அ.யுவராணி (1) பறைசாற்று (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (5) புறநானூறு (1) பூக்களின் பயன் அ.யுவராணி (1) பூவின் நன்மை அ.யுவராணி கணினி பயன்பாட்டியல் (1) பெ.அய்யனார் உதவிப் பேராசிரியர் (1) பெயர்காரணம் (1) பைரவி முருகன் (1) ம.ஆர்த்தி (1) ம.ஓவியா (1) ம.சுஹாசினி (9) ம.ஷனோபர் நிஷா (1) மண்வாசனை (1) மயில்சாமி அண்ணாத்துரை (1) மா. ஓவியா (1) மாணவர் சேர்க்கை (1) மீ.ச.மைனாவதி (9) மு. நித்யா (7) மு.நூர்ஜஹான் (1) முதலாமாண்டு ஊட்டச்சத்து மற்றும் உணவுக்கட்டுப்பாடு. (1) முதலாமாண்டு கணிதம். (1) முதலாம் ஆண்டு கணினி அறிவியல். (1) முதலாம் ஆண்டு கணினி பயன்பாட்டியல் (1) முதலாம் ஆண்டு கணினி பயன்பாட்டியல். (1) முல்லைப் பாட்டு (1) முனைவர் லோகாம்பாள் பழனிச்சாமி (5) முனைவா். இரா.குணசீலன் (23) மூன்றாமாண்டு ஆங்கிலம் (6) மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல் (1) மூன்றாம் ஆண்டு இளங்கலை (3) மெல்லினம் (2) மோ. கிருபாஷினி (1) மோகனப்பிரியா (13) யுவராணி (2) ரா.கிருத்திகா (1) ரா.நந்தினி (2) ரா.ரேவதி (2) ரேவதி (1) லட்சுமி பிரியா (2) வ.கீா்த்தனா (7) வ.கீா்த்தனா. (6) வணிக கணினிப் பயன்பாட்டியல் (1) வணிகவியல் (1) வணிகவியல் துறை (28) வரலாறு (1) வலைப்பதிவருடன் பேட்டி (3) வாசகா் வட்டம் (2) வாழ்க தமிழ் அ.யுவராணி (1) வானில் ஒரு அதிசியம் (1) வி. காவியா (1) வி.அக்க்ஷயா (1) விழிப்புணா்வு (1) வினா - விடை (1) வே.இராதிகா (1) வேதியியல் துறை (16) வேலைவாய்ப்பு (10) வைதேகி (1) வைதேகி வணிகவியல் கணினி பயன்பாடு (3) ஜனனிஜெயச்சந்திரன் (53) ஜோதிலட்சுமி (1)\nசெயற்கை நுண்ணறிவுத்திறனும், தமிழ் கற்றல்,கற்பித்தல் நுட்பங்களும்\nகனடாவில் 7-9 அக்டோபர் 2017 நடைபெற்ற இணைய மாநாட்டில் வழங்கிய கட்டுரை...... ம...\nதிருக்குறள் பற்றி புலவர்களின் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/200031?ref=archive-feed", "date_download": "2020-01-29T00:27:59Z", "digest": "sha1:7HGXKWOWYZJWZ3ESHNE72LM7UZSFJD7Y", "length": 11079, "nlines": 148, "source_domain": "news.lankasri.com", "title": "உள்ளாடையுடன் விமானம் ஏறிய பெண்ணுக்கு தொலைக்காட்சியில் நேர்ந்த அவமானம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉள்ளாடையுடன் விமானம் ஏறிய பெண்ணுக்கு தொலைக்காட்சியில் நேர்ந்த அவமானம்\nஉள்ளாடை போல் தோற்றமளித்த உடையுடன் விமானம் ஏறிய பிரித்தானிய இளம்பெண் ஒருவரை, விமான ஊழியர்கள், ஒழுங்காக உடலை மூடும்படி உடையணி, அல்லது வெளியே போ என சத்தமிட்டதையடுத்து அந்த பெண் அதிர்ச்சிக்குள்ளானார்.\nபர்மிங்காமை சேர்ந்த Emily O'Connor (21), Tenerife செல்வதற்காக விமானம் ஏறினார்.\nபயணிகளை வரவேற்பதற்காக விமானதிற்குள் நிற்கும் பணிப்பெண்கள் உட்பட்ட விமான ஊழியர்கள், Emilyயிடம் உங்கள் உடை சரியாக இல்லை, நீங்கள் மற்ற பயணிகளை அசௌகரியமாக உணரச் செய்கிறீர்கள் என்று கூறியிருக்கிறார்கள்.\nஉடனே Emily மற்ற பயணிகளிடம், நான் யாரையாவது தூண்டும் விதத்தில் உடையணிந்திருக்கிறேனா என்று கேட்க, யாரும் ஒன்றும் கூறவில்லையாம்.\nஎன்றாலும் விமான ஊழியர்களில் ஒருவர், உடலை மூடு, அல்லது விமானத்தை விட்டு கீழே இறங்கு என்று கத்த, Emily நடுங்கிப் போனாராம்.\nஇந்த சம்பவத்தை ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்ட Emilyக்கு பலரும் பல்வேறு வகையில் பதிலளித்திருக்கிறார்கள்.\nஒருவர், இந்த பெண்ணுக்கு விமான நிறுவனம் விளக்கம் கொடுப்பதோடு மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஇன்னொரு பெண்ணோ, நீங்கள் உள்ளாடையுடன் பயணிப்பதை பலரும் விரும்புவதில்லை, உடலை மூடச் சொல்வதற்கு விமான நிறுவன கொள்கைகள் எல்லாம் தேவையில்லை என்று கூற, உடனே Emily, இது உள்ளாடை ஒன்றும் இல்லை, இது பிரபல நிறுவனத்தில் வாங்கிய டாப்ஸ் என்று அசடு வழிந்திருந்தார்.\nஅந்த குறிப்பிட்ட விமான நிறுவனத்தின் உடை கொள்கையின்படி, முறையான உடை அணியாதவர்கள், அதை மாற்றும் வரையில் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎன்றாலும், விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், இந்த சம்பவத்தை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க முடியும், பொதுவாகவே எல்லா விமான நிறுவனங்களிலும் உடை கொள்கை உள்ளதுதானே, என்றாலும் Emilyயை நடத்திய விதத்திற்காக வருந்துகிறோம் என்று தெரிவித்திருந்தார்.\nஆனாலும், உறவினர் ஒருவரிடமிருந்து வேறொரு சட்டையை வா��்கி அணிந்தபின்னரே Emily விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், உள்ளாடையுடன் விமானம் ஏறியதற்காக அவமானப்படுத்தப்பட்டதாக தெரிவித்திருந்த Emily அதே உடையுடன் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார்.\nஅப்போது அவரை பேட்டி கண்ட ஒரு தொகுப்பாளர், அவரை பிடித்து திருப்பி, ‘இது மேலாடை அல்ல, இது உள்ளாடைதான்’ என்று கூற, Emily ஒன்றும் கூற இயலாமல் தவித்துள்ளார்.\nஇதற்கிடையில், முன்பு Emilyக்கு ஆதரவு தெரிவித்து வந்த ட்விட்டர் வாசகர்கள் பலரும்கூட, இப்போது, அது மேலாடை அல்ல உள்ளாடைதான் என்று கூறத் தொடங்கி விட்டது குறிப்பிடத்தக்கது\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/taking-oath-in-name-of-chhatrapati-shivaji-is-not-an-offence-uddhav-thackeray-370039.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-28T22:36:08Z", "digest": "sha1:SX2Y2WOFAUCB54QYGLSLX5AMCTLF5ZGW", "length": 20286, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "இதை குற்றம் என்று சொன்னால் திரும்பவும் செய்வோம்.. முதல்வராக முதல் உரையிலேயே பட்னாவிசை விளாசிய உத்தவ் | Taking oath in name of Chhatrapati Shivaji is not an offence: Uddhav Thackeray - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தின��்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nLifestyle உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதை குற்றம் என்று சொன்னால் திரும்பவும் செய்வோம்.. முதல்வராக முதல் உரையிலேயே பட்னாவிசை விளாசிய உத்தவ்\nMaharashtra Floor Test Updates : சிவசேனா கூட்டணி அதிரடி.. 169 எம்எல்ஏக்கள் ஆதரவு \nமும்பை: முதல்வராக பதவியேற்றதுமே, சத்ரபதி சிவாஜி பெயரை பயன்படுத்தி, தேவேந்திர பட்னாவிசுக்கு பதிலடி கொடுத்தார் உத்தவ் தாக்ரே.\nசட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு, மகாராஷ்டிரா பாரம்பரிய தொப்பி அணிந்து வந்திருந்தார் உத்தவ் தாக்ரே. நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதும், உத்தவ் தாக்ரே பேசியதாவது: சத்ரபதி சிவாஜியின் பெயரில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டதை பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.\nசிவாஜி இந்த நாட்டுக்கே உரியவர் என்றாலும், அவர் மகாராஷ்டிரா மண்ணின் மகன். நாங்கள் எல்லோருமே, சத்ரபதி சிவாஜி வழி வந்த பிள்ளைகள்.\nமகாராஷ்டிரா நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் வெற்றி.. சிவசேனா கூட்டணி அதிரடி.. 169 எம்எல்ஏக்கள் ஆதரவு\nதந்தையின் பெயரில் பிள்ளைகள் பதவிப்பிரமாணம் செய்து கொள்வதில் தவறு கிடையாது. அதேபோல, சிவாஜியின் பெயரில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது குற்ற செயலா அது குற்றம் என்றால் நாங்கள் மீண்டும், மீண்டும் அதையே செய்வோம். இவ்வாறு உத்தவ் தாக்ரே கூறினார்.\nமுன்னதாக நிருபர்களிடம் பேட்டி அளித்த, முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ், அரசியல் சாசனத்தின் பெயரால் ஆளுங்கட்சியினர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை. சத்ரபதி சிவாஜி, பால்தாக்கரே, சோனியா காந்தி உள்ளிட்டோரின் பெயர்களில், எல்லாம் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளனர். இது செல்லாது என்று தெரிவித்தார்.\nமுன்னதாக நிருபர்களிடம் பேட்டி அளித்த, முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ், அரசியல் சாசனத்தின் பெயரால் ஆளுங்கட்சியினர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை. சத்ரபதி சிவாஜி, பால்தாக்கரே, சோனியா காந்தி உள்ளிட்டோரின் பெயர்களில், எல்லாம் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளனர். இது செல்லாது என்று தெரிவித்தார்.\nமேலும் சட்டசபையில் வந்தே மாதரம் இசைக்கப்படவில்லை, எனவே இந்த அவை கூடியது செல்லாது என்றும் பட்னாவிஸ் தெரிவித்தார். இவ்வாறு அவை கூட்டத்தையே செல்லாது என தொடர்ந்து கூறியபடி இருந்தார் பட்னாவிஸ். இதற்கு பதிலளிக்கும் விதமாக, உத்தவ் தாக்கரே இவ்வாறு ஒரு கருத்தை பதிவுசெய்தார்.\nஉத்தவ் தாக்ரே அரசு வெற்றி\nகுறைந்தது, 145 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், இன்று, சட்ட சபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே, 169 எம்எல்ஏக்கள் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். முதல்வராக வெற்றி பெற்ற பிறகு தனது முதல் உரையில், இவ்வாறு சத்ரபதிசிவாஜி குறித்து பேசினார் உத்தவ் தாக்கரே என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீனா செல்ல ரெடியாக நிற்கும் ஏர் இந்தியா விமானம்.. உத்தரவிட்டதும் கிளம்பும்\nபுலியிடம் சிக்கிய நபர்.. சிறு காயமும் இல்லாமல் சாமர்த்தியமாக உயிர் தப்பும் வீடியோ காட்சி\nபுனே சாலைகளை தேசிய கொடியால் போர்த்திய மாணவர்கள்.. பிரமித்த மக்கள்.. தேசபக்தியில் கலக்கிய ஐஐடி\nசட்டவிரோதமாக குடியேறிய பாக்., வங்கதேச முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும்..... சிவசேனா திட்டவட்டம்\nதேவேந்திர பட்னவீஸ் ஆட்சியில் எனது போன் ஒட்டு கேட்கப்பட்டது.. சஞ்சய் ராவத் பரபரப்பு தகவல்\nஅய்யய்யோ அதையா சாப்பிடுறீங்க.. அப்புறம் ஏன் கொரானா பரவாது.. சீன பெண்ணை பார்த்து அலறும் மக்கள்\nஅதே மாதிரி அறிகுறி.. சீனாவிலிருந்து மும்பை திரும்பிய 2 பேருக்கு கொரோனா பாதிப்பா\nஇங்க பாருங்க.. மோடியே அதை ருசிச்சி சாப்பிடுகிறார்.. வாயை கொடுத்து வம்பில் சிக்கிய பாஜக தலைவர் #Poha\nமுதல்வர் போனுக்கே இந்த கதியா.. இஸ்ரேல் நிறுவனத்திற்கு தொடர்பு\nமுகேஷ் அம்பானி வீட்ட���ல் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. மும்பையில் அதிர்ச்சி\nகிரேட் எஸ்கேப்.. தவறி விழ போனவரை கப்பென பிடித்த விஜயகுமார்.. ரயிலுக்குள் இருந்தே நன்றி சொன்ன பயணி\nமும்பையில் 24 மணி நேரமும் மால்கள், தியேட்டர்கள் உணவகங்கள் இனி திறந்திருக்கும்... அமைச்சரவை ஒப்புதல்\n\"என் கிட்டே வராதீங்க.. வந்தீங்க.. அவ்வளவுதான்\".. ஜெர்க் ஆன போலீஸ்.. லாவகமாக மீட்கப்பட்ட பாத்திமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-01-28T21:58:26Z", "digest": "sha1:GRQWR5FTYZBUECLGZYD5Q4JD57DR4CUP", "length": 20148, "nlines": 177, "source_domain": "tamilandvedas.com", "title": "தேஜஸ் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபுத்தரின் எல்லையற்ற தேஜஸுடன் கூடிய அழகு\nபுத்தரின் எல்லையற்ற தேஜஸுடன் கூடிய அழகு\nபுத்தரின் தேஜஸ் எல்லையற்ற ஒன்றாக இருந்தது. அத்துடன் அவர் முகத்தில் ஜொலித்த அழகு எல்லையற்ற ஒன்றாக இருந்ததால் அனைவரும் அவர் பால் ஈர்க்கப்பட்டனர்.\nவக்கலி என்று ஒரு இளைஞன் ஒரு நாள் புத்தரைப் பார்த்தான். அவ்வளவு தான் அவர் தோற்றத்தாலும் அழகாலும் அவன் ஈர்க்கப்பட்டான். அவரையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான். அதைத் தவிர அவனுக்கு வேறெதுவும் வேண்டியிருக்கவில்லை.\nஅவரது உபதேசங்களோ அல்லது நிர்வாண நிலையை எய்துவதோ அவன் குறிக்கோளாக இல்லை.\nசும்மா, புத்தரைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவு தான் அவன் ஆசை\nபுத்தர் போகும் இடமெல்லாம் அவனும் கூடவே தொடர்ந்து போனான். தூரத்தில் இருந்து கொண்டு அவரைப் பார்த்துக் கொண்டே இருப்பான்.\nஇதைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருந்த புத்தர், ஒரு நாள் அவனை அருகில் அழைத்தார்.\n இந்த அழுக்கான உடலைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பதால் என்ன பயன்” என்று கூறிய புத்தர் அவனை அங்கிருந்து போகச் சொன்னார்.\nஇப்படி விரட்டப்பட்ட பின்னர் தான் அவன் புத்தரின் ஆன்மீக உபதேசங்களைக் கவனிக்கத் தொடங்கினான்.\nநாளடைவில் உபதேசங்களைப் பின்பற்றி அவன் அர்ஹந்த் என்ற உயரிய நிலையை அடைந்தான்.\nகுரு தேசத்தில் மாகந்தி என்று ஒரு பிராம்மணன் வாழ்ந்து வந்தா. அவனது மனைவி பெயரும் மாகந்தி தான். பெண் பெயருர்ம் மாகந்தி தான். பெண்ணின் மாமாவின் பெயர��ம் மாகந்தி தான்.\nஎல்லையற்ற பேரழகு கொண்ட அவளுக்கு ஈடான மாப்பிள்ளை கிடைக்கவில்லை.\nஆகவே பிராம்மண மாகந்தி அப்படி ஒரு பேரழகனைத் தேடிக் கொண்டிருந்தார்.\nஅவளது அழகைப் பற்றிக் கேள்விப்பட்ட பல பிரபுக்களின் குடும்பங்கள் அவளை எப்படியாவது தங்கள் இல்லங்களைச் சேர்ந்த ஒருவனுக்கு மணம் முடிக்கப் பாடுபட்டுக் கொண்டிருந்தனர்.\nஆனால் பிராம்மணரோ அவர்களை, எனது மகளுக்கேற்றவன் நீ இல்லை” என்று வந்தவரை எல்லாம் விரட்டிக் கொண்டிருந்தார்.\nஒரு நாள் புத்தர் உலகின் போக்கைத் தன் தியானத்தின் மூலம் கவனித்துக் கொண்டிருந்தார். அவருக்கு பிராமணன் மாகந்தியும் அவது மனைவியும் உயர் நிலையை அடையத் தகுதி உடையவர்கள் என்பது தெரிந்தது.\nதனது பிக்ஷா பாத்திரத்துடன் அவர் மாகந்தி இல்லம் ஏகினார்.\nமாகந்தி அக்னிக்குக் கொடுக்க வேண்டிய ஆஹுதியை தன் இல்லத்தின் முன் செய்து கொண்டிருந்தார்.\nஅவர் புத்தரைப் பார்த்தார். பிரமித்தார்.\nபுத்தரின் உடலில் உள்ள சிறப்பான 32 அங்க அடையாளங்களைக் கண்டு அவர் வியப்பின் உச்சிக்கே சென்றார். அத்துடன் புத்தரின் உடலில் இருந்த எண்பது அங்க லக்ஷணங்களையும் கண்டு அவர் பிரமித்தார்.\n“இவரை விட ஒரு பெரிய மஹா புருஷர் இந்த உலகத்தில் மனிதப் பிறவியில் இருக்க முடியாது. இவரே எனது பெண்ணுக்கு ஏற்ற கணவர்” என்று சிந்தித்து அவர் ஒரு முடிவுக்கு வந்தார்.\n எனக்கு ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்கு ஏற்ற கணவன் இதுவரை கிடைக்கவில்லை என்பதால் அவளை எனது பாதுகாப்பில் என் இல்லத்திலேயே வைத்திருக்கிறேன். ஆனால் உங்களை இங்கு பார்த்தவுடன் நீங்களே அவளுக்கு ஏற்றவர் என்று கண்டு கொண்டேன். அவளை உங்களுக்கே இப்போதே மண முடிக்க நான் தயார். சற்றுப் பொறுங்கள். அவளை அழைத்து வருகிறேன்” என்றார் மாகந்தி.\nபுத்தர் இதை ஏற்கவும் இல்லை; மறுக்கவும் இல்லை. அவர் பேசாமலிருந்தார்.\nமாகந்தி வீட்டிற்குள் ஓடி தன் மனைவியிடம், “ ஓ அதிர்ஷ்டசாலிப் பெண்ணே உன் பெண்ணுக்குத் தகுந்த மாப்பிள்ளையை இதோ இப்போது தான் கண்டேன். அவர் வாசலில் நின்று கொண்டிருக்கிறார். அவரைச் சற்றுக் காத்திருக்குமாறு கூறி இருக்கிறேன். நீ உன் பெண்ணை அலங்கரித்து அழைத்து வா” என்றார்.\nமனைவி பெண்ணை அலங்கரிக்க மனைவியையும் பெண்ணையும் மாகந்தி வெளியே அழைத்து வந்தார்.\nநடந்ததைக் கண்ட அக்கம்பக்கத���தார் செய்தியைப் பரவ விட காட்டுத் தீ போல செய்தி பரவி நகரமே அங்கு குழுமியது.\n“அங்கம், மகதம், காசி, கோசலம், வஜ்ஜி, மல்லா போன்ற இடங்களிலிலிருந்தெல்லாம் எத்தனை செல்வந்தர்கள் இங்கு வந்து நின்றிருக்கின்றனர் அவர்களை எல்லாம், “ நீங்கள் என் பெண்ணுக்கு ஏற்றவர்கள் இல்லை” என்று துரத்தி அடித்த இவர் இப்போது யாரைக் கண்டு இப்படி மாப்பிள்ளை ஆக்கப் போகிறார்” என்று பேசிக் கொண்ட மக்கள் திரள் பிராமணர் வீடு முன் குழுமியது.\nஆனால் புத்தர் எந்த இடத்தில் நின்று கொண்டிருந்தாரோ அங்கு இல்லை. அவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றிருந்தார்.\nஅவரது காலடித் தடங்கள் அவர் சென்ற பாதையைக் காட்டின. தன் மனைவி மகளுடன் புத்தர் இருக்குமிடம் சென்று அவரைப் பார்த்த மாகந்தி, “ ஓமஹானே\n ஜனன மரணச் சுழலிலிருந்து விடுபட நான் கபிலவாஸ்து அரசைத் துறந்தேன். யசோதரா போன்ற ராணியைத் துறந்தேன். ராகுல் போன்ற மகனையும் துறந்தேன். அரசாளும் அதிகாரத்தையும் விரும்பவில்லை. நாற்பதினாயிரம் அழகிய பணிப்பெண்கள் கூப்பிட்ட குரலுக்கு ஏவல் செய்பவர்கள் – அவர்களையும் விட்டு விட்டு நள்ளிரவில் அரண்மனையை விட்டு வெளியேறிய நான் திரும்பிப் பார்க்காமல் நடந்தேன். மரணதேவனாகிய மாரன் என்னை ஆறு வருடங்கள் இடைவிடாமல் பின் தொடர்ந்து அலுத்துப் போய் என்னை விட்டான். போதி மரத்தின் அடியில் அமர்ந்து ஞானத்தை அடைந்தேன். மாரனின் புதல்விகள் மூன்று பேரும் தன் தந்தையை அலைய விட்டதற்காகப் பழி தீர்க்க என்னிடம் வந்தனர். ஆரத்தி, ரதி, ராகா என்ற அந்த மூவரிடம் அனிக்கா (நிலையற்ற தன்மை) துக்கம்,அனத்தா ( ஆன்மா இல்லாமை) ஆகிய மூவரையும் அனுப்பினேன்.புலனின்பத்தின் உச்ச கட்ட இடமான ஆறாம் சொர்க்கத்திலிருந்து இறங்கிய அவர்களிடமே எனக்கு புலனின்பம் அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றவில்லை. அப்படிப்பட்ட எனக்கு அசுத்தம் நிரம்பிய குடம் போன்ற உன் பெண்ணிடமா மனம் செல்லும்\nபுத்தரின் இந்தப் பேச்சைக் கேட்டு மக்கள் வியந்தனர்; மாகந்தியின் குடும்பமும் வியந்தது.\nஅனைவரும் அவரைப் பணிந்து வணங்கினர். மாகந்திக்கும் அங்கு குழுமியிருந்த மக்கள் அனைவருக்கும் புத்தர் தன் உபதேசத்தை நல்கி அருளினார்.\nபுத்தரின் உடலும் அழகு; மனமும் அழகு என்பதை அவர் உடலிலிருந்து வெளிப்படும் ஜோதி காட்டியது\nஇப்படிப்பட்ட அங்க லக்ஷணங்களைக் கொண்ட ஒரு அழகிய மகானை உலகம் கண்டதில்லை என்கிறது புத்த மத வரலாற்று ஏடுகள்\nPosted in தமிழ் பண்பாடு\nTagged அழகு, தேஜஸ், புத்தர்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/sivarchana-chandrika-sivaasana-pujai-in-tamil/", "date_download": "2020-01-28T22:39:59Z", "digest": "sha1:RTUXBGK2PYCND3OIUPUPATU5UDSITD4S", "length": 80221, "nlines": 207, "source_domain": "templesinindiainfo.com", "title": "Sivarchana Chandrika - Sivaasana Pujai in Tamil | Temples In India Information", "raw_content": "\nசிவார்ச்சனா சந்திரிகை – சிவாசன பூஜை:\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nசிவ பூஜையில் முதலாவதாக சிவாசன பூஜையைச் செய்ய வேண்டும்.\nசிவாசனமாவது கிழங்கு, தண்டு, முடிச்சு, இதழ்கள், கேசரம், கர்ணிகை என்னுமிவற்றால் வகுக்கப்பட்ட தாமரைப் பூவின் வடிவையுடையதாயும், பிருதிவிதத்துவ முதல் சுத்த வித்தை முடிவாக முப்பத்திரண்டு தத்துவம் முடிவான உயரமுடையதாயும், மேலிருக்கும் சதாசிவ மூர்த்தியுடன் கூட நிவிர்த்தி கலை முதல் சாந்திகலை ஈறான தத்துவம் வரை உயரமுள்ளதாயுமிருக்கும். அதற்கு மேல் சாந்திய தீதகலை அளவாக வித்தியா தேகம் இருக்கும். அதன் சொரூபத்தை அறிதற் பொருட்டு நிவர்த்தி முதலிய கலையின் அளவும், அக்கலையிலடங்கிய தத்துவங்களின் சொரூபமும் கூறப்படுகின்றன. அவை வருமாறு:-\nநிவிருத்தி கலையானது நூறு கோடி யோஜனை அளவுள்ள பிரமாண்ட ரூபமாயுள்ளது. அக்கலையில் பிருதிவிதத்துவம் ஒன்றுதானுண்டு அதற்குமேல் ஆயிரங் கோடி யோஜனையளவுள்ள பிரதிட்டாகலை இருக்கிக்கின்றது. அதில் அப்பு முதலிய நான்கு பூதங்களும், கந்தமுதலிய ஐந்து தன்மாத்திரைகளும், ஐந்து கன்மேந்திரியங்களும், ஐந்து ஞானேந்திரியங்களும், மனமும், அகங்காரமும், புத்தியும், பிரகிருதியுமாகிய இருபத்து மூன்று தத்துவங்களுண்டு. அதற்கு மேல் அயுதகோடி யோஜனை அளவுள்ள வித்தியா கலை இருக்கின்றது. அதில் புருடன், அராகம், நியதி, கலை, வித்தை, காலம், மாயை யென்னும் ஏழுதத்துவங்களுண்டு. அதற்கு மேல் லக்ஷங்கோடி யளவுள்ள சாந்தி கலை இருக்கின்றது. அதில் சுத்தவித்தை, மகேசுவரமென்றுமிரண்டு தத்துவங்களுண்டு. அதற்குமேல் பத்து லக்ஷங்கோடி அளவுள்ள சாந்திய தீதகலை இருக்கின்றது. அதில் சதாசிவம் சத்தி என்னும் இரண்டு தத்துவங்களுண்டு. அதற்கு மேல் அளத்தற்கு முடியாவண்ணம் சிவதத்துவமிருக்கின்றது.\nநிவிர்த்தி கலை ரூபமான பிருதிவி தத்துவமானது தாமரைக் கிழங்கு அளவாக இருக்கின்றது. பிரதிட்டை வித்தையென்னும் இருகலைகளிலுமடங்கியுள்ள அப்பு முதல் காலமீறான இருபத்தொன்பது தத்துவங்கள் தாமரைத் தண்டாக இருக்கின்றன. அந்தத் தத்துவங்களிலிருக்கும் எழுபத்தைந்து புவனங்கள் முட்களாகும். அந்தப் புவனங்களிலடங்கியுள்ள உயிர்களின் ஐம்பது புத்தி தரமங்கள் தண்டிலடங்கியுள்ள நூல்களாகும். வித்தியா கலையில் காலத்திற்கு மேலிருக்கும் மாயாதத்துவம் தாமரைத் தண்டின் முடிச்சாகும். சாந்திகலையிலிருக்கும் சுத்த வித்தியா தத்துவம், இதழ், கேசரம், கர்ணிகை என்னுமிவற்றின் ரூபமாயிருக்குந் தாமரையாக இருக்கின்றது. சுத்த வித்தையின் மேலிருக்கும் மகேசுவர தத்துவமானது சிவனுடைய சூக்கும மூர்த்தியாயிருக்கின்றது. சாந்திய தீத கலையிலிருக்கும் சதாசிவம் சத்தி என்னும் இரண்டு தத்துவங்களும் வித்தியாதேகமாயிருக்கின்றன.\nஅப்பு, அக்கினி, வாயு, ஆகாயம், அகங்காரம், புத்தி, பிரதிருதி என்னுமிவற்றில் தனித்தனி எட்டுப் புவனங்களாக ஐம்பத்தாறு புவனங்களும், புருட தத்துவத்தில் ஆறு புவனங்களும், அராகதத்துவத்தில் ஐந்து புவனங்களும், நியதி தத்துவத்தில இரண்டு புவனங்களும், கலையில் இரண்டு புவனங்களும், வித்தையில் இரண்டு புவனங்களும், காலத்தில் இரண்டு புவனங்களுமாகப் புருடன் முதல் காலமீறாக உள்ள தத்துவங்களில் அடங்கிய புவனங்கள் பத்தொன்பதும் ஆக எழுபத்தைந்து ஆகும். இவை முள்ளுகளாகும்.\nதண்டிலடங்கியுள்ள நூல்களாகக் கூறப்பட்ட புத்தி தருமங்களாவன:- * தமசு, மோகம், +மகாமோகம், தாமிச்சிரம், அந்த தாமிச்சிரம் ஆகிய ஐந்து விபரியயங்களும், ஊகம், சப்தம், அத்தியயனம், துக்க நாசங்கள் மூன்று, சினே��ிதனையடைதல், கொடை என்னும் சித்திகளெட்டும், அத்தியாத்மிகமான பிரகிருதி, உபாதானம், காலம், பாக்கியமென்னும் நான்கும், விஷயங்களின் ஒடுக்கத்தால் உண்டான வெளியிலுள்ள ஐந்தும் ஆகத்துஷ்டிகளொன்பதும், குருடு, ஊமை முதலிய இந்திரியங்களின் கேடுகள் பதினொன்றும், மேலே கூறப்பட்ட சித்திக்கும் துஷ்டிக்கும் கூறப்பட்ட கேடுகள் பதினேழும் ஆக ஐம்பது பாவங்களுமாம்.\n( * தமசு – அஞ்ஞானம். மோகம் – அகங்காரம். + மகாமோகம் – விருப்பு. தாமிச்சிரம் – வெறுப்பு. அந்த தாமிச்சிரம் ஆசை. விருப்பு அகத்து நிகழ்வது. ஆசைபுறத்து நிகழ்வது. விபரியயம் – விபரீதஞானம்.)\nகிழங்கு தண்டு முதலியவற்றின் அளவைப் பற்றிவேறு மதக்கொள்கையைக் கூறுகின்றார். நிவிர்த்தி கலாரூபமான பிருதிவிதத்துவம் முன்போல் நூறுகோடி யோஜனை அளவுள்ளது. அப்பு தத்துவம் பிருதிவி தத்துவத்தினின்றும் பத்து மடங்குயோசனை அளவுள்ளது. அக்கினி தத்துவம் அதினின்றும் பத்து மடங்கு யோஜனை அளவுள்ளது. வாயுதத்துவம் அதினின்றும் பத்துமடங்கு யோஜனை அளவுள்ளது. ஆகாய தத்துவம் அதினின்றும் பத்து மடங்கு யோஜனை அளவுள்ளது. ஆகாயத்தினின்றும் பத்து மடங்கு அகங்காரமும், அகங்காரத்தினின்றும் பத்து மடங்கு புத்தியும், புத்தியினின்றும் பத்து மடங்கு குணமும், இவ்வாறு ஒன்றுக்கொன்று பத்து மடங்கு அதிகமாகக் குணதத்துவம் வரை இருக்கின்றன. இதற்குமேல் மாயாதத்துவம் வரை ஒன்றினின்றும் ஒன்று நூறு மடங்கு யோசனை அதிகமாக இருக்கின்றன. அஃதாவது குணதத்துவத்தினின்றும் நூறு மடங்கு அதிகம் பிரகிருதி தத்துவம். பிரகிருதியினின்றும் நூறுமடங்கதிகம் அராகத்தத்துவம். அதனின்று நூறு மடங்கதிகம் நியதிதத்துவம். அதினின்று நூறு மடங்கதிகம் வித்தியாதத்தவம். அதினின்றும் நூறு மடங்கதிகம் கலை. அதினின்று நூறு மடங்கதிகம் காலம். அதினின்று நூறு மடங்கதிகம் மாயையென்பதாம்.\nசுத்தவித்தை, ஈசுவரம், சதாசிவமென்னும் தத்துவங்கள் ஒன்றினின்றும் ஒன்று ஆயிரம் மடங்கதிகமான யோசனையுடையன. அஃதாவது, மாயையினின்றும் ஆயிரமடங்கு சுத்தவித்தை. அதினின்றும் ஆயிரமங்கதிகம் ஈசுவரம். அதினின்றும் ஆயிரமடங்கதிகம் சதாசிவ தத்துவமென்பதாம்.\nசதாசிவ தத்துவத்தினின்றும் லக்ஷம் மடங்கதிகம் சத்திதத்துவம். சிவதத்தவமானது சத்திதத்துவத்தினின்றும் இவ்வளவதிகமென்று சொல்லவும் ��ுடியாது நினைக்கவும் முடியாது.\nஇந்த மதமானது பிரகிருதிக்கு முன் குணதத்துவத்தை அங்கீகரித்துக் கொண்டு பிரகிருதிக்குப் பின் புருட தத்துவத்தை அங்கீகரியாமல் பிரவிர்த்தித்தது. இக்கருத்தையே சுருக்கமாக “க்ஷிமாதத் வம் சத” வென்னுஞ் சுலோகத்தாலும் கூறியுள்ளார்.\nஆகவே, தாமரைத் தண்டானது இவ்வளவு யோசனை அளவுள்ளதென்று கூறமுடியாது. ஆயினும் ஒருமுறையை யனுசரித்து யோசனைகளினளவைக் காட்டுகின்றோம்.\nஒன்று என்று ஆரம்பித்து மேல் மேல் பத்துப் பத்தாக விருத்தி பண்ணிக்கொண்டால் இருபதாவது தானமானது பரார்த்தமென்னும் அளவையுடைதாக ஆகின்றது. அந்தப் பரார்த்தம் எல்லாவற்றிற்கும் முடிவான எண்ணாகும். இருபது தானங்களுக்கும் பெயர்கள் வருமாறு:-\nஒன்று, பத்து, நூறு, ஆயிரம், அயுதம், (பதினாயிரம்) இலட்சம், பிரயுதம், (பத்துலெட்சம்) கோடி, அற்புதம், பத்மம், கர்வம், நிகர்வம், பிருந்தம், மகா பத்மம், சங்கம், மகாசங்கம், சமுத்திரம், மகாசமுத்திரம், மத்யம், பரார்த்தம் என்பன. இந்த எண்களை ஏகம்பங்திசதே என்னுஞ் சுலோகத்தால் கூறியுள்ளார்.\nஆகவே நூறுகோடி யென்னுமெண்ணை ஒன்று என்னுந்தானத்தில் வைத்துக்கொண்டு அப்பு தத்துவ முதலிய தத்துவங்களின் எண்களை யெண்ண வேண்டும். நூறுகோடி யென்னுமெண் பத்மமெனக் கூறப்படும். ஆகவே, பத்மம் என்பது நூறுகோடி யென்னும் பொருளைத் தரும். எடுத்துக் கொண்ட பிருதிவி தத்துவம் ஒரு பத்மயோசனையளவுள்ளது. அப்புதத்துவம் பத்துப் பத்ம யோசனையளவுள்ளது. தேயுதத்தவம் நூறு பத்மயோசனையளவுள்ளது. வாயுதத்துவம் ஆயிரம் பத்மயோசனையளவுள்ளது. ஆகாய தத்துவம் அயுத பத்ம யோசனையளவுள்ளது. அகங்காரதத்துவம் இலட்சம் பத்ம யோசனையளவுள்ளது. புத்திதத்துவம் பிரயுத பத்மயோசனையளவுள்ளது. குணதத்துவம் கோடி பத்ம யோசனையளவுள்ளது. அதற்கு மேல் நூறு எண்களால் விருத்திப்படுவதால் கோடி முதலாக முறையே ஒன்றைவிட்டு அடுத்த ஒன்றைக் கொள்ளல் வேண்டும்.\nஎவ்வாறெனில்:- பிரகிருதி தத்துவம் பத்மயோசனையளவுள்ளது 1 அராக தத்துவம் நிகர்வயோசனையளவுள்ளது. நியதி தத்துவம் மகா பத்ம யோசனையளவுள்ளது. வித்தியாதத்துவம் மகா சங்க யோசனையளவுள்ளது. கலாதத்துவம் மகா சமுத்திர யோசனையளவுள்ளது. காலதத்துவம் பரார்த்த யோசனையளவுள்ளது.\n(1 பத்மயோசனையைப் பிருதிவிக்குக் கொள்ளுங்கால் ஒன்றென்னுந்தானமாகவும், பிருகிருதிக்குக் கொள்ளுங்கால் பத்மமென்னுந் தானமாகவுங் கொள்க.)\nஆகவே, அப்பு முதல் காலமீறாகவுள்ள தத்துவக் கூட்டங்களின் ரூபமான தாமரைத்தண்டானது பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம், இலட்சம், பத்து இலட்சம், கோடி, பத்மம் நிகர்வம், மகாபத்மம், மகாசங்கம், மகாசமுத்திரம், பரார்த்தமென்னும் பதின்மூன்று எண்களால் எண்ணத்தகுந்த யோசனையால் அளக்கப்பட்டதாக ஆகின்றது.\nபரார்த்தத்திற்கு மேலும் எண் உண்டென்று சொல்லுமிடத்தில் பத்மத்தை முதலாவது தானமாகக் கொண்டு பத்திற் பெருக்காமல் கூறப்பட்ட தாமரை தண்டானது கர்வம், நிகர்வம், பிருந்தம், மகாபத்மம், சங்கம், மகாசங்கம், சமுத்திரம், மத்தியம், பத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், ஆயிரத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், இலட்சத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், கோடியால் விருத்தியடைந்த பரார்த்தம், பத்மத்தால் விருத்தியடைந்த பரார்த்தமென்று இவ்வாறாக பதின்மூன்று எண்ணின கூட்டத்தால் அளக்கத் தகுந்த யோசனையுயாமுள்ளதாக ஆகின்றது.\nநாளத்திலடங்கியுள்ள புவனங்களுக்கு ஆதாரங்களான கந்தமுதலிய தன்மாத்திரைகளைந்து; கன்மேந்திரியங்களைந்து; ஞானேந்திரியங்களைந்து, மனம் ஒன்று ஆகிய இவற்றிற்கு வேறு வேறளவு இல்லையென்னும் மதத்தில் அளவு கிடையாது. புவனங்களுக்கு ஆதாரமாயிருப்பது பற்றி அவற்றிற்கு அளவு உண்டென்னும் மதத்தையனுசரித்து அவற்றினளவைக் கூறுகின்றோம்.\nஒரு பத்மயோசனையளவுள்ள பிருதிவி தத்துவத்தினின்றும் அப்பு முதலிய பூதம் நான்கு, தன்மாத்திரையைந்து; கன்மேந்திரியமைந்து; ஞானேந்திரியமைந்து; மனமொன்று ஆகிய இருபது தத்துவங்களுக்கும் ஒன்றுக்கொன்று பத்து மடங்கு அதிகமான யோசனையுண்டு. அகங்காரம் புத்தியென்னுமிவற்றிற்கு நூறுமடங்கும், பிரகிருதிக்காயிரமடங்கும், புருடனுக்கு அயுத மடங்கும், நியதிகாலமென்னுமிவற்றிற்கு இலட்சமடங்கும், அராகம், வித்தை, கலையென்னும் மிவற்றிற்குப் பத்துலட்சமடங்கும், மாயைக்குக் கோடி மடங்கும், சுத்த வித்தைக்குப் பத்து கோடி மடங்கும் ஈசுவர தத்துவத்திற்கு நூறுகோடி மடங்கும், சதாசிவ தத்துவத்திற்கு ஆயிரங்கோடி மடங்கும், சத்தி தத்துவத்திற்கு அயுதங்கோடி மடங்கும் அதிகமான யோசனையுண்டு. சிவதத்துவத்திற்கு யோசனையினளவு கிடையாது. இந்த மதமானது புருடன் மாயையெனினுந் தத்துவங்களுக்கு நடுவிலிருக்கும் ஐந்து தத்துவங்களுக்கும் முற்பிற்பாடென்னும் முறையின் வேறுபாட்டையனுசரித்துப் பிரதிவிருத்தித்தது. இந்த மதத்தில் பிருதிவி முதல் மனமீறாக இருபத்தொரு தத்துவங்களும் ஒன்றுக்கொன்று பத்துப்பத்து மடங்கு அதிகமாயிருத்தலால் முறையே ஒன்று பத்து, நூறு, ஆயிரம், அயுதம், இலட்சம், ப்ரயுதம், கோடி, அற்புதம், பத்மம், கர்வம், நிகர்வம், பிருந்தம், மகாபத்மம், சங்கம், மகாசங்கம், சமுத்திரம், மகாசமுத்திரம், மத்தியம், பரார்த்தம், பத்துப் பரார்த்தம் ஆகிய யோசனைகளையுடையன. அகங்காரம் புத்தியென்னுமிவை மேல் மேல் நூறு மடங்கதிகமாயிருத்தலால் முறையே ஆயிரத்தால் விருத்தியடைந்ததாயும் லக்ஷத்தால் விருத்தியடைந்ததாயுமுள்ள பரார்த்தத்தின் யோசனையையுடையன. பிரகிருதியானது ஆயிரமடங்கு அதிகமாயிருத்தலால் அற்புதத்தால் விருத்தியடைந்த பரார்த்தத்தின் யோசனையையுடையது. புருடதத்துவம் அயுதமடங்கதிகமாயிருத்தலால் பிருந்தத்தால் விருத்தியடைந்த பரார்த்தத்தின் யோசனையையுடையது. நியதி, காலமென்னுமிவை இலட்சமடங்கதிகமாயிருத்தலால் முறையே மகாசமுத்திரத்தால் விருத்தியடைந்ததாயும், ஆயிரம் பரார்த்தத்தால் விருத்தியடைந்ததாயுமுள்ள பரார்த்தத்தின் யோசனைகளையுடையன. அராகம், வித்தை, கலையென்னும் இவை மேல் மேல் பத்துலட்சமடங்கதிகமாயிருத்தலால் முறையே பத்ம பரார்த்தத்தால் பிருத்தியடைந்ததாயும், மகாசங்கபரார்த்தத்தால் விருத்தி அடைந்ததாயும், நூறு பரார்த்தத்தால் விருத்தியடைந்த பரார்த்தத்தினால் விருத்தியடைந்ததாயுமுள்ள பரார்த்தத்தின் யோசனைகளையுடையன. ஆகவே இந்தப்பட்சத்தில் ஜல முதல் கலை ஈறான தத்துவக்கூட்ட ரூபமாயுள்ள தாமரைத் தண்டானது பத்து முதல் நூறு பரார்த்தத்துடன் கூடிய பரார்த்தத்தால் விருத்தியடைந்த பரார்த்தம் வரையுள்ள இருபத்தொன்பது எண்களால் எண்ணத்தகுந்த யோசனைகளின் அளவையுடையதாக ஆகின்றது.\nதத்துவங்களினுடைய யோசனைகளின் மிகுதியை யனுசரித்துப் பிரதிவிருத்தித்த இந்த இரண்டு பக்கங்களிலும் தண்டினின்று முடிச்சிற்கும், முடிச்சில் நின்று இதழிற்கும் மிகுந்த யோசனை து£ரங்கொள்ளப்படுகின்றது.\nஅது வருமாறு :- முதலாவது பக்கத்தில் தண்டிலடஙகியுள்ள தத்தவங்களுள் கால தத்துவம் பரார்த்த யோசனையுடையது. கலாதத்துவம் அதனுடைய அளவில் ���ூறில் ஒரு பங்குடையது. வித்தை, நியதியென்னுமிவற்றை முன்னிட்ட முன்தத்துவங்கள் அதினின்றும் முறையே நூறிலொருபங் களவுடையன. ஆகையால் தாமரைத் தண்டானது சிறிது அதிகமான ஒரு பரார்த்த யோசனையையுடையத. மாயாரூபமான முடிச்சு நூறால் விருத்தியடைந்த பரார்த்த யோசனையையுடையது. காலத்தினின்றும் நூறு மடங்கு யோசனை மாயைக்கிருதத்தலால் அவ்வாறு கூறப்பட்டது. பத்மம் இலட்சத்தால் விருத்தியடைந்த பரார்த்த யோசனையையுடையது. மாயையினின்று பத்ம ரூபமான சுத்தவித்தை ஆயிரமடங்கதிகமாயிருத்தலால் அவ்வாறு கூறப்பட்டது.\nஇவ்வாறே இரண்டாவது பக்கத்திலும் முடிச்சு பத்மமென்னும் இவற்றின் யோசனைகளின் விரிவுகொள்ளப்படும்.\nஇவ்வாறு கூறப்பட்ட கிழங்கு முதல் தண்டு முடிச்சு பத்மமென்னும் இவற்றிற்குண்டான அளவு உலக சம்பந்தமான தாமரையை யனுசரித்ததன்று. நாபியிலிருக்கும் கிழங்கு முதற்கொண்டு இருதய மீறாகவுள்ள இருதய கமலத்தின் சொரூபத்தை யனுசரித்தது. ஆகையால் சிவாசன பத்மத்தைப் பாவனை செய்யுங்கால் கலை என்னுமளவால் விருத்தியையுடைய பக்கத்தை யனுசரித்தலேயுத்தமம்.\nஇந்தப் பத்மம் அனந்தாசனம், சிங்காசனம், யோகாசனம், பத்மாசனம், விமலாசனமென்னும் ஐந்தாசனங்களை யுட்கொண்டிருப்பது. பிருதிவி தத்துவத்தி லடங்கியுள்ள கிளங்கிற்றான் ஆதாரசத்தியிருக்கின்றது. ஜலம் முதல் காலமீறான தத்துவங்களடங்கியிருக்கும் தண்டே அத்தண்டிற்கு மேனியிருக்கும் தாமரை மொட்டுடன் கூடி, ஆதார சத்திரூபமான பால்ச் சமுத்திரத்திலிருந்துண்டானதாயும் படங்களிலிருக்கும் இரத்தினங்களுடன் கூடினதாயுமுள்ள பாம்பின் வடிவம்போல் வடிவத்தை யுடையவராயும் எட்டு வித்தியேசுவரர்களுக்குளடங்கியவராயும் இருக்கும். அநந்தர் உருத்திரரென்னுமிவர்களை யுடையதாய் அனந்தாசனமெனப்படும்.\nதண்டை யெல்லையாகவுடையதாயும், ஜல தத்துவமுதல் குண தத்துவம் வரை தண்டைச் சுற்றியிருப்பதாயுமுள்ளது சிங்காசம். அதற்குமேல் முடிச்சுவரை யோகாசனம். அதற்குமேல் தளம் கேசரமென்னும் ரூபமாயுள்ளவை பத்மாசனம். கர்ணிகைவிமலாசனம். கர்ணிகையின் மேலிருக்கும் மூன்று குணங்களாகவாவது, மூன்று மண்டலங்களாகவாவது, மூன்று தத்துவங்களாகவாவது இருப்பது விமலாசனமென்றுங் கொள்ளலாம்.\nஆயிரம் படங்களால் அலங்கரிக்கப்பெற்ற அநந்தரைச்சர்ப்பமாகக் சொன்ன காரணத்தால் அவருடைய போகதண்டமே நீண்டிருக்கும் நாளமாகும். அவருடைய சுருங்கிய படமேமொட்டாகும். இரைத்ததவிரத் தாமரையென்பது வேறில்லையாயினும் அந்தப் படத்தையே விரிந்திருப்பதாகத் தியானஞ் செய்யுங்காலத்தில் எட்டுத்தளமுடைய பத்மரூபமாகத் தியானஞசெய்ய வேண்டும்மென்பது பற்றிப் பத்மாசனத்தைக் கூறியுள்ளார்.\nஅல்லது வட்டமான வடிவத்தையுடையதாயும், கோடிசூரியன்போல் பிரகாசமுடையதாயும், சிங்காசனத்தின் கீழிருக்கிறதாயும், அநந்தரென்னுஞ் சர்ப்பரூபமாயும், அளவற்ற தாமரை ரூபமாயும், தண்டினின்றும் வேறாகவாவது, அல்லது வட்டமாயும் ஒன்றன் மேலொன்றாயுமிருக்கும் அநந்தன், வாசுகி, தட்சகன் கார்க்கோடகன், பத்மன், மகாபத்மன், சங்கன், குளிகனென்னும் எட்டுச் சர்ப்பரூபமாகவாவது அநந்தாசனத்தைப் பாவிக்க வேண்டும்.\nஅல்லது சிங்காசனத்திற்குக்கீழ் இடபம், சிங்கம், பூதம், யானை யென்னுமிவற்றின் சொரூபம்போல் சொரூபத்தையுடைய தரும முதலிய நான்கு கால்களையுடையதாயும், அதர்ம முதலிய நான்கு பலகைகளையுடையதாயுமிருக்கும் கட்டிலின்மேல், ஐந்து படங்களுடன், வாலுடனுங் கூடியிருப்பவரும், படத்தின் நடுவில் வெண்பட்டு, பலவிதமான ஆபரணங்கள், அணிந்தவரும் வரம், அபயமென்னும் இவற்றையுடைய இருகைகளையுடையவருமாயுள்ள புருடவடிவமான சர்ப்பராசனையுடையதாயும், அந்தச் சர்ப்பராசனைச் சுற்றிக் கிழக்கு முதலிய திக்குக்களில் அநந்தன் முதல் குளிகனீறாகவுள்ள சர்ப்பங்கள் ஒற்றைப் படங்களுடன் அஞ்சலிபந்தஞ் செய்துகொண்டும், சர்ப்பராசனைப் பார்த்துக்கொண்டும் இருப்பனவாயும், சர்ப்பராசனுடைய சிரசில் மலர்ந்த எததனங்களையுடைய அநந்த தாமரையிருப்பதாகவும் பாவனைசெய்ய வேண்டும். இவ்விடத்தில் முதலாவது பக்கத்தையே கைக்கொண்டு சிவாசனத்தை யருச்சிக்கும் முறைவருமாறு:-\nஹாம் ஆதாரசத்தயே நம: நூறுகோடி யோசனையளவுள்ள பிரமாண்டத்தின் ரூபமான பிருதிவி தத்துவத்தை யளவாகவுடைய சிவாசனபத்மத்தின் கிழங்கு ரூபமுடையதாயும், வெண்மை நிறமுடையதாயும், பாசம், அங்குசம், அபயம், வரமென்னுமிவற்றைத் தரித்திருக்கிறதாயுமுள்ள ஆதாரசத்தியைப் பூசிக்கின்றேன்.\nஹாம் அநந்தாசனாய நம: ஜலம் முதல் காலமீறாகவுள்ள தத்ததுவங்களினளவான தண்டு ரூபமாயும் மாயையென்னும் முடிச்சுடன் கூடினதாயும், பதினோராயிரங்கோடி யோசனையுயரமுள்ளதாகவாவது, அல���லது பத்து, நூறு, ஆயிரம், அயுதம், இலட்சம், ப்ரயுதம், கோடி, அற்புதம், பத்மம், கர்வம், நிகர்வம், பிருந்தம், மகாபத்மம், சங்கம், மகாசங்கம், சமுத்திரம், மகாசமுத்திரம், மத்தியம், பரார்த்தம், நூறால் விருத்தியடைந்த பரார்த்தம், ஆயிரத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், இலட்சத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், அற்புதத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், பிருந்தத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், மகாசமுத்திரத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், ஆயிரம் பரார்த்தத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், பத்மபரார்த்தத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், மகாசங்க பரார்த்தத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், நூறு பரார்த்தத்தால் விருத்தியடைந்த பரார்த்தத்தால் விருத்தியடைந்த பரார்த்தம், பத்மபரார்த்தத்தால் விருத்தியடைந்த பரார்த்தத்தால் விருத்தியடைந்த பரார்த்தமென்னும் இவை ரூபமான முப்பதெண்களால் விருத்தியடைந்த தாமரை யெண்ணின் கூட்டத்தால் எண்ணத்தகுந்த யோசனையுயர முடையதாகவாவது இருக்கின்றதாயும், அதன் மேல் ஆயிரம் படங்களின் கூட்டரூபமான தாமரை மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டதாயும், ஒரு முகமும் நான்கு கைகளும் இருதயத்தின் நமஸ்கார முத்திரையும் உடையவராயுமிருக்கும் அநந்தர் உருத்திரரின் ரூபமான அநந்தாசனத்தைப் பூசிக்கின்றேன்.\nஹாம் சிவாசனபத்ம நாளகண்டகேப்பியோ நம: பிருதிவியாகிய சிழங்கிலிருந்து தோன்றின சிவாசன பத்மத்தின் தண்டின் அவயவங்களினின்று முண்டான ஜலம் முதல் காலமீறான தத்துவங்களைப் பற்றியிருக்கும் அமரேச, பிரபாச, நைமிச, புஷ்கரௌஷதி, டிண்டி, முண்டி, பார, பூதல, லகுளீ, அரிச்சந்திர, ஸ்ரீசைல, ஜப்யேசுவர, ஆம்ராதகேசுவர, மத்தியமேசுவர, மகாகாள, கேதார, பைரவ, கயா, குருச்சேத்திர, நாகல, நகல, விமலேசுவர, அட்டகாச, மகேந்திர, பீமேசுவர, அவிமுக்த, வஸ்திராபத, உருத்திரகோடி, மகாலய, கோகர்ண, பத்ரகர்ண, சுவர்னாச்ச, ஸ்தாணு, சகலண்ட, துவிரண்ட, மகாகோட, மண்டலேகவர, காளாஞ்சன, சங்குகர்ண, ஸ்தூலேசுவர, ஸ்தலேசுவர, பைசாச, இராட்சத, யாக்ஷ, கந்தருவ, ஐந்திர, சௌமிய, பிராஜாபத்ய, ப்ராஹ்ம, அகிருத, கிருத, பைரவ, ப்ராம்ம, வைஷ்ணவ, கௌமார, ஒளமம்;, ஸ்ரீகண்ட, வாமதேவ, பீம, உக்கர, பவ, ஈசான, ஏகவீர; பிரசண்ட, உமாபதி, அஜ அநந்த, ஏகசிவ, குரோத சண்ட, சோதி, சூலேச்வர, சம்வர்த்த, பஞ்சாந்தக, ஏகவீர, சிகேத என்னும் பெயாகளையுடைய எழுத்தைந்து புவன ரூபங்களான முட்களைப் பூசிக்கின்றேன்.\nஹாம் சூத்திரேப்யோ நம: ஐந்து விபரியயங்களும், எட்டுச் சித்திகளும், ஒன்பது துஷ்டிகளும், இருபத்தெட்டுச் அசத்திகளும் ஆகிய ஐம்பது பாவங்களின் ரூபமாயிருக்கும் சிவாசனபத்மத்தின் தண்டிலுள்ள நூல்களைப் பூசிக்கின்றேன்.\nஇவ்வாறு அநந்தாசன ரூபமான நாளபூசை செய்த பின்னர் நாளத்தைச் சுற்றியிருக்கும் சிங்காசனத்தையும் யோகசனத்தையும் பூசிக்க வேண்டும்.\nஹாம் தருமாய நம: சிவாசனத்தின் அக்கினி திக்கிலிருக்கும் கால்ரூபமாயும், சிங்கத்தின் வடிவம்போன்ற வடிவத்தையுடையதாயும், ஜலமுதல் குணமீறான தத்துவம் வரை உயரமுடையதாயும், அக்கினிதிக்கிற்கு எதிர்முகமாயும், பிளக்கப்பட்டவாயும் திரும்பப்பட்ட கழுத்தும் உடையனவாய் வாயு மூலையிலிருக்கும் சிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறதாயும், கோடி சிங்கங்களால் சூழப்பட்டதாயும், கற்பூரம் போல் நிறத்தையுடையதாயுமிருக்கும் தருமத்தைப் பூசிக்கின்றேன்.\nஹாம் ஞானாய நம: சிவசிம்மாசனத்தினுடைய நிருதி மூலையிலிருக்கும் கால்ரூபமாயும், சிங்கம் போல் வடிவத்தையுடையதாயும், ஜல முதல் குணமீறாகவுள்ள தத்துவம் வரை உயரமும் நிருதி திக்கிற்கு எதிர்முகமும் பிளக்கப்பட்டவாயும் திரும்பபட்ட கழுத்தும் உடையதாயும், ஈசான மூலையிலிருக்கும் சிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறதாயும், கோடி சிங்கங்களால் சூழப்பட்டதாயும், குங்குமம் போல் நிறமுடையதாயுமிருக்கும் ஞானத்தைப் பூசிக்கின்றேன்.\nஹாம் வைராக்கியாய நம: சிவசிம்மாசனத்தினுடைய வாயு மூலையிலிருக்கும் கால்ரூபமாயும், சிங்கம் போன்ற வடிவமும் ஜல முதல் குண தத்துவம் வரையுயரமும், வரயுதிக்கிற்கு எதிர்முகமும் பிளக்கப்பட்டவாயும், திரும்பப்பட்ட கழுத்தும் உடையதாயும், அக்கினி மூலையிலிருக்கும் சிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாயும், கோடி சிங்கங்களால் சூழப்பட்டதாயும், சுவர்ணம் போல் நிறமுடையதாயுமிருக்கும் வைராக்கியத்தைப் பூசிக்கின்றேன்.\nஹாம் ஐசுவரியாய நம: சிவசிம்மாசனத்தினுடைய ஈசான மூலையிலிருக்கும் கால்ரூபமாயும், சிங்கம் போல் வடிவமும், ஈசான திக்கிற்கெதிர்முகமும், ஜல முதல் குணமீறாகவுள்ள தத்துவம் வரையுயரமும், பிளக்கப்பட்டவாயும், திரும்பப்பட்ட கழுத்தும் உடையதாய் நிருதி மூலை���ிலிருக்கும் சிங்கத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறதாயும், கோடி சிங்கங்களால் சூழப்பட்டதாயும், மேகம்போல் நிறமுடையதாயுமிருக்கும் ஐசுவரியத்தைப் பூசிக்கின்றேன்.\nஹாம் அதர்மாய நம: சிவசிம்மாசத்தினுடைய கிழக்குப் பலகை ரூபமாயும், வெண்மையும் கருமையுமான வர்ணமுடையதாயும், புருடனுடைய சொரூபம் போல் சொரூபத்தையுடையதாயும், தென்பக்கத்திற்றலையும் வடபக்கத்திற்காலும் உடையதாயும், கீழ்முகமாயுமிருக்கும் அதர்மத்தைப் பூசிக்கின்றேன்.\nஹாம் அஞ்ஞானாய நம: சிவசிம்மானத்தினுடைய தெற்குப் பலகை ரூபமாயும், வெண்மையுஞ் செம்மையுமான வர்ணமுடையதாயும், புருடனைப் போல் வடிவமுடையதாயும், கிழக்கே தலையும், மேற்கே காலுமுடையதாயும், கீழமுகமாயுமிருக்கும் அஞ்ஞானத்தைப் பூசிக்கின்றேன்.\nஹாம் அவைராக்கியாய நம: சிவசிம்மாசனத்தினுடைய மேற்குப் பலகை ரூபமாயும், செம்மையும் பொன்மையுமான வர்ணமும், புருடனுடைய வடிவமுமுடையதாயும், வடக்கே தலையும் தெற்கே காலுமுடையதாயும், கீழ்முகமாயுமிருக்கும் அவைராக்கியத்தைப் பூசிக்கின்றேன்.\nஹாம் அநைசுவரியாய நம: சிவ சிம்மாசனத்தினுடைய வடக்குப் பலகை ரூபமாயும், பொன்மையுங் கருமையுமான வர்ணமும், புருடனுடைய வடிவமும் உடையதாயும், மேற்கே தலையும் கிழக்கே காலுமுடையதாயும், கீழ முகமாயுமிருக்கும் அநைசுவரியத்தைப் பூசிக்கின்றேன்.\nபின்னர், ஹாம் சிவ சிம்மாசனாய நம: என்று சொல்லிக்கொண்டு எல்லாச்சிம்மாசனங்களையும் பூசித்து யோகாசனத்தையும் பூசிக்கவேண்டும்.\nயோகாசனத்தை, வெண்மை, செம்மை, பொன்மை, கருமை யென்னும் வர்ணங்களையுடையனவாய் பூதகண ரூபங்களாயிருக்கும் கிருத, திரேதா, துவாபர, கலியென்னும் நான்கு யுகங்களை அக்கினி முதலிய திக்கிலிருக்கும் கால்களாகவும், படிகம், காளமேகம், மாதுளம்பழம், மைக் குழம்பு என்னும் இவற்றின் வர்ணங்களை யுடையனவாயிருக்கும் அவ்வியத்தம், நியதி, கலை, காலமென்னும் நான்கு தத்துவங்களையும் கிழக்கு முதலிய திக்கிலிருக்கும் பலகையாகவும் அருச்சித்து, ஹாம் “சிவயோகாசன மத்திய பலகரூபாய ஸ்ரீ மகாவிஷ்ணவே நம:” என்று சொல்லிக்கொண்டு, பலகையின் நடுவில் நீல வர்ணமும், மூன்று கண்களும், சங்கு, சக்கரம், வரம், அபயமென்னும் இவற்றைதயுடைய கைகளையுமுடையவராயிருக்கும் விஷ்ணுவைப் பூஜிக்க வேண்டும்.\nபின்னர், இரஜோகுணாருணாய தம��குணதூலபரிதாய மாயாரூபாய அதச்சதனாய நம: என்று சொல்லிக்கொண்டு, யோகாசனத்தின் மேல் மேகலைக்குக் கீழ் பாகத்தில் பரப்பப்பட்டதாயும் படுக்கை ரூபமாயுமிருக்கும் அதச்சதனத்தை நிறுதிமூலையிற் பூசிக்க வேண்டும்.\nஅதன் பின்னர் “ஹாம் சத்துவ குணதவளிதாய சுத்த மாயா ரூபோர்த்துவச்சதனாய நம:” என்று சொல்லிக்கொண்டு, மேகலைக்குமேல் படுக்கையின் உத்தரச் சதனரூபமாயிருக்கும் ஊர்த்துவச் சதனத்தை நிறுதி மூலையிற் பூசித்து, ஹாம் சிவயோகாசனாய நம: என்று சொல்லிக்கொண்டு, யோகாசனம் முழுமையும் பூசிக்க வேண்டும்.\nயோகாசனம் விமலாசனங்களின்றி அநந்தாசனம் சிங்காசனம் பத்மாசனமென்னும் மூன்று ஆசனங்கள் தான் சிவாசனமென்னும் பக்ஷத்தில் சிங்காசனத்தையே மாயாக் கிரந்தி வரையுயரமுடையதாகப் பாவித்து, அதன் கால்களையும் பலகைகளையும் பூஜித்த பின்னர், அக்கினி முதலிய மூலைகளிலிருக்கும் அவ்வாசனப் பலகைகளைச் சேர்க்கக் கூடிய கீல் ரூபமாக கிருதயும் முதலிய நான்கு யுகங்களையும் பூசித்து, அதன் மத்தியில் பலகை ரூபமாகவே மகாவிஷ்ணுவையும் பூசித்து, அதச்சதனத்தையும் ஊர்த்துவச்சதனத்தையும் பூசிக்க வேண்டும்.\nபின்னர் அநந்தரின் பணாமண்டலரூபமான தாமரை மொட்டை விரிந்ததாகப் பாவித்து அதனுடைய தளத்தையுங் கேசரத்தையும் பூசிக்க வேண்டும்.\nஹாம் சிவாசன பத்மதளேப்யோ நம:, அட்டவித்தியேசுவரர்களின் ரூபமாயும், வெண்மை வர்ணமுடையனவாயுமிருக்கும் சிவாசன பத்மத்தின் தளங்களைப் பூசிக்கின்றேன்.\nஹாம் கேசரேப்பியோ நம:, அடியில் சுவர்ண வர்ணங்களாயும், நடுவில் பவள வர்ணங்களாயும், நல்முத்தின் வடிவுகோல் வடிவமுடைய சிரசால் அலங்கரிக்கப்பட்டவையாயும், அறுபத்து நான்கு கலா ரூபங்களாகவாவது, அல்லது வாமை முதலிய சத்திகளுடன் கூடின அட்டருத்திரர்களின் ரூபங்களாகவாவது இருக்குங் கேசரங்களைப் பூசிக்கின்றேன்.\nகேசரங்களை அட்டருத்திர ரூபமாக வைத்துக் கொள்ளும் பக்ஷத்தில் எட்டு எட்டுக் கேசரங்களை ஒவ்வொரு ருத்திர ரூபமாகப் பாவிக்க வேண்டும். அல்லது படங்கள் ரூபமான ஆயிரந்தளங்களுடன் கூடின அநந்த பத்மத்திற்கும் ஆயிரங்கேசரங்கள் இருக்கின்றனவாகையால் அவற்றை நூற்றிருபத்தைந்து நூற்றிருபத்தைந்தாக எட்டு பாகமாகப் பிரித்து வாமம் முதலிய அட்டருத்திரரூபமாகப் பூசிக்க வேண்டும். அல்லது கர்ணிகையுடன் கூடின எட்டுக் கேசரங்களையாவது அட்டருத்திர ரூபமாகப் பூசிக்கவேண்டும். இப்பொழுது கூறிய இந்த விதியை அட்டவித்தியேசுவரர்களின் ரூபமாகப் பூசிக்கவேண்டிய தளங்களிலும் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.\nஹாம் கர்ணிகாயை நம: பரிசுத்தமாயும், சத்தி சொரூபமாயும், சுவர்ணவர்ணமுடையதாயுமிருக்கும் சிவாசன பதமத்தின் கர்ணிகையைப் பூசிக்கின்றேன்.\nஹாம் பீஜேப்பியோ நம: வாமை முதலிய ஒன்பது சக்திகள் ரூபமாகவாவது, அல்லது ஐம்பது அக்கரங்கள் ரூபமாகவாவதிருக்கும் சிவாசன பத்மத்தின் கர்ணிகையிலுள்ள வித்துக்களைப் பூசிக்கின்றேன்.\nஇவ்வாறு சொல்லிப் பூசித்துப் பின்னர் பத்மத்தை யெல்லா அவயவங்களுடன் கூடினதாகப் பாவனை செய்து, ஹாம் பத்மாசனாய நம: என்று சொல்லிப் பூசித்து, ஹாம் பத்ம முத்திராயை நம: என்று சொல்லிக்கொண்டு பத்ம முத்திரை காட்டவேண்டும்.\nபின்னர், கிழக்கு முதல் பிரதக்ஷிணமாக எட்டு எட்டுக்கேசரங்களையும், வாமை முதலிய எட்டுச் சத்திகளையும், வாமாயை நம:, ஜியேஷ்டாயை நம:, ரௌத்திரியை நம:, காள்யை நம:, கலவிகரிண்யை நம:, பலவிகரிண்யை நம:, பலப்பிரமதினியை நம:, சர்வபூததமனியை நம: என்று சொல்லிக் கொண்டு, செம்மை வர்ணமுடையவர்களாயும், சாமரங்களைத் தரித்திருக்கிறவர்களாயும், சிவாசனத்தில் வைக்கப்பெற்ற ஒரு கையையுடையவர்களாயும் சிவனுக்கெதிர்முகமாக கேசரங்களிலிருக்கிறவர்களாயுமுள்ள வாமை முதலிய சத்திகளைப் பூசிக்கின்றேனென்று சொல்லிக்கொண்டு தனித்தனி பூசிக்க வேண்டும்.\nமனோன்மனியை நம: படிக வா¢ணமுடையவளாயும், பாசம் அங்குசம் அபயம் வரமென்னும் இவற்றைத் தரிக்கிறவளாயும், சிவாசன பத்மத்தின் கர்ணிகையின் இசான திக்கின் மத்தியிலாவது அல்லது ஈசானதிக்கிலாவது இருக்கிறவளாயுமுள்ள மனோன்மனியைப் பூசிக்கின்றேன் என்று சொல்லிக்கொண்டு மனோன்மனியைப் பூசிக்க வேண்டும்.\nபின்னர் அதிபதியுடன் கூடின சூரியன் சந்திரன் அக்கினி சத்தியாகிய இம்மண்டலங்களை மேல் மேல் பூசிக்க வேண்டும். எவ்வாறெனில் :-\nஹாம் சூரியமண்டலாய நம:, கோடி சூரியனுடைய காந்திபோல் காந்தியையுடையதாயும், சிவனுடைய பத்மாசனத்தின் தளத்தின் நுனியை வியாபித்துக் கொண்டிருக்கிறதாயும் உள்ள சூரியமண்டலத்தைப் பூசிக்கின்றேன்.\nஹாம் சூரியமண்டலாதிபதயே பிர்மணே நம: ஐந்து முகத்தையும், நான்கு கைகளையும், ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண��களையும், உருக்கி சுவர்ணத்தின் காந்தியையும் உடையவராயும், நமஸ்கார முத்திரையுடன் கூடினவராயும், சிருட்டிக்குக் காரணபூதராயும், ஆன்மதத்துவ ரூபியாயும், சூரியமண்டலத்திற்கு அதிபதியாயுமுள்ள பிரமாவைப் பூசிக்கின்றேன்.\nஹாம் சோமமண்டலாய நம: சிவாசனப்த்மத்தின் கேசரங்களினுடைய நுனியை வியாபிக்கிறதாயும், கோடி சந்திரனுடைய குளிர்ச்சியையுடையதாயும் உள்ள சோமமண்டலத்தைப் பூசிக்கின்றேன்.\nஹாம் சோமமண்டலாதிபதயே விஷ்ணவே நம: மேகம் போல் கருமை வர்ணமுடையவராயும், சங்கு சக்கரம் நமஸ்கார முத்திரைகளுடன் கூடின நான்கு கைகளையுடையவராயும், திதிக்கும் காரணராயும், சோமமண்டலத்திற்கதிபதியாயுமுள்ள விஷ்ணுவைப் பூசிக்கின்றேன்.\nஹாம் அக்கினிமண்டலாய நம: சிவாசனபத்மத்தின் கர்ணிகையின் நுனியை வியாபித்துக்கொண்டிருக்கும் அக்கினிமண்டலத்தைப் பூசிக்கின்றேன்.\nஹாம் அக்கினிமண்டலாதிபதயே ருத்திராய நம: இரத்தினவா¢ணமுடையவராயும், சூலம் அக்கினி நமஸ்கார முத்திகளுடன் கூடின நான்கு கைகளையுடையவராயும், ஒடுக்கத்திற்குக் காரணராயும், சிவதத்துவ ரூபியாயும், அக்கினி மண்டலத்திற்கதிபதியாயுமுள்ள உருத்திரரைப் பூசிக்கின்றேன்.\nவிமலாசனமானது கர்ணிகையினும் வேறு என்னும் பட்சத்தில் அக்கினிதிக்கு முதற்கொண்டு ஈசானதிக்கு முடிய முக்குணங்களையும், தெற்கு முதற்கொண்டு வடக்கு முடிய சூர்யசோம அக்கினி ஆகிய இவற்றின் மூன்று மண்டலங்களையும், திருதி முதற்கொண்டு வாயு மூலை முடிய சிவதத்துவம், வித்தியாதத்தும், ஆன்மதத்துவ மென்னும் மூன்று தத்துவங்களையும் பூசித்து, ஹாம் விமலாசனாய நம: என்று சொல்லிக்கொண்டு விமலாசனம் முழுமையும் பூசிக்க வேண்டும்.\nஅதன் பின்னர் விமலாசனத்தின் நடுவில், ஹாம் சத்திமண்டலாய நம: வெண்மை வர்ணமுடையதாயும், மூன்று மண்டலங்களையும் வியாபிக்கிறதாயுமுள்ள இச்சாசத்தி ரூபமான சத்தி மண்டலத்தைப் பூசிக்கின்றேன்.\nஹாம் சத்தி மண்டலாதிபதயே மகேசுவராய நம: படிக வர்ணமுடையவராயும், எட்டுக் கைகளையுடையவராயும், கத்தி, திரிசூலம், பாணம், அச்சமாலை, கமணடலம், அபயம், வரம், தாமரையென்னும் இவற்றைத் தரிக்கிறவராயும், சத்திமண்டலத்திற்கு அதிபதியாயுமிருக்கும் மகேசுவரனைப் பூசிக்கின்றேன்.\nபின்னர் எல்லாச் சிவாசனங்களையும் தியானஞ் செய்து ஹாம் சிவாசனாய நம: என்று சொல��லிக்கொண்டு, அந்தச் சத்திமண்டலத்திற்கு மேல் ஞான சத்தி சொரூபமான சிவாசனத்தைப் பூசிக்க வேண்டும்.\nஇந்த ஆசன முறையில் ஆர்மார்த்த பூசையில் ஆதார சத்தியைப் பிரமாவின் பாகமான பத்ம பீடத்திற் பூசித்து அநந்தர் முதற்கொண்டு சத்திமண்டலம் முடிய லிங்க வேதிகையில் மேலும் மேலும் லிங்கத்தின நாவிவரை பூசிக்கவேண்டும்.\nஇவ்வாறு தனித்தனி சிவாசனத்தின் அவயவங்களைப் பூசிப்பதற்குச் சத்தியில்லையாயின், சாங்கோபாங்கமாக சிவாசனத்தைப் பாவனை செய்து ஹாம் சிவாசனாய நம: என்று சொல்லிக்கொண்டு பூசை செய்ய வேண்டும். இது அநேக ஆசனங்களையுடைய சிவாசனத்தையருச்சிக்கும் முறையாகும்.\nஇவ்வாறன்றி ஆவாகனஞ் செய்யும் பொழுது பத்மாசனத்தையும், அபிடேக காலத்தில் அநந்தாசனத்தையும், அருச்சிக்குங் காலத்தில் விமலாசனத்தையும், நைவேத்திய காலத்தில் யோகாசனத்தையும், ஆடை சாத்துதல் முதலிய ஏனைய உபசார காலங்களில் சிங்காசனத்தையும் பூசிக்க வேண்டும். அல்லது அபிடேக காலத்தில் சிங்காசனத்தையும், ஆடை சாத்துங்காலத்தில் அநந்தாசனத்தையும், ஆபரணம் சந்தனம் புஷ்பம் அணியுங் காலத்தில் பத்மாசனத்தையும், நைவேத்திய காலத்தில் விமலாசனத்தையும், ஏனைய உபசார காலங்களில் யோகாசனத்தையும் பூசிக்க வேண்டும்.\nஇவ்வாறு சிவாசனத்தைப் பூசித்து ஹாம் ஹம் ஹாம் சிவ மூர்த்தயே நம: என்று சொல்லிக்கொண்டு இலிங்கத்தின் நாபியில் மகேசுவர தத்துவ ரூபமாயும், நிலையுடைய மின்னலின் காந்திபோல் காந்தியையுடையதாயும், தண்டாகாரமாயும், வேறுபடாத அவயவங்களை யுடையதாயுமுள்ள சிவனுடைய மூர்த்தியைப் பூசித்து, இலிங்கம் பெரிதாயிருந்தால் ஹோம் ஈசான மூர்த்தனே நம: என்பது முதலிய மந்திரங்களால் தண்டபங்கி நியாசம்முண்டபங்கி நியாசம் கலாபங்கி நியாசங்களோடு சிரசு முதல் பாதம் வரை ஈசான முதலிய மந்திரங்களை நியாசஞ் செய்து சத்தியோடு கூடியதாகவாவது கூடாததாகவாவது அந்த அந்த அந்தத்தானங்களில் முப்பத்தெட்டுக் கலைகளையும் நியாசஞ் செய்யவேண்டும். சூத்திரர் சசினி முதலிய சத்திகளையே நியாசஞ் செய்யவேண்டும். பின்னர் ஸ்ரீ கண்ட முதலிய நியாசங்களையும் செய்யவேண்டும். இவ்வாறு சதாசிவதேகஞ் சித்திக்கும் பொருட்டு நியாசங்களைச் செய்து ஹாம் ஹெளம் வித்தியாதேகாய நம: என்று சொல்லிக் கொண்டு பிரிக்கப்பட்ட அவயவங்களோடு கூடிய வித்தியா தேக��்தையுடைய சதாசிவத்தைப் பூசித்து அவருடைய சொரூபத்தை விரிவாய்த் தியானஞ் செய்ய வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/srirangam", "date_download": "2020-01-28T22:42:58Z", "digest": "sha1:YZABTLDHZLCIOR6DFYPWDWGRHYDMRXPI", "length": 20871, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "srirangam News in Tamil - srirangam Latest news on maalaimalar.com", "raw_content": "\nஸ்ரீரங்கம் நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி\nஸ்ரீரங்கம் நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள், நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nபிரிந்த தம்பதியை சேர்த்து வைக்கும் அரங்கநாதர்\nஸ்ரீரங்கம் பெருமாளையும் தாயாரையும் வணங்கினால், பிரிந்து நிற்கும் கணவன்- மனைவி, பிற உறவுகள் ஒன்றுபடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருமங்கை மன்னன் வேடுபறி\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தங்கக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளினார்.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருக்கைத்தல சேவை\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நேற்று திருக்கைத்தல சேவை நடைபெற்றது. இன்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடக்கிறது.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 4 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nவைகுண்ட ஏகாதசி விழாவில் 5 நாட்களில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 4 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.\nஇன்று ராப்பத்து உற்சவம் 2-வது நாள்: மதியம் 12 மணிக்கு நம்பெருமாள் புறப்பாடாகிறார்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று ராப்பத்து உற்சவத்தின் 2-வது நாளையொட்டி நம்பெருமாள் மதியம் 12 மணிக்கு புறப்பாடாகிறார்.\nஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும் நாட்கள்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை திறக்கப்பட்ட சொர்க்கவாசல், ராப்பந்து நாட்கள் நிகழ்ச்சியிலும் திறந்திருக்கும்.\n11 ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட ஸ்ரீரங்கம் திருப்பதி\n12 ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் தவிர மற்ற 11 ஆழ்வார்களாலும் மங்களா சாசனம் செய்யப்பட்ட ஒரு திருப்பதி ஸ்ரீரங்கம�� திருப்பதி மட்டுமே ஆகும்.\nஅரங்கனை தரிசனம் செய்ய செல்வது எப்படி\n108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாக போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்காதர் கோவிலிலும் அவரை வழிபடுவதற்கு என்று சில வழிமுறைகள் உள்ளன.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் இன்று அதிகாலை, 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.\nஅரங்கனின் நடை அழகை காண ஸ்ரீரங்கம் வாருங்கள்\nஸ்ரீரங்கத்தில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கோலம் தான் என்றாலும் மார்கழி மாதம் வளர்பிறை நட்சத்திரத்தில் நடைபெறும் ‘திருவத்ய யணோசத்சவம்’ எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தான் திருவிழாக்களுக்கு எல்லாம் தலையாய திருவிழா ஆகும்.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது: 6-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு\nவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது. 6-ந் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை மறுநாள் தொடக்கம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்குகிறது. ஜனவரி 6-ந் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.\nதிருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி\nதிருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை மாதத்தில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய நம்பெருமாளை வழிபட்டனர்.\nதிருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு வஸ்திர மரியாதை\nஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வஸ்திர மரியாதை செலுத்தப்பட்டது. ஸ்ரீரங்கவிலாச மண்டப���்தில் அவை பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.\nகார்த்திகை தீபம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொக்கப்பனை முகூர்த்தக்கால் நடப்பட்டது\nகார்த்திகை தீபத்திருநாளையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொக்கப்பனை முகூர்த்தக்கால் நடப்பட்டது.\nஸ்ரீரங்கம் திருக்கோவில் உற்சவப் பெருமாள் பெயர் ‘அழகிய மணவாளன்.’ இவரை ‘நம்பெருமாள்’ என்றும் அழைப்பதுண்டு. அழகிய மணவாளன், ‘நம்பெருமாள்’ ஆனதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது.\nவைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது\nவைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nடு பிளிஸ்சிஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம்\nஇந்தியா வெளிநாட்டு மண்ணிலும் சிறந்த கிரிக்கெட் அணியாக உருவெடுத்து வருகிறது: டிம் சவுத்தி\nதென்ஆப்பிரிக்காவுக்கு ஏழு போட்டிகளில் கிடைத்தது 30 புள்ளிகள்: இதில் 6 புள்ளி பறிப்பு\nஉங்கள் பணத்தை எடுத்து 15 பணக்காரர்களின் கடனை மோடி தள்ளுபடி செய்தார்- ராகுல் காந்தி\nநிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது நாளை தீர்ப்பு\nரஜினி பங்கேற்கும் \"மேன் வெர்சஸ் வைல்ட்\" கர்நாடகாவில் நடத்தப்படுவது ஏன்\n8 வழிச்சாலை வழக்கை உடனே விசாரிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/Musilm-Tratist.html", "date_download": "2020-01-28T22:41:25Z", "digest": "sha1:GGXDPE5TIQBI6HEQ2NSPKN4OC73OHQZX", "length": 10334, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "இஸ்லாமிய பயங்கரவாதிகளைக் காப்பாற்றிய முஸ்லீம் புலனாய்வாளர்கள் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / மட்டக்களப்பு / இஸ்லாமிய பயங்கரவாதிகளைக் காப்பாற்றிய முஸ்லீம் புலனாய்வாளர்கள்\nஇஸ்லாமிய பயங்கரவாதிகளைக் காப்பாற்றிய முஸ்லீம் புலனாய்வாளர்கள்\nநிலா நிலான் May 13, 2019 சிறப்புப் பதிவுகள், மட்டக்களப்பு\nவவுனதீவு பொலிஸார் கொலைச் சம்பவத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளைக் காப்பாற்றுவதற்காக இலங்கை அரசிற்குள் செயற்பட்டுவரும் முஸ்லீம் புலனாய்வாளர்கள் திட்டமிட்டு செயற்பட்டார்களாக என்ற சந்தேகங்கள் வலுப்பெற்றுள்ளன.\nவவுனதீவில் இரண்டு பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதனையடுத்து எதுவித விசாரணைகளுமின்றி சம்பவத்துடன் தொடர்புபட்டவர் எனக் கூறி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளியான அஜந்தன் கைது செய்யப்பட்டு குற்றவாளியாக்கப்பட்டார்.\nஇக் கைதுச் சம்பவத்தின் பின்னணியில் முஸ்லீம் புலனாய்வாளர்களே இருந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த 21 ஆம் திகதி ஈஸ்ரர் தினத்தன்று இஸ்லாமிய பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்கள் சேதனைகளின் போது இஸ்லாமிய பயங்கரவாதிகள் தங்கியிருந்த வீடு ஒன்றினை முற்றுகையிட்டபோது அவர்கள் குண்டுகளை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்டனர்.\nஅதன் பின்னராக அங்கு மீட்கப்பட்ட துப்பாக்கி வவுனதீவில் கொல்லப்பட்ட பொலிசாரினுடையவை என உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து வவுனதீவுப் பொலிசாரைக் கொன்றது இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அஜந்தன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nஇச் சம்பவங்களே முஸ்லீம் புலனாய்வாளர்கள் மீதான சந்தேகப் பார்வைகளை வலுவாக்கியுள்ளது. தமது இனத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளைக் காப்பாற்றுவதற்காக அப்பாவி தமிழ் இளைஞனை மாட்டிவிட்டார்களா என்ற சந்தேகம் வலுவாகியுள்ள அதேவேளை இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு முஸ்லிம் புலனாய்வாளர்கள் ரகசியமான முறையில் உதவிவந்தார்களா என்ற சந்தேகங்களையும் வலுப்படுத்தியுள்ளது.\nஈரான் தாக்குதலில் 34 படையினருக்கு மூளை பாதிப்பு;அதிர்ச்சியில் அமெரிக்க\nஈரான் படைகள் தங்கள் தளபதியை கடந்த ஜனவரி 8 வான்வழித் தாக்குதல் அமெரிக்க டிரோன் மூலம் படுகொலை செய்ததற்கு பதிலடியாக இராக்கில் உள்ள அமெரிக்...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழ��� பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஅமெரிக்கப் படைகளே வெளியேறு: லட்சக்கணக்கில் திரண்ட ஈராக்கியர்கள்\nஅமெரிக்க துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரி ஈராக் தாழ்;இநகர் பாக்தாத்தில் வெள்ளிக்கிழமை லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு ...\nபிரெக்சிட் வெளியேறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் - பொறிஸ்\nடவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில பிரெக்சிட் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் பத்திரத்தில் கையெழுத்திட்டார் பிரித்தானியப் பிர...\nஇந்தியாவில் சேவல் சண்டைப் போட்டியின் போது உரிமையாளரையே கொன்றது அவரது சேவல் கோழி. இச்சம்பவம் கடந்த 15ஆம் திகதி இந்தியாவில் பிரகதவரம் என்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மத்தியகிழக்கு பின்லாந்து மண்ணும் மக்களும் ஆசியா ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா ஐரோப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-plant-grow-lights.html", "date_download": "2020-01-28T23:50:34Z", "digest": "sha1:5CWSMEVZHZZVGEX7IX677SP4YLYI25GL", "length": 34769, "nlines": 319, "source_domain": "www.philizon.com", "title": "China Plant Grow Lights China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குக��்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nPlant Grow Lights - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த Plant Grow Lights தயாரிப்புகள்)\nஆற்றல் சேமிப்பு LED லைட் லைட்ஸ் லைட்ஸ்\nஆலை சேமிப்பு எல்.எல். தாவர வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் பொருத்தமான விளக்கு வளங்களை LED. இது ஆலை ஆய்வாளர்களுக்கும், உட்புற ஆலை வளர்ப்பிற்கும் மற்றும் கிரீன்ஹவுஸ் லைனிங்கிற்கும் புதிய இலட்சிய வளர்ச்சியாகும் , இது விகிதமான சிவப்பு மற்றும் நீல ஒளி (வளரும் தாவரங்களுக்கான சிறந்த பங்குதாரர்) கொண்ட வடிவமைக்கப்பட்டுள்ளது....\nDimmable முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி லைட் க்ரோ லைட்ஸ்\nகூட்டி குறைத்து முழு ஸ்பெக்ட்ரம் எல்இடி தாவர எச் orticultural க்கான விளக்குகள் க்ரோ தோட்டக்கலை பயன்பாடுகளுக்கு LED வளர்களுக்கான புதிய தொழில்நுட்பத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். 60-90 சதவிகிதம் மூடப்பட்ட தோட்டக்கலை வசதிகளின் மின்சக்தியைக் குறைப்பதற்கான திறனுடன் ஒரு புதுமையான மினுக்கல் செயல்பாடு கொண்ட ஒரு தயாரிப்பை...\nகாய்கறி தோட்டம் விளக்குகளுக்கு எல்.ஈ.இ.\nகாய்கறி தோட்டம் விளக்குகளுக்கு எல்.ஈ.இ. எல்.ஈ.டி தொழில்நுட்பமானது உட்புற தோட்டக்கலைகளில் புதிய அலை ஆகும், ஏனென்றால் ஃப்ளூரொசென்ஸைவிட இது மிகவும் சிறப்பாக செயல்படுகிறது, இது சூடாகவும் சிறந்த முடிவுகளை உருவாக்குகிறது. ப்ளைசோன் ஹை PAR PAR LED லைட் க்ரோ லைட் உங்கள் வளர்ந்து வரும் அனுபவத்தை...\nஹாட் விற்பனை ஆலை லைட்ஸ் க்ரோ லைட்ஸ்\nஹாட் விற்பனை ஆலை லைட்ஸ் க்ரோ லைட்ஸ் பிலியோன் புதிய காய்கறிகளை உற்பத்தி செய்யக்கூடிய ஒரு நிறுவனம் ஆகும்: இது மிகவும் சூடான அல்லது மிகவும் குளிராக இருக்கும், அதிக அல்லது மிக சிறிய சூரிய ஒளி எங்கே, ஒரு முழுமையான மூடிய உள்ளரங்க சூழலில் நாம் வளர உகந்த நிலைமைகளை உருவாக்குகிறோம். எங்கள் நன்மை ஹாட் விற்பனை எல்.ஈ. டி லைட்...\nகி.ஆ. RoHS அங்கீகரிக்கப்பட்ட 220W LED க்ரோ லைட்ஸ்\nகி.ஆ. RoHS அங்கீகரிக்கப்பட்ட 220W LED க்ரோ லைட்ஸ் ஒளி உட்புற தாவரங்களின் வளர்ச்சி முடுக்கி உதவுகிறது க்ரோ LED, வளர்ந்து வரும் விளக்கு முழுமையாக தாவரங்கள் ஒளிச்சேர்க்கை உறிஞ்சப்படுகிறது முடியும் ஒளியின் அலைநீளம் வெளியேற்றுகிறது. 4 60...\nமருத்துவ மூலிகைத் தோட்டத்திற்கு புதிய வடிவம��ப்பு\nமருத்துவ மூலிகைக்கு புதிய வடிவமைப்பு சூரிய ஒளி இல்லாமல் ஒரு தாவரத்தை வளர்க்க முடியுமா அனைத்து தாவரங்கள் வளர சில ஒளி வேண்டும் . இயற்கை ஒளியின் உட்புறம் மிகவும் குறைவாக இருந்தால், அவை...\nநன்றாக வடிவமைக்கப்பட்ட லேடரி தொடர் LED அனுசரிப்பு லைட் வளர\nநன்றாக வடிவமைக்கப்பட்ட லேடரி தொடர் LED அனுசரிப்பு லைட் வளர LED கள் மலிவானவை. மற்ற மாற்றுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் மலிவு. சரி, பழைய LED விளக்குகளுடன் ஒப்பிடும்போது ஒரு எல்.ஈ. யின் ஆரம்ப விலை உயர்ந்ததாக இருக்கும் என்று நீங்கள் வாதிடலாம், ஆனால் அது மாறும். எல்.ஈ. டி தொழில்நுட்பத்தின் செலவு கடந்த சில ஆண்டுகளில்...\nசிறந்த விற்பனையான முழு ஸ்பெக்ட்ரம் 270W லேட் க்ரோ லைட்\nசிறந்த விற்பனையான முழு ஸ்பெக்ட்ரம் 270W லேட் க்ரோ லைட் காய்கறிகள் மற்றும் பூக்கள் உள்ளிட்ட அனைத்து வகையான தாவரங்களுக்கும் நமது வளர ஒளி நல்லது. தக்காளி, கீரை, மிளகுத்தூள், ரோஜா, புல்லுருவி மற்றும் பிற உட்புற செடிகளுக்கு அறுவடை செய்ய ஏற்றது. இது க்ளோரோஃபில், குவிப்பு மற்றும் வைட்டமின் சி உருவாவதை மேம்படுத்த உதவுகிறது....\n4/6/8/10 பார்கள் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பிளாண்ட் லைட்ஸ் லைட்ஸ்\n4/6/8/10 பார்கள் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பிளாண்ட் லைட்ஸ் லைட்ஸ் எல்.ஈ. வளர விளக்குகள் அதிக உற்பத்தித் தாவரங்களை உருவாக்க உதவுகின்றன புதிய மேம்பட்ட எல்.ஈ. டி விளக்குகளைப் போலன்றி, மரபு விளக்குகள் பைனரி கட்டுப்பாட்டு முறைமையில் இயங்குகின்றன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆலைக்கும் ஒரே ஸ்பெக்ட்ரம் ஒன்றை உற்பத்தி செய்கின்றன,...\nஉட்புற வளர்ச்சிக்கு லெட் தோட்டக்கலை விளக்கு விளக்குகள் வளரும்\nஉட்புற வளர்ச்சிக்கு லெட் தோட்டக்கலை விளக்கு விளக்குகள் வளரும் வளரும் தாவரங்களுக்கு ஏன் பயன் அளிக்கிறது 1, விளக்குகள் வெவ்வேறு அலைநீளத்தை வழங்குகின்றன, இவை முழுமையாக தாவரங்கள் மூலம் உறிஞ்சப்படுகின்றன. 2, நேரடியாக ஆலைக்கு மேலே வைக்கப்படலாம், தாவர வளர்ச்சி, வளரும், பூக்கும், தாவரங்கள் ஒளிச்சேர்க்கை ஊக்குவிக்க. 3,...\nபுதிய தோட்டக்கலை லைட் அனுசரிப்பு 360W லைட் க்ரோ லைட்\nபுதிய தோட்டக்கலை லைட் அனுசரிப்பு 360W லைட் க்ரோ லைட் LED விளக்குகள் எப்படி வேலை செய்கிறது அடிப்படையில், எல்.ஈ. வளர விளக்குகள் தனித்தன்மை வாய்ந்த ஆலை உறிஞ்சுதல் திறன்களை (சிவப்பு மற்று���் நீல) நிருவாகம் என்று ஸ்பெக்ட்ரம் உள்ள வெளிச்சம் வெளிப்படுத்துகின்றன என்று தனிப்பட்ட உள்ளன. அவர்கள் திசையன் என்பதால், அவர்கள் HID...\nஅனுசரிப்பு 180W LED லைட் கிரீன்ஹவுஸ் லைட் வளர\nஅனுசரிப்பு 180W LED லைட் கிரீன்ஹவுஸ் லைட் வளர வளரும் தாவரங்களுக்கு ஏன் பயன் அளிக்கிறது 1, விளக்குகள் வெவ்வேறு அலைநீளத்தை வழங்குகின்றன, இவை முழுமையாக தாவரங்கள் மூலம் உறிஞ்சப்படுகின்றன. 2, நேரடியாக ஆலைக்கு மேலே வைக்கப்படலாம், தாவர வளர்ச்சி, வளரும், பூக்கும், தாவரங்கள் ஒளிச்சேர்க்கை ஊக்குவிக்க. 3, விளக்குகளுக்கு...\nஹைட்ரோபோனிக் கார்டன் லெட் பிளான் லைட் க்ரோ\nஹைட்ரோபோனிக் கார்டன் லெட் பிளான் லைட் க்ரோ எல்.ஈ. வளரும் விளக்குகள் சரியாக பெறப்பட வேண்டும், ஆனால் நீங்கள் எதிர்பார்ப்பது என்னவென்றால், அவர்கள் உன்னுடைய ஊக்கத்தினால் கட்டப்பட்ட-குளிர்ச்சியுடன் உழைக்கிறார்கள் என்றால் ரசிகர்கள், டக்டிங் அல்லது பாலாஸ்ட்ஸ் பற்றி கவலையில்லாமலேயே ஒரு பயிர் தங்கள் லைட்டர்களை நேரடியாக தங்களது...\nமுழு ஸ்பெக்ட்ரம் செங்குத்து வேளாண்மைக்கு ஒளி வளர LED\nஉள்ளரங்கு மலர்கள் தாவரங்களுக்கு LED லைட் வளர எல்.ஈ. வளர்ந்த விளக்குகளுடன் எவ்வாறு வளர்வது எல்.ஈ. வளர்ந்து வரும் விளக்குகளுடன் வளரத் தொடங்கியது அல்லது தலைமையிலான வளர்ந்து வரும் விளக்குகளுடன் வளர்ந்து வரும் பற்றி நினைத்துப் பார்த்தீர்களா எல்.ஈ. வளர்ந்து வரும் விளக்குகளுடன் வளரத் தொடங்கியது அல்லது தலைமையிலான வளர்ந்து வரும் விளக்குகளுடன் வளர்ந்து வரும் பற்றி நினைத்துப் பார்த்தீர்களா எல்.ஈ.டீ வளர்ந்து வரும் கற்றல் வளைவு மூலம் வழிகாட்டும் சில நடைமுறை தகவல்கள்...\nசிறந்த ஹைட்ரோபோனிக்ஸ் 400w COB LED வளரும் ஒளி\nஹைட்ரோபோனிக்ஸ் சிஸ்டம் பூக்கும் COB லெட் க்ரோ லைட் 1, தனித்துவமான வடிவமைப்பு, உயர்தர லெட் க்ரோ\nEU / US Philzon COB LED Grow Lights Stock Free shipping & Duty போலந்து, ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் பிளைசன் தலைமையிலான க்ரோ லைட்ஸ் ஸ்டாக், சிஎன்ஒய் விடுமுறை நாட்களில் வேகமாக ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்யலாம், என்னுடன் சுதந்திரமாக பேசுங்கள், நன்றி. ஸ்பெயின் கிடங்கு: மாட்ரிட், 28942 போலந்து கிடங்கு: வார்சா,...\n1500W COB LED Grow Light 4000k LED Growing Lamp எங்கள் எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் மூலம் நீங்கள் எந்த வகையான தாவரங்களை வளர்க்கலாம் அனைத்து வகையான சதைப்பொருட்களும்: பந��து கற்றாழை, பர்ரோஸ் வால் மற்றும் பிற. ஹைட்ரோபோனிக்ஸ் கிரீன்ஹவுஸ் தோட்ட வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ள உட்புற நாற்றுகள் தாவரங்களுக்கும் பொருந்தும். இந்த...\nபிளைசன் கோப் எல்இடி வளரும் ஒளி என்றால் என்ன மலிவான எல்.ஈ. COB தொடர் ஒளி உங்களுக்கு முழு நிறமாலை ஒளியை இரட்டை செட் ஐஆர் மற்றும் புற ஊதா ஒளி அலைநீளங்களுடன் வழங்குகிறது. ஒளி நிறமாலை சூரியனுடன் நெருக்கமாக உள்ளது. விளக்கு சதுர வடிவ வடிவமைப்பை முன் எல்.ஈ.டி சில்லுகள் மற்றும் பின்புறத்தில் அதிவேக குளிரூட்டும் விசிறியைக்...\nபிளைசன் கோப் எல்இடி வளரும் ஒளி என்றால் என்ன பல மருத்துவ சணல் விவசாயிகள் பிளைசன் கோப் எல்இடி க்ரோ லைட்டைப் பயன்படுத்த விரும்புகிறார்கள், ஏனெனில் இது சந்தையில் உள்ள பெரும்பாலான கோப் எல்இடிகளை விட சக்தி வாய்ந்தது. இந்த விளக்கில் மூன்று ஒற்றை க்ரீ கோப் எல்இடி சில்லுகள் உள்ளன, இவை அனைத்தும் சூரியனுக்கு நெருக்கமான 3000 கே...\nPhlizon 450w COB LED Grow Light Review பிற வளர்ந்த விளக்குகளுக்கு மாற்றாக ஏன் கோப் விளக்கு சரி, வளரும் ஒளியாக COB விளக்குகளைப் பற்றி தெரிந்துகொள்ளும்போது இது என் மனதில் இருந்த முதல் கேள்வி. ஆனால், இந்த சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பற்றி நான் பல விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்ளும்போது எனது எல்லா சந்தேகங்களும்...\nPHLIZON 2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது உட்புற தோட்டக்கலை உலகம் தொடர்ந்து அளவு மற்றும் அதிநவீனத்தில் முன்னேறி வருவதால், எல்.ஈ.டி விளக்கு உற்பத்தியாளர்கள் பலவிதமான தரங்களை பயன்படுத்துகின்றனர் மற்றும் பேக்கிலிருந்து தங்கள் விளக்குகளை அமைப்பதை நோக்கமாகக் கொண்ட புள்ளிகளை விற்பனை செய்கிறார்கள்....\nPHLIZON CREE COB LED Grow Light cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: நான் வாங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் தாவரங்களும் அதை விரும்புகின்றன. முதல் வாரத்திற்குப் பிறகு எனது தாவரங்களின் வளர்ச்சியிலும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் கணிசமான வித்தியாசத்தை என்னால் சொல்ல முடிந்தது. ஒளி மிகவும் பிரகாசமாக...\nPhlizon 450W COB LED Grow விளக்குகள் கோப் எல்.ஈ.டி தாவர விளக்குகளை ஏன் தேர்வு செய்ய வேண்டும் க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட ���ம்பமுடியாத அளவிற்கு திறமையானவை, உங்கள் மின் கட்டணத்தில் உங்கள் பணத்தை...\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nஉட்புற எல்.ஈ. டி லைட் க்ரோ லைட்\nஎல்.ஈ.ஏ. லைட் க்ரோ லைட்\nமூலிகைகளுக்காக லெட் க்ரோ லைட்ஸ்\nCOB லைட் க்ரோ லைட்\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\nஃப்ளூயன்ஸ் டிசைன் 240w 480W எல்இடி க்ரோ லைட் பார்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nசரிசெய்யக்கூடிய ஸ்பெக்ட்ரம் சாம்சங் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nபுதிய ஸ்டைல் ​​ஃப்ளூயன்ஸ் ஐபி 65 எல்இடி க்ரோ லைட்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paperboys.in/", "date_download": "2020-01-29T00:27:10Z", "digest": "sha1:XKQF6JQRIHKGM5SJ3A3A6QXNYATKMF72", "length": 6480, "nlines": 129, "source_domain": "paperboys.in", "title": "PaperBoys - News from everywhere", "raw_content": "\nநீரினை தேக்கும் சோலைக்காடுகளும் இயற்கை பேரிடர்களும்\nகுட்டைக்காது ஆந்தை Short Eared Owl\nபருந்திடம் இருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது\nநீரினை தேக்கும் சோலைக்காடுகளும் இயற்கை பேரிடர்களும்\nகுட்டைக்காது ஆந்தை Short Eared Owl\nஒரு இலட்ச ஆண்டு நடனம்\nFEATURED Latest இயற்கை மருத்துவம்\nபுற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள்\nமுருங்கை கற்பகத் தரு பிரம்ம விருட்சம்\nமுருங்கை #1 சதீஷ் (Please like my page: சதீஷ்குமார் சுப்பிரமணி 🙏🙏🙏🙏) கொடிகள், புல், பூண்டு என இயற்கை படைத்த தாவர இனங்கள் அனைத்தும் மனித\nநாட்டுக்கோழியா ப்ராய்லர் கோழியா எது சிறந்தது\nநாள்பட்ட ஆஸ்துமா குணம் ஆகும்\n போன வாரம் “அனந்தூ” என்ற அனந்த சயனன் (Anantha Sayanan) அவர்களிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி. “துலா” பூனே வருகிறது என்று. துலா என்பது\nசொந்த வாகனத்தில் பயணம் செய்யும் கடைசி தலைமுறை\nஉங்களது குரல் வளையை நெரித்துகொண்டு இருக்கிறது அரசாங்கம். இருசக்கர வாகனத்தின் பதிவு கட்டணம் ரூபாய் 50 இல் இருந்து 2000 ஆகிறது. வேன், பள்ளிப் பேருந்து, சரக்கு\nகுவார்க்குகளால் பூமி அழியப் போகிறது\nவேலையை விடவேண்டும். ஆனால் ஏன் விடவேண்டுமென்று தடுமாற்றம். புதிய நிறுவனத்தில் சேரவேண்டும். அது சரிவருமா என்ற சந்தேகம். கல்லூரி இறுதியாண்டில் வளாக நேர்காணல் நடக்கிறது. பெரிய பன்னாட்டு\nசமையலுக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் நிறைய சம்பந்தம் இருக்குதாமே\nகல்லில் குடைந்த ராஜாவின் கக்கூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-01-29T00:05:58Z", "digest": "sha1:P7H6TINO5BZTIF64222YRH2DRJG2DBDX", "length": 20030, "nlines": 255, "source_domain": "www.envazhi.com", "title": "திமுக | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nரஜினி அரசியல் வருகை உறுதியானதும்; ரஜினி மீதான எதிர்ப்பு...\nமுரசொலி சிலந்திக்கு ஒரு ரஜினி ரசிகனின் பதிலடி\nவணக்கம், ஸ்டாலின்.. ரஜினி ரசிகர்கள் என்றால் பிளக்ஸ் வைத்தும்...\nசென்னை: 5 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தவரும், திமுகவின்...\nரஜினியின் அரசியல் வருகை மற்ற கட்சிகளை, குறிப்பாக திமுகவை எந்த...\nசூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு வரணுமா – வேண்டாமா\nதிமுகவிலிருந்து முக அழகிரி திடீர் நீக்கம் – கூட்டணியைக் கெடுக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு\nதிமுகவிலிருந்து முக அழகிரி திடீர் நீக்கம்\nஇன்றைய இளைஞர்கள் சிறப்பாக படமெடுக்கிறார்கள்… வாழ்த்துகள்\nஇன்றைய இளைஞர்கள் சிறப்பாக படமெடுக்கிறார்கள்… வாழ்த்துகள்\nமத்திய அமைச்சரவை மற்றும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக விலகல்\nமத்திய அமைச்சரவை மற்றும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக...\nதிமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம்\nதிமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம்\n‘எதிர்கட்சிக்காரன், பத்திரிக்கை மீது வழக்கு போடுவதிலேயே குறியாயிருந்தா மி���்தட்டுப்பாடு எப்படி நீங்கும்…\nஎதிர்கட்சிக்காரன், பத்திரிக்கை மீது வழக்கு போடுவதிலேயே ஜெ....\nதிடீரென எம்பி தேர்தல் வந்தால் அதிமுக கூட்டணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்\nதிடீரென எம்பி தேர்தல் வந்தால் அதிமுக கூட்டணிக்கு எத்தனை...\nதனி ஈழம் கோரிக்கையை திமுக கைவிடவில்லை… குழப்பம் ஏற்படுத்த வேண்டாம்\nதனி ஈழம் கோரிக்கையை திமுக கைவிடவில்லை… குழப்பம் ஏற்படுத்த...\nஇதை நாங்க எதிர்ப்பார்க்கவே இல்ல… – விழி பிதுங்கிய போலீஸ்… மாலையில் அனைவரும் விடுதலை\nசிறை நிரப்பும் போராட்டத்தில் குவிந்த திமுகவினர் – சமாளிக்க...\nதிமுக சிறை நிரப்பும் போராட்டம்: ஸ்டாலின், கனிமொழி, குஷ்பு உள்பட 1 லட்சம் பேர் கைது\nதிமுக சிறை நிரப்பும் போராட்டம்: ஸ்டாலின், கனிமொழி, குஷ்பு உள்பட...\nஎன் உயிர் பிரிவதற்குள் தமிழீழத்தைக் காண விரும்புகிறேன்\nஎன் உயிர் பிரிவதற்குள் தமிழீழத்தைக் காண அல்லது...\nதிமுக தலைமை மாற்றம்… முக அழகிரி, ஸ்டாலின் செயல்பாடுகள்… – கருணாநிதி பேட்டி\nதிமுக தலைமை மாற்றம்… முக அழகிரி, ஸ்டாலின் செயல்பாடுகள்… –...\n சென்னை: தன் கலையுலக வாரிசு...\nஆயிரம் அதிமுக வந்தாலும் வெல்ல முடியாது\nஆயிரம் அதிமுக வந்தாலும் வெல்ல முடியாது\nஎன்னைப் போல இளைஞன் இருக்க முடியாது\nஎன்னைப் போல இளைஞன் இருக்க முடியாது\nபாமகவுடன் கூட்டணி.. ஆனால் 2011-ல்தான் எம்பி சீட்\nபாமகவுடன் கூட்டணி.. ஆனால் 2011-ல்தான் எம்பி சீட்\nமுதல்வர் ‘ஆசியுடன்’ திமுகவில் சேரும் குஷ்பு\nசன்டிவியின் வியாபார உத்தி, எந்திரனை பாதிக்குமா – கேள்வி பதில் -6\nசன்டிவியின் வியாபார உத்தி, எந்திரனை பாதிக்குமா\nதமிழனை நசுக்கிய ராஜபக்சே காலுக்கு முத்தமிடச் சொல்லும் கருணாநிதி\nதமிழனை நசுக்கிய ராஜபக்சே காலுக்கு முத்தமிடச் சொல்லும்...\nநடிகர் ரித்தீஷ் வெற்றியை எதிர்த்து வழக்கு\nநடிகர் ரித்தீஷ் வெற்றியை எதிர்த்து வழக்கு\n – அழகிரி மதுரை: ஒண்டிக்கு ஒண்டி...\nஈழப் பிரச்சினை: யாருக்கு ‘சிறந்த நடிகர்’ விருது\nஈழப் பிரச்சினை: யாருக்கு ‘சிறந்த நடிகர்’ விருது\nதனி ஈழம் பெற்றுத் தருவோம்\nதனி ஈழம் பெற்றுத் தருவோம் – கருணாநிதி திடீர் அறிவிப்பு – கருணாநிதி திடீர் அறிவிப்பு\n‘சின்ன மொழி’ பேசும் ‘சின்ன ஐயா’\n‘சின்ன மொழி’ பேசும் ‘சின்ன ஐயா’\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://battiads.lk/?s=&city=Dehiwala", "date_download": "2020-01-28T22:46:49Z", "digest": "sha1:Y6BIOW7LNNBIKROOYBZUSI6LQAFOWTFB", "length": 6544, "nlines": 257, "source_domain": "battiads.lk", "title": "You searched for - Batticaloa Ads Batticaloa Ads", "raw_content": "\nNoori Jewelers இன் புதிய Glitters காட்சியரை திறந்து வைக்கப்பட்டுள்ளது\nஇதோ உங்களுக்காக தரமான இடத்தில்.. நம்பிக்கையான சேவை\nஎமது Sama Travels ன் அடுத்த உம்றாஹ் குழு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 05/02/020 ல் புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\nகொழும்பு வத்தளை நகரில் 10 பேர்சஸ் காணி நியாயமான விலையில் விற்பனைக்கு உண்டு\nஒரே அளவிலான இரு வளவுகள் விற்பனைக்கு..\nகாத்தான்குடியில் நடுத்தர வீடொன்று விற்பனைக்கு\nகாத்தான்குடி பாலமுனை ஆர்.டி.எஸ் வீதியில் வளவு விற்பனைக்கு\n2020ம் ஆண்டுக்கான கலண்டர் ஓடர்கள் தற்போது ஏற்றுக் கொள்ளப்டுகின்றது\nமட்டக்களப்பு பகுதிகளில் உள்ள உங்களுடைய இடங்களுக்கு வந்து Computer & Laptop Formating செய்து தரப்படும்\nநல்ல கண்டிசனில் உள்ள 2011ம் ஆண்டு மொடல் SUZUKI Maruti விற்பனைக்கு உண்டு\nநல்ல கண்டிசனில் உள்ள 2011ம் ஆண்டு மொடல் SUZUKI Maruti விற்பனைக்கு உண்டு50000KM ஓடியுள்ள�\nநல்ல கண்டிசனில் உள்ள Toyota Mark ii (GS100) Anniversary Edition வாகனம் விற்பனைக்கு உண்டு\nநல்ல கண்டிசனில் உள்ள Toyota Mark ii (GS100) Anniversary Edition வாகனம் விற்பனைக்கு உண்டு1996ம் ஆண்டு �\nநல்ல கண்டிசனில் உள்ள Toyota Corolla 121X விற்பனைக்கு உண்டு\nநல்ல கண்டிசனில் உள்ள Toyota Corolla 121X விற்பனைக்கு உண்டு2007ம் ஆண்டு பதிவு செய்யப்பட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://chrome.google.com/webstore/report/cfbinkaopgpgchgmfmpjnbhjifdhpclb?hl=ta", "date_download": "2020-01-28T23:10:18Z", "digest": "sha1:ZIDBGJNS6QY6ZXDDVCNU4H5YLBOUD226", "length": 7655, "nlines": 137, "source_domain": "chrome.google.com", "title": "பியோனஸ் HD வால்பேப்பர்கள் புதிய தாவல் தீம்கள் 2019 - முறைகேடு எனப் புகாரளி", "raw_content": "\nமற்றொரு கணக்கின் மூலம் உள்நுழைக...வெளியேறு உள்நுழைக\nமன்னிக்கவும், நாங்கள் இன்னும் உங்கள் உலாவியை ஆதரிக்கவில்லை. ஆப்ஸ், நீட்டிப்புக்கள் மற்றும் தீம்களை நிறுவ உங்களுக்கு Google Chrome தேவை.Google Chromeமைப் பதிவிறக்குக\nநீட்டிப்புகள்புகைப்படங்கள்பியோனஸ் HD வால்பேப்பர்கள் புதிய தாவல் தீம்கள் 2019முறைகேடு எனப் புகாரளி\nபியோனஸ் HD வால்பேப்பர்கள் புதிய தாவல் தீம்கள் 2019 ஐ முறைகேடு எனப் புகாரளி\nChrome இணைய அங்காடியின் உள்ளடக்கக் கொள்கைகளை, இந்த உருப்படி மீறியிருப்பதாகக் கருதினால் மட்டும் இந்தப் படிவத்தைப் பயன்படுத்தவும்.\nமதிப்புரை எழுத, உருப்படியின் விவரங்கள் பக்கத்திற்குச் செல்லவும்.\nதவறான பயன்பாடு எனப் புகாரளிப்பதற்கான காரணம்:\nஎனது கம்ப்யூட்டருக்கோ தரவுக்கோ தீங்கிழைக்கக்கூடியது\nஇந்த உருப்படியை நான் ஒருபோதும் விரும்பியதில்லை, மேலும் இது எப்படி நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை\nவன்முறை அல்லது வெறுக்கத்தக்க உள்ளடக்கம்\nஅதன் மதிப்பு அல்லது அம்சங்களைப் பற்றிய தவறான தகவலை அளிக்கிறது\nபிற சிக்கல்கள் உள்ளன - கருத்துகளில் விவரிக்கவும்\nபதிப்புரிமை / வணிகமுத்திரை: உங்களிடம் நியாயமான சட்டரீதியான காரணம் (அதாவது பதிப்புரிமை அல்லது வணிகமுத்திரை போன்றவை) இருந்து, இந்த ஆப்ஸை அகற்றும்படி கோர விரும்பினால், எங்கள் ஆன்லைன் அறிவிப்புப் படிவத்தைப் பயன்படுத்தவும்.\nமொழி: தமிழ் - இருப்பிடம்: அமெரிக்க ஐக்கிய நாடுகள்\nChrome இணைய அங்காடியைக் காண விரும்பும் மொழியைத் தேர்வுசெய்க. இது இடைமுகத்தை மட்டும் மாற்றும், பிற பயனர்கள் உள்ளிட்ட உரையை மாற்றாது.\nகாண விரும்பும் மண்டலத்தைத் தேர்வுசெய்க. இது தளத்தின் மொழியை மாற்றிவிடாது.\n© 2020 Google - முகப்பு - Google ஓர் அறிமுகம் - தனியுரிமைக் கொள்கை - சேவை விதிமுறைகள் - எனது நீட்டிப்புகள் & ஆப்ஸ் - டெவெலப்பர் டாஷ்போர்டு - இணைய அங்காடி ஐயமும் தீர்வும் - உதவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisolai.wordpress.com/2012/03/", "date_download": "2020-01-28T23:51:43Z", "digest": "sha1:TDPOJ3BUUMI52AUV6HSXWURB3IDBXEKQ", "length": 167677, "nlines": 1317, "source_domain": "kalvisolai.wordpress.com", "title": "March | 2012 | Kalvisolai | No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nஆசிரியர் தகுதி தேர்வு (TET) மார்க் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள் அவர்களுக்கு போட்டித்தேர்வு கிடையாது என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் சிவபதி அறிவிப்பு.\nபட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு ஒரே தேர்வுதான் நடத்தப்படும் என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி அறிவித்தார்.\nசட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றபோது, பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு) பேசுகையில், ஆசிரியர் நியமனத்தில் பழைய முறையை பின்பற்ற வேண்டும். 52 வயதான ஆசிரியர்களை தேர்ந்தெடுத்தால் அவர்களுக்கு தேவையான பயிற்சி கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு பதில் அளித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் என்.ஆ���்.சிவபதி பேசியதாவது:-\nஆசிரியர்களை மாணவர்கள் கேள்வி கேட்கும் காலமாக இருக்கிறது. அதனால் ஆசிரியர்களுக்கு தகுதி மிகவும் அவசியம். தகுதியான ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காகத்தான் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டில் 5 ஆயிரத்து 451 இடைநிலை ஆசிரியர்களும், 18 ஆயிரத்து 343 பட்டதாரி ஆசிரியர்களும், 2 ஆயிரத்து 895 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.\nஇடைநìலை ஆசிரியர் நியமனத்தைப் பொறுத்தவரை முதலில் தகுதி தேர்வு நடத்தப்படும். அதன்பிறகு மாநில அளவிலான வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nபட்டதாரி ஆசிரியர்கள், தகுதி தேர்வு என்ற ஒரே தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள். அவர்களுக்கு இரண்டு தேர்வு கிடையாது. முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனம் ஒரே தேர்வு மூலம்தான் நடைபெறும். இவ்வாறு அமைச்சர் சிவபதி பேசினார்.\nஅமைச்சரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்கள், தகுதி தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி தேர்வில் 60 சதவீத மதிப்பெண் (90 மார்க்குகள்) எடுப்பவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. எனினும், இந்த தகுதி தேர்வில் ஒருவர் எவ்வளவு அதிக மதிப்பெண் எடுக்கிறாரோ அந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.\nஒருவேளை தகுதி தேர்வில் குறைந்த மதிப்பெண் கிடைத்து ஆசிரியராக முடியாவிட்டால், அடுத்த ஆண்டு நடத்தப்படும் தகுதி தேர்வில் மீண்டும் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி கனியைப் பறிக்க முடியும். இந்த ஆண்டுக்கான தகுதி தேர்வு வரும் ஜுன் மாதம் 3-ந் தேதி நடைபெற உள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு (TET) மார்க் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள் அவர்களுக்கு போட்டித்தேர்வு கிடையாது என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் சிவபதி அறிவிப்பு.\nஆசிரியர் தகுதி தேர்வு (TET) மார்க் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட��� பணி நியமனம் செய்யப்படுவார்கள் அவர்களுக்கு போட்டித்தேர்வு கிடையாது என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் சிவபதி அறிவிப்பு.\nஆசிரியர் பயிற்சி, இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள், மார்ச் 31ம் தேதி வெளியிடப்படும் என, தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.\nஆசிரியர் பயிற்சி, இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள், மார்ச் 31ம் தேதி வெளியிடப்படும் என, தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.\nபழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் 29.03.2012 முதல் 31.03.2012 வரை 3 நாட்கள் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளார். எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 4-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடைபெற உள்ளன.\nபழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் 29.03.2012 முதல் 31.03.2012 வரை 3 நாட்கள் வழங்கப்படும். ஏப்ரல் 2012 தேர்வுக்கு தனித்தேர்வர்களாக தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் அவர்களின் போட்டோவுடன் கூடிய ஹால்டிக்கெட்டை தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனரால் அறிவிக்கப்படும் மையங்களில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம். போட்டோவுடன் கூடிய ஹால்டிக்கெட் இல்லாதவர்கள் கண்டிப்பாக தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளார். எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ-இந்தியன் (பழைய பாடத்திட்டம்) பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 4-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடைபெற உள்ளன.\nசமச்சீர்க்கல்வி – அடுத்தக் கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை அமலாக உள்ள முப்பருவத்தேர்வின் முதல் பருவ பாடத்திட்டத்தை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு இந்த ஆண்டு நடைமுறையே அடுத்த ஆண்டும் தொடரும்.\nசமச்சீர்க்கல்வி – அடுத்தக் கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை அமலாக உள்ள முப்பருவத்தேர்வின் முதல் பருவ பாடத்திட்டத்தை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு இந்த ஆண்டு நடைமுறையே அடுத்த ஆண்டும் தொடரும்.\nதமிழக அரசின் பட்ஜெட்டில் – கல்விக்கு முன ்னுரிமை\nஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு படிப்பிற்கு தேவையான அத்தனை உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படும் என்று இன்று நடைபெற்ற பட்ஜெட் தாக்கலில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். விவரம் வருமாறு :\nஇதில் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. அடிப்படை கட்டமைப்பு, கல்வி, சுகாதாரத்திற்கு முன்னுரிமை என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.\n* 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான பள்ளி குழந்தைகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகம்\n* பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா 4 ஜோடி சீருடைகள்\n* 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து பள்ளிக் குழந்தைகளுக்கும் விலையில்லாக் காலணிகள்\n* 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ளவர்களுக்கு இலவச புத்தகப்பைகள்\n* 6ம் வகுப்பு முதல் 10௦ம் வகுப்பு வரை இலவச வடிவியல் பெட்டி(Geometry box)\nஇதுவரை இல்லாத அளவிற்கு கல்வித்துறைக்கு ரூ.14 ஆயிரத்து 552 கோடி ஒதுக்கப்படுகிறது என நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்தார். கல்விக்காக தமிழக அரசு முன்னுரிமை அளித்ததை கல்வி களஞ்சியம் வரவேற்கிறது.\nஇதன் மூலம் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை மாணவர்கள் முற்றிலும் இலவசமாக படிப்பு தொடர்பான பொருட்களைப் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகணினி வழி கல்வி அளிக்கும் திட்டம்- 5 ஆண்டு காலத்தில் 1880 மேல்நிலைப் பள்ளி மற்றும் 461 உயர்நிலைப் பள்ளி என மொத்தம் 2341 பள்ளிகளில் ‘BOOT’ அடிப்படையில் நடைமுறைப்படுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.\nகல்வி சிறந்த தமிழ்நாடு என்ற பாரதியின் கூற்றினை மெய்ப்பிக்கும் வகையில் மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் தரமான கல்வியைப் பெற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. தற்போதைய உலகம் கணினி உலகம். தற்பொழுது நடைபெறும் அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் கணினியை சார்ந்தே அமைந்துள்ளது. எனவே மாணவர்களுக்கு கணினி வழி கல்வி வழங்குவது இன்றியமையாததாக உள்ளது. இதன் அடிப்படையில், ���னைவருக்கும் கணினி வழி கல்வி அளிக்கும் திட்டம், 5 ஆண்டு காலத்தில் 1880 மேல்நிலைப் பள்ளி மற்றும் 461 உயர்நிலைப் பள்ளி என மொத்தம் 2341 பள்ளிகளில் ‘BOOT’ அடிப்படையில் நடைமுறைப்படுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 31 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.\nமேலும், தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் ஆர்.புதுப்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் மாவட்டம், வீரசோழனில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 பள்ளிகளில் முதற்கட்டமாக 1 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் அறிவுசார் பள்ளிகள் (Smart Schools) நிறுவுவதற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.இதற்கென முதல் தவணையாக 26 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் விடுவிக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.\nஇவையன்றி, திருச்சி மாவட்டத்தில் திருச்செந்துறை, அயிலாப்பேட்டை, சோமரசம்பேட்டை, எட்டரை, இனாம்குளத்தூர் ஆகிய 5 இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 1 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் அறிவுசார் பள்ளிகள் (Smart Schools) துவக்குவதற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள். மாணவர்கள் இடைநிற்றல் இன்றி கல்வி பயிலுவதற்கு ஏதுவாக பள்ளிகள் அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே இருக்கும் பொருட்டு, தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஏற்கெனவே ஆணையிட்டுள்ளார்கள்.\nநடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதால், நிலையிறக்கம் செய்யப்பட்ட 1040 தொடக்கப் பள்ளிகளில் உள்ள ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடத்தை தலைமை ஆசிரியர் பணியிடமாக நிலை உயர்த்தி மாண்புமிகு தமிழக முதலமைச்ச��் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். நடுநிலைப் பள்ளிகளிலிருந்து உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்ட 544 பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட சோதனைக் கூடங்களை பராமரிக்க 544 ஆய்வக உதவியாளர் பதவியினை ஏற்படுத்தவும் பள்ளிகளின் அலுவலக பணிக்காக 344 இளநிலை உதவியாளர் பதவியினை ஏற்படுத்தவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.\nPosted in: கணினி வழி கல்வி\nமத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு மூலம் 58 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 65 சதவீதமாக உயர்ந்துள்ளது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு மூலம் 58 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 65 சதவீதமாக உயர்ந்துள்ளது.\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET) பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளன.\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET) பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளன.\nதமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல் உள்ளிட்ட மாற்று எண் இடப்படாத விடைத்தாள்கள் ஏப்ரல் 2-ல் முதன்மை தேர்வாளர்களும், மறுநாள் முதல் உதவி தேர்வாளர்களும், விடைத் தாள் திருத்தும் பணிகளை துவக்குகின்றனர். மாற்று எண் இடப்படுகின்ற விடைத்தாள்களான கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 9ம் தேதி துவங்கும் என தேர்வுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல் உள்ளிட்ட மாற்று எண் இடப்படாத விடைத்தாள்கள் ஏப்ரல் 2-ல் முதன்மை தேர்வாளர்களும், மறுநாள் முதல் உதவி தேர்வாளர்களும், விடைத் தாள் திருத்தும் பணிகளை துவக்குகின்றனர். மாற்று எண் இடப்படுகின்ற விடைத்தாள்களான கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 9ம் தேதி துவங்கும் என தேர்வுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவருமான வரி விலக்கு உச்ச வரம்பு ஆண், பெண் இருவருக்கும் இரண்டு லட்சமாக உயர்த்தப்பட்டடுள்ளது. ஆண்டு சேமிப்பு அதே ஒரு லட்சமாக தொடர்கிறது. மாத ஊதியத்திலிருந்து வருமான வரி பிடித்தம் செய்த பிறகு ஒவ்வொரு அரசு ஊழியரும் வருமான வரி அலுவலகத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தல் அவசியம். இனி ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்ட மாதச் சம்பளக்காரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.\nவருமான வரி விலக்கு உச்ச வரம்பு ஆண், பெண் இருவருக்கும் இரண்டு லட்சமாக உயர்த்தப்பட்டடுள்ளது. ஆண்டு சேமிப்பு அதே ஒரு லட்சமாக தொடர்கிறது. மாத ஊதியத்திலிருந்து வருமான வரி பிடித்தம் செய்த பிறகு ஒவ்வொரு அரசு ஊழியரும் வருமான வரி அலுவலகத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தல் அவசியம். இனி ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்ட மாதச் சம்பளக்காரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.\nபத்தாம் வகுப்பு நேரடி தனித் தேர்வர்களுக்கு, செய்முறைத்தேர்வில் பங்கேற்பதற்கான, \"ஹால் டிக்கெட்’டை, 15ம் தேதி முதல், 17ம் தேதி வரை, மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்றும்; செய்முறைத்தேர்வுக்காக வகுப்புகள் நடத்தப் பட்ட பள்ளியிலேயே, 16ம் தேதி முதல், 26ம் தேதி வரை, அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் நடக்கவுள்ளன. எனவே செய்முறை வகுப்புகளில் கலந்து கொண்டதற்கான நோட்டுப் புத்தகத்தை, தேர்வு மையத்தில் காண்பிக்க வேண்டும் என்றும், தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.\nபத்தாம் வகுப்பு நேரடி தனித் தேர்வர்களுக்கு, செய்முறைத்தேர்வில் பங்கேற்பதற்கான, “ஹால் டிக்கெட்‘டை, 15ம் தேதி முதல், 17ம் தேதி வரை, மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்றும்; செய்முறைத்தேர்வுக்காக வகுப்புகள் நடத்தப் பட்ட பள்ளியிலேயே, 16ம் தேதி முதல், 26ம் தேதி வரை, அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் நடக்கவுள்ளன. எனவே செய்முறை வகுப்புகளில் கலந்து கொண்டதற்கான நோட்டுப் புத்தகத்தை, தேர்வு மையத்தில் காண்பிக்க வேண்டும் என்றும், தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.\nTET அறிவிப்பு : ஜுன் 3-ந்தேதி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் 22.03.12 முதல் 12.04.12 வரை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.\n* ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஏப்ரல்12ம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியம் கால நீட்டிப��பு செய்துள்ளது.\n* ஆசிரியர் தகுதி தேர்வு (TET) மார்க் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள் அவர்களுக்கு போட்டித்தேர்வு கிடையாது என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி அறிவித்தார்.\n* ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET) பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளன.\n* ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் ஒரே தொகுப்பாக பதிவிறக்கம் செய்யுங்கள்.\n* ஆறு முதல் எட்டு வகுப்பு வரை கற்பிக்கும் அறிவியல் மற்றும் கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் ஒரே தொகுப்பாக பதிவிறக்கம் செய்யுங்கள்.\n* ஆறு முதல் எட்டு வகுப்பு வரை கற்பிக்கும் தமிழ், ஆங்கிலம் மற்றும் சமுக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் ஒரே தொகுப்பாக பதிவிறக்கம் செய்யுங்கள்.\nஒன்று முதல் எட்டு வகுப்பு வரை குழந்தைகளுக்கான கட்டாய மற்றும் இலவச கல்விச் சட்டம் அமலில் உள்ளது. இந்த வகுப்புகளுக்கு கணினி பாடம் கட்டாயமாக்கபடாததால் TET குறித்த அறிவிப்பு கணினி ஆசிரியர்களுக்கு TRB – யால் வெளியிடப்படவில்லை என்ற போதிலும் எதிர்காலத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் கணினி ஆசிரியர் நியமன வாய்ப்பு அதிகம் இருப்பதாலும், அப்பொழுது இவர்களுக்கு TET கட்டயமாக்கபடும் என்பதாலும் இப்போதே இவர்கள் TET தேர்ச்சி பெற்று வைத்திருத்தல் நலம். இவர்கள் இப்பொழுது TET எழுத தடையேதுமில்லை.இவர்கள் விருப்ப பாடமாக தேர்ந்தெடுக்க வேண்டியவை.பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் ஒரே தொகுப்பாக பதிவிறக்கம் செய்யுங்கள். கணினியில் பி.எட் முடித்தவர்கள் இத்தேர்வினை எழுதுதல் நல்லது.\n* குழந்தைகளுக்கான கட்டாய மற்றும் இலவச கல்விச் சட்டத்தை, அரசிதழில், தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\n* 6 முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்க, இச்சட்டம் வழிவகை செய்கிறது.\n* கட்டாயக் கல்விச் சட்டப்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, தகுதி தேர்வு நடத்தி தான், மாநில அரசுகள் நியமித்தாக வேண்டும்.\n* இந்த ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி, ஆசிரியர்களை நியமிக்கும் பணிய��, ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளும்.\n* இந்த ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு ஜுன் 3-ந்தேதி நடைபெற உள்ளது.\n* ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் 22.03.12 முதல் 04.04.12 வரை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.\n* தேர்வில், அனைத்து கேள்விகளும், நான்கு பதில்களில் ஒன்றை தேர்வு செய்யும் படி அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும், ஒரு மதிப்பெண் அளிக்கப்படும்.\n* இரண்டு வகையான தேர்வுகள் நடத்தப்படும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (முதல் தாள்), ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (இரண்டாம் தாள்) இடம்பெறும். எந்த வகுப்பு வேண்டுமானாலும் எடுக்க தயாராக உள்ளவர்கள், இரண்டையும் எழுத வேண்டும்.\n* முதல் தாள், 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் கொண்டதாகவும் இருக்கும். மொத்த மதிப்பெண் 150\n* இரண்டாம் தாள், 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் உள்ளதாகவும் இருக்கும்.\n1. கணித ஆசிரியர் மற்றும் அறிவியல் ஆசிரியர் :\n2. சமுக அறிவியல் ஆசிரியர் :\n2. தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கு :\n* சில தனியார் பள்ளிகளில் 1-முதல் 8 வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர் சில வகுப்புகளை எடுக்கலாம். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் Maths, Science and Social Studies என இரண்டும் எழுதவேண்டும்.\n* தேர்வில் 60 சதவீத மதிப்பெண் அதாவது 150 க்கு 90 மதிப்பெண் பெறுவோர், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர்.\n* TET தேர்ச்சி பெறுவோருக்கு வழங்கப்படும் சான்றிதழ், 7 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும்.\n* தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் (1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் ஆசிரியர் பட்டயப் படிப்பை டி.டி.இ.டி., முடித்திருக்க வேண்டும்.அவர்கள் முதல் தாள் எழுத வேண்டும்.\n* பட்டதாரி ஆசிரியர்கள் (6 முதல் 8 வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் பி.எட். படித்திருக்க வேண்டும். அவர்கள் இரண்டாம் தாள் எழுத வேண்டும்.\n* இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்பு (டி.டி.இ.டி) இறுதியாண்டு படித்துக்கொண்டு இருப்பவர்களும். பி.எட். இறுதியாண்டு படித்துக்கொண்டு இருப்பவர்களும் இத்தேர்வில் பங்கு கொள்ளலாம்.\n* தமிழ்நாட்டில் 23-8-2010-ந் தேதி அன்றோ அதற்கு பின்னரோ ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதிதேர்வை எழுதவேண்டும். இந்த தேர்வை 5 ஆண்டுகளுக்குள் அவர்கள் எழுதி தேர்ச்சி பெறவேண்டும்.\n* ஆசிரியர் தகுதி தேர்வு எழுத விண்ணப்பம் மார்ச் 22-ந்தேதி முதல் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் கிடைக்கும்.\n* விண்ணப்பத்தின் விலை ரூ.50.\n* விண்ணப்பம் கொடுக்கும் போது அதில் ஒரு வங்கிச்செல்லான் இருக்கும். அதை யாரும் தொலைக்காமல் பத்திரமாக வைத்து அந்த செல்லானை பூர்த்தி செய்து`ஸ்டேட் பாங்க்‘கில் ரூ.500 செலுத்தவேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்கவேண்டும். அவ்வாறு ஒப்படைக்க ஏப்ரல் 4-ந்தேதி கடைசி நாள்.\n* ஆசிரியர் தேர்வு எழுத பாடத்திட்டம் விரைவில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.\n* 8 +2 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.\n* ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியர்கள், எப்பகுதியில் வேண்டுமானாலும் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து எந்த மாவட்டத்திலும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் கூறியுள்ளது.\n* தாங்கள் தேர்வு எழுதும் மையம் அமைந்த மாவட்டத்தில்தான் விண்ணப்பத்தை அளிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை, மேலும் விண்ணப்பத்தை பெற்ற இடத்தில்தான் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை என்று தேர்வு வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.\n* இதனால், ஆசிரியர்கள் தங்களுக்கு வசதியான இடத்தில் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து, தேர்வெழுத விரும்பும் தேர்வு மையத்தைக் குறிப்பிட்டு எந்த மாவட்டத்திலும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nTET அறிவிப்பு : ஜுன் 3-ந்தேதி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் 22.03.12 முதல் 04.04.12 வரை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.\nTET அறிவிப்பு : ஜுன் 3-ந்தேதி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் 22.03.12 முதல் 04.04.12 வரை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.\nபத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு மார்ச் 16 முதல் 26 வரை நடைபெறும் எனவும் செய்முறைத் தேர்விற்கு பாட ஆசிரியர்கள் அக தேர்வராகவும், வேறு பள்ள��� ஆசிரியர் புறத்தேர்வராகவும் செயல்பட இருப்பதாக அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு மார்ச் 16 முதல் 26 வரை நடைபெறும் எனவும் செய்முறைத் தேர்விற்கு பாட ஆசிரியர்கள் அக தேர்வராகவும், வேறு பள்ளி ஆசிரியர் புறத்தேர்வராகவும் செயல்பட இருப்பதாக அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅரசு பள்ளிகளில் பகுதி நேரமாக பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட 16,548 சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியால் சனிக்கிழமை முதல் தபாலில் அனுப்பப்படுகிறது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டபடி, தேர்வு பட்டியல் பள்ளிக்கல்வி இணையதளத்திலோ, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக தகவல் பலகையிலோ வெளியிடப்படவில்லை.\nஅரசு பள்ளிகளில் பகுதி நேரமாக பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட 16,548 சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியால் சனிக்கிழமை முதல் தபாலில் அனுப்பப்படுகிறது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டபடி, தேர்வு பட்டியல் பள்ளிக்கல்வி இணையதளத்திலோ, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக தகவல் பலகையிலோ வெளியிடப்படவில்லை.\nPosted in: 16, 548 பகுதி நேர ஆசிரியர்கள்\nரேஷன் கார்டை புதுப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு,ஆன்-லைனில் புதுப்பிக்கவும் ஏற்பாடு\nரேஷன் கார்டை புதுப்பிக்க மேலும் ஒருமாத காலம் அவகாசம் அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைக்கு வர இயலாதவர்கள் வீடுகளில் இருந்தபடியே ஆன்-லைனில் புதுப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.\nரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து வரும் டிசம்பர் 31-ந் தேதி வரை ஓராண்டிற்கு நீட்டிக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். மேற்படி உத்தரவின்படி புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில் வருடம் குறிப்பிடாமல் உள்ள கூடுதல் தாளின் மேற்பகுதியில் 2012 என்று முத்திரையிட்டு செல்லத்தக்கதாக அறிவிக்கப்பட்டது.\nபுதுப்பிப்பதற்கான கால அவகாசம் பெப்ரவரி 28 வரை அளிக்கப்பட்டது. மொத்தம் உள்ள ஒரு கோடியே 97 லட்சத்து 70 ஆயிரத்து 682 ரேஷன் கார்டுகளில் இதுவரை ஒரு கோடியே 86 லட்சத்து 58 ஆயிரத்து 768 ரேஷன் கார்டுகள் புதுப்பிக்கப்பட்ட�� உள்ளன. ரேஷன் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதனை கனிவுடன் பரிசீலித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ரேஷன் கார்டை புதுப்பிக்க மேலும் ஒரு மாத காலத்திற்கு அதாவது மார்ச் 31-ந் தேதி வரை அவகாசம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.\nஇதன்படி இருப்பிட ஆதாரமாக வழங்கப்பட்டுள்ள வெள்ளை மற்றும் மஞ்சள் நிற தட்கல் ரேஷன் கார்டு வைத்திருப்போர் மற்றும் அரிசி, சர்க்கரை விருப்ப ரேஷன் கார்டுகள் வைத்துள்ள உடல்நல குறைவு காரணமாக நடக்க இயலாதோர், வயது முதிர்வு காரணமாக ரேஷன் கடைக்கு வர இயலாத குடும்ப அட்டைதாரர்கள், புனிதப்பயணம் மற்றும் மதம் சார்ந்த உள்ளிருப்பு விரதம் மேற்கொண்டுள்ளோர் மற்றும் புதுப்பித்தல் நடைபெற்ற காலத்தில் தற்காலிகமாக வெளிïர் சென்றவர்கள் ஆகியோர் பயனடையும் வகையில் அவர்களது ரேஷன் கார்டுகளை ஆன்-லைன் முறையில் புதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.\nஎன்ற இணையதள முகவரிக்கு சென்று புதுப்பித்து கொள்ளலாம். இதில் ரேஷன் பொருள் வேண்டுவோர் 2012-ம் ஆண்டிற்கான கால நீட்டிப்பு தாளின் இரண்டு நகல்களை எடுத்துக்கொண்டு ஒரு நகலை குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டும், மற்றொரு நகலை உரிய கடைக்காரரிடம் அளித்து ரேஷன் பொருட்களை தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம்.\nரேஷன் பொருள் வேண்டாதவர்கள் மற்றும் இருப்பிட சான்றாக மட்டுமே வைத்துக் கொண்டுள்ளவர்கள் இணையதளத்தில் உள்ள 2012-ம் ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் ஒரு நகலை அவர்களுடைய குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டால் மட்டும் போதுமானது.\nஇந்த இணையதள வசதி நாளை (மார்ச் 1) முதல் 31-ந் தேதி வரையில் நடைமுறையில் இருக்கும். மேற்படி இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.\nPosted in: புதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி\nசி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு மார்ச் 1-ந் தேதி தொடங்குகிறது.\nசி.பி.எஸ்.இ. என்று அழைக்கப்படும் மத்திய செகண்டரி கல்வி வாரியத்தின் 12-ம் வகுப்பு தேர்வு மார்ச் 1-ந் தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, மத்திய பிரதேசம், கோவா, அந்தமான் நிகோபார் தீவுகள், டாமன் டையூ ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சென்னை ���ண்டலத்தில் 69 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.\nஇவர்களில் 3 ஆயிரத்து 300 பேர் தனித்தேர்வர்களாக தேர்வை எதிர்கொள்கிறார்கள். முதல் நாளில் ஆங்கில தேர்வு நடக்கிறது. இதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும். அனைத்து தேர்வுகளும் ஏப்ரல் மாதம் 16-ந் தேதி முடிவடைகின்றன.\nதமிழ்நாட்டில் பிளஸ்-2 (மாநில பாடத்திட்டம்) பொதுத்தேர்வு வருகிற 8-ந்தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. 71/2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.\nPosted in: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு\nபுதிதாக அறிமுகப்படுத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்விற்கான பாடத்திட்டத்துடன் மாதிரி வினாக்கள் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.\n# இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு இந்த ஆண்டு முதல்முறையாக ஆசிரியர் தகுதித்தேர்வு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.\n# இதற்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படுகிறது.\n# தமிழ்நாட்டில் இதுவரை அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் என அனைத்து வகையான ஆசிரியர்களும் மாநில அளவிலான பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் நியமிக்கப்பட்டு வந்தனர்.\n# தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தையல், ஓவியம், இசை, உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்களை முன்பு இருந்து வந்ததைப் போன்று பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்ய அரசு திட்டமிட்டு இருந்தது.\n# இதற்கிடையே, இந்தியாவில் இலவச கட்டாய கல்வி சட்டம் கடந்த 1.4.2010 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\n# ஏற்கனவே திட்டமிட்டபடி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\n# இடைநிலை ஆசிரியர்கள் தொடர்பாக வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் முதல்கட்டமாக பட்டதாரி ஆசிரியர் பணிக்கும் மட்டும் தகுதித்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.\n# தகுத்தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.\n# தகுதித்தேர்வுக்கான பாடத்திட்டம் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) வரையறை செய்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளின்படி தயாரிக்கப்பட்டு உள்ளது.\n# மொழி ஆசிரியர் (தமிழ், ஆங்கிலம்), கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர், வரலாறு, புவியியல் உள்ளிட்ட சமூகவியல் ஆசிரியர் என்று 3 வகையாக தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\n# தற்போது முதல்முறையாக தகுதித்தேர்வு நடத்தப்பட உள்ளதால் அனைத்து மாணவர்களும் தெரிந்துகொள்ளும் வண்ணம் மாதிரி வினாத்தாள்களுடன் கூடிய பாடத்திட்டம் விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.\n# இதன்மூலம், எந்த முறையில் கேள்விகள் கேட்கப்படும் என்பதையும், என்னென்ன பாடங்களை படிக்க வேண்டும் என்பதையும் தேர்வு எழுத காத்திருக்கும் பி.எட். பட்டதாரிகள் அறிந்து கொள்ளலாம்.\n# ஆசிரியர் தகுதித்தேர்வில் மொத்தம் 150 வினாக்கள் கேட்கப்படும்.\n# ஒரு வினாவுக்கு ஒரு மதிப்பெண் வீதம் மொத்த மார்க் 150. இந்த தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அதாவது 150-க்கு 90 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்படுவார்கள்.\n# ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம். மதிப்பெண் தகுதியையும் கூட்டிக்கொள்ளலாம்.\n# தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அந்த சான்று 5 ஆண்டுகள் செல்லத்தக்கது.\n# தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர் பதவிக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\n# தற்போது எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி. உள்பட அனைத்து இடஒதுக்கீட்டு பிரிவினருக்கும் ஒரே தகுதி மதிப்பெண்தான் (60 சதவீதம்) நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஒருவேளை இடஒதுக்கீட்டு பிரிவினரில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் பெற்றவர்கள் தேவையான அளவு தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்களுக்கு மட்டும் மதிப்பெண் தகுதியை சற்று குறைப்பதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.\nPosted in: ஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் ம��்றும் மாதிரி வினாத்தாள்கள்\nஅரசு துறைகளில் 10 ஆயிரம் காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தகவல்\nகுரூப்-1, குரூப்-2, குருப்-4 பணிகளில் 10 ஆயிரம் காலி இடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்புகள் இந்த மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தெரிவித்தார்.\nசென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி ஆண்டுவிழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. ஆண்டுவிழா முடிவடைந்த பின்னர் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஅரசு பணிகளுக்கான நியமனங்கள் வெளிப்படையாக இருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். ஏற்கனவே நடத்தப்பட்ட குரூப்-2 மற்றும் கிராம நிர்வாக அதிகாரி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதேபோல் உடல் ஊனமுற்றவர்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு குருப்-4 தேர்வின் முடிவையும் வெளியிட்டு இருக்கிறோம்.\nகுரூப்-1, குரூப்-2, குரூப்-4 பதவிகளில் 10 ஆயிரம் காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அரசின் வெவ்வேறு துறைகளில் இருக்கும் காலி இடங்கள் பெறப்பட்டு மேற்கண்ட பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் பற்றிய அறிவிப்புகள் மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் வெளியிடப்படும்.\nPosted in: டி.என்.பி.எஸ்.சி செய்திகள்\nதமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக 10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் விற்பனை.\nஅரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு உதவும் வகையில் 10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் விற்பனை செய்யப்படுகிறது.\nஅரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் பயன்பெறும் நோக்கில் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆண்டுதோறும் மாதிரி வினா புத்தகத்தை தயாரித்து வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல்முறையாக சமச்சீர் கல்வி திட்டத்தின்கீழ் மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வை எழுத உள்ளனர். இதுவரை மாநில பாடத்திட்டம், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. என வெவ்வேறு பாடத்திட்டத்தின்கீழ் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி வந்தனர்.\nஇந்த ஆண்டு சமச்சீர் கல்வி திட்டத்தின்படி 10-ம் வகுப்பு மாதிரி வினா தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தயாரிக்கப்பட்டு உள்ளது. தமிழ்வழியில் அனைத்து பாடங்களுக்கான வினா புத்தகங்களின் விலை ரூ.135. ஆங்கில வழி புத்தகங்களின் விலை ரூ.130 ஆகும். மாணவர்கள் தேவைக்கேற்ப தனித்தனி பாடங்களுக்கும் மாதிரி வினா புத்தகங்களை வாங்கிக்கொள்ளலாம்.\nமாதிரி வினா புத்தகங்களை விற்பனை செய்வதற்காக தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் மாநிலம் முழுவதும் 36 மையங்களை அமைத்துள்ளது.\nPosted in: 10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம்\nபள்ளிக் கல்வித் துறை செயலாளர் டி.சபீதா உட்பட 8 அரசு செயலாளர்களுக்கு முதன்மைச் செயலாளர்களாக பதவி உயர்வு.\n1988-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆன 8 அரசு செயலாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் முதன்மை செயலாளர்களாகி அந்த துறையிலே நீடிக்கின்றனர்.\nஅதன்படி, பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் (பயிற்சி) துறை வெ.இறையன்பு, சுனாமி வாழ்வாதாரத் திட்ட இயக்குனர் விக்ரம் கபூர், சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் அதுல்ய மிஸ்ரா, பள்ளிக் கல்வித் துறை செயலாளர் டி.சபீதா, தமிழ்நாடு காதி, கிராம தொழில்கள் வாரிய தலைமை செயல் அதிகாரி ஜதீந்திரநாத் சுவைன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனர் பி.ஆர்.சம்பத், அரசு அருங்காட்சியகங்கள் கமிஷனர் எஸ்.எஸ்.ஜவஹர், அண்ணா மேலாண்மை பயிற்சி நிலைய இயக்குனர் டி.ஜோதி ஜெகராஜன் ஆகியோர் பதவி உயர்வு பெற்று முதன்மைச் செயலாளர்களாகி அந்தந்த துறையிலே நீடிக்கின்றனர்.\nPosted in: அரசு செயலாளர்களுக்கு பதவி உயர்வு\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் மெயின் தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து 312 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இதில், 73 பேர் சென்னையில் உள்ள மனிதநேய ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகத்தில் படித்தவர்கள்.\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்காக 890 இடங்களுக்காக நடந்த மெயின் தேர்வில், தமிழ்நாட்டில் இருந்து 312 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இதில், 73 பேர் சென்னையில் உள்ள மனிதநேய ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகத்தில் படித்தவர்கள்.\nஆண்டுதோறும் இந்தியா முழுவதுமான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு 890 பணிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டன. 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் இதற்காக விண்ணப்பித்திருந்தனர்.\nஇவர்கள் அனைவரும் கடந்த 12.6.2011 அன்று முதல்நிலை தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய 4 லட்சம் பேர்களில், 12 ஆயிரம் பேர் தேர��ச்சி பெற்றிருந்தனர். அதில், 2,970 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.\nஇவர்களுக்கான மெயின் தேர்வு கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியா முழுவதும் பல இடங்களில் நடந்தது. இந்த தேர்வில் இந்தியா முழுவதிலும் இருந்து 2,391 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 312 பேர். இதில், சைதை துரைசாமியின் மனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகத்தில் இலவச தங்கும் வசதி, உணவு வசதியோடு கூடிய பயிற்சியை பெற்ற 73 மாணவ-மாணவிகள் தேர்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதற்காக 145 பேர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. இனி அடுத்த ஒரு மாதத்தில் நேர்முகத்தேர்வு டெல்லியில் நடக்கும். இந்தியா முழுவதிலும் இருந்து மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள இந்த 2,391 பேர்களிலிருந்து, 890 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் பணிகளுக்காக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nஇந்த நேர்முகத்தேர்வில் கலந்துகொள்வதற்காக மனிதநேயம் பயிற்சி மையம் சார்பில், இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு மாதிரி நேர்முகத்தேர்வுகள், ஆளுமைக்கான வகுப்புகள், டெல்லிக்கு நேரில் அழைத்துச்சென்று, அதிகபட்சமாக ஒருமாத காலம் தங்குவதற்கும், உணவு மற்றும் பயிற்சி வகுப்புகள் அனைத்தும் இலவசமாக வழங்குவதற்கும் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று மனித நேய அறக்கட்டளை நிர்வாகி வசுந்தரா வெற்றி தெரிவித்தார்.\nஇந்த பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களோடு சென்னை-35, சி.ஐ.டி. நகரில் உள்ள இந்த மைய அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் பதிவு செய்துகொள்ளலாம் என இந்த மைய இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்தார். தங்கள் மையத்தில் படித்து மெயின் தேர்வில் வெற்றிபெற்ற 73 பேர்களுக்கும், சைதை துரைசாமி, மல்லிகா துரைசாமி, வெற்றி துரைசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.\nPosted in: மனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம்\nபிளஸ்-2 தேர்வில் மாணவரின் புகைப்படப்படத்துடன் கூடிய ஹால்டிக்கெட் முதல் முதலாக இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளதை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் வரவேற்றுள்ளனர்.\nபிளஸ்-2 தேர்வு மார்ச் 8-ந்தேதி தொடங்குகிறது. 9 லட்சம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுத உள்ளனர���. 1,974 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஉயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வகுப்பு நேரத்தில் மாணவர்கள் மின்விசிறி இன்றி படிப்பது சிரமம் என்பதை கருத்தில் கொண்டு முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி 11 ஆயிரம் பள்ளிகளுக்கு ஜெனரேட்டர் வாடகைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க இந்த வருடம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட்டில் இதுவரை மாணவரின் புகைப்படம் ஒட்டப்பட்டிருக்கும். ஆள்மாறாட்டம் செய்யும் மாணவர்கள் ஹால்டிக்கெட்டில் உள்ள படத்தை அகற்றிவிட்டு ஆள்மாறாட்டம் செய்து தேர்த வாய்ப்பு இருந்தது.\nஇந்த மோசடியை தடுக்க மாணவரின் புகைப்படம் ஸ்கேன் செய்யப்பட்டு அது ஹால்டிக்கெட்டில் இடம் பெற்றுள்ளது. இந்த புதிய முறை முதல் முதலாக இந்த வருடம் 8-ந் தேதி தொடங்க உள்ள பிளஸ்-2 தேர்விலும் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி தொடங்க உள்ள எஸ்.எஸ்.எல்.சி.தேர்விலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் ஹால் டிக்கெட்டுகள் அனுப்பிவைக்கப்பட்டன.\nஇந்த வருடம் முதல் முதலாக பிளஸ்-2 மாணவர்களுக்கும், எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு மாணவர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய மார்க் சான்றிதழ் வழங்கப்பட உள்ளதையும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் வரவேற்றுள்ளனர்.\nPosted in: பிளஸ்-2 தேர்வு\n2895 முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.03.2012 போட்டித்தேர்வு நாள் :27.05.2012\nபத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு மார்ச் 16 முதல் 26 வரை நடைபெறும் எனவும் செய்முறைத் தேர்விற்கு பாட ஆசிரியர்கள் அக தேர்வராகவும்(INTERNAL), வேறு பள்ளி அறிவியல் ஆசிரியர் புறத்தேர்வராகவும்(EXTERNAL) செயல்பட இருப்பதாக அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nTET அறிவிப்பு : ஜுன் 3-ந்தேதி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் 22.03.12 முதல் 04.04.12 வரை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.\nபுதிதாக அறிமுகப்படுத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்விற்கான பாடத்திட்டத்துடன் மாதிரி வினாக்கள் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.\nMARCH 2012 | பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் பொதுத்தேர்வை எழுத, 5ம் தேதி முத���் 7ம் தேதி வரை, “தத்கால்’ திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.\nஅரசு ஊழியர்களுக்கான வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் பட்டியலில், பகவான் வைகுண்டசாமி பிறந்தநாள் (மார்ச் 3-ந் தேதி) சேர்க்கப்பட்டுள்ளது.\nபெண்கள்தான் பிறவி ஓவியர்கள்-ஓவியர் மேனகா நரேஷ் .\nபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவதற்கு முன், பொறியியல் சேர்க்கை விண்ணப்பம்.\nபிளஸ்-2 தேர்வில் மாணவரின் புகைப்படப்படத்துடன் கூடிய ஹால்டிக்கெட்:ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் வரவேற்பு\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் மெயின் தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து 312 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இதில், 73 பேர் சென்னையில் உள்ள மனிதநேய ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகத்தில் படித்தவர்கள்.\nபள்ளிக் கல்வித் துறை செயலாளர் டி.சபீதா உட்பட 8 அரசு செயலாளர்களுக்கு முதன்மைச் செயலாளர்களாக பதவி உயர்வு.\nதமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக 10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் விற்பனை.\nஅரசு துறைகளில் 10 ஆயிரம் காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தகவல்\nசி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு மார்ச் 1-ந் தேதி தொடங்குகிறது.\nரேஷன் கார்டை புதுப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு,ஆன்-லைனில் புதுப்பிக்கவும் ஏற்பாடு\nவிழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள்\nவரையறுக்கப்பட்ட விடுமுறை – 2012 (R.H-2012)\nPosted in: கல்விச்சோலையில் முக்கிய நிகழ்வுகள்\nபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவதற்கு முன், பொறியியல் சேர்க்கை விண்ணப்பம்.\nபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவதற்கு முன், பொறியியல் சேர்க்கை விண்ணப்பங்களை வழங்கவும், இரண்டு லட்சம் விண்ணப்பங்களை அச்சிடவும், அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.\nவரும் 8ம் தேதி, பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்குகிறது. மே இரண்டாவது வாரத்தில் முடிவுகள் வெளியாகிவிடும். எனவே, பொறியியல் சேர்க்கைக்கான முன்னேற்பாடுகளில், அண்ணா பல்கலை கவனம் செலுத்தி வருகிறது.\nகடந்த ஆண்டு, மே 9ம் தேதி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன; மே 16ம் தேதியில் இருந்து, பொறியியல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு, மே முதல் வாரத்தில் இருந்தே, விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. கடந்த ஆண்டு, ஒன்றரை லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டன; 1 லட்சத்து 48 ஆயிரத்து 355 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இரண்டு லட்சம் மாணவர்கள், இந்த ஆண்டு விண்ணப்பிக்கலாம் என, அண்ணா பல்கலை எதிர்பார்க்கிறது.\nமாநிலத்தில், 522 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. 48 கல்லூரிகள், ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளன. கவுன்சிலிங் துவங்குவதற்குள், இந்த கல்லூரிகளுக்கு அனுமதி கிடைக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nஏனெனில், கடந்த ஆண்டு கவுன்சிலிங் நடந்து கொண்டிருக்கும் போதே, 40க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி வழங்கியது. இதனால், கவுன்சிலிங் இடங்களும் அதிகரித்தன. கடந்த ஆண்டு, ஜூலை 8ம் தேதி துவங்கிய கவுன்சிலிங், ஆக., 11ம் தேதி வரை நடந்தது. 1 லட்சத்து 40 ஆயிரத்து 517 மாணவர்கள் அழைக்கப்பட்டதில், 1 லட்சத்து நான்காயிரத்து 153 பேருக்கு, சேர்க்கை உத்தரவு வழங்கப்பட்டது.\nகடந்த ஆண்டு சேர்க்கை நிலவரம்\n* கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டவர்கள் 1,40,517\n* இட ஒதுக்கீடு 1,04,153\n* இடம் எடுக்காத மாணவர்கள் 329\nPosted in: பொறியியல் சேர்க்கை 2012\nஅரசு ஊழியர்களுக்கான வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் பட்டியலில், பகவான் வைகுண்டசாமி பிறந்தநாள் சேர்க்கப்பட்டுள்ளது.\nகன்னியாகுமரிக்கு அருகில் உள்ள சாஸ்தான்கோவில்விளை என முன்பும், தற்போது சாமிதோப்பு என அழைக்கப்படும் ஊரில் 1809-ம் ஆண்டு பிறந்தவர் முத்துக்குட்டி. இவர் இளமையில் நோய்வாய்ப்பட்டதால் கொல்லம் ஆண்டு 1008 மாசி மாதம் 20-ந் தேதி, அதாவது 1833-ம் ஆண்டு திருச்செந்தூர் கடலுக்கு சென்று தீர்த்தமாடினார். அவர், கடலுக்குள் 2 நாட்கள் இருந்துவிட்டு 3-வது நாள் விஞ்சை பெற்று தெய்வீக விஷ்ணுவாக அவதரித்தார். ஐயா வைகுண்டரின் தலைமை பதியாக சாமிதோப்பு விளங்குகிறது.\nஇதுபோல அவருடைய வழிபாட்டுத் தலங்கள் நிழல்தாங்கல் என அழைக்கப்பட்டு பல இடங்களில் இருக்கின்றன. பகவான் வைகுண்டசுவாமியை வழிபடுபவர்கள் ஐயா வழி பக்தர்கள் என அழைக்கப்படுகிறார்கள். தேர்தலுக்கு முன்பு முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சாமிதோப்பில் இருக்கும் ஐயா வைகுண்டசுவாமி வழிபாட்டு தலத்துக்கு சென்று வழிபட்டார்.\nதற்போது தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பல மத பண்டிகைகள், கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறையாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இதுவரை ஐயா வழி பக்தர்களுக்கு, பகவான் வைகுண்டசுவாமி அவதரித்த திருநாளான மாசி 20-ந் தேதி விடுமுறை நாளாக இல்லை. இப்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா மிகவும் அக்கறை எடுத்து ஐய��� வைகுண்டசுவாமி அவதரித்த மார்ச் 3-ந் தேதியை கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறை நாளாக அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து தமிழக அரசின் பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-\nஅரசாணைப்படி, மாநில அரசு ஊழியர்கள் ஓராண்டில் 3 நாட்களை கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம். 35 திருவிழாக்கள், கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறை நாட்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பகவான் வைகுண்டசுவாமி பிறந்த நாளை, விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வந்தது. இந்த கோரிக்கையை அரசு கவனமாகப் பரிசீலித்து பகவான் வைகுண்டசுவாமி பிறந்த நாளை, கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nPosted in: வரையறுக்கப்பட்ட விடுமுறை\nMARCH 2012 | பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் பொதுத்தேர்வை எழுத, 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை, \"தத்கால்’ திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.\nMARCH 2012 | பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் பொதுத்தேர்வை எழுத, 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை, “தத்கால்‘ திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். பழைய கல்வி திட்டத்தில் ஏற்கனவே தேர்வெழுதி தோல்வி அடைந்தவர்கள், பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே பொதுத்தேர்வை எழுதலாம்.\nஇவர்கள், அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று, சிறப்புக் கட்டணம், 500 ரூபாய் மற்றும் தேர்வுக் கட்டணம், 125 ரூபாய் (எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் ஓ.எஸ்.எல்.சி.,) சேர்த்து, 625 ரூபாய் செலுத்த வேண்டும்.\nஆங்கிலோ இந்திய மாணவர்கள், 585 ரூபாயும், மெட்ரிக் மாணவர்கள், 635 ரூபாயும் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம், ஒரு பாடத்திற்கு மட்டுமே பொருந்தும். அதற்கு மேற்பட்ட பாடங்களாக இருந்தால், சிறப்புக் கட்டணத்துடன் ஒவ்வொரு பாடத்திற்கும் மெட்ரிக் மாணவர்கள் கூடுதலாக, 100 ரூபாயும், ஆங்கிலோ இந்திய மாணவர்கள், 50 ரூபாயும் தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.\nநேரடியாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வாக எழுதும் (சமச்சீர் கல்வி திட்டம்) தேர்வர்களும், “தத்கால்‘ திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான தேர்வுக் கட்டணம், 625 ரூபாய். ஆனால், பள்ளிக் கல்வித்து��ை அளித்த செய்முறைத் தேர்வு பயிற்சி வகுப்புகளில், இவர்கள் கலந்து கொண்டிருக்க வேண்டும். செய்முறை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று, எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள், “தத்கால்‘ திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.\nபூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட துணை இயக்குனர் அலுவலகங்களில், நேரில் 7ம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.\nPosted in: பத்தாம் வகுப்பு தக்கல் 2012\nவருமான வரி விலக்கு வரம்பை, 3 லட்சமாக உயர்த்த பார்லிமென்ட் குழு பரிந்துரை செய்துள்ளது.பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 12ம்தேதி துவங்குகிறது. 16ம்தேதி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பொது பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த கூட்டத்தொடரில் , வருமான வரி விலக்கு வரம்பை, 3 லட்ச ரூபாயாக உயர்த்தவும், 2.5 லட்ச ரூபாய் வரையிலான சேமிப்புக்கு வரித்தள்ளுபடி அளிக்க அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவருமான வரி விலக்கு வரம்பை, 3 லட்சமாக உயர்த்த பார்லிமென்ட் குழு பரிந்துரை செய்துள்ளது.பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 12ம்தேதி துவங்குகிறது. 16ம்தேதி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பொது பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த கூட்டத்தொடரில் , வருமான வரி விலக்கு வரம்பை, 3 லட்ச ரூபாயாக உயர்த்தவும், 2.5 லட்ச ரூபாய் வரையிலான சேமிப்புக்கு வரித்தள்ளுபடி அளிக்க அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு மார்ச் 16 முதல் 26 வரை நடைபெறும் எனவும், செய்முறைத் தேர்விற்கு பாட ஆசிரியர்கள் அக தேர்வராகவும்(INTERNAL), வேறு பள்ளி அறிவியல் ஆசிரியர் புறத்தேர்வராகவும்(EXTERNAL) செயல்பட இருப்பதாக அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அறிவிப்புகள்.\n* பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு மார்ச் 16 முதல் 26 வரை நடைபெறும்.\n* செய்முறைத் தேர்விற்கு பாட ஆசிரியர்கள் அக தேர்வராகவும்(INTERNAL), வேறு பள்ளி அறிவியல் ஆசிரியர் புறத்தேர்வராகவும்(EXTERNAL) செயல்பட இருப்பதாக அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n* புறத்தேர்வர் சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலரால் நியமனம் செய்யப்படுவர். புதுச்சேரியை பொருத்தவரை புதுச்சேரி முதன்மைகல்வி அலுவலரால் நியமனம் செய்யப்படுவர்.\n* அறிவியல் பாடத்தில் மொத்தம் 100 மதிப்பெண்ணில் எழுத்துத் தேர்வுக்கு 75 மதிப்பெண்ணும், செய்முறைத் தேர்வுக்கு 25 மதிப்பெண்ணும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n* எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 20 மதிப்பெண்ணும், செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 15 மதிப்பெண்ணும் பெற வேண்டும்.\n* மாற்றுத்திறனுடைய மாணவர்கள் சொல்வதை எழுதுபவர் (SCRIBE) பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லது மாற்றுத்திறனுடைய மாணவர்கள் விரும்பினால் கருத்தியல் தேர்வில் 75 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை 100 க்கு மாற்றி வேறுபாட்டை செய்முறை மதிப்பெண்ணாக கொள்ளலாம்.\n* பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வை மொத்தம் இரண்டரை மணி நேரம் நடத்த வேண்டும்.\n* இயல் அறிவியல் பாடத்துக்கு ஒன்றேகால் மணி நேரமும், உயிர் அறிவியல் பாடத்துக்கு ஒன்றேகால் மணி நேரமும் தேர்வு நடத்த வேண்டும்.\n* காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் இரு வேளைகளிலும் செய்முறைத் தேர்வுகளை நடத்த வேண்டும்.\n* பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் பாடத்தில் மொத்தம் 16 வகையான செய்முறைகள் உள்ளன.\n* இந்த செய்முறைகள் தொடர்பான வினாக்களை குலுக்கல் முறையில் மாணவர்களே தேர்ந்தெடுக்க வேண்டும்.\n* கணக்கீடு வினாக்களுக்கு ஒரு கணக்கீடு எடுத்தால் போதுமானது.\n* செய்முறைத் தேர்வு (மொத்தம் 25 மதிப்பெண்):\n* புற மதிப்பீடு: 20மதிப்பெண்\nஇயல் அறிவியல் | பாடக்குறியீடு எண் – 08:\nஇயற்பியல் (ஒரு வினா) – 5 மதிப்பெண்,\nவேதியியல் (ஒரு வினா) – 5 மதிப்பெண்,\nமொத்த மதிப்பெண்கள் : 10\nஉயிர் அறிவியல் | பாடக்குறியீடு எண் – 10:\nதாவரவியல் (ஒரு வினா) – 5 மதிப்பெண்,\nவிலங்கியல் (ஒரு வினா) – 5 மதிப்பெண்,\nமொத்த மதிப்பெண்கள் : 10\nமாணவர்களின் ஆய்வுக்கூட வருகை – 1 மதிப்பெண்\nமாணவர் ஆய்வக செயல் திறன் – 1 மதிப்பெண்\nமாணவர் ஆய்வக ஈடுபாடு – 1 மதிப்பெண்\nஆய்வக பதிவுக் குறிப்பேடு – 2 மதிப்பெண்\nமொத்த மதிப்பெண்கள் : 5\n* செய்முறைத் தேர்வு நடத்தப்படும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் அந்த செய்முறைத் தேர்வு மையத்தின் தலைமைக் கண்காணிப்பாளராக செயல்பட வேண்டும்.\n* செய்முறைத் தேர்வுக்��ான அனைத்து ஏற்பாடுகளையும் தலைமை ஆசிரியர் மேற்கொள்ள வேண்டும்.\n* செய்முறைத் தேர்வு கால அட்டவணையை தலைமைக் கண்காணிப்பாளர்களே தனிக் கவனம் செலுத்தி தயாரிக்க வேண்டும்.\n* செய்முறைத் தேர்வு முடிந்த பிறகு மதிப்பெண் பட்டியல்களை மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.விடைத்தாள்கள், வினாக்கள் பட்டியலையும் மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.\n* இந்த செய்முறைத் தேர்வுகளை அந்தந்த பள்ளி ஆசிரியர்களின் மேற்பார்வையிலேயே நடத்தி, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மதிப்பெண் பட்டியலை அனுப்ப வேண்டும்.\n* இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வை சுமார் 10.75 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.\n* செய்முறைத் தேர்வுக்கு வராதவர்களின் பதிவெண்களைப் பாட வாரியாகக் குறிப்பிட்டு, அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர்(பணியாளர்), சென்னை –600006 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\n* செய்முறைத் தேர்வை எந்தவிதப் புகாருக்கும் இடமின்றி நடத்துவது மாவட்டக் கல்வி அலுவலரின் பொறுப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1.6.2006 முதல் காலமுறை ஊதியம் (2)\n10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் (1)\n10ம் வகுப்பு அறிவியல் செய்முறை கால அட்டவணை (1)\n121 கோடி மக்கள்தொகை (1)\n1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (1)\n2013 தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் (3)\n24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது. (2)\n548 பகுதி நேர ஆசிரியர்கள் (1)\nAEEO ஓய்வு பெறும் நாள் (1)\nஅதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி (1)\nஅரசு ஊழியர்களின் தகுதி நிலையைத் தெரிவிக்கும் அரசாணை (2)\nஅரசு செயலாளர்களுக்கு பதவி உயர்வு (1)\nஅழிந்து கொண்டிருக்கும் தவளைகள் (1)\nஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல் (1)\nஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் (1)\nஆசிரியர் நியமனம் 2011 (1)\nஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (8)\nஇயற்கையே நமது எதிர்காலம் (2)\nஇரவு தூக்கம் இனிமையாக (1)\nஉதவி தலைமை ஆசிரியரின் பணிகள். (1)\nஉயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (43)\nஎட்டாம் வகுப்பு குறைந்த பட்ச வயது வரம்பு ஆணை (1)\nஎன் அழகிய கிராமம் (4)\nஎம்.எட் பெறாமலும் பெறலாம். (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் எம்.எட் பெறாமலும் பெறலாம் (1)\nஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் (1)\nஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக் (1)\nகணித உபகரணப்பெட்டி/புத்தகப் பைகள்/வண்ணப்பென்சில் வழங்குதல் (1)\nகணித மேதை ராமானுஜன் (1)\nகணினி பயிற்றுநர்களுக்கு ஊக்க ஊதியம் (4)\nகணினி வழி கல்வி (1)\nகண்ணைக் கவரும் கலை உலகம் (1)\nகல்லூரி ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (2)\nகல்லூரிக் கல்வித் துறை (1)\nகல்விச்சோலை | கட்டுரைகள் (1)\nகல்விச்சோலையில் முக்கிய நிகழ்வுகள் (1)\nகுப்பை இல்லா நல்லுலகம் (1)\nகெளரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியம் ரூ.10000 (1)\nசமச்சீர் கல்வி புத்தகங்களுக்கான விலை விவரங்கள் (1)\nசமச்சீர்க்கல்வி மக்கள் கருத்து (2)\nசர்வதேச புத்தக தினம் (2)\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு (1)\nசுட்டி விகடனில் கல்விச்சோலை (1)\nசூரிய' மின் சக்தி (1)\nசென்னை மாநகராட்சி பள்ளிகள் பெயர் மாற்றம் (2)\nஜகதிஷ் சந்திர போஸ் (2)\nதஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழக பி.எட் (1)\nதமிழக புதிய அமைச்‌ரகள் பட்டியல் (1)\nதமிழ்நாடு மக்கள்தொகை 2011 (1)\nதலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் (2)\nதாமஸ் ஆல்வா எடிசன் (1)\nதாயும்.தந்தையும் இழந்த வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (2)\nதிருத்திய ஊதிய விகிதங்கள் 2009 (1)\nதுறைத் தேர்வு தகுதி நிர்ணயம் (1)\nதொடக்கப் பள்ளித் த.ஆ பதவி தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதி (2)\nதொழிற் கல்வி ஆசிரியர்கள் (2)\nதொழில் நுட்பக் கல்வித் துறை (1)\nநம்மை மிஞ்ச எவரும் இல்லை (1)\nநுகர்வோர் விழிப்புணர்வு தினம் (1)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபச்சை நிற மை (Green Ink) பயன்பாடு குறித்த தெளிவுரை (2)\nபணி நிரவலில் யார் இளையவர் \nபத்தாம் வகுப்பு தக்கல் 2012 (1)\nபள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை (2)\nபள்ளிக்கல்வி இயக்குநரின் வழிகாட்டும் நெறிமுறைகள் (2)\nபி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. (2)\nபி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் (2)\nபிளஸ் 2 ரிசல்ட் – 2010 (10)\nபுதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி (1)\nபெண் சிசுவை காப்போம் (2)\nபொறியியல் சேர்க்கை 2012 (1)\nமன இறுக்கத்தைத் தளர்த்துங்கள் (1)\nமனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் (1)\nமரத்தடியில் குவியும் மாணவர்கள் (1)\nமாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் (2)\nமானிடக் கவிஞர் பாரதி (3)\nமாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் – திருத்தம் (1)\nமாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் (1)\nமேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க (2)\nவளர்இ���ம் பருவத்து மாணவர் (1)\nவாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது (1)\nவிலையில்லா காலணி வழங்குதல் (1)\nவிழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள் (1)\nDSE/DEEஉச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் (1)\nIAS தேர்வு பயிற்சி மையம் (1)\nM.Phil.முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nM.Phil.Ph.D முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nRMSA பள்ளிகளில் PGT மற்றும் BT கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு –ஆணை. (1)\nRTI தகவல்கள் அனைவருக்கும் ஏற்புடையதே . (1)\nஅனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான குழுக்களின் மூலம் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் சில விவரங்கள் :\n✅TNTET RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தே\n👉 தமிழகத்தில் ரத்தாகும் 7 ஆயிரம் பட்டதார\n📌 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி\n📌 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mk-stalin-furious-in-dmk-district-secretaries-meeting-370871.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-28T23:14:25Z", "digest": "sha1:IZ2HS3XHKYJCULM62BYEFKQD6ER6VFY4", "length": 17887, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "குளுகுளு அறையில்... கொதிப்புடன் நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் | mk stalin furious in dmk district secretaries meeting - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nLifestyle உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுளுகுளு அறையில்... கொதிப்புடன் நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nசென்னை: சென்னை தியாகராயர் நகரில் உள்ள அக்கார்டு ஹோட்டலில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதை கேட்டு பல நிர்வாகிகள் வியர்த்து விறுவிறுத்து போயினர்.\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பேசிவிட்டு வழக்கம் போல் அறிவுரைகளை கூறி கூட்டத்தை முடித்துவைப்பார் ஸ்டாலின் என எதிர்பார்த்திருந்த நிர்வாகிகளுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.\nஆளுங்கட்சியுடன் இணைந்து ஆட்டம் போடுபவர்களின் பட்டியலை காட்டவா என ஸ்டாலின் கேட்டதாகவும், இதையடுத்து பாதி பேரின் முகம் வெளிரிபோனதாகவும் கூறப்படுகிறது.\nதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தி.நகரில் உள்ள ஜெகத்ரட்சனுக்கு சொந்தமான அக்கார்டு 5 நட்சத்திர விடுதியில் நேற்று மாலை நடைபெற்றது. அதில் பேசிய ஸ்டாலின், அமைச்சர்களுக்கு எதிராக போராட்டமோ, எதிர்ப்போ செய்யாமல் சில மாவட்டச் செயலாளர்கள் சைலண்ட் மோடில் உள்ளதாகவும், அது யார் யார் என்பது பற்றிய விவரம் தம்மிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.\nமேலும், குறிப்பிட்ட சில மாவட்டச் செயலாளர்களின் முகத்தை பார்த்து ஸ்டாலின் இப்படி பேசிக்கொண்டே போக அவர்களின் முகம் வெளிரத் தொடங்கியுள்ளது. இதனால் குளுகுளு அறையிலும் கூட்டம் முடியும் வரை ஒரு சில மாவட்டச் செயலாளர்களுக்கு வியர்வை வடிந்துள்ளது.\nதிமுகவில் இப்போது அமைப்பு ரீதியாக 65 மாவட்டச் செயலாளர்கள் உள்ள நிலையில் அதில் விரைவில் மிகப்பெரிய மாற்றம் கொண்டுவரப்பட உள்ளதாம். சில மாவட்டங்களை பழைய படி ஒன்றிணைத்தும், சில மாவட்டங்களை மேலும் சில பகுதிகளாக பிரிக்கவும் திட்டம் தயாராகி வருகிறதாம்.\nஇதனிடையே திமுக தலைவர் ஸ்டாலின், வயதான மாவட்டச் செயலாளர்களுக்கு பதில் சில இடங்களில் துடிப்பான நடுத்தர வயதுடைய நபர்களை மாவட்டச் செயலாளர்களாக களமிறக்க நினைக்கிறாராம். இதற்கான பட்டியல் கூட தயார் நிலையில் உள்ளனவாம். ஆனால், இப்போது அதைப்பற்றி பேசாத அவர், உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டச் செயலாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்த்துவிட்டு அதிரடியில் இறங்கலாம் என காத்திருக்கிறாராம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்\nஸ்டாலினுக்கு எதிராகஅவதூறு வழக்கு.. தமிழக அரசு அதிரடி.. விரைவில் விசாரணை\nகுரு சனியால் உயிரை குடிக்கும் புதிய வைரஸ் மக்களை தாக்கும் - எச்சரித்த ஆற்காடு பஞ்சாங்கம்\nமாவட்டச் செயலாளராக 27 ஆண்டுகால பயணம்... கோபாலபுரத்தில் கதறி அழுத கே.என்.நேரு\nஉமர் அப்துல்லாவிற்கு 'ஷேவிங் ரேசர்' அனுப்பிய தமிழக பாஜக.. சர்ச்சை டிவிட்.. கடைசியில் டெலிட்\n\"விட்டா கிறுக்கனாக்கிடுவாய்ங்கே போல\".. கோபாலுடன்.. கத்திப்பாராவை சுத்தும் பச்சை சட்டை \"நேசமணி\"\nதேவையற்ற கருத்துகளை பொது வெளியில் பேச வேண்டாம்.. அமைச்சர்களை தனித்தனியே அழைத்து முதல்வர் கண்டிப்பு\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nExclusive: கொரோனோ வைரஸ்... முழுவீச்சில் முன்னெச்சரிக்கை... பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ். விளக்கம்\nகார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு.. குற்றப்பதிவு செய்ய தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு\nமைசூர் கிளம்பிய ரஜினிகாந்த்.. விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு.. ஏர்போர்ட்டில் பரபரப்பு\n'சட்டவிரோத பேனர்' வைக்க மாட்டோம் என நீங்கள் எல்லாம் ஏன் சொல்லல.. ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/featured/the-legend-kamalhasaan-reviews/", "date_download": "2020-01-29T00:18:51Z", "digest": "sha1:DHCN3FGGDROYDNWVJ2NBNUU4LPML6SGB", "length": 8453, "nlines": 119, "source_domain": "www.cinemamedai.com", "title": "நடிகர் கமல்ஹாசன் 60 ஆண்டு திரை பயணத்தை பாராட்டி திரைப் பிரபலங்கள் நெகிழ்ச்சி | Cinemamedai", "raw_content": "\nHome Celebrities நடிகர் கமல்ஹாசன் 60 ஆண்டு திரை பயணத்தை பாராட்டி திரைப் பிரபலங்கள் நெகிழ்ச்சி\nநடிகர் கமல்ஹாசன் 60 ஆண்டு திரை பயணத்தை பாராட்டி திரைப் பிரபலங்கள் நெகிழ்ச்சி\nநடிகர் கமல்ஹாசனில் 60 ஆண்டு திரை பயணத்தை விவரிக்கும் வகையில், ‘ஐ கமல்ஹாசன்’ என்கிற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான களத்தூர் கண்ணம்மா திரைப்படம் வெளியாகி 60 ஆண்டுகள் நிறைவையொட்டி இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இணையதளத்தை அறிமுகம் செய்து வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் நடிகர் சூர்யா உள்ளிட்ட முன்னணி திரை பிரபலங்கள் தங்களின் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘மேன் Vs வைல்ட்’ நிகழ்ச்சியின் ஷூட்டிங் ஸ்டில்ஸ்…\nமாஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…\nதிருமணத்தில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய முன்னாள் ரூட் தல…மாமியார் வீட்டில் புதுமாப்பிளையை கைது செய்த போலீசார்…\nவிஷால்-கார்த்தி நடித்த ”கருப்பு ராஜா வெள்ளை ராஜா” படம் ஏன் பாதியிலே நின்று போனது\nதலைவர் 168 படத்திலிருந்து வைரலான மீனாவின் புகைப்படம்…\nசக்திவாய்ந்த புகைப்படத்துடன்,தனது அடுத்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த தனுஷ்…\nசில்லு கருப்பட்டி இயக்குனரின் அடுத்த படம் குறித்த அற்புதமான அறிவிப்பு…\nவிக்ரம் வேதா இயக்குனர் இயக்க உள்ள அடுத்த படம் குறித்து வெளியான தகவல்..\nநான் இந்த தவறை செய்தேன்…நீங்கள் தயவு செய்து இதை செய்யாதீர்கள்…\nவிஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசனின் லாபம்: புதிய பாடல் ப்ரோமோ வீடியோ\nகேக் உண்ணும் போட்டியில் வேகமாக வாய்க்குள் கேக்கை திணித்தவருக்கு ஏற்பட்ட சோகம்…\nபிரியங்கா சோப்ராவின் சர்ச்சைக்குரிய படு மோசமான உடை…\nகொல்கத்தாவில் 25வது சர்வதேச திரைப்பட விழா… முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார்…\nஇஸ்பேட் ராஜாவும் இதயராணியும் டிரெய்லர்…\nஒரு கிராமத்து இளைஞரின் குமுறல்\nஇந்தியன் 2 வில் இணைத்த பிக் பாஸ் 3 பிரபலம்\nதன் கணவன் கட்டிய மஞ்சள் கயிறு தாலியுடன் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியிட்ட சாயிஷா.\nகணவரோடு வந்து தினகரனிடம் ஐக்கியமான கலா மாஸ்டர்\nசேலையில் அம்சமான புகைப்படத்தை வெளியிட்ட ஜோக்கர் நாயகி…\nஇந்தியாவிலே எனக்கு பிடித்த இரண்டாவது நடிகர் ��வர் தான்- சுருதிஹாசன்\nஆமா நான் அயோக்யன் தான்’ கெட்ட போலீசாக மிரட்டும் விஷால்\nஐபிஎல் பார்க்க வந்த அட்லீயை கிண்டல் செய்த நிறவெறியர்களுக்கு அட்லீ கொடுத்த பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.online/2019/05/plus-two-12th-computer-applications-free-online-tests-one-marks-english-medium_85.html", "date_download": "2020-01-28T22:34:17Z", "digest": "sha1:FUXKFVJGQM6F5D65HTN5ELGJL4WQWDIJ", "length": 1921, "nlines": 48, "source_domain": "www.padasalai.online", "title": "12th Computer Applications (English Medium) - One Marks Free Online Test - Chapter 7", "raw_content": "\n11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 1 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி\n11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 1 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி\n11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 2 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி\n11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 2 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி\n11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 1 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி\n11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 1 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=14336", "date_download": "2020-01-28T22:50:01Z", "digest": "sha1:7PE4CTQ37X563A44CLAGRKN3S2YAZLJR", "length": 6669, "nlines": 68, "source_domain": "eeladhesam.com", "title": "சீனாவின் பக்கம் செல்லும் சிறீலங்கா-இந்திய இராணுவத்தளபதி எச்சரிக்கை! – Eeladhesam.com", "raw_content": "\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nநிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா\nசீனாவின் பக்கம் செல்லும் சிறீலங்கா-இந்திய இராணுவத்தளபதி எச்சரிக்கை\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் ஜனவரி 13, 2018ஜனவரி 15, 2018 காண்டீபன்\nசிறிலங்கா போன்ற நாடுகள் சீனாவை நோக்கிச் செல்வதை அனுமதிக்கக் கூடாது என்று இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.\nஇந்திய இராணுவ நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\n“சீனா வலிமையான நாடாக இருக்கலாம். ஆனால் இந்தியா பலவீனமான நாடு அல்ல.\nபாகிஸ்தான் எல்லையின் மீதுள்ள கவனத்தை இந்தியா சீனாவின் பக்கமும் திருப்ப வே���்டிய தேவை உள்ளது.\nஎமது அயல்நாடுகள் சீனாவை நோக்கி நகர்வதை அனுமதிக்கக் கூடாது. அயலவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் கொள்கையை இந்திய அரசாங்கம் காத்திரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.\nசீனாவைக் கையாளுவதற்கான பரந்துபட்ட மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, நோபாளம், பூட்டான், மியான்மார், சிறிலங்கா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை, இந்தியா தன் பக்கம் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.\nஇந்த நாடுகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதற்கு இந்தியா முழுமையான முயற்சிகளை எடுக்க வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nவடக்கு ஆளுநரிடம் போகும் டாண் தயா மாஸ்டர்\nபதவியைவிட்டு விலக நான் தயார் -மைத்திரி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?p=480", "date_download": "2020-01-29T00:14:38Z", "digest": "sha1:JULYVXQ2R4NEUNUUR5W5GA5WWIRDRNPR", "length": 38026, "nlines": 143, "source_domain": "www.nillanthan.net", "title": "உண்மையை அச்சமின்றிச் சொல்லும் ஒரு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படுமா? | நிலாந்தன்", "raw_content": "\nஉண்மையை அச்சமின்றிச் சொல்லும் ஒரு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படுமா\nபோர்க் குற்ற விசாரணைகள் என்று வந்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்களுக்குத் தீங்கிழைத்தவர்களைப் பெயர் சொல்லிச் சுட்டிக்காட்டக்கூடிய நிலைமைகளே அதிகம் உண்டு. ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் முன் தோன்றிய பல சாட்சிகளும் அவ்வாறு ஏற்கனவே பெயர்களைக் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்நிலையில் வெளிப்பார்வையாளர்கள் அதாவது வெளிநாட்டவர்கள் பங்குபற்றும் விசாரணைகளின்போது தமிழ் மக்கள் இப்போது இருப்பதை விடவும் துணிச்சலாக சாட்சியமளிப்பார்கள். சுமார் மூன்று தசப்தங்களுக்கு மேலான ஆயுத மோதல்களின்போது அனைத்துலக த��ண்டு நிறுவனங்கள் மற்றும் மனித நேய அமைப்புக்கள் போன்றவற்றின் பிரசன்னம் காரணமாக தமிழ் மக்கள் ஏதோ ஒருவித பாதுகாப்பு உணர்வை அனுபவித்திருக்கின்றார்கள். வெள்ளைக்காரர்கள் தங்கள் மத்தியில் இருக்கும்போது தங்களுக்கு ஏதோ ஒரு விகிதமளவிற்காவது பாதுகாப்புக் கிடைத்ததாக தமிழ் மக்கள் நம்புகிறார்கள். போரின் இறுதிக் கட்டத்தில் தொண்டு நிறுவனங்கள் அகற்றப்பட்டதும் ஏற்பட்ட பேரழிவுக்கு ஒரு காரணம் என்று தமிழ் மக்கள் நம்புகிறார்கள். இத்தகைய ஓர் அனுபவப் பின்னணியில் வெளித் தரப்புக்கள் பங்குபற்றும் ஒரு விசாரணைப் பொறி முறை என்று ஒன்று வந்தால் தமிழ் மக்கள் முன்னெப்பொழுதையும் விட அதிகரித்த நம்பிக்கைகளோடு சாட்சியமளிக்கப்போவார்கள்.\nஅவ்வாறான விசாரணைகளின்போது ஒப்பிட்டளவில் உண்மை வெளிப்படையாகப் பேசப்படும் ஒரு சூழல் முன்னெப்பொழுதையும் விட அதிகம் உறுதிப்படுத்தப்படும். அப்படி உண்மையானது அச்சமின்றி வெளிப்படையாகச் சொல்லப்படுமாயிருந்தால் அது இலங்கை தீவின் படைத் துறைக் கட்டமைப்பில் வௌ;வேறு பதவி நிலைகளில் இருப்பவர்களைக் குற்றஞ்சாட்டுவதாகவே அமையும். அந்தக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் விசாரணைகள் நடைபெற்று நீதி நிலை நாட்டப்படுமாயிருந்தால் அது தென்னிலங்கையில் இப்பொழுது வெற்றி நாயகர்களாகக் கொண்டாடப்படும் பலரைக் குற்றவாளிகளாக்கிவிடும்.\nதனது வெற்றி நாயகர்கள் குற்றவாளிகளாக்கப்படுவதையோ அல்லது தண்டிப்படுவதையோ சிங்கள அரசுக் கட்டமைப்பானது ஏற்றுக்கொள்ளுமா அந்த அரசுக் கட்டமைப்பின் கருவியாக இருப்பவரும் இறுதிக் கட்டப் போரின்போது சிறிய கால கட்டத்திற்கு பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவருமாகிய இப்போதைய அரசுத் தலைவர் அக்குற்றச்சாட்டுக்களுக்குப் பொறுப்புக் கூறுவாரா அந்த அரசுக் கட்டமைப்பின் கருவியாக இருப்பவரும் இறுதிக் கட்டப் போரின்போது சிறிய கால கட்டத்திற்கு பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவருமாகிய இப்போதைய அரசுத் தலைவர் அக்குற்றச்சாட்டுக்களுக்குப் பொறுப்புக் கூறுவாரா அல்லது ஜனவரி 8இற்கு முன்பு வரை வெற்றி வாதத்தின் பங்காளிகளாக இருந்துவிட்டு இப்பொழுது மாற்றத்தின் பங்காளிகளாக மாறியிருக்கும் அரசியல் வாதிகளில் பலரும் அக்குற்றச்சாட்டுக்களுக்குப் பொறுப்பேற்பார்���ளா\nநிச்சயமாக இல்லை. இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு நீதி வழங்கப்படுமாயிருந்தால் அது சிங்கள அரசுக் கட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பலரையும் குற்றவாளிகளாக்கிவிடும். அதாவது, தமிழ் மக்களுக்குரிய நீதி எனப்படுவது சிங்கள அரசுக் கட்டமைப்பின் முக்கியஸ்தர்களைத் தண்டிப்பதாகவே அமைய முடியும். எனவே, அப்படியொரு விசாரணையை நடாத்தி தன்னைத் தானே தண்டித்துக்கொள்ள இலங்கைத் தீவின் எந்தவொரு அரசாங்கமும் தயாராக இருக்காது.\nஅதாவது, போர்க் குற்றவிசாரணைகளில் தமிழ் மக்கள் உண்மையைப் பயமின்றிச் சொல்வார்களாக இருந்தால் அது சிங்கள அரசுக் கட்டமைப்புக்கு எதிரானதாகவே இருக்கும். அது மகிந்த சகோதரர்களின் அரசாட்சிக்கு மட்டும் தான் எதிராக இருக்கும் என்பதல்ல. மைத்திரியின் ஆட்சிக்கும் எதிராகத்தான் இருக்கும். எனவே, உண்மை அச்சமின்றி வெளிப்படையாகச் சொல்லப்படும் ஒரு விசாரணைச் சூழலை உறுதிப்படுத்தும் எந்தவொரு விசாரணைப் பொறிமுறையையும் இலங்கைத் தீவின் எந்தவொரு அரசாங்கமும் ஏற்றுக்கொள்ளாது. இலங்கைத் தீவின் அரசாங்கங்கள் மட்டுமல்ல, அமெரிக்க – இந்திய பங்காளிகளும் அதை இப்போதைக்கு ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. மைத்திரி ூ ரணில் அரசாங்கத்தின் ஸ்திரத் தன்மையைக் குலைக்கக் கூடிய எந்தவொரு விசாரணைப் பொறிமுறையையும் முன்னெடுப்பதற்கு அவர்கள் தயாரில்லை.\nஇத்தகையதொரு பின்னணியில் மாற்றத்தின் பங்காளியாகக் காணப்படும் கூட்டமைப்பானது ஜெனிவாவிற்குப் போய் என்ன செய்யப்போகிறது மாற்றத்தையும் அனைத்துலக விசாரணையையும் ஒரே நேரத்தில் ஆதரிக்க முடியாது. தவிர ஐ. நா. மனித உரிமை ஆணையகம் கடந்த ஆண்டு சாட்சியங்களைத் தொகுத்தபோது அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை கூட்டமைப்பானது உத்தியோகபூர்வமாக முன்னெடுக்கவில்லை. ஆங்காங்கே உதிரிகளாக ஒரு தொகுதி சாட்சியங்கள் தொகுக்கப்பட்டதாக ஒரு தகவல் உண்டு. அதேசமயம் மக்கள் முன்னணியே அதை ஒரு அரசியல் செயற்பாடாக முன்னெடுத்தது. தூர இடத்தில் இருந்து வந்த சாட்சிகளுக்கு தனது அலுவலகத்தில் வைத்து உணவும் கொடுத்து சாட்சியங்களையும் தொகுத்தது. அதை அந்தக் கட்சி உத்தியோகபூர்வமாகச் செய்தது. அதுபோலவே, அக்கட்சியானது கடந்த சில வாரங்களாக அனைத்துலக விசாரணைக்கு ஆதரவு கோரி கையொழுத்து போராட்டத்தையும் முன்னெடுத்தது. ஆனால், கடந்த மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் அக்கட்சியை சூருரமாகத் தோற்கடித்தார்கள். தமது ஆணையை அவர்கள் கூட்டமைப்புக்கே வழங்கினார்கள்.\nகூட்டமைப்பும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அனைத்துலக விசாரணையைக் கோரியிருந்தது. அதன் முக்கியஸ்தர்கள் ஊடகங்களுக்குத் தகவல் தருகையில், அனைத்துலக விசாரணையை ஆதரித்தே கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால், மாற்றத்தின் பங்காளியாக இருக்கும் ஒரு கட்சியானது அந்த மாற்றத்தை ஸ்திரமிழக்கச் செய்யக்கூடிய அனைத்துலக விசாரணையை எப்படிக் கோர முடியும் மாற்றத்தின் பிதாக்களாகக் காணப்படும் மேற்கத்தைய, இந்தியப் பங்காளிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் விதத்தில் ஒரு லொபியை அவர்களால் எவ்வளவு தூரத்திற்கு முன்னெடுக்க முடியும் மாற்றத்தின் பிதாக்களாகக் காணப்படும் மேற்கத்தைய, இந்தியப் பங்காளிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் விதத்தில் ஒரு லொபியை அவர்களால் எவ்வளவு தூரத்திற்கு முன்னெடுக்க முடியும் இது ஒரு பராதூரமான அகமுரண்பாடு ஆகும். சிலர் இதை இரட்டை நிலைப்பாடு என்றும் வர்ணிக்கக்கூடும்.\nஆனால், தமிழ் மக்களின் ஆகப் பிந்திய ஆணையும் அவர்களுடைய நீதிக்கான கோரிக்கையும் ஒரே கோட்டில் இல்லை என்பது ஒரு கொடுமையான அரசியல் போக்குத்தான். சிங்களக் கட்சிகளும் சக்தி மிக்க வெளிநாடுகளும் மட்டும்தான் தூய அனைத்துலக விசாரணைப் பொறிமுறைக்கு எதிராகக் காணப்படுகின்றன என்பது அல்ல. தமிழ் மக்களின் ஆகப் பிந்திய ஆணையைப் பெற்ற கட்சியும் கூட இது விடயத்தில் ஒரு துலக்கமான வழிகாட்டுதலை, ஒரு கூர்மையான லொபியை செய்ய முடியாதிருக்கிறது என்பது ஒரு பின்னடைவே. அமெரிக்கத் தலைமையிலான மேற்கு நாடுகள், இந்தியா, இலங்கை அரசாங்கமும் உள்ளிட்ட பெரும்பாலான சிங்களக் கட்சிகள் இவற்றுடன் தமிழ் மக்களின் ஆகப் பிந்திய ஆணையைப் பெற்ற கூட்டமைப்பு ஆகிய எல்லாத் தரப்புக்களும் தூய அனைத்துலக விசாரணைக்கு ஆதரவற்ற நிலைப்பாடோடு காணப்படுகின்றன.\nஇது தூய அனைத்துலக விசாரணைக்கான கோரிக்கையை முன்வைக்கும் தரப்புக்களை சிறுபான்மையினராக்கித் தனிமைப்படுத்தி இருப்பதுடன் அவர்களுடைய பயணத்தையும் கடினமாக்கியிருக்கின்றது. ஜெனிவாவில் மேற்கத்தைய நாடுகளின் பிரதிநிதிகள் மேற்படி தரப்புக்களை தீவிரவாதிகள் எ���்றோ அல்லது குழப்பிகள்(spoilers) என்றோ முத்திரை குத்தும் ஓர் உலகச் சூழல் காணப்படுகிறது.\nஇது ஏற்கனவே, எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்;. தமிழர்கள் இதில் சலிப்படையவோ அல்லது விரத்தியுறவோ பின்வாங்கவோ எதுவுமில்லை. ஆட்சி மாற்றத்தின் பின் இப்படியெல்லாம் நடக்கும் என்று ஏற்கனவே, எதிர்வு கூறப்பட்டிருக்கிறது. அரசுகளின் நீதி இப்படித்தான் இருக்கும். தமது நிலையான நலன்களின் அடிப்படையில் அரசுகளோடு பங்காளிகளாகக் காணப்படும் கட்சிகளும் இப்படித்தான் செயற்படும். ஆனால், இந்த உலகம் அரசுகளின் உலகம் மட்டுமல்ல. அது அரசற்ற தரப்புகளின் உலகமும் தான்.\nதகவல் தொழில்நுட்ப வளர்ச்சியோடு குறிப்பாக, சமூக வளைத்தளங்ளின பெருக்கத்தோடு அரசற்ற தரப்புக்களுக்கான ஒப்பிட்டளவில் வினைத்திறன் மிக்க உலகளாவிய அரங்கு உருவாகி வருகின்றது. அது இப்பொழுது மெய்நிகர் யதார்த்த அரங்குதான் என்றாலும் தகவல் புரட்சிக்கு முந்தைய நிலைமைகளோடு ஒப்பிடுகையில் இது ஒரு பலம்தான்.\nஎனவே, அரசற்ற தரப்பாகிய தமிழர்கள் அரசியல் வாதிகளின் கைகளை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. தமக்குரிய நீதியை வெள்ளைக்காரர்கள் தங்கத் தட்டில் வைத்து கொண்டு வந்து தருவார்கள் என்று காத்திருக்கவும் தேவையில்லை. அரசுகளின் நீதி எது என்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழர்கள் நீதிக்கான தமது பயணத்திற்குரிய செயற்பாட்டு வெளிகளை மேலும் புதிதாகத் திறக்க வேண்டும். ஏற்கனவே. திறக்கப் பட்டிருப்பவற்றை மேலும் படைப்புத் திறன் மிக்கவையாக மாற்றவேண்டும். இது செயற்பாட்டியக்கங்களின் காலம். தமிழ் மிதவாத அரசியல் எனப்படுவது செயற்பாட்டு இயக்கங்களின் மீது கட்டியொழுப்பப்படும் போதுதான் தமிழர்களுடைய நீதிக்கான பயணம் மேலும் வினைத்திறன் மிக்கதாக மாறும். இப்பொழுது வந்திருக்கும் ஐ.நா அறிக்கை கூட புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் தமிழகத்திலும் தாயகத்திலுமுள்ள செயற்பாட்டாளர்களின் உழைப்பின் திரண்ட விளைவும் தான்.\nமேலும், இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர்களின் உப அரங்குகளில் செயற்பாட்டியக்கங்களின் கை மேலொங்கி காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. அரசியல் வாதிகளை விடவும் செயற்பாட்டாளர்களே அங்கு உற்றுச் செவிமடுக்கப்படுகிறார்கள���ம். குறிப்பாக, தமிழ்ப் பகுதிகளில் இருந்து செல்லும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் அல்லது பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் வேலை செய்யும் செயற்பாட்டாளர்கள் போன்றவர்களை உற்றுக் கேட்கும் ஒரு நிலைமை அதிகரித்து வருவதாகவும் அவதானிக்கப்பட்டு உள்ளது.\nமனித உரிமை ஆணையகத்தின் அறிக்கையானது தமிழ் மக்களுக்கு ஒப்பிட்டளவில் அதிகரித்த செயற்பாட்டு வெளிகளைத் திறந்து விட்டுள்ளது. அவ் அறிக்கையை வெளியிட்ட பின் மனித உரிமைகள் ஆணையாளரும் ஐ.நா.வின் பேச்சாளர்களும் தெரிவித்து வரும் கருத்துக்களை தொகுத்து பார்;த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. இனப்படுகொலை நிகழ்ந்திருக்கின்றது என்பதை இப்பொழுது கூற முடியாதிருக்கிறதே தவிர எதிர்காலத்தில் சாட்சியங்களையும் ஆதாரங்களையும் அனைத்துலக நியமங்களுக்கு ஏற்ப விஞ்ஞான பூர்வமாக தொகுக்குமிடத்து தமிழர்களுக்குரிய நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை தூண்டும் விதத்தில் அவர்களுடைய கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.\nஎனவே, பெரும் தமிழ் பரப்பிலுள்ள சட்டச் செயற்பாட்டாளர்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் மனிதாபிமான செயற் பாட்டாளர்களும் பெண்ணியச் செயற்பாட்டாளர்களும் உள்ளிட்ட இதில் சம்பந்தப்பட்ட எல்லாச் செயற்பாட்டாளர்களும் ஒரு பொதுத் தளத்தில் ஒன்று திரள வேண்டும். அல்லது ஆகக் கூடிய பட்ச ஒருங்கிணைப்பையாவது தங்களுக்கிடையில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மே 18இற்குப் பின் அனைத்துலக அரங்கில் ஈழத் தமிழர்களுக்கு பெறுமதி மிக்க நண்பர்கள் பலர் கிடைத்திருக்கிறார்கள். தமிழகத்திலும் இந்தியா முழுவதிலும் மிகப் பலமான மனித உரிமை செயற்பாட்டாளர்களும் மதிப்பிற்குரிய ஓய்வு பெற்ற நீதியரசர்களும் பலர் உண்டு. தமிழ் டயஸ்பெறவின் முதலாம் தலைமுறை மற்றும் இரண்டாம் தலைமுறையினர் மத்தியில் மிகப் பலமான சட்ட ஆளுமைகள் உண்டு. இந்த வளங்கள் அனைத்தையும் ஒருங்கிணைப்பது யார்\nவடமாகாண சபையும் தமிழக அரசும் பிரகடனங்களை நிறைவேற்றிவிட்டு சிவனே என்று இருந்துவிட முடியாது. செயலுக்குப் போகாத பிரகடனங்கள் அனைத்துலக சமூகத்தை ஒரு கட்டத்திற்கு மேல் அசைக்கப் போவதில்லை. எனவே, இப்போதிருக்கும் நிலைமைகளை அதாவது, ஐ.நா. அறிக்கை வெளிவந்த பின்னரான பெரும் தமிழ் பரப்பிலுள்ள நிலைமைகளைத் தொ��ுத்துப் பார்த்தால், தமிழ் மக்களுக்கு மூன்று கதவுகள் திறக்கப்பட்டிருக்கின்றன.\nமுதலாவது, தாயகத்தில் அதிகரித்து வரும் சிவில் வெளி\nஇரண்டாவது, ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின் உலகப் பரப்பில் தமிழ் மக்களுக்கு ஆதரவாக துலங்கிக்கொண்டிருக்கும் செயற்பாட்டாளுமைகள்.\nமூன்றாவது, இலங்கை அரசின் மீது பராதூரமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் முதலாவது உத்தியோகபூர்வமான அனைத்துலக ஆவணமாகிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் அறிக்கை. தாயகத்தில் அதிகரித்து வரும் சிவில் வெளியை ஐ.என்.ஜி.ஓ.க்களை வைத்து இட்டு நிரப்புவதையே அரசுடைய தரப்புக்கள் விரும்பும். சிவில் செயற்பாட்டு வெளிகளை செயற்பாட்டியக்கங்கள் கைப்பற்றுவதற்கு முன்பாக ஐ.என்.ஜி.ஓக்கள் மற்றும் சக்தி மிக்க நாடுகளின் அனுசரணையோடு இயங்கும் சிவில் அமைப்புக்கள் ஆராய்ச்சி நிறுவனங்கள், சிந்தனைக் குழாம்கள் போன்றன கைப்பற்ற முயற்சிப்பார்கள். பதிலாக தமிழ் மக்கள் மத்தியில் கீழிருந்து மேலெழும் செயற்பாட்டியக்கங்கள் மேற்படி அதிகரித்து வரும் சிவில் வெளியைக் கைப்பற்ற வேண்டும். இல்லையென்றால் வெளிச் சக்திகள் வந்து தமிழ் மக்களுக்கு நல்லிணக்கம் பற்றியும் தண்டனைக்குப் பதிலாக மன்னிப்பைப் பற்றியும் வகுப்பெடுக்கத் தொடங்கிவிடுவார்கள்.\nதாயகத்தில் தங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பைப் பேணும் சட்டச் செயற்பாட்டாளர்களால் சாட்சிகளை விஞ்ஞானபூர்வமானவைகளாகவும், அனைத்துலக நியமங்களுக்கு ஏற்ப வினைத் திறன் மிக்கவைகளாகவும் நிறுவன மயப்படுத்த முடியும். வரப்போகும் ஏதோ ஒரு விசாரணைக் கட்டமைப்பை ‘‘பங்கெடுத்து அம்பலப் படுத்துவதற்கு” இது மிக அவசியம்.\nஅடுத்ததாக, அனைத்துலக அளவில் ஈழத்தமிழர்களுக்கு ஆதாரவாக மேலெழுந்து வரும் பிரபலஸ்தர்களையும் செயற்பாட்டளுமைகளையும் ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்க வேண்டும்.\nஅது போலவே, சாட்சியங்களை ஒரு பொதுத் தமிழ் தகவல் மையத்தில் சேமிக்கவேண்டும். ஐ.நா. சேமிக்கிறதோ இல்லையோ சக்தி மிக்க நாடுகள் சேமிக்கின்றனவோ இல்லையோ தமிழ் மக்கள் இது தொடர்பில் தங்களுக்கென்று ஒரு பொதுத் தமிழ் தகவல் மையத்தை, சேமிப்பகத்தை கட்டியெழுப்ப வேண்டும். இதை அதிகபட்சம் தமிழ் டயஸ்பொறவே செய்ய வேண்டியிருக்கும்.\nஅரசுகள் சேர்ந்து ஏதோ ஒரு பொறிமு���ையை தமிழ் மக்களின் தலையில் வைக்கும்பொழுது உலகப் பொது நீரோட்டத்தோடு ஓடுவது போல ஓடி இடையில் சுழித்துக் கொண்டோடி தமது கனவுகளை வென்றெடுப்பதற்குரிய ஒரு கூட்டுப் பொறிமுறையை தமிழ் மக்கள் வகுத்துக்கொள்ள வேண்டும். காற்று எதிர்த்திசையில் வீசும்பொழுது ஒரு திறமையான மாலுமி பாய்மரக் கப்பலை காற்றுக்கு எதிராக நேரே கொண்டு போகாமல் ஒரு வண்டி வைத்து ஓடி எதிர்காற்றையே வழக்காற்றாகப் பயன்படுத்தி சற்றுப் பிந்தியேனும் தனது இறுதி இலக்கை அடைவது போல ஈழத் தமிழர்களும் தமது கனவுகளை நோக்கி யதார்த்ததை வளைத்தெடுக்க வேண்டும்.\nIn category: அரசியல் கட்டுரைகள்\nPrevious post: அரசுகளின் நீதி\nNext post: சம்பந்தர் ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவரைப் போலவா செயற்படப் போகிறார்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா அல்லது குப்பைகளைச் சேர்க்குமா\nமகாசங்கத்துடன் விக்னேஸ்வரனின் சந்திப்புக்கள்September 16, 2017\n19 ஆவது திருத்தம் தமிழ் மக்களுக்கு நன்மையானதா\nகுமுதினி ஏன் பிந்தி வந்தாள்\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/category/schools/sarasvathi_school/", "date_download": "2020-01-28T23:52:00Z", "digest": "sha1:GP56JZZBED32R6SB4FJJWVZYZWZH53FQ", "length": 6396, "nlines": 117, "source_domain": "www.velanai.com", "title": "சரஸ்வதி வித்தியாசாலை", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nEvents / News / சரஸ்வதி வித்தியாசாலை\nவேலணை சரஸ்வதி வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nயாழ்/வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியானது February 23rd, 2017 இன்று பகல் 2:00 மணிக்கு பள்ளி முதல்வரின் தலமையில் தற்காலிக விளையாட்டுத் திடலில் நடைபெற்றது.\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nவாழ்வின் எழுச்சி – சிறுவர் தின போட்டியில் நயினாதீவு மாணவர்கள் தேசிய ரீதியில் 3 ஆம் இடம்.\nNews / வேலணை கிழக்கு மகாவித்தியாலயம்\nவேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் 72 ஆவது பாடசாலைத்தினமும், பரிசளிப்பு விழாவும்.\nதரம் 5மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கும் நிகழ்வு\nEvents / வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை\nபொங்கல் விழா – ஆத்திசூடி மக்கள் ஒன்றியம்- ஒளி பட தொகுப்பு\nவேலணை மத்திய கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வுச் செயற்பாடு\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinehitz.com/2019/08/27/biggboss-sakshi-agarwal-kavin-video/", "date_download": "2020-01-28T22:56:57Z", "digest": "sha1:A535EGUWYANKRP6MF5AUOGIUG5YHFKR7", "length": 10507, "nlines": 131, "source_domain": "cinehitz.com", "title": "பிக்பாஸில் அதை எல்லாம் காட்டவில்லை... கவீன் பற்றி ஷாக்சி வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ - cinehitz", "raw_content": "\nHome Entertainment பிக்பாஸில் அதை எல்லாம் காட்டவில்லை… கவீன் பற்றி ஷாக்சி வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ\nபிக்பாஸில் அதை எல்லாம் காட்டவில்லை… கவீன் பற்றி ஷாக்சி வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலர்களாக இருந்த கவீன், ஷாக்சி, அதன்பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்\nஇந்த விவகாரம் பிக்பாஸில் பல வாரங்களாக பிரச்சனை ஏற்படுத்திய நிலையில் சாக்ஷி வெளியேறியபிறகு தற்போது கவின் மற்றும் லாஸ்லியா மிக நெருக்கமாக ���ள்ளனர்.\nஇந்நிலையில் தற்போது சாக்ஷி அகர்வால் டுவிட்டரில் ஒரு புதிய குற்றச்சாட்டு வைத்துள்ளார். யார் ப்ரொபோஸ் செய்தது என்பது பற்றி தெரியவேண்டும் என கேட்டுள்ள அவர், கவின் தான் திருமணம் செய்துகொள்வது போல பேசினார் என்றுகூறியுள்ளார்.\nஷெரினிடம் கவின் ‘நீ சாக்ஷியை பார்க்க வேண்டும் என்றால் என் வீட்டில் தான் வந்து பார்க்கவேண்டும். அவர் என் வீட்டில் தான் இனி இருக்கப்போகிறார்’ என சொன்னது கவின் தான். என்னை பல இடங்களில் அதிகம் கத்தியுள்ளார். அதை எல்லாம் காட்டவில்லை என ஷாக்சி கூறியுள்ளார்.\nPrevious articleகவீனிடம் தேவையில்லாத கேள்விகளை கேட்ட வனிதா… கோபப்பட்ட லாஸ்லியா\nNext articleபிக்பாஸில் கமலிடம் அந்த விஷயத்தில் பொய் சொன்னாரா சாண்டி புட்டு புட்டு வைக்கும் ரசிகர்கள்\nஇப்படியெல்லாம் போஸ் குடுத்துட்டு உங்க பார்வையில தான் தப்புனு சொன்னா எப்படி ஷாலு ஷம்மு வெளியிட்ட மிக ஹாட் போட்டோஸ்… இதோ\nமனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷாலை ஒட்டி ஒரசி…. ஸ்ப்பா இந்த பொண்ணும் ஓவரா போகுதே… நீங்களே வீடியோவை பாருங்க\nபல சீரியல்களிலும், ஆதித்யா சேனல் தொகுப்பாளியாகவும் இருந்த அர்ச்சனா என்னவானார் குடும்பத்தை விட்டு வெளியே போனேன்.. கணவர் தான் காரணம் என உருக்கமான பேட்டி\nஇப்படியெல்லாம் போஸ் குடுத்துட்டு உங்க பார்வையில தான் தப்புனு சொன்னா எப்படி\nமனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷாலை ஒட்டி ஒரசி…. ஸ்ப்பா இந்த பொண்ணும் ஓவரா...\nபல சீரியல்களிலும், ஆதித்யா சேனல் தொகுப்பாளியாகவும் இருந்த அர்ச்சனா என்னவானார்\nஎன் மனைவி ராதிகா கிட்ட இது மட்டும் எனக்கு பிடிக்காது\nஎங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதியா இது இன்ன இவ்ளோ அழகா ஆயிட்டங்க…. பாவம் ஆர்யா...\nஉங்களுக்கு வயசே ஆகாதா வாணி போஜன்… ஒரே ஒரு பதிவால் இளைஞர்களை தன் பக்கம்...\nநாகினி சீரியல் நடிகை இப்படி பண்ணா ரசிகர்கள் பாவமில்லையா…. மயக்க வைக்கும் போட்டோஷூட்டை பாருங்க\nரம்யா பாண்டியனின் அடுத்த அதிரடி சிலுக்கு புடவைக்கு அடுத்து பட்டுப்புடவையை இடுப்பை காட்டி நடத்திய...\nஅட நம்ம தமிழ் பொண்ணு நிவேதா பெத்துராஜா இது ரசிகர்களுக்கு வேட்டை தான்.. புது...\nஇப்படியெல்லாம் போஸ் குடுத்துட்டு உங்க பார்வையில தான் தப்புனு சொன்னா எப்படி\nமனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷாலை ஒட்டி ஒரசி…. ஸ்ப்பா இந்த பொண்ணும் ஓவரா...\nபல சீரியல்களிலும், ஆதித்யா சேனல் தொகுப்பாளியாகவும் இருந்த அர்ச்சனா என்னவானார்\nஎன் மனைவி ராதிகா கிட்ட இது மட்டும் எனக்கு பிடிக்காது\nஅணு பாத்திரம் இருக்கட்டும்… கடவுள் விஷயத்துல போய் இப்படி அநியாயம் பண்றியே.. ரோஜா சீரியலை...\n2019ன் ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி நடிகைகள் பட்டியல் வெளியானது உங்களுக்கு பிடிச்ச நடிகைகள் எந்த...\n நடிகர் சிவகார்த்திகேயன் செய்த நெகிழ்ச்சி செயல்… இதுதான் பாசம் என...\nசேர்ந்து நடிக்கும் போதே காதலித்து திருமணம் செஞ்சோம் தனிமையின் வலி… வள்ளி, பைரவி சீரியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/srilanka-news/activists-protesting-in-solidarity-with-tuticorin-sterlite-protest/articleshow/64386373.cms", "date_download": "2020-01-29T00:11:19Z", "digest": "sha1:SLBNB5SXQPSQ7QUTAEVBYOAITMDZDCHD", "length": 12383, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "srilanka news News: தூத்துக்குடி போலீஸ் தாக்குதல்: இலங்கை மக்கள் கண்டனம் - activists protesting in solidarity with tuticorin sterlite protest | Samayam Tamil", "raw_content": "\nதூத்துக்குடி போலீஸ் தாக்குதல்: இலங்கை மக்கள் கண்டனம்\nதூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள இந்திய தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதூத்துக்குடி போலீஸ் தாக்குதல்: இலங்கை மக்கள் கண்டனம்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர்.\nஇந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து இலங்கை தொழிற்சங்கங்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் சார்பில் அந்நாட்டின் தலைநகரான கொழும்பில் போராட்டம் நடைபெற்றது.\nதூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள இந்திய தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து இலங்கை தொழிற்சங்கங்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் சார்பில் அந்நாட்டின் தலைநகரான கொழு��்பில் போராட்டம் நடைபெற்றது.\nஇந்திய தூதரகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வாசகங்கள் தாங்கிய பதாகைகளுடன் முழக்கமிட்டனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இலங்கை\nஇந்தியாவிற்கு ஆதரவாக இப்படியொரு பேச்சு - நட்புக்கரம் நீட்டுகிறாரா ’கோத்தபய ராஜபக்ச’\nகோத்தபய இனவெறி ஆட்டம், துப்பாக்கி முனையில் தமிழர்கள்\nAnti-CAA protests: அரசியலமைப்பை ஒண்ணு ஃபாலோ பண்ணனும், இல்ல க...\nகொரோனாவால் வெறிச்சோடி காணப்படும் வுஹான் நகரம்\n9வது மாடியில் இருந்து விழுந்து சாதாரணமாக நடந்து செல்லும் பெண...\nஒய்யார நடைப்போடும் உயரமான பெண்\nமரத்தில் மோதிய பள்ளி பேருந்து: மாணவர்கள் படுகாயம்\nஏன் இப்படி பச்சப்பொய் சொல்றீங்க - முதல்வருக்கு பிரசாந்த் கிஷோர் கேள்வி\nரஜினிக்கு எதிரான வருமானவரித் துறை வழக்கு திடீரென வாபஸ்... 66 லட்சம் ரூபாய் 'ஹோகய..\nகல்காத்தாவில் தாய்லாந்து பெண் பலி... கொரோனா வைரஸ் தாக்குதலா\nகொரோனா வைரஸ் வராமல் இருக்க இதெல்லாம் செய்யணும்\n'மேன் வெர்ஸ் வைல்டு' படப்பிடிப்பில் ரஜினிக்கு காயம்\nAnti-CAA protests: அரசியலமைப்பை ஒண்ணு ஃபாலோ பண்ணனும், இல்ல கிழிச்சு தூர எறியணும்..\nஏன் இப்படி பச்சப்பொய் சொல்றீங்க - முதல்வருக்கு பிரசாந்த் கிஷோர் கேள்வி\nMan vs wild Rajini : ரஜினிகாந்த் இப்ப இருக்குற காடு இதுதான்\nரஜினிக்கு எதிரான வருமானவரித் துறை வழக்கு திடீரென வாபஸ்... 66 லட்சம் ரூபாய் 'ஹோகய..\nகொரோனாவால் வெறிச்சோடி காணப்படும் வுஹான் நகரம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதூத்துக்குடி போலீஸ் தாக்குதல்: இலங்கை மக்கள் கண்டனம்...\nவெள்ளத்தில் மிதக்கும் இலங்கை: 21 பேர் பலி...\nஇலங்கையில் கடும் மழை: பாராளுமன்றம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்...\nமுள்ளிவாய்க்காலில் இன்று 9வது ஆண்டு நினைவேந்தல் அனுசரிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/blog-ufficiale/item/trovaweb-nasce-la-startup-innovativa-messinese", "date_download": "2020-01-28T23:12:37Z", "digest": "sha1:5SG4GIC354J56YGFDM3ML5MOC5A6XBVE", "length": 13550, "nlines": 147, "source_domain": "ta.trovaweb.net", "title": "ட்ராவாவப்: தி இன்வெஸ்டேட்டி��் ஸ்டார்புக் இண்டோவேடிவ் ஜெனரல் ஜெனெஸ்", "raw_content": "\nட்ராவாவப்: தி இன்வெஸ்டேட்டிவ் ஸ்டார்புக் இண்டோவேடிவ் ஜெனரல் ஜெனெஸ்\nஅதிகாரி மீது ஜனவரி 29 ஜனவரி அறக்கட்டளை TrovaWeb மேலும் - தி தொடக்கத்தில் உள்ள X%% Messinese\nஉலக புதுமையான புதுமை, ஜனவரி முதல் ஜனவரி மாதம் வரை, ஒரு நம்பிக்கைக்குரிய புதிய யதார்த்தம் இருந்து வருகிறது சிசிலி.\nமெஸினாவிலிருந்து நேரடியாக புதுமையான தொடக்கநிலையானது: திருப்தி நிறைந்த செய்தி\nசெயற்கை நுண்ணறிவு e எஸ்சிஓ: இது தான் நோக்கம் தேடல் அதில் இருந்து இது செயல்படும் TrovaWeb, புதுமையான இத்தாலிய தொடக்க பதிவுசெய்யப்பட்டதுதேசிய பதிவு திட்டங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறைவலை பக்கங்களின் உகப்பாக்கம் மேம்பட்ட உத்திகள் எஸ்சிஓ பயன்பாடு மூலம் செயற்கை நுண்ணறிவு.\nசிலிக்கான் பள்ளத்தாக்கில் இது ஒரு புதிய உண்மை அல்ல. இது ஒன்று சிசிலியன் சமுதாயம் 100% மற்றும் குறிப்பாக சிசிலி. È உண்மையில் da சிசிலி அது அடித்தளம் பற்றிய செய்தி வருகிறது TrovaWeb, உண்மையில் பல ஆண்டுகளாக பனிக்காலத்தில் பல ஆண்டுகளாக அறியப்பட்ட சிசிலியன் மட்டும், ஆனால் தேசிய, சூழலில் பல வெற்றிகரமான திட்டங்கள் டிஜிட்டல் தொடர்பாடல், சந்தைப்படுத்தல் மற்றும் உத்திகள் எஸ்சிஓ.\nஇப்போது, ​​ஒரு நீண்ட கால கருவி பின்னர் திட்டத்தின் நன்மை சோதிக்க மற்றும் அனைத்து அம்சங்களையும் பூர்த்தி செய்ய பணியாற்றினார் என்று, 2019 தரம் பாய்ச்சல் குறிக்கப்பட்டது.\nவலைத் தளங்களை மேம்படுத்துவதற்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட எஸ்சி தொழில்நுட்பங்கள்\nஅங்கீகாரம் மிகவும் புதுமையான மதிப்பு நிறுவனம் பின்னால் யோசனை, அந்தஒரே இயக்குனர் கேடினா டோடிஸ் தேசிய பதிவேட்டில் பதிவு செய்ய பச்சை விளக்கு பெற்றுள்ளது MISE. எனவே, மிக உயர்ந்த தொழில்நுட்ப சமுதாயத்தின் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகால கனவானது செயல்பட முடிந்தது ஜனவரி 29 ஜனவரி. நிறுவனம் ஆலோசனை மற்றும் இருபது ஆண்டுகளுக்கு அனுபவம் பயன்படுத்தி செய்யும் J & M 2000 ஊக்குவிப்பு, துறையில் ஒரு முன்னணி உண்மை டிஜிட்டல் தொடர்பாடல் மற்றும் வலை சந்தைப்படுத்தல்.\nஎனவே, துறையில் அதிக திறன்களை பயன்படுத்தி கொள்ள எஸ்சிஓ, என்ற விளம்பர மற்றும் வலை தொடர்பு நிறுவனங்கள் மற்றும் தொழில், குழந்தை பெண் புதுமையான தொடக்க TrovaWeb மேலும் அது ஏற்கனவே திறமை, அறிவு மற்றும் மேம்பட்ட திறன்களின் மிகுந்த செட் தொகுப்புடன் தொடங்குகிறது. செயல்படுத்துவதற்கு நன்றி வலுப்படுத்தும் என்று ஒரு பேக்கேஜ்செயற்கை நுண்ணறிவு உத்திகள் அதிகரிக்க தேர்வுமுறை மேம்பட்ட நுட்பங்களுடன் வலை பக்கங்கள் எஸ்சிஓ.\nÈ ஒரு நீண்ட திட்டமிட்ட கனவு பிறந்து, ஒவ்வொரு கருத்திலுமே கருத்தரிக்கப்பட்டு முடிக்கப்படுகிறது. L'உயர் தொழில்நுட்ப மதிப்பு நிறுவனத்தின் மிகப்பெரிய பலத்தை பிரதிபலிக்கிறது மற்றும் ஒரு வலுவான கட்டமைக்கப்பட்ட யதார்த்தத்தை உருவாக்க முடிவெடுப்பதற்கான வாக்குறுதிகளை அளிக்கிறது புதிய எஸ்சிஓ தரநிலைகள் மற்றும் புதிய தொழில்நுட்ப உத்திகள் நிறுவனங்கள், தொழில் மற்றும் இன்னும் சேவை செய்ய வேண்டும். இது போன்ற ஒரு நிறுவனம் பிறந்தார் என்ற உண்மையை சிசிலி அது பெருமை மற்றும் மகிழ்ச்சிக்கான மற்றொரு காரணம். இருந்து பகுதி சிசிலி ஒரு உண்மையான புரட்சி. அவரது பெயர் TrovaWeb அது ஏற்கனவே உங்களுக்காக வேலை செய்கிறது.\nகுறிச்சொற்கள்: செயற்கை நுண்ணறிவு புதுமையான தொடக்க புதுமையான துவக்க மெனு\nநீங்கள் விருந்தினராக கருத்து தெரிவிக்கிறீர்கள்.\nபுத்தகங்கள் - டிவிடி - புத்தகத்தின்\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nYouTube இல் எங்களை பின்பற்றவும்\nInstagram மீது எங்களை பின்பற்றவும்\nபதிப்புரிமை © ட்ரெவ்வ்வெப் srl - அன்ஷல்டோ பட்டி வழியாக, 2019 - X Messina (ME) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/174417?ref=home-latest", "date_download": "2020-01-28T23:04:24Z", "digest": "sha1:TWVNAYT2H73D7UR3NZEHEEXICEY5MGMR", "length": 7261, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸில் பால் காரன், பேப்பர் போடுறவன் போல் ஆகிவிட்டனர், அந்த குரலுக்கான மரியாதை இல்லை நடிகர் தாடி பாலாஜி - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் ராவின் தந்தை திடீர் மரணம்.. கதறிய குடும்பத்தினர்கள்.. சோகத்தில் திரையுலகம்..\nஇந்த பொருளில் ஏதாவது ஒன்றை உங்கள் பர்ஸில் வைச்சிக்கோங்க... பணம் உங்களை தேடி வருமாம்...\nமாஸ்டர் போஸ்டர்களை பார்த்துவிட்டு டிசைனரிடம் விஜய் கேட்ட கேள்வி\nசனி சாந்தி யாகம் செய்ய வேண்டிய ஐந்து ராசிக்காரர்கள் யார் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nநடிகை சாய் பல்லவியின் தங்கையா இது எப்படி இருக்கிறார் தெரியுமா\nஇலங்கை பெண் லொஸ்லியா போ��்ட உருக்கமான பதிவு கடும் சோகத்தில் ரசிகர்கள்.... தீயாய் பரவும் புகைப்படம்\nமுகேன் வீட்டை அடுத்து சாண்டியின் குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு.. வெளியான சோக சம்பவம்..\nமில்லியன் பேருக்கு இலங்கை பெண் கொடுத்த இன்ப அதிர்ச்சி பிரபுதேவாவுடன் ஆட்டம் போட்ட நடிகையா இது பிரபுதேவாவுடன் ஆட்டம் போட்ட நடிகையா இது தீயாய் பரவும் காட்சி (செய்தி பார்வை)\nமணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு இப்படி பிரம்மாண்ட இடத்தில் நடக்கிறதா\nவயிற்று வலியால் துடி துடித்த சிறுமி.. எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்..\nநடிகை அதுல்யா லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்\nபட்டாஸ் பட நடிகை Mehreen Pirzada - லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nபிங்க் நிற புடவையில் மயக்கும் நடிகை நிவேதா பெத்துராஜின் புகைப்படங்கள்\nநடிகை கேத்ரின் தெரசாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதனியார் நிகழ்ச்சிக்கு கியூட்டாக வந்த நடிகை ஸ்ரேயா சரணின் புகைப்படங்கள்\nபிக்பாஸில் பால் காரன், பேப்பர் போடுறவன் போல் ஆகிவிட்டனர், அந்த குரலுக்கான மரியாதை இல்லை நடிகர் தாடி பாலாஜி\nவிஜய் டிவி தாடி பாலாஜி என்றாலே தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது . அவரும் அவரது மனைவியும் பிக் பாஸ் 2 போட்டியாளர்களாக இருந்தனர் .\nஇந்த சீசனில் பல சர்ச்சைகள் இருக்க போட்டியில் இருந்து வெளியில் வந்த மதுமிதா பிக் பாஸ் வீட்டை பற்றி பல விமர்சனம் செய்துவருகிறார்.\nஅதனை தொடர்ந்து தாடி பாலாஜி கூறுகையில் கடந்த இரண்டு சீசனில் இருந்த மரியாதை இந்த சீசனில் இல்லை தினமும் பால் பேப்பர் போடுறவங்க போல் ஆகிவிட்டனர்.\nகமல் அவர்களின் அந்த குரலுக்கான மரியாதையே இல்லை என்றும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போகணும் என்று வல்லுக்கட்டியமாக போனா பின் அந்த நிகழ்ச்சியை பற்றி விமர்சனம் செய்வது சரி இல்லை என்று அவர் கூறி இருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/nool-aragam/2019/jun/24/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-3177559.html", "date_download": "2020-01-28T21:57:37Z", "digest": "sha1:SQOGGB4CGTLM3M7G5VD33PJO66MZZ3PO", "length": 9194, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நூல் அரங்கம்\nBy சா.கந்தசாமி | Published on : 24th June 2019 01:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழில் சுயசரித்திரங்கள்-தொகுப்பாசிரியர்: சா.கந்தசாமி; பக்.334; ரூ.290; சாகித்திய அகாதெமி, சென்னை-18;  044 - 2431 1741.\nதுபாஷி ஆனந்தரங்கப் பிள்ளை, வ.உ.சிதம்பரம் பிள்ளை, உ. வே.சாமிநாதையர், சுப்பிரமணிய பாரதியார், திரு.வி.க., நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, தி.செ.செள.ராஜன், சுத்தானந்த பாரதியார், ம.பொ.சிவஞானம், நெ.து. சுந்தர வடிவேலு, கலைஞர் மு.கருணாநிதி, த. ஜெயகாந்தன் ஆகிய 12 பேர் எழுதிய சுயசரித்திரங்களின் சிறப்பான பகுதிகள் தொகுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சுயசரித்திரங்களை எழுதியவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பை அழகாக விவரித்துள்ளார் நூலாசிரியர்.\nநூலைப் படிக்கும்போது அந்தந்த காலசூழலின் வரலாறு, மொழி நடை, அரசியல், சமூக, கலாசாரத்தை நாம் அறிய முடிகிறது. சுப்பிரமணிய பாரதியை, திரு.வி.க., ராமலிங்கம் பிள்ளை ஆகியோர் சந்தித்த தருணங்கள், கும்பகோணத்துக்கு மாற்றலாகி வந்த முன்சீப் சேலம் ராமசுவாமி முதலியாரை உ.வே.சா. சந்தித்த தருணம், அப்போது முதலியாரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறியது, அத்தகைய சூழல் தன்னை, ஓலைச் சுவடிகளுக்குள் ஒளிந்திருந்த பழைய நூல்களைத் தேடிப் பிடித்து வரிசைப்படுத்தி, பிழை திருத்தி அச்சேற்றுவதை வாழ்நாள் தொண்டாக மாற்றியமைத்தது என்ற உ.வே.சா.வின் பதிவு ஆகியன இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.\nபாரதியாரின் கவிதையில் எழுதப்பட்ட சுயசரித்திரம், ம.பொ.சிவஞானத்தின் போராட்டங்கள், கருணாநிதிக்கும், கண்ணதாசனுக்கும் இருந்த ஆழமான நட்பு, 24.12.87 அன்று அதிகாலை எம்ஜிஆர் மறைந்த செய்தி கேட்டு உடனடியாக ராமாவரம் தோட்டத்துக்குச் சென்று கருணாநிதி அஞ்சலி செலுத்தியது என பலர் அறிந்திராத சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.\nசுயசரித்திரம் எழுதியவர்கள் மறைந்தாலும், அவர்களின் பதிவுகள் படைப்பிலக்கியத்தில் கலந்து காலமெல்லாம் வாழும் என்பதற்கு இந்நூலே சாட்சி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண���காட்சி\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9", "date_download": "2020-01-28T22:37:02Z", "digest": "sha1:FQXHN3V2APXNZNF2WYKWQCENU3RZKEE5", "length": 9269, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை", "raw_content": "\nTag Archive: திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை\nஓய்… என்ன கதவிட்டுட்டு இருக்கீரு…\nஇப்போது எனக்கு வரக்கூடிய கடிதங்களில் பத்துக்கு ஒன்பதும் எழுத்தாளர்கள் எப்படியெப்படியெல்லாம் அடக்கமாக இருக்கவேண்டும் என்றும், பணிவே எழுத்தாளனுக்கு உயர்வுதரும் என்றும் அறிவுரை சொல்லக்கூடியவை. எவருக்கும் இலக்கியம், எழுத்து என எந்த அறிமுகமும் இருப்பதாகத் தெரியவில்லை. என்னையே இப்போதுதான் கேள்விப்படுகிறார்கள் என்று தோன்றியது. இருந்தும் ஏன் அறிவுரை சொல்கிறார்கள் ஒரு அரசியல்வாதிக்கோ தொழிலதிபருக்கோ ஆலோசனை சொல்வார்களா ஒரு அரசியல்வாதிக்கோ தொழிலதிபருக்கோ ஆலோசனை சொல்வார்களா மாட்டார்கள்.ஏனென்றால் அவர்களை இவர்கள் அண்ணாந்து பார்க்கிறார்கள். எழுத்தாளர்களை குனிந்து பார்க்கிறார்கள். ‘எழுத்தாளர்கள் தன்னைப்பற்றி உயர்வாகச் சொல்லக்கூடாது’ என்றார் ஒருவர். ‘தன்னைப்பற்றி உயர்வாகச் …\nTags: அ.கா.பெருமாள், ஜெயகாந்தன், திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, பாரதி, புதுமைப்பித்தன்\nஈரோடு புதியவாசகர் சந்திப்பு - கடிதங்கள் - 2\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்'\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/10/17083847/1266444/Trichy-Jewellery-Shop-Robbery-Tamil-actress-received.vpf", "date_download": "2020-01-28T22:43:15Z", "digest": "sha1:C5XPCRTHGQAL7ECFZHOQU5QCZ7ADLCJC", "length": 15181, "nlines": 97, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Trichy Jewellery Shop Robbery Tamil actress received jewel gift from Murugan", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nபதிவு: அக்டோபர் 17, 2019 08:38\nவங்கியில் கொள்ளையடித்த நகைகளை பிரபல தமிழ் நடிகைக்கு முருகன் பரிசளித்ததாக போலீஸ் விசாரணையில் சுரேஷ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அந்த நடிகையிடம் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.\nதிருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ந் தேதி அதிகாலை சுவரில் துளைபோட்டு ரூ.13 கோடி மதிப்புள்ள 30 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல் கொள்ளையடித்து சென்றது.\nஇந்த கும்பலை சேர்ந்த மணிகண்டன் திருவாரூர் போலீசில் சிக்கினார். தப்பி ஓடிய சுரேஷ், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கோர்ட்டில் கடந்த 10-ந் தேதி சரண் அடைந்தார். பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் முருகன் சரண் அடைந்தார். மேலும் தனிப்படை போலீசார் திருவாரூரில் சுரேசின் தாயார் கனகவள்ளியையும், மதுரையில் முருகனின் கூட்டாளியான கணேசனையும், நகைகளை விற்று கொடுக்க உதவியாக இருந்த ராதாகிருஷ்ணன் என இதுவரை 6 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஇதற்கிடையே செங்கம் கோர்ட்டில் சரண் அடைந்த சுரேசை திருச்சி கோட்டை போலீசார் கடந்த 14-ந் தேதி முதல் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். மதுரை வாடிப்பட்டி போலீசார் திருச்சி வந்து சுரேசிடம் விசாரித்தனர். தொடர்ந்து நேற்று 3-வது நாளாக திருச்சி போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தபோது பரபரப்பு தகவலை சுரேஷ் தெரிவித்துள்ளார்.\nஎனது மாமா (முருகன்) என்னை கதாநாயகனாக வைத்து சினிமா படம் எடுக்க திட்டமிட்டார். அதன்படி, 2013-ம் ஆண்டு தெலுங்கில் ஆத்மா என்ற படத்தை எடுக்க தொடங்கினோம். 45 நாட்கள் சூட்டிங் நடந்த நிலையில் பைனான்ஸ் பிரச்சினையால் படம் பாதியில் நின்று விட்டது.\nஅதன்பிறகு தெலுங்கில் மான்சா என்ற படத்தை எடுத்தோம். அந்த படம் முழுவதுமாக எடுக்கப்பட்டது. கதாநாயகியாக நடித்த பிரபல நடிகைக்கு ரூ.50 லட்சம் சம்பளம் பேசப்பட்டது. அதற்கு முன்பணமாக ரூ.6 லட்சம் கொடுக்கப்பட்டது. மீதி தொகையை கொடுக்க முடியாமல் போனதால், அந்த நடிகை ஐதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனால், முழுவதுமாக படம் எடுத்து முடிக்கப்பட்டும் ரிலீஸ் ஆகவில்லை. தொடர்ந்து பைனான்ஸ் பிரச்சினை எழுந்ததால், மீண்டும் கொள்ளையடிக்க திட்டமிட்டோம்.\nஅதன்படி, திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் சில மாதங்களுக்கு முன்பு சுவரில் துளை போட்டு நகைகள், பணத்தை மாமா முருகன் திட்டபடி கொள்ளையடித்தோம். பின்னர், மீண்டும் படம் எடுப்பதற்காக தமிழில் பல முன்னணி கதாநாயகர்களுடன் நாயகியாக நடித்து பல வெற்றிப்படங்களை தந்த பிரபல நடிகையை ஐதராபாத்தில் நானும், மாமா முருகனும் சந்தித்தோம். அவரிடம் கால்ஷீட் கேட்டபோது, தான் தற்போது பல படங்களில் நடித்து வருவதால் பிசி���ாக இருப்பதாக அவர் தெரிவித்தார். அப்போது நாங்கள் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறோம் என்றோம். அவரும் ஆர்வமாக அப்படியா என்றார். பின்னர் மாமா, வங்கியில் கொள்ளையடித்த நகை சிலவற்றை அந்த நடிகைக்கு பரிசாக வழங்கினார். அதை அந்த நடிகையும் மகிழ்ச்சியுடன் வாங்கி கொண்டார். கொள்ளையடித்த பணத்தில் தமிழிலும், தெலுங்கிலும் பல நடிகைகளுடன் நானும், மாமாவும் உல்லாசமாக இருந்துள்ளோம்.\nஇவ்வாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.\nபோலீஸ் காவலில் உள்ள சுரேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொள்ளாவிட்டாலும், முருகன் கொடுத்த நகைகளை பரிசாக பெற்ற அந்த பிரபல நடிகையிடம் தனிப்படை போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். விஜய், சிவகார்த்திகேயன் உள்பட முன்னணி கதாநாயகர்களுடன் தமிழில் இந்த வாரிசு நடிகை நடித்துள்ளார். மேலும் சுரேஷ் கும்பலுடன் உல்லாசமாக தொடர்பில் இருந்த தமிழ் மற்றும் தெலுங்கு நடிகைகள் குறித்தும் விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனால், இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் கொள்ளையன் முருகன், சுரேஷ் உள்ளிட்டவர்களுடன் தொடர்பில் உள்ள நடிகைகள் கிலியில் உள்ளனர். நடிகைகளிடம் விசாரித்தால்தான் கொள்ளையன் சுரேஷ் சொன்னது உண்மையா என தெரியவரும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nதிருச்சி நகைக்கடை கொள்ளை பற்றிய செய்திகள் இதுவரை...\nதிருச்சி நகைக்கடை கொள்ளை- நகைகளை அபகரித்ததாக போலீஸ் மீது சுரேஷ் குற்றச்சாட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு - கொள்ளையன் முருகன் மனைவியிடம் போலீசார் விசாரணை\nமுருகன் கூட்டாளி பதுக்கிய 3 கிலோ நகைகள் மீட்பு - கணேசனை மீண்டும் காவலில் எடுக்க போலீசார் மனு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை - சுரேஷ் பயன்படுத்திய மினிவேன் பறிமுதல்\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nமேலும் திருச்சி நகைக்கடை கொள்ளை பற்றிய செய்திகள்\n5½ ஆண்டுகளில் நாட்டின் கடன் 71 சதவீதம் அதிகரிப்பு - காங்கிரஸ் குற்றச்சாட்டு\nசி.பி.ஐ.யில் வேலை தருவதாக இணையதளங்கள் மூலம் மோசடி - பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nபாகிஸ்தானை ஒரு வாரத்தில் மண்ணை கவ்வ வைக்க முடியும் - பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு\nஅல்ஜீரியாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது - 2 விமானிகள் பலி\nஅமெரிக்காவில் படகு வீடுகளில் தீப்பிடித்து 8 பேர் பலி\nதிருச்சி நகைக்கடை கொள்ளை- நகைகளை அபகரித்ததாக போலீஸ் மீது சுரேஷ் குற்றச்சாட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை- முக்கிய குற்றவாளி முருகன் நாளை கோர்ட்டில் ஆஜர்\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு - கொள்ளையன் முருகன் மனைவியிடம் போலீசார் விசாரணை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/on-this-day/31776-d-k-pattammal-birthday-special.html", "date_download": "2020-01-28T23:23:36Z", "digest": "sha1:QMLO27UHQUDPTQX22GVG2A5P7DLDLG6M", "length": 10816, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "தேசியக் குயில் 'டி.கே.பட்டம்மாள்' பற்றிய சிறப்பு தொகுப்பு | D. K. Pattammal Birthday Special", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதேசியக் குயில் 'டி.கே.பட்டம்மாள்' பற்றிய சிறப்பு தொகுப்பு\n# தேசியக் குயில் என போற்றப்பட்ட பிரபல கர்நாடக இசைப்பாடகி தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் 1919ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் அலமேலு.\n# இவர் நான்கு வயது முதல் பாடத் தொடங்கினார். இவருடைய தந்தை இவரை மேடையேற்ற தயங்கினார். பட்டம்மாளின் பள்ளி தலைமை ஆசிரியர் இவரது திறனை உணர்ந்து தந்தையின் அனுமதியை பெற்றுத் தந்தார்.\n# காந்திஜி காஞ்சிபுரம் வந்தபோது அவரிடம் பாரதியார் பாடலைப் பாடி பாராட்டு பெற்றார். முதன்முறையாக வானொலியில் 1929-ல் பாடினார். இவருடைய முதல் கச்சேரி 1932-ல் எழும்பூர் மகளிர் மன்றத்தில் அரங்கேறியது.\n# நாடு விடுதலை அடைந்த இரவு முழுவதும் விடுதலை விடுதலை, ஆடுவோமே பள்ளு பாடுவோமே போன்ற தேசபக்திப் பாடல்களை அகில இந்திய வானொலியில் பாடினார். ஆனால், அதற்கு ஊதியம் பெற மறுத்துவிட்டார். காந்தியடிகள் மறைந்தபோதும் வானொலியில் பாடியவர் ஊதியம் வாங்க மறுத்துவிட்டார்.\n# முத்துஸ்வாமி தீட்சிதரின் பாடல்களைப் பாடுவதில் இவர் சிறந்து விளங்கினார். பாபநாசம் சிவன் இவரை ��ிரையுலகுக்கு அறிமுகம் செய்தார். தியாக பூமி (1939) படத்தில் முதன்முதலாக தேச சேவை செய்ய வாரீர் என்ற பாடலை பாடினார்.\n# பத்ம விபூஷண், பத்மபூஷண், கலைமாமணி, சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி, இசைப் பேரறிஞர், சங்கீத கலாசிகாமணி, காளிதாஸ் சம்மன் என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் தன்னுடைய 90வது வயதில் (2009) மறைந்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. 2வது மனைவிக்கு சொத்தில் பங்குண்டா\n6. இயற்கை உபாதைக்காக சென்ற இளம் பெண் கடத்தல்.. 2 நாட்களாக அடைத்து வைத்து..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநாமும் பின்பற்றத்தக்க தோனியின் 10 மேற்கோள்கள்\nதோனி என்ஜாய் பண்ணிய எங்களின் சர்ப்ரைஸ்\nகடைசி பெஞ்சுக்காரி - 13 | நம் பள்ளிகளும் பிற்போக்குத்தனமும்\nராஜா ராம் மோகன் ராய்யை சிறப்பிக்கும் கூகுள் டூடுல்\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. 2வது மனைவிக்கு சொத்தில் பங்குண்டா\n6. இயற்கை உபாதைக்காக சென்ற இளம் பெண் கடத்தல்.. 2 நாட்களாக அடைத்து வைத்து..\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/3829", "date_download": "2020-01-29T00:38:21Z", "digest": "sha1:7MUYEWDRACCSDHXGOC7MGK5WRJI4URRR", "length": 11851, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "நீதி அமசை்சர் மட்டு.மாவட்டத்திற்கு விஜயம் | Virakesari.lk", "raw_content": "\nமுல்லைத்தீவை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது \nபுத்தளத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு\nசர்வதேச விசாரணை வேண்டாம் கலப்பு நீதிமன்றம் போதும் என்று கூறப்படுவது தவறான புரிதல் - சுமந்திரன்\nஹெரோயினை பொதிசெய்து கொண்டிருந்த இரு பெண்கள் உட்பட நால்வர் யாழில் கைது\nமாதம்பையில் வாகன விபத்து : மீன் வியாபாரி உயிரிழப்பு\nஇஸ்ரேல் பிரதமருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு\nசீனாவிலுள்ள தமது பிரஜைகளை வெளியேற்ற சர்வதேச நாடுகள் திட்டம்\nஇலங்கையில் தங்கியிருக்கும் சீனர்களிடம் கொரோனா வைரஸ் தொற்றுள்ளதாவென கண்டறிய வேண்டும் - தயாசிறி\nபதுளையில் பெண் ஒருவர் வீட்டில் கழுத்தறுத்து கொலை\nமாடியில் இருந்து குதித்து நபர் ஒருவர் மரணம்\nநீதி அமசை்சர் மட்டு.மாவட்டத்திற்கு விஜயம்\nநீதி அமசை்சர் மட்டு.மாவட்டத்திற்கு விஜயம்\nகிழக்கு மாகாணத்தில் நீதிமன்ற நிர்வாக நடவடிக்கைளை கண்காணிப்பதற்காக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.\nமட்டக்களப்பு நீதிமன்ற கட்டடதொகுதிக்கு வருகைதந்த நீதி அமைச்சர் மாவட்டத்தின் நீதி நிருவாக நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.\nமேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி சவபாதம் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாலில் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதிபதிகள் உட்பட பல நீதிபதிகளும் சட்டத்தரணிகளும் நீதிமன்றங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.\nநாடளாவிய ரீதியில் நீதிமன்றங்களின் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுக்க அரசாங்கம் 984 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.\nஇதற்கிணங்க நிர்மாணப் பணிகளும் இடம்பெற்று வருகின்றன. இவற்றை கண்காணிக்க நீதி அமைச்சர் விஜயம் செயதுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ மட்டக்களப்பு சட்டத்தரணி நீதிபதி சந்திரமணி சவபாதம்\nமுல்லைத்தீவை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது \nகொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்ற சந்தேகத்தின் பேரில் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்த நிலையில் அந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரி வைத்தியர் விஜிதரன் தெரிவித்துள்ளார் .\n2020-01-28 21:26:59 வைத்தியசாலை கொரோனா வைரஸ் விழிப்புணர்பு Hospital\nபுத்தளத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு\nபுத்தளம் நகரில் கடைத் ���ொகுதியின் மாடியில் இனந்தெரியாத ஆணின் சடலம் ஒன்று இன்று பிற்பகல் கண்டுப்பிடிக்கப்பட்டது.\n2020-01-28 21:22:08 புத்தளம் விசாரணை வைத்தியசாலை\nசர்வதேச விசாரணை வேண்டாம் கலப்பு நீதிமன்றம் போதும் என்று கூறப்படுவது தவறான புரிதல் - சுமந்திரன்\nசர்வதேச விசாரணை வேண்டாம் கலப்பு நீதிமன்றம் போதும் என்று கூறப்படுவது தவறான புரிதல் கையில் இருக்கும் பொறிமுறையை தெப்பொன்று போட்டுவிட்டு செய்யமுடியாத ஒன்றை செய்வோம் என்று கூறுவது எங்கள் மக்களுக்கு நியாயமானது அல்ல என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\n2020-01-28 21:16:50 சர்வதேசம் விசாரணை ஆட்சி\nஹெரோயினை பொதிசெய்து கொண்டிருந்த இரு பெண்கள் உட்பட நால்வர் யாழில் கைது\nகொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வியாபாரத்துக்கு என எடுத்துவரப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளை பொதிசெய்து கொண்டிருந்த போது 2 பெண்கள், 2 ஆண்கள் என நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\n2020-01-28 21:13:14 ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸ் நிலையம்\nமாதம்பையில் வாகன விபத்து : மீன் வியாபாரி உயிரிழப்பு\nசிலாபம்-கொழும்பு பிரதான வீதியில், மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பல பிரதேசத்தில், இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில், ஒருவர் ஸ்தலத்திலேயே, உயிரிழந்துள்ளார்.\n2020-01-28 21:10:03 விபத்து மாதம்பை கொழும்பு\nமுல்லைத்தீவை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது \nபுத்தளத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு\nசர்வதேச விசாரணை வேண்டாம் கலப்பு நீதிமன்றம் போதும் என்று கூறப்படுவது தவறான புரிதல் - சுமந்திரன்\nஹெரோயினை பொதிசெய்து கொண்டிருந்த இரு பெண்கள் உட்பட நால்வர் யாழில் கைது\nமாதம்பையில் வாகன விபத்து : மீன் வியாபாரி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paperboys.in/category/uncategorized/", "date_download": "2020-01-29T00:28:57Z", "digest": "sha1:FUOYY7SIN6ETOAD4DKJBTHBDC5TCWCOX", "length": 2866, "nlines": 57, "source_domain": "paperboys.in", "title": "Uncategorized Archives - PaperBoys", "raw_content": "\nநீரினை தேக்கும் சோலைக்காடுகளும் இயற்கை பேரிடர்களும்\nகுட்டைக்காது ஆந்தை Short Eared Owl\nபருந்திடம் இருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது\nஅருவி என்னும் சொல்லே அலாதியானது , அருவியின் ஓசை , பாறையில் பட்டு சில்லென்று தெறிக்கும் சாரல் , ���ாரலும் ஒளிக்கதிரும் சங்கமிக்கும்போது தோன்றும் வானவில் வண்ணங்கள்\nவேலையை விடவேண்டும். ஆனால் ஏன் விடவேண்டுமென்று தடுமாற்றம். புதிய நிறுவனத்தில் சேரவேண்டும். அது சரிவருமா என்ற சந்தேகம். கல்லூரி இறுதியாண்டில் வளாக நேர்காணல் நடக்கிறது. பெரிய பன்னாட்டு\nசமையலுக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் நிறைய சம்பந்தம் இருக்குதாமே\nகல்லில் குடைந்த ராஜாவின் கக்கூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2008/10/blog-post_17.html", "date_download": "2020-01-29T00:03:22Z", "digest": "sha1:UUVFXG2OLDSL5LSXBVJTAUI32YNGVKY2", "length": 29255, "nlines": 417, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: பாபாவின் >>>>திருவிளையாடல்கள்....", "raw_content": "\nஇப்போது சமீப காலமாய் சென்னையில் ஓரு விஷயம் பரபரப்பாய் செய்யப்படுகிறது.. அதுவும் புட்டபர்த்தி சாய்பாபாவின் பெயரில்.. நீங்கள் நினைத்த காரியம் நடக்க வேண்டுமா உடனடியாய் இந்த காரியத்தை செய்தால் நீங்கள் நினைத்த காரியம் ஈடேறும்.. என்று சொல்லபபட்டு தொடர் சங்கிலியாய் தொடர்கிறது..\nஓரு வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் இரண்டு டீஸ்ஸ்பூன் டீ தூளையும், இரண்டு டீஸ்பூன் சக்கரையையும் சேர்த்து கலக்கி, அதன் வாயை காற்று புகா வண்ணம்..துணியால் மூடி நம் மனதில் நினைக்கும் காரியத்தை பாபாவை நினைத்து வேண்டிக் கொண்டு, வியாழன் முதல் வியாழன் வரை பூஜை அறையில் வைத்து பூஜித்து விட்டு அடுத்த வியாழன் அன்று அதை பூஜை செய்து திறந்து பார்த்தால்.. அந்த தண்ணீரின் மேலே ஓரு ஏடு போல திக்காக ப்ரவுன் நிற ஓரு லேயர் பார்ம் ஆகியிருக்க, அப்படி அகியிருந்தால் அவர்கள் எதை நினைத்து வேண்டி கொண்டார்களோ.. அது நடந்துவிடும் என்கிறார்கள்..\nஅனால் இதற்கு அப்புறம் தான் இருக்கிறது விஷயம்.. அவர்களின் பாத்திரத்தில் பார்ம் ஆன லேயரில் நான்கில் ஓரு பகுதியை அந்த தண்ணீரிலேயே போட்டு அதே பாத்திரத்தில் மேலும், அதே டீ தூள் , அதே சக்கரை சேர்த்து.. மேலே துணி வைத்து மூடி சேம் பார்முலா.. வேறு ஓருவர் வேண்டுதல், வேறு பூஜை அறை,, என்று ரிலே ரேஸ் போல் தொடர்கிறது..\nஎனக்கு சொன்னவரிடம் நான் கேட்டேன்.. நீங்க நினைச்சது நடந்ததா\n“ஓரு 75% முடிஞ்சது.. “\n“நீங்க நினைச்ச காரியத்துக்காக இதுக்கு முன்னாடி முயற்சி செஞ்சீங்களா\n‘அந்த ஓரு வருச்த்தில கிடைக்காத பதிலா இப்ப கிடைச்சிருக்கு.\n“ அப்படியில்ல.. அவர��கிட்ட போய் சார் நானும் இவ்வளவு நாளா ட்ரை பண்றேன்னே கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சார்ன்னு கேட்டேன்.. “\n‘இதை ஏன் நீங்க இவ்வளவு நாளா செஞ்ச முயற்சிக்கு பதிலா எடுத்துக்க கூடாது\n“நானும் அதையே தான் கேட்கிறேன்.. நீங்க ஏன் இதை பாபாவின் அருளாய் எடுத்துக்க கூடாது”என்று கேட்க, மேலும் விவாதத்தில் ஈடுபடாமல் சரி என்று சிரித்தபடி.. கிளம்பிவிட்டேன்..\nபாபாவை பற்றி தவறான பிரசாரத்துக்காக நான் இதை பதியவில்ல..முயற்சியில்லாமல் எந்த விஷயமும் நடக்காது என்பது என் கருத்து.. அது மட்டுமில்லாமல்.. இந்த டீ, சக்கரை,தண்ணீர், மூடிய பாத்திரத்தில் ஏதோ கெமிக்கல் ரியாக்‌ஷன் இருக்கிறது.. அது என்ன என்று தெரிந்து கொள்ள ஆர்வம்..\nடிஸ்கி: லேட்டஸ்டாய் ஓரு தகவல் இதே போல் ஓரு பாத்திரத்தில் ஓரு சப்பாத்தியை வைத்து மூடிவைத்து ,ஓருவாரம், பூஜை, எண்ணம், எல்லாம் முடிந்தபின் திறந்தால்.....\nLabels: சப்பாத்தி, தண்ணீர், திருவிளையாடலகள், பாபா\nஎவனும் சாக வரம் பெற்றுவரவே இல்லை, பின்பு ஏன் இதையெல்லாம் எப்படி நம்புகிறார்களோ \nஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்று(வித்தைக்)காரர்கள் இருப்பார்கள்.\nஎவனும் சாக வரம் பெற்றுவரவே இல்லை, பின்பு ஏன் இதையெல்லாம் எப்படி நம்புகிறார்களோ \nஅதானே.. கரெக்டான கேள்வி.. நன்றி கோவி.கண்ணன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..\nஒருவாரச் சப்பாத்தி ஊசிப்போயிரும். பேசாம ஒரு தங்கச் சங்கிலி, இல்லேன்னா ரூபாய் நோட்டுன்னு வச்சுக் கும்புடுங்க. டபுள் என்னங்க டபுள்............ அப்படியே மாயமாய் மறைஞ்சுரும் பாருங்க.\nஏய் எங்கப்பா அந்த வாய் அகண்ட பாத்தரம்\n\\\\ ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்று(வித்தைக்)காரர்கள் இருப்பார்கள். \\\\\n//ஒருவாரச் சப்பாத்தி ஊசிப்போயிரும். பேசாம ஒரு தங்கச் சங்கிலி, இல்லேன்னா ரூபாய் நோட்டுன்னு வச்சுக் கும்புடுங்க. டபுள் என்னங்க டபுள்............ அப்படியே மாயமாய் மறைஞ்சுரும் பாருங்க.//\n//ஏய் எங்கப்பா அந்த வாய் அகண்ட பாத்தரம்//\nபிராத்தனையின் ரூல்ஸ் தெரியாமல் பேசகூடாது அதிஷா. ரிலே ரேஸ் பாத்திரம் தான் யூஸ் பண்ண்னும்.. இல்லேன்னா சாமி கண்ண குத்திரும்..\nநானும் நாஸ்திகன் அல்ல.. ஆனால் இதையெல்லாம் நம்புவனும் அல்ல.. இதன் பின்னால் உள்ள கெமிக்கல் ரியாக்‌ஷனை பற்றி தெரிந்து கொண்டால் ம்ற்றவர்களுக்கு சொல்லலாமே.. என்று தான். நன்றி சுரேஷ்..\nஎனக்கு ரெண்டு அது வேணும். பாபா தருவாரா\nசென்னை ஹைடெக் சிட்டி என்றார்கள்\nகோவையில் இருக்கும் மூடபழக்கம் சென்னை சென்றடைய 5 வருடங்களா ஆகும்\nஇந்த சப்பாத்தி விஷயம் 2003-ல் கோவையில் பிரபலம்.\nசப்பாத்தியை மூடி ஒருவாரம் கழித்து திறந்தால் துளசி அம்மா சொன்னது போல ஊசி மட்டுமால்ல சொல்ல முடியாத வாடையும் வரும்.( இதில் டீ சக்கரை போட்டால் வேற என்ன வரும்\nஅடுத்த வாரம் ஊரில் உள்ளவர்கள் தங்கள் பக்தியை தவறாக நினைப்பர்களோ என அந்த வீட்டில் இருப்பவர்களே சப்பாத்தியை செய்து இரண்டாக்கி விடுவார்கள். இதனால் சிலருக்கு இலவச விளம்பரம் கிடைக்கிறது.\nபத்தினியின் புருஷன் கண்னுக்கு கடவுள் தெரிவார் என சொல்லும் வேடிக்கை கதையை போன்றது இது.\nதமிழகத்தில் உள்ள வட இந்தியர்கள் மத்தியில் இது அதிக நம்பிக்கையாக இருக்கிறது.\nஆனால் சுரேஷ் அவர்கள் சொன்னது போல கம்பூஜா எனும் சீனத்து தேனீர் முறை வேறு இது உடலுக்கு சத்தானது. இந்தியாவில் சமீபமாக பிரபலம் அடைந்து வருகிறது.\nஅதன் வாயை காற்று புகா வண்ணம்..துணியால் மூடி\nதுணியால் மூடினா காத்து போகதா...\n//ஓரு வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் இரண்டு டீஸ்ஸ்பூன் டீ தூளையும், இரண்டு டீஸ்பூன் சக்கரையையும் சேர்த்து கலக்கி,//\nஅதை அப்படியே அடுப்புல வைத்து கொதித்த பிறகு இறக்கி ரெண்டு கிளாசுல ஊத்தி ஆத்தி ஆத்தி டீ குடிச்சாலாவது கொஞ்சம் பிரயோஜனமா இருந்திருக்கும் சங்கர்....\nதெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்\nமெய் வருத்தக் கூலி தரும்\n//எனக்கு ரெண்டு அது வேணும். பாபா தருவாரா\nரெண்டுன்னா எந்த ரெண்ட கேக்கிறீங்க.. ஆட்காட்டி.. ரொம்ப குசும்பு பிடிச்சவர் போலருக்கே..\n//பத்தினியின் புருஷன் கண்னுக்கு கடவுள் தெரிவார் என சொல்லும் வேடிக்கை கதையை போன்றது இது.//\nஹா..ஹா... நல்ல உதாரணம்.. நன்றி சுவாமிஜி..\n//துணியால் மூடினா காத்து போகதா...//\nஆனாலும் ரொம்பத்தான் கேள்வி கேக்கிறீங்க மின்னல்.. நன்றி உங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும்\n//அதை அப்படியே அடுப்புல வைத்து கொதித்த பிறகு இறக்கி ரெண்டு கிளாசுல ஊத்தி ஆத்தி ஆத்தி டீ குடிச்சாலாவது கொஞ்சம் பிரயோஜனமா இருந்திருக்கும் சங்கர்....//\nஆகா.. நீஙக் நினைச்சது நடக்க.. ஜூர்கேன் மேலே சொன்ன வழிவகைகளை தினமும் காலையில் செய்தால்.. எல்லா விஷயமும் காலையில் நன்றாக நடக்கும்..\n//தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்���ி தன்\nமெய் வருத்தக் கூலி தரும் //\nதிங்கட்கிழமை அன்னிக்கு ஒரு டம்ளர் ஜானி வாக்கர், ஒரு டம்ளர் பக்கார்டி, ஒரு டம்ளர் ஸ்மிர்னாஃப், மார்கரீட்டா மிக்ஸ் இதை எல்லாத்தையும் ப்ளென்டர்ல அடிச்சு ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஊற்றி காற்றுப் புகாத துணியால் இருகக் கட்டி ப்ரிட்ஜில் வைத்துவிட்டால், வெள்ளியன்று வீக்-எண்ட் பார்ட்டி சூப்பராப் போகும்.\nநாளை முதல் வருவேன் பாலசந்தர்\nஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்று(வித்தைக்)காரர்கள் இருப்பார்கள்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nதயாநிதியும் - மாறனின் தெனாவெட்டும்...\n”நீங்க இந்த மாதிரி பண்ணதேயில்லையா சார்\nTAMILAN என்று சொல்லடா.. தலை குனிந்து நில்லடா..\nகாதலில் விழுந்த மாறனும், வாரணம் ஆயிரம் அழகிரியும்....\nதியேட்டர்களை வாங்கும் சூரிய கம்பெனி...\n”உறை மாட்ட மறுத்ததால் கத்தியால் குத்திய பெண்\nஎன் பெயரை இனிமேல் யூஸ் செய்ய வேண்டாம் - மணிரத்னம்\nகனவு தொழிற்சாலை - ஓரு ரிப்ளே..\nசட்டம் உன் கையில் - போலீஸ்.. போலீஸ்\nஜீ.கே.வாசனின் சேனல் -V டிவி\n”கோக்” கினால் கருத்தடை செய்...\nபதிவெழுதி பின்னுட்டம் வாங்குவது எப்படி\n\"யானை கொம்பனும் ஏதோ ஓரு ......யபாரதியும்..\nஎ.வ.த.இ.ம.படம் - ஜானி கத்தார்.(Johny Gaddar)\nசெக்ஸ்...செக்ஸ்... child sex...காந்தி ஜெயந்தி ஸ்ப...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதித���ய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/12/blog-post_29.html", "date_download": "2020-01-29T00:23:34Z", "digest": "sha1:OZN4IJSG2NNBZKPWGA4764E6QF4M6W3E", "length": 20746, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர் பதவியிழந்தார்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nதமிழரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர் பதவியிழந்தார்.\nயாழ்ப்­பா­ணம், வலி.தெற்­குப் பிர­தேச சபைக்­குத் தெரி­வான தி.பிர­கா­சின் உறுப்­பு­ரிமை வறி­தாக்­கப்­பட்­டுள்­ளது என்று யாழ்ப்­பாண மாவட்­டத் தேர்­தல்­கள் அலு­வ­ல­கத்­தால் அர­சி­தழ் அறி­வித்­தல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.\nஇலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் சார்­பில் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்று தி.பிர­காஸ், வலி.தெற்­குப் பிர­தேச சபைக்­குத் தெரி­வா­கி­யி­ருந்­தார்.\nசபை­யின் தவி­சா­ளர் தெரி­வில், அவர் கட்சி முடி­வு­களை மீறிச் செயற்­பட்­டார் என்று தெரி­வித்து அவ­ரைக் கட்சி உறுப்­பி­னர் பத­வி­யில் இருந்து நீக்­கி­ய­து­டன், அவ­ரது சபை உறுப்­பி­னர் பத­வியை வெறி­தாக்க வேண்­டும் என்று தேர்­தல்­கள் அலு­வ­ல­கத்­துக்கு அறி­வித்­தி­ருந்­தது.\nதன்னை உறுப்­பி­னர் பத­வி­யில் இருந்து நீக்­கி­யமை தவறு என்று தி.பிர­காஸ் நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­தி­ருந்­தார். அந்த வழக்கு விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டது.\nவழக்கை மீளப் பெறு­வ­தாக முறைப்­பாட்­டா­ளர் பிர­காஸ் மன்­றில் தெரி­வித்­தை­ய­டுத்து வழக்கு தள்­ளு­படி செய்­யப்­பட்­டது.\nஇந்த நிலை­யில் வலி­கா­மம் தெற்­குப் பிர­தேச சபை­யின் தெரி­வத்­தாட்சி அலு­வ­லர் த.அகி­லன், தி.பிர­கா­சின் உறுப்­பு­ரிமை வறி­தாக்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சி­தழ் அறி­விப்­பைச் செய்­துள்­ளார்.\nஇலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி அந்த வெற்­றி­டத்­துக்­குப் புதிய உறுப்­பி­னரை நிய­ம­னம் செய்­ய­வேண்­டும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஊரவனின் காணியை 5 கோடிக்கு விற்ற றிசார்டின் சகோதரனுக்கு விளக்கமறியல் \nதலைமன்னார் பிரதேசத்தில் நபரொருவருக்கு சொந்தமான சுமார் 78 ஏக்கர் காணியினை போலி ஆவனங்களை தயாரித்து நிறுவனம் ஒன்றிற்கு விலைக்கு விற்றதான குற்றச...\nஇலங்கையில் மீண்டும் கரும்புலிகள் - வனவளத்துறையினர் அறிவிப்பு\nஇலங்கையின் மலைநாட்டு வனப்பகுதிகளில் கருப்பு புலிகள் உயிர்வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது என வனவளத்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். சிவனொளிபாத...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nஒரு இலட்சத்து 53000 பேருக்கு அரச வேலைவாய்ப்பு - அமைச்சர் பந்துல குணவர்த்தன\nஇந்த வருடத்தில் தரம் 08 இல் சித்தி எய்திய 100,000 பேரும், 53,000 பட்டதாரிகளும் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவிருப்பதாக தகவல், தொடர்பாடல் ...\nமிருசுவிலில் எட்டு தமிழர்களை கழுத்தறுத்து கொலை செய்தவருக்கு பொது மன்னிப்பு\nமிருசுவில் பிரதேசத்தில் தமிழர்கள் எட்டுப் பேரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் ...\nசைவம் புத்தம் இரண்டுக்கும் சம முன்னுரிமை வேண்டுமாம். கோருகின்றது சிவசேனை \nஇந்த வார இறுதியில் யாழ்ப்பாணத்தில் சைவ - புத்த ஒற்றுமைக்கான இரு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முதல்நாள் நிகழ்ச்சியில் வணக்கத்துக்குரிய அத்துரல...\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான 2 வது நபர் வைத்தியசாலையில்\nஉலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள இரண்டாவது நோயாளியொருவர் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....\nசட்டதிட்டங்களின் அசமந்த போக்கினால் புலிகள் விடுதலை\nநல்லாட்சி அரசாங்கம் செய்துவந்த அதே கூத்து, ராஜபக்ஷ அரசாங்கத்திலும் அரங்கேறி வருகின்றது என்பது நாள்தோறும் இடம்பெற்றுவரும் செயற்பாடுகளின் ...\nசஜித் 900 இலட்சம் கடன்பட்டது பற்றி கணக்குக்காட்டச் சொல்கிறார் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளிடத்துப் பூசல்கள் நாளுக்கு நாள் விரிந்த வண்ணமே உள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவி, எதிர்க்கட்சித் த...\nநெதர்லாந்து உதவி திட்டத்தில் தரகு பணம் பெற்ற ராஜித மற்றும் சத்தியலிங்கம்\nவவுனியா வைத்தியாசாலைக்கு கிடைக்கப்பெற்ற நெதர்லாந்து உதவி திட்டத்தில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கம் மற்றும் சுகாதார அமைச...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலி��ுந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/kal/arachi/mozhi01.htm", "date_download": "2020-01-28T22:19:05Z", "digest": "sha1:3M7SCCBHMGEIGY5SBQGF7XLF6QNXZV4F", "length": 15791, "nlines": 38, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை கல்வி ஆராய்ச்சிகள்", "raw_content": "\nபிற நாடுகளில் வாழுகிற நம் தமிழ் மழலையர்களுக்கான தமிழ்க்கல்வி எப்படி அமைய வேண்டும் \n1. அயல்நாடுகளில் தமிழ் கற்பித்தல் செயற்பாடுகளுக்காக ஒதுக்கப்படும் நேரம் மிகக் குறைவாகவே உள்ளது (வாரம் 1 அல்லது 2 மணி நேரம் மட்டுமே) எனவே இந்தக் குறைவான நேரத்திற்குள் எப்படி முழுமையாகக் கற்பிப்பது என்று திட்டமிட வேண்டும்.\n2. வீட்டுச் சூழலில் தமிழ் பேசிக் கொண்டிருந்தால், மழலையர்களுக்கான சொற்களஞ்சியம் பெருக்குதல் எளிமையானதாக இருக்கும். இல்லையேல் சொற்களஞ்சியம் பெருக்குவதற்கான செயற்பாடுகளும் திட்டமிடப்பட வேண்டும்.\n3. வகுப்புக்கு வருகிற 1 அல்லது 2 மணி நேரத்தை எப்படி ஈர்ப்புடனும், சுவையாகவும், செறிவாகவும் ஆக்குவது என்பதற்காகவும் திட்டமிட வேண்டும்.\n4. கற்பிக்கும் கருவிகள், கற்பித்தலுக்கான அணுகுமுறைகள் மற்றும் மாணவர்களுக்கான செயற்பாடுகள் என்பவை எளிமையாகவும், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புரியும் வகையிலும், சூழலில் எளிமையாகக் கிடைப்பதாகவும் இருக்குமாறு திட்டமிட வேண்டும்.\nதமிழ் கற்பிப்பதன்வழி நாம் எதிர்பார்க்கும் இறுதி இலக்கு என்னவாக இருக்க வேண்டும் \nதான் வாழும் சூழலுக்கு ஏற்றவாறு பேசுதல்,\nபடித்ததைப் புரிந்து கொண்டு அதனை தன்னியல்பாகச் சொல்லுதல்,\nதான் நினைப்பதைப் படைப்புகளின் வழியாக (கதை, கவிதை, கட்டுரை) வெளிப்படுத்துதல்,\nமேடையில் ஏறி சுருக்கமாகவும், விளக்கமாகவும், செறிவாகவும் பேசுதல்,\nமேலுள்ளவை இலக்காக இருந்தால் சரியாக இருக்குமல்லவா \nதமிழகத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள ஆறாம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களையும் ஆய்வு செய்ததில் 20 விழுக்காடு மாணவர்கள் முழுமையான படித்தல் திறனை அடையாமலிருப்பது கண்டறியப்பட்டது. ( இவர்களுக்காக உருவாக்கப் பட்டதுதான் 32 அட்டைகள். 12,000 மாணவர்களில் 10,000 மாணவர்கள் மூன்றே மாதத்தில் திறனை முழுமையாக அடைந்தார்கள்) (படித்தல் திறன் என்றால் என்ன - மாணவர்களிடம் செய்தித்தாளைக் கொடுத்தால் அதை அவர்கள் தடங்கலில்லாமல் தொடர்ந்து படிக்க வேண்டும்). ஆறு ஆண்டுகளாக அவர்கள் பள்ளியில் படித்தது என்ன - மாணவர்களிடம் செய்தித்தாளைக் கொடுத்தால் அதை அவர்கள் தடங்கலில்லாமல் தொடர்ந்து படிக்க வேண்டும்). ஆறு ஆண்டுகளாக அவர்கள் பள்ளியில் படித்தது என்ன வினாவிற்கான விடை எழுதுதல், மதிப்பெண்களை அதிகமாகப் பெற வழி கண்டறிதல், முதல் மாணவன் என்ற தகுதிக்காக ஓடுதல் என்பதாகவே கல்வி சுருங்கிப் போய் விட்டது.\nமெக்காலே உருவாக்கிய - அடிமைக் கூலி எழுத்தர்களுக்கான கல்வி முறை அப்படியே இருக்கிறது. நமக்கான, நம் சூழலுக்கான புரிதல் திறன் மிகுந்த, ஆற்றலுள்ள, வீறுடைய கல்விமுறை புதியதாகக் கண்டறிந்து வடிவமைக்கப்படவில்லை. இருப்பதை வெட்டி, ஒட்டி, வண்ணமயமாக அடுக்கி, படங்களை இணைத்து, புதிய தொழில் நுட்ப ஈர்ப்புகளை இணைத்து வடிவமைப்பவர்களாகவே இன்றைய கல்வியாளர்கள் காட்சியளிக்கிறார்கள். இன்றைய கல்வியாளர்கள் வாய்ப்பு வரும் பொழுது கல்வியாளர்களாக இருக்கிறார்களே தவிர, முழுநேரக் கல்வியாளர்களாக வாழ்வதில்லை, ஆறுமுகநாவலர் முழுமையான கல்வியாளராக வாழ்ந்தார்.\nஆறுமுகநாவலரின் பாலபாடம் நூல��� 1, 2, 3 ஆகிய மூன்று நூல்களையும் படித்துப் பாருங்கள். தமிழ்க்கல்வியை மிக எளிமையாக முறைபடுத்தி இருப்பார். எந்தத் தொழில்நுட்பமும் இல்லாத காலத்திலேயே உளவியல் அடிப்படையில் எளிமையாக, அருமையாக அமைக்கப்பட்ட இந்தப் - படிநிலை வரிசை - வியப்பூட்டுவதாக இருக்கும். ( தமிழம்.வலையின் நாள் ஒரு நூல் பக்கத்தில் பாலபாடம் மூன்று நூல்களும் உள்ளன)\nஉலக அளவில் தமிழ் கற்பிக்கப் பயன்படுத்துகிற புத்தகங்களையும், ஆசிரியர் கையேடுகளையும் வாங்கி, இந்தக் கோணத்தில் கூர்ந்து பாருங்கள். உண்மை விளங்கும்.\nதமிழ் கற்பித்தல் என்பதை நான் - ஒரு மொழி கற்பித்தலுக்கான - அடிப்படைச் செயற்பாடாகக் கருதிப் பார்க்கிறேன்.\nஒரு மொழியை எளிமையாகக் கற்பிப்பதற்காக நான் கண்டறிந்த படிநிலையைக் கீழே வரிசைப்படுத்துகிறேன். இதே படிநிலையைப் பயன்படுத்தினால் உலகத்தில் உள்ள எந்த மொழியையும் எளிமையாகவும், விரைவாகவும் கற்றுக்கொள்ள முடியும்.\nமொழி கற்பித்தலுக்கான படிநிலை வரிசை\n1. மொழியின் அனைத்து எழுத்துகளையும் ஒலி வடிவில் மாணவர்களுக்குள் பதியவைப்பது. (பாடல் வடிவில்)\n2. மொழியின் எழுத்துகளை எழுதுமுறையின் அடிப்படையிலும், எளிமையாகப் புரிந்து கொள்ளத்தக்க வகையிலும் வரிசைப்படுத்தி - அந்த வரிசையில் எழுத்துகளை அறிமுகம் செய்து - மாணவர்கள் பயிற்சி செய்ய ஊக்குவிப்பது.\n3. முதல் நாள் கற்ற எழுத்துகளை அடுத்த நாள், செய்தித்தாளில் வட்டமிடச் செய்து கற்ற எழுத்துகளை மீள்பார்வை செய்யப் பயிற்சி தருவது.\n4. கற்ற எழுத்துகளின் தொடர்ச்சியான நினைவூட்டலுக்காகவும், படித்தல் திறனை எளிமையாக்குவதற்காகவும், கற்ற இரண்டு எழுத்துகளை எவ்வாறு இணைத்து ஒலிப்பது என்று அவர்களாகவே முயற்சி செய்து, உள்வாங்கி, பதியவைப்பதற்காக - இரண்டு எழுத்துகளை இணைத்துப் படிக்கும் பயிற்சியை - தொடர்ச்சியாக அனைத்து நிலையிலும் அமைத்துத் தருவது.\n5. இரண்டு மற்றும் மூன்றெழுத்துச் சொற்களை (சூழலிலுள்ள சொற்களை மட்டும்), விரும்பினால் படங்களுடன் அறிமுகம் செய்து, படிக்க வைத்து, புரியவைத்து, அவர்களாகவே சொற்களஞ்சியம் ஆக்குவதற்கான அடித்தளத்தை அமைத்துத் தருவது.\n6. இரண்டு அல்லது மூன்றெழுத்துச் சொற்களை இணைத்துத் தொடர்களை உருவாக்கி, அந்தத் தொடர்களைப் படிக்க வைத்து, புரிய வைத்து, அவற்றைப் பேச ஊக்குவிப்பது.\n7. தொடர்களை இணைத்து சிறுகதைகளை, பாடல்களை, படக் குறிப்புகளை உருவாக்கி, அதனைப் படிக்க வைத்து, புரிய வைத்து, அவர்களாகவே அது பற்றிப் பேச ஊக்குவிப்பது.\n8. தான் பார்த்ததை, எளிமையாகவும், பிழையில்லாமலும் (இங்கு தான் முறையான இலக்கணம் வருகிறது. அதுவும் இயல்பானதான இருக்க வேண்டும்) எழுதவும், பேசவும் ஊக்குவிப்பது.\n9. தான் பார்க்காததை கற்பனையாக எழுத, பேச ஊக்குவிப்பது.\n10. தன்னுள் எழுவதை செறிவாகவும், இலக்கிய நயத்துடனும் எழுதவும், பேசவும் ஊக்குவிப்பது.\nமேலே வரிசைப்படுத்தியுள்ள பத்து நிலைகளும், என் 29 ஆண்டுக் கல்விப்பணியில், என் பட்டறிவில் நான் கண்டறிந்து உணர்ந்தவை. உளவியலுக்கு ஏற்றவாறு வரிசைப்படுத்தப் பட்டவை.\nகடந்த 8 ஆண்டுகளாக மாணவர்களுடனும், ஆசிரியர்களுடனும், பெற்றோர்களுடனும் இயங்கி மேலுள்ள பத்து நிலைகளில் ஐந்து நிலைகளுக்கான பாடங்களை உருவாக்கி விட்டேன். ஒவ்வொரு பாடங்களும் மாணவர்களிடம் சோதனை செய்து, பிறகு பிழை நீக்கப்பட்டு, எளிமையாக்கப் பட்டு, வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களும் முழுமையாக அடைவு பெற சோதனை செய்யப்பட்டே இறுதிப்படுத்தப் பட்டுள்ளன. இவற்றை உலக மக்கள் பயன் படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே தமிழம் வலையின் கல்வி பகுதியில் இணைத்துள்ளேன். இந்த முறை புரியாமல் இருந்து, ஏதாவது ஒரு மாணவனால் படிக்க இயலவில்லை என்றால், அந்த மாணவருக்காகவும் உருவாக்க இயலும். எப்படியாவது நம் தமிழ் மக்கள், தமிழ் மொழியை, எளிமையாகவும், விரைவாகவும் படிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.\nதமிழம் வலை இணையதளத்தில் (www. thamizham.net) கல்வி (Education) என்ற பக்கத்தைப் பார்க்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinehitz.com/tag/ananya/", "date_download": "2020-01-28T22:37:09Z", "digest": "sha1:RVIQSENNXYATWNX6DX6FI4KZQLY3CYDE", "length": 6214, "nlines": 98, "source_domain": "cinehitz.com", "title": "ananya Archives - cinehitz", "raw_content": "\nநாடோடிகள் பட நடிகை அனன்யாவா இது… ஆளே மாறிட்டாங்கப்பா.. வைரலாகும் புகைப்படங்கள்.\nஇப்படியெல்லாம் போஸ் குடுத்துட்டு உங்க பார்வையில தான் தப்புனு சொன்னா எப்படி\nமனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷாலை ஒட்டி ஒரசி…. ஸ்ப்பா இந்த பொண்ணும் ஓவரா...\nபல சீரியல்களிலும், ஆதித்யா சேனல் தொகுப்பாளியாகவும் இருந்த அர்ச்சனா என்னவானார்\nஎன் மனைவி ராதிகா கிட்ட இது மட்டும் எனக்கு பிடிக்காது\nஎங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதியா இது இன்ன இவ்ளோ அழகா ஆயிட்டங்க…. பாவம் ஆர்யா...\nஉங்களுக்கு வயசே ஆகாதா வாணி போஜன்… ஒரே ஒரு பதிவால் இளைஞர்களை தன் பக்கம்...\nநாகினி சீரியல் நடிகை இப்படி பண்ணா ரசிகர்கள் பாவமில்லையா…. மயக்க வைக்கும் போட்டோஷூட்டை பாருங்க\nரம்யா பாண்டியனின் அடுத்த அதிரடி சிலுக்கு புடவைக்கு அடுத்து பட்டுப்புடவையை இடுப்பை காட்டி நடத்திய...\nஅட நம்ம தமிழ் பொண்ணு நிவேதா பெத்துராஜா இது ரசிகர்களுக்கு வேட்டை தான்.. புது...\nஇப்படியெல்லாம் போஸ் குடுத்துட்டு உங்க பார்வையில தான் தப்புனு சொன்னா எப்படி\nமனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷாலை ஒட்டி ஒரசி…. ஸ்ப்பா இந்த பொண்ணும் ஓவரா...\nபல சீரியல்களிலும், ஆதித்யா சேனல் தொகுப்பாளியாகவும் இருந்த அர்ச்சனா என்னவானார்\nஎன் மனைவி ராதிகா கிட்ட இது மட்டும் எனக்கு பிடிக்காது\nஅணு பாத்திரம் இருக்கட்டும்… கடவுள் விஷயத்துல போய் இப்படி அநியாயம் பண்றியே.. ரோஜா சீரியலை...\n2019ன் ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி நடிகைகள் பட்டியல் வெளியானது உங்களுக்கு பிடிச்ச நடிகைகள் எந்த...\n நடிகர் சிவகார்த்திகேயன் செய்த நெகிழ்ச்சி செயல்… இதுதான் பாசம் என...\nசேர்ந்து நடிக்கும் போதே காதலித்து திருமணம் செஞ்சோம் தனிமையின் வலி… வள்ளி, பைரவி சீரியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvisolai.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-01-28T22:42:17Z", "digest": "sha1:LMOUFPV2SSI7E62DCELUQ2X2GYGFZ7KJ", "length": 140196, "nlines": 1212, "source_domain": "kalvisolai.wordpress.com", "title": "ஆசிரியர்கள் கவுன்சிலிங் | Kalvisolai | No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nCategory Archives: ஆசிரியர்கள் கவுன்சிலிங்\n2012-2013 | பள்ளிகல்வி துறை – பட்டதாரி ஆசிரியர் கவுன்சலிங் விவரம்\nPosted in: ஆசிரியர்கள் கவுன்சிலிங்\nபொது மாறுதல் : பள்ளிக்கல்வி துறை | தொடக்கக்கல்வி துறை | பொது மாறுதல் விண்ணப்பம் பெறுவதை அடுத்த அறிவிப்பு பெறப்படும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளனர்.\nபொது மாறுதல் : பள்ளிக்கல்வி துறை | தொடக்கக்கல்வி துறை | பொது மாறுதல் விண்ணப்பம் பெறுவதை அடுத்த அறிவிப்பு பெறப்படும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளனர்.\nPosted in: ஆசிர���யர்கள் கவுன்சிலிங்\nதொடக்கக் கல்வி -அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் 2011-2012ஆம் கல்வி ஆண்டில் தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட தொடக்க / நடுநிலைப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு 21.12.2011 மற்றும் 22.12.2011 ஆகிய நாட்களில் பதவி உயர்விற்கான கலந்தாய்வினை நடத்த அறிவுரைகள்.\nதொடக்கக் கல்வி -அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் 2011-2012ஆம் கல்வி ஆண்டில் தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட தொடக்க / நடுநிலைப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு 21.12.2011 மற்றும் 22.12.2011 ஆகிய நாட்களில் பதவி உயர்விற்கான கலந்தாய்வினை நடத்த அறிவுரைகள்.\nபதவி உயர்வு சார்பாக பின்வருமாறு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.\n1.NON-SSA பள்ளிகளில் 6,7,8 ஆம் வகுப்புகளில் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடமாக கருதி கீழ் காணும் முறையில் பாட நிர்ணயம் செய்ய சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.\nமுதல் காலிப் பணியிடம் – அறிவியல் (அல்லது) கணிதம்\nஇரண்டாவது காலிப் பணியிடம் – தமிழ் (அல்லது) ஆங்கிலம்\nமூன்றாவது காலிப் பணியிடம் – சமூக அறிவியல் (வரலாறு, புவியியல்)\nபள்ளியில் ஏற்கனவே இல்லாத பட்டதாரி ஆசிரியர் பணியிடம் பாட பணியிடமாக நிர்ணயம் செய்துக்கொள்ளப்படவேண்டும்.\n2.10+2+3 என்ற முறையில் பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே அரசாணை (நிலை) எண். 107 பள்ளிக்கல்வித்துறை நாள்- 18.8.2009-ன்படி பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலில் சேர்த்து பதவி உயர்வு வழங்கப்படவேண்டும்.\n3.1995ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆசிரயர்களுக்கு மட்டும் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதலில் செல்லும்போது ஒரே ஒரு முறை மட்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கிய தர எண் அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயம் செய்யலாம்\n(தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 16170/டி3/2007 நாள்-11.6.2007) 1995க்கு பின்னர் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு இச்சலுகை பொருந்ததாது. 2004 முதல் தொகுப்பூதியத்திலும் 1.6.2006முதல் காலமுறை ஊதியத்திலும் பணியேற்றிவரும் பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதலில் சென்றால் மாறுதல் பெற்றுள்ள ஒன்றியத்தில் பணியில் சேரும் பதவியில் ஏற்கனவே பணியாற்றி கொண்டிருப்பவருக்கு தகுதிகாண் பருவம் முடித்தவராக இருந்தால் அவர்களில் இளையவராகவும், தகுதிகாண் பருவம் முடிக்காதவராக இருப்பின் அவர்களில் இளையவராகவும் பணி மூப்பு நிர்ணயிக்கவேண்டும்.\n4.வரலாறு , புவியியல் மற்றும் பிற பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ள சில இடைநிலை ஆசிரியர்கள் அரசாணை (நிலை) எண்.239 கல்வி நாள்.22.9.2007ல் உள்ள ஒரு குறிப்பை வைத்தே ஆங்கில பாடம் கற்பிக்க பட்டதாரி ஆசிரயர்களாக பதவி உயர்வு அளிக்கவேண்டும் என கோரினால் பரிசீலிக்க இயலாது . ஏனெனில் ஆங்கிலத்தை முதன்மைப் பாடமாகக் கொண்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் அப்பாடத்தை நடத்த தகுதி பெற்றவர்களாக அரசாணை (நிலை) எண்.1383 பள்ளிக்கல்வித்துறை நாள்-23.8.88-ன்படி கருதப்படுவர்.\n5.நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றும் ஒருவர் பணி இறக்கம் செய்யப்படும்போதே அன்னார் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு முன்னர் தமிழாசிரியராக பணியாற்றியுள்ளார் என்றால் அன்னாரை தமிழ் ஆசிரியர் பதவிக்கும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றியுள்ளார் என்றால் எந்த பாடத்தில் பணியாற்றியுள்ளார் என்பதை கணக்கில்கொண்டு அப்பாடத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடத்திற்கும், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றியுள்ளார் என்றால் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கும் பணி இறக்கம் செய்யவேண்டும். அவ்வாறு அல்லாமல் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்குரிய ஒருங்கிணைந்த முன்னுரிமை பட்டியல்படி பட்டதாரி ஆசிரியர் பணியில் இளையவரை பணியிறக்கம் செய்யப்கூடாது.\n6.இடைநிலை ஆசிரியர்களில் பி.லிட்., பட்டம் பெற்றவர்கள் இரட்டை பட்டமாக (Double Degree)பி.ஏ., (ஆங்கிலம்) பட்டம் பெற்றவர்களுக்கு மற்றும் One Sitting-ல் இளங்களை பட்டம் பெற்றவர்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு வரையறை செய்யப்பட்டுள்ள விதிமுறைகளுக்குட்பட்டு பதவி உயர்விற்கும் எடுத்துக்கொள்ளலாம்.\n7.எக்காரத்திற்கொண்டும் 1.1.2011க்குப் பிறகு பட்டம் மற்றும் பி.எட்., வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களை முன்னுரிமை மற்று���் தேர்ந்தோர் பட்டியலுக்கு எடுத்துக்கொள்ளகூடாது. பதவி உர்யவும் வழங்கக்கூடாது. ஏனெனில் தற்போது தயார் செய்யப்பட்டுள்ள முன்னுரிமைப் பட்டியல் 31.12.2010 -ன்படி தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்ட பட்டியல் ஆகும்.\n8.ஒழுங்கு நடவடிக்கையின் மீது தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை முன்னுரிமைப் பட்டியலில் இருந்து நீக்கம் செய்திட வேண்டும். ஒழுங்கு நடவடிக்கையின் அடிப்படையில் தண்டனை காலம் முடியாதவர்களுக்கு பதவி உயர்வுக்கான பட்டியலில் சேர்க்கக்கூடாது.\n9.பார்வை 2ல் காணும் அரசாணையில் அனைவருக்கும் இயக்ககத்தின் கீழ் 2011-2012ஆம் கல்வி ஆண்டில் 65 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டும் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கு 195 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் தோற்றுவித்தும் ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வரசாணையில் தரம் உயர்த்தப்படவுள்ள 61 நடுநிலைப் பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றிற்கு 3 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் மொத்தம் 61 ஓ 3 = 183 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நடைமுறையில் உள்ள (அரசாணை (ந¨லை) எண்.231 பள்ளிக் கலவித் துறை நாள்.11.8.2010 விதிகளை பின்பற்றி நியமனம் செய்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சூடிn-ளுளுஹ மூலம் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளில் ஏற்படும் இடை நிலை ஆசிரியர் பணியிடங்களில் முதல் காலிப் பணியிடம் அறிவியல் (அ) கணிதம் ஆகவும், இரண்டாவது காலிப் பணியிடம் தமிழ் (அ) ஆங்கிலம் ஆகவும், மூன்றாவது காலிப் பணியிடம் சமூக அறிவியல் ஆகவும் எடுத்துக்கொள்ளப்படவேண்டுமென்பது நடை முறை விதியாகும். எனவே தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 195 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நடைமுறை விதிகளின்படி வருடத்திற்கு ஒரு பள்ளிக்கு, ஒரு பணியிடமாக எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.\n10.மேற்காணும் அரசாணையில் 10 மாவட்டங்களில் உள்ள 65 தொடக்கப் பள்ளிகள் மட்டுமே நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதால் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்கள¨ல் உள்ள ஒன்றிய அளவில் மட்டும் பதவி உயர்வு கலந்தாய்வினை நடத்தப்படவேண்டும்.\n11.21.12.2011 மற்றும் 22.12.2011 ஆகிய நாட்களில நடைபெற உள்ள கலந்தாய்வினை பின் வருமாறு அட்டவணையில் உள்ளவாறு நடத்துமாறு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்���ளும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nPosted in: ஆசிரியர்கள் கவுன்சிலிங், EDU NEWS\nபட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங், 18, 19, 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கின்றன.\nபட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங், 18, 19, 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கின்றன. அதன் அட்டவணை\nதிருச்சி மாவட்ட பொது மாறுதல் கலந்தாய்வு\nPosted in: ஆசிரியர்கள் கவுன்சிலிங்\nPosted in: ஆசிரியர்கள் கவுன்சிலிங்\nபள்ளிக்கல்வி : அனைத்து வகை தலைமையாசிரியர்களுக்கான , \"கவுன்சிலிங்’ செப்., 19, 20 ஆகிய தேதிகளில் நடத்தப்படுகிறது மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி அனைத்து வகை ஆசிரியர்களுக்கு, செப்., 19, 20 ஆகிய தேதிகளில் தான் நடத்தப்படுகிறது , \"கவுன்சிலிங்’ நடைபெறும் இடமும் அறிவிக்கப்பட்டுள்ளது .\nPosted in: ஆசிரியர்கள் கவுன்சிலிங், EDU NEWS\nஆசிரியர் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு…\nதமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கவுன்சிலிங், 19 மற்றும் 20ம் தேதிகளிலும், தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங், 16, 17, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளிலும் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட தேதிகளில், எந்த எந்த வகையிலான ஆசிரியர்களுக்கு, எந்த நேரத்தில் கவுன்சிலிங் நடத்துவது குறித்து, துறை அதிகாரிகள் அட்டவணை வகுத்து வருகின்றனர். இதற்கான அட்டவணை, விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.\nPosted in: ஆசிரியர்கள் கவுன்சிலிங், EDU NEWS\nPosted in: ஆசிரியர்கள் கவுன்சிலிங்\nபள்ளிக்கல்வித்துறை- ஆசிரியர்கள் பொதுமாறுதல்-அரசு/நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள்/ தலைமை ஆசிரியர்களுக்கு 2011-2012ம் கல்வியாண்டில் பொதுமாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை 21.04.2011 முதல் 10.05.2011 க்குள் மூன்று பிரதிகளில் பெற்று மாறுதல் விண்ணப்பத்தினை தலைமையாசிரியர்கள் மேலொப்பம் இட்டு 12.05.2011 அன்றுக்குள் வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும்.\nPosted in: ஆசிரியர்கள் கவுன்சிலிங்\nபள்ளிக்கல்வித்துறை- ஆசிரியர்கள் பொதுமாறுதல்-அரசு/நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள்/ தலைமை ஆசிரியர்��ளுக்கு 2011-2012ம் கல்வியாண்டில் பொதுமாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை 21.04.2011 முதல் 10.05.2011 க்குள் மூன்று பிரதிகளில் பெற்று மாறுதல் விண்ணப்பத்தினை தலைமையாசிரியர்கள் மேலொப்பம் இட்டு 12.05.2011 அன்றுக்குள் வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும்.\nPosted in: ஆசிரியர்கள் கவுன்சிலிங்\n>உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம்: டிசம்பர் 2-ல் கலந்தாய்வு\nதமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் 658 பேருக்கு பணி நியமன கலந்தாய்வு சென்னையில் வியாழக்கிழமை (டிசம்பர் – 2) நடைபெற உள்ளது.\nசென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அன்றைய தினம் காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும். கலந்தாய்வுக்கு வரும்போது ஆசிரியர் தேர்வு வாரியத்திலிருந்து அனுப்பப்பட்ட தெரிவுக் கடிதத்தை எடுத்து வர வேண்டும்.\nஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தையல் ஆசிரியர்கள் 186 பேருக்கும், இசை ஆசிரியர்கள் 86 பேருக்கும் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளியில் பணி நியமன கலந்தாய்வு காலை 9 மணிக்கு நடைபெறும்.\nகலந்தாய்வில் பங்கேற்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் டிசம்பர் 3-ம் தேதி முதல் சென்னையில் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் அதற்குத் தயாராக வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பெருமாள்சாமி தெரிவித்துள்ளார்.\nதட்டச்சர்கள்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று, பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளவர்களுக்கும் பணி நியமன கலந்தாய்வு டிசம்பர் 2-ம் தேதி நடைபெற உள்ளது.\nசென்னை கோடம்பாக்கத்தில் உள்ள செம்மல் க. கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 மணிக்கு கலந்தாய்வு நடைபெறும்.\nதேர்வாணையத்தால் பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர்ப் பட்டியல் http://www.pallik​alvi.in​ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇவர்கள் தேர்வாணையத்தில் இருந்த பெற்ற அறிவிப்பு கடிதம், தேர்வு நுழைவுச் சீட்டு ஆகியவற்றை கலந்தாய்வுக்கு கொண்டு வர வேண்டும்.\nPosted in: ஆசிரியர்கள�� கவுன்சிலிங்\nஉடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம்: டிசம்பர் 2-ல் கலந்தாய்வு\nதமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் 658 பேருக்கு பணி நியமன கலந்தாய்வு சென்னையில் வியாழக்கிழமை (டிசம்பர் – 2) நடைபெற உள்ளது.\nசென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அன்றைய தினம் காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும். கலந்தாய்வுக்கு வரும்போது ஆசிரியர் தேர்வு வாரியத்திலிருந்து அனுப்பப்பட்ட தெரிவுக் கடிதத்தை எடுத்து வர வேண்டும்.\nஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தையல் ஆசிரியர்கள் 186 பேருக்கும், இசை ஆசிரியர்கள் 86 பேருக்கும் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளியில் பணி நியமன கலந்தாய்வு காலை 9 மணிக்கு நடைபெறும்.\nகலந்தாய்வில் பங்கேற்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் டிசம்பர் 3-ம் தேதி முதல் சென்னையில் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் அதற்குத் தயாராக வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பெருமாள்சாமி தெரிவித்துள்ளார்.\nதட்டச்சர்கள்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று, பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளவர்களுக்கும் பணி நியமன கலந்தாய்வு டிசம்பர் 2-ம் தேதி நடைபெற உள்ளது.\nசென்னை கோடம்பாக்கத்தில் உள்ள செம்மல் க. கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 மணிக்கு கலந்தாய்வு நடைபெறும்.\nதேர்வாணையத்தால் பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர்ப் பட்டியல் http://www.pallik​alvi.in​ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇவர்கள் தேர்வாணையத்தில் இருந்த பெற்ற அறிவிப்பு கடிதம், தேர்வு நுழைவுச் சீட்டு ஆகியவற்றை கலந்தாய்வுக்கு கொண்டு வர வேண்டும்.\nPosted in: ஆசிரியர்கள் கவுன்சிலிங்\n>பதவி உயர்வு, புதிய ஆசிரியர் நியமன கவுன்சிலிங் அறிவிப்பு\nதலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் மற்றும் பட்டதாரி, முதுகலை புதிய ஆசிரியர் பணி நியமன கவுன்சிலிங் ஆகியவை, வரும் 30ம் தேதி முதல் சென்னையில் நடக்கிறது.\nஉயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், வரும் 30ம் தேதி சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக 130 பேரும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக 165 பேரும் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படும். புதிதாக தேர்வான முதுகலை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், வரும் 31ம் தேதி சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.\nபெண்கள் பள்ளியில் வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பணியிடங்களுக்கு காலை 9.30 மணிக்கும், தமிழ், ஆங்கிலம், உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கான கவுன்சிலிங் பகல் 1.30 மணிக்கும் நடக்கிறது. கணிதம், பொருளியல் ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் காலை 9.30 மணிக்கும், இயற்பியல், வணிகவியல், வரலாறு, புவியியல் மற்றும் அரசியல் அறிவியல் ஆகிய பாடங்களுக்கான கவுன்சிலிங் பகல் 1.30க்கும் நடைபெறுகிறது. புதிய பட்டதாரி ஆசிரியர்கள் 1,941 பேர் பணி நியமன கவுன்சிலிங், செப்., 3ம் தேதி நடக்கிறது. சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி (தமிழ்), சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி (கணிதம், ஆங்கிலம்), கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி (அறிவியல்) மற்றும் அசோக்நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளி (வரலாறு, புவியியல்) ஆகிய நான்கு இடங்களில், இந்த கவுன்சிலிங் நடக்கிறது.\nPosted in: ஆசிரியர்கள் கவுன்சிலிங்\nபதவி உயர்வு, புதிய ஆசிரியர் நியமன கவுன்சிலிங் அறிவிப்பு\nதலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் மற்றும் பட்டதாரி, முதுகலை புதிய ஆசிரியர் பணி நியமன கவுன்சிலிங் ஆகியவை, வரும் 30ம் தேதி முதல் சென்னையில் நடக்கிறது.\nஉயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், வரும் 30ம் தேதி சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக 130 பேரும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக 165 பேரும் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படும். புதிதாக தேர்வான முதுகலை ஆசிர���யர்களுக்கான கவுன்சிலிங், வரும் 31ம் தேதி சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.\nபெண்கள் பள்ளியில் வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பணியிடங்களுக்கு காலை 9.30 மணிக்கும், தமிழ், ஆங்கிலம், உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கான கவுன்சிலிங் பகல் 1.30 மணிக்கும் நடக்கிறது. கணிதம், பொருளியல் ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் காலை 9.30 மணிக்கும், இயற்பியல், வணிகவியல், வரலாறு, புவியியல் மற்றும் அரசியல் அறிவியல் ஆகிய பாடங்களுக்கான கவுன்சிலிங் பகல் 1.30க்கும் நடைபெறுகிறது. புதிய பட்டதாரி ஆசிரியர்கள் 1,941 பேர் பணி நியமன கவுன்சிலிங், செப்., 3ம் தேதி நடக்கிறது. சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி (தமிழ்), சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி (கணிதம், ஆங்கிலம்), கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி (அறிவியல்) மற்றும் அசோக்நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளி (வரலாறு, புவியியல்) ஆகிய நான்கு இடங்களில், இந்த கவுன்சிலிங் நடக்கிறது.\nPosted in: ஆசிரியர்கள் கவுன்சிலிங்\nஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தேதிகள் பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி அறிவிப்பு :\nபள்ளிக் கல்வித் துறையில் 3,000 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதற்கான கவுன்சிலிங், வரும் 2ம் தேதி முதல் சென்னையில் நடக்கிறது. பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி வெளியிட்ட அறிவிப்பு விவரம்:\nமேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்\n௦ ஜூலை 2ம் தேதி காலை,\nசென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி\n(முதுகலை ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)\nஉயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்\nஜூலை 5ம் தேதி காலை,\n( பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)\nசென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி\n(முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)\nமுதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்\nஜூலை 7ம் தேதி காலை,\nசைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி\nமுதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்\nஜூலை 7ம் தேதி காலை,\nகோடம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலை���்பள்ளி\n( பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)\nபட்டதாரி ஆசிரியர்(தமிழ்) பதவி உயர்வு கவுன்சிலிங்\nஜூலை 12ம் தேதி காலை,\nகோடம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி\n( இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)\nபட்டதாரி ஆசிரியர் (மற்ற பாடங்கள்) பதவி உயர்வு கவுன்சிலிங்\nஜூலை 12ம் தேதி பிற்பகல்\nகோடம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி\n( இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)\nஅனைவருக்கும் கல்வித் திட்டத்தில், ஆசிரியர் பயிற்றுனர்களாக பணியாற்றி வந்த 500 பேர், பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் மாறுதல் செய்யப்படுகின்றனர்.\nஜூலை 9ம் தேதி காலை\nசைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி( இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)\nதலைமை ஆசிரியர்கள் 1,000 பேர், இதர பிரிவுகளில் 2,000 ஆசிரியர்கள் என, மொத்தம் 3,000 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. பணி மாறுதல் கவுன்சிலிங்: அனைவருக்கும் கல்வித் திட்டத்தில், ஆசிரியர் பயிற்றுனர்களாக பணியாற்றி வந்த 500 பேர், பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் மாறுதல் செய்யப்படுகின்றனர். என, பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்துள்ளார்.\nPosted in: ஆசிரியர்கள் கவுன்சிலிங்\nஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தேதிகள் பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி அறிவிப்பு :\nபள்ளிக் கல்வித் துறையில் 3,000 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதற்கான கவுன்சிலிங், வரும் 2ம் தேதி முதல் சென்னையில் நடக்கிறது. பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி வெளியிட்ட அறிவிப்பு விவரம்:\nமேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்\n௦ ஜூலை 2ம் தேதி காலை,\nசென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி\n(முதுகலை ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)\nஉயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்\nஜூலை 5ம் தேதி காலை,\n( பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)\nசென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி\n(முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)\nமுதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்\nஜூலை 7ம் தேதி காலை,\nசைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி\nமு���ுகலை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்\nஜூலை 7ம் தேதி காலை,\nகோடம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி\n( பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)\nபட்டதாரி ஆசிரியர்(தமிழ்) பதவி உயர்வு கவுன்சிலிங்\nஜூலை 12ம் தேதி காலை,\nகோடம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி\n( இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)\nபட்டதாரி ஆசிரியர் (மற்ற பாடங்கள்) பதவி உயர்வு கவுன்சிலிங்\nஜூலை 12ம் தேதி பிற்பகல்\nகோடம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி\n( இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)\nஅனைவருக்கும் கல்வித் திட்டத்தில், ஆசிரியர் பயிற்றுனர்களாக பணியாற்றி வந்த 500 பேர், பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் மாறுதல் செய்யப்படுகின்றனர்.\nஜூலை 9ம் தேதி காலை\nசைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி( இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)\nதலைமை ஆசிரியர்கள் 1,000 பேர், இதர பிரிவுகளில் 2,000 ஆசிரியர்கள் என, மொத்தம் 3,000 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. பணி மாறுதல் கவுன்சிலிங்: அனைவருக்கும் கல்வித் திட்டத்தில், ஆசிரியர் பயிற்றுனர்களாக பணியாற்றி வந்த 500 பேர், பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் மாறுதல் செய்யப்படுகின்றனர். என, பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்துள்ளார்.\nPosted in: ஆசிரியர்கள் கவுன்சிலிங்\n>மாவட்ட ஆசிரியர்கள் பொதுமாறுதல் நாளை துவங்குகிறது\nவிழுப்புரம் மாவட்ட ஆசிரியர்களின் பொது மாறு தல் கலந்தாய்வு நாளை (20ம் தேதி) முதல் துவங்குகிறது.மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) தனசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத் தில் செயல்படும் அரசு, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக் கான கலந்தாய்வு நாளை முதல் துவங்குகிறது.விழுப்புரம் ராமகிருஷ்ணா வித்யாலயா மெட் ரிக் மேல்நிலை பள்ளியில் நாளை துவங்கும் கலந் தாய்வில் காலை மாவட் டத்தில் உள்ள நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வும் நடக்கிறது.மேலும் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த் தப்பட்ட நடுநிலை பள்ளிகளில் 6,7,8ம் வகுப்புகளில் பணிபுரிந்து உயர்நிலை பள்ளிக்கு ஈர்த்து கொள் ளப���படாத பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் நடக்கிறது.நாளை மதியம் பட்டதாரிகள் மற்றும் தமிழ் ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கிறது.\nமறுநாள் காலை தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வும், மதியம் உயர் நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலை பள்ளிகளில் 6,7,8ம் வகுப் புகளில் பணிபுரிந்து உயர் நிலை பள்ளிக்கு ஈர்த்து கொள்ளப்படாத இடைநிலை ஆசிரியர்கள் மற் றும் அந்த ஒன்றியத்தில் உபரி இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோருக்கான பணி நிரவல் கலந்தாய்வும் நடக்கிறது.வரும் 24ம் தேதி காலை இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல், இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் மற் றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் நடக்கிறது. அன்று மதியம் இடைநிலை ஆசிரியர்கள் மாவட் டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்த õய்வு நடக்கிறது. 25ம் தேதி காலை பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது.\nகலந்தாய்வில் மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் மாறுதல் கலந் தாய்விலும், தேர்ந் தோர் பெயர் பட்டியலின் படி பதவி உயர்வுக்கு தகுதி யுள்ள ஆசிரியர்கள் பதவி உயர்விற்கான கலந் தாய்விலும் கலந்து கொண்டு விரும்பும் இடத்தை பூர்த்தி செய்ய லாம். பூர்த்தி செய்யும் ஆசிரியர்களுக்கு அன்றே உரிய ஆணைகள் வழங்கப்படுகிறது.\nPosted in: ஆசிரியர்கள் கவுன்சிலிங்\nமாவட்ட ஆசிரியர்கள் பொதுமாறுதல் நாளை துவங்குகிறது\nவிழுப்புரம் மாவட்ட ஆசிரியர்களின் பொது மாறு தல் கலந்தாய்வு நாளை (20ம் தேதி) முதல் துவங்குகிறது.மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) தனசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத் தில் செயல்படும் அரசு, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக் கான கலந்தாய்வு நாளை முதல் துவங்குகிறது.விழுப்புரம் ராமகிருஷ்ணா வித்யாலயா மெட் ரிக் மேல்நிலை பள்ளியில் நாளை துவங்கும் கலந் தாய்வில் காலை மாவட் டத்தில் உள்ள நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வும் நடக்கிறது.மேலும் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த் தப்பட்ட நடுநிலை பள்ளிகளில் 6,7,8ம் வ��ுப்புகளில் பணிபுரிந்து உயர்நிலை பள்ளிக்கு ஈர்த்து கொள் ளப்படாத பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் நடக்கிறது.நாளை மதியம் பட்டதாரிகள் மற்றும் தமிழ் ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கிறது.\nமறுநாள் காலை தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வும், மதியம் உயர் நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலை பள்ளிகளில் 6,7,8ம் வகுப் புகளில் பணிபுரிந்து உயர் நிலை பள்ளிக்கு ஈர்த்து கொள்ளப்படாத இடைநிலை ஆசிரியர்கள் மற் றும் அந்த ஒன்றியத்தில் உபரி இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோருக்கான பணி நிரவல் கலந்தாய்வும் நடக்கிறது.வரும் 24ம் தேதி காலை இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல், இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் மற் றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் நடக்கிறது. அன்று மதியம் இடைநிலை ஆசிரியர்கள் மாவட் டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்த õய்வு நடக்கிறது. 25ம் தேதி காலை பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது.\nகலந்தாய்வில் மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் மாறுதல் கலந் தாய்விலும், தேர்ந் தோர் பெயர் பட்டியலின் படி பதவி உயர்வுக்கு தகுதி யுள்ள ஆசிரியர்கள் பதவி உயர்விற்கான கலந் தாய்விலும் கலந்து கொண்டு விரும்பும் இடத்தை பூர்த்தி செய்ய லாம். பூர்த்தி செய்யும் ஆசிரியர்களுக்கு அன்றே உரிய ஆணைகள் வழங்கப்படுகிறது.\nPosted in: ஆசிரியர்கள் கவுன்சிலிங்\n>தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு 17ம் தேதி கவுன்சிலிங்\nதொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் நாளை முதல் 25ம் தேதி வரை நடக்கிறது.\nதொடக்கக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் கவுன்சிலிங், இணையதளம் மூலமாக நாளை காலை 9 மணிக்கு கிழக்கு தாம்பரம் ஜெயகோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளியில், தொடக்கக் கல்வி இயக்குனர் முன்னிலையில் நடக்கிறது. இதன் அடிப்படையில் மற்ற மாவட்டங்களில் 20ம் தேதி முதல் கவுன்சிலிங் நடக்கவுள்ளது. மற்ற மாவட்டங்களிலிருந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாறுதல் கோரும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் 25ம் தேதி நடைபெறும்.\nகாஞ்சிபுரம் தவிர மற்ற மாவட்ட ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை அந்தந்த மாவட்டங்களில் நடக்கிறது. 20ம் தேதி காலையில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் 6, 7, 8 வகுப்புகளில் பணிபுரிந்து உயர்நிலைப் பள்ளிக்கு ஈர்த்துக் கொள்ளப்படாத பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் நடைபெறும். பிற்பகலில் பட்டதாரி, தமிழ் ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடைபெறும். 21ம் தேதி காலையில் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங்கும், பிற்பகலில் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்ந்த நடுநிலைப் பள்ளி 6, 7, 8, வகுப்புகளில் பணிபுரிந்து உயர்நிலைப் பள்ளிக்கு ஈர்த்துக் கொள்ளப்படாத இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் அந்த ஒன்றியத்தில் உபரி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கவுன்சிலிங் நடைபெறும்.\nவரும் 24ம் தேதி காலையில், இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல், பிற்பகலில் இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் கவுன்சிலிங் நடைபெறும். 25ம் தேதி காலையில் இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல், பிற்பகலில் பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் அந்தந்த மாவட்ட கவுன்சிலிங் மையங்களில் நடைபெறும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nPosted in: ஆசிரியர்கள் கவுன்சிலிங்\nதொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு 17ம் தேதி கவுன்சிலிங்\nதொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் நாளை முதல் 25ம் தேதி வரை நடக்கிறது.\nதொடக்கக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் கவுன்சிலிங், இணையதளம் மூலமாக நாளை காலை 9 மணிக்கு கிழக்கு தாம்பரம் ஜெயகோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளியில், தொடக்கக் கல்வி இயக்குனர் முன்னிலையில் நடக்கிறது. இதன் அடிப்படையில் மற்ற மாவட்டங்களில் 20ம் தேதி முதல் கவுன்சிலிங் நடக்கவுள்ளது. மற்ற மாவட்டங்களிலிருந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாறுதல் கோரும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் 25ம் தேதி நடைபெறும்.\nகாஞ்சிபுரம் தவிர மற்ற மாவட்ட ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை அந்தந்த மாவட்டங்களில் நடக்கிறது. 20ம் தேதி காலையில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் 6, 7, 8 வகுப்புகளில் பணிபுரிந்து உயர்நிலைப் பள்ளிக்கு ஈர்த்துக் கொள்ளப்படாத பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் நடைபெறும். பிற்பகலில் பட்டதாரி, தமிழ் ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடைபெறும். 21ம் தேதி காலையில் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங்கும், பிற்பகலில் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்ந்த நடுநிலைப் பள்ளி 6, 7, 8, வகுப்புகளில் பணிபுரிந்து உயர்நிலைப் பள்ளிக்கு ஈர்த்துக் கொள்ளப்படாத இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் அந்த ஒன்றியத்தில் உபரி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கவுன்சிலிங் நடைபெறும்.\nவரும் 24ம் தேதி காலையில், இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல், பிற்பகலில் இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் கவுன்சிலிங் நடைபெறும். 25ம் தேதி காலையில் இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல், பிற்பகலில் பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் அந்தந்த மாவட்ட கவுன்சிலிங் மையங்களில் நடைபெறும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nPosted in: ஆசிரியர்கள் கவுன்சிலிங்\nPosted in: ஆசிரியர்கள் கவுன்சிலிங்\nPosted in: ஆசிரியர்கள் கவுன்சிலிங்\n>மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி ஆசிரியர்கள் மாறுதலுக்கு காலஅவகாசம்\nமக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், கவுன்சிலிங்கில் இடமாறுதல் பெற்றால், ஜூலை 31ல் பழைய இடத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, ஆக.,2 ல் புதிய இடத்தில் பணி ஏற்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஅரசு, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான கவுன்சிலிங், மே 18 மற்றும் மே19 ஆகிய தேதிகளிலும், தலைமையாசிரியர்களுக்கு மே 18ம் தேதியும் நடக்க உள்ளது.கவுன்சிலிங் நடத்துவதற்கு முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் தலைமை வகிப்பர். உயர்நிலை, மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இரண்டு பேர், கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், அலுவலக உதவியாளர் என ஏழு பேர் அடங்கிய குழு அமைத்து கவுன்சிலிங் நடத்த வேண்டும்.\nகவுன்சிலிங்கில் இடமாறுதல் பெறும் ஆசிரியர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்தால், பழைய இடத்தில் ஜூலை 30 வரை பணி செய்ய வேண்டும். ஜூலை 31ல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஆக., 2ல் மாறுதல் பெற்ற இடத்தில் பணி ஏற்க வேண்டும். ஆக. 2 ல் பணி ஏற்றாலும் அவர் அந்த கல்வியாண்டில் முழுமையாக பணியாற்றியவராக கருதப்பட்டு, அடுத்த கவுன்சிலிங்கில் பொது மாறுதல் பெற தகுதியுடையவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கவுன்சிலிங் நடத்தும் இடத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க தேவையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை முதன்மை கல்வி அதிகாரிகள் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வி செயலாளர் குற்றாலலிங்கம் உத்தரவிட்டுள்ளார்.\nPosted in: ஆசிரியர்கள் கவுன்சிலிங்\nமக்கள்தொகை கணக்கெடுப்பு பணி ஆசிரியர்கள் மாறுதலுக்கு காலஅவகாசம்\nமக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், கவுன்சிலிங்கில் இடமாறுதல் பெற்றால், ஜூலை 31ல் பழைய இடத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, ஆக.,2 ல் புதிய இடத்தில் பணி ஏற்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஅரசு, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான கவுன்சிலிங், மே 18 மற்றும் மே19 ஆகிய தேதிகளிலும், தலைமையாசிரியர்களுக்கு மே 18ம் தேதியும் நடக்க உ���்ளது.கவுன்சிலிங் நடத்துவதற்கு முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் தலைமை வகிப்பர். உயர்நிலை, மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இரண்டு பேர், கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், அலுவலக உதவியாளர் என ஏழு பேர் அடங்கிய குழு அமைத்து கவுன்சிலிங் நடத்த வேண்டும்.\nகவுன்சிலிங்கில் இடமாறுதல் பெறும் ஆசிரியர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்தால், பழைய இடத்தில் ஜூலை 30 வரை பணி செய்ய வேண்டும். ஜூலை 31ல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஆக., 2ல் மாறுதல் பெற்ற இடத்தில் பணி ஏற்க வேண்டும். ஆக. 2 ல் பணி ஏற்றாலும் அவர் அந்த கல்வியாண்டில் முழுமையாக பணியாற்றியவராக கருதப்பட்டு, அடுத்த கவுன்சிலிங்கில் பொது மாறுதல் பெற தகுதியுடையவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கவுன்சிலிங் நடத்தும் இடத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க தேவையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை முதன்மை கல்வி அதிகாரிகள் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வி செயலாளர் குற்றாலலிங்கம் உத்தரவிட்டுள்ளார்.\nPosted in: ஆசிரியர்கள் கவுன்சிலிங்\n>ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் 18, 19-ந்தேதிகளில் நடக்கிறது\nஅரசு,நகராட்சி மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள் மாறுதல் 18.05.2010 காலை 10 மணி\nசென்னை அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி\nஅரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்\n(மாவட்டம் விட்டு மாவட்டம்) 18.05.2010 மதியம் 2 மணி\nசென்னை அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி\nஅரசு,நகராட்சி உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள் மாறுதல்) 19.05.2010-ந்தேதி காலை 10 மணி\nஅரசு,நகராட்சி உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்\n(மாவட்டம் விட்டு மாவட்டம்) 19.05.2010-ந்தேதி மதியம் 2 மணி\nபள்ளிக் கல்வித்துறையின் கீழ் அரசு, நகராட்சி மேல் நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள் மாறுதல்) அந்தந்த மாவட்டங்களில் 18.05.2010-ந்தேதி காலை 10 மணி\nபள்ளிக் கல்வித்துறையின் கீழ் அரசு, நகராட்சி மேல் நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு (மாவட்டம் விட்டு மாவட்டம்) அந்தந்த மாவட்டங்களில் 19.05.2010-ந்தேதி காலை 10 மணி\nமாவட்டங்களில் கலந்தாய்வு நடக்கும் இடங்கள் வருமாறு:-\nதருமபுரி- அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,\nஈரோடு- அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி.\nகாஞ்சீபுரம்-பி.எஸ். எஸ். நகராட்சி மேல் நிலைப்பள்ளி,\nகரூர்-முதன்மை கல்வி அலுவலக வளாகம்,\nகிருஷ்ணகிரி-தூய அன்னாள் மகளிர் மேல் நிலைப்பள்ளி,\nமதுரை- ஓ.சி.பி. எம். அரசு மேல்நிலைப்பள்ளி,\nநாகர்கோவில்- எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி,\nநாமக்கல்-அரசு மேல் நிலைப்பள்ளி (தெற்கு),\nநீலகிரி- பெத்தலேகம் மகளிர் மேல்நிலைப்பள்ளி,\nராமநாதபுரம்-சையது அம்மான் மேல்நிலைப் பள்ளி,\nசிவ கங்கை-மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி,\nதிருச்சி-அரசு சையது முர்துஸா மேல் நிலைப்பள்ளி,\nதிருநெல் வேலி-புனித ஜான் மேல் நிலைப்பள்ளி,\nதிருவள்ளூர்-எஸ்.ராமசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளி,அம்பத்தூர், திருவாரூர்-ஜி.ஆர்.எம். மகளிர் மேல்நிலைப்பள்ளி,\nதிருவண்ணாமலை- டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி,\nதூத்துக்குடி- முதன்மை கல்வி அலுவலக வளாகம்,\nவிருதுநகர்-தங்கம்மாள் பெரியசாமி நகரவை மேல் நிலைப்பள்ளி,\nதிருப்பூர்-ஜீவா பாய் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி,\nசென்னை- அரசினர் மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை.\nகாலிப்பணியிடங்கள் 15-ந்தேதி பள்ளிக் கல்வி: இணைய தளமான http://www.pallikalvi.in ல் வெளியிடப்படும் என்று பள்ளி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.\nPosted in: ஆசிரியர்கள் கவுன்சிலிங்\nஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் 18, 19-ந்தேதிகளில் நடக்கிறது\nஅரசு,நகராட்சி மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள் மாறுதல் 18.05.2010 காலை 10 மணி\nசென்னை அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி\nஅரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்\n(மாவட்டம் விட்டு மாவட்டம்) 18.05.2010 மதியம் 2 மணி\nசென்னை அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி\nஅரசு,நகராட்சி உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள் மாறுதல்) 19.05.2010-ந்தேதி காலை 10 மணி\nஅரசு,நகராட்சி உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்\n(மாவட்டம் விட்டு மாவட்டம்) 19.05.2010-ந்தேதி மதியம் 2 மணி\nபள்ளிக் கல்வித்துறையின் கீழ் அரசு, நகராட்சி மேல் நிலை, உயர்நிலைப��பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள் மாறுதல்) அந்தந்த மாவட்டங்களில் 18.05.2010-ந்தேதி காலை 10 மணி\nபள்ளிக் கல்வித்துறையின் கீழ் அரசு, நகராட்சி மேல் நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு (மாவட்டம் விட்டு மாவட்டம்) அந்தந்த மாவட்டங்களில் 19.05.2010-ந்தேதி காலை 10 மணி\nமாவட்டங்களில் கலந்தாய்வு நடக்கும் இடங்கள் வருமாறு:-\nதருமபுரி- அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,\nஈரோடு- அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி.\nகாஞ்சீபுரம்-பி.எஸ். எஸ். நகராட்சி மேல் நிலைப்பள்ளி,\nகரூர்-முதன்மை கல்வி அலுவலக வளாகம்,\nகிருஷ்ணகிரி-தூய அன்னாள் மகளிர் மேல் நிலைப்பள்ளி,\nமதுரை- ஓ.சி.பி. எம். அரசு மேல்நிலைப்பள்ளி,\nநாகர்கோவில்- எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி,\nநாமக்கல்-அரசு மேல் நிலைப்பள்ளி (தெற்கு),\nநீலகிரி- பெத்தலேகம் மகளிர் மேல்நிலைப்பள்ளி,\nராமநாதபுரம்-சையது அம்மான் மேல்நிலைப் பள்ளி,\nசிவ கங்கை-மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி,\nதிருச்சி-அரசு சையது முர்துஸா மேல் நிலைப்பள்ளி,\nதிருநெல் வேலி-புனித ஜான் மேல் நிலைப்பள்ளி,\nதிருவள்ளூர்-எஸ்.ராமசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளி,அம்பத்தூர், திருவாரூர்-ஜி.ஆர்.எம். மகளிர் மேல்நிலைப்பள்ளி,\nதிருவண்ணாமலை- டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி,\nதூத்துக்குடி- முதன்மை கல்வி அலுவலக வளாகம்,\nவிருதுநகர்-தங்கம்மாள் பெரியசாமி நகரவை மேல் நிலைப்பள்ளி,\nதிருப்பூர்-ஜீவா பாய் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி,\nசென்னை- அரசினர் மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை.\nகாலிப்பணியிடங்கள் 15-ந்தேதி பள்ளிக் கல்வி: இணைய தளமான http://www.pallikalvi.in ல் வெளியிடப்படும் என்று பள்ளி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.\nPosted in: ஆசிரியர்கள் கவுன்சிலிங்\n>ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் ஏப்., 29 க்குள் விண்ணப்பிக்கலாம்\nஆசிரியர் பொது இடமாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்போர், ஏப்., 29க்குள் விண்ணப்பிக்க வாய்ப்பு கொடுக்கப் பட்டுள்ளது. ஆண்டுதோறும் மே மாதம், ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் ���டத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக் கான பட்டதாரி ஆசிரியர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், தொழிற்கல்வி ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நடக்க உள்ளது. இடமாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்கள் வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண் டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nமாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல், மாவட்டத்திற்குள்ளான இடமாறுதல் வேண்டுவோர் உடனடியாக விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் முதன்மை கல்வி அலு வலகங்களில் உள்ளன. விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வரும் 29ம் தேதிக்குள் மீண்டும் முதன்மை கல்வி அலுவலகத்திலேயே ஒப்படைக்க வேண்டும்.\nபிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்., 20ல் நிறை வடைய உள்ளன.இதை தொடர்ந்து, தொகுப்பு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.இந்த பணிகள் நிறை வடைந்த பின்,தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.கடந்த ஆண்டு மே மாதம் 16ல் தேர்வு முடிவு வெளியானது. இந்த ஆண்டு முன்கூட்டியே தேர்வு முடிவை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஆசிரியர் இட மாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படும்\nPosted in: ANNOUNCEMENT, ஆசிரியர்கள் கவுன்சிலிங்\nஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் ஏப்., 29 க்குள் விண்ணப்பிக்கலாம்\nஆசிரியர் பொது இடமாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்போர், ஏப்., 29க்குள் விண்ணப்பிக்க வாய்ப்பு கொடுக்கப் பட்டுள்ளது. ஆண்டுதோறும் மே மாதம், ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக் கான பட்டதாரி ஆசிரியர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், தொழிற்கல்வி ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நடக்க உள்ளது. இடமாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்கள் வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண் டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nமாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல், மாவட்டத்திற்குள்ளான இடமாறுதல் வேண்டுவோர் உடனடியாக விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் முதன்மை கல்வி அலு வலகங்களில் உள்ளன. விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வரும் 29ம் தேதிக்குள் மீண்டும் முதன்மை கல்வி அலுவலகத்திலேயே ஒப்படைக்க வேண்டும்.\nபிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்., 20ல் நிறை வடைய உள்ளன.இதை தொடர்ந்து, தொகுப்பு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.இந்த பணிகள் நிறை வடைந்த பின்,தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.கடந்த ஆண்டு மே மாதம் 16ல் தேர்வு முடிவு வெளியானது. இந்த ஆண்டு முன்கூட்டியே தேர்வு முடிவை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஆசிரியர் இட மாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படும்\nPosted in: ANNOUNCEMENT, ஆசிரியர்கள் கவுன்சிலிங்\nஆசிரியர் பணியிட மாறுதலுக்காக விண்ணப்பங்கள் பெறாதது ஏன்\nந.க.எண் :200 / ஏ1/இ2/ 2012, தேதி 27.04.2012 | செயல்முறைகளின் படி பள்ளிக்கல்வி துறையில் ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம் பெறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.\nந.க.எண் : 9502 / டி1/2012, தேதி 27.04.2012 | செயல்முறைகளின் படி தொடக்கக்கல்வி துறையில் ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம் பெறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.\nபள்ளிக்கல்வி துறை | ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களை 30.04.2012 க்குள் தலைமையாசிரியர் மூலம் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கான இயக்குநரின் செயல்முறை.\nதொடக்கக்கல்வி துறை | ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களை 30.04.2012 க்குள் உதவித்தொடக்கக் கல்வி அலுவலரிடம் அளிக்க வேண்டும். அதற்கான இயக்குநரின் செயல்முறை.\nபள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம். (PDF FORMAT)\nதொடக்கக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம் (PDF FORMAT)\nபள்ளிக்கல்வி துறை|மாறுதல் கோரும் விண்ணப்பம் [EDITABLE EXCEL FORMAT]\nபள்ளிக்கல்வி துறை|மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம் [EDITABLE EXCEL FORMAT].\nPosted in: ஆசிரியர்கள் கவுன்சிலிங்\n1.6.2006 முதல் காலமுறை ஊதியம் (2)\n10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் (1)\n10ம் வகுப்பு அறிவியல் செய்முறை கால அட்டவணை (1)\n121 கோடி மக்கள்தொகை (1)\n1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (1)\n2013 தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் (3)\n24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது. (2)\n548 பகுதி நேர ஆசிரியர்கள் (1)\nAEEO ஓய்வு பெறும் நாள் (1)\nஅதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி (1)\nஅரசு ஊழியர்களின் தகுதி நிலையைத் தெரிவிக்கும் அரசாணை (2)\nஅரசு செயலாளர்களுக்கு பதவி உயர்வு (1)\nஅழிந்து கொண்டிருக்கும் தவளைகள் (1)\nஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல் (1)\nஆச��ரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் (1)\nஆசிரியர் நியமனம் 2011 (1)\nஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (8)\nஇயற்கையே நமது எதிர்காலம் (2)\nஇரவு தூக்கம் இனிமையாக (1)\nஉதவி தலைமை ஆசிரியரின் பணிகள். (1)\nஉயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (43)\nஎட்டாம் வகுப்பு குறைந்த பட்ச வயது வரம்பு ஆணை (1)\nஎன் அழகிய கிராமம் (4)\nஎம்.எட் பெறாமலும் பெறலாம். (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் எம்.எட் பெறாமலும் பெறலாம் (1)\nஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் (1)\nஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக் (1)\nகணித உபகரணப்பெட்டி/புத்தகப் பைகள்/வண்ணப்பென்சில் வழங்குதல் (1)\nகணித மேதை ராமானுஜன் (1)\nகணினி பயிற்றுநர்களுக்கு ஊக்க ஊதியம் (4)\nகணினி வழி கல்வி (1)\nகண்ணைக் கவரும் கலை உலகம் (1)\nகல்லூரி ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (2)\nகல்லூரிக் கல்வித் துறை (1)\nகல்விச்சோலை | கட்டுரைகள் (1)\nகல்விச்சோலையில் முக்கிய நிகழ்வுகள் (1)\nகுப்பை இல்லா நல்லுலகம் (1)\nகெளரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியம் ரூ.10000 (1)\nசமச்சீர் கல்வி புத்தகங்களுக்கான விலை விவரங்கள் (1)\nசமச்சீர்க்கல்வி மக்கள் கருத்து (2)\nசர்வதேச புத்தக தினம் (2)\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு (1)\nசுட்டி விகடனில் கல்விச்சோலை (1)\nசூரிய' மின் சக்தி (1)\nசென்னை மாநகராட்சி பள்ளிகள் பெயர் மாற்றம் (2)\nஜகதிஷ் சந்திர போஸ் (2)\nதஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழக பி.எட் (1)\nதமிழக புதிய அமைச்‌ரகள் பட்டியல் (1)\nதமிழ்நாடு மக்கள்தொகை 2011 (1)\nதலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் (2)\nதாமஸ் ஆல்வா எடிசன் (1)\nதாயும்.தந்தையும் இழந்த வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (2)\nதிருத்திய ஊதிய விகிதங்கள் 2009 (1)\nதுறைத் தேர்வு தகுதி நிர்ணயம் (1)\nதொடக்கப் பள்ளித் த.ஆ பதவி தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதி (2)\nதொழிற் கல்வி ஆசிரியர்கள் (2)\nதொழில் நுட்பக் கல்வித் துறை (1)\nநம்மை மிஞ்ச எவரும் இல்லை (1)\nநுகர்வோர் விழிப்புணர்வு தினம் (1)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபச்சை நிற மை (Green Ink) பயன்பாடு குறித்த தெளிவுரை (2)\nபணி நிரவலில் யார் இளையவர் \nபத்தாம் வகுப்பு தக்கல் 2012 (1)\nபள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை (2)\nபள்ளிக்கல்வி இயக்குநரின் வழிகாட்டும் நெறிமுறைகள் (2)\nபி.எட் படி���்பினை REGULAR – ல் பயில அனுமதி. (2)\nபி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் (2)\nபிளஸ் 2 ரிசல்ட் – 2010 (10)\nபுதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி (1)\nபெண் சிசுவை காப்போம் (2)\nபொறியியல் சேர்க்கை 2012 (1)\nமன இறுக்கத்தைத் தளர்த்துங்கள் (1)\nமனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் (1)\nமரத்தடியில் குவியும் மாணவர்கள் (1)\nமாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் (2)\nமானிடக் கவிஞர் பாரதி (3)\nமாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் – திருத்தம் (1)\nமாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் (1)\nமேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க (2)\nவளர்இளம் பருவத்து மாணவர் (1)\nவாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது (1)\nவிலையில்லா காலணி வழங்குதல் (1)\nவிழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள் (1)\nDSE/DEEஉச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் (1)\nIAS தேர்வு பயிற்சி மையம் (1)\nM.Phil.முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nM.Phil.Ph.D முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nRMSA பள்ளிகளில் PGT மற்றும் BT கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு –ஆணை. (1)\nRTI தகவல்கள் அனைவருக்கும் ஏற்புடையதே . (1)\n✅TNTET RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தே\n👉 தமிழகத்தில் ரத்தாகும் 7 ஆயிரம் பட்டதார\n📌 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி\n📌 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-01-28T23:46:09Z", "digest": "sha1:XSN2VWD65WRNVL4HMIAIXSKPFOCT46XG", "length": 7256, "nlines": 140, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சில்க் ஸ்மிதா: Latest சில்க் ஸ்மிதா News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nஅதே சிரிப்பு.. கண்ணு.. புருவம்.. உதடு.. அந்த மச்சம் கூட.. சிலுக்கேதான்.. சிலாகிக்கும் ரசிகர்கள்\nசில்க் 2.0.. அவங்களே மறுபிறவி எடுத்து வந்துட்டாங்களோ.. ஷாக் தரும் ‘டிக்டாக்’ இளம்பெண்\nஎன்றைக்கும் மறக்க முடியாத சில்க் ஸ்மிதா... சினிமா ரசிகர்களின் நீங்காத நினைவுகள்\nபெரிய ஹீரோக்கள் சில்க் ஸ்மிதாவை உடல் ரீதியாக நாசமாக்கினர்: யாரை சொல்கிறார் ஸ்ரீரெட்டி\n22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வருகிறார் சில்க்: இது ஒரிஜினல்\nகபாலி, காலாவைத் தொடர்ந்து.. கவர்ச்சி நடிகையின் வாழ்க்கை வரலாறை படமாக்கும் பா.ரஞ்சித்\nசப்புன்னு அறைந்து ஷகீலாவின் மானத்தை காப்பாற்றிய சில்க் ஸ்மிதா\nஎன்னது, ��ில்க் ஸ்மிதாவுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதா\nசில்க் ஸ்மிதா பெயரை கேட்டாலே கமல் ஹாஸன் நினைவு தான் வருது: டிவி நடிகை\nஉருகும் பொன்மேனி.. மனசெல்லாம் இவர் இன்னும் அழகு ராணி.. மறக்க முடியாத சில்க்\nஒரு இயக்குநரின் டைரி: இளையராஜா இசையில் படமாகும் சில்க் ஸ்மிதாவின் காதல் வாழ்க்கை\nமேலாடை நீக்கி \"தாள்\" ஆடையுடன் தாராளமாக போஸ் கொடுத்த வித்யா பாலன்\nபொன்னியின் செல்வன் படத்தில் நடிக்காததற்கு மணி ரத்னம் தான் காரணம்\nகுழந்தையின் கை பிடிச்சி கண்கலங்கிய சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/kamal/4", "date_download": "2020-01-29T00:13:06Z", "digest": "sha1:ZJQY3YRFJGKHA5BUGH7X4XD53QITZMZP", "length": 18190, "nlines": 240, "source_domain": "tamil.samayam.com", "title": "kamal: Latest kamal News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 4", "raw_content": "\nஸ்ருதி பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் பரிசு: இது...\nபிக் பாஸ் புகழ் முகென் ராவ...\nவெறித்தனமா வசூல் செய்யும் ...\nதை மகள் வந்தாள்: பெண் குழந...\nரஜினிக்கு எதிரான வருமானவரித் துறை வழக்கு...\nகொரோனா வைரஸ் வராமல் இருக்க...\n'மேன் வெர்ஸ் வைல்டு' படப்ப...\nதிருமாவளவன் அரசியல் கட்சி ...\nஊரக வேலை உறுதி திட்டம்: தம...\nநியூசிலாந்துக்கு எதிராக சாதிக்க இப்படி ஒ...\nஎவ்வளவு கஷ்டம் வந்தாலும் இ...\nஇவ்ளோ ரிஸ்க் தேவை தானா கோல...\nடி-20 உலகக்கோப்பை அணியில் ...\nமுதல் ஓவரிலேயே ஹாட்ரிக் கை...\nVodafone vs Jio: பேசாமல் வோடாபோனுக்கு மா...\nஎக்காரணத்தை கொண்டும் இந்த ...\nவெறும் ரூ.1 க்கு 1GB டேட்ட...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஅடேய் எல்லை மீறி போறீங்கடா...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: பரவால நல்லாத்தான் குறைஞ்ச...\nபெட்ரோல் விலை: அடடே ஆச்சரி...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nபெட்ரோல் விலை: அடேங்கப்பா ...\nபெட்ரோல் விலை: சூப்பர் - இ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nPsycho - உன்ன நினச்சு வீடியோ சாங்..\nSneak Peak : 'சைக்கோ' - ஆக்ரோஷமான..\nFIR : கடவுளை கும்பிடுறவன் தீவரவாத..\nPattas : தனுஷின் 'சில் புரோ' பாடல..\nNaadodigal 2 - இது தொடக்கத்தின் ம..\nSanthanam : சர்வர் சுந்தரம் 'புரோ..\nVaralaxmi : வெல்வெட் நகரம் டிரெய்..\nMara Song : இப்போ வந்து பாருடா.. ..\nதம்பிக��ுக்கும் வழிவிடுங்க: விஜய்க்கு கமல், ரஜினியிடம் பரிந்துரைத்த எஸ்.ஏ.சி.\nகமல் 60 நிகழ்ச்சியில் எஸ்.ஏ. சந்திரசேகர் தன் மகன் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி சூசகமாக பேசியுள்ளார்.\nThalapathy 64: இதுவும், அதுவும் ஒன்னு: அப்போ அதே கதை தானா நம்மவர் ரீமேக்கில் தளபதி 64\nகமல் ஹாசன் நடிப்பில் வந்த நம்மவர் படத்தின் ரீமேக்கில் விஜய் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nKamal 60: கமல் மக்களை ஏமாத்தமாட்டார், எனக்கு நம்பிக்கை இருக்கு: விஜய் சேதுபதி\nகமல் ஹாசனின் 60 ஆண்டுகால சினிமா பயணத்தை சிறப்பிக்கும் வகையில் நடந்த உங்கள் நான் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, கமல் ஹாசன் மக்களை ஏமாற்றமாட்டார் என்று குறிப்பிட்டு கூறியுள்ளார்.\nகமல் 60: கடைசி வரைக்கும் வராத தல, தளபதி- ரசிகர்கள் ஏமாற்றம்\nகமல் 60 விழாவுக்கு அஜித் மற்றும் விஜய் வருவார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nஆமா... ரஜினி சொல்வது சரிதான் : கமல்\n'தமிழகத்தில் திறமையான அரசியல் தலைமைக்கு இன்னும் வெற்றிடம் இருக்கதான் செய்கிறது' என ரஜினி கூறியுள்ளது சரிதான் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nயார் காலையோ பிடித்து முதல்வர் ஆனவர்: எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சனம்\nபுதிதாக கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களுக்கு சிவாஜி கணேசன் நிலைதான் ஏற்படும் என்றுகூறி கிண்டலடித்திருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாக நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.\nயோகா பயிற்சி செய்யும் ரகுல் ப்ரீத் சிங்\nயோகா பயிற்சி செய்யும் ரகுல் ப்ரீத் சிங்\nயோகா பயிற்சி செய்யும் ரகுல் ப்ரீத் சிங்\nயோகா பயிற்சி செய்யும் ரகுல் ப்ரீத் சிங்\nயோகா பயிற்சி செய்யும் ரகுல் ப்ரீத் சிங்\nயோகா பயிற்சி செய்யும் ரகுல் ப்ரீத் சிங்\nயோகா பயிற்சி செய்யும் ரகுல் ப்ரீத் சிங்\nயோகா பயிற்சி செய்யும் ரகுல் ப்ரீத் சிங்\nகமல், ரஜினியுடன் வைரமுத்து: எனக்கு தடை, அவருக்கு பார்ட்டி, நல்லா இருக்கு நியாயம்: சின்மயி\nகமல் ஹாஸன் மற்றும் ரஜினிகாந்துடன் வைரமுத்துவை பார்த்த பாடகி சின்மயி கோபம் அடைந்துள்ளார்.\nDarbar: ரஜினிக்கு பிடித்த 3 முக்கியமான படங்கள் என்னென்ன தெரியுமா\nஇயக்குநர் கே பாலசந்தரின் திருவுருவ சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் தனக்கு பிடித்த 3 முக்கியமான படங்களை தெரிவித்துள்ளார்.\nரஜினி விருதுக்கு தகுதியானவர் கிடையாது - சாரு நிவேதிதா\nK Balachander: கே பாலசந்தரின் சிலையை திறந்து வைத்த கமல் ஹாசன், ரஜினிகாந்த்\nகே பாலசந்தரின் சிலையை திறந்து வைத்த கமல் ஹாசன், ரஜினிகாந்த்\nகே பாலசந்தரின் சிலையை திறந்து வைத்த கமல் ஹாசன், ரஜினிகாந்த்\nAnti-CAA protests: அரசியலமைப்பை ஒண்ணு ஃபாலோ பண்ணனும், இல்ல கிழிச்சு தூர எறியணும்: பாஜக எம்.எல்.ஏ. ஆவேசம்\nஏன் இப்படி பச்சப்பொய் சொல்றீங்க - முதல்வருக்கு பிரசாந்த் கிஷோர் கேள்வி\nMan vs wild Rajini : ரஜினிகாந்த் இப்ப இருக்குற காடு இதுதான்\nரஜினிக்கு எதிரான வருமானவரித் துறை வழக்கு திடீரென வாபஸ்... 66 லட்சம் ரூபாய் 'ஹோகயா'\nகொரோனாவால் வெறிச்சோடி காணப்படும் வுஹான் நகரம்\nMatheran Hills : மும்பை பக்கத்துல 2625 அடி உயரத்துல.. இப்படி ஒரு \"வாவ் \" இடம்\nகொரோனா வைரஸ் வராமல் இருக்க இதெல்லாம் செய்யணும்\nமேன் வெர்ஸ் வைல்டு ரஜினிக்கு காயம் ஏற்பட்டது\nதிருமாவளவன் அரசியல் கட்சி மீது திரும்பும் கண்கள்\nபோராட்டம் வெடிக்கும்: அரசை எச்சரிக்கும் ஸ்டாலின், நிர்பயா வழக்கு குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுமா -இன்னும் பல முக்கியச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/89190/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-01-28T22:53:06Z", "digest": "sha1:WMDRXLKJKF7NUSVMTXC2SCPPQUCRZS3I", "length": 7022, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "பாகிஸ்தானில் உள்ள புனிதத் தலங்களை தரிசிக்க சீக்கியர்கள் ஆர்வம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News பாகிஸ்தானில் உள்ள புனிதத் தலங்களை தரிசிக்க சீக்கியர்கள் ஆர்வம்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகாதலை இன்ஸ்டாவில் பகிரங்கபடுத்திய நடிகை.. எஸ்.ஜே. சூர்யா டிவிட்டால் உஷார்\nதமிழகத்திற்கு மேலும் 2 புதிய மருத்துவ கல்லூரிகள்... பிரதம...\nகொரோனா வைரஸை சித்தமருந்து கட்டுபடுத்துமா \nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்...புதுமாப்பிள்ளை...\nஒழுக்கம், மன உறுதி கொண்ட இளைஞர்கள் இருக்கும் தேசம், வளர்ச...\nநெருங்கும் காதலர் தினம் - 2 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதிக்குத...\nபாகிஸ்தானில் உள்ள புனிதத் தலங்களை தரிசிக்க சீக்கியர்கள் ஆர்வம்\nபாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள குருநானக்கின் பிறப்பிடமாக கருதப்படும் நான்கனா சாகிப்புக்கு பேருந்து சேவையை தொடங்கும்படி மத்திய அரசுக்கு சீக்கியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅண்மையில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள கர்த்தார்புர் குருதுவாராவுக்கான பாதையை இருநாட்டு அரசுகளும் திறந்துவிட்டன. விசா இல்லாமலேயே எல்லை தாண்டி சீக்கியர் புனித்தலங்களை தரிசிக்க தினசரி 5 ஆயிரம் பேருக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது.\nஇந்நிலையில் பாகிஸ்தானில் குருநானக் பிறந்த இடமாக கருதப்படும் நான்கனா சாகிப் குருதுவாராவிற்கும் பேருந்து சேவையை இருநாட்டு அரசுகளும் ஏற்படுத்த வேண்டும் என்று சீக்கியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமுல்லை பெரியாறு அணை பலமாக உள்ளதா... மத்திய குழு அளித்த பதில் என்ன..\nஇந்திய கடற்படையில் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் இணைகிறது\nஉணவு உற்பத்தியில் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா உயர்வு - பிரதமர் மோடி\nஅமெரிக்காவுக்கான இந்திய தூதராக தரண்ஜித் சிங் சந்து நியமனம்\n”GO BACK GOVERNOR” : மாணவர்கள் அதிரடி\nதேசிய மாணவர் படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் பிரதமர் மோடி\nகுஜராத் கலவர வழக்கு: 17 பேருக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்\nஓரினச்சேர்க்கை இணையர், தங்கள் திருமணத்தை சட்டப்பூர்வமானதாக பதிவுச் செய்யக்கோரி வழக்கு\nஉருளைக்கிழங்கு உற்பத்தி உயர்வு - பிரதமர் மோடி\nகாதலை இன்ஸ்டாவில் பகிரங்கபடுத்திய நடிகை.. எஸ்.ஜே. சூர்யா டிவிட்டால் உஷார்\nதமிழகத்திற்கு மேலும் 2 புதிய மருத்துவ கல்லூரிகள்... பிரதம...\nகொரோனா வைரஸை சித்தமருந்து கட்டுபடுத்துமா \nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்...புதுமாப்பிள்ளை...\nநெருங்கும் காதலர் தினம் - 2 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதிக்குத...\nஉலகில் எங்கெல்லாம் கோரத்தாண்டவமாடுகிறது கொரோனா.. தரவுகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2013/11/email.html", "date_download": "2020-01-28T23:07:51Z", "digest": "sha1:4FSIDOP6AFOAF4HPRAVRBYFBH7FX7TGN", "length": 8952, "nlines": 55, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "ஒருமுறை மட்டும் படிக்கக்கூடிய email அனுப்ப", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / ஒருமுறை மட்டும் படிக்கக்கூடிய email அனுப்ப\nஒருமுறை மட்டும் படிக்கக்கூடிய email அனுப்ப\nமின்னஞ்சல் என்பது தவிக்க முடியாத ஒன்றாகி விட்டது நாம் ஒவ்வொ���ு நாளும் நிறைய மின்னஞ்சல் அனுப்புகிறோம் ஆனால் அவைகளில் சில முக்கியமான தகவல்களும் அடங்குகின்றது நம்மை தவிர யாரும் பாத்து விட கூடாது என்கிற தகவல்களையும் அனுப்புகின்றோம் இணையத் திருடர்களால் நம்முடைய கணக்கு திருடப்பட்டால் கூட நம்முடைய இரகசியங்களை யாரும் பாத்திடா வண்ணம் ஒரு முறை பாக்க கூடிய மின்னஞ்சல்களை எப்படி அனுப்பலாம் என்று பார்ப்போம்\nஅழகாக மின்னஞ்சல் அனுப்ப மென்பொருள் என்ற பதிவில் எப்படி அழகாக முன்னன்சல் அனுப்புவது என்ற பதிவையும் பாருங்கள்\nகாதலை சொல்ல கூட இதனை பயன்படுத்தலாம் காரணம் அண்ணாவிடம் போட்டு குடுக்க முடியாது ... :P\nசரி இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம் அதற்கு தீர்வாக தான் ஒரு இணையதளம் உள்ளது. கீழே உள்ள சுட்டியில் சென்றவுடன் தோன்றும் விண்டோவில் சென்று அனுப்ப வேண்டிய தகவலை தட்டச்சிடவும்.\nஅதன் பின் தங்களுக்கு ஒரு தொடுப்புக் கிடைக்கும். அதை தகவல் சேர வேண்டியவருக்கு எப்படியாவது அனுப்பிவிடுங்கள்.\nஅவர் திறந்து வாசிக்கலாம் அதன் பிறகு அவர் மூடி விட்டுத் திறந்தால் மறுபடியும் அங்கே தகவல் இருக்காது.\nஒருமுறை மட்டும் படிக்கக்கூடிய email அனுப்ப\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2015/07/26/mother-cow-is-a-national-treasure/?replytocom=29482", "date_download": "2020-01-28T22:08:04Z", "digest": "sha1:KYNAA4GDHQMDGJFI35CFL4WHEP7QGV7J", "length": 11223, "nlines": 108, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Mother Cow is a National Treasure – Sage of Kanchi", "raw_content": "\nகோ ஸம்ரக்ஷணை பற்றிச் சொல்லும்போது பசு மடங்கள் என்ற கோசாலை நிறைய வைத்துப் போஷிக்கும் நம் பக்கத்து நகரத்தாருக்கும் பிஞ்ஜராபோல் என்று வைத்து நடத்துகிற வடக்கத்திக்காரர்களுக்கும் நன்றி சொல்ல மறக்கக்கூடாது. பழையநாளில் கோவின் வயிற்றுக்கு யதேஷ்டமாகப் போடவே மேய்ச்சல் பூமிகளைப் பராமரித்தார்கள். ‘டவுன் லைஃப்’ என்பது வந்து விட்டதில் எங்கே பார்த்தாலும் தோட்டமா, துரவா, வயலா இல்லாமல் கட்டிடங்களும் ஆஃபீஸ்களுமாகி விட்டன. இந்த உத்பாதத்தில் மநுஷ்யனுக்கு அத்யாவச்யமான ப்ராணவாயுவுக்கே குறைபாடு வந்துவிட்டது என்று இப்போதிப்போதுதான் அரசாங்கத்தார் கொஞ்சம் கண்ணை முழித்துக்கொண்டு அங்கங்கே காலியிடங்கள், பார்க்குகள், விளைய��ட்டு மைதானங்கள் இருக்கப் பண்ணுவதில் கொஞ்சம் முனைப்புக் காட்டி வருகிறார்கள். நகரவாஸிகளுக்கு இவற்றையே lungs – ச்வாஸகோசம் – என்று சொல்கிறார்கள். அந்த ’லங்க்’ஸுடனேயே கோவின் வயிற்றுக்கும் இடம் தந்து அங்கங்கே மேய்ச்சல் பூமிகளும் ஏற்படுத்த வேண்டும்.\nபசுவை தேசீயச் செல்வம் என்றே சொல்ல வேண்டும். பால் வற்றின பின்பும் அது செல்வந்தான். பால் வற்றினாலும் அது ஆயுஸ் உள்ளவரையில் சாணம் கொடுத்துக்கொண்டுதானே இருக்கிறது அந்தச் சாணம் எருவாகப் பிரயோஜனப்படுகிறது. இப்போது புதிதாக ‘கோபர் காஸ்’ என்று அதிலிருந்தே எரிவாயுவும் எடுக்கிறார்கள்.\nஆனால் கோ ஸம்ரக்ஷணம் – பசுவின் பராமரிப்பு – என்பது பொருளாதார முறையில் வரவுக்கும் செலவுக்கும் ஸரியாக ஈடுகட்டுகிறதா, லாபம் கிடைக்கிறதா என்றெல்லாம் பார்த்து மட்டும் நடக்கவேண்டிய வியாபார காரியமல்ல. முன்னேயே சொன்ன இந்த லௌகிகத்தோடு மட்டும் கோ நின்றுவிடாமல் தெய்விக, வைதிக ஸம்பந்தமுள்ளதாகவுமிருக்கிறது. லௌகிகத்தை விடவும் இந்தப் பெருமைதான் அதற்கு முக்யமானது. ஆகையால் தாயைப் பராமரிப்பது போலவும் தெய்வத்தாயைப் பூஜிப்பது போலவும் கோ ஸம்ரக்ஷணத்தை நாம் நினைக்க வேண்டும்.\nகோவின் மூலம் நாம் லௌகிகமாகப் பயன் பெறுவதை மட்டுமே கருத்தில் கொண்டு, அப்படிப்பட்ட பயனைக் கொடுக்க அதற்குச் சக்தி இல்லாமல் போகும்போது அடிமாட்டுக்காக விற்பதாக நடப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/08/15/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-01-28T22:07:36Z", "digest": "sha1:SVFFSFK6RIIFLF6VZCDKZH45BCSZ7IZH", "length": 19436, "nlines": 195, "source_domain": "tamilandvedas.com", "title": "வறிஞர்க்கழகு வறுமையில் செம்மை! (Post No.5324) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவறிஞர்க்கழகு வறுமையில் செம்மை- நறுந்தொகை , அதிவீர ராம பாண்டியன்\nஅவந்தி தேசத்தில் அக்கிரஹரரத் தெருவில் ஒரு ஏழைப் பார்ப்பனன் இருந்தனன். அவன் பெயர் குசேலர் அல்லது சுதாமா. அவன் ஏழ்மையோடு வேறு ஒரு பிரச்சனையும் சேர்ந்து கொண்டது. அவனுக்கு 27 பிள்ளைகள் எப்போது பார்த்தாலும் அம்மா பசிக்குத�� எப்போது பார்த்தாலும் அம்மா பசிக்குதே அப்பா பசிக்குதே என்ற பல்லவியுடன் சோக கீதம் ஒலித்துக் கொண்டே இருந்தது வீட்டீல்\nகுசேலனின் மனைவி அவரை நச்சரித்தாள்; கரப்பான் பூச்சி போல அவரை என்றும் மொய்த்தாள்; பிய்த்தாள்.\nஎன்னங்க ஒரு காசுக்கும் வழி தேட மாட்டிங்கிறீங்க; உங்கள்(classmate )கிளாஸ்மேட், கிருஷ்ண பரமாத்மா துவாரகாவில் பெரிய ராஜா என்று தினமும் பீத்திக்கிறீங்க சோத்துக்கு வழி இல்லையே: அவர் கிட்ட போய் கொஞ்சம் கடன் வாங்கிட்டு வரக்கூடாதா சோத்துக்கு வழி இல்லையே: அவர் கிட்ட போய் கொஞ்சம் கடன் வாங்கிட்டு வரக்கூடாதா அல்லது அவர்தான் பெரிய மனசு பண்ணி, சம்திங் (something) கொடுக்கக்கூடாதா\n‘செல்வத்தின் பயனே ஈதல்’ என்று பெரியவங்க சொல்லுவாங்க. அவரும் தருவார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கு என்றாள்.\nஆனால் குசேல ஐயர் மிகவும் மானம் மரியாதை உள்ளவர். என்ன இது யாசகம் என்று கையேந்திப் போனால் அவமானம் இல்லையா யாசகம் என்று கையேந்திப் போனால் அவமானம் இல்லையா ‘ஏற்பது இகழ்ச்சி’ என்று பெரியோர் சொன்னதை அறியாயோ பெண் பிள்ளாய் ‘ஏற்பது இகழ்ச்சி’ என்று பெரியோர் சொன்னதை அறியாயோ பெண் பிள்ளாய்\nஅவள் சொன்னாள்; ‘ஏற்பது இகழ்ச்சி’ என்று சொன்ன கிழவி ‘ஐயமிட்டு உண்’ என்றும் சொல்லி இருக்கிறாளே. நான் கொஞ்சம் சோற்றுக்குத் தானே கெஞ்சுகிறேன் என்றாள்\nவறுமையிலும் செம்மை தவறாத குசேலர் ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு’ என்னும் (principle) பிரின்ஸிபிள் உடையவர். ஆகையால் கந்தைத் துணிகளைக் கசக்கிக் கட்டிக் கொண்டார்; புறப்பட்டார்.\nஇந்தாங்க, கொஞ்சம் நில்லுங்க; பெரியவங்களைப் பார்க்கப் போனால் கையில் பழம் வெற்றிலை பாக்கு, ஸ்வீட் (sweet) எல்லாம் எடுத்துட்டு போகனும்; ஒன்னும் இல்லாட்டி வெறும் கையோடு போகாம ஒரு எலுமிச்சம் பழமாவது எடுத்துட்டு போகனும். நான் அடுத்தவீட்டு அம்மாளிடம் கடன் வாங்கிய அவல் கொஞ்சம் மிச்சம் இருக்கு. அதையாவது சாஸ்திரத்துக்குக் கொண்டு போய் கொடுங்களேன் என்றாள் மனைவி.\nகுசேலரோ நாணிக் கோணிக் குறுகி, இந்தக் கந்தல் ஆடையோடு போனால் காவல்காரன் என்ன அடிச்சு விரட்டுவான். இந்தக் கந்தல்ல அவலா\n ‘சபரி’ங்கற கிழவி கடிச்சுக் கொடுத்த இலந்தைப் பழத்தைக்கூட ராமன் சாப்பிட்டதாக வால்மீகி எழுதி இருக்காராமே; அன்போடு கொடுத்தா, அது கோதுமை அல்வா கொடுப்பது போல என்றாள்.\nஅவரும் அரை மனதோடு அவலுடன் சென்றார். பழைய ஒரு சாலை மாணாக்கணாகிய கண்ணனைக் காணும் ஆவலுடன் – ஒரு கைப்பிடி அவலுடன் சென்றார்.\nஎதிர் பார்த்தது போலவே வாயிற் காரனும், ஏய் பிச்சைக்காரா, இது அரண்மனை, அக்கிரஹாரத்துல [ போய் பிச்சை கேளு என்று தடியை உயர்த்தினான்.\nகுசேலர் மிக தயக்கதோடு நானும் க்ருஷ்ணனும் ஒரே ஸ்கூகுல் (School) என்றும் ஒரே கிளாஸ் (class) என்றும் திரும்பத் திரும்ப சொன்னார். எல்லோரும் ‘கொல்’ என்று சிரித்தனர். அவர்களில் ஒரு நல்ல ஆத்மா ஐய்யோ பாவம், ஐயரை பார்த்தா பாவமா இருக்கு. இவர் சொல்றது பொய்யுன்னா நம்ம ராஜாவும் சிரிப்பார். அவருக்கும் ஒரு ஜோக் (joke) சொன்ன மாதிரி ஆச்சு என்று போய் ஆள் (address) அடரஸ், குலம், கோத்ரம் எல்லாம் சொன்னான்.\nகண்ணனின் முகத்தில் ஆயிரம் செந்தாமரை உதித்தது போன்ற பொலிவு தோன்றியது குசேலன் என்ற பெயரைக் கேட்டவுடன். அங்க வஸ்திரம் காற்றில் பறக்க ஓடி வந்தான் அரண்மனை வாயிலுக்கு; கட்டி அணைத்தான் குசேலரை; அவரோ அன்பில் திக்கு முக்காடிப் போனார். “அண்ணி, எனக்கு என்ன கொடுத்து அனுப்பினாள் வெறும் கையோடு அனுப்ப மாட்டாளே; வா, உள்ளே வா, ருக்மினி சத்ய பாமா எல்லாரையும் இன்ட் ர ட்யூஸ் (introduce) பண்ணுகிறேன். மனைவி, குழந்தைகளையும் அழைத்து வரக்கூடாதா வெறும் கையோடு அனுப்ப மாட்டாளே; வா, உள்ளே வா, ருக்மினி சத்ய பாமா எல்லாரையும் இன்ட் ர ட்யூஸ் (introduce) பண்ணுகிறேன். மனைவி, குழந்தைகளையும் அழைத்து வரக்கூடாதா ‘பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க’ என்பார்களே ‘பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க’ என்பார்களே 16 பெற்றாயா என்றெல்லாம் வினவினார். குசேலன் செப்ப முடியுமா 27 குழந்தைகள் என்று.\nஉள்ளே போனவுடன் கந்தல் முடிச்சை அவிழ்த்தார்; கண்ணன் எடுத்தான் ஒரு பிடி அவலை; போட்டான் வாயில்;அடடா ஏமி ருசிரா ராம நாமத்தைவிட ருசியாக இருக்கிறதே என்று சொல்லி எடுத்தான் இன்னும் ஒரு பிடியை.\n ஏழை வீட்டு அவலைத் தின்றால் காலரா வாந்தி பேதி வநது விடும் என்பதற்காக அல்ல. கண்ணன் முதல் பிடி சாப்பிட்டவுடனேயே அரண்மனையில் பாதி, குசேலர் வீட்டுக்குப் போய்விட்டது. கடவுள அருளுடன் சாப்பிட்டால் அவருடைய செல்வம்- விபூதி- மற்றவர்களுக்கும் கிடைக்கும். ருக்மினிக்குப் பயம்; இவர் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் செல்வம் எல்லாம் பறந்தோடிப் ஓய் விடுமோ என்று.\nஅன்பில் திளைத்த குசேலருக்கு வந்த காரியமே மறந்து போச்சு; பைஸா விஷயத்தை மறந்து விட்டு வெளியே நைஸா வந்தார். இவருடைய நட்பைத் தெரிவித்தாளே மனைவி மகிழ்ச்சி கொள்ளுவாள். அது வைர நெக்லஸ் வாங்கிப் போட்டது போல என்று குசேலர் நினைனத்தார். பாவம் பெண்ணின் ஸைகாலஜி (woman psychology) தெரியாதவர்\nஊருக்குத் திரும்பி அக்ரஹாரத்துக்குள்ள நுழைஞ்சா இவர் வீட்டக் காணல்ல; அடப் பாவி, இருந்த வீடும் போச்சே இது என்ன ஆட்சி யாரவது பட்டா போட்டு மாத்தி விட்டானோ என்று மலைப்பதற்குள் அப்பா என்று 27 குழந்தைகளும் பட்டாடை உடுத்திய வண்ணம் கையில் பஞ்சுமிட்டாயுடன் ஓடி வந்தன.\n‘மாயமோ மாயமோ என்று என்று பாடத் துவங்கும் முன் , ‘குறை ஒன்றும் இல்லை கோவிந்தா’ என்று குசேலர் மனைவி பாடிக்கொண்டே வந்தாள்.\nகதையும் இனிதே முடிந்தது. யாசகம் கேட்கப்போன இடத்திலும் வறிஞர்க்கழகு வறுமையில் செம்மை தவறாத குசேலர் பிச்சை கேட்கவில்லை.\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nPosted in சமயம். தமிழ், தமிழ் பண்பாடு, மேற்கோள்கள்\nTagged குசேலர், சுதாமா, வறிஞர்க்கழகு\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/mar/17/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-50-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-3-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3115301.html", "date_download": "2020-01-28T21:57:59Z", "digest": "sha1:NSV2PKEF5KDEWZ7TG6YVL463N4FFHZQE", "length": 7341, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பள்ளிகளுக்கு 50 நாள்கள் கோடை விடுமுறை: ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nபள்ளிகளுக்கு 50 நாள்கள் கோடை விடுமுறை: ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு\nBy DIN | Published on : 17th March 2019 02:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநிகழாண்டில் பள்ளிகளுக்கு 50 நாள்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை நடைபெறும் மூன்றாம் பருவ பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 12-ஆம் தேதி நிறைவடைகின்றன.\nமக்களவைத் தேர்தல் காரணமாக, பள்ளிகளுக்கு ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க வேண்டுமென, பள்ளிக்கல்வித்துறை ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தேர்வுகள் நிறைவடைத்தொடர்ந்து, பள்ளிகளுக்கு, ஏப்ரல் 13 முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை 50 நாள்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்குப் பின், ஜூன் 3-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள்\nதிறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும், பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே, மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/07/16131739/1251261/Realme-X-with-AMOLED-display-launched-in-India.vpf", "date_download": "2020-01-28T23:53:17Z", "digest": "sha1:C2HBOE3REPRJHAPLTPMDWT2KGMONH4ME", "length": 20047, "nlines": 212, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் || Realme X with AMOLED display launched in India", "raw_content": "\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை ச��ன்சார் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nரியல்மி பிராண்டு இந்தியாவில் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் பாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.\nரியல்மி பிராண்டு இந்தியாவில் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் பாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.\nரியல்மி நிறுவனத்தின் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nபுதிய ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆறாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போன் வெப்பத்தை குறைக்க புதிய ஜெல் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க சோனி IMX586 சென்சார் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்புறம் சோனி IMX471 சென்சார் கொண்ட 16 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nகிரேடியன்ட் கிளாஸ் பேக் கொண்டிருக்கும் ரியல்மி எக்ஸ் மாடலில் 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் VOOC 3.0 20வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய 78 நிமிடங்களை மட்டும் எடுத்துக் கொள்கிறது. புதிய ஸ்மார்ட்போன் ஆனியன் மற்றும் கார்லிக் வைட் என பிரத்யேக மாஸ்டர் எடிஷனும் கிடைக்கிறது.\n- 6.53 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்\n- அட்ரினோ 616 GPU\n- கலர் ஒ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை\n- 48 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX586 சென்சார், f/1.7, 6P லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்\n- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா\n- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX471 சென்சார், f/2.0\n- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\n- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5\n- 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- VOOC 3.0 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்\nரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் புளு மற்றும் போலார் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம் ஸ்மார்��்போனின் விலை ரூ. 16,999 மற்றும் 8 ஜி.பி. ரேம் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பன ஜூலை 24 ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் நடைபெறுகிறது. இத்துடன் ஜூலை 18 ஆம் தேதி இரவு 8 மணிக்கு சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.\nரியல்மி எக்ஸ் மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனியன் மற்றும் கார்லிக் வெர்ஷன்கள் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 19,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ரியல்மி எக்ஸ் ஸ்பைடர் மேன் ஃபார் ஃபிரம் ஹோம் கிஃப்ட் பாக்ஸ் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 20,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்\n64 எம்.பி. பிரைமரி கேமராவுடன் பிப்ரவரியில் வெளியாகும் புதிய போக்கோ ஸ்மார்ட்போன்\nஅடுத்த மாதம் இந்தியா வரும் 5ஜி ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு\nஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், மூன்று பிரைமரி கேமரா கொண்ட கேலக்ஸி எஸ்10 லைட் இந்தியாவில் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்- ஆஸி.யை துவம்சம் செய்து அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nமு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதல்வர்\nஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க நடவடிக்கை- அமைச்சர்கள் குழு ஆலோசனை\nசென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- பிப்.1-ந்தேதி தீர்ப்பு\nநிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது நாளை தீர்ப்பு\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு - தமிழக அரசு\nபோக்குவரத்து துறையின் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்\nவிரைவில் இந்தியா வரும் ரெட்மி ஸ்மார்ட்வாட்ச்\nஇந்தியர்களை அதிகம் பாதித்த மேக் ஒ.எஸ். மால்வேர்\n64 எம்.பி. பிரைமரி கேமராவுடன் பிப்ரவரியில் வெளியாகும் புதிய போக்கோ ஸ்மார்ட்போன்\nஆப்பிள் நிறுவன சேவைக்கு போட்டியாக புதிய அம்சம் உருவாக்கும் சாம்சங்\nஅடுத்த மாதம் இந்தியா வரும் 5ஜி ஸ்மார்ட்போன்\nகுறைந்த விலையில் போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்கள்\nஇந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போ��ின் விலை குறைப்பு\nகுறைந்த விலையில் உருவாகும் ரியல்மி வயர்லெஸ் இயர்பட்ஸ்\nஅடுத்த மாதம் உற்பத்தி துவங்கி மார்ச் மாதத்தில் வெளியாகும் ஐபோன் எஸ்.இ.2\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/10-nov-2019", "date_download": "2020-01-28T22:17:57Z", "digest": "sha1:ZGE6WVEXXE6LC63HZ3PIYZR5MF6KM2LV", "length": 13039, "nlines": 205, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - நாணயம் விகடன்- Issue date - 10-November-2019", "raw_content": "\nடேர்ம் இன்ஷூரன்ஸ்... பாலிசியைத் தேர்வுசெய்ய கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nஹெல்த் இன்ஷூரன்ஸ்... இனி மாதந்தோறும் பிரீமியம் செலுத்தலாம்\nலார்ஜ்கேப் ஃபண்ட் Vs மிட் & ஸ்மால்கேப் ஃபண்ட் - அதிக வருமானத்துக்கு எதில் வாய்ப்பு அதிகம்\nரிஸ்க் Vs ரிவார்டு - செக்டார், தீமெட்டிக் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா\nதிருச்சியில் கே.பி.ஓ நிறுவனம்... விற்பனையை அதிகரிக்கும் புதிய தொழில்நுட்பம்\nபிராண்ட் புரொமோஷன்... வாடிக்கையாளர்களைக் கவர 7 ரகசியங்கள்\nமால்கம் எழுதிய புதிய புத்தகம்... அறிமுகமற்றவர்களையும் புரிந்துகொள்ளலாம்\nதிருமணத்துக்குக் கைகொடுத்த ஃபண்ட் முதலீடு\nஎன் பணம் என் அனுபவம்\nவொர்க் - லைஃப் பேலன்ஸ்... நிம்மதியான வாழ்க்கைக்குக் கைகொடுக்கும் சப்போர்ட் சிஸ்டம்\nதிவால் சட்டம் மூன்றாண்டு முடிவு... ஆபரேஷன் சக்சஸ் ஆனால்..\nட்விட்டர் சர்வே : என்.பி.எஸ் திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா\nபொதுத்துறை வங்கியில் - விவசாயக் கடன் வாங்க முடியுமா\nஷேர்லக்: அதிகரிக்கும் வெளிநாட்டு முதலீடுகள்\nகம்பெனி டிராக்கிங்: ஐடிசி லிமிடெட்\nமுக்கிய கம்பெனிகளின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்\nநிஃப்டியின் போக்கு : ஏற்றம் தொடர்ந்தால் வால்யூமின் மீது கவனம் வையுங்கள்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - டிஜிட்டல்மயமாகும் தொழில் துறைகள்\n மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்\n அக்ரி கமாடிட்டி - சந்தை நிலவரம்\nகடன் தருவதில் கூடுதல் கவனம் தேவை\nடேர்ம் இன்ஷூரன்ஸ்... பாலிசியைத் தேர்வுசெய்ய கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nலார்ஜ்கேப் ஃபண்ட் Vs மிட் & ஸ்மால்கேப் ஃபண்ட் - அதிக வருமானத்துக்கு எதில் வாய்ப்பு அதிகம்\nரிஸ்க் Vs ரிவார்டு - செக்டார், தீமெட்டிக் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா\nபொதுத்துறை வங்கியில் - விவசாயக் கடன் வாங்க முடியுமா\nஷேர்லக்: அதிகரிக்கும் வெளிநாட்டு முதலீடுகள்\nதிருச்சியில் கே.பி.ஓ நிறுவனம்... விற்பனையை அதிகரிக்கும் புதிய தொழில்நுட்பம்\nஹெல்த் இன்ஷூரன்ஸ்... இனி மாதந்தோறும் பிரீமியம் செலுத்தலாம்\nடேர்ம் இன்ஷூரன்ஸ்... பாலிசியைத் தேர்வுசெய்ய கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nஹெல்த் இன்ஷூரன்ஸ்... இனி மாதந்தோறும் பிரீமியம் செலுத்தலாம்\nலார்ஜ்கேப் ஃபண்ட் Vs மிட் & ஸ்மால்கேப் ஃபண்ட் - அதிக வருமானத்துக்கு எதில் வாய்ப்பு அதிகம்\nரிஸ்க் Vs ரிவார்டு - செக்டார், தீமெட்டிக் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா\nதிருச்சியில் கே.பி.ஓ நிறுவனம்... விற்பனையை அதிகரிக்கும் புதிய தொழில்நுட்பம்\nபிராண்ட் புரொமோஷன்... வாடிக்கையாளர்களைக் கவர 7 ரகசியங்கள்\nமால்கம் எழுதிய புதிய புத்தகம்... அறிமுகமற்றவர்களையும் புரிந்துகொள்ளலாம்\nதிருமணத்துக்குக் கைகொடுத்த ஃபண்ட் முதலீடு\nஎன் பணம் என் அனுபவம்\nவொர்க் - லைஃப் பேலன்ஸ்... நிம்மதியான வாழ்க்கைக்குக் கைகொடுக்கும் சப்போர்ட் சிஸ்டம்\nதிவால் சட்டம் மூன்றாண்டு முடிவு... ஆபரேஷன் சக்சஸ் ஆனால்..\nட்விட்டர் சர்வே : என்.பி.எஸ் திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா\nபொதுத்துறை வங்கியில் - விவசாயக் கடன் வாங்க முடியுமா\nஷேர்லக்: அதிகரிக்கும் வெளிநாட்டு முதலீடுகள்\nகம்பெனி டிராக்கிங்: ஐடிசி லிமிடெட்\nமுக்கிய கம்பெனிகளின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்\nநிஃப்டியின் போக்கு : ஏற்றம் தொடர்ந்தால் வால்யூமின் மீது கவனம் வையுங்கள்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - டிஜிட்டல்மயமாகும் தொழில் த��றைகள்\n மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்\n அக்ரி கமாடிட்டி - சந்தை நிலவரம்\nகடன் தருவதில் கூடுதல் கவனம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paperboys.in/%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-jhari-falls/", "date_download": "2020-01-29T00:28:07Z", "digest": "sha1:LXGWG3N2HSXPRIKEMTEFXCDUDEW5OMCL", "length": 9343, "nlines": 65, "source_domain": "paperboys.in", "title": "ஜரி அருவி Jhari falls - PaperBoys", "raw_content": "\nநீரினை தேக்கும் சோலைக்காடுகளும் இயற்கை பேரிடர்களும்\nகுட்டைக்காது ஆந்தை Short Eared Owl\nபருந்திடம் இருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது\nஅருவி என்னும் சொல்லே அலாதியானது , அருவியின் ஓசை , பாறையில் பட்டு சில்லென்று தெறிக்கும் சாரல் , சாரலும் ஒளிக்கதிரும் சங்கமிக்கும்போது தோன்றும் வானவில் வண்ணங்கள் என அருவி கொடையளிக்கும் அத்தனையும் அள்ள அள்ள குறையாத ஆனந்த செல்வங்கள் , காடுகளுக்கு நடுவில் மழைக்காலங்களில் மட்டுமே தோன்றும் சிறிய அருவிகளை பார்ப்பதுகூட மிகுந்த மனநிறைவை அளிப்பவை .\nகர்நாடகாவில் இருக்கும் சிக்கமகளூரு மலைகளின் அரசி …பனி போர்த்திய மலைகளும் அடர்ந்த வனப்பகுதிகளும் , ஆர்ப்பரிக்கும் அருவிகளும் என இயற்கையை ரசிக்கும் எவரையும் நெகிழவைக்கும்… பெங்களூரு போன்ற பெருநகரத்தில் கோடையை கழிப்பது சவாலானது என்பதால் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து சிக்கமகளூரு செல்லலாம் என ஒருமனதாக முடிவெடுத்து சென்றோம் , சுட்டெரிக்கும் சூரியன் ஏளனமாக சிரித்தபடி சிக்கமகளூருக்கு வரவேற்றது ,வானிலையில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை பெங்களூரைப்போலவே இருந்தது , காடுகளை அழித்து ஏகப்பட்ட சொகுசு விடுதிகள் கட்டப்பட்டிருந்ததுதான் முக்கியமான காரணம் என நினைக்கிறேன் , நான் சிறுவயதில் பார்த்த சிக்கமகளூரு கோடையிலும் குளிரூட்டப்பட்ட அறையைப்போல இருந்தது , யாரை சொல்லி என்ன பயன் என்பதைப்போல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு , முதலில் முல்லையனகிரி(Mullayanagiri) என்னும் மலைப்பகுதிக்கு சென்றோம் புற்கள் எல்லாம் காய்ந்துபோய் , சில இடங்களில் புற்கள் எரிந்துபோய் இருந்தது , மீண்டும் ஏமாற்றம் கீழே இறங்கிவரும்போது ஒரு ஜீப் டிரைவர் “இது சீசன் இல்லை சார் ஆகஸ்ட் முதல் டிசம்பர் தான் சரியான நேரம்” என்றார் , பக்கத்தில் வேறு ஏதாவது நல்ல இடம் இருக்கிறதா என கேட்ட உடனே , “பக்கத்தில் ஒரு அருவி இருக்கிறது , கோடை என்பதால் அவ்வளவு தண்ணீர் வரத்து இல்லை ஆனால் குளிக்க ஏற்ற இடம் என்றார்” , எங்கள் முகங்களில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்தது … “ஜீப்பில் தான் போக முடியும் என்றார் ” , சரி என கிளம்பினோம் … உண்மையிலேயே செங்குத்தான இறக்கம் , அனுபவம் இல்லாதவர்கள் ஜீப் இருந்தாலும் செல்ப் ட்ரைவிங் தவிர்ப்பது நல்லது , ஜீப் குலுங்க செம்ம த்ரில் பயணம் , அருவி நெருங்குவதை சத்தம் காட்டிக்கொடுத்தது , சீசன் இல்லை என்பதால் அங்கே யாருமே இல்லை நாங்கள் மட்டுமே , அருவியை பார்த்ததுமே உடைகளைக்கூட களையாமல் அருவியை நோக்கி ஓடினோம் , தண்ணீர் காலில் பட்டதும் ஒரு பரவச நிலைக்கே சென்று விட்டோம் ஐஸ் கட்டியை விட குளிர்ந்த தண்ணீர் , ஐந்து வினாடிகள் கூட தொடர்ச்சியாக நிற்க முடியவில்லை அப்படி ஒரு குளிர்ச்சி , உங்களை மறந்து சத்தமாக கத்தினால் பத்து வினாடிகள் தாக்குபிடிக்கலாம் , சூடான பாறைமேல் கொஞ்ச நேரம் படுத்துவிட்டு மீண்டும் அருவியில் நனைவது ஒரு வரம் .\n*புகைப்படத்தில் இருக்கும் அருவியின் பெயர் ஜரி அருவி.”Jhari falls” (ஜரி என்றாலே கன்னடத்தில் அருவி என்றுதான் பொருள் ) , ஒரு சுட்டெரிக்கும் கோடையில் எடுத்தது.மழைக்காலங்களில் பாறை தெரியாத அளவுக்கு தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டும் ஆனால் அப்போது குளிக்க அனுமதி கிடையாது*\n← ஆசியக்குயில் Asian Koel\nசெந்தலைப் பூங்குருவி Orange Headed Thrush →\nSpread the loveவேலையை விடவேண்டும். ஆனால் ஏன் விடவேண்டுமென்று தடுமாற்றம். புதிய நிறுவனத்தில் சேரவேண்டும். அது சரிவருமா என்ற சந்தேகம். கல்லூரி இறுதியாண்டில் வளாக நேர்காணல் நடக்கிறது.\nசமையலுக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் நிறைய சம்பந்தம் இருக்குதாமே\nகல்லில் குடைந்த ராஜாவின் கக்கூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?p=82", "date_download": "2020-01-28T23:44:32Z", "digest": "sha1:2L4UFPHP5KI3EAWYJGIVAW3Q2NNN623K", "length": 32450, "nlines": 230, "source_domain": "venuvanam.com", "title": "திசை - வேணுவனம்", "raw_content": "\nHome / 'சொல்வனம்' இதழ் 1 / திசை\nஇரண்டு வாரங்களுக்கு முன் நானும், திரு.நாஞ்சில் நாடன் அவர்களும் என் மகனை அழைத்துக் கொண்டு என் தம்பியின் வீட்டுக்குப் போனோம். நாங்கள் இருப்பது சாலிகிராமத்தில். தம்பி பட்டாபிராமில். அது ஆவடியைத் தாண்டி உள்ளது. இதுவரை இரண்டே இரண்டு முறைதான் நானே போயிருக்கிறேன். தனியாகச் செல்வதற்கு எனக்கு வழி தெரியாது. பட்டாபிராமுக்கு என்று இல்லை. எங்கு ச��ல்வதற்கும். தம்பி எங்களை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரச் சொல்லியிருந்தான். அங்கு அவன் வந்து எங்களை அழைத்துச் செல்வதாக ஏற்பாடு. எழும்பூர் வரை செல்வதில் எனக்கு சிக்கலில்லை என்றாலும் புத்திசாலித்தனமாக மின்சாரரயிலைப் பிடித்துவிட்டேன். எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனிலேயே இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் பதற்றமில்லாமல் இருந்தேன். நாங்கள் எழும்பூர் சென்று இறங்கும் போதே காலை 11 மணிக்கு மேலாகியிருந்தது. சிறிது நேரம் காத்திருந்தோம். தம்பியைக் காணோம். தொலைபேசியில் அழைத்தேன்.\n‘அங்கேயே இருங்க. வந்திருதேன்’ என்றான். ‘எந்தப் பக்கத்திலிருந்து வருவே’ என்று கேட்டதற்கு ‘ கெளக்கே இருந்து வருவேன்’ என்றான். அவன் எப்போதும் இப்படித்தான். திசை சொல்வான். எனக்கு எது கிழக்கு என்று தெரியவில்லை. அப்படி தெரிய வேண்டுமென்றால் என் வீட்டுக்குப் போனால்தான் சொல்ல முடியும். என் வீடு வடக்கு பார்த்த வீடு. அங்கு போய் அங்கிருந்தே கவனமாகப் பார்த்துக் கொண்டு எழும்பூர் வரை மீண்டும் வருவது நடக்கிற காரியமா ‘ சித்தப்பா, கெளக்கே இருந்து வாரேங்கான்’. நாஞ்சிலாரிடம்\nசொன்னேன். ‘ எது கெளக்கு. வாடே பேரப்பிள்ள போய் பாப்போம்’. என் மகனை அழைத்துக் கொண்டு வெயிலை நோக்கி நடந்தார். ‘வெயிலப் பாத்து எப்படி கண்டுபிடிப்பீங்க தாத்தா . . .’ ‘நெளல் எந்தப் பக்கம் விளுதோ, அத வச்சு தெசையை கண்டுபிடிச்சுரலாம். ஜாமென்ட்ரி பாக்ஸ்ல உள்ள கம்பாஸ வச்சுகூட கண்டுபிடிக்கலாம் . . . .’ ‘அய்யோ அது கம்பாஸ் இல்ல, கேம்பஸ். . . என்ன தாத்தா இது கூட தெரியலே உங்களுக்கு . . .’ பிளாட்பார பெஞ்சில் அமர்ந்து தாத்தாவுக்கும் பேரனுக்குமான உரையாடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு வலதுப் பக்கத்திலிருந்து தம்பி நடந்து வந்தான். அப்படியென்றால் அது கிழக்குதான் என்று நினைத்து கொண்டேன்.\nஊரெல்லாம் சுற்றுபவர்களைப் பார்த்தால் இன்றைக்கும் எனக்கு ஆச்சரியம்தான். நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் இந்தியா முழுவதும் தனியாகவே சுற்றி அந்த அனுபவங்களை எழுதியுமிருக்கிறார். இது எப்படி அவரால் முடிந்தது என்று தெரியவில்லை. நண்பன் குஞ்சு தானே காரை ஓட்டிக் கொண்டு தமிழகம் முழுதும் சுற்றுவான். நான்தான் அவனுக்கு பக்கத்தில் உட்கார்ந்திருப்பேன். சிறுவயதிலிருந்து என்னுடனேயே வளர்ந��த அவனுக்கு மட்டும் எப்படி எல்லாத் திசைகளும் தெரிகிறது. இன்று வரை எனக்கு புரியாத புதிர் இது. எனக்கு திருநெல்வேலியிலேயே இன்னும் பல இடங்கள் தெரியாது. பெரும்பாலான\nதிருநெல்வேலிக் காரர்களின் லெட்சணமும் இதுதான். எங்கள் வீட்டில் வேலை பார்த்து வந்த ரேவதி அக்காவின் தம்பி சங்கரன் என்கிற சங்காவுக்கு பேசத் தெரியாது. ஊமையில்லை. ஒரு காலை சாய்த்து நடப்பான். எல்லோருக்கும் எடுபிடி வேலைகள் செய்து வந்த சங்கா, உடம்பில் சட்டை அணிவதில்லை. ஒரு அழுக்குத் துண்டும், அதைவிட அழுக்கான வேட்டியும்தான் உடை. அவன் பேசுவது எங்களுக்கு மட்டுமே புரியும். எல்லோரையும் மாமா என்றழைப்பான். ‘மாமா கூப்பாங்கோ’ என்றால் மாமா கூப்பிடுகிறார்கள். ‘மாமா சாப்பாங்கோ’ என்றால் மாமா சாப்பிடுகிறார்கள். இரண்டு மூன்று தெருக்கள் தவிர திருநெல்வேலியிலேயே\nவேறு எந்த இடம் பற்றியும் அறிந்திராத சங்கா ஒரு நாள் திசை தப்பி காணாமல் போய்விட்டான். எங்கெங்கெல்லாமோ தேடினோம். போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து வைத்தோம். ஒருவாரமாகியும் தகவல் இல்லை. சங்காவைத் தெரிந்த, ஆனால் அவனிடம் ஒரு வார்த்தை கூடப் பேசியிராதவர்கள் கூட சங்காவைத் தேட ஆரம்பித்தார்கள். பாளயங்கோட்டை தாண்டி ஏதோ ஒரு ஊருக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுனராக இருந்த நெல்லையப்பன் அண்ணன் போயிருக்கும் போது, அவரை நோக்கி மாமா என்று ஒரு குரல் கேட்டிருக்கிறது. சங்காதான். சிரித்தபடி நின்றிருக்கிறான். பேச முடியாத சங்காவை சந்தேகித்து யார் யாரோவெல்லாம் அடித்திருந்திருக்கிறார்கள்.\nநெல்லையப்பண்ணன் அழைத்து வந்து விட்டார். எங்கள் பகுதியே சங்காவை\nவரவேற்றது. ‘ எல சங்கா, அவன் கூப்பிட்டான் இவன் கூப்பிட்டான்னு எங்கேயும் போவக் கூடாது, என்னா’ சங்கா அதற்கு பிறகு எங்குமே செல்வதில்லை. அந்தப் பக்கத்திலேயே ஏதாவது கடைக்கு கிடைக்குப் போவதென்றால் போவான். அவ்வளவுதான்.\nதிசைகள் அறியா சங்காவுக்கும் எனக்கும் உள்ள ஒரே வேற்றுமை, எனக்கு பேசத் தெரியும். அவ்வளவே. சென்னைக்கு நான் வந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்னமும் எனக்கு சாலிகிராமத்தை விட்டால் ஒரு இடமும் தெரியாது. சமயங்களில் சாலிகிராமமும். வாத்தியாரும் இங்கேயே இருக்கிறார். நான் சார்ந்திருக்கும் சினிமாத் தொழிலுக்குத் தேவையான சகல இடங்களும் இங்கேயே. பிறகு எனக்கென்ன கவலை இடங்களைப் பற்றிய தேடலோ, ஆர்வமோ அடிப்படையிலேயே இல்லாமல் போனதுதான் இதற்கு காரணம். எத்தனையோ சிக்கல்களை இந்தக்குறைபாட்டினால் வாழ்க்கையில் சந்தித்து வந்தாலும், இன்னமும் மனதை மாற்ற முடியவில்லை. சின்ன வயதில் எனது உறவினர்களான வாசன், சுந்தர் அண்ணன், நான் மூவரும் திருநெல்வேலிக்கு பக்கத்தில் உள்ள புகழ் பெற்ற கிருஷ்ணாபுரத்துக்கு செல்லத் திட்டமிட்டோம். சிற்பக் கலையை ரசிக்கும் எங்களின் உயர்ந்த கலாமனதைப் புரிந்து கொண்டு மகிழ்ந்து வீட்டில் சாப்பாடு கட்டிக் கொடுத்தார்கள். வீட்டிற்குத் தெரியாமல் ஆளுக்கொரு சைக்கிளில் கிளம்பினோம். பாதி வழியிலேயே வாசன் மனதில் ஓர் யோசனை. அப்படியே திருச்செந்தூர் சென்று வந்தால் என்ன இடங்களைப் பற்றிய தேடலோ, ஆர்வமோ அடிப்படையிலேயே இல்லாமல் போனதுதான் இதற்கு காரணம். எத்தனையோ சிக்கல்களை இந்தக்குறைபாட்டினால் வாழ்க்கையில் சந்தித்து வந்தாலும், இன்னமும் மனதை மாற்ற முடியவில்லை. சின்ன வயதில் எனது உறவினர்களான வாசன், சுந்தர் அண்ணன், நான் மூவரும் திருநெல்வேலிக்கு பக்கத்தில் உள்ள புகழ் பெற்ற கிருஷ்ணாபுரத்துக்கு செல்லத் திட்டமிட்டோம். சிற்பக் கலையை ரசிக்கும் எங்களின் உயர்ந்த கலாமனதைப் புரிந்து கொண்டு மகிழ்ந்து வீட்டில் சாப்பாடு கட்டிக் கொடுத்தார்கள். வீட்டிற்குத் தெரியாமல் ஆளுக்கொரு சைக்கிளில் கிளம்பினோம். பாதி வழியிலேயே வாசன் மனதில் ஓர் யோசனை. அப்படியே திருச்செந்தூர் சென்று வந்தால் என்ன சுந்தர் அண்ணனும் அதை வழிமொழிய, அவர்கள் இருக்கும் தைரியத்தில் நானும் தலையாட்டினேன். அவர்களைப் பின்தொடர்ந்து சைக்கிளை மிதிக்க மிதிக்க திருச்செந்தூர் வருவேனா என்றது. பஸ் வேகமாகப் போனாலே திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு செல்லஒரு மணிநேரமாகும். ஆனாலும் விடாது சைக்கிளை மிதித்தோம். மதிய உணவு நேரத்துக்கு முன்பே மூவருக்கும் பசித்துவிட்டது. சாப்பாட்டைப் பிரித்துஅள்ளித் தின்று முடித்தோம். தூக்கம் வருவது போல் இருந்தது. சுந்தர் அண்ணன் திட்டினான். ‘அறிவிருக்கா, இப்போவே லேட்டாயிட்டு. வா வா. ஏறி மிதி’. தெரியாத்தனமாக மாட்டிக் கொண்டோமே என்று தோன்றியது. காலெல்லாம் வலித்தது. திருச்செந்தூரை நெருங்கவே சாயங்காலமானது. அம்மன்புரம் என்னு���் ஊர் வந்தது. அதற்கு அடுத்த ஊர் திருச்செந்தூர்தான். தாகம் தாங்க முடியவில்லை. பதநீர் குடிக்கும் யோசனையை வாசன் சொன்னான். ரோட்டை விட்டுஇறக்கத்தில் ஒரு மரத்தடியில் சின்ன ஓலைக் குடிசையொன்றைப் பார்த்து விட்டேஇதை சொல்லியிருக்கிறான். சைக்கிள்களை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி அந்தக்குடிசையை நோக்கிச் சென்றோம். மடித்த பனை ஓலையில் கொடுக்காமல் பிளாஸ்டிக் தம்ளரில் பதநீர் கொடுத்தார்கள். வாசனும், சுந்தர் அண்ணனும் இரண்டிரண்டு கிளாஸ்கள் அடிக்க, நான் மட்டும் சளைத்தவனா. அந்த சுவை பிடிக்கவில்லையென்றாலும் நானும் இரண்டு கிளாஸ்கள் பதநீர் குடித்தேன்.\nஅம்மன்புரத்தில் சைக்கிளில் ஏறி உட்கார்ந்து மிதிக்கத் தொடங்கினோம். எனக்கு லேசாக தலை சுற்றியது. அதற்குப் பிறகு சைக்கிள்தான் எங்களைக் கூட்டிக் கொண்டு போனது. அடுத்த ஊரான திருச்செந்தூர் வர ரொம்ப நாளானது. ஒருமாதிரியாக செந்திலாண்டவன் சன்னிதியை அடைந்தோம். சட்டையைக் கிழற்றிவிட்டு சன்னிதானம் முன் நின்றோம். எனக்கு இரண்டு முருகர்கள் தெரிந்தனர். ஷண்முகர் சன்னிதியில் வள்ளி தெய்வானையுடன் இருக்கும் முருகனை தரிசிக்கப் போன போது அங்கு அவர்கள் ஒரு கூட்டமாக ஒரு பெரிய\nகூட்டுக்குடும்பமாகக் காட்சியளித்தனர். கோயிலை விட்டு வெளியே வந்து கடற்கரையில் விழுந்தோம். கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. கிருஷ்ணாபுரச் சிலைகள் நடனமாடின. சைக்கிள்கள் பறந்தன. முருகன் கையில் வேலோடு எங்களுடன் ஓலைக்குடிசையில் அமர்ந்து பிளாஸ்டிக் தம்ளரில் பதநீர் குடித்தார். கடலலை எழும்பி வந்து என்னை மூடும் போது, சுந்தர் அண்ணன் என்னை உலுக்கினான்.\n‘கெளம்புவோம். இருட்டிரும்.’ அருகிலேயே மல்லாந்து கிடந்த வாசனை எழுப்பினோம். தள்ளாடி எழுந்து நின்று குனிந்து கடற்கரையில் தேடிப் பொறுக்கி தன் வேட்டியை எடுத்துக் கட்டிக் கொண்டான். இருளோடு மனதில் பயமும் சேர்ந்து கொள்ள சைக்கிளை மிதிக்கத் தொடங்கினோம். ஸ்ரீவைகுண்டமருகே வயலிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த விவசாயக்\nகூட்டத்தின் மேல், இருட்டுக்குள் கண் தெரியாமல் மோதி விழுந்தோம். நாங்கள்\nஎழுந்திருக்க உதவிய அவர்கள், பித்தளைத் தூக்குச் சட்டியிலிருந்து தண்ணீர் சாய்த்துக் கொடுத்து, ‘ டைனமோ வேற இல்லியே. பாத்துப் போங்க தம்பிகளா’என்றனர். இரவு பதினோரு மணிக்க��� மேல் வீட்டுக்குத் திரும்பினோம். தெருவே எங்கள் வீட்டுவாசலில் காத்திருந்தது. போலீஸிலும் புகார் கொடுத்திருந்தனர். பெரியவர்கள் யாரும் ஒன்றுமே சொல்லவில்லை. ‘மொதல்ல போய் சாப்பிடுங்கலே’. நல்ல பையனாக நடந்து கொள்வதாக எண்ணி பெரியப்பாவிடம், ‘இந்தாங்க பெரியப்பா. திருச்செந்தூர் பிரசாதம்’ என்று திருநீற்றுப் பொட்டலத்தை நீட்டினேன். அதுவரை அமைதியாக இருந்த அனைவரும் எங்கள் மூவரையும் சோபாவில் உட்கார வைத்து செருப்பால் அடித்தார்கள்.\nசென்னையில் என்னை எங்கு அனுப்புவதாக இருந்தாலும் வாத்தியார்\nபாலுமகேந்திரா என்னிடம் இடம் குறித்து எதுவும் சொல்ல மாட்டார். ‘அகிலா, உன் புள்ள பாட்டு பாடிக்கிட்டு எங்கேயாவது போயிருவான். டிரைவரை கூப்பிடு’என்பார், தன் மனைவியிடம். தற்சமயம் நான் எங்காவது செல்வதாக இருந்தால் உதவி இயக்குனர் பத்மன், எனது தம்பி சிவா, நண்பர்கள் செழியன், ஷாஜி, மனோ என்று யாராவது வந்து என்னை கூட்டிச் செல்ல வேண்டும். நண்பர் ஜெயமோகனுக்கு பாவலர் விருது வழங்கும் விழாவிற்கு சாலிகிராமத்திலிருந்து நானும், வ.ஸ்ரீநிவாசன் சாரும் அவரது ஸ்கூட்டரில் கிளம்பினோம். ஸ்ரீநிவாசன் ஸார் தன்னுடைய மாருதி காரை ஸ்கூட்டர் என்றுதான் சொல்வார். வண்டியில்\nஏறும்போதே, ‘சுகா, உங்களுக்கு பாரதீய வித்யா பவன் எங்கேயிருக்குன்னு தெரியுந்தானே’ என்று வினவினார். திசைகள் விஷயத்தில் ஸ்ரீனி ஸார் எனக்கு தாத்தா. நண்பர் ரவிசுப்ரமணியம் எனக்கு அனுப்பியிருந்த அழைப்பிதழை கையிலேயே வைத்திருந்தேன். அதைப் பார்த்து ‘மையிலாப்பூர்லதான் சார் இருக்கு’ என்றேன். முன் தினமே நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன், மயிலாப்பூர் கற்பகம் விலாஸின் எதிர்ப் புறத்தில் பாரதீய வித்யாபவன் இருக்கும் விஷயம் சொல்லியிருந்தார். மயிலாப்பூருக்கு எப்படி போவது என்று ஸ்ரீனிவாசன் ஸார் கேட்டு விடுவாரோ என்று பயந்த படியே உட்கார்ந்திருந்தேன். கேட்டாலும்\nஎனக்கு தெரியாது என்னும் விவரம் என்னை விடவும் ஸ்ரீனி ஸாருக்கு தெரியுமென்பதால் அவர் என்னிடம் கேட்கவில்லை. பெரும் போரட்டத்துக்குப் பின் மைலாப்பூரை அடைந்தோம். பாரதீய வித்யா பவனும் கண்ணில் சிக்கிவிட்டது. பெருமிதம் தாங்க முடியவில்லை ஸ்ரீனி ஸாருக்கு. உடனேயே காரை விட்டு இறங்காமல் தனக்குத் தானே சிரித்து மகிழ்ந்து கொண்டார். ச���லிகிராமத்திலிருந்து கிளம்பி என்னைப் போன்ற திசையறியா ஒருவனை துணைக்கு வைத்துக் கொண்டு வெற்றிகரமாக மைலாப்பூர் வந்தடைந்த நிறைவு அவர் முகத்தில். இதற்காகவெல்லாம் பாவலர் விருது கொடுக்க மாட்டார்கள் என்று சொல்ல நினைத்தேன். திரும்பி அவருடன்தான் நான் வீட்டுக்குப் போக வேண்டும் என்பதால் அமைதி காத்தேன். ‘உண்மையாவே பெரிய விஷயம் சுகா.\n’ என்றார். ‘ஆமாம் சார். பெரிய விஷயம்தான்’ என்றேன். அன்று முழுக்க இந்த சாதனையை நினைத்தே மகிழ்ச்சியாக இருந்த வ.ஸ்ரீனிவாசன் அவர்கள் சுத்தமான சென்னைக்காரர்.\nசுகா… சில புத்தக வெளியீடுகளிலும், புத்தகக் கண்காட்சியிலும் நாஞ்சில் நாடனின் அருகில் நின்று கொண்டு நடுக்கத்துடன் உரையாடி இருக்கிறேன். ஆனால் உங்கள் பையனோ…\n/– ‘அய்யோ அது கம்பாஸ் இல்ல, கேம்பஸ். . . என்ன தாத்தா இது கூட தெரியலே உங்களுக்கு . . .’ –/\nஎன்னத்தைச் சொல்ல வரம் வாங்கி வந்திருக்கிறான். பொறாமையாக இருக்கிறது…\nகருப்புகவுணியும், கருங்குறுவையும் . . .\nசுளுக்கு . . .\nsenthil on பைரவ ப்ரியம்\nகடுகு on ஆத்ம ருசி\nRashmi on ஆத்ம ருசி\nManimekalai on பைரவ ப்ரியம்\nAmala on பைரவ ப்ரியம்\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/12/11.html", "date_download": "2020-01-28T22:47:59Z", "digest": "sha1:AU7IRI2TH7OLGSRUZYQ7I3MIZWJUHBP2", "length": 8095, "nlines": 97, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தொலை(தொல்லை ) பேசி-மருதூர் கவிஞர் நாகூர் ஆரிப்சய்ந்தமருது - 11. இலங்கை . - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்ற���வரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\nHome Latest கவிதைகள் தொலை(தொல்லை ) பேசி-மருதூர் கவிஞர் நாகூர் ஆரிப்சய்ந்தமருது - 11. இலங்கை .\nதொலை(தொல்லை ) பேசி-மருதூர் கவிஞர் நாகூர் ஆரிப்சய்ந்தமருது - 11. இலங்கை .\nதினம் தினம் புதுவரவுகள் தாராளம்\nமருதூர் கவிஞர் நாகூர் ஆரிப்சய்ந்தமருது - 11.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/09/60000.html", "date_download": "2020-01-28T22:45:14Z", "digest": "sha1:4UXLS5KLV7MTJQWV26DERNEDKXD67TGC", "length": 9906, "nlines": 245, "source_domain": "www.thamizhkadal.com", "title": "ரூ.60,000 ஊதியத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை", "raw_content": "\nHomeவேலைவாய்ப்புச்செய்திகள்ரூ.60,000 ஊதியத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nரூ.60,000 ஊதியத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nதி. இராணிமுத்து இரட்டணை Friday, September 13, 2019\nமத்திய அரசு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் (Oil India Limited) காலியாக உள்ள மூத்த அதிகாரி (Senior Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nமூத்த அதிகாரி (Senior Officer) பிரிவில் 48 பணியிடங்கள் உள்ளன.\nB.E,B.Tech மற்றும் முதுகலை பட்டம் படித்து முடித்திருக்க வேண்டும்.\nரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை வழங்கப்படும்.\nஎழுத்துத் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஆன்லைனில் www.oil-india.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.oil-india.com/Document/Career/Detailed_Advertisement_Recruitment_Senior_Officer_Probation.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 28-09-2019\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபுதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் தேர்வு புத்தகங்களை மாநில பெற்றோர்-ஆசிரியர் கழகம் வெளியிட்டுள்ளது.\nஉதவி தலைமை ஆசிரியர் பதவி station seniority அடிப்படையில் கொடுக்கப்பட வேண்டும்... RTI\nவரும் ��னிக்கிழமை (25.01.2020) அன்று அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் வேலை நாள் - பள்ளிக்கல்வித்துறை\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் கிடைக்குமா தனியாரிடம் பொறுப்பு தந்ததால் குழப்பம்\nஞாயிறு பள்ளி உண்டு: பள்ளிக்கல்வித்துறையை அறிவிப்பாளர் மாணவர்கள் அதிர்ச்சி\nகுடியரசு தின விழா பள்ளிக்கு வராத ஹெச்.எம். ஆசிரியை சஸ்பெண்ட்\nதமிழகத்தில் முதல் முறையாக, 15 வயதில் தலைமை ஆசிரியையான மாணவி.\n2004-06 தொகுப்பூதிய வழக்கு - 8 வார காலத்தில் பணப்பலனுடன் பணிக்காலமாக கருதவும் தீர்ப்பு ( Judgement Copy Attached )\nTET - 2020 தேர்வு எப்போது ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nObservation Mobile App ( TNVN ) - வகுப்பறை நோக்கின் என்ற புதிய மொபைல் ஆப் தொடர்பான இரண்டு நாள் பயிற்சி - SPD Proceedings\nதி. இராணிமுத்து இரட்டணை Tuesday, January 28, 2020\nவகுப்பறைக் கற்றல் விளைவு அடைவு நிலைகளைக் கண்காணித்தலின் ஒரு பகுதியாக வகுப்பறைக் கற்றல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnnurse.org/2016/10/duties-of-medical-education-side.html", "date_download": "2020-01-28T23:11:22Z", "digest": "sha1:ZW3EEXEVMHQQ7724AWMANVCOJ7JVUU2Y", "length": 13145, "nlines": 346, "source_domain": "www.tnnurse.org", "title": "Duties of Medical Education Side Personnel", "raw_content": "\nதமிழக சுகாதார துறையில் மருத்துவ கல்வி இயக்கம் பக்கம் பணி புரியும் பல பணியாளர்களின் பணிகல் என்ன என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறப்பட்டது.\nஇது செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவு செய்யப்படுகிறது.\nஒரு வருட காலத்திற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க கூரிய பணியமர்த்தும் அலுவலரின் மறு ஆணை\nமுதலில் இதனை இயக்குநர் அளவில் கொண்டு சென்ற தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்திற்கு நன்றி.\nHonourable Health Minister, Health Secretary, DMS, DPH, DME மற்றும் இதற்காக உழைத்த, இனி வருங்காலங்களில் உழைக்கப்போகும் அலுவலக அதிகாரிகளுக்கும் நன்றி.\nமகப்பேறு விடுப்பு ஊதியத்திற்கான சட்டம் இருக்கும் போது இன்னும் ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்போ, விடுப்பிற்கான ஊதியமோ வழங்கப்படுவதில்லை. எனவே ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு மற்றும் ஊதியம் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பதை இந்நேரத்தில் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.\nஅரசு மருத்துவமனைகளில் நிரந்தர பணியில் இணைந்த செவிலியர்களுக்கு ஒரு வருட பணிக்காலம் முடிவதற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்தால் அவர்களுக்கு பல வருடங்களாக தொடர்ந்து மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் மறுக்கப்பட்டு வந்தது.\nயார் யாருக்கு மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்ற பட்டியல் தமிழகம் முழுவதும் உள்ள நிரந்தர மற்றும் ஒப்பந்த செவிலியர்களிடம் பெறப்பெற்று நமது துறை இயக்குநர்களின் கவனத்திற்கு நமது அரசு நர்சுகள் சங்கத்தால் கொண்டு செல்லப்பட்டது …\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் சில தகவல்கள்\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்.\nஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு உதவி வழங்குதலும், பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதலும்.\nதிட்டம் 1 - ரூ.25,000/- (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.\nதிட்டம் 2 - ரூ.50,000/ (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.\nஏழைப் பெண்களின் தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கலாம். பெற்றோர் இல்லையெனில் மணமகளுக்கு வழங்கலாம்.\n5 தகுதிகள் / நிபந்தனைகள்:-\n1. மணப்பெண் 10-ம் வகுப்பு வரை பள்ளியில் படித்து இருத்தல் வேண்டும் (தேர்ச்சி அல்லது தோல்வி) .\n2. தனியார் /தொலைதூரக் கல்வி மூலம் படித்து இருந்தால் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும்.\n3. பழங்குடியினராக இருந்தால் 5-வது வரை படித்திருத்தல் வேண்டும்.\n1. பட்டதாரிகள், கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்த…\nஇந்திய வரலாற்றிலேயே இரண்டாம் முறையாக, எத்தனை வருடம் என்று சொல்ல முடியாத வருடம், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய, செவிலியர்களை தமிழக மருத்துவ பணிகள் தேர்வாணையம் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.for more details visit www.mrb.tn.gov.in\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?m=201803", "date_download": "2020-01-29T00:19:53Z", "digest": "sha1:DCHHCTF56YYHT754M6WHKL5UDRIFEUII", "length": 37596, "nlines": 245, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "March 2018 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஆஸி நாட்டு���் பாடசாலைகளில் தமிழ்க் கல்வி அறிமுகம்\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் 14 ஆண்டுகள் \n“லங்கா ராணி”யின் பயணி அருளர் என்ற ஆதர்சம் விடை பெற்றார்\nஶ்ரீ மாஸ்டரும் யாழ்ப்பாணத்து ரியூசன் சென்டரும்\nயாழ்ப்பாணம் பறக்குது பார் ✈️\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு \nஇலங்கைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் தொடர்பான ஆய்வினை மேற்கொண்ட ஆரம்பகால அறிஞர் பேராசிரியர் தஞ்சயராசசிங்கம் ( வாழ்ந்த காலம் 1933 – 1977) அவர்களின் எட்டு மொழியியல் கட்டுரைகளின் தொகுப்பே இவ்வாறு நூலுருப் பெற்றிருக்கிறது.\nபேராசிரியர் தனஞ்சயராசசிங்கம் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்து முதல் வகுப்பில் சித்தியடைந்ததோடு பேராசிரியர் தொ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் கீழ் “இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சியின் கீழ் தமிழ்ப் பிரகடனங்கள்” என்ற M.Litt ஆய்வுப் பட்டமும் எடின்பரோ பல்கலைக் கழகத்தில் யாழ்ப்பாணத் தமிழ் பற்றி ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் பெற்றவர்.\nஇந்த நூலின் பதிப்பாசிரியர் முருகேசு கெளரிகாந்தன் பேராதனைப் பல்கலைக்கழக முதுகலைமாணி (தமிழ்) உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளைச் செய்தவர்.\nயாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் என்ற தலைப்போடு ஒவ்வொரு கட்டுரைகளும் அதன் இலக்கிய வழக்கு, முறைப் பெயர் வழக்கு, தொழில் பெயர் வழக்கு, ககரத்தின் மாற்றொலிகள், சொல்லும் பொருளும், போர்த்துக்கேய மொழியின் செல்வாக்கு, ஒல்லாந்த மொழிச் சொற்கள், தமிழில் எதிர்ச் சொற்கள் என்று எட்டு அத்தியாயங்களாக விரித்து நிற்கின்றது. கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஐந்து பத்து நிமிடத்துக்குள் வாசிக்கக் கூடிய கச்சிதம் கொண்டவை என்பதோடு நூலாசிரியர் குறிப்பிடுவதைப் போன்று இவை ஒவ்வொன்றும் தனித்தனியாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியவை.\nபழந்தமிழ் இலக்கியங்களில் வழங்கும் செந்தமிழ்ச் சொற்கள் யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழில் வழங்கப்பட்டு வருகின்றன. மாலை மயங்கும் நேரத்தை\n“பொழுது பட்ட நேரம்” என்று யாழ்ப்பாணத்தார் வழங்குவதை குறுந்தொகை வழி ஆதாரம் காட்டுகிறார். மேலும் “கிடக்கை” என்ற தொழிற்பெயர் (ஐங்குறு நூறு வழி ஆதாரம்) “ஒரே கிடையாய்க் கிடக்கிறான்” , “விடுதல்” (கார் விடுதல்) , இடங்காணுதல் (இடங்கண்ட இடத்தில் மடம் கட்டி), “வடிவு”(அழகு), “மிடறு” (தொண்டை) உள்ளிட்ட புழங்கு தமிழ்ச் சொற்கள் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட பாங்கைக் காட்டுகிறார். “நான்று கொண்டிருத்தல்”’அல்லது “நாண்டு கொண்டிருத்தல்” என்பதன் மூலமான “ஞான்று கொண்டிருத்தல்” (விடாப்பிடியாக ஒரு செயலைச் செய்ய முனைதல்) என்ற சொல்லாடலின் விளக்கமும் பகிரப்படுகிறது.\nஇந்த முதல் கட்டுரையை வைத்துக் கொண்டு ஒரு பயிற்சி போல இன்னும் பல சொற்களின் சங்கத் தமிழ் இலக்கிய நூல்களில் அவற்றின் பயன்பாடு பற்றிய தேடலைச் செய்ய மாணவர் முனையலாம்.\nயாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கில் உறவு முறைகள் கொய்யா, கொம்மா, கொப்பர், கொத்தான், கொக்கா, கொம்மான், கோச்சி என்று முறையே அப்பா, அம்மா, அத்தான், அக்கா, அம்மான் (மாமா), ஆச்சி (தாய்) என்று வழங்கப்படுவதை கன்னியாகுமரித் தமிழர் பேச்சு வழக்கோடு ஒப்பிட்டு நகரும் “முறைப் பெயர் வழக்கு” சார்ந்த கட்டுரையில் பெயர்க் கிழவிகள் யாழ்ப்பாணத் தமிழர் பேச்சுத் தமிழ் இயல்புகளுக்கு ஏற்றவாறு ஒலி மாற்றமடைவதை உதாரணங்களோடு விளக்குகிறார்.\nயாழ்ப்பாணத் தமிழில் ஒலி மாறுதலுக்க்குட்பட்ட சொற்களை விரிவாக விளக்கிய வகையில் இந்தக் கட்டுரையைத் தனியே முறைப் பெயர்கள் என்ற எல்லை கடந்து நோக்கலாம். உதாரணம் அகப்பை – ஏப்பை ஆனது.\nவினைச் சொற்களை முன்னுறுத்தி குடுக்கல் (கொடுக்கல்), துடக்கம் (தொடக்கம்), தாட்டல் (தாழ்த்தல்) போன்ற பல்வேறு உதாரண விளக்கங்களோடு நகரும் மூன்றாம் கட்டுரையான “தொழிற் பெயர் வழக்கு” மேலும் “வெளிக்கிடல்” என்ற சொல்லாடலுக்கு (ஆடையுடுத்தி வெளியே செல்லல்) போன்ற பொதுவான செயற்பாட்டில் விளங்கும் சொற்களையும் ஆராய்கின்றது.\nஈண்டு ககரம் கெட்டு யகரம் உடம்படுமெய்யாக வந்த சொற்களை மூலாதாரமாக வைத்து ஏழையள் (ஏழைகள்), பிள்ளையள் (பிள்ளைகள்) ஆகிய நடைமுறை உதாரணங்களுடன் ககரத்தின் மாற்றொலிகள் பற்றிய கட்டுரை வரையப்பட்டிருக்கிறது.\nஎன்ன கலாதியாய் வந்திருக்கிறாய் என்று யாழ்ப்பாணத்தார் பேசுவதை நீங்கள் கேட்டிருக்கக் கூடும். இங்கே கலாதி திரிபடைந்த சொல்லாக அதன் மூலச் சொல்லாக வடமொழியில் “கலகம்” என்பது சிறப்பு, கவர்ச்சி என அர்த்தம் கற்பிக்கப்படுகிறது எனவும் மேலும் இந்த “சொல்லும் பொருளும்” கட்டுரையில் திரிபடைந்து வழக்கில் உள்ள பரியாரி (பரிகாரி), பிராக்கு (பராக்கு) போன்ற உதாரணங்களுடன் எழுதப்பட்டிருக்கிறது. கடதாசி என்ற போர்த்துக்கேயச் சொல், “கூப்பன்” கடை ஆகிய காரணப் பெயர்களின் பின்னணி குறித்தும் பகிர்கிறார்.\nஈழத்துத் தமிழ்ப் பாடப் புத்தகங்களில் போர்த்துக் கீசச் சொற்கள், ஒல்லாந்த மொழிச் சொற்கள் தமிழில் கலந்த பாங்கைத் திசைச் சொற்களாகப் படித்த அந்த அனுபவத்தை மீள நினைப்பூட்டுகின்றன ஆறாம் ஏழாம் கட்டுரைகள். ஒரு காலத்தில் வழக்கில் இருந்து இன்று வழக்கொழிந்த போர்த்துக்கீசச் சொல் “சிஞ்ஞோர்” (என்ன பிடிக்கிறாய் சிஞ்ஞோரே) போன்ற சொற்களோடு விஸ்கோத்து, பாண், சப்பாத்தி, லேஞ்சி, துவாய், யன்னல், வாணீஸ் போன்ற நிறைய வழக்கில் உள்ள சொற்களையும் இனங்காட்டுகிறார்.\nஅவ்விதமே ஒல்லாந்து மொழிச் சொற்களில் லாச்சி, வக்கு, போச்சி போன்ற பல சொற்களையும் திரட்டித் தருகிறார். இதில் சுவாரஸ்யமான விடயமாக “சக்கடத்தார்” என்ற சொல் “Secretaris என்ற ஒல்லாந்து மொழியில் இருந்து பிறந்ததைக் காட்டுகிறார். உங்களில் எத்தனை பேருக்கு இதைப் படிக்கும் போது சக்கடத்தார் நகைச்சுவை நடிப்பு நினைவுக்கு வருகிறது\nமேலும் வேலைத் தளங்களில் பயன்படுத்தும் இன்ன பிற சொற்களின் மூலாதாரம் ஒல்லாந்து மொழியென்று ஆதாரங்களோடு விளக்குகிறார்.\nஇந்திய நண்பர்களோடு உறவாடும் போது யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ் பற்றிய பேச்சு அடிக்கடி எழுவதுண்டு. சிலரின் கதைகளில் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ் சார்ந்த உரையாடல்களைச் சரிபார்த்துத் திருத்தவும் என்னை அணுகியிருக்கிறார்கள். அந்த வகையில் “யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ்” என்ற கையடக்கமான இந்த நூல் மிகச் சிறந்த அறிமுகமாக இருப்பதோடு எளிய தமிழில் அமைந்திருப்பதால் நெருடலின்றி வாசிக்கத் துணை புரிந்திருக்கிறது.\nமட்டக்களப்பு மாவட்டத்துக் கிராமியச் சடங்குகளும் அவை தொடர்பான பாடல்களும் \nதிருமதி சுகந்தி சுப்ரமணியம் அவர்களால் தமிழ்த்துறையின் சிறப்புக் கலைமாணிப் பட்டத்துக்கான ஆய்வ��த் தேடலாக எழுதப்பட்டு நூலுருப் பெற்றிருக்கிறது. தமிழ் ஈழத்தின் தென் கோடியில் இருக்கும் மட்டக்களப்புப் பிரதேசம் மொழிப் பயன்பாடு, கலை வெளிப்பாடுகள் போன்றவற்றில் தனித்துவத்தோடு விளங்குகின்றது. இன்று வரை பழந்தமிழர் கலைகளின் ஊற்றுக்கண்ணாய் பக்தி மரபில் இருந்து வாழ்வியல், பொழுதுபோக்கு அம்சங்கள் என்று தடம் பதிக்கின்றது.\nஇருப்பினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலை பெற்றிருக்கும் கலை வெளிப்பாடுகளோடு ஒப்பிடும் போது அவை குறித்து வரலாற்று ரீதியான மற்றும் ஆய்வு நோக்கிலான எழுத்துப் பகிர்வுகள் மிக அரிதே. இந்த நூலை வாங்கத் தூண்டியதே இந்த எதிர்பார்ப்பின் வெளிப்பாடு எனலாம். ஆனால் புத்தகத்தின் ஆரம்பப் பக்கங்களைப் பிரிக்கும் போது மிகுந்த மனச்சுமை ஒட்டிக் கொள்கிறது…ஆம் இந்த நூலாசிரியர் தற்போது நம்மிடையே இல்லை. அதாவது திருமதி சுகந்தி சுப்ரமணியம் அமரராகிப் பத்து வருடங்கள் கழித்து 2006 ஆம் ஆண்டு அவரது ஆய்வுத் தேடல் அச்சு வாகனமேறியிருக்கிறது.\nஅயோத்தி நூலக சேவை அமைப்பினை உருவாக்கி அதனூடாக ஈழத்தமிழத் படைப்புகளை நூல் தேட்டம் என்ற நூல் விபரப் பட்டியலில் திரட்டும் திரு என்.செல்வராஜா அவர்கள் இந்த நூல் உருவாக்கத்தைச் செய்யுமாறு வேண்டிக் கொண்டதாக வெளியீட்டாளர் மாதினி சிறீக்கந்தராஜா (இங்கிலாந்து) தம் வாழ்த்துரையில் குறிப்பிட்டிருக்கிறார். இலண்டன் தமிழ் இந்து மாமன்றம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கிறது.\n“அவள் தலையில் எனக்கொரு விருப்பம் தலைக்குள் இருக்கும் மூளையில் வந்த விருப்பம் அது. அம்மூளைக்குத் தான் எத்தனை சிந்தனை. நிறைந்த வாசிப்பு, நிறைந்த சிந்தனை, நிறைந்த அறிவு” என்று தன் மாணவி சுகந்தி குறித்து நெக்குருகிப் பேசும் பேராசிரியர் சி.மெளனகுரு அவர்கள், மட்டக்களப்பு மாவட்ட மக்களது வாழ்வியல் சடங்குகள் குறித்து சுகந்தி சுப்பிரமணியம் அவர்கள் எழுதிய மேலுமொரு ஆய்வுப் பிரதியையும் தேடிப் பதிப்பித்தல் வேண்டுமென்கிறார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் கிராமிய வழிபாட்டுச் சடங்குகளை மையப்படுத்திய தேடலாக இந்த ஆய்வு அமைவதால் அந்தப் புள்ளியை மையப்படுத்தியே புறச் சுற்று விளக்கங்களோடு ஓவ்வொரு அத்தியாயங்களும் ஏழு இயல்களாக வகுக்கப்பட்டு நகர்கின்றன.\nமட்டக்களப்பு மாவட்ட வரலாறும் சமூக அமைப்பும் என்ற அறிமுகப் பகுதி வழியாக இங்கு வாழும் இந்துக்களோடு முஸ்லீம் இன மக்கள் குறித்த அறிமுகம், மொழிப் பயன்பாட்டின் தனித்துவம் போன்றவை தொட்டுச் செல்லப்படுகின்றன.\nஉண்மையில் இந்த நூலை வாசிக்கும் வரைக்கும் எனக்கு மட்டக்களப்பின் நில அமைவை முன்னிலைப்படுத்தும் சாதியக் கட்டமைப்புகள் (படுவான்கரை, எழுவான்கரை) அவை தொடர்பான வழக்கிலுள்ள சமூகப் பார்வை பற்றிய புரிதல் இல்லாமலேயே இருந்தது. அந்தக் குறையைத் தன் முதல் இயலில் நல்லதொரு அறிமுகமாகப் பகிர்கிறார்.\nமட்டக்களப்புத் தமிழே மிகவும் செந்தமிழ்ப் பண்புடையது என்ற கருத்தை ஒட்டியதான ஒப்பீட்டு நோக்கிலான பார்வையில் இதற்கு அடிப்படையாக வடமொழி சார்ந்த பிராமணர் செல்வாக்கு இப்பிரதேசத்தில் அதிகம் இருந்ததில்லை என்பதோடு மட்டக்களப்புச் சாசனங்களில் கிரந்த எழுத்துகள் அருகி வந்ததையும் உதாரணப்படுத்துகிறார்.\nமட்டக்களப்பு மாவட்டம் பற்றிய வரலாற்று அறிமுகமாகவும் முதல் இயல் உதவுகிறது.\nஇந்த மாவட்டத்தில் நிலவும் தொழில் அமைப்பை அணுகும் போது மீன்பிடித் தொழிலை எடுத்துக் கொண்டால் அது குறித்த பிரிவினக்கு மட்டுமன்றி பொதுவானதொரு தொழிலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது என்னளவில் புதிய செய்தி.\nதொடர்ந்து கிராமிய வழிபாட்டு இலக்கிய வடிவங்கள் இரண்டாவது இயலிலும், பெண் தெய்வ வழிபாடு மூன்றாவதிலும், ஆண் தெய்வ வழிபாடு நான்காவதிலும் எடுத்து நோக்கப்படுகின்றன.\nஐந்தாவது இயலில் இந்தப் பிரதேசத்தின் வழக்கிலுள்ள சடங்குகள் ஆராயப்படுகின்றன. மேலும் இறுதிப் பகுதிகளாக இந்த ஆய்வின் முதுகெலும்பாக அமையும் “கிராமிய வழிபாட்டுப் பாடல்கள் கூறும் மரபுகளும் நம்பிக்கைகளும்” மற்றும் “கிராமிய வழிபாட்டுடன் தொடர்புடைய கலைகள்” என்றும் ஆறாவது ஏழாவ்ச்து இயல்கள் விரித்துப் பேசுகின்றன.\nஈழத்து நாட்டார் இலக்கியங்களில் மட்டக்களப்பு மாவட்டம் தந்திருக்கும் செழுமையான இலக்கிய வடிவப் பேணலை அம்மானை, காவியம், ஊஞ்சல் போன்ற முக்கிய இலக்கியங்களினூடு ஆராய்கின்றார்.\nஅம்மானை, மகளிர் விளையாட்டுப் பாடலாக அமைந்து அம்மெட்டில் பிற பொருண்மையும் கலந்து விளையாட்டின்றியும் பாடல் அமையும் நிலை காணப்படுவதாகச் சொல்கிறார்.\nமட்டக்களப்பில் விசேடமாக விஷ்ணு கோயில்களில் படிக்கப்படும் கஞ���சன் அம்மானை குறித்து விரிவாக எடுத்துச் சொல்கிறார்.\nநாமவியல், சரித்திரவியல், சாதியியல், ஆலயவியல், ஒழிபியல் என ஐந்தாக வகுக்கப்பட்ட மட்டக்களப்பு மான்மியம், ஊஞ்சல் பாடல்கள், காவியம் போன்றவற்றோடு நகரும் இரண்டாம் இயலில் கண்ணகி வழக்குரை முக்கியமானதொன்று. இது கண்ணகியைத் தெய்வமாகக் கொண்டு மட்டக்களப்பாரால் போற்றப்படுமொரு படைப்பு. மூலமான சிலப்பதிகாரத்தில் கூட கண்ணகி தெய்வமாகக் கொள்ளவில்லை என்று கூறி கண்ணகிக்கு ஈழத்தவர் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தைப் பறை சாற்றுகிறார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஆகம முறைப்படி எழுந்த ஆலயங்கள் மிகக் குறைவு. அத்தோடு சிவ வழிபாட்டின் முக்கியத்துவம் குறைந்து சக்தி வழிபாடே பெரிதும் கைக்கொள்ளப்படுகிறது.\nகி.பி 113 – 135 ஆகிய காலகட்டத்தில் ஆட்சி புரிந்த முதலாம் கயவாகு மன்னனால் கண்ணகி வழிபாடு ஈழத்தில் பரவி நிலை பெற்றிருந்ததாகக் குறிப்பிடுகிறார். மட்டக்களப்பில் ஊர் தோறும் கண்ணகிக்குக் கோயில் உண்டு. உடுக்குச்சந்து அல்லது ஊர் சுற்றுக் காவியம், கூவாய் குயில் வசந்தன், பட்டிமேட்டு அம்மன் காவியம் போன்றவற்றை இந்தக் கூற்றுக்கு ஆதாரம் காட்டுகிறார்.\nமேலும் திரெளபதி அம்மன், மாரியம்மன், காளியம்மன், பேச்சியம்மன், பத்திரகாளி, கடல் நாச்சியம்மன், சுடலைக்காளி போன்ற தெய்வங்கள் பெண் தெய்வ வழிபாட்டில் கலந்திருப்பதாகச் சொல்கிறார்.\nஆண் தெய்வ வழிபாட்டில் முருகனுக்கே முக்கிய இடம் வழங்கப்படுவதோடு வீரபத்திரர், வதனமார், பிள்ளையார், நாகதம்பிரான், வைரவர், காத்தவராயன் போன்ற ஆண் தெய்வ வழிபாட்டை ஆய்வில் பகிர்வதோடு “குமார தெய்வ” வழிபாடு குறித்த விசேட பகிர்வும் இருக்கிறது.\nமட்டக்களப்பு மாவட்டத்துச் சடங்குகள் குறித்த பகுதி பல புதிய தகவல்களைப் பகிர்கிறது. கொம்பு விளையாட்டுச் சடங்கு, தீப்பள்ளயச் சடங்கு உள்ளிட்ட இம்மாவட்டத்துக்குரித்தேயான தனித்துவமான சடங்குகள் எந்தெந்தப் பகுதிகளில் விசேடமாகக் கைக்கொள்ளப்படுகின்றன என்பதை விளக்கிக் கூறுகிறது இந்த நூல்.\n“தாய் வழிச் சமூகம்” என்ற கேரள மக்களின் வாழ்வியலுக்கு மிக அணுக்கமானது மட்டக்களப்பாரதும். இங்கே கேரளத்தவரின் பரம்பல் இருப்பதும் மொழி, கலைகளினூடு தொட்டு இயங்குகிறது. மட்டக்களப்பு மக்களது திருமணச் சடங்கு, சகுனம் பா���்த்தல், தொழில் முறைகளில் நம்பிக்கை, மாந்திரீகம் போன்றவற்றை ஆறாம் இயல் வெளிப்படுத்துகின்றது.\nபறை மேளக் கூத்து, மகிடிக் கூத்து, வசந்தன் கூத்து, வடமோடி, தென்மோடிக் கூத்துக்கள், குரவைக் கூத்து, காவடி, கரகம் போன்றவற்றை விலாவாரியாகவும், தெளிவாகவும் ஏழாம் இயல் பகிர்கின்றது.\nஇந்த ஆய்வுத் தேடலுக்கு சுகந்தி சுப்ரமணியம் அவர்கள் உசாத்துணையாக அமைத்துக் கொண்ட பெரும் நூற் பட்டியலைக் காணும் போது பெரும் வியப்பைத் தருகின்றது. காரணம் அவற்றில் பெரும்பாலானவை ஈழத்துக் கலை, இலக்கிய, தெய்வ நம்பிக்கை குறித்து பல்வேறு சான்றோர்களால் எழுதப்பட்ட பொக்கிஷங்கள் என்பதை அந்தந்தத் தலைப்புகள் பறை சாற்றுகின்றன. அவற்றைத் தேடி வாசிக்க வேண்டும் என்ற உந்துதலும் எழுகின்றது. குறிப்பாக சதாசிவ ஐயர் எழுதிய “மட்டக்களப்பு வசந்தன் கவித்திரட்டு”, பேராசிரியர்\nசித்திரலேகா மெளனகுரு எழுதிய “நாட்டார் வழக்கியலும் கரணங்களும்”, மட்டக்களப்பு மான்மியம், மட்டக்களப்புத் தமிழகம், கலாநிதி சி.மெளனகுரு எழுதிய “மட்டக்களப்பு மரபு வழி நாடகம்”, பேராசிரியர் இ.பாலசுந்தரம் எழுதிய “ஈழத்து நாட்டார் பாடல்கள் – ஆய்வும் மதிப்பீடும்” இவற்றோடு நூலாசிரியர் தன் முதன்மை ஆய்வு ஆவணங்களாகக் குறிப்பிடும் “மகாமாரித் தேவி திவ்வியகரணி”, கண்ணகி வழக்குரை” ஆகிய நூல்கள் மற்றும் “திரெளபதி வழிபாடு”, “வதனமார் வழிபாடு” ஆகிய கட்டுரைகளையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். இவை தவிர இன்னும் நான்கு மடங்கு நூற்பட்டியல் இவ்வாய்வுக்குத் துணை புரிந்திருக்கிறது.\nமட்டக்களப்பு மக்களின் வாழ்வியல், பண்பாட்டுக் கூறுகள் குறித்த அருமையானதொரு அறிமுக நூலாக இதை எடுத்துக் கொள்ளலாம்.\nPosted on March 22, 2018 Leave a comment on மட்டக்களப்பு மாவட்டத்துக் கிராமியச் சடங்குகளும் அவை தொடர்பான பாடல்களும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinehitz.com/2020/01/15/actor-sj-suriyah-proposed-actress-priya-bhavani-shankar/", "date_download": "2020-01-28T22:33:19Z", "digest": "sha1:LSJOOXRJPYC6XMX25EFMMWSEHG3OQPOS", "length": 12872, "nlines": 142, "source_domain": "cinehitz.com", "title": "51 வயசு எஸ்.ஜே சூர்யா தன்னை விட 21 வயசு கம்மியான ப்ரியா பவானி ஷங்கரிடம் காதலை சொல்லிட்டார்!! ஆனால் அவங்க அசிங்கப் படுத்திட்டாங்களே - cinehitz", "raw_content": "\nHome Entertainment 51 வயசு எஸ்.ஜே சூர்யா தன்னை விட 21 வயசு கம்மியான ப்ரியா பவானி ஷங்கரிடம்...\n51 வயசு எஸ்.ஜே சூர்யா தன்னை விட 21 வயசு கம்மியான ப்ரியா பவானி ஷங்கரிடம் காதலை சொல்லிட்டார் ஆனால் அவங்க அசிங்கப் படுத்திட்டாங்களே\nஇயக்குனரும் நடிகருமான எஸ்.ஏ.சூர்யாவின் காதலை நடிகை பிரியா பவானி சங்கரின் காதலை நிராகரித்ததாக செய்திகள் வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.\nசேனல் நிகழ்ச்சித் தொகுப்பாளரான பிரியா பவானி சங்கர், கல்யாணம் முதல் காதல்வரை என்ற டி.வி.தொடரில் நடித்தார். இதையடுத்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தன.\nமேயாத மான் படத்தில் ஹீரோயினாக நடித்தார். அடுத்து கார்த்தியின் கடைகுட்டி சிங்கம் படத்திலும் நடித்தார். இதில் அவர் நடிப்புக்கு வரவேற்பு கிடைத்தது.\nஇதையடுத்து எஸ்.ஏ.சூர்யாவின் மான்ஸ்டர் படத்தில் நடித்தார். இந்த படத்துக்குப் பிறகு மாஃபியா, கசட தபற, இந்தியன் 2, பொம்மை உட்பட சில படங்களில் நடித்துவருகிறார்.\nபொம்மை படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார். இதை ராதாமோகன் இயக்கி வருகிறார்.\nசமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. ஒரு போஸ்டரில் பொம்மையுடனும் மற்றொரு போஸ்டரில் பிரியா பவானி சங்கருடனும் இருந்தார் எஸ்.ஜே.சூர்யா.\nடிவிட்டரில் அந்த போஸ்டருக்கு கேப்ஷனாக, பிரியாவை பார்த்தால் கொஞ்சம் சிம்ரன், கொஞ்சம் த்ரிஷா போன்று தெரிகிறது இல்லையா\nஇந்நிலையில், இதன் படப்பிடிப்பின்போது, எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கரிடம் தன் காதலைச் சொன்னதாகவும் அதற்கு பிரியா மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.\nபிரியா காதலை மறுக்க வயதுதான் காரணமாம். எஸ்.ஜே.சூர்யாவுக்கு 51 வயது. பிரியாவுக்கு 30. 21 வருடம் வித்தியாசம் இருப்பதால் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த செய்தி கோடம்பாக்கத்தில் பரவி வருகிறது.\nஇது ஒருபக்கம் இருந்தாலும் பிரியா விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nPrevious articleவசமாக மாட்டி கொண்ட நடிகர் அதர்வா ரொம்பவும் தவித்தார்…. வெளியான முழு தகவல்\nNext articleகாலைலேந்து ஈவ்னிங் வரை இதான் வேலை பயங்கரமா திட்டுவாங்க.. ஆனந்தம் சீரியல்ல கொடூர வில்லியாக நடித்த பிருந்தா தாஸின் தற்போதைய நிலை\nஇப்படியெல்லாம் போஸ் குடுத்துட்டு உங்க பார்வையில தான் தப்புனு சொன்னா எப்படி ஷாலு ஷம்மு வெளியிட்ட மிக ஹாட் போட்டோஸ்… இதோ\nமனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷாலை ஒட்டி ஒரசி…. ஸ்ப்பா இந்த பொண்ணும் ஓவரா போகுதே… நீங்களே வீடியோவை பாருங்க\nபல சீரியல்களிலும், ஆதித்யா சேனல் தொகுப்பாளியாகவும் இருந்த அர்ச்சனா என்னவானார் குடும்பத்தை விட்டு வெளியே போனேன்.. கணவர் தான் காரணம் என உருக்கமான பேட்டி\nஇப்படியெல்லாம் போஸ் குடுத்துட்டு உங்க பார்வையில தான் தப்புனு சொன்னா எப்படி\nமனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷாலை ஒட்டி ஒரசி…. ஸ்ப்பா இந்த பொண்ணும் ஓவரா...\nபல சீரியல்களிலும், ஆதித்யா சேனல் தொகுப்பாளியாகவும் இருந்த அர்ச்சனா என்னவானார்\nஎன் மனைவி ராதிகா கிட்ட இது மட்டும் எனக்கு பிடிக்காது\nஎங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதியா இது இன்ன இவ்ளோ அழகா ஆயிட்டங்க…. பாவம் ஆர்யா...\nஉங்களுக்கு வயசே ஆகாதா வாணி போஜன்… ஒரே ஒரு பதிவால் இளைஞர்களை தன் பக்கம்...\nநாகினி சீரியல் நடிகை இப்படி பண்ணா ரசிகர்கள் பாவமில்லையா…. மயக்க வைக்கும் போட்டோஷூட்டை பாருங்க\nரம்யா பாண்டியனின் அடுத்த அதிரடி சிலுக்கு புடவைக்கு அடுத்து பட்டுப்புடவையை இடுப்பை காட்டி நடத்திய...\nஅட நம்ம தமிழ் பொண்ணு நிவேதா பெத்துராஜா இது ரசிகர்களுக்கு வேட்டை தான்.. புது...\nஇப்படியெல்லாம் போஸ் குடுத்துட்டு உங்க பார்வையில தான் தப்புனு சொன்னா எப்படி\nமனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷாலை ஒட்டி ஒரசி…. ஸ்ப்பா இந்த பொண்ணும் ஓவரா...\nபல சீரியல்களிலும், ஆதித்யா சேனல் தொகுப்பாளியாகவும் இருந்த அர்ச்சனா என்னவானார்\nஎன் மனைவி ராதிகா கிட்ட இது மட்டும் எனக்கு பிடிக்காது\nஅணு பாத்திரம் இருக்கட்டும்… கடவுள் விஷயத்துல போய் இப்படி அநியாயம் பண்றியே.. ரோஜா சீரியலை...\nகவீனை இந்த ஆர்மியால் தான் காப்பாற்ற முடியும்: சாண்டி முன்னாள் மனைவி சொன்ன ரகசியம்\nபடுக்கவர்ச்சியான உடையில் விருதுவிழாவிற்கு வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா..\nநான் திருமணம் செய்தது தான் வாழ்க்கையில் செய்த தவறு பிரபல நடிகை ரேவதி வாழ்க்கையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kalutara", "date_download": "2020-01-29T00:12:56Z", "digest": "sha1:JNUNQJU65CDS6MG2GNLE54ECAAFMYAYT", "length": 8358, "nlines": 196, "source_domain": "ikman.lk", "title": "களுத்துறை | ikman.lkமிகப்பெரிய சந்தை", "raw_content": "\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு (369)\nவீடு மற்றும் தோட்டம் (176)\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழக�� (163)\nஉணவு மற்றும் விவசாயம் (65)\nவணிகம் மற்றும் கைத்தொழில் (29)\nகாட்டும் 1-25 of 10,639 விளம்பரங்கள்\nகளுத்துறை, வாகனம் சார் சேவைகள்\nகளுத்துறை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகளுத்துறை, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, கலை மற்றும் சேர்க்கைகள்\nகளுத்துறை, கலை மற்றும் சேர்க்கைகள்\nகளுத்துறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கலை மற்றும் சேர்க்கைகள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nபடுக்கை: 3, குளியல்: 1\nகளுத்துறை, கலை மற்றும் சேர்க்கைகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-01-28T23:47:11Z", "digest": "sha1:BU2XPJ2YL4K7RPU74VWB65HJ2ZZ4YUUM", "length": 11445, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "மாதவிடாய்: Latest மாதவிடாய் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவில் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகள் என்னனென்ன தெரியுமா\nபெண்களின் உடலில் ஏற்படும் ஒரு இயற்கையான நிகழ்வுதான் மாதவிடாய் என்பதாகும். ஆனால் இந்த இயற்கை நிகழ்வுக்காக அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம். உ...\nஒழுங்கற்ற மாதவிடாய் உள்ள பெண்கள் இந்த யோகாசனங்களை செய்யுங்கள்போதும்…\nவளர்ந்து வரும் காலகட்டத்திற்கு ஏற்ப நம்முடைய உணவு முறையும், வாழ்க்கை முறையும் மாறி வருகிறது. இதன் காரணமாக நம் உடலில் ஏராளமான நோய்கள் உண்டாக வாய்ப்...\nஉங்களை பயமுறுத்தும் இந்த அறிகுறிகள் உண்மையில் உங்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாதாம் தெரியுமா\nஇன்றைய மாறிவிட்ட வாழ்க்கை முறையில் நமது உடலில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட நமக்கு அதீத பயத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஏனெனில் நாம் எவ்வளவு ஆர...\nகாவா டீ பத்தி தெரியுமா உங்களுக்கு ஒருமுறை குடிங்க... அப்புறம் தினமும் அததான் குடிப்பீங்க...\nகாலையில் எழுந்ததும் சிலருக்கு காபி, டீ குடிக்கலைன்னா கை கால் ஓடாது. அந்தளவுக்கு நிறைய பேர் தேநீர் பிரியர்களாக இருப்பார்கள். சில நாடுகளிலும் தேநீர் ...\nதன் மாதவிலக்கு ரத்தத்தை முகம் முழுக்க பூசிக்கொண்டு திரியும் பெண். என்ன ஆச்சு இவருக்கு\nநீங்கள் ரோட்டில் நடந்து செல்கிறீர்கள், ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு முகம் முழுக்க இரத்தம் என்னவாகும் கண்டிப்பாக அதை பார்த்த உடனே நமக்கு மயக்கமே வர ...\nஉடலுறவிற்கு முன் மாதுளையை சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன..\nஒவ்வொரு பழங்களையும் சாப்பிடுவதற்கென்று சில குறிப்பிட்ட கால நேரம் உள்ளது. நமக்கு பிடிக்கிறது என்பதற்காக கண்ட நேரங்களின் கண்ட உணவுகளை சாப்பிட கூடா...\nஇந்த ஐஞ்சு அறிகுறி வந்தா பொண்ணுங்களுக்கு மாதவிலக்கு முன்கூட்டியே வரப்போகுதுனு அர்த்தம்\nபெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வருவது இயற்கை. சிலர் சென்ற மாதத்தில் வந்த மாதவிடாய் நாளை நினைவில் வைத்துக் கொள்வது வழக்கம். ஆனால் சிலருக்கு ...\nசமைக்கும்போது புதினா போடறது வாசனைக்கு நெனச்சீங்களா அது இந்த 5 விஷயத்துக்கு தான்.\nமிளகுக்கீரை (புதினா) நிறைய உடல் உபாதைகளுக்கு பயன்படுகிறது. இது அதிக நெடியுடைய மூலிகை. மின்ட் குடும்பத்தைச் சார்ந்த இந்த தாவரத்தில் ஏராளமான மருத்து...\nஇந்த அரிய வகை பூவுக்குள் நம் முன்னோர்கள் ஒளித்து வைத்திருக்கும் இரகசியம் என்ன தெரியுமா\nபூமியில் ஆயிர கணக்கான பூக்கள் உள்ளது. சில வகை பூக்கள் ரசிப்பதற்கு மட்டுமே. சில வகை பூக்கள் சூடுவதற்கு மட்டுமே. ஆனால், ஒரு சில பூக்கள் மட்டும் தான் இந்...\nபெண்களோட செக்ஸ் ஆர்வம் குறையறதுக்கும் மாதவலிக்கு காரணமா செக்ஸ் டாக்டர் என்ன சொல்றார் தெரியுமா\nமாதவிடாய் என்பது பெண்களின் வாழ்வில் ஒரு அங்கம் என்றே கூறலாம். ஒவ்வொரு மாதமும் இந்த மாதவிலக்கு ஏற்படுகிறது. இதற்கு தகுந்த மாதிரி பெண்ணின் உடலில் ஈஸ...\nமுக்கியமான சமயத்துல மாதவிடாய் வந்திடுச்சா... வந்தபின் மாத்திரை இல்லாம எப்படி நிறுத்தலாம்\nமாதவிடாய்க் காலங்கள் வலி மிகுந்த காலங்கள். ஒவ்வொரு மாதமும் பெண்கள் இந்த வலியால் பாதிக்கப்படுகின்றனர். பூப்பெய்தல் முதல் மெனோபாஸ் காலகட்டம் வரை பெ...\nதினமும் 2 வாழைப்பழ���்கள் சாப்பிடுவதால், உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படும்ன்னு தெரியுமா..\nநாம் தொடர்ந்து ஒரு சில உணவுபொருட்களை சாப்பிட்டு வந்தால் நிச்சயம் அதனால் ஏற்பட கூடிய பலன் பல மடங்கு அதிகமாக இருக்கும். குறிப்பாக பழ வகைகள், காய்கறிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaarththai.wordpress.com/2011/12/", "date_download": "2020-01-28T23:50:53Z", "digest": "sha1:XKD4Y4VQWJOP6HUOPXEWFAFIF3P4CCY3", "length": 3206, "nlines": 58, "source_domain": "vaarththai.wordpress.com", "title": "திசெம்பர் | 2011 | தட்டச்சு பழகுகிறேன்...", "raw_content": "\nபின்னூட்டமொன்றை இடுக Posted by vaarththai மேல் திசெம்பர் 26, 2011\nநாங்க…… தின்னு கெட… இல் vaarththai\nநாங்க…… தின்னு கெட… இல் குந்தவை\nநாங்க…… தின்னு கெட… இல் Vigna\nகாலையில், காணாமல் போன…. இல் Saravanan\nகடை மாற்றம் செய்யப்படுகிறது… இல் vaarththai\nகடை மாற்றம் செய்யப்படுகிறது… இல் drpkandaswamyphd\nராகிங், என்ற பகடி வதை… இல் palanisamy\nராகிங், என்ற பகடி வதை… இல் அன்பு\nஎன் திருக்குறள் சந்தேகமும், இள… இல் vaarththai\nஎன் திருக்குறள் சந்தேகமும், இள… இல் pichaikaaran\nஎன் திருக்குறள் சந்தேகமும், இளையராஜாவின் உரையும்...\nஎனக்கு எப்ப கல்யாணம் நடக்கும்....\nநாங்க…… தின்னு கெட்ட மதுர பரம்பர\nநன்றி… இதையும் மீள் பதிவா போடுவோம்ல\n(மீள் பதிவு ) மதன் கார்கியின் காதல் பாடலில் மின்சாரல், இமையின் இசை, இதயப் புதர், பசையூரும் இதழ் மற்றும் மயிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/jul/12/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-3190488.html", "date_download": "2020-01-28T22:59:46Z", "digest": "sha1:QN7FVWXQFMI465NKRIQWD3QGCRKP2ZBU", "length": 23305, "nlines": 128, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கர்நாடகத்தில் தொடருகிறது அரசியல் குழப்பம்: பரபரப்பான சூழ்நிலையில் இன்று சட்டப்பேரவை கூடுகிறது- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nகர்நாடகத்தில் தொடருகிறது அரசியல் குழப்பம்: பரபரப்பான சூழ்நிலையில் இன்று சட்டப்பேரவை கூடுகிறது\nBy DIN | Published on : 12th July 2019 05:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்��்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகர்நாடகம், கோவாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தைக் கண்டித்து தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள்.\nகர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும், அங்கு அரசியல் குழப்பத்துக்கு தீர்வு கிடைக்கவில்லை. அதிருப்தி எம்எல்ஏக்களில் 10 பேர் இரண்டாவது முறையாக தங்கள் ராஜிநாமா கடிதத்தை பேரவைத் தலைவரிடம் வியாழக்கிழமை நேரில் அளித்தனர். எனினும், அதனை உடனடியாக ஏற்றுக்கொள்ள பேரவைத் தலைவர் மறுத்துவிட்டார். இதனால் கர்நாடகத்தில் அரசியல் சிக்கல் தொடர்ந்து வருகிறது.\nஇந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஏற்கெனவே திட்டமிட்டப்படி பெங்களூரில் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) கர்நாடக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் நண்பகல் 12 மணிக்கு தொடங்கவிருக்கிறது. சட்டப்பேரவை கூடியதும் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் தொடர பாஜக ஆட்சேபம் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபடும் என்று தெரிகிறது.\nகர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) - காங்கிரஸ் கூட்டணி அரசில் அமைச்சர் பதவி கிடைக்காததால், காங்கிரஸ், மஜத கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் கடந்த ஓராண்டு காலமாகவே தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில், கடந்த ஜூலை 1-ஆம் தேதி காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங், தனது பதவியை ராஜிநாமா செய்வதாக பேரவைத் தலைவர் ரமேஷ்குமாரிடம் கடிதம் அளித்திருந்தார்.\nஇதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 6-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் ஜார்கிஹோளி, ராமலிங்க ரெட்டி, எஸ்.டி.சோமசேகர், பைரதி பசவராஜ், பி.சி.பாட்டீல், சிவராம் ஹெப்பார், பிரதாப் கெளடா பாட்டீல், மகேஷ் குமட்டஹள்ளி, முனிரத்னா, மஜதவைச் சேர்ந்த எச்.விஸ்வநாத், கே.சி.நாராயணகெளடா, கோபாலையா ஆகிய 12 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்து, அதற்கான கடிதங்களை பேரவைத் தலைவர் அலுவலகத்தில் அளித்திருந்தனர்.\nஜூலை 9-ஆம் தேதி காங்கிரஸ் எம்எல்ஏ ரோஷன் பெய்க், ஜூலை 10-ஆம் தேதி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எம்.டி.பி.நாகராஜ், கே.சுதாகர் ஆகியோர் தங்களது பதவியை ராஜிநாமா செய்து, அதற்கான கடிதங்களை பேரவைத் தலைவரிடம் கொடுத்திருந்தனர்.\nநீதிமன்றத்தில் வழக்கு: இந்த நிலையில், தங்களது ராஜிநாமா கடிதங்களை ஏற்காமல் கால தாமதம் செய்வதால், அதன் மீது தகுந்த நடவடிக்கையை எடுக்க பேரவைத் தலைவருக்கு உத்தரவிடக் கோரி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பிரதாப் கெளடா பாட்டீல், பைரதி பசவராஜ், பி.சி.பாட்டீல், ரமேஷ் ஜார்கிஹோளி, சிவராம் ஹெப்பார், எஸ்.டி.சோமசேகர், மகேஷ் குமட்டஹள்ளி, மஜதவைச் சேர்ந்த கே.கோபாலையா, எச்.விஸ்வநாத், கே.சி.நாராயண கெளடா ஆகிய 10 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.\nஉச்சநீதிமன்றம் உத்தரவு: இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், மாலை 6 மணிக்கு பேரவைத் தலைவரை நேரில் சந்தித்து ராஜிநாமா கடிதங்களைக் கொடுக்குமாறும், அவற்றின் மீது பேரவைத் தலைவர் எடுத்த நடவடிக்கையை வெள்ளிக்கிழமை (ஜூலை 12) தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. எம்எல்ஏக்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கும்படியும் உச்சநீதிமன்றம் உத்தரவில் கூறியிருந்தது.\nமும்பையில் இருந்து வந்து மீண்டும் ராஜிநாமா கடிதம்: அதன்படி, மும்பையில் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேரும் வியாழக்கிழமை தனி விமானம் மூலம் பெங்களூருக்கு வந்து சேர்ந்தனர். விமான நிலையத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்பில் சிற்றுந்து மூலம் சட்டப் பேரவைக்கு அவர்கள் வந்து சேர்ந்தனர். அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nஉச்சநீதிமன்ற உத்தரவுப்படி, விதான செளதாவில் மாலை 6.15 மணிக்கு பேரவைத் தலைவர் ரமேஷ் குமாரை நேரில் சந்தித்த எம்எல்ஏக்கள் 10 பேரும் தங்கள் ராஜிநாமா கடிதங்களை மீண்டும் அளித்தனர். ராஜிநாமா கடிதங்களை உடனடியாக ஏற்க வேண்டுமென்று எம்எல்ஏக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்க மறுத்த பேரவைத் தலைவர் ரமேஷ்குமார், எம்எல்ஏக்களிடம் தனியாக மற்றொரு முறை விசாரணை நடத்திய பிறகே அதுகுறித்து முடிவெடுக்க முடியும் என்று கூறிவிட்டார். இதைத் தொடர்ந்து, எம்எல்ஏக்கள் 10 பேரும் தனி விமானத்தில் மீண்டும் மும்பைக்குச் சென்றனர்.\nசட்டப்பேரவைத் தலைவர் மனு: முன்னதாக, எம்எல்ஏக்களின் மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவு பிறபித்த சில மணி நேரத்திலேயே சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவரும், மூத்த வழக்குரைஞருமான அபிஷேக் மனு சிங்வி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதம் மீது ஒரே நாளில் நடவடிக்கையை அறிவிக்க வேண்டும் என்ற உத்தரவை மாற்ற வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இதனைப் பரிசீலித்த நீதிபதிகள், அதிருப்தி எம்எல்ஏக்கள் மனு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வரும்போது, இந்த மனுவும் விசாரிக்கப்படும் என்று கூறிவிட்டனர்.\nகாங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்களை ஏற்பதில் கால தாமதம் செய்யவில்லை என்று பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ராஜிநாமா கடிதங்கள் உண்மைத்தன்மை வாய்ந்ததா, தாமாக முன்வந்து தரப்பட்டதா என்பதை சட்டப்பேரவை விதி 202, அரசியலமைப்புச் சட்டவிதி 190-இன்படி உறுதி செய்துகொள்ளவேண்டியது என் கடமையாகும்.\n1967 முதல் 1971-ஆம் ஆண்டு வரையில் நூற்றுக்கணக்கான எம்எல்ஏக்கள் கட்சித் தாவியபடி இருந்தனர். அமைச்சர் பதவி தரவில்லை என்பதாலேயே 165 எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்திருந்தனர். இதை கருத்தில் கொண்டு 1971-இல் ஒய்.பி.சவாண் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, கட்சித் தாவல் தடைச் சட்டத்தை கொண்டுவர பரிந்துரைத்திருந்தது. 13 ஆண்டுகள் கிடப்பில் இருந்த கட்சித் தாவல் தடைச் சட்டத்தை 1984-இல் பிரதமரான ராஜீவ் காந்தி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார். அதில் தேசிய நலன், ஜனநாயகத்தின் மாண்பு, அரசியலமைப்புச்சட்டத்தின் நோக்கத்தை சரிவர பாதுகாப்பதே கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் நோக்கம் என்று கூறப்பட்டுள்ளது.\nராஜிநாமா கடிதங்களை உடனடியாக என்னால் ஏற்க முடியாது. முழுமையாக விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுப்பேன். அதற்கு ஒருவாரமோ, ஒருமாதமோ ஆகலாம். ஒருசில மாநிலங்களில் எம்எல்ஏக்களின்பதவி நீக்கம் மற்றும் ராஜிநாமா கடிதங்கள் மீது நடவடிக்கையே எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் சம்பவங்களும் உண்டு.\nசட்டப்பேரவை வெள்ளிக்கிழமை கூடுகிறது. அப்போது, அவை நடவடிக்கைகள் முழுமையாக விடியோ பதிவு செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்படும். பிற்பகலில் அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திக்க இருப்பதால், அப்போது அவையை வழி நடத்தும���று சட்டப்பேரவை துணைத் தலைவரை கேட்டுக் கொள்வேன் என்றார் அவர்.\nராஜிநாமா இல்லை: முதல்வர் குமாரசாமி\nநான் ஏன் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.\nபெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:\nநான் ஏன் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் தற்போதைய சூழ்நிலையில், ராஜிநாமா செய்வதற்கான அவசியம் என்ன தற்போதைய சூழ்நிலையில், ராஜிநாமா செய்வதற்கான அவசியம் என்ன 2009-10-ஆம் ஆண்டு நடந்தது எங்களுக்குத் தெரியாதா 2009-10-ஆம் ஆண்டு நடந்தது எங்களுக்குத் தெரியாதா அப்போது, ஒரு சில அமைச்சர்கள் உள்பட 18 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்திருந்தனர். அந்த நிலையிலும், பாஜக அரசின் முதல்வராக இருந்த எடியூரப்பா தனது பதவியை ராஜிநாமா செய்யவில்லை என்றார்.\n224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு 119 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. இந்த நிலையில், கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றுள்ளதாலும், காங்கிரஸ், மஜதவைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்திருப்பதாலும், கூட்டணி அரசின் பலம் 101-ஆகக் குறைந்துள்ளது.\nசட்டப்பேரவைத் தலைவரை சந்திக்க வந்த அதிருப்தி எம்எல்ஏக்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106532", "date_download": "2020-01-28T22:12:37Z", "digest": "sha1:NDNKZ6T3PVX3W5BUKKN6NATPKW25JVPC", "length": 24699, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "மாத்ருபூமி இலக்கியவிழா", "raw_content": "\n« அஞ்சலி –தகடூர் கோபி\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–53 »\nஇலக்கியத்திருவிழாக்களில் எனக்கு எப்போதுமே ஒர் ஒவ்வாமை உண்டு. பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். இருந்தாலும்கூட அவ்வப்போது கலந்துகொள்ளும் கட்டாயம் நிகழ்வதுண்டு. சென்ற ஆண்டு மும்பை கேட்வே இலக்கியவிழா, கேந்திர சாகித்ய அக்காதமி இலக்கியவிழா இரண்டிலும் கலந்துகொண்டேன்.\nஇத்தகைய விழாக்கள், வேறு எந்த விழாக்களையும்போலவே, மாபெரும் சராசரித்தனம் கொண்டவை. அதில் பங்குகொள்பவர்களின் சராசரி அது. கூர்மையாகவும் தீவிரமாகவும் எதுவும் நிகழ அங்கே வாய்ப்பில்லை. காரணம் அனைத்துக்குரல்களுக்கும் இடம் கொடுக்கவேண்டும். பெருந்திரளாக வாசகர்கள் பங்கேற்கவேண்டும். அவ்வாசகர்களில் பெரும்பாலானவர்களுக்கு இலக்கியம் தோராயமாகவே அறிமுகமாகியிருக்கும். இலக்கியவிழாக்களின் நோக்கம் இலக்கிய அறிமுகத்தை ஒரு கொண்டாட்டமாக ஆக்குவது. ஒட்டுமொத்தமாக ஒரே நோக்கில் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தின் அனைத்துப் பகுதிகளையும் அறிமுகம்செய்வது விழாக்களால் மட்டுமே இயலும்.\nஆகவே இலக்கியவிழா என்னைப்போன்ற ஒருவருக்கு எதையும் அளிப்பதில்லை. நான் அளிப்பதைப் பெறுவதற்குரிய தேர்ந்த வாசகர்கள் பாலில் நெய் என கூட்டத்தில் கலந்திருப்பார்கள். தேசிய,சர்வதேசிய இலக்கியவிழாக்களில் பொதுவாக சரமாரியாக ஆங்கிலம் பேசுபவர்களின் ஆதிக்கம் நிறைந்திருக்கும். அது குறைந்த கால அளவே அனைவருக்கும் அளிக்கப்படும் நிகழ்வு என்பதனால் ‘ஷோமேன்’களுக்கு உரிய இடம். எழுத்தாளர்களை விட பேராசிரியர்கள் பரிமளிப்பார்கள்.\nவிளைவாக ஒருவகையான சோர்வுடனேயே விழாக்களிலிருந்து திரும்பி வருவேன். இனி எந்த விழாவிலும் கலந்துகொள்வதில்லை என்ற முடிவையும் எடுப்பேன். சென்ற ஆண்டு சாகித்ய அக்காதமி விழாவுக்குப்பின்னர் உடனே சாகித்ய லண்டன் விழா ஒன்றுக்கு அழைப்பு இருந்தது. விசாவும் வந்தது, கடைசிநேரத்தில் தயங்கிவிட்டேன்.\nஇவ்வாண்டு மாத்ருபூமி இலக்கியவிழாவுக்காக அழைப்பு வந்தபோது மறுத்தேன். ஆனால் மாத்ருபூமியின் இதழாளர்கள் நண்பர்களும்கூட. ஆகவே வேறுவழியில்லாமல் ஒப்புக்கொண்டேன். அதன்பின்னரும் செல்லவேண்டுமா என்னும் தயக்கம் இருந்தது. அவர்களின் ஏற்பாடுகள் நான் செல்லாமலிருக்க முடியாது எனும் நிலைவரை கொண்டுசென்றன. எனக்குப்பிடித்த உணவு, எனக்கு என்னவகையான மைக் தேவை என்பதுவரை கேட்டு முடிவுசெய்தார்கள்.\nஆகவே வேறுவழியில்லாமல் நான்காம்தேதி காலை ஆ���ுமணிக்கு ரயிலில் கிளம்பி திருவனந்தபுரம் சென்றேன். ஷாகுல் ஹமீது வந்து ஏற்றிவிட்டார். காரில் செல்வதாகச் சொல்லியிருந்தேன். ஆனால் நாகர்கோயில் திருவனந்தபுரம் சாலையில் நான்கு இடங்களில் பாலம் வேலை நடக்கிறது. எழுபது கிலோமீட்டரைக் கடக்க மூன்றரை மணிநேரமாகும். ரயிலில் ஒன்றரை மணிநேரம்தான்.\nநானே ஆட்டோ பிடித்து எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த எஸ்பி கிராண்ட்டேய்ஸ் ஓட்டலுக்குச் சென்றுவிட்டேன். அங்கே மாத்ருபூமி வரவேற்பு அணி இருந்தது. என்னை அறிந்தவர்கள். வாயிலில் கார்கள் காத்து நின்றிருந்ததைச் சொன்னார்கள். வழக்கமாக நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்திருப்பவர்களின் போதாமை முதலில் அறை பதிவுசெய்திருப்பதிலேயே தெரியவரும். அறை பதிவுசெய்யப்பட்டிருக்காது. ஓட்டல் மாறியிருக்கும். வேறுஎவரேனும் தங்கியிருப்பார்கள், நம் பெயர் வேறு ஒன்றாக இருக்கும். தேடி குழம்பி பின்னர்தான் அறை அமையும். கேந்திர சாகித்ய அக்காதமியில் எல்லாவகையான குளறுபடிகளுமுண்டு. மாத்ருபூமி விழாவில் என் அறை என் புகைப்படத்துடன், எனக்கான தனிப்பட்ட பரிசுப்பொருட்களுடன் தயாராக இருந்தது.\nஇதுவரை நான் பங்கெடுத்தவற்றிலேயே மிகச்சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட இலக்கிய விழா இதுவே. கல்லூரி மாணவிகள் முந்நூறுபேர் தன்னார்வலர்களாகப் பணியாற்றினர். ஓர் எழுத்தாளர்களுக்கு ஒருவர் பொறுப்பேற்றுக்கொண்டார். ஒவ்வொன்றும் முன்னரே திட்டமிடப்பட்டு வகுக்கப்பட்டிருந்தன. வண்டி, உணவு, அறையின் தேவைகள் அனைத்தும்.\nஆயிரக்கணக்கான இளைஞர்களின் பங்கேற்பு இவ்விழாவின் முக்கியமான கொடை என நினைக்கிறேன். பெரும்பாலானவர்கள் மாணவர்கள். இலக்கிய மாணவர்கள் கேரளம் முழுக்க இருந்து வந்து மிகக்குறைந்த செலவில் தங்கி பங்கேற்றுச்செல்ல மாத்ருபூமியே ஏற்பாடுகள் செய்திருந்தது. எல்லா அரங்கிலும் ஐநூறுக்கும் மேல் பார்வையாளர்கள். ஆயினும் அவர்களில் கணிசமானவர்களின் மொழி ஆங்கிலமாக மாறிவிட்டிருந்தது என்பது சற்று சங்கடமாகவே இருந்தது\nஒரே சமயம் ஐந்து அரங்குகளில் இலக்கிய உரையாடல்கள் நிகழ்ந்தன. [கல்பற்றா நாராயணன் பங்கெடுத்த ஓர் அரங்கு கெட்டவார்த்தைகளின் சமூகப்பங்களிப்பு, மொழியியல் அடிப்படைகளைப் பற்றியது] இத்தனைபெரிய பங்கேற்பே இதை விழா என ஆக்குகிறது. பொதுவாக கோவா, டெல்லி, மும்பை இலக்கியவிழாக்களில் அடுத்த அரங்குகளுக்கான எழுத்தாளர்களே பார்வையாளர்களாக அமர்ந்திருப்பார்கள் — ‘சரிதான்பா’ என்கிற முகபாவனையுடன். அவற்றை விழா என அச்சொல்லின் சரியான பொருளில் சொல்லமுடியாது. கொண்டாட்டம்தான் ஒரு விழாவின் அடிப்படை அம்சம்.\nஇந்தியாவில் நிகழும் திரைப்படவிழாக்களில் இருந்து திருவனந்தபுரம் திரைப்படவிழாவை மாறுபடுத்திக்காட்டும் அம்சமும் இந்த மாபெரும் மக்கள் பங்கேற்புதான். ஒரு வகை இளைஞர்திருவிழாவாகவே அது நிகழும். சினிமா ‘தலையில் அடித்த’ இளைஞர்களை எங்கும் பார்க்கமுடியும். விழாநாட்களை போதைகொண்டதாக ஆக்குவது அதுதான். அதேபோல பெரிய மக்கள்பங்கேற்பு கொண்ட விழாவாகவே திரிச்சூர் நாடகவிழாவும் இருக்கும். இந்த விழாவிலும் அத்தகைய கூட்டமும் களிப்பும் நிறைந்திருந்தது.\nவிழாவை ஒட்டி மாத்ருபூமி என்னைப்பற்றி ஓர் இரண்டுநிமிட விளம்பரக்குறிப்பு எடுத்திருந்தனர். வீட்டுக்குவந்து அதை பதிவுசெய்தனர். அது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியது. அதன்பின்னர் பத்துநிமிட அறிமுகப்படம். விழாவில் பங்குகொள்ளும் முக்கியமான எல்லா படைப்பாளிகளும் அவ்வாறு முன்னரே வாசகர்களுக்கு முழுமையாக அறிமுகமாகியிருந்தனர்\nவிழாவில் இதிகாசங்களின் மறு ஆக்கம் குறித்த கலந்துரையாடலில் நான் முதலில் மலையாளத்தில் 7 நிமிடம் என் கருத்தைச் சொன்னேன்.பின்னர் அதை ஆங்கிலத்தில் ஐந்துநிமிடம் சொன்னேன். ஆனந்த் நீலகண்டன், மீனாட்சி ரெட்டி மாதவன் ஆகியோர் விவாதத்தில் கலந்துகொண்டனர். வேறு அரங்குகளில் என் நண்பர்களான எழுத்தாளர்களுக்கு நினைவுப்பரிசுகளை மாத்ருபூமி சார்பில் வழங்கினேன். சிறில் அலெக்ஸ் மொழியாக்கம் செய்திருந்த என் உரையை அச்சு எடுத்து கொண்டுசென்றிருந்தேன், அதை வேண்டியவர்களுக்கு வழங்கினேன்.\nவிவாதம் உற்சாகமாகவே நடந்தது, ஆனால் விழாவுக்குரிய சராசரிகேள்விகள். ஒருசில கேள்விகளே உண்மையில் முக்கியமானவை. ஆனால் ஒட்டுமொத்தமாக அங்கிருந்தது நிறைவளித்தது. கல்பற்றா நாராயணன் கூடவே இருந்தார். பி.ராமன், அன்வர் அலி, ராஜசேகரன் என கவிஞர்களையும் இலக்கியவிமர்சகர்களையும் சந்தித்துக்கொண்டே இருந்தேன். அடூர் கோபாலகிருஷ்ணனைச் சந்தித்த போது வெண்முரசு குறித்து சற்று உரையாடினேன்.\nமாலையில் அதே விழாவில் நிகழ்ந்த விவாதங்களை மேலும் ���ிமர்சித்து நானும் கல்பற்றா நாராயணனும் ஓர் உரையாடல் நிகழ்த்த அதை மாத்ருபூமி இணையத்தில் வலையேற்றியது. விழாவின் மையக்குரல் அரசியல்சரிநிலைகளை சார்ந்தே இருந்ததை ஒட்டியே எங்கள் விமர்சன உரையாடல் அமைந்திருந்தது.\nபெப்ருவரி 2 முதல் 4 வரை மூன்றுநாட்கள் நடந்த இலக்கியவிழாவில் பிரிட்டன், கென்யா, மலேசியா என பலநாடுகளிலிருந்து எழுத்தாளர்கள்ல் பங்கெடுத்தனர்.முதல்முறையாக ஓர் இலக்கியவிழா நிறைவூட்டும் அனுபவமாக அமைந்தது. அதற்கு மாத்ருபூமியின் ஆசிரியர்குழு முக்கியமான காரணம். அவர்களே நல்ல வாசகர்கள், இலக்கியமென்றால் என்ன என்று அறிந்த இதழாளர்கள். ஏதோ ஒருவகையில் அவர்கள் கேரள இலக்கிய இயக்கத்தின் ஓட்டுநர்கள்.\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 5\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொ���்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/mobilephone/2019/09/18102740/1262028/Oppo-A1k-Oppo-F11-Price-in-India-Cut.vpf", "date_download": "2020-01-28T22:34:42Z", "digest": "sha1:3REQJ4RYLA3CZHKV46WWNRAL4DA2I2RI", "length": 8602, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Oppo A1k, Oppo F11 Price in India Cut", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 2000 குறைப்பு\nபதிவு: செப்டம்பர் 18, 2019 10:27\nஇந்தியாவில் ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 2000 வரை குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை விவரங்களை பார்ப்போம்.\nஇந்தியாவில் ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போன் விலை ரூ. 500 குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் ஏற்கனவே மாற்றப்பட்டுவிட்டது. ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போனுடன் ஒப்போ எஃப்11 விலையும் குறைக்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் ஒப்போ எஃப்11 ஸ்மார்ட்போன் விலையில் ரூ. 2000 குறைக்கப்பட்டுள்ளது. ஒப்போ ஏ9 2020 மற்றும் ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து விலை குறைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களிலும் நான்கு பிரைமரி கேமரா மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.\nஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 2 ஜி.பி. ரேம் + 32 ஜி.பி. மெமரி மாடல் தற்சமயம் ரூ. 7,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே இதன் விலையில் ரூ. 500 குறைக்கப்பட்டிருந்தது.\nஒப்போ எஃப்11 (4 ஜி.பி. ரேம் + 128 ஜி.பி.) மாடல் விலை ரூ. 16,990 இல் இருந்து தற்சமயம் ரூ. 2000 குறைக்கப்பட்டு ரூ. 14,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ஒப்போ எஃப்11 ஸ்மார்ட்போன் எஃப்11 ப்ரோ மாடலுடன் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்\n64 எம்.பி. பிரைமரி கேமராவுடன் பிப்��வரியில் வெளியாகும் புதிய போக்கோ ஸ்மார்ட்போன்\nஅடுத்த மாதம் இந்தியா வரும் 5ஜி ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு\nஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், மூன்று பிரைமரி கேமரா கொண்ட கேலக்ஸி எஸ்10 லைட் இந்தியாவில் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\n64 எம்.பி. பிரைமரி கேமராவுடன் பிப்ரவரியில் வெளியாகும் புதிய போக்கோ ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் இரு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nஇந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு\nஅடுத்த மாதம் உற்பத்தி துவங்கி மார்ச் மாதத்தில் வெளியாகும் ஐபோன் எஸ்.இ.2\nபெரிய கேமரா சென்சார்கள் மற்றும் மெல்லிய வடிவமைப்புடன் உருவாகும் 2020 ஐபோன்\nநான்கு கேமராக்கள், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஒப்போ எஃப்15 இந்திய வெளியீட்டு விவரங்கள்\nஇந்தியாவில் விலை குறைக்கப்பட்ட ஒப்போ ஸ்மார்ட்போன்\nஒப்போ ஏ5 2020 புதிய வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nஅசத்தல் அம்சங்கள் நிறைந்த இரு ஒப்போ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nவிரைவில் அறிமுகமாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/Genocide_43.html", "date_download": "2020-01-28T23:50:00Z", "digest": "sha1:QLMZKZNIBRGOBPVVPVSYS2FC455E3EU7", "length": 9229, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "கிழக்கிலும் நினைவேந்தல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / கிழக்கிலும் நினைவேந்தல்\nடாம்போ May 17, 2019 மட்டக்களப்பு\nவட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.\nஇந்த நினைவு வாரம் கடந்த 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்று திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து தற்போது கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் முன்னெடுக்கப்படுகின்றன.முள்ளிவாய்க்கால் நினைவு வார நிகழ்வுகள் இதற்கு முன்னர், வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஇதன்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு தாம் ஒரு வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்த சிவாஜிலிங்கம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக இலங்கை அரசாங்கம் நிறுத்தப்படவேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளை தாம் முன்னெடுத்துவருவதாக கூறியுள்ளார்.\nமேலும், இன்று அம்பாறையின் திருக்கோவில் கடற்கரையில் காலை 11 மணிக்கும், மாலையில் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையிலும் இந்நிகழ்வு நடைபெற்றது.\nஇறுதி 22ஆவது நிகழ்வாக முள்ளிவாய்க்காலில் காலை 10.30 மணிக்கு நினைகூரல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஈரான் தாக்குதலில் 34 படையினருக்கு மூளை பாதிப்பு;அதிர்ச்சியில் அமெரிக்க\nஈரான் படைகள் தங்கள் தளபதியை கடந்த ஜனவரி 8 வான்வழித் தாக்குதல் அமெரிக்க டிரோன் மூலம் படுகொலை செய்ததற்கு பதிலடியாக இராக்கில் உள்ள அமெரிக்...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஅமெரிக்கப் படைகளே வெளியேறு: லட்சக்கணக்கில் திரண்ட ஈராக்கியர்கள்\nஅமெரிக்க துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரி ஈராக் தாழ்;இநகர் பாக்தாத்தில் வெள்ளிக்கிழமை லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு ...\nபிரெக்சிட் வெளியேறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் - பொறிஸ்\nடவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில பிரெக்சிட் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் பத்திரத்தில் கையெழுத்திட்டார் பிரித்தானியப் பிர...\nஇந்தியாவில் சேவல் சண்டைப் போட்டியின் போது உரிமையாளரையே கொன்றது அவரது சேவல் கோழி. இச்சம்பவம் கடந்த 15ஆம் திகதி இந்தியாவில் பிரகதவரம் என்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்��னி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மத்தியகிழக்கு பின்லாந்து மண்ணும் மக்களும் ஆசியா ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா ஐரோப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paperboys.in/5-things-for-2019/", "date_download": "2020-01-29T00:28:00Z", "digest": "sha1:6XB6GGZRDVEJDBHQAE6NNCZBUPLMQ225", "length": 14633, "nlines": 87, "source_domain": "paperboys.in", "title": "5 Things for 2019 - PaperBoys", "raw_content": "\nநீரினை தேக்கும் சோலைக்காடுகளும் இயற்கை பேரிடர்களும்\nகுட்டைக்காது ஆந்தை Short Eared Owl\nபருந்திடம் இருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது\nஇனி வரும் காலங்கள் எளிதாக இருக்கப் போவதில்லை. பண முதலீடு எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு தேவையானது திறன் முதலீடு. முக்கியமாய் கற்றுக் கொள்ள வேண்டியது – எப்படிக் கற்றுக் கொள்வது என்பதை தான். ரிட்டையர்மெண்ட் என்பதை மறந்து விடுங்கள். இப்போது 25 – 45களில் இருந்தால் நீங்களே நினைத்தாலும் 60தில் ஒய்வு பெற முடியாது [ 10 – 15 கோடிகள் வங்கியில் இருந்தாலேயொழிய]\n65 வயது பெரியவர் ஏ.டி.எம் வாசலில் செக்யூரிட்டியாய் நிற்கிறார். 50+ நபர் ஸ்விக்கி டீசர்ட்டில் ஹாட் சிப்ஸில் பார்சலுக்கு நிற்கிறார். ஊரில் வணிகம் படுத்து போய், சம்சாரியான 45+ ஆள் ஓலாவிற்காக நைட் டுயூட்டி ஓட்டுகிறார். இங்கே நிரந்தரம் என்று எதுவுமே இல்லை. எல்லாம் மாறும். அதனால் தொடர்ச்சியாக உங்களை திறன் உள்ளவர்களாக மாற்றிக் கொள்ளுங்கள்.\nஇந்த முதலீட்டில் முக்கியமானது உடல் ஆரோக்யம். Health beats wealth any given day. பிட்டாக இருங்கள். சிக்ஸ் பேக்கெல்லாம் தேவையில்லை. உங்களுடைய மனம் போகிற இடங்களுக்கு எல்லாம் உடலும் போக வேண்டிய ஸ்டாமினாவையும், physical flexibilityயும் இருந்தால் போதும்.\nஏகப்பட்ட ஆட்களோடு இந்த வருடம் உரையாடி இருக்கிறேன். எல்லா மக்களிடமும் ஏதோ ஒரு இடத்தில் தவற விட்டது பற்றியும், தொலைத்தது பற்றியும், தோல்வியுற்றது பற்றியும், வீழ்ந்தது பற்றியும், இழந்தது பற்றியும் ஒரு அவமானம் உள்ளூர இருந்துக் கொண்டே இருக்கிறது.\nஎனக்கு சரியாய் திருமண வாழ்க்கை அமையவில்லை, அப்பவே எக்சாம் எழுதி இருந்தா கவர்ன்மெண்ட் வேலை கிடைச்சிருக்கும், வேலை பார்க்கவே பிடிக்கலை மேனேஜர் ஒரே டார்ச்சர், ஆனா EMI இருக்கு etc etc. முதலில் இந்த குமைவினை விட்டு வெளியே வாருங்கள். இங்கே ரஜினி படமும், மோடியுமே கூட தோற்கிறார்கள். அந்த உயரத்தில் இருந்துக் கொண்டு அவர்களே தோற்கும் போது நாமும் சில இடங்களில் மரண அடி வாங்குவோம். Failure is part and parcel of everyone’s life.\nதோல்வியிலிருந்து என்ன கற்றுக் கொள்கிறோம் என்பது மட்டுமே முக்கியம். தோல்வி மேட்டரே அல்ல. இழப்பு, தோல்வி, வீழ்ச்சி பற்றிய மன உளைச்சலில் இருந்து வெளியேறுங்கள்.\nஇது ஒரு இலத்தின் வாக்கியம் இதன் பொருள் “remember (that) you will die”. அதாவது “நாம் எல்லோரும் ஒரு நாள் இறக்க தான் போகிறோம்”. இதை எப்போதும் நினைவில் வையுங்கள். அந்த ஒரு நாள் என்பது 50 வருடங்கள் கழித்து இருக்கலாம். அடுத்த ஐந்து மணி நேரமாகவும் இருக்கலாம். Death is inevitable. அது தான் நம் அனைவருக்குமான முடிவு. அது தான் முடிவு என்று உள் வாங்கிய பின், எல்லா அலப்பறைகளும், ஆர்ப்பாட்டங்களும், அலம்பல்களும் அடங்கி விடும்.\nநாளைக்கு காலையில் மரணமென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் சாந்த சொரூபியாக மாற ஆரம்பிப்பீர்கள் அல்லவா. அதை பழக்கப் படுத்தி கொள்ளுங்கள். உள் அமைதி எல்லாவற்றையும் மாற்றும். உங்களை நீங்களே மூன்றாவது மனிதர் போல பார்க்கக் கூடிய பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நம்முடைய அபத்தங்கள் நமக்கே பிடிபட ஆரம்பிக்கும். தன்னை அறிதலை விட வேறெந்த கடவுளும் தேவையில்லை.\nகுடும்பமும் நட்பும் முதலில். எல்லா இடங்களும் நெஸ்கஃபே விளம்பரத்தில் வருவது போல பரிபூரணம் கிடையாது. சண்டைகள், கோவங்கள், மனஸ்தாபங்கள், எரிச்சல்கள், பொறாமைகள் எல்லா குடும்பங்களிலும், எல்லா வாட்ஸாப் நட்பு குரூப்பிலும் உண்டு. Ignore the micro, focus on the Macro. குடும்பத்திற்காக சுயநலமாக இருக்க வேண்டுமானால் தாராளமாக இருங்கள்.\nபணம், புகழ், லைக்ஸ், சண்டைகள், விவாதங்கள் எதுவும் நான்கு நாள் வைரல் ஜுரத்தில் அடித்துப் போட்டாற் போல படுத்தால், கூட நிற்கப் போவதில்லை. அன்றைக்கு கஞ்சி ஊற்றப் போவது குடும்பமும், நண்பர்களும் தான். வானமே இடிந்து தலையில் விழுந்தாலும் குடும்பத்திற்கும், எது நடந்தாலும் துணை நிற்கும் நண்பர்களுக்கும் முன்னுரிமை கொடுங்கள். பத்து வருடங்கள் கழித்து இதெல்லாம் அப்பவே பண்ணி இருக்கணும் என்று ஆற்றாமையில் புலம்பாதீர்கள்.\nஇந்திய சமூகத்தின் மிகப் பெரிய சிக்கல், மேற்கத்தியர்களைப் போல நாம் expressive ஆன ஆட்கள் கிடையாது. உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டு மருகும் “இதயம் முரளி” சமூகம் இது. பேசுங்கள். பாராட்டுங்கள். கொண்டாடுங்கள். வாழ்க்கையை இலகுவாக எடுத்துக் கொள்ளுங்கள்.\nசரியாக இப்படி தான் வாழ வேண்டும் என்கிற வரையறைகள் எதுவும் கிடையாது. அவரவர்களுக்கான சந்தோஷங்கள், துக்கங்கள், பார்வைகள், விருப்பு வெறுப்புகள் வெவ்வேறு. இது தான் சரி என்று இங்கே எதுவுமே இல்லை, சமூக ரீதியாக பார்க்கப்படும் சரி/தவறுகள் தவிர்த்து.\nஇது உங்களுடைய வாழ்க்கை, ஒரே ஒரு வாழ்க்கை, அதை உங்கள் விருப்பப்படி வாழுங்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. உங்களுடைய எல்லை எது என்பதை நீங்கள் தான் வரையறுக்க வேண்டும். அடுத்தவர்களுக்கு தொல்லை இல்லாமல் வாழும் எப்படிப் பட்ட வாழ்க்கையும் சரியே. அவர் இப்படி, இவர் அப்படி என்றெல்லாம் யோசிக்காதீர்கள். தமிழ்நாட்டின் பெரும் பணக்காரர்களின் அவஸ்தைகளை, சிக்கல்களை பர்சனலாக நான் அறிவேன். பணம் அதி முக்கியம். சிக்கல்களை தீர்க்க பணம் அவசியம், அதே சமயத்தில் எல்லா சிக்கல்களையும் பணத்தால் மட்டுமே முழுமையாக தீர்க்க முடியாது.\n2019 கடுமையான ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டதாக இருக்கும் என்று தான் நிபுணர்கள் சொல்கிறார்கள். என்ன நடந்தாலும் மேற்சொன்னவைகளை நினைவில் வையுங்கள். வாழ்க்கை இனிக்கும்.\n8 ஆவணங்கள் இருந்தா சொத்து வாங்குங்க →\nகல்லில் குடைந்த ராஜாவின் கக்கூஸ்\nவெண்தொண்டை மீன்கொத்தி HALCYON SMYRNENSIS\nபேராசை பிடித்த மானிடப் பதர்கள்\nSpread the loveவேலையை விடவேண்டும். ஆனால் ஏன் விடவேண்டுமென்று தடுமாற்றம். புதிய நிறுவனத்தில் சேரவேண்டும். அது சரிவருமா என்ற சந்தேகம். கல்லூரி இறுதியாண்டில் வளாக நேர்காணல் நடக்கிறது.\nசமையலுக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் நிறைய சம்பந்தம் இருக்குதாமே\nகல்லில் குடைந்த ராஜாவின் கக்கூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaveddy.ch/category/news/", "date_download": "2020-01-28T23:54:36Z", "digest": "sha1:QNOHJJHALOJLHMNVDTCSLMCZWPAUZ525", "length": 12274, "nlines": 214, "source_domain": "www.alaveddy.ch", "title": "செய்திகள் | Alaveddy News", "raw_content": "\nவடக்கு அ.மி.த.க பாடசாலை – கருகப்புலம்\nமகாஜன சபை தெய்வானைப்பிள்ளை மு.ப\nமக்கள் சங்கம் – லண்டண்\nஉயர் தரத்துக்குப் பின்னான உயர் கல்வி கவனத்துடன் அணுகவேண்டியது காலக் கடமை\nAlaveddy\tJan 28th, 2020 Comments Off on உயர் தரத்துக்குப் பின்னான உயர் கல்வி கவனத்துடன் அணுகவேண்டியது காலக் கடமை\nஇ.சர்வேஸ்வரா விரிவுரையாளர் கல்வியியல் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அறிமுகம் உயர்ந்த கனவுகளுடனும் இலச்சியங்களுடனும் ... Continue Reading →\nமரண அறிவித்தல் – பொன்னம்பலம் கணேஸ்வரன்\nAlaveddy\tDec 17th, 2019 Comments Off on மரண அறிவித்தல் – பொன்னம்பலம் கணேஸ்வரன்\nமலேசியாவைப் பிறப்பிடமாகவும் அளவெட்டி மற்றும் லண்டனை வசிப்பிடமாகவவும் கொண்ட பொன்னம்பலம் கணேஸ்வரன் அவர்கள் 2019.12.14 ... Continue Reading →\nமரண அறிவித்தல் செல்லையா தாமோதரம்பிள்ளை(தாமோதரியப்பா)\nAlaveddy\tSep 11th, 2019 Comments Off on மரண அறிவித்தல் செல்லையா தாமோதரம்பிள்ளை(தாமோதரியப்பா)\nஅளவெட்டி தம்பயப்புலத்தைச் சேர்ந்த செல்லையா தாமோதரம்பிள்ளை 10.09.2019 செவ்வாய்க்கிழமை காலமானார். அமரர் அவர்கள் ஆழ்ந்த ... Continue Reading →\nமரண அறிவித்தல் – அம்பலம் சண்முகசுந்தரம்\nAlaveddy\tAug 12th, 2019 Comments Off on மரண அறிவித்தல் – அம்பலம் சண்முகசுந்தரம்\nஅளவெட்டி செட்டிச்சோலையைப் பிறப்பிடமாகவும். செம்பாடு, மாரிசிட்டியை வசிப்பிடமாகவும் அளவெட்டி மத்தியை தற்போதைய ... Continue Reading →\nஅருணாசல அன்னையின் கண்ணீர் காணிக்கை….\nAlaveddy\tJun 10th, 2019 Comments Off on அருணாசல அன்னையின் கண்ணீர் காணிக்கை….\nஅளவெட்டி இணையத்தின் கண்ணீர் அஞ்சலிகள்\nAlaveddy\tJun 7th, 2019 Comments Off on அளவெட்டி இணையத்தின் கண்ணீர் அஞ்சலிகள்\nஅளவெட்டி கிராமத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.alaveddy.ch இன் நிர்வாக இயக்குனரும் அளவெட்டி நலன்புரிச் சங்கம் சுவிற்சர்லாந்தின் ... Continue Reading →\nமரண அறிவித்தல் – சுப்பிரமணியம் செல்லத்துரை\nAlaveddy\tJun 7th, 2019 Comments Off on மரண அறிவித்தல் – சுப்பிரமணியம் செல்லத்துரை\nமண்ணில் 14.03.1928 விண்ணில் 07.06.2019 அளவெட்டி செட்டிச்சோலையை பிறப்பிடமாகவும் அளவெட்டி மேற்கு அரசடி தம்பயப்புலத்தை ... Continue Reading →\nஅழகொல்லை விநாயகர் பாலஷ்தாபன கும்பாபிஷேகம் 06.06.2019\nAlaveddy\tJun 2nd, 2019 Comments Off on அழகொல்லை விநாயகர் பாலஷ்தாபன கும்பாபிஷேகம் 06.06.2019\nஅழகொல்லை விநாயகர் ஆலய பாலஷ்தாபன கும்பாபிஷேகம் 2019.06.06 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.45 மணிமுதல் 10.45 மணிவரையுள்ள சுபமுகூர்த்த ... Continue Reading →\nமரண அறிவித்தல்- கந்தையா கோகுலசிங்கம்\nAlaveddy\tMay 28th, 2019 Comments Off on மரண அறிவித்தல்- கந்தையா கோகுலசிங்கம்\nயாழ். அளவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் St. Louis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கோகுலசிங்கம் அவர்கள் 26-05-2019 ... Continue Reading →\nமரண அறிவித்தல் திருமதி தாட்சாயணி செல்லத்துரை\nAlaveddy\tApr 16th, 2019 Comments Off on மரண அறிவித்தல் திருமதி தாட்சாயணி செல்லத்துரை\nயாழ். அளவெட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தாட்சாயணி செல்லத்துரை அவர்கள் 13-04-2019 சனிக்கிழமை அன்று ... Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=560", "date_download": "2020-01-29T00:39:21Z", "digest": "sha1:ZRPXCRUZDDCNTTD7ZNEXHCSZ2DRXQIBF", "length": 14812, "nlines": 1413, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nஐ.நா அரசியல் விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் இலங்கை விஜயம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து ஆராய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் ஆசிய பசுப...\nஐக்கிய தேசியக் கட்சியின் பாதயாத்திரை ஆரம்பிக்கப்படவுள்ளது\nஐக்கிய தேசியக் கட்சி “ நீதிக்கான குரல்” என்ற தொனிப்பொருளிலான பாதயாத்திரையை அடுத்த மாதம் முதலாம் திகதி&nbs...\nமன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை ஜேர்மன் தூதுவர் பார்வையிட்டார்\nமன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரோட் (Jorn Rohde) நேரில் பார்வையிட்டுள்ளார்.&nb...\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் S 13 ரயில்கள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளன\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் S 13 ரயில்கள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளன. இந்த ரயில்கள் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இலங்கைக்க...\nவடக்கு, கிழக்கில் மீன்பிடித் தொழிலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு\nவடக்கு, கிழக்கில் மீன்பிடித் தொழிலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, பி...\nஅட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலை\nபாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். ...\nசுதந்திரக் கட்சியுடன் பொதுஜன பெரமுன எவ்வித உடன்பாட்டிற்கும் வரவில்லை - பசில் ராஜபக்ஷ\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பொதுஜன பெரமுன எவ்வித உடன்பாட்டிற்கும் வரவில்லையென பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக...\nநான் ஜனாதிபதியை கொலை செய்ய முயன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை வேண்டும் - சரத் பொன்சேகா\nநாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய சதி செய்ததாக வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் தெரிவ...\nநாமல் குமார, அமித் வீரசிங்க போன்றோருக்கு பொதுஜன பெரமுனவில் இடமில்லை எனத் தெரிவிப்பு\nபணத்துக்கு பதவியை விலை பேசுகின்றவர்களுக்கும், ஊழல் மோசடியில் ஈடுபடுகின்றவர்களுக்கும் எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும்...\nசர்வதேச தேரவாத பௌத்த மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பம்\nசர்வதேச தேரவாத பௌத்த பல்கலைக்கழக சங்கத்தின் ஐந்தாவது சர்வதேச மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nகொழும்பு புறக்கோட்டை பகுதியில் மலையக இளைஞன் கொலை\nகொழும்பு, புறக்கோட்டை பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த பத்தனை, திம்புள்ள கீழ்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த ...\nஜனாதிபதி மைத்திரியாலேயே நாடு சீரழிந்துள்ளது - குமார வெல்கம\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சரியான தீர்மானத்தை எடுக்காமையின் காரணமாக, நாடு சீரழிந்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வ...\nபருத்தித்துறையில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்தியவரின் வீட்டின் மீது தாக்குதல்\nபருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னின்று நடத்தியவரின் வீட்டின் மீது நேற்று ...\nபிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடையவர்களின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்படும் - லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன\nமத்திய வங்கி பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடையவர்களின் பெயர்ப் பட்டியலை எதிர்வரும் வாரங்களில் வெளிப்படுத்தவுள்ளதாக ஐக்கிய ...\nமஹிந்தவின் குழுவை மிருகக்காட்சிசாலை என வர்ணிக்கின்றார் ஹிருணிகா\nமஹிந்த ராஜபக்ஷ்வின் மிருகக்காட்சிசாலை போல் செயற்படுபவர்கள் சபைக்கு வராமல் இருப்பதே சபைக்கு மரியாதை எனத் தெரிவித்த நாடாளும...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2013/10/url-quick-response-code.html", "date_download": "2020-01-28T22:30:27Z", "digest": "sha1:JLNKU4RBWIF5GH3TJVIE3XZYSHG3MMN2", "length": 8780, "nlines": 58, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "நமக்கு பிடித்த URL க்கு Quick Response Code உருவாக்குவது எப்படி ?", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொலைபேசி / நமக்கு பிடித்த URL க்கு Quick Response Code உருவாக்குவது எப்படி \nநமக்கு பிடித்த URL க்கு Quick Response Code உருவ���க்குவது எப்படி \nபல இடங்களில் நீங்கள் பாத்திருப்பிர்கள் இதனை எப்படி நம்முடைய இணையத்தளத்துக்கோ அல்லது பேஸ்புக் கணக்குக்கோ உருவாக்கலாம்\nQR கோடு என்பது (Quick Response Code) , பார் கோடின் அடுத்த தலைமுறை என்றுதான் கூற வேண்டும். இந்த கோடானது மேட்ரிக்ஸ் பார்மெட்டில் உருவாக்கப்படுகிறது. இந்த QR கோட்டினை மேட்ரிக்ஸ் பார்கோடு என்றும் டு டைமன்ஸ்னல் பார்கோடு என்றும் கூறுவர். இந்த QR கோடு பெரும்பாலும் இணைய முகவரி, முகவரி, போன் நம்பர் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவற்றை இந்த QR கோட்டில் செய்திகளை சுருக்கமாக உள்ளடத்து வைத்து பின் இதனை பயன்படுத்திக்கொள்ள முடியும்.\nQR கோடு ஸ்கேனர்கள் பெரும்பாலும் தற்போது ஸ்மார்ட் போன்களில் பரவலாக காணப்படுகிறது. விண்டோஸ் இயங்குதளத்திற்கும் QR கோடு ஸ்கேனர்கள் உள்ளது.\nநம்முடைய வலைபூ, வலைமனை, முகவரி, தொலைபேசி எண் மற்றும் கூப்பன்களுக்கு எளிதாக QR கோடினை உருவாக்க முடியும். இதனை இணையத்தின் உதவியுடன் ஆன்லைனிலேயே உருவாக்க முடியும்.\nஇதை உருவாக்க கூடிய இணையத்தளங்கள் கீழே ...\nநமக்கு பிடித்த URL க்கு Quick Response Code உருவாக்குவது எப்படி \nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2019/10/27/", "date_download": "2020-01-28T22:50:24Z", "digest": "sha1:DAMIULDLHHFC3DKDFZ5PITXLMA6NSBTB", "length": 13269, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of October 27, 2019: Daily and Latest News archives sitemap of October 27, 2019 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2019 10 27\nExclusive: வரலாற்றில் முதல்முறையாக தீபாவளி பண்டிகைக்கு வெறிச்சோடி காணப்படும் திநகர்\nசென்னை சாந்தோம் தேவாலயத்தில் சுஜித்துக்காக பிரார்த்தனை\nகொஞ்சம் பிளானிங்.. கொஞ்சம் உழைப்பு.. அவ்வளவுதான் வெற்றி ஃபார்முலா\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை.. தென் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை.. சென்னையிலும் தான்\nமாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்கலாம்... மத்திய அரசு அனுமதி\nஹரியானாவில் மகனுக்கு துணை சிம் பதவி.. அப்பாவிற்கு பரோல்..சிறையிலிருந்து வெளியே வந்தார் அஜய் சவுதாலா\nபிரதமர் மோடி தாய் ஹீராபென்னுடன் இருக்கும் புகைப்படம் ரூ 20 லட்சத்துக்கு ஏலம்\n நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான தீபாவளி.. எழுந்து வா தங்கமே.. ஹர்பஜன் சிங்\nதெலுங்கானாவில் 7,000 தனியார் பேருந்துகளுக்கு அனுமதி..\nவிருந்தினர் மாளிகையை காலி செய்யவும்... தேவகவுடாவிடம் மத்திய அரசு கறார்\nஹரியானாவில் 2வது இன்னிங்க்ஸை தொடங்கிய லால் கட்டார்.. துணை முதல்வரானார் துஷ்யந்த் சவுத்தாலா\n1kg பிளாஸ்டிக் கொடுத்தால் 2kg அரிசி... ஆந்திராவில் புதுமை படைத்த கலெக்டர்\nடெல்லி டூ ஜம்மு.. ஹெலிகாப்டரில் பயணம்.. காஷ்மீர் எல்லையில் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி\nநிலவில் நீர், செவ்வாயில் வீடுகள்.. 100 அடியில் உயிர் ஊசலாடுகையில் இதெல்லாம் எதற்கு\nஆதரவு தந்த 2 விதர்பா எம்எல்ஏக்கள்.. உயர்ந்தது சிவசேனா பலம்.. கடும் குழப்பத்தில் மகாராஷ்டிர பாஜக\nதோப்புத்துறை பள்ளிவாசலில் சிறப்பு பிரார்த்தனை... சுஜித்தை மீட்க மனம் உருகி து ஆ\nஐஎஸ்ஐஎஸ் தலைவர் பலி.. அமெரிக்க தாக்குதலின் போது குண்டுவெடித்து மரணம்.. டிரம்ப் அறிவிப்பு\nகதையை முடித்துவிட்டோம்.. ஐஎஸ்ஐஎஸ் தலைவர் கொல்லப்பட்டது எப்படி திக் திக் ஆபரேஷனை விளக்கிய டிரம்ப்\nநீர்மேலாண்மை, மராமத்து பணிகள்.. அதிரடி காட்டும் முதல்வர் பழனிசாமி.. கலக்கும் தமிழக அரசு\nஎடப்பாடி பழனிசாமி மாமனார் காலமானார்... தீபாவளியன்று நிகழ்ந்த துயரம்\nதைரியமா இருங்க.. மீட்டு கொண்டு வந்துருவோம்.. நம்பிக்கையூட்டிய விஜயபாஸ்கர்.. பாராட்டும் நெட்டிசன்ஸ்\nவி.எஸ்.அச்சுதானந்தனுக்கு திடீர் உடலநலக் குறைவு... மருத்துவமனையில் அனுமதி\nநாட்டுக்கோழியும்...ரூ.1,000 பணமும்... தீபாவளி பரிசு வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ.\nஅரசுக்கு ஆலோசனைக் கூற நிபுணர்கள் குழு... ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி\nசுஜித்தை மீட்கும் பணி தீவிரம்.. புதிய ரிக் மிஷின் மூலம் தோண்டப்படும் குழி.. இன்னும் சில மணி நேரம்\n17 அடியில் இருக்கும் பெரிய பாறை.. திணறும் ரிக் மிஷின்.. சுஜித்தை மீட்கும் பணியில் புதிய சிக்கல்\nசுஜித் வந்தால்தான் தீபாவளி.. கொண்டாட்டத்தை மறந்த நடுக்காட்டுப்பட்டி மக்கள்.. தொடர் பிரார்த்தனை\nசுஜித்தை மீட்க இன்னும் 3 மணி நேரம் ஆகலாம்.. ஏன் இந்த தாமதம்\n78 அடி ஆழம் இல்லை.. 87 அடி ஆழத்தில் குழந்தை சுஜித்.. அதி நவீன கேமரா கண்டுபிடிப்பு\nஆக்சிஜன் கொடுத்து இருக்கோம்.. ஆனால் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.. அமைச்சர் விஜய் பாஸ்கர்\nஇதற்கு மேல் என்ன செய்வது.. சுஜித்தை மீட்பதில் தொய்வு.. 3 அமைச்சர்களுடன் மீட்பு படை ஆலோசனை\nஅசைவில்லாமல் இருக்கும் குழந்தை சுஜித்.. மயக்க நிலையில் இருக்கலாம்.. திருச்சி ஆட்சியர்\nமணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் லேசான மழை.. மீட்பு பணிகளில் சிக்கல்\nநடுக்காட்டுப்பட்டியில் மழை சிறிது நேரத்தில் நின்றுவிடும்.. மீட்பு பணிகள் பாதிக்காது.. வெதர்மேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/04-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-01-28T22:00:26Z", "digest": "sha1:JJODDP72LQGEJPOLMGKROMSP4S6T3TP3", "length": 6214, "nlines": 125, "source_domain": "tamilscreen.com", "title": "04 தயாரிப்பாளர்களின் இரட்டை வேடம் | Tamilscreen", "raw_content": "\nTag:04 தயாரிப்பாளர்களின் இரட்டை வேடம்\n08 – ஊருக்கு ஊர் பரங்கிமலை ஜோதி தியேட்டர்கள்\n08 - ஊருக்கு ஊர் பரங்கிமலை ஜோதி தியேட்டர்கள் ஜெ.பிஸ்மி எழுதும்... ‘களவுத்தொழிற்சாலை’ கோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுப்பதும், அதை பெரிய லாபத்துக்கு விற்பதும், அதிக தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்வதும் தயாரிப்பாளர்களின் சாமர்த்தியம். ...\nஎந்திரன் காட்டிய வழியில் ஏகப்பட்ட தியேட்டர்கள்….\n07 எந்திரன் காட்டிய வழியில் ஏகப்பட்ட தியேட்டர்கள்.... ஜெ.பிஸ்மி எழுதும்... ‘களவுத்தொழிற்சாலை’ 'வார்தா புயலில் நீ வீட்டையே இழந்தாலும் பரவாயில்லை.... அரசாங்கம் தரும் நிவாரணத்தொகையை வாங்கிக் கொண்டு தியேட்டருக்கு வா வியாபாரம் என்பது பணம் சம்பாதிப்பதுதான். அதே நேரம்...\n06 அபத்தங்களும்... ஆபத்துகளும்... ஜெ.பிஸ்மி எழுதும்... ‘களவுத்தொழிற்சாலை’ ரஜினி, கமல், விஜயகாந்த் என்று முன்னணி ஹீரோக்களை நம்பி படங்களைத் தயாரித்து வந்த ஜீவிக்குக் கடைசியில் மிஞ்சியது தூக்குக் கயிறுதான். முன்னணி நட்சத்திரங்களை வைத்துப் படம் எடுப்பதில் உள்ள...\n04 தயாரிப்பாளர்களின் இரட்டை வேடம் ஜெ.பிஸ்மி எழுதும்... ‘களவுத்தொழிற்சாலை’ ஒரே படத்தில் செட்டிலாகி விட வேண்டும் என்ற குறுக்கு புத்தியோடு படம் எடுக்க வருபவர்கள்தான் இப்படிப்பட்ட தவறுகளை செய்கிறார்கள். நட்சத்திர சம்பளம் அதிகமாகிவிட்டது என்று அவ்வப்போது தயாரிப்பாளர்கள்...\nவிஜய் படத்தில் விஜய் சேதுபதிக்கு அவமானம்\nபட்டாஸ் – கலெக்ஷன் ரிப்போர்ட்\nதர்பார் – கலெக்ஷன் ரிப்போர்ட்\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டிய��ல் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/cinema-news/sk-likely-joins-with-dir-nelson/", "date_download": "2020-01-29T00:18:23Z", "digest": "sha1:XO6EEEJAZYOBQT64YAC4UVFAPLGRGJLK", "length": 9186, "nlines": 122, "source_domain": "www.cinemamedai.com", "title": "முக்கிய இயக்குனருடன் ஜோடி சேர்கிறார் சிவகார்த்திகேயன்!! வெளியானது அடுத்தப்படத்தின் அறிவிப்பு.. | Cinemamedai", "raw_content": "\nHome Cinema News முக்கிய இயக்குனருடன் ஜோடி சேர்கிறார் சிவகார்த்திகேயன்\nமுக்கிய இயக்குனருடன் ஜோடி சேர்கிறார் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் தற்போது மிகவும் பிஸியாகவே இருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த அவரின் எந்த படமும் அவருக்கு நல்ல வரவேற்பை தரவில்லை. இருந்தாலும் துவளாமல் தற்போது கிட்டத்தட்ட 6 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது பாண்டியராஜன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்திலும், ஹீரோ படத்திலும் நடித்து வருகிறார்.\nஇதனை தொடர்ந்தும் அடுத்த பல படங்களில் கமிட்டாகி உள்ளார். இந்நிலையில் கோலமாவு கோகிலா படத்தினை இயக்கிய இயக்குனர் நெல்சன் இயக்கத்திலும் அடுத்தபடம் நடிக்க சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் அவர் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரிவில் வெளியாகும்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘மேன் Vs வைல்ட்’ நிகழ்ச்சியின் ஷூட்டிங் ஸ்டில்ஸ்…\nமாஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…\nவிஷால்-கார்த்தி நடித்த ”கருப்பு ராஜா வெள்ளை ராஜா” படம் ஏன் பாதியிலே நின்று போனது\nதலைவர் 168 படத்திலிருந்து வைரலான மீனாவின் புகைப்படம்…\nசக்திவாய்ந்த புகைப்படத்துடன்,தனது அடுத்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த தனுஷ்…\nசில்லு கருப்பட்டி இயக்குனரின் அடுத்த படம் குறித்த அற்புதமான அறிவிப்பு…\nவிக்ரம் வேதா இயக்குனர் இயக்க உள்ள அடுத்த படம் குறித்து வெளியான தகவல்..\nநான் இந்த தவறை செய்தேன்…நீங்கள் தயவு செய்து இதை செய்யாதீர்கள்…\nவிஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசனின் லாபம்: புதிய பாடல் ப்ரோமோ வீடியோ\nபிரியங்கா சோப்ராவின் சர்ச்சைக்குரிய படு மோசமான உடை…\nதல அஜித்தின் ரேஸ் சுவிட்சர்லாந்தில் வலிமை படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்\nபிக்பாஸ் பிரபலம் முகேன் ராவின் தந்தை மரணம்…சோகத்தில் மூழ்கிய பிக்பாஸ் பிரபலங்க��், திரைத்துறையினர்…\nஇரண்டாவது டி20 போட்டி இந்திய அணி பந்துவீச்சு…. வீரர்கள் விவரம் உள்ளே…\n நேரத்தை வெளியிட்ட தமிழக அரசு\n பல வருட ரகசியத்தை உடைத்த ஜாக்கி சான்.\nவிஜய் மகன் ‘சஞ்சய் விஜய்யை’ களத்தில் இறக்கிய ரசிகர்கள்.\nசிங்கத்திற்கு குரல் கொடுக்கும் சித்தார்த்\nவிஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சிந்துபாத் படம் எப்படி இருக்கு\nஒருவழியாக குழந்தையை பெற்றெடுத்த சமீரா ரெட்டி\nபாலா குடும்ப பிரச்சனையால் விக்ரம் மகன் படம் ரீலிஸ் பிரச்சனை\nதல அஜித்துக்கு பிரியாணி செய்து பரிமாற வேண்டும்\nகபில் தேவ்-ஆக மாறிய ரன்வீர்சிங் ஸ்ரீகாந்த்-ஆக ஜீவா வெளியானது அடுத்த படத்தின் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/jul/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D-3190371.html", "date_download": "2020-01-28T22:28:55Z", "digest": "sha1:AAKV2R7226MGQHURB372WV7UPKBNGNKE", "length": 8570, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிச் சுற்றில் ஹலேப்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nவிம்பிள்டன் டென்னிஸ்: இறுதிச் சுற்றில் ஹலேப்\nBy DIN | Published on : 12th July 2019 01:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு சிமோனா ஹலேப் தகுதி பெற்றுள்ளார்.\nகிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. காலிறுதிச் சுற்று முடிந்து, தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனாவும், விட்டோலினாவும் மோதினர். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி ஹலேப் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் விட்டோலினாவை வீழ்த்தினார் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரையிறுதியில் 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் செரீனாவும்-ஸ்டிர்கோவும் மோதினர்.\nநடால்-பெடரர் அரையிறுதி மோதல்: மேலும் வெள்ளிக்கிழமை முதல் அரையிறுதியில் ஜோகோவிச்-பட்டிஸ்டுவா அகுட் மோதுகின்றனர். இரண்டாவது அரையிறுதி ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் நடால்-பெடரர் மோதவுள்ளனர். விம்பிள்டனில் தனது 100-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ள பெடரர், 9-ஆவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளார். அதே நேரத்தில் நடாலும், தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட தீவிரமாக உள்ளார்.களிமண் தரை மன்னனும், புல்தரை மன்னனும் மோதவுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇறுதிச் சுற்றில் செரீனா: விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் நுழைந்தார் செரீனா வில்லியம்ஸ். வியாழக்கிழமை இரவு நடைபெற்ற அரையிறுதியில் அவர் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்டிர்கோவாவை வீழ்த்தினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/tn-govt?page=2", "date_download": "2020-01-28T22:18:14Z", "digest": "sha1:EWYUGKL4GUG3MTPKAFP25FRWDO5OJCFX", "length": 13650, "nlines": 123, "source_domain": "zeenews.india.com", "title": "TN Govt News in Tamil, Latest TN Govt news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து என அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. மேலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளையும் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.\nDMDK தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை வாபஸ் பெற்றது தமிழக அரசு\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தமிழக அரசு சார்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்பப் பெறப்பெற்றுள்ளது.\nதிமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது என ஜெயக்குமார் விமர்சனம்\nஉள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் குற்றத்தை எங்கள் மீது சுமத்த மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்\nசெவிலியர், மருத்து�� அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை..\nதமிழகத்தில் காலியாக உள்ள செவிலியர்கள், மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி வழங்கினார்\nதேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு: MKS\nஉள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது\nதமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தின் 36-வது மாவட்டமாக உதயமானது ராணிப்பேட்டை..\nவேலூரில் இருந்து பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி\nதமிழக அரசு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சிறப்பு முகாம்...\nசென்னை- அயனாவரம், பச்சைக்கல் வீராசாமி திட்டப்பகுதிக்கு கிரயப்பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முதல்வர் பழனிசாமி கடிதம்..\nதமிழகத்தில் 3 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்\nதமிழகத்தின் இம்சை அரசன் ஸ்டாலின்; எந்த திட்டத்தையும் செயல்பட விடமாட்டார்: ஜெயக்குமார்\nநீட் தமிழகத்திற்கு தேவையில்லாதது; நீட் தேர்வை ரத்து செய்யுமாறு தொடர்ந்து குரல் கொடுப்போம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்\nதமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சகம் ஒப்புதல்\nதமிழகத்தில் மேலும் 3 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.\nபொதுத்தேர்வால் மாணவர்கள், பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை: செங்கோட்டையன்\nமாணவர்களின் தரத்தை மேம்படுத்தவே 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்\nபொங்கல் பரிசு வழங்க ₹.2,363 கோடி ஒதுக்கீடு - TN Govt அரசாணை வெளியீடு\nபொங்கல் பரிசாக ரூ.1000 தருவதற்காக ரூ.2,363 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது\nமுதியோர்கள் பிரச்னைகளை தெரிவிக்க இலவச உதவி எண் அறிவிப்பு: TN Govt\nதமிழகத்தில் முதியோர்கள் பிரச்னைகள் மற்றும் குறைகளை தெரிவித்து உதவிகள் பெற கூடுதல் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது\nஅரிசி ரேஷன் அட்டைக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும்: EPS\nஅரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவிப்பு\nதமிழகத்தின் 34-வது மாவட்டமாக உதயமானது கள்ளக்குறிச்சி\nவிழுப்புரத்தை பிரித்து உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சியை தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி\nசர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்ற காலஅவகாசம் நீட்டிப்பு\nசர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றுவதற்கான காலஅவகாசம் வரும் 29 ஆம் தேதிவரை நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு\nADMK செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றபட்ட 23 முக்கிய தீர்மானங்கள்\nநீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக தீர்மானம் நிறைவேற்றம்\nஉட்கட்சி தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும்: ADMK\nஉட்கட்சித் தேர்தலில் போட்டியிடுவோர் தொடர்ந்து 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என அதிமுகவில் கட்சி விதிகளில் செய்யப்பட்டுள்ளது\nவிருப்பமனு கட்டணத்தை திரும்ப பெறலாம் என திமுக அறிவிப்பு..\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்டதால் கட்டணத்தை திரும்பபெறலாம் என திமுக அறிவித்துள்ளது\nஇன்றைய (28-01-2020) உங்கள் ராசிபலன் பார்க்க\nViral Pic: நாசா வெயிட்டுள்ள இந்தியாவின் அற்புத புகைப்படம்..\nகொரோனா வைரஸ்: 250க்கும் மேற்பட்ட இந்தியர்களை வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை\nஉங்கள் பிள்ளைகளை பாலியல் பலாத்காரம் செய்வார்கள்: பர்வேஷ் வர்மா\n6 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் ₹.12,000 கோடி: மோடி\nகொரோனா வைரஸ்: சீனாவில் பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு\n மத்திய அமைச்சரின் சர்ச்சை முழக்கம்\nபிரதமர் மோடியை தொடர்ந்து 'Man vs Wild' நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்\nடெல்லி: 3 நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா\nடெல்லி மெட்ரோ: மஞ்சள் லைன் சேவைகள் ஜனவரி 29ல் குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraipadam.com/cgi-bin/search_movie.pl?search_by=date&sort_by=rating&from_year=2001&lang=tamil", "date_download": "2020-01-28T22:54:06Z", "digest": "sha1:4GILAOPMR2T7O5J5JJACIJHMM5TT4JVL", "length": 1476, "nlines": 27, "source_domain": "thiraipadam.com", "title": "தமிழ் திரைப்படம் - வருடப்படி", "raw_content": "\nதலைப்பக்கம் திரைப்படம் நட்சத்திரம் அங்கத்தினர்\nவருடப்படி எழுத்துப்படி மதிப்புப்படி தேடு\nவருடம் தலைப்பு மதிப்பெண் வோட்டு\n3 2001 சமுத்திரம் 84% 57\n4 2001 பாண்டவர் பூமி 84% 35\n10 2001 என் புருஷன் குழந்தை மாதிரி 83% 31\n14 2001 சூப்பர் குடும்பம் 82% 18\n16 2001 டும் டும் டும் 81% 113\n18 2001 பிரியாத வரம் வேண்டும் 81% 50\n19 2001 கோட்டை மாரியம்மன் 81% 31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2012/03/blog-post_18.html", "date_download": "2020-01-28T22:09:28Z", "digest": "sha1:VNWJMEPF45AS4NJENXQWWEKUTVTOX5A6", "length": 84391, "nlines": 532, "source_domain": "www.padalay.com", "title": "படலை: கணவன் மனைவி!", "raw_content": "\n“நிகழும் மங்களகரமான ஸ்ரீமுக வருடம், கார்த்திகை திங்கள், முதலாம் நாள்(16.11.1993) செவ்வாய் கிழமை, வளர்பிறை …..”\nகுமரன் கொடுத்த அழைப்பிதழை மண்ணெண்ணெய் கடை சங்கரப்பிள்ளை முதலாளி மேலோட்டமாக நோட்டம் விட்டார்.\nதாலி கட்டு எத்தனை மணிக்கு தம்பி\nஇல்ல, பொம்பிள வீட்ட, கொக்குவில் .. குளப்பிட்டி சந்திக்கு கிட்ட,\nஓ, இவன் காந்தன் விரும்பி இருந்த பிள்ளை என்ன கொக்குவில் பெட்டையே ஆர் ஆக்கள் எண்டு தெரியுமோ\nஇன்றைக்கு மட்டும் இது பத்தாவது தடவை. எதை கேட்க மறந்தாலும் எது சாதி என்று கேட்க யாழ்ப்பாணத்தார் மறக்க மாட்டார்கள்.\nசரியா தெரிய இல்லை முதலாளி, வானதியிண்ட தாய் புங்குடுதீவு அடி. .. அப்பர் நயினாதீவாம். ‘எங்கட’ ஆக்கள் தானாம்.\n சரி சரி, இந்த காலத்தில இத பாக்கேலுமே வெளில கதைச்சாலும் சட்டம்பிமார் பங்கருக்க போட்டிடுவினம்.\nகுமரன் பதில் சொல்லவில்லை. சங்கரப்பிள்ளை மண்ணெண்ணெய் பதுக்கியதை கண்டுபிடித்து, இயக்கம் அவரை பங்கருக்குள் இரண்டு வாரம் வைத்திருந்தது. அதற்கு பின்பு முதலாளி தீவிர புலி எதிர்ப்பாளர் ஆகிவிட்டார். பத்து லட்சம் வரை கொடுத்து தான் வெளியில் வந்ததாக ஊருக்குள் பேச்சு. சொல்லிவிட்டு கிளம்பும்போது தான் குமரனுக்கு இவரிடம் கேட்கலாமா என்று தோன்றியது. தயங்கினான்.\nஇல்ல … கலியாணத்தன்று இரவு சினிமா படம் போட போறம் … ஐஞ்சாறு படம். நீங்க ஒரு போத்தல் மண்ணெண்ணெய் தந்தா நல்லா இருக்கும்\n அது விக்கிற விலைக்கு படத்துக்கெல்லாம் தர முடியாது.. என்னட்ட இல்ல தம்பி.\nஎதிர்பார்த்தது தான். சங்கரப்பிள்ளையரிடம் ஐந்து சதம் கூட பெயர்க்கமுடியாது. ஒரு நம்பிக்கையில் தான குமரன் கேட்டான். யாழ்ப்பாணத்தில் ய��ருக்காவது திருமணம், சாமத்திய வீடு என்றால் தான் சினிமா படம் பார்க்கலாம். இராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையில் யுத்தம் வெடித்த பிற்பாடு மின்சாரம் நின்று போய் பொருளாதார தடையும் சேர்ந்துகொள்ள, படம் பார்ப்பது என்பது முயல்கொம்பு. இப்படி ஏதாவது நிகழ்வு என்றால் தான், பணம் வசூலித்து ஒரே இரவில் ஐந்து ஆறு படங்கள் பார்ப்பார்கள். அப்புறம் கல்யானவீட்டு வீடியோ வரும்போது இன்னொரு தடவை. ஒரு படக்கொப்பிக்கு வாடகை அறுபது ரூபா. டிவி டெக் வாடகை தனியாக முந்நூறு ரூபாய். ஜெனரேட்டர் இன்னொரு முன்னூறு. அதுவும் யமாகா என்ஜின் என்றால் ஓயிலும் கலந்து விடவேண்டும். அதற்கு நூறு ரூபாய் தனியாக அழவேண்டும். நிஜமான ஜெனரேட்டர் என்று ஒன்றும் கிடையாது. நீர் இறைக்கும் பம்பை திருகுதாளம் பண்ணி ஜெனரேட்டர் ஆக்கி வைத்திருந்தார்கள். காபரேட்டரில் இன்னொரு திருகுதாளம் செய்தால் மண்ணெண்ணையில் ஓட்டலாம். பெட்ரோல் இல்லாததால் ஸ்டார்டிட்டிங் டிரபிள். அதற்கு தான் இருக்கவே இருக்கிறது தலை இடிக்கு பூசும் ஓடிகலோன். டின்னரும் பாவிக்கலாம்.\nஇஞ்ச தம்பி .. சித்த நில்லும்\nகேட் வரைக்கும் போயிருந்த குமரனை முதலாளி திருப்பி கூப்பிட்டார்.\nஅரை போத்தில் வேணுமெண்டா தாறன், ஆனா ஒரு கண்டிஷன்\nஇந்த “புதிய பறவை” படம் போடுவீங்களா\n அப்பிடி ஒரு படம் இருக்கா\nஅட, பழைய பேமஸ் படம் தம்பி, சரோஜாதேவி நடிச்சது. சிவாஜி எல்லாம் ..\nசிவாஜியை முதலில் சொல்லாமல் சரோஜாதேவியை முதலில் சொல்லும்போதே புரிந்துவிட்டது, சங்கரப்பிள்ளையாருக்கு சரோஜாதேவி என்றால் கொள்ளை விருப்பம் என்று. அவரின் மனைவி முகமும் உடனே கண்ணுக்குள் வர, குமரனுக்கு கொஞ்சம் துணிச்சல் வந்தது.\nபோடலாம், ஆனா ஒரு சின்ன சிக்கல், நிறைய பேர் தங்களுக்கு பிடிச்ச படம் போடோணும் எண்டு கேக்கினம். இரண்டு போத்தல் எண்ணை தாற ஆக்களுக்கு தான் அவயல் சொன்ன படம் போடுறதா முடிவு…\nஇல்லாத கொள்கை முடிவை குமரன் அறிவிக்க, சங்கரப்பிள்ளை யோசித்தார். இரண்டு போத்தல் எண்ணை சந்தையில் நானூறு ரூபாய் போகும். கொடுப்போமா விடுவோமா என்று யோசித்தார். குமரன் அடுத்த பந்தை வீசினான்.\nபோன மாசம் தானாம் இவன் ரமேஷிண்ட தங்கச்சி சாமத்திய வீட்டில “புதிய பறவை” போட்டவங்களாம். புத்தம் புது கொப்பி, தண்ணி மாதிரி கிளியர்.\n“புதிய பறவை” யை இதற்கு முதல் கேள்வியே படாத குமரன் அவிழ்த்துவிட்டதை புரிந்துகொள்ளும் மனநிலையில் சங்கரபிள்ளையார் இருக்கவில்லை. சரோஜாதேவி கண் கண்ணை மறைத்துவிட்டது.\nஇல்ல தம்பி, என்ன இருந்தாலும் இரண்டு போத்தில் கொஞ்சம் அதிகம்..அதான்..\nநீங்க சொன்னீங்க எண்டு முதல் படமா போடலாம். பத்து மணிக்கெல்லாம் முடிஞ்சிடும். நித்திரை முழிக்க தேவையில்லை. வெள்ளன போய் கடை துறக்க லேசா இருக்கும்.\nஒருவழியாக சங்கரப்பிள்ளையார் வழிக்கு வந்தார்.\nநீங்களும் இளம் பிள்ளைகள் .. இதுகளை பார்க்க தானே வேணும் .. ஆனா நான் தான் எண்ணை தந்தது எண்டு ஆருக்கும் சொல்லிடாத.\nஒரு வழியாக இரண்டு போத்தல் எண்ணைக்கு வழி பண்ணியாச்சு. இன்னும் நான்கு போத்தல் வேண்டும். கீர்த்தியிடம் சொன்னால் ஏற்பாடு செய்து விடுவான். சைக்கிளை நேரே கீர்த்தி வீட்டுக்கு செலுத்தினான். வெள்ளிகிழமை என்றாலும் கீர்த்தி வீட்டில் தான் இருந்தான்.\n“இரண்டு போத்தில் எண்ணை ரெடி, சங்கரப்பிள்ளையர் சரிஞ்சிட்டார்”\n“அப்ப, நான் டிவி டெக் அரேன்ஜ் பண்ணுறன். காசு சேத்திட்டியா\n“சேர்க்கோனும், ஆளாளுக்கு தங்களுக்கு பிடிச்ச படம் போட சொல்லுறாங்கள்”\n“எல்லாருக்கு சரி எண்டு சொல்லு, கடைசி நேரத்தில படக்கொப்பி கிடைக்க இல்லை எண்டு சொல்லி சமாளிக்கலாம்\n“காந்தனிட்ட படம் போடுற விஷயம் சொல்லீட்டயா\n“சொன்னன், அவன் தானும் ஒரு கொப்பி வச்சிருக்கிறானாம். போட போறதா சொன்னான்”\n“கலியாண மாப்பிள்ள, அண்டைக்கு இரவு படம் பாக்க போறானே அவன் தானே அண்டைக்கு முழுக்க படம் பார்ப்பானேடா அவன் தானே அண்டைக்கு முழுக்க படம் பார்ப்பானேடா\n“அவனுக்கு சும்மா கதை விட மட்டும் தான் தெரியும் மச்சான், ஒண்டும் புடுங்க மாட்டான் பாரு”\nஅவசர அவசரமாக காரியங்கள் நடந்தன. முக்கிய வீடுகளிடம் சொல்லி ஆயிரம் ரூபாய் சேர்த்தாச்சு. சைக்கிள் கடைக்காரன் ரமேஷிடம் டிவி, வீசிஆர், ஜெனரேட்டர், படக்கொப்பிகளுக்கு ஓடர், எதற்கும் இருக்கட்டுமே என்று “உறங்காத கண்மணிகள்” படக்கொப்பியும் சேர்த்து சொல்லவேண்டியிருந்தது. தப்பித்தவறி காவல்துறை வந்துவிட்டால், கொப்பியை மாற்றிவிடலாம். பக்கா பிளான் ரெடி.\nசெவ்வாய்கிழமையும் வந்தது, ராகு காலம் பன்னிரெண்டு மணிக்கு என்பதால், அவசரம் அவசரமாக ஐயர் மந்திரம் சொல்ல, காந்தன் வானதி கழுத்தில் தாலி கட்டியதும், கட்டும் போது துபாய் பவுனில் செய்த கொடியின் மூன்றாவது திருகு பூட்ட மாட்டேன் என்று அடம் பிடிக்க, பின்னால் நின்ற வானதியின் தங்கை மேகலா காந்தனுக்கு உதவி செய்ததும், அதை பார்த்த கீர்த்தி “மச்சம்டா காந்தனுக்கு” என்றதும், குமரன் அதை ரசிக்காததும் … இந்த கதைக்கு வேண்டாத சம்பவங்கள் என்பதால் காந்தன்-வானதி திருமணம் இனிதே நிறைவு பெற்றது\nமாலை ஆறு மணி. காந்தன் வீட்டின் வரவேற்பறை ஹால் நிறைந்து வழிந்தது. மறுவீடு அழைப்புக்கு மேகலா வீட்டிற்கு சென்றவர்கள். இன்னமும் வரவில்லை. முன் வரிசை முழுவதும் சிறுவர்கள் உட்கார்ந்திருக்க, தொடர்ந்து பெண்களும், பின்னால் ஆண்களும் இருந்தார்கள். மேசையில் 21இஞ்ச் நேஷனல் டிவி. சின்ன பிளாஸ்டிக் ஸ்பானர் கொண்டு தான் அந்த டிவியில் சானல் எல்லாம் டியூன் பண்ணவேண்டும். வயர் இணைக்கப்பட்ட ரிமோட். பக்கத்தில் டெக் என்று அழைக்கப்படும் வீசீஆர். அதிலிருந்து வயர் இழுத்து, யன்னலுக்கு வெளியே முற்றத்தில் வைத்திருந்த ஜெனரேட்டரில் இணைத்திருந்தார்கள். ஜெனரேட்டர் என்ஜின் பல தடவை இழுத்தும் ஸ்டார்ட் ஆகமாட்டேன் என்று அடம் பிடித்தது. உடனே குமரன் அதிலே பொருத்தியிருந்த ஸ்பார்க் பிளாக்கை கழட்டி பார்த்தான். கரி மண்டியிருந்தது.\nஒண்டும் வேண்டாம், ப்ளாக்ல கார்பன் ஏறிப்போட்டுது, நெருப்பில போடோணும்\nஓ ..தணல் எடுத்து வரட்டா\nகீர்த்தி சொல்லிக்கொண்டே இருக்கையிலேயே அவனை கவனிக்காமல் குமரன் எழுந்து நேரே வரவேற்பறை பக்கமாக சென்றான். எல்லோரும் இவனையே எதிர்பார்த்து இருந்தவர்கள் போல, இவன் பக்கம் திரும்பினர். குமரன் கூடத்தின் நடுவே இருந்த மேகாலாவை பார்த்து..\n“மேகலா இஞ்ச ஒருக்கா வாரும், இந்த பிளாக்க கொஞ்சம் சூடாக்கி தர ஏழுமே, கீழ போட்டிடவேண்டாம் கவனம்..”\nதிடீரென சபை நடுவே குமரன் தன்னை அழைத்தது மேகலாவுக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும், வேறு எல்லோரையும் விட்டுவிட்டு தன்னை அழைத்ததை பெருமையாகவே உணர்ந்தாள். நண்பிகளை பார்த்து சிரித்துவிட்டு, எழும்பும்போது பறக்காதவாறு, குடைவெட்டு பாவாடையை ஒருக்களித்துகொண்டே வந்தாள். இந்த இடத்தில் மேகலாவை பற்றி ஒரு சில வரிகள் அறிமுகம் தேவை. மேகலா யாழ் இந்து மகளிர் கல்லூரியில், பயோ சயன்ஸ் படிக்கிறாள். படிப்பு சுமார் தான். வானதியை விட ஐந்து வயது இளமை. நிறம் கம்மி. ஆனால் ஒருமுறை பார்த்து சிரித்தா��் என்றால் ஆயுசுக்கும் அவள் பின்னாலேயே அலையலாம். குமரன் ஆறுமாசமாக அலைந்துகொண்டு இருக்கிறான். அவளுக்கு தெரியாது. வெளியில் கதை விட்டாலும் கிட்டே போய் ஒரு வார்த்தை தனியே பேச குமரனுக்கு பயம். நூறு மீட்டர் தள்ளி தான் எப்போதும் போவான். திரும்பினாலும் தெரியாது. கண்டால் என்ன நினைப்பாள்\n“மேகலா, சூடு காட்டேக்க உருகிடும், கொஞ்சம் மெல்லிய தணல்ல வைய்யுங்க”\nஇடையில் புகுந்த கீர்த்தி தன் பங்குக்கு ட்ரை பண்ண\n“இல்ல இல்ல, எவ்வளவுக்கு தணல் போட ஏலுமோ அவ்வளவுக்கு போடுங்க, அது தான் நல்லது, ப்ளாக் ஒருநாளும் உருகாது”\n“ஓகே, இப்பவே அடுப்புல கொண்டு போய் போடுறன், தாங்க ..”\n“ஐஞ்சு நிமிஷம் போதும், அப்பிடியே கொஞ்சம் ஓடிகலோன் இருந்தா கொண்டு வாங்க, என்ஜின் ஸ்டார்ட் பண்ண தேவை”\nதலையாட்டிக்கொண்டே மேகலா செல்ல, ரெட்டை ஜடையில் கருப்பு ரிப்பன். ஜடை முடிவில் மடித்து கட்டாமல் நீண்ட முடியாக தெரிவதற்காக தொய்ய விட்டிருந்தாள். அவளையே பார்த்துக்கொண்டிருந்த குமரன் சட்டென கூட்டம் முழுதையும் கொஞ்சம் நிமிந்து பார்த்துவிட்டு வெளியே வந்தான். கீர்த்திக்கு அவமானமாயும் கோபமாகவும் இருந்தது, எந்த பொருளுக்கும் ஒரு கொதிநிலை இருந்து ஆகத்தானே வேண்டும் என்று சொல்ல வாயுன்னினான். ஆனாலும் ஒன்றும் சொல்லவில்லை. குமரனை பற்றி காந்தனுக்கு சொல்லிவைக்க வேண்டும் என்று நினைத்தான். இருவரும் கொஞ்ச நேரம் ஒன்றும் பேசவில்லை. குமரன் தான் முதலில் தொடங்கினான்.\n“இங்க தானே இண்டைக்கு முதலிரவு மச்சான்\n“மாப்பிள்ள வீட்ட இல்லாம என்ன மயிலிட்டியிலயே நடக்கும்\nகீர்த்திக்கு கடுப்பு இன்னமும் தீரவில்லை.\n“படம் போட்டா அவையல டிஸ்டேர்ப் பண்ணாதா எது மாப்புள பொம்பிளயின்ட ரூம் எது மாப்புள பொம்பிளயின்ட ரூம்\nடிவி மேசைக்கு பக்கத்தில இருக்கிற ரூம் தான், ஆனா அவங்கட பிஸில இதெல்லாம் கேக்காது .. சொல்லப்போனா டிவி சத்தம் அவைக்கு வசதியா ..….\nமேகலா வருவது தெரிந்து கீர்த்தி பேச்சை நிறுத்தினான். சுட சுட ப்ளாகை ஒரு சட்டியில் போட்டுகொண்டு வந்திருந்தாள்.\n“ஓடி கொலோன் இல்லை … பேபி கோலோன் தான் இருக்கு, ஓகே யா\n“அதுவும் வேலை செய்யும், தாங்க”\n“கீர்த்தி இதை கொண்டு போய் கவனமா பூட்டு, நான் கோலனை வாங்கிக்கொண்டு வாறன்”\nகுமரன் கீர்த்தியிடம் ப்ளாகை கொடுக்க, விஷயம் தெரியாமல் அவன் கையால�� எடுக்க, புளாக் சுட்டது.ஸ்ஸ்..\nஏழு மணி இருக்கும். மாப்பிளை பொம்பிளை திரும்பி விட்டார்கள். அவர்களுக்கென்று பிரத்தியேக இரட்டை கதிரை தயார் செய்யப்பட்டு இருந்தது. வானதி சேலையிலிருந்து சாதாரண பாவாடை சட்டைக்கு மாறி இருந்தாள். புது தாலி சட்டைக்கு வெளியே தொங்கியது. கையில் இருபது காப்பாவது இருக்கும். காந்தன் வேஷ்டி கட்டி, கட்டம் போட்ட சட்டையில். இரண்டு புறமும் தலையணை போட்டிருந்த அந்த இரட்டை கதிரையிலும் இருவரும் ஒட்டியே இருந்தார்கள். வானதி அவன் கையை பிடித்து மடியில் வைப்பதையும், அவன் சங்கடத்தில் விலக்கிக்கொள்வதையும் குமரன் இடையிடையே கவனித்து சிரித்தான். ஆறு மணிக்கே வந்த கூட்டம் இன்னமும் கலையாமல் இருந்தது. சங்கரப்பிள்ளை முதலாளி, மனைவியை வீட்டில் விட்டு விட்டு தனியாக வந்திருந்தார். மேகலாவுடன் அவள் நண்பிகளும் என ஒரு பத்து பேர். காந்தனின் உறவினர்கள், திருமணத்துக்கு வந்தவர்கள் மீண்டும் வந்திருந்தார்கள். வானதியின் குடும்பத்தில் இருந்து அவள் தம்பியும் மாமாவும் வந்து ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தார்கள்.\nஜெனரேட்டர் ஒருவழியாக ஸ்டார்ட் ஆனது. டிவியை ஆன் பண்ணினால் ப்ளக் என்று ஒரு சத்தம். அவ்வளவு தான். டிவியில் எந்த அசுமாத்தமும் இல்லை. குமரன் டெஸ்டர் ஸ்குரூடிரைவரை வைத்து ஏதோ செக் பண்ணிவிட்டு பியூஸ் போய்விட்டது என்றான். டிவியை பின்புறமாக கழட்ட ஆரம்பிக்க கூட்டம் சலசலக்க தொடங்கியது. எங்கேயோ இருந்த பெரிசு “இந்த காலத்து டிவி எல்லாம் இப்பிடி தான்” என்றது. குமரன் ஒரு வயரை எடுத்து, பல்லால் இழுத்து உள்ளே இருந்த கம்பியை வெளியே எடுத்தான். சத்தகத்தால் அதை நன்றாக சீவி பியூசில் பொறுத்திவிட்டு மீண்டும் டிவியை போட, அது இர்ர்ர் என்று இரைந்து வேலை செய்தது. டெக்கை ஆன் பண்ண, டிவி முழுக்க செங்குத்தாக கலர் கலர் சட்டங்கள். முன்னால் இருந்த சிறுவர்கள் சந்தோஷத்தில் கைதட்டினார்கள். குமரன் கூட்டத்தை நோக்கி கை காட்டினான்\nபுதிய பறவை, அண்ணாமலை, தேவர் மகன், ரோஜா, செம்பருத்தி என ஐந்து படங்கள். முதலில் எது போடலாம் என கீர்த்தி கூட்டத்தை கேட்ட போது, முன் வரிசையில் இருந்தவர் எல்லோரும் அண்ணாமலை என்று சொல்ல, சங்கரப்பிள்ளை முதலாளி முகத்தில் கோபம். ஒன்றும் பேச முடியாது. அண்ணாமலை சரியாக ஏழு இருபதுக்கு ஆரம்பித்தது. கூட்ட���் ஆடாமல் அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தது. சரத்பாபு திருமணம் முடியும் போது காந்தனும் வானதியும் முதலிரவு அறைக்குள் போய்விட்டதை கூட்டம் கவனிக்கவில்லை. பாம்பை துரத்திபோகும் ரஜனி, குஷ்பு குளிப்பதை பார்த்துவிட்டு சொல்லும் “கடவுளே கடவுளே” காட்சி வந்தது. மேகலா என்ன நினைப்பாளோ என்று குமரன் சிரிப்பை அடக்கிக்கொண்டே எங்கேயோ பார்த்தான். கீர்த்தி விவஸ்தை இல்லாமல் விழுந்து விழுந்து சிரிக்க குமரன் அவன் கையை பிடித்து அழுத்திக்கொண்டே சாதுவாக மேகலா என்ன செய்கிறாள் என்று பார்த்தான். அவளோ அடக்கமுடியாமல் சிரித்து சிரித்து பக்கத்தில் இருந்தவள் தோளில் விழுந்துகொண்டிருக்க, குமரனுக்கும் சிரிப்பு வர தொடங்கியது.\nஅண்ணாமலை முடியும் போது நேரம் பத்து மணி. என்ஜினை கூல் ஆகட்டும் என்று நிறுத்திவிட்டு சாப்பிட ரெடியானார்கள். மத்தியானம் கல்யாண வீட்டு சோறு கறியை ஒரு பெரிய சட்டியில் போட்டு குழையல். குத்தரிசி சோறு, கத்தரிக்காய் பிரட்டல், உருளைக்கிழங்கு கறி, தக்காளிப்பழ குழம்பு, பீட்ரூட் துவையல், கோவா, பருப்பு, தயிர் என்று எல்லாவற்றையும் போட்டு, ஆளுக்கு ஒரு அப்பளமும் “பிடி உருண்டையும்” கொடுத்தார்கள்.\nசாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போதே சங்கரப்பிள்ளையார் அவசரப்படுத்த, கீர்த்தி “புதிய பறவை” போட போவதாக அறிவித்தான். சிறுவர்கள் பெருமூச்சு விட, நடுவில் உட்கார்ந்திருந்த மேகலா “ரோஜா” போடவேண்டும் என்று சொல்லும்போது, கீர்த்தி மெலிதாக அவளை பார்த்து கண்ணடித்ததை குமரன் கவனிக்கவில்லை. “புதிய பறவை” யை வீஸிஆர் இல் நுழைத்து ப்ளே பண்ணினான். படம் தெளிவாக வரவில்லை. “பார்த்த ஞாபகம் இல்லையோ” பாட்டு ஜவ்வோ ஜவ்வன்று ஆரம்பித்து “நாம் பழகி வந்தோம் சில காலம்ம்ம்ம்” பேயாய் இழுத்து ஸ்டக் ஆகிவிட்டது. குமரன் திட்டிக்கொண்டே வீசிஆர் ஹெட்டில் பங்கஸ் பிடித்துவிட்டதாக சொல்லி திறந்து கிளீன் பண்ணினான். இனிமேல் “புதிய பறவை” படம் போட்டால் டெக் பழுதாகிவிடும். கொப்பி சரியில்லை. சங்கரப்பிள்ளையார் கோபத்தில் எழுந்து போய்விட, ரோஜா இப்போது சின்னத்திரையில்.\nரோஜா முடியும்போது நள்ளிரவு தாண்டியிருந்தது. சொக்கிப்போய் இருந்தார்கள். குமரனுக்கு இப்போதே போய் அந்த வாய்க்குள் நுழையாத கம்பியூட்டர் இன்ஜினியரிங் படிக்கவேண்டும் போல இருந்தது. ஹனிமூனுக்கு கண்டிக்கு போகும்போது ஸ்ரீலங்கா ஆர்மி தன்னை பிடித்துகொண்டு போவதாகவும், மேகலா வந்து பூசா சிறையில் தன்னை மீட்பதாகவும் அபத்தமாக யோசித்தான். பூசாவுக்கு வெளியில் நின்று கட்டியணைக்கும் போது “பட்டிக்காடு” என்று கூப்பிடவேண்டும் போல இருந்தது. அதே போல நீளமான சாம்பல் கலர் ஸ்வெட்டர் வாங்கி கொடுத்து …கீர்த்தி தேவர் மகனை ப்ளே பண்ணினான். இப்போது கூட்டம் அதிகமாக இல்லை. முன்னாலே இருந்து பார்த்த குஞ்சு குருமான் நித்திரையில் கிடக்க, ஆளாளுக்கு தூக்கிக்கொண்டு போனார்கள். பெரிசுகள் எல்லாம் அவுட். மேகலா குரூப்பும், பெடியளும் தான். “இஞ்சி இடுப்பழகா” முடியும்போது மேகலாவும் கிளம்பிவிட்டாள்.\n“நித்திரை வருது .. நாங்க போறம் .. இருந்து பார்த்திட்டு மிச்ச கதையை சொல்லுங்க”\nகுமரன் கேள்விக்கு மேகலா ஒன்றுமே சொல்லாமல் சிரித்துக்கொண்டு புறப்பட, குரூப் பின் தொடர்ந்தது. இப்போது படம் பார்த்துக்கொண்டு இருப்பது ஐந்து பேர் மட்டும் தான். ஆண்கள். மற்ற எல்லோரும் போய்விட்டிருந்தனர். தேவர்மகன் முடியும் போது நேரம் மூன்று மணி. கீர்த்தி எழுந்து செம்பருத்தியை ப்ளே பண்ண போகும்போது தான் முதலிரவு அறை சத்தம்போடாமல் திறந்தது. எல்லோருக்கும் கொஞ்சம் ஆச்சரியம், கொஞ்சம் அதிர்ச்சி, நிறைய ஆர்வம். ஒட்டுமொத்தமாக அறை வாசலை பார்த்தார்கள்.\nகாந்தன் தான் வெளியே வந்தான். சாரம் அணிந்திருந்தான். மேலே சர்ட் ஒன்றும் இல்லை. தலைமயிர் கலைந்திருந்தது. வேண்டுமென்றே கலைத்துவிட்டு ‘படம்’ காட்ட வருகிறான் என்று குமரன் கீர்த்தியிடம் முணுமுணுத்தான். காந்தன் நேரே போய் அலுமாரிக்குள் ஒளித்து வைத்திருந்த படக்கொப்பி ஒன்றை எடுத்து வந்தான். கீர்த்திக்கு இருப்பு கொல்லவில்லை.\nஇல்ல, மூண்டு மணி .. கலியாணம்… களைச்சிருப்ப..\nப்ச் .. நித்திரையே வர இல்லைடா மச்சி\nஅது இல்லை … என்னட்ட ஒரு படம் இருக்கு .. எல்லோரும் போயிட்டாங்களா\nஓமடா .. நாங்க மட்டும் தான் .. என்ன படம்டா இது\nஒரு மலையாள படம் …. மேகலாவும் பிரண்ட்ஸும் போயிட்டுதுகள் தானே\nசெம்பருத்தி நல்ல படம் மச்சி, மலையாள படத்தை எவன் பார்ப்பான் .. ஆர்ட் பிலிம் ஒண்டும் விளங்காது\nகீர்த்தி விஷயம் புரியாமல் சொல்ல குமரன் அவனை வாயை மூடுமாறு சைகை செய்தான்.\nஒருத்தரும் இல்லடா காந்தன் .. நாங்க மட்டும் தான் .. கில்மா படமாடா மச்சி .. என்ன பெயர்\nகுமரன் வாயெல்லாம் பல்லாய் கேட்க, காந்தன் நேரே போய் முதலிரவு அறையை இறுக்கி சாத்திவிட்டு வந்து மெதுவாக சொன்னான்..\nசிறுகதை மூலம் : ஆங்கிலத்தில் எழுதிய “Kajan’s Wedding Night\nஆனா ஒரு சின்ன சிக்கல், நிறைய பேர் தங்களுக்கு பிடிச்ச படம் போடோணும் எண்டு கேக்கினம். இரண்டு போத்தல் எண்ணை தாற ஆக்களுக்கு தான் அவயல் சொன்ன படம் போடுறதா முடிவு… //\nகொய்யாலே...குமரன் சிங்கிள் கப்பில சிக்ஸர் அடிச்சிருக்கான்\nசமயம் பார்த்து கவுத்துப் புட்டானே...\nவணக்கம் பாஸ், நல்லா இருக்கீங்களா\n“கலியாண மாப்பிள்ள, அண்டைக்கு இரவு படம் பாக்க போறானே அவன் தானே அண்டைக்கு முழுக்க படம் பார்ப்பானேடா அவன் தானே அண்டைக்கு முழுக்க படம் பார்ப்பானேடா\nமிஸ்டர் ப்ளாக் ஓனர்...சின்னப் பையன் எனக்கு இந்த இடம் புரியேல்லை..வெளக்கம் ப்ளீஸ்..\nதுபாய் பவுனில் செய்த கொடியின் மூன்றாவது திருகு பூட்ட மாட்டேன் என்று அடம் பிடிக்க, பின்னால் நின்ற வானதியின் தங்கை மேகலா காந்தனுக்கு உதவி செய்ததும்,//\nநானறிய, சில கலியாண வீடுகளில ஊசியால தாலியை தற்காலிகமா குத்தி விடும் சம்பவங்களும் நடந்திருக்கு காந்தன் கொடுத்து வைச்சவன்\nஇதில வாற கீர்த்த்தி நம்ம மன்மத குஞ்சு இல்லை தானே\n//மிஸ்டர் ப்ளாக் ஓனர்...சின்னப் பையன் எனக்கு இந்த இடம் புரியேல்லை..வெளக்கம் ப்ளீஸ்..\nதம்பி நிரூபன் , உங்கட பதிவு தலைப்புகளை பார்த்தாலே சொல்லிடுவாங்க நீங்க சின்ன பையனா முத்தின பையனா எண்டு\n//இதில வாற கீர்த்த்தி நம்ம மன்மத குஞ்சு இல்லை தானே\nஅது கீர்த்திட்ட தான் கேக்கோணும்\nசெம கதை...படங் காட்டும் கையோட..நாம அந்த நாளில் ஒரு படம் பார்க்கும் போது எதிர் நோக்கிய சிரமங்களையும் அழகுறச் சொல்லி நிற்கிறது கதை..\nமாப்பிளை மலையாளப் படம் பார்த்த சேதி செம காமெடி.\nநன்றி நிரூபன் ... இந்த படம் பார்க்கும் விஷயத்தை விலாவாரியா எழுதோணும் எண்ட ஆசை .. அப்படி இப்படி போட்டு கீட்டு ஒரு சிறுகதை ஆக்கியாச்சு (யாருடா அவன் இத சிறுகதை எண்டது .. கொய்யால\nபாஸ் இந்த பதிவு U சர்ட்டிபிக்கெட்டா A சர்டிபிக்கெட்டா,நல்லவேளை எல்லாச்சனமும் நித்திரை கொண்டிட்டு, யாராச்சும் முழிச்சிருந்தா புது மாப்பிள்ளை எங்கேயாச்சும் ஒரு ஏரியாவில தண்டவாளம் அறுத்துகிட்டிருந்திருப்பார்..\nநிரூ ஏன் இந்த கேள்வி ..சாத் சாத்..\nகீர்த்தி .. அது U தான் ... முடிவு கொஞ்சம் \"அந்த மாதிரி\" இருந்தாலும் அதில யாழ்ப்பாணத்து irony கொஞ்சம் இருக்கு .. தேவையோட போட்டது தான்\nமாப்பிள்ளை படம் பார்த்தது, அதுவும் \"முதலிரவு அறையை இறுக்கி சாத்திவிட்டு\", கொஞ்சம் உதைக்குது. ஆனால் அங்கங்கே உதைப்பதுதானே வாழ்க்கை (comment இல்) பின்நவீனத்துவமெல்லாம் இல்லைங்கோ\nபழைய நினைவுகளை மீண்டும் தந்தது நான் அப்போது சின்னப் பிள்ளை என்பதால் இவ்வளவு தூரம் தெரியாது\nதயவு செய்து இந்த facebook page இல் உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள் சனல் 4 வீடியோவுக்கு எதிராக சிங்கள இனவாதிகளால் இது செய்யப்படுகிறது\nஎவ்வளவு முடியுமோ comment பண்ணுங்கள்\nசக்திவேல் அண்ணே .. கீதா\nஇந்த கதை நீங்க நினைக்கிற அளவுக்கு அவ்வளவு மோசமா எண்டு எனக்கு தெரிய இல்ல. கதையின் முடிவு, காந்தனின் பாத்திர படைப்பு, யாழ்பாணத்தில் ஒரு சில இளைஞர்களின் உளவியல் தான்.\n//வானதி அவன் கையை பிடித்து மடியில் வைப்பதையும், அவன் சங்கடத்தில் விலக்கிக்கொள்வதையும் குமரன் இடையிடையே கவனித்து சிரித்தான்.//\nபோன்ற வரிகள் கிளைமாக்ஸ் நோக்கி கதையை நகர்த்தும் வரிகள். சக்திவேல் அண்ணா வாசித்து சொல்லுவார் எண்டு எதிர்பார்த்தேன் :(\nஇலேசான நகைச்சுவையுடன் இப்படியான விஷ்யனகளை தொட்டால் வாசகர்கள் நெருங்க மாட்டேன் என்கிறார்கள். ஏன் என்று புரியவில்லை. எது பேசா பொருள் என்பதில் ஒரு விவாதம் வேணுமோ\nஇதை கொஞ்சம் தீவிரமா இதே கதைல எழுதலாம் தான். எழுத்தாளனின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அவன் எழுத்தையும் இன்னமும் சேர்த்து பார்க்கும் நிலை, நல்ல எழுத்துக்கள் வர பெரிய தடையாக இருக்கும்... பார்ப்போம்\nஎன்ன ஜேகே வேலையில் இருந்து தமிழில் எழுத நேரம் எடுக்கும் என்று ஆங்கிலத்தில் எழுதினேன் .அதனால் கதையை விபரிக்க முடியவில்லை கதை நல்லதாக தானே இருக்கிறது Good Luck தானே சொன்னேன் .சரி கதைக்கு வருவோம்\n\" மண்ணெண்ணெய் கடை சங்கரப்பிள்ளை முதலாளி\"அந்த காலத்தில் அவர்கள் தானஂ ராஜாக்கள்\n\"ஓ, இவன் காந்தன் விரும்பி இருந்த பிள்ளை என்ன கொக்குவில் பெட்டையே ஆர் ஆக்கள் எண்டு தெரியுமோ\"ஊரில் கட்டாயம் நடக்கும் விடயம்\n\"வெளில கதைச்சாலும் சட்டம்பிமார் பங்கருக்க போட்டிடுவினம்.\"எடுத்த முதலாவது படி\n\"வெள்ளிகிழமை என்றாலும் கீர்த்தி வீட்டில் தான் இருந்தான்.\"\n\"எதற்கும் இருக்கட்டுமே என்று “உறங்காத கண்மணிகள்” படக���கொப்பியும் சேர்த்து சொல்லவேண்டியிருந்தது. தப்பித்தவறி காவல்துறை வந்துவிட்டால், கொப்பியை மாற்றிவிடலாம். பக்கா பிளான் ரெடி.\"அனுபவம் எங்களுக்கும் இருக்கிறது\n\"எழும்பும்போது பறக்காதவாறு, குடைவெட்டு பாவாடையை ஒருக்களித்துகொண்டே வந்தாள்\"அட கடவுளே இப்படியும் கவனிக்கிறாங்களா \n\"“மாப்பிள்ள வீட்ட இல்லாம என்ன மயிலிட்டியிலயே நடக்கும்\n“ஓடி கொலோன் இல்லை … பேபி கோலோன் தான் இருக்கு, ஓகே யா\n\"வானதி அவன் கையை பிடித்து மடியில் வைப்பதையும், அவன் சங்கடத்தில் விலக்கிக்கொள்வதையும் குமரன் இடையிடையே கவனித்து சிரித்தான்\"முன்னேறஂறம் தானஂ எப்ப பாரு குமரனுக்கு இதுவே வேலை\n\"ஆளுக்கு ஒரு அப்பளமும் “பிடி உருண்டையும்” கொடுத்தார்கள்.\"அதற்காகவே காத்திருப்போம்\n\" குமரனுக்கு இப்போதே போய் அந்த வாய்க்குள் நுழையாத கம்பியூட்டர் இன்ஜினியரிங் படிக்கவேண்டும் போல இருந்தது.\"படித்தானா முடித்தானா யார் கண்டது\n”இப்ப மட்டும் துனிவு வந்துவிட்டதாக்கும்\n\"ஒருத்தரும் இல்லடா காந்தன் .. நாங்க மட்டும் தான் .. கில்மா படமாடா மச்சி .. என்ன பெயர்\"கேட்டது குமரன் கீர்த்தி இல்லை\n”இதுவே தானஂ கணவன் மனைவியின் அன்யோன்யம்\nநான் எனி commentsபக்கம் தலை வைத்து படுக்க மாட்டேன் .வார இருதி நாட்களில் வருகிறேன் நன்றி யேகே .தொடர்ந்து எழுதுங்கள் ரசிக்கின்றோம்.\nஅடடா இவ்வளவு அலசலா .. கதை கம்மாசு போங்க .. உண்மையிலேயே நீங்கள் இவ்வளவு டீடெயிலா வாசிச்சி விமர்சனமும் போட்டது சந்தோசம் ..\n//\"வெள்ளிகிழமை என்றாலும் கீர்த்தி வீட்டில் தான் இருந்தான்.\"//\nஅது வந்து அந்த காலத்தில நிறைய இளந்தாரிகள் AL படிச்சிட்டு வெளிநாடு போறது எண்டு சொல்லிக்கொண்டு 25~30 வயசு மட்டும் சும்மா இருப்பினம் .. அதை லைட்டா சொன்னன் .. அவ்வளவு effective இல்ல\n//\"வானதி அவன் கையை பிடித்து மடியில் வைப்பதையும், அவன் சங்கடத்தில் விலக்கிக்கொள்வதையும் குமரன் இடையிடையே கவனித்து சிரித்தான்\"முன்னேறஂறம் தானஂ எப்ப பாரு குமரனுக்கு இதுவே வேலை //\nஎனக்கென்னவோ பெண்கள் அப்போதுமே தெளிவா தான் இருந்தாங்க .. பெடியள் தான் கூட கூச்சம் .. அதுவும் யாழ்ப்பாண பெடியல்\nநன்றி இலங்கை தமிழனே .. அந்த பக்கம் முழுக்க hatred .. நாங்கள் 1+1=2 என்று சொன்னா கூட அது western imperialism என்பார்கள் .. பிரயோசனமில்லை .. அவர்கள் தூங்குவது நடிப்பவர் கூட்டம்\n>இல்லாத கொள்கை மு��ிவை குமரன் அறிவிக்க, சங்கரப்பிள்ளை யோசித்தார்\nஇங்கேதான் உங்களுக்குள் ஒளிந்துகொண்டுள்ள குறுப்புச் சிறுவன் வெளிக்கிடுகிறான்.\n>ஆனால் ஒருமுறை பார்த்து சிரித்தாள் என்றால் ஆயுசுக்கும் அவள் பின்னாலேயே அலையலாம். குமரன் ஆறுமாசமாக அலைந்துகொண்டு இருக்கிறான்.\nஇப்பவும் அலைந்துகொண்டிருப்பதாக மெல்பனிலிருந்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (டவுட்டு: இரண்டும் ஒரே மேகலாவா\n>ஓகே, இப்பவே அடுப்புல கொண்டு போய் போடுறன், தாங்க ..”\n“ஐஞ்சு நிமிஷம் போதும், அப்பிடியே கொஞ்சம் ஓடிகலோன் இருந்தா கொண்டு வாங்க,\n>தலையாட்டிக்கொண்டே மேகலா செல்ல, ரெட்டை ஜடையில் கருப்பு ரிப்பன். ஜடை முடிவில் மடித்து கட்டாமல் நீண்ட முடியாக தெரிவதற்காக தொய்ய விட்டிருந்தாள்\nகுமரன் ஒருகணம் எல்லாரும் தன்னைப் (தான் ஜொள்ளு விட்டதைப்) பார்த்துக் கொண்டிருந்தார்களா என்று ஒருகணம் யோசித்தான் :-)\n>“இங்க தானே இண்டைக்கு முதலிரவு மச்சான்\nஎங்கள் காலத்தில் (நாங்கள் யாழ்ப்பாணத்தில் திரிந்த காலத்தில்), முதலிரவு என்பது பப்ளிக் ஆகக் கதைக்கப்படுவதில்லை. சாத்திரம் பார்த்து நேரம் குறிப்பதும் இல்லை.\n>“அதுவும் வேலை செய்யும், தாங்க”\n>வானதி அவன் கையை பிடித்து மடியில் வைப்பதையும், அவன் சங்கடத்தில் விலக்கிக்கொள்வதையும் குமரன் இடையிடையே கவனித்து சிரித்தான்\nஅதெல்லாம் வெளிக்கு. பிறகு காஞ்சமாடு கப்பங்கொல்லை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். (கதைக்கு நான் சொன்னது தேவையில்லைத்தான்; உங்கள் அவதானிப்பு நுணுக்கமானது)\n>. மத்தியானம் கல்யாண வீட்டு சோறு கறியை ஒரு பெரிய சட்டியில் போட்டு குழையல். குத்தரிசி சோறு, கத்தரிக்காய் பிரட்டல், உருளைக்கிழங்கு கறி, தக்காளிப்பழ குழம்பு, பீட்ரூட் துவையல், கோவா, பருப்பு, தயிர் என்று\n>குமரன் கேள்விக்கு மேகலா ஒன்றுமே சொல்லாமல் சிரித்துக்கொண்டு புறப்பட, .....\nபிறகு அந்தச் சிரிப்பு ஆயுளுக்கு மறக்காது. சே, சொந்த அனுபவம் இல்லை. இப்பிடி மற்றவர்கள் சொல்லுவதைக் கேட்டுத்தான்....\nநீல எழுத்தில் சம்பாசணை போடுவது கதையின் சீரியஸ் தன்மையைக் குறைக்கிறமாதிரி இருக்கிறது. ஆனால் அது வேறு நிறையப்பேருக்குப் பிடித்திருக்கலாம்.\nகட்டின பொண்டாட்டி இழுத்துப் போத்துக்கொண்டு தூங்கினா கில்மா படம் தான் கைகொடுக்கும் கைபோலஹி\n>மாலை ஆறு மணி. காந்தன் வீட்டின் வரவேற்பறை ஹால் நிறைந்து வழிந்தது. மேகலா மட்டும் பளிச் என்று இருந்தாள். மற்றவர்கள் பார்க்காதபோது ஒரு சின்ன வெட்கச் சிரிப்பொன்றை இவனைப் பார்த்து நழுவவிட்டாள். வேறு பேர்வழியைப் பார்த்துத்தானோ என்று ஒருகணம் யோசிக்கக் கோபம் வந்தது. \"சே, என்னைப் பார்த்துத்தான் சிரித்தாள் \"என்று தன்னைச் சமாதானப் படுத்தக் குமரனுக்குக் கன்னங்கள் சூடாவதுபோல் இருந்தன.\n(இது வேறை மேகலா, வேறை குமரன்)\nகதையிண்ட முடிவு சூப்பர். இது பற்றின ஒரு நீண்ட விமர்சன கலந்துரையாடலை ஒருநாள் மெல்போர்ன் மாநகரத்தின் ஒரு நெடுஞ்சாலையில், தொடர்ச்சியான வீதி திருத்த பணிகள் காரணமாக, மிக மோசமான வாகன் நெரிசல் ஏற்பட்ட ஒரு நேரத்தில் மேற்கொள்ள ஆசை\nவாசிச்சிட்டு சொல்லுங்க .. மூலக்கதைகள் ஒன்றே ஒழிய .. நிறைய மாற்றங்கள் செய்து இருக்கிறேன் .. ஸ்லாங் சிக்கல் வராத அளவுக்கு இனி வரும் கதைகளில் கவனம் செலுத்துகிறேன்.\nஇந்த \"வாரும்\" மற்றும் \"வாங்க\" ரெண்டையும் கலந்தது பிழை தான். பொதுவாக நான் சந்தித்த குடும்பங்களில்(திருநெல்வேலியா இல்லை தீவுப்பகுதியா என்று தெரியாது) \"வாரும்\" \"நீர்\" என்று பாவிக்க மாட்டார்கள். \"நீங்க\" \"வாங்க\" \"தாங்க\" தான் ஆனாலும் பொதுவான ஸ்டைலில எழுத ட்ரை பண்ணி பிறகு மறந்து போய் \"வாங்க\" போட்டிட்டன்.\n//(டவுட்டு: இரண்டும் ஒரே மேகலாவா\nமேகலாவை நான் விட்டாலும் நீங்க விட மாட்டீங்க போல மேகலா ஒரு hallucination .. உங்களுக்கும் எனக்கும் .. எல்லோருக்கும் இருக்கும். ஒவ்வொரு காலப்பகுதியிலும் இருக்கும் .. ஒரே ஆளாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை .. அப்பாடி\n//வானதி அவன் கையை பிடித்து மடியில் வைப்பதையும், அவன் சங்கடத்தில் விலக்கிக்கொள்வதையும் //\nயாழ்ப்பாணத்து பெண்கள் உண்மையிலேயே கொஞ்சம் forwardness அதிகமானவர்கள் என்பது என் அபிப்பிராயம். ஆண்களில் egotistic chauvinism தான் அவர்களை பின் தள்ளி வைத்திருக்கிறது என்பதும் கதைக்கு பெரிதாக தேவையில்லை .. சும்மா சொன்னேன்\n//மற்றவர்கள் பார்க்காதபோது ஒரு சின்ன வெட்கச் சிரிப்பொன்றை இவனைப் பார்த்து நழுவவிட்டாள். வேறு பேர்வழியைப் பார்த்துத்தானோ என்று ஒருகணம் யோசிக்கக் கோபம் வந்தது. \"சே, என்னைப் பார்த்துத்தான் சிரித்தாள் \"என்று தன்னைச் சமாதானப் படுத்தக் குமரனுக்குக் கன்னங்கள் //\nஇந்த மாட்டர் இளையராஜா பதிவில எழுதீட்டன் அண்ணே\nநன்��ி விரிவான அலசலுக்கு .. அந்த நீலக்கலர் பாவிப்பது காரணத்தால் தான். நம்ம பசங்க பதிவுக்கு வந்து ஸ்கேல் வச்சி பதிவு நீளமா இருந்தா ஸ்கிப் பண்ணிடுவாங்க கலர் போட்டா distract ஆகி வாசிச்சாலும் வாசிப்பாங்க கலர் போட்டா distract ஆகி வாசிச்சாலும் வாசிப்பாங்க எல்லாம் மார்க்கட்டிங் கிமிக்ஸ் .. நாமளே எழுதி இதுவும் செய்தா தான் ஒரு நாளு பேராவது வாசிக்கிறாங்க பாஸ்\nநன்றி Yoga.S.FR வருகைக்கும் கருத்துக்கும்..\n//கட்டின பொண்டாட்டி இழுத்துப் போத்துக்கொண்டு தூங்கினா கில்மா படம் தான் கைகொடுக்கும் கைபோல\nஇந்த கோணத்தில நான் எழுத இல்லை தலைவரே ... மாப்புள கொஞ்சம் impotent என்று சொல்லாமல் சொல்லும் இடம் அது .. படம் மட்டும் பார்ப்பாரு .. அவ்வளவு தான்\nகேதா .. பின்னிடுவோம் .. கதையின் முடிவை இங்கேயே பிரிச்சி மெயஞ்சாச்சு\n>இந்த \"வாரும்\" மற்றும் \"வாங்க\" ரெண்டையும் கலந்தது பிழை தான். பொதுவாக நான் சந்தித்த குடும்பங்களில்(திருநெல்வேலியா இல்லை தீவுப்பகுதியா என்று தெரியாது) \"வாரும்\" \"நீர்\" என்று பாவிக்க மாட்டார்கள். \"நீங்க\" \"வாங்க\" \"தாங்க\" தான் ஆனாலும் பொதுவான ஸ்டைலில எழுத ட்ரை பண்ணி பிறகு மறந்து போய் \"வாங்க\" போட்டிட்டன்.\nஇது எனக்குப் புதுத் தகவல். அவர்கள் அப்பிடிப் பேசினால அப்படியே பாவியுங்களேன். அது இயல்பாக இருக்கும். எங்கள் ஊர்ப்பக்கம், \"வா, வாங்கோ, வாரும் ..\" என்பனதான். \"வாங்க\" அறவே இல்லை. (உண்மையில் நீங்கள் மிக்ஸ் பண்ணியதை நான் கவனிக்கவில்லை. நான் கவனித்தது 'ங்க' தான். இது யாழில் இல்லை என்றே எண்ணியிருந்தேன்).\nஅண்ணே ... அந்த 'ங்க' சொல்லும்போது தமிழ்நாட்டு நடையில் இருக்காது ... கொஞ்சம் 'எ\" கலந்து இருக்கும் .. அதை எப்படி எழுதுவது எண்டு தெரியாது .... இது பற்றி இண்டைக்கு வியால மற்றம் கேள்வி பதில் போடுறன் \nஏற்கனவே சக்திவேல் நிறைய வறுத்துட்டதால் நான் மேலும் வறுத்து கருக்க விருப்பமில்லை. சக்தி சொன்னமாதிரி என் அண்டை அயலோடு கொஞ்சம் அந்நியமாகிறது இந்தக் கதை - அது ஒரு குற்றமல்ல, தனிப்பட்டளவில் நெருடல். ஆனால் வழமையான ஜேகே குறும்பும் குசும்பும், இந்தக் கதைக்கு நீல நிற உரையாடல் நல்ல பொருத்தம் ;)\nஜெனரேட்டர் திருகு தாளங்கள் பற்றிய விரிவான குறிப்பு, குறிப்பா 'உறங்காத கண்மணிகள்' - அது ஒரு ஸ்டாண்டர்ட் படமென்று நினைக்கிறேன் ஏமாற்றுவதற்கு\nகுடைவெட்டு பாவாடை - நீண்ட நாட்களுக��குப் பின் இந்த வார்த்தையைக் கேட்கிறேன் :-)\n//நண்பிகளை பார்த்து சிரித்துவிட்டு, எழும்பும்போது பறக்காதவாறு, குடைவெட்டு பாவாடையை ஒருக்களித்துகொண்டே வந்தாள்//\n//ஆளுக்கு ஒரு அப்பளமும் “பிடி உருண்டையும்” கொடுத்தார்கள்// ச்சே கொன்னுட்டீங்க பாஸ்\nகதை அப்படியே தொலைந்துபோன அந்த நாட்களுக்குக் கூட்டிச் சென்றது\n//இல்லாத கொள்கை முடிவை குமரன் அறிவிக்க//\n இப்படியான் இடங்கள் என்னை மிக ரசிக்க வைக்கின்றன\n//சங்கரப்பிள்ளை மண்ணெண்ணெய் பதுக்கியதை கண்டுபிடித்து, இயக்கம் அவரை பங்கருக்குள் இரண்டு வாரம் வைத்திருந்தது. அதற்கு பின்பு முதலாளி தீவிர புலி எதிர்ப்பாளர் ஆகிவிட்டார்//\n இதைவிடத் தெளிவாக இந்த அரசியலைச் சொல்ல முடியாது ஆனால் இந்தமாதிரியான வசனங்கள் சமயங்களில் வாசகர்களால் கவனிக்கப்படாமலே போய்விடுவது கொடுமை ஆனால் இந்தமாதிரியான வசனங்கள் சமயங்களில் வாசகர்களால் கவனிக்கப்படாமலே போய்விடுவது கொடுமை எனது பதிவுலக அனுபவத்தில் பலமுறை சந்தித்ததுண்டு\nஅந்த கீர்த்தி - காரெக்டரும் கதை ஸ்டைலும் நம்மாளு மாதிரியே தெரிஞ்சது போச்சு...அவனேதான்\n படலைப்பக்கம் வந்தது சந்தோஷம் தல\n//ஆனால் இந்தமாதிரியான வசனங்கள் சமயங்களில் வாசகர்களால் கவனிக்கப்படாமலே போய்விடுவது கொடுமை எனது பதிவுலக அனுபவத்தில் பலமுறை சந்தித்ததுண்டு எனது பதிவுலக அனுபவத்தில் பலமுறை சந்தித்ததுண்டு\nஆரம்பத்தில் இருந்தது என்னவோ உண்மை தான். ஆனால் இப்போது சிலவேளைகளில் வரும் கமென்ட்களை பார்த்தால் திணற வேண்டி இருக்கு அன்றைக்கு வாசிக்கப்படாவிட்டாலும் என்றைக்காவது வாசிக்காமலா போய்விடுவார்கள். ஒரு நம்பிக்கை தான்\n//எதை கேட்க மறந்தாலும் எது சாதி என்று கேட்க யாழ்ப்பாணத்தார் மறக்க மாட்டார்கள்//\nகேட்காத காலம் வரும். வரவைப்பதற்காக எம்மாலானதை செய்வோம்.\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nவியாழமாற்றம் 29-03-2012 : நான் தமிழன் இல்லை\nவியாழமாற்றம் 22-03-2012 : கரிசல் காட்டு கடுதாசி\nவியாழமாற்றம் 15-03-2012 :டெரர் கும்மி விருது\nவியாழமாற்றம் 08-03-2012 : தென்கச்சி பக்கம்\nவியாழமாற்றம் 01-03-2012 : அசிங்கப்பட்டுட்டாண்டா ஆற...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/12/11/119035.html", "date_download": "2020-01-28T23:26:14Z", "digest": "sha1:SVMKDMRXNWQDOTX3W2A4WIQPF6CSRZPK", "length": 17238, "nlines": 188, "source_domain": "www.thinaboomi.com", "title": "தலையில் சிறிய தொப்பிகளுடன் திரிந்த புறாக்களால் அமெரிக்காவில் குழப்பம்", "raw_content": "\nபுதன்கிழமை, 29 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகட்டணமின்றி ஏழைகள் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற சென்னை பன்னோக்கு மருத்துவமனையில் ரூ. 29 கோடியில் கதிரியக்க கருவி சேவை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்\nமுதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதா மு.க. ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்குகள் தாக்கல் - தமிழக அரசு சார்பில் தொடரப்பட்டது\nஅரியலூர் - கள்ளக்குறிச்சியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அனுமதி அளித்த பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி நன்றி\nதலையில் சிறிய தொப்பிகளுடன் திரிந்த புறாக்களால் அமெரிக்காவில் குழப்பம்\nபுதன்கிழமை, 11 டிசம்பர் 2019 உலகம்\nநியூயார்க் : அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் தலையில் சிறிய தொப்பிகளுடன் திரிந்த புறாக்கள் வியப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.\nஉலகைச் சுற்றிலும் எத்தனையோ வினோத சம்பவங்கள் நடந்து வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக எந்த ஒரு சிறிய செயலும் படமாக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படுகின்றன. அவ்வகையில், அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகர் பகுதியில் தலையில் சிறிய கவுபாய் தொப்பிகள் அணிவிக்கப்பட்டிருந்த புறாக்கள் வீடியோ சற்று குழப்பத்தை ஏற்படுத்தியது. லாஸ் வேகாஸ் நகரின் டிராபிகானா அவென்யூ மற்றும் மேரிலேண்ட் பகுதிகளில் சில புறாக்கள் சிவப்பு நிற தொப்பிகள் அணிவிக்கப்பட்டு உலாவிக் கொண்டிருந்தன. இதைக் கண்ட பொதுமக்கள் முதலில் ஆச்சரியமாக பார்த்தனர். பின்னர் அதை வீடியோவாக எடுத்து வலைத்தளங்களி���் பதிவேற்றினர். இது குறித்து லாஸ் வேகாஸ் நகரைச் சேர்ந்த புறாக்கள் மீட்பு ஆர்வலர் கூறுகையில், தொப்பி அணிந்த புறாக்களை பார்க்க முதலில் அழகாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. ஆனால் அவற்றின் தலையில் எவ்வாறு தொப்பி வந்தது அதற்கான காரணம் என்ன போன்ற கேள்விகள் எழுந்தன. அந்த தொப்பிகள் புறாக்களின் தலையில் பசை மூலம் ஒட்டப்பட்டிருந்தால் அவை துன்புறுத்தப்பட்டிருக்கலாம். இதை யார் செய்திருப்பார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இதே போன்ற புறாக்கள் எங்கு தென்பட்டாலும் எங்களை தொடர்பு கொள்ளுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார்.\nதொப்பி புறா cap Pigeon\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமத்திய அரசு தனது வேலையை மட்டும் பார்க்க வேண்டும்: அஜித்பவார் ஆவேசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nகரோனா வைரஸ் எதிரொலி; சீனாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கை அழைத்து வர தயார் நிலையில் ஏர் இந்தியா விமானம்\nஒவ்வொரு துளி நீருக்கும் அதிக அறுவடை என்ற குறிக்கோளுடன் சாகுபடி செய்யுங்கள் - உருளைக்கிழங்கு மாநாட்டில் பிரதமர் பேச்சு\nஇந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மத ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்: மத்திய அரசு அறிவிப்பு\nவீடியோ : அகரம் அறக்கட்டளை விழாவில் நடிகர் கார்த்தி பேச்சு\nவீடியோ : அகரம் அறக்கட்டளை விழாவில் நடிகர் சிவக்குமார் பேச்சு\nவீடியோ : அகரம் அறக்கட்டளை விழாவில் \"சிறுவனின் கையை பிடித்து கதறி அழுத நடிகர் சூர்யா\"\nகன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதம் விரைவில் வழங்கப்படும்\nதஞ்சை பெரிய கோயிலில் அஸ்திர ஹோமம் தொடக்கம் - 50 சிவாச்சாரியர்கள் பங்கேற்பு\nதைப்பூச நன்னாளில் விரதமிருந்து முருகனின் அருளைப் பெறுவோம்:\nஅரியலூர் - கள்ளக்குறிச்சியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அனுமதி அளித்த பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி நன்றி\nதஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் நடைபெறும் - ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தகவல்\nவரும் 1-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\n5 கிராமி விருதுகளை வாங்கி குவித்த அமெரிக்க இளம் பாடகி\nகரோனா வைரஸை சமாளிக்க எல்லா வளங்களும் எங்களிடம் உள்ளன: சீனா\n17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு: கணிக்க தவறி விட்டதாக உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்\nஐ.எஸ்.எல். கால்பந்து: 8-வது வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா அணி - புவனேசுவரத்தில் இன்று ஒடிசா - கோவா அணிகள் மோதல்\nடு பிளிஸ்சிஸூடன் வாக்குவாதம் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம்\nஆஸி. ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் பெடரர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nநிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது இன்று தீர்ப்பு\nநிர்பயா வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ள குற்றவாளி முகேஷ் சிங்கின் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ...\nகுரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம்: தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது\nசென்னை : குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த சிவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழ்நாடு ...\nகஞ்சா போதை மயக்கத்தில் தண்டவாளத்தில் தூங்கிய 2 பேர் ரெயிலில் அடிபட்டு பரிதாப சாவு\nமும்பை : கஞ்சா போதை மயக்கத்தில் தண்டவாளத்தில் தூங்கிய 2 வாலிபர்கள் ரெயிலில் அடிபட்டு இறந்தனர். மேற்கு ரெயில்வே ...\nநிர்மலாதேவிக்கு 2-வது முறையாக பிடிவாரண்டு\nஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாத நிர்மலாதேவிக்கு 2-வது முறையாக பிடிவாரண்டு ...\nகன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதம் விரைவில் வழங்கப்படும்\nகன்னியாகுமரி : கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதம் விரைவில் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான ...\nபுதன்கிழமை, 29 ஜனவரி 2020\n1ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்: தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பிப்....\n2இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மத ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்: மத்திய...\n3வீடியோ : அற்புதங்கள் செய்யும் பெண் சித்தர் மாயம்மா\n4கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிவித்தாரா பில்கேட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/10/blog-post_3.html", "date_download": "2020-01-28T22:29:57Z", "digest": "sha1:4JVNE6HVAYA6SII26G6TZV6XAADRNP7G", "length": 8398, "nlines": 115, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தடாகத் தாமரைப் பூ ஆனந்தம் பெருகிடுமே ! கவிதை ( எம் . ஜெயராமசர்மா .மெல்பேண் ... அவுஸ்திரேலியா ) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\nHome Latest கவிதைகள் தடாகத் தாமரைப் பூ ஆனந்தம் பெருகிடுமே கவிதை ( எம் . ஜெயராமசர்மா .மெல்பேண் ... அவுஸ்திரேலியா )\nதடாகத் தாமரைப் பூ ஆனந்தம் பெருகிடுமே கவிதை ( எம் . ஜெயராமசர்மா .மெல்பேண் ... அவுஸ்திரேலியா )\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/jarl-students-tamils-heros-day.html", "date_download": "2020-01-28T23:00:06Z", "digest": "sha1:D6BWSJQ3QK4RDYFFJOYK7V7K3B7DRXOV", "length": 12288, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "மாவீரர்கள் நினைவாக இரத்ததானம் செய்தது யாழ்பல்கலைகழக மாணவர் சமூகம். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித��தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமாவீரர்கள் நினைவாக இரத்ததானம் செய்தது யாழ்பல்கலைகழக மாணவர் சமூகம்.\nஎம் இனத்தின் விடுதலைக்காய் மண்ணில் இரத்தம் சிந்தி சாவினை தழுவிய மாவீரர்கள் நினைவாக இரத்ததானம் செய்தது யாழ்பல்கலைகழக மாணவர் சமூகம்.\nநல்லிணக்கம் என்னும் போர்வையில் பல கெடுபிடிகளையும் புலனாய்வாளர்களின் வலைவீச்சுகளின் முன்னைய அரசு போலவே மைத்திரியின் அரசும் செய்து வரும் நிலையிலும் வடக்கின் பல பாகங்களில் மாவீரர் தினத்தை நினைவு கூர்ந்தும் எமது தேசிய தலைவருடைய பிறந்ததினத்தை வாழ்த்தியும் பல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டும் திறந்த வெளி சிறையில் வாடும் எம் மக்களும் மாணவர் சமூகமும் எழுச்சி கொண்டு தம் உணர்வுகளை வெளிப்படுத்துவது எம் மாவீர கண்மணிகளையும் எம் தேசத்தலைவனையும் எந்தவொரு சக்திகளின் அடக்கு முறையாலும் சலுகைகளாலும் விலைபேசவோ மழுங்கடிக்கவோ முடியாது என்பதை உணர்த்தி நிற்கிறது.\nஎம் இனம் வாழ கார்த்திகையில் உதித்த உத்தமனையும் தேச விடுதலையை இலக்காக்கி தம் இன்னுயிர்களை ஈர்ந்த மாவீரர்களையும் ஒற்றை தமிழன் உலகில் உள்ளவரை அவர்களின் மனங்களில் இருந்து யாராலும் அழிக்க முடியாது என்பதை உலகமும் பேரினவாத அரசுகளும் உணரும் காலம் வெகுவிரைவில்.\nமாணவர்கள் எழுச்சி என்றும் எம் விடுதலைக்கான மாபெரும் எழுச்சியாக அமையும் இதன் பிரகாரம் இன்றைய இரத்ததானம் வழங்கும் நிகழ்வும் பல செய்திகளை சிங்கள அரசுக்கும் உலக அரசுக்கும் எடுத்துரைக்கும் என்பது திண்ணம்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\n\"இது நம்மவர்\" இந்த வாரம் வைரமுத்து தர்மகுலநாதன்\nயாழ் உதைபந்தாட்டத்தின் மறு உருவம் ஊரேழு றோயல் வைரமுத்து தர்மகுலநாதன் (வெள்ளை ) இலங்கை உதைபந்தாட்ட வரலாற்றில் நீண்டகாலமாக ஒரு கழகத்து...\nதமிழ் ஊடகவியலாளர்களை கொலை செய்யப்போகும் கோத்தபாய . ஜனவரி 23, 2020 மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மர...\nஎழுக தமிழுக்கு பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்கள் -எழுக தமிழ், ஆட்சியிலுள்ளவர்களுக்கு எதிரானது அல்ல உரிமைக்கானது\nஎழுக தமிழுக்கு பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்கள் (முழுமையான காணொளி) தமிழ்த் தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டித் தீர்வை வலியுறுத்தி ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்களை தலைநிமிர செய்த முதல் பெண் போராளி “வீரமங்கை வேலு நாச்சியார்”\nதமிழர்களை தலைநிமிர செய்த முதல் பெண் போராளி “வீரமங்கை வேலு நாச்சியார்” இந்திய சுதந்திர வரலாற்றின் அதிகம் வெளிவராத பக்கங்களில் ஒன்று ராணி வ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2013/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF/18", "date_download": "2020-01-28T22:15:54Z", "digest": "sha1:LRQM2FVCPIAKW5AI7RI7KBNXKZPJ2TKV", "length": 4286, "nlines": 56, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2013/ஜனவரி/18\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2013/ஜனவரி/18 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2013/ஜனவரி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilenkalmoossu.blogspot.com/2014/01/blog-post_5813.html", "date_download": "2020-01-29T00:12:32Z", "digest": "sha1:5CWOQO2K2YX5FGFLFLSQGWS5YCJDKI3P", "length": 18314, "nlines": 329, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: கிழங்கு வகைகளின் மருத்துவ குணங்கள் !!", "raw_content": "\nகிழங்கு வகைகளின் மருத்துவ குணங்கள் \nமனிதனுக்கு எண்ணற்ற மருத்துவ பலன்களை அள்ளித்தருகிறது கிழங்குகள்.\nசத்துக்குறைவான உணவை உண்பதால் ஏற்படும் சோகை போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கு உதவுகின்றன.\nஅஜீரணத்தை அகற்றி நல்ல பசியை உண்டாக்கும். மற்றும் வாதசூலை, குன்மநோய், கிருமிகள், வாதம், பித்தம் போன்றவற்றால் ஏற்படும் நோய்களைப் போக்கும்.\nகண்களின் தோன்றும் குறைபாடுகளைப் போக்கப் பயன்படுகிறது. தவளைச்சொறி, உடல்வலி, பித்தத்தினால் ஏற்படும் மயக்கம் போன்றவற்றையும் குணப்படுத்த வல்லது.\nஇருமல், ஜலதோஷம், தலைவலி, கபம், சுவாசக் கோளாறு, குன்மம், பல்நோய், மூலக்கடுப்பு போன்ற குறைபாடுகளை குணமாக்கும்.\nபித்தமேகம், அஸ்திசூடு, ஆகியவற்றை நன்கு குணமாக்கும். உடல் குளிர்ச்சி உண்டாக்கும்.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nதிரு M.S அப்பையா சின்னத்தம்பி முன்னாள் சிவபாலன் சைக்கிள் ஸ்ரோர் உரிமையாளர் ம���ண அறிவித்தல்\nதிருமணத்தின் போது தாலியை மூன்று முடிச்சு போடுவது ஏன்\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\n“அமெரிக்காவின் முதற்தர இளம் விஞ்ஞானி”\nஅறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மா\nதமிழ் மாதப் பெயர்கள் எப்படி வந்தன\nகுலதெய்வ வழிபாடு ஏன் அவசியம்\nநம் கண் முன்னாலேயே அழிக்கப்படும் நமது வரலாறு\nஆன்மீகமும் அறிவியலும் ,,,,,,,அலசலும் புலம்பலும் ,,...\nவவுனியா பிரதேசத்தில் பழங்கால நாணயங்கள் அடங்கிய பான...\nஅறுபத்து நான்குவித பைரவ மூர்த்திகள்:\nதமிழ் மொழியின் தோற்றம் குறித்து ஒரு சின்ன உதாரணம்\nவீட்டில் இருந்தே ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டுமா\nபெற்றோர்களுக்கு windows தரும் அற்புத வசதி\nComputer இல் இருந்து Bluetooth மூலம் Call எடுப்பது...\nஉலகின் முதன் மனிதன் தோன்றியது எப்போது\nகணனியில் நிறுவிய மென்பொருட்களை முற்றாக நீக்குவதற்க...\nகொத்தமல்லி இலையின் மருத்துவ ரகசியங்கள் \nகிழங்கு வகைகளின் மருத்துவ குணங்கள் \nஅளவிட முடியாத நன்மைகளை அள்ளித்தரும் பீன்ஸ்\nஸ்ரீ ஹரி மற்றும் புராணங்கள்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்.\nகுளிர் கால உணவுக் குறிப்புகள்\nஅதிக சாக்லேட் சாப்பிட்டால் நீரிழிவு நோய் தாக்காது:...\nநந்திதேவரால் ராவணனுக்கு வந்த அழிவு\nவீட்டில் செய்யக்கூடிய சிக்ஸ் பேக் பயிற்சி முறைகள்\nதொப்பை குறைய எளிய உடற்பயிற்சி\n“கிரெம்ளின் மாளிகை‘ எனத் தமிழில்\nஇலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னரின் வாரிசு வேலூரில்...\nமது வீட்டுக்கு,நாட்டுக்கு ,உயிருக்கு கேடு\nஇறந்த பின் நமது உடலை சொந்தம் கொண்டாடுபவர் யார் யார...\nமுயற்சித்தால் முடியாதது என்று இதுவும் இல்லை\nஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்...\nதோல் நோய்களை குணமாக்கும் கிராம்பு:-\n\" நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு \" - ஒரு எச்சரிக்கை ரிப்...\nஇப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவி...\nமுல்லைப் பெரியாறு அணை. இந்த அணைக்கு சொந்தக்காரர் ப...\nஉலகத் தமிழர் அனைவருக்கும் மாட்டுப் பொங்கல் வாழ்த்த...\nஆசிய அதிபதி மகா அலெக்ஸாண்டர்.\nவிஷம் கொடுத்து மாவீரர் அலெக்ஸாண்டர் கொலை\nஆரோக்கியத்திற்கு பால் கலக்காத இயற்கை பானம்\n இதோ சரி செய்யும் இயற்றை நிவாரணி...\nபழம்பெரும் நடிகையான அஞ்சலி தேவி உடல் நலக்குறைவால் ...\nதெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்\nஇன்று பிரதோஷம் மற்றும் போகிப் பண்டிகை (13.01.2014)...\nஇனி நீ என்னுடன் இருக்கக் கூடாது..\nபார்த்தனின் மைந்தனும் பப்பரவன் சல்லியும் ,,,,,,,,,...\nதமிழிசை மரபு சில குறிப்புகள்\nநயினையிலும் பிரவாகமெடுத்த கங்கா தரணி\nஇதுபோல் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் தேவையா \nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/healthyrecipes/2019/08/06095133/1254800/palak-egg-poriyal.vpf", "date_download": "2020-01-28T23:24:30Z", "digest": "sha1:BDFYCFFX5BNBAHZL5WNLHKZJ6E5KIGNC", "length": 14467, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாலக்கீரை முட்டை புர்ஜி || palak egg poriyal", "raw_content": "\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாலக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பாலக்கீரையுடன் முட்டை சேர்த்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபாலக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பாலக்கீரையுடன் முட்டை சேர்த்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபாலக்கீரை - 2 கப்\nமுட்டை - 3 ( வெள்ளைக்கரு மட்டும்)\nபெரிய வெங்காயம் - 1\nஎண்ணெய் - 2 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nவெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nபாலக்கீரையை நீரில் சுத்தமாக அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.\nவெங்காயம் சற்று வதங்கியவுடன் நறுக்கிய பாலக்கீரை, தேவையான உப்பு சேர்த்து நன்றாக நீர் வற்றும் வரை மிதமான தீயில் வதக்கவும்.\nகீரை வதங்கிய��ுடன் முட்டையின் வெள்ளைக்கருமை மட்டும் ஊற்றி நன்றாக கிளறவும்.\nமுட்டை பச்சை வாசனை போய் வாணலியில் ஒட்டாமல் வரும் வரை வதக்கினால் பாலக்கீரை முட்டை புர்ஜி ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்- ஆஸி.யை துவம்சம் செய்து அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nமு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதல்வர்\nஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க நடவடிக்கை- அமைச்சர்கள் குழு ஆலோசனை\nசென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- பிப்.1-ந்தேதி தீர்ப்பு\nநிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது நாளை தீர்ப்பு\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு - தமிழக அரசு\nபோக்குவரத்து துறையின் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nகுழந்தைகளுக்கு விருப்பமான பழ தயிர் பச்சடி\nபுரதச்சத்து நிறைந்த வேர்க்கடலை சுண்டல்\nசத்தான டிபன் ப்ரோக்கோலி சப்பாத்தி\nசத்தான ஸ்நாக்ஸ் வெஜிடபிள் மோமோஸ்\nஉடல் சோர்வை போக்கும் பச்சை பயிறு காய்கறி கஞ்சி\nசுவையான வெண்டைக்காய் முட்டை பொடிமாஸ்\nகுழந்தைகள் விரும்பும் முட்டை சாப்ஸ்\nகுழந்தைக்கு விருப்பமான முட்டை சீஸ் மஃபின்\nசூப்பரான காடை முட்டை குழம்பு\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/729872/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2020-01-28T23:28:54Z", "digest": "sha1:6RVLOLX5KK3GDIYP2UUDMC7O75MGIBK3", "length": 4015, "nlines": 37, "source_domain": "www.minmurasu.com", "title": "டிப்ரஷன்? தொடர் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை – மின்முரசு", "raw_content": "\n தொடர் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை\n தொடர் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை\nபிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயற்சித்து தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nபிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ, குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை முயற்சி செய்துள்ளார். தற்கொலைக்கு முயன்ற நடிகை ஜெயஸ்ரீ தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசமீபத்தில் தனது கண்வரும் நடிகருமான ஈஸ்வர் சக சீரியல் நடிகை மகாலட்சுமியுடன் தகாத உறவில் இருப்பதாகவும், இதனால் தன்னைடும் தன் குழந்தையையும் கொடுமைப்படுத்துவதாகவும் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சனையால் மன உலைச்சலில் இருந்த அவர் தற்போது தற்கொலைக்கு முயன்றுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றன.\nஇந்திய கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்திய 87 வயது ரசிகை மரணம் – பிசிசிஐ இரங்கல்\nபொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு: உலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூரில் நாளை நடக்கிறது\nசபரிமலை வழக்கு விசாரணையை 10 நாட்களில் முடிக்க வேண்டும் – சுப்ரீம் நீதிமன்றம் தலைமை நீதிபதி கருத்து\n5½ ஆண்டுகளில் நாட்டின் கடன் 71 சதவீதம் அதிகரிப்பு – காங்கிரஸ் குற்றச்சாட்டு\nசி.பி.ஐ.யில் வேலை தருவதாக இணையதளங்கள் மூலம் மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%C2%A0%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2020-01-29T00:36:24Z", "digest": "sha1:B5BJ4D2WOYEL6N4R3KIMS6FTDRC56GUR", "length": 5228, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மீளாய்வு சபை | Virakesari.lk", "raw_content": "\nமுல்லைத்தீவை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது \nபுத்தளத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு\nசர்வதேச விசாரணை வேண்டாம் கலப்பு நீதிமன்றம் ��ோதும் என்று கூறப்படுவது தவறான புரிதல் - சுமந்திரன்\nஹெரோயினை பொதிசெய்து கொண்டிருந்த இரு பெண்கள் உட்பட நால்வர் யாழில் கைது\nமாதம்பையில் வாகன விபத்து : மீன் வியாபாரி உயிரிழப்பு\nஇஸ்ரேல் பிரதமருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு\nசீனாவிலுள்ள தமது பிரஜைகளை வெளியேற்ற சர்வதேச நாடுகள் திட்டம்\nஇலங்கையில் தங்கியிருக்கும் சீனர்களிடம் கொரோனா வைரஸ் தொற்றுள்ளதாவென கண்டறிய வேண்டும் - தயாசிறி\nபதுளையில் பெண் ஒருவர் வீட்டில் கழுத்தறுத்து கொலை\nமாடியில் இருந்து குதித்து நபர் ஒருவர் மரணம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: மீளாய்வு சபை\nதேசிய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான மீளாய்வு சபையொன்றை மாதாந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானம்\nஅனைத்து தரப்பினரினதும் கருத்துக்கள், முன்மொழிவுகள் மற்றும் ஒத்துழைப்புக்களைப் பெற்று நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்...\nமுல்லைத்தீவை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது \nபுத்தளத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு\nசர்வதேச விசாரணை வேண்டாம் கலப்பு நீதிமன்றம் போதும் என்று கூறப்படுவது தவறான புரிதல் - சுமந்திரன்\nஹெரோயினை பொதிசெய்து கொண்டிருந்த இரு பெண்கள் உட்பட நால்வர் யாழில் கைது\nமாதம்பையில் வாகன விபத்து : மீன் வியாபாரி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=4713", "date_download": "2020-01-28T22:19:07Z", "digest": "sha1:YSYIWYQ6TS5MBUYI6LRFZN6PXL3HG6PJ", "length": 11395, "nlines": 129, "source_domain": "sangunatham.com", "title": "காணாமல்போனோர்களது குடும்பத்தாரின் ஒப்பாரி மற்றும் அழுகுரலை நிறுத்தவேண்டும் – SANGUNATHAM", "raw_content": "\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – ஆளுநர்\nகாணாமல்போனோர்களது குடும்பத்தாரின் ஒப்பாரி மற்றும் அழுகுரலை நிறுத்தவேண்டும்\nகடத்தப்பட்டோர், காணாமல்போனோர்களது குடும்பத்தாரின் ஒப்பாரி மற்றும் அழுகுரலை நிறுத்துவதற்கான தீர்க்கமானதொரு முடிவினை நல்லாட்சி அரசாங்கம் எடுப்பதற்கான அழுத்ததைக் கொடுப்பதற்குச் சமாதானம் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பு (பி.எ.பி.டி) நடவடிக்கை எடுத்துள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடு திரும்பியதும் இவ்வமைப்பின் தலைவர் அருட் திரு ஒஸ்வல்ட் பேர்த் அடிகளார் தலைமையிலான குழுவினர் அவரை நேரடியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்த உள்ளதாக அவ்வமைப்பின் மக்கள் தொடர்பாடல் ஊடக ஆலோசகர் எஸ்.பி.அந்தோனிமுத்து தெரிவித்தார்.\nகாணாமல்போனோர், உயிருடன் இருப்பார்களாயின் அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்ற விவரங்களையும், இல்லாதவர்களது விடயத்தில் உறுதியும் இறுதியுமான முடிவினை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் இதன் மூலம் அந்த மக்களது நாளாந்த அழுகுரலுக்கும் ஒப்பாரிக்கும் ஒரு முடிவு கட்ட முடியும்.\nஅத்துடன், அவர்களது கலாசாரம் மத அனுஷ்டானங்களையும் காணாமல்போனோர் மட்டில் செய்துகொள்வதுடன், இக்குடும்பங்களது அவலங்களுக்கும் ஒரு தீர்வாக அமைய வாய்ப்பாகவும் அமையும்.\nசர்வதேச சமாதான தினமாகிய செப்டம்பர் 21ஆம் திகதி ‘யுத்தத்திலிருந்து சமாதானத்ததுக்கு’ என்ற தொனிப்பொருளில், மாபெரும் செயல் அமர்வினை பி.எ.பி.டி அமைப்பு நடத்தியிருந்தது.\nசர்வமத தலைவர்கள், வடக்கு-கிழக்கு தென்பகுதிகளிலிருந்து வந்த புத்திஜீவிகளினது களிப்புடனானஆலோசனைகளை உள்ளடங்கிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதியுடனான சந்திப்பில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, அமைச்சர் மனோகணேசன் இராஜாங்க அமைச்சர் எ.எச்.எம்.பௌசி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் பங்கு கொள்வர் என்றும் அவர் கூறினார்.\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய…\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜ��லிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaveddy.ch/author/webmaster/", "date_download": "2020-01-28T23:54:15Z", "digest": "sha1:VQJDEUL44FEMEHRXAAB6PCUQ2PPBA2WZ", "length": 11961, "nlines": 214, "source_domain": "www.alaveddy.ch", "title": "Alaveddy | Alaveddy News", "raw_content": "\nவடக்கு அ.மி.த.க பாடசாலை – கருகப்புலம்\nமகாஜன சபை தெய்வானைப்பிள்ளை மு.ப\nமக்கள் சங்கம் – லண்டண்\nHome Posts by அளவை மைந்தர்\nஉயர் தரத்துக்குப் பின்னான உயர் கல்வி கவனத்துடன் அணுகவேண்டியது காலக் கடமை\nAlaveddy\tJan 28th, 2020 Comments Off on உயர் தரத்துக்குப் பின்னான உயர் கல்வி கவனத்துடன் அணுகவேண்டியது காலக் கடமை\nஇ.சர்வேஸ்வரா விரிவுரையாளர் கல்வியியல் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அறிமுகம் உயர்ந்த கனவுகளுடனும் இலச்சியங்களுடனும் ... Continue Reading →\nமரண அறிவித்தல் – பொன்னம்பலம் கணேஸ்வரன்\nAlaveddy\tDec 17th, 2019 Comments Off on மரண அறிவித்தல் – பொன்னம்பலம் கணேஸ்வரன்\nமலேசியாவைப் பிறப்பிடமாகவும் அளவெட்டி மற்றும் லண்டனை வசிப்பிடமாகவவும் கொண்ட பொன்னம்பலம் கணேஸ்வரன் அவர்கள் 2019.12.14 ... Continue Reading →\nமரண அறிவித்தல் திரு கந்தையா தில்லைநாதன்\nAlaveddy\tDec 17th, 2019 Comments Off on மரண அறிவித்தல் திரு கந்தையா தில்லைநாதன்\nமரண அறிவித்தல் செ��்லையா தாமோதரம்பிள்ளை(தாமோதரியப்பா)\nAlaveddy\tSep 11th, 2019 Comments Off on மரண அறிவித்தல் செல்லையா தாமோதரம்பிள்ளை(தாமோதரியப்பா)\nஅளவெட்டி தம்பயப்புலத்தைச் சேர்ந்த செல்லையா தாமோதரம்பிள்ளை 10.09.2019 செவ்வாய்க்கிழமை காலமானார். அமரர் அவர்கள் ஆழ்ந்த ... Continue Reading →\nமரண அறிவித்தல் – அம்பலம் சண்முகசுந்தரம்\nAlaveddy\tAug 12th, 2019 Comments Off on மரண அறிவித்தல் – அம்பலம் சண்முகசுந்தரம்\nஅளவெட்டி செட்டிச்சோலையைப் பிறப்பிடமாகவும். செம்பாடு, மாரிசிட்டியை வசிப்பிடமாகவும் அளவெட்டி மத்தியை தற்போதைய ... Continue Reading →\nஆசிரியர் கல்வி குறித்து ஆழ அகலச் சிந்திப்போம்\nAlaveddy\tJul 12th, 2019 Comments Off on ஆசிரியர் கல்வி குறித்து ஆழ அகலச் சிந்திப்போம்\nஇ.சர்வேஸ்வரா விரிவுரையாளர் கல்வியியல் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அறிமுகம் ‘கற்பிப்பதற்காக கற்பவன் எவனோ ... Continue Reading →\nஅருணாசல அன்னையின் கண்ணீர் காணிக்கை….\nAlaveddy\tJun 10th, 2019 Comments Off on அருணாசல அன்னையின் கண்ணீர் காணிக்கை….\nஅளவெட்டி இணையத்தின் கண்ணீர் அஞ்சலிகள்\nAlaveddy\tJun 7th, 2019 Comments Off on அளவெட்டி இணையத்தின் கண்ணீர் அஞ்சலிகள்\nஅளவெட்டி கிராமத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.alaveddy.ch இன் நிர்வாக இயக்குனரும் அளவெட்டி நலன்புரிச் சங்கம் சுவிற்சர்லாந்தின் ... Continue Reading →\nமரண அறிவித்தல் – சுப்பிரமணியம் செல்லத்துரை\nAlaveddy\tJun 7th, 2019 Comments Off on மரண அறிவித்தல் – சுப்பிரமணியம் செல்லத்துரை\nமண்ணில் 14.03.1928 விண்ணில் 07.06.2019 அளவெட்டி செட்டிச்சோலையை பிறப்பிடமாகவும் அளவெட்டி மேற்கு அரசடி தம்பயப்புலத்தை ... Continue Reading →\nஅழகொல்லை விநாயகர் பாலஷ்தாபன கும்பாபிஷேகம் 06.06.2019\nAlaveddy\tJun 2nd, 2019 Comments Off on அழகொல்லை விநாயகர் பாலஷ்தாபன கும்பாபிஷேகம் 06.06.2019\nஅழகொல்லை விநாயகர் ஆலய பாலஷ்தாபன கும்பாபிஷேகம் 2019.06.06 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.45 மணிமுதல் 10.45 மணிவரையுள்ள சுபமுகூர்த்த ... Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=1161&cat=3", "date_download": "2020-01-29T00:16:44Z", "digest": "sha1:7Q6F3QVKR2VHA27DQGI64YYZ5MN23GM4", "length": 11534, "nlines": 83, "source_domain": "www.dinakaran.com", "title": "அம்பிகை தரிசனம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > நவராத்திரி\nசகல புவனங்களையும் நடத்தும் புவனேஸ்வரி தசமகா வித்யாவில் நான்காம் வடிவம் கொ��்ட தேவதை. பரம்பொருளின் ஞான சக்தியாக திகழ்கிறாள். உதய சூரியனைப்போல் பிரகாசிப்பவள். சந்திரப்பிறை ஒளிரும் கிரீடமணிந்தவள். பாசம் ஏந்திய கரத்துடன் விளங்குகிறாள். பயம் வந்தால் போக்க அபய முத்திரையில் அறிவிக்கிறாள். எல்லா தேவர்களுக்கும் வரம் கொடுக்கும் சக்தியளித்தவள் புவனேஸ்வரி.\nலலிதா பரமேஸ்வரியின் விளையாட்டின் ரூபமாக பண்டாசர வதத்தின்போது தோன்றியவள் பாலாதேவி. லலிதையின் அங்கத்திலிருந்து தோன்றியவள். ஒன்பது வயது தோற்றத்தோடு கூடியதால் பாலா திரிபுரசுந்தரி என்றழைக்கப்பட்டார். சகல நலன்களையும் தருபவள். எல்லாம் வல்ல இறைவியான பாலாவின் தாள் பணிந்து தடைகளைத் தகர்த்து வாழ்வில் வளம் பெறுவோம்.\nதசமஹாவத்யைகளில் ஏழாவது வித்யையாக பிரகாசிப்பவள் தூமாதேவி. கருத்த நிறம் கொண்டவள். மயானத்தில் வாசம் செய்வதில் பிரியமுள்ளவள். விதவைக் கோலத்தில் காணப்படுகிறாள். காமம், குரோதம், அகங்காரத்தை போக்கி மகிழ்ச்சியை தந்து அருள்கிறாள். வயோதிகத்திலும் பேரருளும், பேரின்பமும் உண்டு என்பதை உணர்த்துகிறாள்.\nலலிதா பரமேஸ்வரியான சேனாதிபதியான இவளுக்கு தண்ட நாதா, தண்டினி என்ற பெயர்கள் உண்டு. திருவானைக்காலில் அகிலாண்டேஸ்வரியாக அருள்பவள். ஒரு கையால் எதிரியின் நாக்கைப் பிடித்துக் கொண்டும் மற்றொரு கையால் கதாயுதமும் தரித்தவள். அசுரர்களைஅழிக்க முருகனுக்கு, பரமன் ‘ப்ரஹ்மாஸ்த்திரம்‘ என வழங்கப்படும் பகளா முகீ மந்திரத்தை அருளினார்.\nதஸமகாவித்யையின் ஐந்தாம் வடிவம் திரிபுரதேவி. இவள் அருள் பெற்றால் எல்லாம் கிடைக்கும். மண்டை ஓட்டு மாலையை தரித்துள்ளதால் பக்தர்களின் மரண பயம் நீங்கும். ஜாத வேதஸே எனும் வேத மந்திரத்தினால் இவளைத் துதிக்க நிவாரணமும், தனலாபமும் கிட்டும்.\nதசமஹா வித்யைகளில் ஆறாவது தேவியாக அருட்பாலிக்கிறாள் சின்ன மஸ்தா. சூர்ய மண்டலத்தின் ஒளியைப் பழிக்கும் தேக காந்தியையுடையவள். ஆறாவதாக அருள்வதால் ஷஷ்டி தேவி எனவும் வழிபடுவர். இத்தேவி ஒரு கையில் வெட்டப்பட்ட தன் தலையையே தாங்கிய கோலத்துடன் உள்ளாள்.\nபத்தாக பிரகாசிக்கும் தேவியரில் இரண்டாவதாக பொலிபவள் தாராதேவி. பக்தர்களை சம்சாரம் எனும் கடலில் மூழ்காமல் காத்து முக்தியை அருள்வாள். நரக\nசதுர்த்தசி அன்று காளி, தாரா வழிபாட்டால் பல மடங்கு பலன் கிடைக்கும். வாக்கு வ��்லமை, அளவற்ற செல்வம், தந்து, ஞானமும், முக்தியும் கிட்டச் செய்யும் தேவி இவள்.\nஅகில அண்டங்களை படைத்தவள் பராசக்தி. அவளை தசமஹாவித்யாவில் கமலாத்மிகா வித்யையாக பத்தாவது வடிவில் வழிபடுகின்றனர். மண்ணிலிருந்து சீதையாகவும், தீயிலிருந்து தடாகையாகவும், தாமரையிலிருந்து பார்கவியாகவும் அவதரித்த தேவி பாற்கடலைக் கடைந்தபோது திருமகளாய் நின்றாள். லக்ஷ்மி, ஸ்ரீ கமலா, கமலாலயா, பத்மா, ரமா, நளினீ, யுக்மகரா எனும் நாமங்களால் துதிக்கப்படுகிறார்.\nபராசக்தியின் லீலைகளை ஆயிரம் திருநாமங்கள் கொண்டு அற்புதமாக விளக்கியிருக்கிறார்கள். பரமேஸ்வரியை ஸ்ரீசக்ர ரூபத்தில் வழிபடும் முறை ‘ஸ்ரீவித்யை‘ எனப் போற்றப்படுகிறது. அந்த தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங்களாகப் பிரிந்து ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக தேவியைச் சுற்றி கொலுவீற்றுள்ளனர்.\nதிருவருள் பொழியும் தேவிமகாத்மிய தேவியர்\nஅலங்கார ரூபிணி அன்னை புவனேஸ்வரி\nபுகையிலை பயன்பாடு குறைகிறது... ஆரோக்கியம் தரும் அமைதி\n29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்\n25,000 சதுர மீட்டர்.. 1000 படுக்கைகள்.. கொரோனா வைரஸுக்காக 6 நாள்களில் தயாராகும் சிறப்பு மருத்துவமனை : அவசரகதியில் சீன அரசு\nவிண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் முறையாக குக்கீஸ் தயாரித்து சாதனை\nபிரேசிலில் வரலாறு காணாத மழை : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 47 பேர் பலி ; 58 நகரங்களில் இருந்து 20 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=4325", "date_download": "2020-01-28T22:31:16Z", "digest": "sha1:ABVUHLPPTEHZWJ5KTCKZ5UM2FTWZEXSO", "length": 19804, "nlines": 55, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - முன்னோடி - அறிவியல் தமிழ் முன்னோடி டாக்டர் சாமுவேல் பி.கிரீன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | முன்னோடி | தகவல்.காம் | சமய���் | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | சிறுகதை | Events Calendar | குறுக்கெழுத்துப்புதிர்\nஅறிவியல் தமிழ் முன்னோடி டாக்டர் சாமுவேல் பி.கிரீன்\n- மதுசூதனன் தெ. | செப்டம்பர் 2001 |\nதமிழில் அறிவியலை பயிற்றுவிக்கும் முயற்சியில் முழு மூச்சோடு ஈடுபட்டு, தேவையான கலைச்சொற்களை உருவாக்கவும் அதற்கான நெறிமுறைகளை வகுக்கவும் ஆர்வமுடன் செயற்பட்டவர் டாக்டர் சாமுவேல் பிஸ்க் கிரீன்.\nகிரீன் அமெரிக்காவில் மசச்சூ சர்ஸ் மாநிலத்தில் வூஸ்டரிலுள்ள 'கிரீன்ஹில்' என்னுமிடத்தில் 1822 அக்டோபம் 22ந் தேதி பிறந்தார். தனது பதினேழாவது வயதிலேயே சமயாசாரமுள்ளவராக வாழத் தொடங்கினார். ஆத்மீகத் துறையிலேயே நாட்டம் கொண்டு, ஆத்மீக உணர்வு மேலிட தனது எதிர்காலத்தை ஆக்கபூர்வமாக்க தனக்குள் உறுதி பூண்டிருந்தார்.\nகிரீன் தனது பத்தொன்பதாவது வயதிலே நியூயார்க்கிலிருந்த, டாக்டர் வேர்கன் அவர்களிடம் எழுதுவினைஞராக சேர்ந்து கடமையாற்றத் தொடங்குகிறார். அதே நேரம் மருத்துவத் துறையில் ஆர்வம் கொண்டு மருத்துவ நூல்களை வாசிப்பதனை தனது ஆர்வமாகக் கொண்டார். தொடர்ந்து முழுநேர மருத்துவக் கல்வியை மேற்கொண்டார்.\nமருத்துவக் கல்வியைப் படிப்பதுடன் மட்டும் நின்று கொள்ளாமல் ஜெர்மன், லத்தீன் போன்ற மொழிகளையும் கற்றுக் கொண்டார். தத்துவம், சரித்திரம், கணிதம், இலக்கியம் போன்ற பல்துறைக் கல்வியிலும் கவனம் செலுத்தினார்.\n1845 மே 13ஆம் தேதி மருத்துவக் கலாநிதிப் பட்டம் பெற்றார். மருத்துவராக தொழில் புரிய ஆரம்பித்தார். ஆயினும் தன்னை மிஷனரிப் பணிகளுடன் நெருக்கமாக்கிக் கொண்டார். கிறிஸ்தவ மத ஊழியஞ் செய்வதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். இருள் சூழ்ந்த நாடு ஒன்றுக்குச் சென்று மக்களின் உள்ளத்தில் ஒளியேற்றுதல் பெரும் பணியாகுமென்று கருதினார். ''நான் பயன்படக்கூடிய ஓர் இடத்துக்குச் சென்று சமயப் பணியும், மருத்துவ பணியும் செய்தல் மேலானது' என அவர் உள்ளம் ஈர்த்தது.\n1847 ஆம் ஆண்டு அமெரிக்க மிஷன் ஊழியராக இலங்கை வந்த டாக்டர் கிரீன், சிறிதுகாலம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை செமினரியில் பணியாற்றினார். பின் 1848இல் மானிப்பாயில் மருத்துவ நிலையம் ஒன்றை ஆரம்பித்து தமது மருத்துவ ���ேவையை தொடங்கினார்.\nஅக்காலத்தில் கிறித்துவ மதத் தொடர்பு இல்லாதவர்கள் மிஷன் வைத்தியர்களை நாடுவது குறைவாகவே இருந்தது. சுதேச வைத்தியர்களிடம் சென்று சிகிச்சை பெற்று வரும் மரவு தான் நிலவிக் கொண்டிருந்தது. ஆயினும் மூத்த தம்பி என்ற தமிழ் அறிஞருக்கு கிரீன் அறுவைச் சிகிச்சை வைத்தியம் செய்தமையால் அவர் குணமடைந்தார். இதன் பின்னரே டாக்டர் கிரீனின் புகழ் யாழ்ப்பாணம் எங்கும் பரவியது. யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலிருந்தும் பெருந்தொகையான மக்கள் டாக்டரை நாடி வரத் தொடங்கினர்.\nடாக்டர் கிரீன் மருத்துவ சேவையுடன் மட்டும் நிற்காமல் மருத்துவக் கல்வியைக் கற்பிக்கவும் ஆர்வம் கொண்டார். முதலில் ஆங்கில மொழி மூலம் கற்பிக்கத் தொடங்குகிறார். ஆரம்பத்தில் (1848 - 1850) மூவரே டாக்டர் கிரீனின் ஆரம்ப வகுப்புகளில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள்.\nஇந்த ஆரம்ப வகுப்புக்குக் கற்பிப்பதன் மூலம் மருத்துவக் கல்விக்கான முறையான பாடத்திட்டத்தை வகுத்துக் கொண்டார். கிரீன் மருத்துவச் சேவை, மருத்துவம் கற்பித்தல் என்ற நிலைமைக்குள்ளும் தமிழ்மொழியைக் கற்று நன்கு தேர்ச்சி பெற்றார். தம்மிடம் வந்த நோயாளிகளுடன் தமிழில் பேசியதன் மூலம் வழக்குச் சொற்களையும் தமிழ் உச்சரிப்பையும் பயின்றார். மேலும் ஆசிரியர் ஒருவரை வைத்து முறைப்படி தமிழ் கற்று நன்கு தேர்ச்சி பெற்றார்.\nஇத்தகைய விடாமுயற்சியால் இலங்கைக்கு வந்து எட்டு மாதங்களுள் தமி¨¡ இலகுவாகப் பேசும் திறமை எய்தினார். தமிழ் மொழியில் தேர்ச்சி பெறுவதில் முன்னேற்றம் கண்ட கிரீன், தமிழர்களுக்கு மேனாட்டு வைத்தியத்தை தமிழ்மொழி மூலம் கற்பிக்க ஆசைப்பட்டார். அதனை நடைமுறைப்படுத்த திட்டமிடும் முயற்சியில் இறங்கினார்.\n1850களில் மேனாட்டு வைத்தியக் கல்விக்கு, குடியேற்ற நாட்டரசின் வடமாநில அதிகாரி ஆதரவு வழங்கினார். இதனால் உற்சாகம் அடைந்த கிரீன் மருத்துவக் கல்வியைக் கற்பிக்கும் முயற்சியை மேலும் வளர்த்துக் கொண்டார்.\n''ஒவ்வொரு மூன்று ஆண்டுகளும் ஆறு மாணவர்களை பயிற்றினால்.... ஆம், கடவுள் எனக்கு ஆயுட் பலந்தரின், காலப்போக்கில் இம்மாகாணத்தை மேனாட்டு வைத்தியம் கற்ற சுதேசிகளால் நிரப்பி விடுவேன்''.\nகிரீன் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முற்பட்டார். அத்துடன் மேனாட்டு வைத்தியம் கற்பிக்க விருப்புறுதி கொண்டார். தமிழில் கற்பிப்பதற்குக் கலைச்சொற்கள் தேவை. பாடநூல்கள் தேவை. இத்தேவைகளை நிறைசெய்வதற்கான முயற்சிகளை நடைமுறைப்படுத்தத் தொடங்கினார்.\nமுதலில் கலைச் சொற்களை ஆக்கும் பணியை மேற்கண்ட பொழுது, ''நான் மேனாட்டு மருத்துவம் பரவுவதற்கு அஸ்திவாரமாகவும், ஆரம்பமாகவும் அமைதல் வேண்டுமென விரும்புகிறேன்'' என்று தமது சகோதரி ஒருவருக்கு 1850இல் எழுதினார்.\nதிட்டமான விதிகளுக்கு அமையக் கலைச் சொற்களை ஆக்கி, பல்வேறு நூல்களையும் மொழிப்பெயர்த்துத் தமிழில் வெளியிட வழிவகை செய்தார். நூல்கள் ஒவ்வொன்றின் பின் இணைப்பாகவும் அந்நூலுக்குரிய கலைச்சொற்களை தமிழ் - ஆங்கிலம், ஆங்கிலம் - தமிழ் என இருபிரிவாக இணைத்தார். அத்துடன் அருஞ்சொல்லகராதி, மனுஷகரணக் கலைச் சொற்கள் என இரு தனி கலைச் சொற்தொகுதிகளையும் வெளியிட்டார்.\nதமிழர் யாவருக்கும் ஒருமைப்பாடான கலைச்சொற்கள் தேவை என்று குறிப்பிட்டு, தமிழக மிஷனரிமாருக்கும் தமது கலைச் சொற்களை அனுப்பி கருத்துக் கோரி அவர்தம் ஒத்துழைப்பை வேண்டி நின்றார். தொடர்ந்து டாக்டர் க்ரீனின் முயற்சிகள், மேனாட்டு மருத்துவ அறிவு தமிழில் நிலைபெற சாதகமான சூழலை உருவாக்கிக் கொடுத்தது. 1864இல் மருத்துவக் கல்வியை தமிழ்மொழி மூலம் கற்பித்தார்.\nடாக்டர் கிரீன் தமது முயற்சியின் பலனாகத் தமிழ்ச் சமுதாயத்துக்குத் தந்த சில அறிவியல் நூல்கள் பின்வருமாறு :\n1. அங்காதிபாதம், சுகரணவாதம், உற்பாலனம் - பக். 204 (1852, 1857)\n2. மவுன்சலின் 'பிரசவ வைத்தியம்' - பக். 258 (1857)\n3. துருவிதரின் 'இரண வைத்தியம்' - பக். 504 (1867)\n4. கிரேயின் 'அங்காதி பாதம்' - பக். 838 (1872)\n5. கூப்பரின் 'வைத்தியாகரம்' - பக். 917 (1872)\n6. வெல்சின் கெமிஸ்தம் - பக். 516 (1875)\n7. டால்தனின் மனஷசுகரணம் - பக். 590 (1883)\n8. வாஜிங்கின் 'சிகிச்சா வாகடம்' - பக். 574 (1884)\nஇவை எல்லாம் மருத்துவக் கல்விக்குப் பயன்படும் வகையில் ஆங்கில மூல நூல்களைத் தழுவி எழுதியும், மொழி பெயர்த்தும் வெளியிடப்பட்டவை. கிரீன் சிலவற்றை மொழி பெயர்த்தார். மற்றையவை கிரீனின் மாணவர் மொழிபெயர்க்க, கிரீன் மேற்பார்வை செய்து திருத்தி அமைத்தார்.\nஇவை தவிர, அறிவியல் அறிவைப் பரப்பும் வகையில், கண், காது, கை கால், தோல், வாந்திபேதி, கால உதவிக் குறிப்பு எனப் பல சிறு கைநூல்களையும் எளிய தமிழில் மக்களுக்கு ஏற்ற முறையில் எழுதி வெளியிட்டார்.\n1847 இல் யாழ்ப்பாணம் ��ந்து அமெரிக்க மிஷின் சேவை ஆற்றிய கிரீன் 1873 வரை தமிழில் அறிவியல் தரும் முன்போடி முயற்சிக்குத் தன் வாழ்வை அர்ப்பணித்தார். அறிவியலை தமிழில் கற்பிக்க முடியும் என்பதனை நிரூபித்துக் காட்டினார்.\n1873ல் அமெரிக்கா திரும்பிய கிரீன், அங்கும் தமிழ் நூல்களைத் திருத்தியும் பார்வையிட்டும் அச்சுவாகன மேற்ற வழிப்படுத்தினார். நோய்வாய்ப்பட்டிருந்த கடைசிக் காலத்தில் தமது நினைவுக்கல் எப்படி அமைதல் வேண்டுமெனவும் எழுதி வைத்தார்.\n''எனக்கு ஓர் நினைவுக்கல் நாட்டப்படின் அது எளியதாக அமையட்டும். அதிலே பின்வரும் விபரம் பொறிக்கப்படும்.\nதனது நினைவுக் கல்லிலும் தாம் தமிழர்களுக்காகவும், தமிழர்க்கான மருத்துவ ஊழியராகவும், பொறிக்கப்பட வேண்டுமென்பதனை 'மரண சாசனம்' எழுதி வைத்து விட்ட கிரீன். 1884 மே 28இல் இறைவனடி எய்தினார்.\nஇன்றும் கிரீன் குடும்பத்தினரின் பராம்பரிய மாநிலமான மசச்சூட்டில் வூஸ்டர் கிராமிய அடக்கச் சாலையில் கிரீனின் தன்னலமற்ற வாழ்வை நினைவூட்டி நினைவுக்கல் நிற்கிறது.\nதமிழருக்கான அறிவியல் தமிழ் சாத்தியம் என்பதை, தான் ஒரு முன்னோடியாக இருந்து டாக்டர் கிரீன் சாதித்துள்ளார். தமிழால் முடியும் என்பதற்கான துணிவும், நம்பிக்கையும் ஏற்பட அறிவியல் மனப்பான்மையும் சமுதாய உணர்வும் இணைக்கப்பட வேண்டும் என்பதனை உணர்த்திச் சென்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_3,_2011", "date_download": "2020-01-28T23:08:05Z", "digest": "sha1:XPKVJ6I6WA3OKOOF47KQ4RA7SKTDMD7S", "length": 4542, "nlines": 59, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:அக்டோபர் 3, 2011\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:அக்டோபர் 3, 2011\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:அக்டோபர் 3, 2011\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:���க்டோபர் 3, 2011 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:அக்டோபர் 2, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:அக்டோபர் 4, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2011/அக்டோபர்/3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2011/அக்டோபர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/why-suryadev-refused-to-acknowledge-lord-shani-as-his-son-025391.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-28T23:56:04Z", "digest": "sha1:V3YP6TZH5AJA4GZ4Z32KPDLFZP3P7N73", "length": 20686, "nlines": 172, "source_domain": "tamil.boldsky.com", "title": "சனிபகவானின் உடல் முழுவதையும் ஆஞ்சநேயர் ஏன் தன் வாலால் காயப்படுத்தினார் தெரியுமா? | Why Suryadev refused to acknowledge Lord Shani as his son? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n11 hrs ago உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\n12 hrs ago தண்ணீர் முதல் இஞ்சி சாறு வரை காலையில் என்ன குடிக்கலாம் தெரியுமா\n13 hrs ago எச்சரிக்கை உங்கள் வீடுகளில் உள்ள இந்த பொருட்கள் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்…\n15 hrs ago கல்யாணத்துக்கு வர எல்லா ஆண்களும் கல்யாண பொண்ணுக்கு முத்தம் கொடுக்கலாமாம்... என்னயா சடங்கு இது\nNews Rajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசனிபகவானின் உடல் முழுவதையும் ஆஞ்சநேயர் ஏன் தன் வாலால் காயப்படுத்தினார் தெரியுமா\nஇந்து மதத்தில் இருக்கும் அனைவருமே கண்டு பயப்படும் ஒரு கடவுள் என்றால் அது சனிபகவான்தான். ஏனெனில் வாழும்போதே நமது தவறுகளுக்கான தண்டனையை வழங்குவது அவர்தான். சனிபகவான் ஒருவரின் வாழ்க்கையில் நுழைந்து விட்டால் அவர்கள் வாழ்க்கையில் படப்போகும் இன்னல்களுக்கு அளவே இருக்காது.\nசனிபகவானின் சக்தி, அவரின் மகிமை பற்றி நாம் நன்கு அறிவோம். ஆனால் அவரின் குடும்பத்தை பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. சனிபகவான் பிறந்த போது அவரின் தந்தையான சூரியபகவான் அவரை தன் மகனாக ஏற்றுக்கொள்ளவேயில்லை. சூரியபகவான் சனிதேவரை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதேவி சாயாதான் சூரியபகவானின் மனைவி ஆவார். சனிபகவான் கர்ப்பத்தில் இருந்தபோது அவர் சிவபெருமான் மீது தீவிர பக்தியில் இருந்தார். தன் உடல், பொருள், ஆவி என அனைத்திலும் சிவபெருமானையே நினைத்து கொண்டிருந்ததால் அவர் தன் ஆரோக்கியத்தை பற்றி சிந்திக்க தவறிவிட்டார். இதனால் அவரின் ஆரோக்கியம் மோசமடைந்தது, மேலும் இது அவரின் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதித்தது. இதன் விளைவாக குழந்தை மிகவும் பலவீனமாகவும், இருண்ட நிறத்திலும் பிறந்தது.\nதனது மகன் தன்னை போல பிரகாசத்துடன் இல்லாமல் மிகவும் பலவீனமாகவும், இருண்ட நிறத்திலும் இருந்ததால் சூரியாகவான் சனியை தன் மகனாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். தனது மனைவி சாயாவையும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அவரின் நிராகரிப்பால் தாய், மகன் இருவரும் பெரிய துன்பத்திற்கு ஆளானார்கள்.\nதனது தந்தையை போலவே சக்தியும், ஆற்றலும் வேண்டுமென்பதற்காக சனிபகவான் தனது குழந்தை பருவத்தை தியாக செய்தார்.சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் புரிந்தார். சனிபகவானின் பக்தியையும், நோக்கத்தையும் பாராட்டி சிவபெருமான் அவருக்கு காட்டிக்கொடுத்தார். மேலும் மனிதர்களின் தவறுகளுக்கு தண்டனைகளையும், அவர்களின் நல்ல செயல்களுக்கு வெகுமதியும் தரும் வரத்தை சனிபகவானுக்கு வழங்கினார்.\nசூர்ய சித்தாந்ததின் படி சனிபகவான் தீய காரியங்கள் செய்பவர்களின் மீது தனது துன்மார்க்க பார்வையை வீசும் நித்தியத்துவத்தை அடைந்தார். அவரின் சக்தியை கொண்டு எந்த கடவுளுக்கும், அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் அவரின் செயல்களுக்கு ஏற்ப தண்டனையையும், பரிசையும் கொடுங்க அவரால் முடியும்.\nMOST READ: வெங்காயத்தில் இருக்கும் இந்த பொருள் உங்களின் ஆயுளை அதிகரித்து இளமையை தக்கவைக்கும் தெரியுமா\nஇந்த சக்திகள் மூலம் சனிபகவான் தனக்கான இடத்தை தானே உருவாக்கி கொண்டார். தனது கோபப்பார்வை மூலம் தனது தந்தையையும் அவர் தண்டித்தார். வஞ்சகள் மற்றும் துரோகம் செய்பவர்கள், பாவங்களை பற்றி பயப்படாதவர்கள், மற்றவர்களின் பொருட்களுக்கு ஆசைப்படுபவர்கள், மற்றவர்களின் வாழ்க்கையை கெடுப்பவர்கள் என யாரும் சனிபகவானிடம் இருந்து தப்ப முடியாது. அவர்களின் தவறுகளுக்கு ஏற்ற தண்டனை கண்டிப்பாக கிடைக்கும்.\nசனிபகவானின் கோபத்தில் இருந்து தப்பிக்க ஆஞ்சநேயரை வழிபட கூறுவார்கள். நவகிரகங்களின் தலைவரான சூரியபகவன்தான் ஆஞ்சநேயரின் குரு ஆவார். குருதட்சணை செலுத்துவதற்காக அனுமன் எதையும் செய்ய தயாராகி இருப்பதாக கூறினார்.\nபல வறுபுறுத்தலுக்கு பிறகு சூரியபகவான் தன் மகன் சனிபகவானை வீட்டிற்கு அழைத்து வரும்படி அனுமனிடம் வேண்டினார். அனுமனும் அதற்கு ஒப்புக்கொண்டு சனிபகவானை பார்க்க சென்றார்.\nசனிபகவானை சந்தித்த அனுமன் சூரியபவானின் கோரிக்கையை கூறினார். அனுமனை பார்த்த சனிபகவான் அவரின் தோற்றத்தையும், வாலையும் கண்டு அவரை எள்ளி நகையாடினார் மேலும் அவரின் கோரிக்கையை நிராகரித்தார்.\nMOST READ: கையில் செம்பு காப்பு அணிவதால் உங்கள் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nஅதனை கண்டு கோபமுற்ற அனுமன் தந்தது வாலால் அவரை சுற்றினார், அதன்பின் வாலை இறுக்க தொடங்கினார். ஒரு கட்டத்திற்கு மேல் சனிபகவனால் வலியை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் தனது தவறுக்கு மன்னிப்பு கோரினார். மேலும் அனுமனின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக கூறினார். தனது சக்தியை இனி தவறாக பயன்படுத்த மாட்டேன் என்று வாக்களித்தார். அதனாலதான் அனுமனை வழிபடுபவர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசனிபகவான் எள் எண்ணெயை விரும்புவதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nஅனைவரையும் துன்புறுத்தும் சனிபகவான் பெண் உருவம் எடுத்து அனுமனிடம் மன்னிப்பு கேட்டது ஏன் தெரியுமா\nசனிதசை யாருக்கு நன்மை செய்யும்... பாதிப்பு யாருக்கு\nநல்லவர்களுக்கு நல்லவர் சனிபகவான் - கைவிடாமல் காப்பாற்றுவார்\nநீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் கைகூட தேங்காயை இப்படி பயன்படுத்தினால் போதும்...\nநவகிரகங்களை அடக்க நினைத்த ராவணன் - விளையாடிய சனியின் காலுக்கு நேர்ந்த கதி\nஎந்த கிழமை எந்த நிற உடையணிவது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nசனிபகவானை இப்படி வழிபடுவது உங்களுக்கு சனிபகவானின் சாபத்தை பெற்றுத்தரும் தெரியுமா\nசனிபகவான் பிறந்த கதை உங்களுக்குத் தெரியுமா\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் இந்த பிரச்சினைகளுக்கு சனிபகவான்தான் காரணமாம் தெரியுமா\nசனிப்பெயர்ச்சி 2020-23: எந்த ராசிக்கு கோடீஸ்வர யோகம், விபரீத ராஜயோகம் தெரியுமா\nஒரு குழந்தைக்கு சர்க்கரை நோய் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்ன தெரியுமா\n இந்திய வரலாற்றின் மிகப்பெரிய புத்திசாலியான 'முட்டாள்' அரசனைப் பற்றி தெரியுமா\nஅமாவாசை நாளில் என்ன செய்யலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/raashi-khanna-in-sanga-tamizhan-audio-launch-still-gallery/", "date_download": "2020-01-28T23:25:28Z", "digest": "sha1:TZALACG4WJHN2FMLETLA4JNYXFIJ6DVS", "length": 4050, "nlines": 125, "source_domain": "tamilscreen.com", "title": "நடிகை ராஷி கண்ணா – Stills Gallery | Tamilscreen", "raw_content": "\nநடிகை ராஷி கண்ணா – Stills Gallery\nநடிகை ராஷி கண்ணா - சங்க தமிழன் இசை வெளியீட்டு விழாவில்...\nPrevious articleபிகில், கைதி ரெண்டு படங்களையும் பாருங்க… ரசிகர்களுக்கு நடிகர் அட்வைஸ்\nநடிகை ஸ்ருதி ரெட்டி – Stills Gallery\nநடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் – Stills Gallery\nவிஜய் படத்தில் விஜய் சேதுபதிக்கு அவமானம்\nபட்டாஸ் – கலெக்ஷன் ரிப்போர்ட்\nதர்பார் – கலெக்ஷன் ரிப்போர்ட்\nரஜினி – சிவா பட டைட்டில் இதுதான்\nஎன்னை தவறாக சித்தரிக்க வேண்டாம் – கவர்ச்சி நடிகை வேண்டுகோள்\nஉழவன் ஃபவுண்டேஷன் வழங்கிய உழவர் விருது\nதமிழக அரசுக்கு இயக்குனர் அமீர் கோரிக்கை\nவிவசாயிகளுக்கு நல்லது செய்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/tmilllkttil-innnrru-mutl-veettpumnnnu-taakkl-tottkkm/", "date_download": "2020-01-28T23:47:15Z", "digest": "sha1:5RUP2HQCML27CRHGJ42OI5MBLFZHNXQN", "length": 6838, "nlines": 74, "source_domain": "tamilthiratti.com", "title": "தமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம் - Tamil Thiratti", "raw_content": "\nரோல்ஸ்-ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 8.2 கோடி..\n2020 மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 ச��என்ஜி வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்.\nடிவிஎஸ் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1.15 லட்சத்தில் அறிமுகம்… பஜாஜ் சேத்தக், ஏத்தர் ஸ்கூட்டர்களுக்கு கடும் போட்டி..\nரூ. 8.31 லட்சம் ஆரம்ப விலையில் புதிய BS6 Maruti Suzuki Ciaz கார் விற்பனைக்கு அறிமுகம்..\n’ -புத்தம்புதிய ‘காம இச்சை’க் கதை\nதமிழில் ‘நீட்’ எழுதி மருத்துவம் கற்கும் மாணவர்கள்\nதமிழில் குரூப் -1 தேர்வு எழுதி D.S.P ஆகும் கிராமத்துப் பெண்\nபுதிய BS6 TVS Star City+ பைக் விற்பனைக்கு அறிமுகம்..… விலை ரூ.62,034 மட்டுமே…\nபிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்ட Tata Tiago, Tigor, Nexon Facelifts கார்கள் விற்பனைக்கு அறிமுகம்..\nஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் அதிரடியான விலையில் விற்பனைக்கு அறிமுகமான MG ZS Electric SUV கார்…\nதமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம் tamil.southindiavoice.com\nவருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் 40 தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது அதோடு சேர்த்து 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.\nதமிழில் ‘நீட்’ எழுதி மருத்துவம் கற்கும் மாணவர்கள்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nரோல்ஸ்-ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 8.2 கோடி..\n2020 மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்.\nரோல்ஸ்-ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 8.2 கோடி..\n2020 மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்.\nடிவிஎஸ் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1.15 லட்சத்தில் அறிமுகம்… பஜாஜ் சேத்தக்,... autonews360.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/76307/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-01-28T23:39:06Z", "digest": "sha1:FOX5FEOE6DGTDPHAAY3XE6E2HPSYXDQ6", "length": 7691, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "ரஷ்யாவின் ஆளில்லா சோயூஸ் எம்எஸ்-14 விண்கலம் விண்ணில் பாய்ந்தது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News ரஷ்யாவின் ஆளில்லா சோயூஸ் எம்எஸ்-14 விண்கலம் விண்ணில் பாய்ந்தது", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகாதலை இன்ஸ்டாவில் பகிரங்கபடுத்திய நடிகை.. எஸ்.ஜே. சூர்யா டிவிட்டால் உஷார்\nதமிழகத்திற்கு மேலும் 2 புதிய மருத்துவ கல்லூரிகள்... பிரதம...\nகொரோனா வைரஸை சித்தமருந்து கட்டுபடுத்துமா \nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்...புதுமாப்பிள்ளை...\nஒழுக்கம், மன உறுதி கொண்ட இளைஞர்கள் இருக்கும் தேசம், வளர்ச...\nநெருங்கும் காதலர் தினம் - 2 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதிக்குத...\nரஷ்யாவின் ஆளில்லா சோயூஸ் எம்எஸ்-14 விண்கலம் விண்ணில் பாய்ந்தது\nரஷ்யாவின் ஆளில்லா சோயூஸ் எம்எஸ்-14 விண்கலம் மனித ரோபோவுடன், இன்று விண்ணில் ஏவப்பட்டது. விண்வெளி ஆய்வுக்காக ரஷ்யா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.\nஇங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள்-வீராங்கனைகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுகின்றனர். அந்தவகையில், இந்தமுறை, கிரகங்கள் தொடர்பான ஆய்வுக்காக ரஷ்யா, புதிதாக உருவாக்கப்பட்ட ‘ஃபெடார்’ என்ற விண்வெளி ரோபோவை அனுப்ப திட்டமிட்டது.\nஅதன்படி இன்று, கஜகஸ்தானின் பைக்கானூர் விண்வெளி மையத்திலிருந்து மனித ரோபோவுடன் ‘சோயூஸ் எம்.எஸ்-14’ விண்கலம் விண்ணில் பாய்ந்தது.\nஆன்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த மனித ரோபோ, வரும் 24ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் இறங்கி, செப்டம்பர் 7ம் தேதி வரை விண்வெளி வீரர் அலக்சாண்டர் ஸ்வோர்ட்சோவ்(( Alexander Skvortsov)) என்பவர் கண்காணிப்பில்\nவிண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் எனவும், பின்னர் பூமிக்கு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுயின்ஸ்லேண்டில் கொட்டித்தீர்க்கும் கனமழை - சிட்னியில் தகிக்கும் வெப்பம்\nகொரோனா வைரசை முன்கூட்டியே கணிக்கத் தவறி விட்டோம் - உலக சுகாதார அமைப்பு\nஜெர்மனி, கனடாவுக்கும் பரவியது கொரோனா வைரஸ்\nசீனாவில் இருந்து இலங்கை வருவோருக்கான வருகை விசா ரத்து\nஓடுபாதையில் இருந்து விலகி ஈரான் விமானம் விபத்து\nகொலம்பியா வீரர்களுடன் இணைந்து அமெரிக்க ராணுவ வீரர்கள் பயிற்சி\nஈராக்கில் அரசுக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் போராட்டம்\nகொரோனா வைரஸ் எதிரொலி : ஹாங்காங்கில் உள்ள டிஸ்னீலேண்ட், ஓசேன் பார்க் மூடப்பட்டன\nகொரோனா வைரஸ் தாக்குதல் - கனவான சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள்\nகாதலை இன்ஸ்டாவில் பகிரங்கபடுத்திய நடிகை.. எஸ்.ஜே. சூர்யா டிவிட்டால் உஷார்\nதமிழகத்திற்கு மேலும் 2 புதிய மருத்துவ கல்லூரிகள்... பிரதம...\nகொரோனா வைரஸை சித்தமருந���து கட்டுபடுத்துமா \nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்...புதுமாப்பிள்ளை...\nநெருங்கும் காதலர் தினம் - 2 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதிக்குத...\nஉலகில் எங்கெல்லாம் கோரத்தாண்டவமாடுகிறது கொரோனா.. தரவுகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2009/10/ourtraditionalwealth.html", "date_download": "2020-01-28T23:32:41Z", "digest": "sha1:W4IRENA5LC4Z3OUU4FJ3EJ4ERPFYZSGX", "length": 8255, "nlines": 176, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): எப்போது நாம் நமது பாரம்பரியத்துக்கு மதிப்பளிக்கப்போகிறோம்?", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஎப்போது நாம் நமது பாரம்பரியத்துக்கு மதிப்பளிக்கப்போகிறோம்\nநமது தமிழ்நாடு அரசு கள் இறக்குவதற்கு அனுமதி மறுக்கின்றது.ஆனால்,இலங்கையில் இளநீர்,கள்,கருப்பட்டி, தேங்காயை கலந்து மது தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.இந்த மது உடலுக்கு தீங்குதருவதில்லை.\nஅதே சமயம், கிக் ஏற்றுவதோடு, முழு சுறுசுறுப்பு தருகின்றது.இதனால்,இந்த மது பானத்துக்கு வெளிநாடுகளில் பயங்கரமான வரவேற்பு\nநாம் இன்னும் அதே பழைய பல்லவியில் வாழ்கின்றோம்.எனக்குத் தெரிந்து ஜப்பானில் அரிசியிலிருந்து பீர் தயாரித்து தினசரி உணவாக பயன்படுத்திவருகின்றனர்.நாம் இன்னும் அதே இட்லி,தோசை . . .\nதமிழ்நாட்டில் பனையிலிருந்து எடுக்கப்படும் கள்ளைக் கொண்டு சுமார் 200 விதமான மதுபானங்கள் தயாரிக்கலாம்.தென்மாவட்டங்கள் அனைத்தும் கோடீஸ்வரர்கள் நிறைந்த மாவட்டங்களாக மாற இது ஒரு அரிய வாய்ப்பு.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nபணம் சார்ந்த பழமொழிகள் மற்றும் அனுபவ மொழிகள்\nஎட்டாம் தேதியில் பிறந்து இந்த உலகத்தில் தலையெழுத்த...\nஒருவரது ஆயுள்பலம் அதிகரிக்க ஆலோசனைகள்\nநவகைலாசங்கள் இருக்கும் நெல்லை மற்றும் தூத்துக்குடி...\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கேதுபகவானின் கோவில்\nகணினிக்கல்வியைத் தேர்ந்தெடுக்க சில ஆலோசனைகள்\nஒரு லட்சியத்தை அடைய, ஒருவர��க்கு இருக்கவேண்டிய இயல்...\nஇராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2009\nசில பண மொழிகள்:அனுபவ உண்மைகள்\nஎப்போது நாம் நமது பாரம்பரியத்துக்கு மதிப்பளிக்கப்ப...\nநமது மனநிலை எப்படி இருக்க வேண்டும்\nஅபூர்வ செவ்வாய்ப் பெயர்ச்சி பலன்கள்\nவானவியல் உண்மைகளைக் கண்டறிந்த தமிழர்கள்\nஸ்ரீஇராமச்சந்திரமூர்த்தியின் பிறந்த தேதிபற்றிய நவீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2014/11/blog-post_6.html", "date_download": "2020-01-28T23:51:13Z", "digest": "sha1:WWBOODRJLTLQVPXUPYXQR3644JM3V64B", "length": 18149, "nlines": 255, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: மூன்று வகை மனிதர்கள்!", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nLabels: ஒரு நொடி சிந்திக்க, தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள்\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே\nஅறியத் தந்தமைக்கு மிக்க நன்றி\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே\nமனிதர்களை மிக அழகாக வகைப்படுத்தி இருக்கிறார் தமிழ் மூதாட்டி.\nஅருமையான பகிர்வுக்கு நன்றிகள் பல முனைவரே...\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே\nமிகவும் அருமையான உவமைகளுடன் அவ்வை மூதாட்டி மனிதர்களை வகைப்படுத்தியிருப்பது அருமையோ அருமை அதைப் பகிர்ந்த தங்களுக்கு எங்கள் பாராட்டுக்கள் அதைப் பகிர்ந்த தங்களுக்கு எங்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அரிய ஒரு செய்தி. அறிந்திராத ஒன்று. குறித்தும் கொண்டோம்\nஐயா, அருமையானபாடலை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளீர்கள்.\n'சொல்லிச்செய்வர் 'சிரியர்' என்றிருப்பது எழுத்துப்பிழை.\nஎன்றிருக்கிறதே, இதில் 'மாவைப்' என வலிமிகுந்திருத்தல் கூடாது. ஏனென்றால், இங்கே உம்மைத்தொகையுள்ளது.\n'பலாமா' என்பதே உம்மைத்தொகை. அத்துடன், 'பலாமாவைபாதிரியை' என்பதும் உம்மைத்தொகையே.\n'பலாமாவையும் பாதிரியையும்பார்' என்பதே இங்கே உம்மைத்தொகையாகி, 'பலாமாவைபாதிரியைப்பார்' என்றானது. உம்மைத்தொகையில் வலி மிகாதென்பதை தங்களுக்கு சொல்லவேண்டியதில்லை.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது ��டுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?p=487", "date_download": "2020-01-29T00:17:45Z", "digest": "sha1:PUKJDXOCMGDAS4XADJ3LGN6LLLJNCGVH", "length": 42449, "nlines": 153, "source_domain": "www.nillanthan.net", "title": "தமிழினியை முன்வைத்து ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை | நிலாந்தன்", "raw_content": "\nதமிழினியை முன்வைத்து ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை\n2009 மே18 இற்குப்பின் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மத்தியில் அதிகம் பிரபல்யமான ஒருவராக தமிழினி காணப்பட்டார். இதுவரை தடுப்பிலிருந்து விடுவிக்���ப்பட்டவர்களுள் ஒப்பீட்டளவில் உயர் மட்ட பிரதானிகளில் ஒருவராகவும் அவர் காணப்பட்டார். இவை காரணமாகவே அவருடைய மறைவும் அதிகம் கவனிப்பைப் பெற்றிருக்கிறது.\nஅவருடைய இறுதி நிகழ்வை உற்றுக் கவனித்தவர்களும் அவரோடு நெருங்கிப் பழகியவர்களும் பின்வரும் அபிப்பிராயங்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.\n01.ஒப்பீட்டளவில் அதிக தொகை மக்கள் இறுதிநிகழ்வில் பங்குபற்றியிருக்கிறார்கள்;. இது தடுப்பில் இருந்து வந்தவர்கள் மீது தமிழ் மக்களுக்குள்ள அன்பை வெளிகாட்டுவதாயுள்ளது.\n02.அதிக தொகை அரசியல் பிரமுககர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். ஆனால் ஒரேயொரு அரசியல்வாதி -திருமதி பத்மினி சிதமம்பரநாதன் -மட்டும் இடுகாடு வரை சென்றிருக்கிறார். மற்றவர்கள் இடையிலேயே சென்றுவிட்டார்கள் என்று தமிழ் மிரர் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்;.\n03.தமிழினியின்; தாயாhருடைய வீடு அதாவது இறுதி நிகழ்வு நிகழ்ந்த வீடு கீழ்மத்தியதர வர்க்கத்துக்குரிய குறைந்த வளங்களுடனேயே காணப்பட்டது.\n04.தமிழினியின் ஒரு சகோதரி நோர்வேயில் வசிக்கிறார். எனினும் அவருடைய குடும்பத்தின் நிதி நிலை அப்படியொன்றும் பெரிய செழிப்பாகக் காணப்படவில்லை. அதாவது தமிழனி புலிகள் இயக்கத்தில் பெற்றிருந்த முதன்மையைப் பயன்படு;த்தி அவருடைய குடும்பம் தன்னை வுளர்த்துக் கொள்ள முற்படவில்லை. அதுமட்டுமல்ல அவர் தடுப்பிலிருந்து வந்த பின்னரும் அவருடைய குடும்பத்திற்கு போதிளவு உதவிகள் கிடைத்திருக்கவில்லை.\n05. அவர் தடுப்பிலிருந்து வந்த பின்னர் அவரை அரசியல் பிரமுகர்கள் என்று கூறத்தக்கவர்கள் பெரும்பாலும் சந்தித்திருக்கவில்லை.\n06. அவர் நோய்வாய்ப்பட்டிருந்த நாட்களில் அரசியற் பிரமுகர்கள் எவரும் அவரை வைத்தியசாலைக்குச் சென்று பார்த்திருக்கவில்லை.\n07. இறுதிக்கட்டத்தில் அவருக்குரிய மருத்துபவச் செலவுக்காக பெருந்தொகைப் பணம் தேவைப்பட்டிருக்கிறது. அதைத் திரட்டுவதற்கு அவருடன் நெருக்கமான சிலர் முயற்சித்திருக்கிறார்கள். நோர்வேயைச் சேர்ந்த ஒரு மகளிர் அமைப்பும் ஒரு இணையத்தளமும் சில தனிநபர்களும் நிறுவனங்களும் உதவியுள்ளன.\n08. நோர்வே ஒஸ்லோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியரும், “எனது மகள் ஒரு பயங்கரவாதி” என்ற படத்தைத் தயாரித்த ஒரு நோர்வீஜிய பெண் திரைப்படவியலாளரும் தமிழினிக்கு தனிப்பட்டமுறையில் உதவியுள்ளார்கள்.\n09. அவருடைய சிகிச்சைக்குத் தேவையான நிதியைத் திரட்ட முற்பட்டபோது ஒரு பகுதியினர் உதவியிருக்கிறார்கள். ஒரு பகுதியினர் மறுத்திருக்கிறார்கள். அவர் சயனைட் அருந்தாமல் சரணடைந்தது ஒரு வீழ்ச்சி என்ற தொனிப்படக் குற்றம் சாட்டும் ஒரு தரப்பினர் அவருக்கு உதவிகள் எதையும் செய்ய விரும்பவில்லை.\n10.அவருடைய இறுதி நிழ்வில் புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகம் மலரஞ்சலி செலுத்தியிருந்தது. இது ஜனவரி 08 இற்குப் பின்னரான ஒரு புதிய தோற்றப்படாகும்.\n11.செஞ்சோலை படுகொலை மற்றும் கட்டாய ஆட்சேர்ப்பு தொடர்பில் தமிழினியின் மீதும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஆனால் தடுப்பில் இருந்து வந்தபின் அவர் தனது இறந்தகாலத்தை எப்படி சுயவிமர்சனம் செய்துகொண்டார் என்பது எங்கேயும் பதிவு செய்யப்படவில்லை. அவரைப் போன்ற அரசியல் விளக்கமுடைய , உயர் பிரதானியாக இருந்த ஒருவர் தனது இறந்த காலத்தைக்குறித்து மனம் திறந்து பேசும் போது அதிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருந்திருக்கும். ஆனால் தமிழினி அவ்வாறு மனம் திறந்து பேசமுன்பே இளவயதில் இறந்துபோயுள்ளார். அண்மையிவ் வெளியான பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்டது பாடசாலை மாணவிகளே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇவை யாவும் தமிழினியின் மறைவின் பின் அவருடைய இறுதி நிகழ்வில் அவதானிக்கப்பட்ட மற்றும் அவருடன் பரிவோடு பழகியவர்கள் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பாகும்.\nஅவர் புலிகள் இயக்கத்தின் உயர் மட்டப் பிரதானியாக இருந்தவர். ஆதிக பிரபல்யத்தோடுமிருந்தவர். எனவே அவருடைய பிரிவு, அதிகரித்த ஊடக அவதானிப்பைப் பெற்றது ஆனால் அவரைப் போல பிரபல்யம் அடைந்திராத தடுப்பிலிருந்து வந்த முன்னாள் புலிகள் இயக்கத்தவர்களின் கதி எவ்வாறுள்ளது அவர்களுக்கு யார் உதவுகிறார்கள் அவர்களுக்கு யார் ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருக்கிறார்கள் இலங்கை அரச புலனாய்வுத்துறை தவிர வேறு எந்த ஒரு தமிழ் அமைப்பாவது அவர்களுடன் உறவை பேணுகிறதா இலங்கை அரச புலனாய்வுத்துறை தவிர வேறு எந்த ஒரு தமிழ் அமைப்பாவது அவர்களுடன் உறவை பேணுகிறதா புடைத்துறைப், புலனாய்வாளர்களிடம் தடுப்பால் வந்தவர்கள் பற்றிய துலக்கமான புள்ளிவிபரங்கள் இருக்க முடியும். இதுதவிர வேறு எந்த தமி���் அமைப்பிடமாவது அல்லது கட்சியிடமாவது இது தொடர்பான புள்ளிவிபரங்கள் உண்டா புடைத்துறைப், புலனாய்வாளர்களிடம் தடுப்பால் வந்தவர்கள் பற்றிய துலக்கமான புள்ளிவிபரங்கள் இருக்க முடியும். இதுதவிர வேறு எந்த தமிழ் அமைப்பிடமாவது அல்லது கட்சியிடமாவது இது தொடர்பான புள்ளிவிபரங்கள் உண்டா நாட்டுக்குள்ளேயும் வெளியேயும் இருந்து தனிப்பட்ட முறையில் கிடைக்கும் உதவி மற்றும் ஆறுதலைத் தவிர நிறுவனமயப்பட்ட உதவிகள் அல்லது ஆறுதல் ஏதும் அவர்களுக்குக் கிடைக்கின்றதா நாட்டுக்குள்ளேயும் வெளியேயும் இருந்து தனிப்பட்ட முறையில் கிடைக்கும் உதவி மற்றும் ஆறுதலைத் தவிர நிறுவனமயப்பட்ட உதவிகள் அல்லது ஆறுதல் ஏதும் அவர்களுக்குக் கிடைக்கின்றதா இக்கேள்விகளுக்கு யார் பதில் சொல்லுவது இக்கேள்விகளுக்கு யார் பதில் சொல்லுவது தமிழ்க்கட்சிகளா\n2009 மே இக்குப் பின் நோர்வே ஒஸ்லோப் பல்கலைக்கத்தைச் சேர்ந்த கலாநிதி சர்வேந்திரா ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். கத்தோலிக்கத் திருச்சபையின் ஆன்மீகத் தலைவரான பாப்பரசர் தனது பொறுப்புக்களைக் துறந்ந்துவிட்டு திருச்சபையைக் கலைத்துவிட்டால் குருவானவர்களின் நிலை எப்படியிருக்கும் அப்படியொரு நிலைதான் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது என்று.\nஅது உண்மைதான். புலிகள் இயக்கம் ஒரு நடைமுறை அரசை நிர்வகித்தது. தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மிகப் பெரிய தொழில் வழங்குனராக அது காணப்பட்டது. அதன் இயக்க உறுப்பினர்களின் இருப்புக்கும் பாதுகாப்பிற்கும் கௌரவத்துக்கும் வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் அந்த இயக்கம் தன்னாலியன்ற அளவுக்குச் செய்து கொடுத்திருந்தது. ஆனால் அந்த இயக்கம் தோற்கடிக்கப்பட்டதோடு அதன் உறுப்பினர்கள் அரசியல் அனாதைகள் அல்லது பாவித்த பின் கழற்றி எறியப்பட்ட உதிரிப்பாகங்களை போலாகிவிட்டனர். ஒரு காலம் அதிகாரத்தோடு ஆளணிகள், வாகன வளங்களோடு மதிக்கப்படும் ஒரு நிலையிலிருந்த பலரும் 2009 மேக்குப் பின் தடுப்பால் வநதவர்கள் என்ற ஒரு புதிய வகுப்பாக மாறினர்..\nஅரச புலனாய்வுத்துறை அவர்களை விடுதலை செய்த பின்னரும் தொடர் கண்காணிப்பில் வைத்திருந்தது. இதனால் இலங்கைத் தீவின் அரசியல் அரங்கில் மிகவும் பாதுகாப்பிழந்த ஒரு பிரிவாக அவர்கள்; மாறினர். ஏந்த ஒரு சமூகம் அவர்களை ஒரு காலம் மதித்துப் போற்றயதோ அந்த சமூத்தின் ஒரு பகுதியினர் அவர்களை சந்தேகிக்கலாயினர். ஒரு பகுதியின் அவர்களை நெருங்கி வரவே அஞ்சினர். கடந்த தேர்தலின் போது போட்டியிட முயற்சித்த தடுப்பிலிருந்து வந்தவர்களில் ஒரு பகுதியினரை எல்லாக் கட்சிகளுமே சந்தேகித்தன..\nதடுப்பிலிருந்து வந்தவர்கள் முக்கியமாக மூன்று சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. முதலாவது அரச புலனாய்வுத்துறையினரின் கண்காணிப்பும் இடையீ+டுகளும.; இரண்டாவது அரசியல் மயப்படுத்தப்படாத ஒரு சமூகத்துக்குள் தடுப்பிலிருந்து வந்த இணைந்து கொள்வது. மூன்றாவது அரசியல் விலங்குகுளை எதிர்கொள்வது.\nமுதலாவது – அரச புலனாய்வுத்துறையினரிடமிருந்து வரக் கூடிய நெருக்கடிகள.; அவர்கள் எப்பொழுதும் சந்தேகிக்கப்பட்டார்கள். அடுத்தகட்டம் எப்படியிருக்கும் என்ற நிச்சயமின்மை எல்லாருக்கும் முன் விகாரமாகத் தொங்கிக் கொண்டிருந்தது. ஜனவரி 8 இற்குப் பின் இந்த நிலைமைகள் சற்று மாறி வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு தொடர்கிறதுதான் என்றாலும் அது அதிகபட்சம் மெருகானதாக மாறியிருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்தவிதமான ஆபத்து இலங்கைத் தீவுக்குள் மட்டும்தானுண்டு என்பதல்ல. இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் கூட இந்த விதமான அச்சங்கள் வெவ்வேறு வடிவங்களில் உண்டு. முன்னால் புலி இயக்கத்தவர்களை இந்திய புலனாய்வுக் கட்டமைப்பும் பின் தொடர்கிறது. அதேசமயம் மேற்கத்தேய புலனாய்வுக் கட்டமைப்புக்கள் அதை மிகவும் நாகரிகமான, மெருகான விதங்களில் முன்னெடுக்கின்றன. போர்க்குற்ற விசாரணைகள் என்று வரும்போது தடுப்பிலிருந்து வந்தவர்களும் விசாரிக்கப்படலாம் என்ற ஒரச்சம் எங்குமுள்ளது. தமிழ்த்தரப்பு போர்க்குற்ற விசாரணைகளை கோரும்போது அந்த விசாரணைகள் தடுப்பிலிருந்து வந்தவர்களின் மீதும் பாயும் என்ற ஒரு அச்சுறுத்தலைப் பேணுவதன் மூலம் போர்க்குற்ற விசாரணைகளுக்கான தமிழ்த்தரப்பு கோரிக்கைகளை அடக்கி வாசிக்கச் செய்யலாம் என்பது ஓர் உத்தியாகப் பயன்படுத்தப்படுகின்றது.. எனவே, தடுப்பிலிருந்து வந்தவர்களுக்கு இலங்கைத்தீவில் மட்டும்தான் பயமுண்டு என்பதல்ல. உலகுபூராகவும் அந்தப் பயம் உண்டு.\nஇரண்டாவது அரசியல் மயப்படுத்தப்படாத ஒரு சமூகத்துக்குள் திரும்பி வருவது. தடுப்பில் இருந்து வந்த ஒரு பெண் சொன்னார் தனது வீட்டு மதிலுக்கு அருகே நின்ற ஒரு பப்பா மரத்தில் பழம் பிடுங்குதற்கக கதிரையை வைத்து மதிலில் ஏறியிருக்கிறார். வீட்டிலிருந்த தயார் கத்தினாராம் “இறங்கு இறங்கு பக்கத்து வீட்டுக்காரர் பார்த்தால் என்ன சொல்லுவினம்” என்று. அந்தப் பெண் தனது நண்பர்களிடம் சொன்னாராம் “நாங்கள் தென்னைமரம் ஏறி இளனி பிடுங்கினாங்கள்.; இஞ்ச வந்து மதில் ஏறிப் பப்பாப்பழம் பிடுங்க சமூகம் ஒரு மாதிரிப் பார்க்கிறது ஏன்று.\nஇது ஒரு குரூரமான யதார்த்தம். தடுப்பில் இருந்து வீடு திரும்பும் பலருக்கும் வீடு புரட்சிகரமான ஒரு புகலிடமாக இல்லை. அவர்களில் பலர் இயக்கத்துக்குப் போகும் போது இருந்த அதே வீடுதான் அப்படியே மாறாமல் இப்பொழுதம் இருக்கிறது. அங்கு சாதியுண்டு, சமயம் உண்டு, மூட நம்பிக்கைகள் உண்டு. பால் அசமத்துவமுண்டு. இல்லத்துவன்முறைகள் உண்டு. ஆக மொத்தம் போரிலிருந்து எதையும் கற்றுத் தேறாத வீடுகளே அதிகம். ஆதாவது அரசியல் மயப்படுத்தப்படாத வீடுக்கள், அரசியல் மயப்படுத்தப்படாத கிராமங்கள் இந்த வீடுகளும் கிராமங்களும் தடுப்பிலிருந்து வருபவர்களை எப்படி எதிர்கொள்ளும;. குறிப்பாக பெண் பிள்ளைகளே இதில் கூடுதலாக நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள்.\n2009 மேக்குப் இற்குப் பின் பிரபல்யமடைந்துவரும் எழுத்தாளர்களில்; குறிப்பாக தடுப்பு முகாம் அனுபவங்களை அதிகம் வெளிப்படுத்திய ஓர் எழுத்தாளர் இப்பொழுது ஐரோப்பாவில் வசிக்கிறார். இவர் தடுப்பில் இருந்து வந்த பின் தனக்கு நெருக்கமானவர்களுக்கு பின்வருமாறு கூறியிருக்கிறார். “சாதாரண சனங்கள் எங்களோடு அன்பாகப் பழகுகிறார்கள். ஆனால் அரச அதிகாரிகள்தான் அவமதிக்கிறார்கள்.ஒருகாலம் எங்களுடைய அதிகாரத்திற்குக் கீழ் இருந்த அதிகாரிகளிடமே இப்பொழுது எல்லாத் தேவைகளுக்கும் தங்கியிருக்க வேண்டியிருக்கிறது” என்று.\nபெரும்பாலான ஆயுதமேந்திய இயக்கங்கள் மக்களை ஆட்சேர்ப்புத் தளங்களாகவே பார்த்தன. மிகக் குறைந்தளவு சனங்களே அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளார்கள். போதிய பட்டறிவு உண்டுதான். ஆனால் அரசியல்மயப்படுத்தப்படவில்லை. ஈழத்தமிழர்கள் மிகக்குறைந்தளவு அரசியல் மயப்படுத்தப்பட்ட ஆனால் அதேசமயம் ஆகக்கூடியளவு அரசியல் விலங்குகளைக் கொண்ட ஒரு சமூகமாகக் ��ாணப்படுகிறார்கள்.\nமூன்றாவது அரசியல் விலங்குகளை எதிர்கொள்வது. இங்கு அரசியல் விலங்குகள் என்ற வார்த்தை அரிஸ்ரோட்டல் கூறியதைவிட விமர்சனபூர்வமான அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. சமூகத்தின் முன்னேறிய பிரிவினராகக் காணப்படும் படித்த நடுத்தவர்க்கத்தில் ஒரு பகுதியினரையும் அரசியல் வேட்கை கொண்ட பிரிவினரையும் இது சுட்டுகிறது. இதற்குள் அரசியல்வாதிகள் புத்திஜீவிகள், செயற்பாட்டாளர்கள், மத குருக்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் போன்ற எல்லாத் தரப்பினரும் அடங்குவர். அரசியலை அதிகம் விளங்கி வைத்திருப்பவர்கள் போலத் தோன்றுமிவர்கள் தமது அரசியல் இலக்குகளுக்காக எதையும் இதுவரையிலும் அர்ப்பணித்ததில்லை. மிகப்பாதுகாப்பான இறந்தகாலத்தைப் பெற்றதனால் நிகழ்காலத்தின் பேச்சாளர்களாக மாறிய பலரும் இதில் அடங்குவர். தமது பிள்ளைகளை பத்திரமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு , அல்லது தமது பிள்ளைகளை போதியளவு படிப்பித்து உயர்நிலைகளில் பத்திரப்படுத்திவிட்டு மிகத் தீவிரமாக அரசியல் கதைப்பவர்கள் இவர்கள். 2009 மே க்கு முன்பு வரை படுகோழைகளாக இருந்த இவர்களிற் பலர் இப்பொழுதும் வீரர்களாகக் காட்சியளிக்கிறார்கள். தமது இறந்தகாலத்தைக் குறித்த குற்றவுணர்ச்சியே இவர்களை ஆட்டுவிக்கிறது. அக்குற்றவுணர்ச்சியிலிருந்து நீதியுணர்ச்சி ஊற்றெடுத்திருந்தால் அவர்கள் அரசியல் விலங்குளாக மாறியிருந்திருக்கமாட்டார்கள். மாறாக அவர்களுடைய குற்றவுணர்;ச்சியை மறைக்க அவர்களில் பலர் நீதிபதிகளாக மாறிவிட்டார்கள். குற்றவுணர்ச்pயின் மீது கொழுவப்பட்டிருக்கிறது நியாயத்தராசு.\nமிகக் குறைந்தளவு அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் மிகக் கூடுதலான அளவு அரசியல் விலங்குகள் பெருகிவிட்டார்கள். கடந்த ஆறு ஆண்டுகளாக சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களுக்காக தமிழ் மக்கள் காத்துக் கொண்டிருக்க, ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை அரசியல் விலங்குகளே இட்டு நிரப்புகின்றன. தடுப்பிலிருந்து வருபவர்களைத் தமது தராசுகளில் வைத்து நிறுக்கும் பலரும் இந்த வகையினர் தான்.\nதமிழினியை வைத்தியசாலைக்குச் சென்று பார்க்காதவர்களும் இவர்கள்தான். துமிழினி தடுப்பில் இருந்து வந்தபொழுது ஊகச் செய்திகளை உருப்பெருக்கிப் போட்டவர்களும் இவர்கள்தான���. ஆனால் தமிழினியின் இழப்பை வைத்து பிழைப்பை பெருக்கிக் கொண்டவர்களும் இவர்கள்தான்.\nதடுப்பிலிருந்து வருபவர்களை மட்டுமல்ல 2009 இற்குப் பின் நலன்புரி நிலையங்களிலிருந்து வந்தவர்களையும் மேற்படி அரசியல் விலங்குகள் தமது நியாயத்தரசுகளில் வைத்து நிறுத்தார்கள். ஆனால் கேவலம் என்னவென்றால் நலன்புரி நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த தமது உறவுகளை அல்லது நண்பர்ளை போய்ப்பார்த்தவர்கள் மத்தியில் இவர்களை அநேகமாக் காண முடியவில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்த நலன்புரி நிலையங்களில் வைக்கப்பட்டிருந்தவர்களை அவர்களுடைய உறவினர்களான சாதாரண சனங்கள் வாஞ்சையோடு வந்து சந்தித்தார்கள். வகை தொகையாகச் சமைத்துக் கொண்டு வந்து கொடுத்து விருந்தோம்பினார்கள். ஆனால் இப்பொழுது தீவிர தேசியர்களாகக் காட்சியளிக்கும் பலரும் நலன்புரி நிலையங்களின்; பக்கம் வரவேயில்லை. இவர்களு ள் அரசியல்வாதிகளும், புத்திஜீவிகளும் பிரபல மூத்த படைப்பாளிகளும் அடங்குவர்.\nபோதிய அரசியல் விளக்கமற்ற அப்பாவிச் சனங்கள் நலன்புரி நிலையங்களுக்குத் தவிப்போடு ஓடி வந்தார்கள். தடுப்பிலிருந்த வருபவர்களை ஒப்பீட்டளவில் பரிவுடன் அணுகுவதும் அவர்கள்தான். ஆவர்களுடைய மூளைகள் அதிகம் அரசியல் சித்தாந்தங்களால் நிரப்பப்பட்டிருக்கவில்லை. ஆனால் அவர்களுடைய இதயமோ பரிசுத்தமான அன்பினால் நிரப்பப்பட்டிருக்கிறது.\nஇதுதான் நிலமை. தடுப்பிலிருந்து வந்தவர்களும் 2009 மே18 இற்குப் பின் வன்னியிலிருந்து வந்தவர்களில் ஒரு தொகுதியினரும் எதிர்கொள்ளும் முப்பெரும்சவால்கள் இவை. தமிழினியும் இவற்றையெல்லாம் எதிர்கொண்டவர்தான். அவரைப்பற்றி தீர்ப்பெழுதிய பலரும் அவரைத் தடுப்பில் சென்று பார்க்கவில்லை. வைத்தியசாலைக்கும் சென்று பார்க்கவில்லை. தடுப்பில் இருந்தபோது அவருக்குச் சுவையாகச் சமைத்துக் கொண்டுபோய் கொடுப்பதற்கு யாருமற்ற நிலமைகளே அதிகமிருந்ததாக அவருடன் தடுப்பில் இருந்த ஒரு மருத்துவர் சொன்னார்.\n2009 மே 18 இற்குப் பின் புலிகள் இயக்கத்தவர்கள் எதிர்கொண்டுவரும் அதே விதமான சவால்களைத்தான் 1990 களில் புலிகள் அல்லாத இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் எதிர்கொள்ள நேர்ந்தது என்று லண்டனில் வசிக்கும் ஈழம் ஹவுஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளரான வரதக்குமார் சில ஆண்டுகளுக்கு முன்பு சுட்டிக்காட்டினார். முன்னாள் இயக்கத்தவர்களை குறிப்பாகத் தடுப்பில் இருந்து வந்தவர்களை ஒரு சமூகம் எப்படி மதிக்கிறது என்பதை வைத்தே அந்த சமூகத்தின் அறநெறித் தளத்தை நீதி உணர்ச்சியை குறிப்பாக நன்றியுணர்ச்சியை மதிப்பிட வேண்டியிருக்கும்.\nதடுப்பில் இருந்து வந்தவர்களுக்கும் முன்னால் இயக்க உறுப்பினர்களுக்கும் சம்பளம் வழங்குவதும் நிவாரணம் வழங்குவதும் இரண்டாம்பட்சமானவை. முதலில் செய்யப்பட வேண்டியது. எந்த சமூகத்திற்காக அவர்கள் தமது இளமையை, கனவுகளை, படிப்பைத் துறந்து சென்றார்களோ அந்தச் சமூகம் அதைக் குறித்து நன்றி மறவாமல் இருக்கிறது என்பதை நிரூபிப்பதுதான்.\nIn category: அரசியல் கட்டுரைகள்\nPrevious post: டேவிட் ஐயா: அவருடைய வாழ்க்கையே அவருடைய செய்தியா\nNext post: அரசியல் கைதிகளின் விவகாரம் எப்படி முடியும்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nதமிழினியும் 2009 மே 18ற்குப் பின்னரான தமிழ்த்தேசியச் சூழலும்November 11, 2015\nவீரசிங்கம் மண்டபத்தில் தானா சேர்ந்த கூட்டம்January 21, 2018\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nவடமாகாண சபை ஒரு பதுங்கும் புலியா\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2020-01-28T22:48:50Z", "digest": "sha1:HB5P2EZPKJLHA6NYR4LTANWZBHAPQNMH", "length": 13660, "nlines": 153, "source_domain": "kathirnews.com", "title": "சமூக ஊடகம் Archives - Page 2 of 8 - கதிர் செய்தி", "raw_content": "\nபிகில் இசை வெளியீடு: சிறுவனிடம் டிக்கெட்டுக்கு ரூ.2000 பிடுங்கிவிட்டு துரத்தியடித்த கொடுமை யாரை கைது செய்ய வேண்டும் யாரை கைது செய்ய வேண்டும் விஜய்யையா\nநடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் அருகே சோமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்தது. இதில் நடிகர் விஜய்,...\n“எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப்போலவே பித்தலாட்டம் செய்வான்” – வலிய வந்து சிக்கிய ஸ்டாலின்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேடைகளில் உளறுவதை கேட்டு கேட்டு சலித்துப்போன சமூக வலைதள வாசிகளுக்கு, அவர் தானாகவே முன்வந்து அற்புதமான வாய்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறார். திமுக தலைவர்...\nகுமரி மாவட்டத்தில் ரோட்டில் வாழை நடுகின்றனர் மயிலாடுதுறையில் வசந்த் அன்கோவின் 82-வது கிளையை திறந்தார் தொகுதி எம்.பி, வசந்தகுமார்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக மாறிவிட்டன. மக்கள் பயணிப்பதற்கு தகுதியற்ற சாலைகளாக அவை உருமாறுகின்றன. வில்லுக்குறி அருகே உள்ள நுள்ளிவிளை குதிரைபந்திவிளையில் ஐந்து சாலைகள்...\nவிஜயின் பிகில் இசை வெளியீட்டு விழா பரிதாபங்கள்\nநடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் அருகே சோமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று நடந்தது. இதில் நடிகர் விஜய், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகை நயன்தாரா உள்பட ஏராளமான சினிமா பிரபலங்கள்...\nபாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் ஒருவர் கோலியின் ஆட்டத்தை பாராட்டியுள்ளளார்\nபாகிஸ்தானின் முன்னாள் ஆல்ரவுண்டர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேனுமான சகீத் அப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில் கோலியை பாராட்டியுள்ளளார். விராட் கோலிக்கு எனது பாராட்டுக்கள், அவர் ஒரு சிறந்த...\nஇயக்குனர் அமீரின் “தமிழ் உணர்வு” முகமூடி கிழிந்தது – கழுவிக்கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்\nதமிழ் திரைப்பட இயக்குனர் அமீர். இவரது முழுபெயர் அமீர் சுல்தான். இவர் தனது படங்களில் வேலை செய்யும் உதவி இயக்குனர்கள், தொழில்ந���ட்ட கலைஞர்கள் உட்பட அனைவரையுமே முஸ்லிம்களாக...\n செப்டம்பர் 22-ஆம் தேதி சென்னையில் நடக்கிறது\nTamilagam Research Foundation மற்றும் Thamarai Sakthi இணைந்து வலைதள தூதர்கள் பயிலரங்கம் (Social Media Writing Workshop) நடத்துகிறது. சமூக வலைத்தளங்களில் ஆக்கப்பூர்வமான தகவல்களை பகிர்வது,...\nபிரதமர் பற்றி தவறான பதிவுநில மோசடி மன்னன் எட்வின் கிறிஸ்டோபரை தூக்கிய போலீஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் பழனிச்சாமி , துணை முதல்வர் பன்னீர்செல்வம் மூவரையும் எட்வின் கிறிஸ்டோபர் சமூக வலைத்தளமான முகநூலில் தவறான வகையில் மீம்ஸ் பதிவிட்டு...\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன்கள் நடத்தும் சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Broadcasting Content Complaints Council என்கிற பி.சி.சி.சிதான் இந்த நடவடிக்கையை...\nகோவையில் பிடிபட்ட பயங்கரவாதி பாரூக் கவுசீர்\nகோயம்பத்தூரில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவு துறை எச்சரித்திருந்தது இதனால் கோவை காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது. இந்நிலையில் கோயம்புத்தூரில் தங்க நகைப்...\nவிக்ரம் 58 படத்தில் நடிக்கும் இளம் நடிகை\nகுமரியில் கிறிஸ்தவ மதவாத கும்பலின் கொலை வெறியாட்டம்\nஉள்நாட்டு உற்பத்தி 7 சதவீத வளர்ச்சிக்கு உறுதி தரும் பட்ஜெட்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியால் 40 ஆயிரம் புள்ளிகளை தொட்டு உச்சத்தில் சென்செக்ஸ் \nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்���ோம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tag/%E0%AE%8E%E0%AE%AE-%E0%AE%9C%E0%AE%95%E0%AE%9A%E0%AE%A9", "date_download": "2020-01-28T22:06:52Z", "digest": "sha1:5Q3GYHFIBT2CTYNFWEK2J6WR4IFKXGNZ", "length": 23610, "nlines": 333, "source_domain": "pirapalam.com", "title": "எமி ஜாக்சன் - Pirapalam.Com", "raw_content": "\nவிஜய் + விஜய் சேதுபதி.. வெறித்தனமான மாஸ்டர் 3வது...\nமணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் குறித்து ஏ.ஆர்....\nரஜினி-சிவா படத்தில் கீர்த்தி சுரேஷிற்கு ஜோடி...\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nபடப்பிடிப்பு தள புகைப்படத்துடன் விஜய்யின் மாஸ்டர்...\nநடிகை பிரியா பவானி ஷங்கர் காதலர் இவர்தான்\nபுகைப்படத்தை வைத்து படத்தை முடிவு செய்யாதீர்கள்,...\nமாஸ்டர் படத்துக்காக விஜய்க்கு இவ்வளவு சம்பளம்...\nபொன்னியின் செல்வன் படத்துக்காக தயாராகும் த்ரிஷா\nஅஜித்தின் வலிமை படத்தில் இவர்தான் நாயகியாக நடிக்கிறாரா\nவைரலாகும் ராய் லக்‌ஷ்மியின் ஜிம் புகைப்படம்\n வெளிப்படையாக கூறிய மேகா ஆகாஷ்\nகடற்கரையில் நடனம்.. நடிகை ஸ்ரேயாவின் வீடியோ வைரல்\nஹிந்தி தெரியும் ஆனால் பேசமாட்டேன்.. சமந்தா\nஇது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்-...\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபோனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல்...\n47 வயதில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய தபு\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டா���்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nநடிகை எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்தது\nவெளிநாட்டு பெண்ணாக இந்திய சினிமாவில் நுழைந்து பலரின் ஆசை நாயகியாக மாறியவர் எமி ஜாக்சன்.\nகர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அரை நிர்வாண போட்டோவை வெளியிட்ட...\nதமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். லண்டனை சேர்ந்த இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த 2.0 படத்திற்கு பின்...\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவருடனான லிப்லாக் போட்டோவை...\nநடிகை எமி ஜாக்சன் திருமணம் செய்துகொள்ளாமலேயே தன் காதலர் உடன் முதல் குழந்தையை பெறவுள்ளார். கர்பமாக இருக்கும் அவர் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில்...\nகர்பமாக இருக்கும் நடிகை எமி ஜாக்சன் - 23 வாரங்கள் ஆன குழந்தையின்...\nநடிகை எமி ஜாக்சன் திருமணம் செய்துகொள்ளாமலேயே தன் காதலர் உடன் முதல் குழந்தையை பெறவுள்ளார். கர்பமாக இருக்கும் அவர் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில்...\nகணவருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன்\nதமிழ்நாட்டில் பெண்கள் கர்ப்பமாக இருக்கிறார்கள் என்றால் அவ்வளவு கவனமாக இருப்பார்கள். ஆனால் இப்போது சில நடிகைகள் புகைப்படங்கள் பார்த்து...\nகர்ப்பமாக இருப்பது எனக்கே இவ்வளவு நாள் தெரியாது\nநடிகை எமி ஜாக்ஸன் தன் காதலருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டிருப்பதாக சென்ற வருடம் அறிவித்தனர். அவர்கள் திருமணம் பற்றி திட்டமிட்டு...\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருக்கும் எமி ஜாக்சன்\nதமிழ் சினிமா நடிகைகளில் ஒருசிலர் ஆரம்பத்திலேயே பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெறுவர். அப்படி வெளிநாட்டில் பிறந்த எமி ஜாக்சன்...\nஎமி ஜாக்சனின் படுக்கையறை செல்ஃபீ\nநடிகை எமி ஜாக்சன் எப்போதும் அவரது சமூக வலைதள பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துவார்.\nஎமி ஜாக்சனை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவ��் எமி ஜாக்சன். இவரது நடிப்பில் கடைசியாக ரஜினியுடன் நடித்த 2.0 படம் வெளிவந்திருந்தது.\nநடிகை எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம் முடிந்தது\nசென்ற வருடம் பாலிவுட்டில் பல்வேறு நடிகைகள் திருமணம் செய்து கொண்டனர். அது பற்றித்தான் ஒட்டுமொத்த சினிமா துறையும் பேசிக்கொண்டிருந்தது.\nகாதலருடன் உதடோடு உதடு கிஸ் அடித்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கும்...\nதமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். இவரது நடிப்பில் சமீபத்தில் கூட ரஜினியின் 2.0 படம் வெளிவந்திருந்தது.\nஉள்ளாடை இல்லாமல் நடிகை எமி ஜாக்சன்\nநடிகை எமிஜாக்சன் நடித்திருந்த 2.0 படம் சமீபத்தில் தான் வெளிவந்தது. அதில் அவர் பெண் ரோபோவாக நடித்திருந்தார்.\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nதனுஷ் தன் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான நன்றி, எதற்காக தெரியுமா\nதனுஷ் தமிழ் சினிமாவில் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். ஒரு பக்கம்...\nதிருமணத்திற்கு பிறகு என்ன தீபிகா படுகோனே இவ்வளவு ஹாட்டாக...\nஇந்தி சினிமா உலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவுக்கு பிரபல நடிகர் ரன்வீர் சிங்குக்கும்...\nவைரலாகும் அமலா பாலின் புதிய புகைப்படம்\nநடிகை அமலாபால் தற்போது தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில்...\nபிரபல சீரியல் நடிகை நிஷா கர்ப்பம்\nசீரியல் நடிகைகள் பலர் திருமணம் ஆகி சினிமாவில் இருந்து விலகி இருக்கின்றனர். அதில்...\nஆசியாவின் sexiest woman பட்டியலில் இடம் பிடித்த ஒரே ஒரு...\nஆசியாவின் செக்ஸியான ஆண்கள் மற்றும் பெண்கள் பட்டியலை லண்டனை சேர்ந்த Eastern Eye என்ற...\nநடிகர் விஜய் அடுத்து மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்...\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு இத்தனை...\nபிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் களமிறங்க கலக்கி வருகிறார்கள். அப்படி பாலிவுட்டில்...\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை சந்திரிகா பிகினியில்...\nதமிழில் கவுதம் கார்த்திக்-யாஷிகா உள்ளிட்டவர்கள் நடித்திருந்த படம் இருட்டு அறையில்...\nபிரபல நடிகர் விஷ்ணு விவாகரத்து - ரசிகர்கள் வருத்தம்\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் விஷ்ணு. இவர் நடிப்பில்...\nஇந்த நடிகரின் படங்களை பார்த்து தான் நடிக்க கற்றுக்கொண்டேன்...\nநடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும் சினிமா துறையை கலக்கிவரும் ஹீரோயின். அவரது படங்களுக்கு...\nஒத்த செருப்பு சைஸ் 7 திரைவிமர்சனம்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\n44 வயதில் அட்டை படத்திற்கு செம ஹாட் போஸ் கொடுத்த ஷில்பா...\nநடிகை அதிதிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-28T23:54:54Z", "digest": "sha1:7YRBBOHTWR3HHZFFLATG6S7CSORJAATA", "length": 11085, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "வெந்நீர்: Latest வெந்நீர் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிறந்த ஹீட்டரை எப்படி வாங்குறதுன்னு சந்தேகமா அப்ப இதை முழுசா படிங்க...\nமழைக்காலம் தொடங்கியாச்சு. தண்ணி இனிமேல் குளுகுளுன்னுதான் வரப்போகுது. எனவே கண்டிப்பா எல்லாரும் ஹீட்டர் வாங்கனும் அப்டின்னு ஒரு யோசனையில் இருப்பீங...\nகுளிக்கறப்ப காதுல நிறைய தண்ணி புகுந்திடுச்சா அத எப்படி ஈஸியா வெளியேற்றலாம்...\nகாதுக்குள் தண்ணீர் புகுவது நம்மளுக்கு அடிக்கடி ஏற்படும் ஒரு விஷயமாகும். தலைக்கு குளிக்கும் போது நீச்சல் குளத்தில் குளிக்கும் போது இந்த மாதிரியான ...\nதூங்கி எழும்போது உங்க தொப்பை காணாம போனா எப்படியிருக்கும் இத குடிங்க நிச்சயம் நடக்கும்...\nராத்திரி படுத்து தூங்கிவிட்டு காலையில் எழுந்து பார்க்கும் போது நம்முடைய தொப்பை காணாமல் போயிருந்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு மேஜிக் யாருக்கா...\n எப்படி வலிக்காம உடனே சரிசெய்யலாம்\nமுதுகு பிடிச்சுகிட்டா அப்போ இத செய்ங்க சரியாகிடும். திடீரென்று முதுகு பிடிச்சுக்கிட்டு தீராத வலியை கொடுக்கும். இந்த முதுகு பிடிப்பு படுக்கையில் இ...\nஇந்த சிவப்பு பூச்சி கடிச்சா விஷம் ஏறாம இருக்க உடனே என்ன செய்யணும்\nசிகர் என்று அழைக்கப்படும் ஒரு வகை சிவப்பு பூச்சின் இனம் தோல் துளைக்கும் ஈ வகையைச் சார்ந்தது. ஆர்ச்னிட் குடும்பத்தைச் சேர்ந்த இந்த வகை பூச்சிகள் பெ...\nவெயில்ல முகம் ரொம்ப வறண்டு போயிடுச்சா 2 நிமிஷத்துல எப்படி சரி பண்றதுனு பாருங்க\nவறண்ட சருமம் என்பது நிறைய பேர்களுக்கு தொல்லை தரக்கூடிய விஷயமாகவே உள்ளது. சில பேருக்கு இந்த பிரச்சினை நிரந்தரமாகவும் சில பேருக்கு சீசன் மாற்றங்களை ...\nஉடம்பு சும்மா எப்பவும் தளதளனு வெச்சிக்கணுமா இத மட்டும் செஞ்சாலே போதும்...\nகோடை காலம் வந்துட்டாலே போதும் மக்கள் வெளியே செல்லக் கூட பயப்படுகின்றனர். அந்தளவுக்கு வெயிலின் தாக்கம் நாள் நாளுக்கு அதிகரித்து கொண்டே வருகிறது. இந...\n நீங்களே எப்படி சரிசெய்து கொள்ளலாம்\nமணிக்கட்டில் ஏற்படும் சுளுக்கு என்பது பொதுவாக நமக்கு அடிக்கடி ஏற்படும் காயங்கள் ஆகும். அதிலும் குறிப்பாக விளையாட்டில் இருப்பவர்களுக்கு இது அடிக்...\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த வேலைகளை செய்யறதுக்கு முன் ஜாக்கிரதையா இருங்க...\nகர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான கால கட்டம் . ஒரு தாயாக ஆவது என்பது ஒரு பெண்ணின் சந்தோஷத்தின் எல்லையாக இருக்கும். ...\nகர்ப்பமாக இருக்கும்போது கத்திரிக்காய் சாப்பிடவே கூடாது... ஏன் என்கிற காரணம் தெரியுமா\nபெண்களுக்கு கர்ப்பகால அனுபவம் உணர்சிகள் மிகுந்தது. ஒவ்வொரு நிமிட உணர்ச்சியையும் வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. மனதளவிலும் உடலளவிலும் பல வித அனு...\nமூக்குகிட்ட உங்களுக்கும் இப்படி இருக்கா இதோ இத தேய்ங்க உடனே வெளிய வந்துடும்...\nஅதிக குளிர், அதிக வெப்பம் அதேபோல் வறட்சியான தட்ப வெட்பநிலை ஆகியவற்றின் காரணமாக நம்முடைய சருமம் இயல்பாகவே பாதிப்படையும். இவற்றை சரிசெய்ய வாரா வாரம்...\nஉங்க சீப்பை எப்படி சுத்தம் செஞ்சா முடி உதிராம இருக்கும்\nதினமும் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று சீப்பு . இந்த சீப்பு தினமும் பயன்படுவதால் தலை முடியில் உள்ள அழுக்கு , பிசுபிசுப்பு போன்றவை சீப்புகளில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD010640/naallptttt-cirruniirk-nooy-illaat-vytu-vntvrkllukkaannn-irumpu-cttu-cikiccai", "date_download": "2020-01-28T23:13:11Z", "digest": "sha1:W7CGCYUY3IB74FFW5ZXILZVTQLTHJHSZ", "length": 18603, "nlines": 104, "source_domain": "www.cochrane.org", "title": "நாள்பட்ட சிறுநீரக நோய் இல்லாத வயது வந்தவர்களுக்கான இரும்பு சத்து சிகிச்சை. | Cochrane", "raw_content": "\nநாள்பட்ட சிறுநீரக நோய் இல்லாத வயது வந்தவர்களுக்கான இரும்பு சத்து சிகிச்சை.\nஇரத்த சோகையானது, பொதுவாக உலக மக்கள் தொகையில் கால் பகுதியை பாதிப்பதாக உள்ளது. இரத்த சோகை என்பது இரத்தத்தில் சுற்றும் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அல்லது ஹீமோகுளோபின் (இவை இரண்டும் பிராணவாயுவை எடுத்து செல்பவை) அளவின் குறைப்பாடு என்று வரையறுக்கப்படும். மதிப்பிடப்பட்ட 50% இரத்த சோகை கொண்ட மக்கள் இரும்புச்சத்து குறைபாடு காரணமாக இரத்த சோகை அடைகிறார்கள். வயது வந்த ஆண்கள் மற்றும் கர்ப்பிணி இல்லாத, சமீபத்தில் குழந்தையை பெற்றெடுக்காத, சிறுநீரக நோய் இல்லாத வயது வந்த பெண்களில், இரும்பு சத்து சிகிச்சையின் பாதுகாப்பு மற்றும் பயனை மதிப்பீடு செய்ய நாங்கள் விரும்பினோம். இந்த நோக்கத்தை அடைவதற்காக, தொடர்புடைய ஆய்வுகளை ஜூலை 2013-ல் மருத்துவ இலக்கியத்தில் நாங்கள் தேடினோம். ஆராயப்படும் விதவிதமான சிகிச்சை தலையீடுகள், ஒரே மாதிரியான மக்களுக்கு அளிக்கப்படும் வகையில் பங்கேற்பாளர்கள் பெறும் சிகிச்சை, வாய்ப்பின் மூலம் தீர்மானிக்கப்படும் ஒரு வகையான ஆய்வு- நாங்கள் சீரற்ற சோதனைகளை மட்டுமே உள்ளடக்கினோம். இது, பல்வேறு சிகிச்சைகளை பெறும் மக்கள் மத்தியில், அவர்களிடம் முன்னரே இருக்கும் வேறுபாடுகளை ஆராய்வதற்கு பதிலாக, இம்மக்களில், சிகிச்சை தலையீடுகளின் விளைவுகளை மதிப்பீடு செய்வதற்கு அனுமதிக்கும். வெளியிடப்பட்ட ஆண்டு அல்லது மொழியை பொருட்படுத்தாமல், அனைத்து சோதனைகளையும் நாங்கள் சேர்த்தோம். இரண்டு திறனாய்வு ஆசிரியர்கள், சுயாதீனமாக ஆய்வுகளை தேர்வு செய்தனர், மற்றும் பிழைகளை குறைப்பதற்கு, இந்த ஆய்வுகளில் இருந்து தகவலை பதிவு செய்தனர்.\nஇரும்பு சத்து ஊசிகள், இரும்பு சத்து மாத்திரைகள் அல்லது எந்த சிகிச்சையும் பெறாத 4745 பங்கேற்பாளர்களை கொண்டிருந்த 21 சோதனைகளை நாங்கள் சேர்த��தோம். இரத்த இழப்பு, புற்று நோய், பல்வேறு காரணங்களினால் அறுவை சிகிச்சை முன்னான இரத்த சோகை ஆகியவற்றை, மற்றும் பிறவற்றில், இதய செயலிழப்பை இந்த சோதனைகளின் மருத்துவ அமைப்புகளாக சேர்க்கப்பட்டிருந்தன. பெரும்பாலான சோதனைகள், லேசான முதல் மிதமான இரத்த சோகை கொண்டிருந்த பங்கேற்பாளர்களை சேர்த்திருந்தன, மற்றும் இரும்பு சத்து சிகிச்சைக்கு ஒவ்வாமை கொண்டிருந்த பங்கேற்பாளர்களை விலக்கி இருந்தன.\nஇரும்புச்சத்து மாத்திரைகள் மற்றும் சிகிச்சையின்மைக்கு இடையேயான ஒப்பீடுகள், இறப்பு குறைவு அல்லது வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையில் மருத்துவ நன்மை ஏற்படுவதற்கான ஆதாரங்கள் இல்லை என்பதை வெளிப்படுத்தின. எனினும், சிகிச்சையின்மைக்கு எதிராக, இரத்த ஏற்றம் தேவைப்படும் பங்கேற்பாளர்களின் விகிதம் இரும்புச்சத்து மாத்திரைகள் பெற்றவர்கள் மத்தியில் குறைந்தது என்று காணப்பட்டது. சிகிச்சையின்மைக்கு எதிராக, இரும்புச்சத்து மாத்திரைகள் பெற்றவர்களின் ஹீமோகுளோபின் நிலைகள் அதிகமாக இருந்தன. இரும்பு சத்து ஊசிகளை பொறுத்தவரை, இரும்புச்சத்து மாத்திரைகள் அல்லது சிகிச்சையின்மைக்கு பிறகு பதிவாகும் ஹீமோகுளோபின் அளவு நிலைகளை ஒப்பிடுகையில் இரும்பு ஊசிகளுக்கு பின்னர் உயர்ந்திருந்தன, எனினும், இறப்பு குறைவு , இரத்த ஏற்றம் தேவைப்படும் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை, அல்லது பங்கேற்பாளர்கள் வாழ்க்கைத் தரம் அடிப்படையில் மருத்துவ நன்மை ஏற்படுவதை ஆதாரங்கள் காட்டவில்லை. ஏற்றப்பட்ட இரத்தத்தின் சராசரி அளவு இரும்பு சத்து மாத்திரை குழுவை விட இரும்பு சத்து ஊசி குழுவில் குறைந்து இருந்திருந்த போதிலும், ஒரே ஒரு சோதனை, குறிப்பிடத்தக்க சந்தேகத்தை அறிவிக்கிற வகையில் இந்த விளைவை பற்றி அறிக்கையிட்டிருந்தது. சிகிச்சையின்மைக்கு எதிராக இரும்பு சத்து சிகிச்சை பெற்ற மக்கள் இடையே தீவிர சிக்கல்களுக்கான வித்தியாசங்கள் துல்லியமாக இல்லை. இரும்பு சத்து ஊசிகள் காரணமாக கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகள் பதிவாயின என்று எந்த சோதனைகளும் அறிவிக்கவில்லை, இவை அரிதானவை என்று பரிந்துரைக்கப்படுகிறது. பெரும்பாலான இரும்பு சத்து மாத்திரை சிகிச்சை தொடர்பான பாதகமான நிகழ்வுகள் மிக லேசானவைகளாக இருந்தன; குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல��� போன்ற விளைவுகள் அறிவிக்கப்பட்டன. ஒரு இரும்பு தயாரித்தலின் மருத்துவ பயன்பாட்டை மற்றொன்றுடன் ஒப்பிடுகையில் அவை துல்லியமாக இருக்கவில்லை. கிடைக்கப் பெற்றுள்ள தகவல்கள் தெளிவாக வழங்கப்பபடாத காரணத்தினால், குறிப்பிட்ட மருத்துவ சூழ்நிலைகளில் இரும்பு சத்து சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும் என்பதை எங்களால் தீர்மானிக்க முடியவில்லை. சுருக்கமாக, இரத்த சோகை கொண்ட வயது வந்த ஆண்களுக்கு அல்லது கர்ப்பமில்லாத, சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்த, இரத்த சோகை கொண்ட வயது வந்த பெண்களுக்கு, வழக்கமான இரும்பு சத்து ஊசி பயன்பாட்டிற்கு ஆதரவாக எந்த ஆதாரமும் தற்போது இல்லை. பக்க விளைவுகளைப் பொறுத்துக்கொள்ளக் கூடிய இரத்த சோகை உள்ள வயது வந்த ஆண்கள் மற்றும் வயது வந்த பெண்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகள் பயனுள்ளதாக இருக்கும். ஒரு இரும்பு தயாரிப்பு மற்றொன்றை விட நன்மையுள்ளது என்று பரிந்துரைப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.\nஇரும்பு சத்து சிகிச்சையானது, இறப்பு மற்றும் இரத்தம் ஏற்றுதல் தேவைகளை குறைக்குமா மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துமா என்பதை தீர்மானிக்க கூடுதல் சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள் தேவைப்படுகின்றன. அத்தகைய சோதனைகள், தவறான முடிவுகளுக்கான வாய்ப்பைக் குறைக்க உரிய முறையில் வடிவமைக்கப்பட்டு மற்றும் பெரிய அளவில் போதுமான பங்கேற்பாளர்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.\nமொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nநாள்பட்ட சிறுநீரக நோய் கொண்ட வயது வந்தவர்களுக்கான உடற்பயிற்சி பயிற்றுவிப்பு\nநாள்பட்ட முதுகு வலிக்கு சருமவாயிலாக மின்வழி நரம்பு தூண்டுதல் (TENS) அல்லது வெற்று சிகிச்சை.\nபெரிய காயத்தைக் கொண்ட வயது வந்தவர்களுக்கான ஹெலிகாப்டர் அவசர நிலை மருத்துவ சேவைகள்\nஃபைப்ரோமியால்ஜியா (தசைநார் வலி) உடைய வயது வந்தவர்களுக்கான மனம் மற்றும் உடல் இடையேயான இணைப்பின் மேல் கவனம் செலுத்துகிற சிகிச்சை தலையீடுகள்\nகுறிப்பிட்ட காரணம் இல்லாத கீழ்முதுகுவலிக்கான உடற்பயிற்சி சிகிச்சை\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/63069-sc-censures-bengal-govt-over-delay-in-release-of-bjp-youth-wing-convenor-priyanka-sharma.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-28T22:58:52Z", "digest": "sha1:KBVIMLGR2TAHDEDSZUCUNQGCEG6OARWS", "length": 10983, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "பாஜக நிர்வாகியை விடுவிக்காத மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்! | SC censures Bengal govt over delay in release of BJP Youth wing convenor Priyanka Sharma", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபாஜக நிர்வாகியை விடுவிக்காத மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nமம்தா பானர்ஜி மீம்ஸ் விவகாரத்தில், பாஜக நிர்வாகி பிரியங்கா சர்மாவை உடனே விடுவிக்காத மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nமேற்கு வங்க பாஜக இளைஞரணி நிர்வாகி பிரியங்கா சர்மா, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் புகைப்படத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் முகத்தை பொருத்தி, மீம்ஸ் உருவாக்கி வெளியிட்டிருந்தார். இது சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.\nதொடர்ந்து, முதல்வரை தவறாக சித்தரித்தற்காக மேற்கு வங்க போலீசார், பிரியங்கா சர்மாவை கைது செய்தனர். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி ஹவுரா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nபின்னர், பிரியங்கா சர்மா ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தை நாடினார். விசாரணையில், பிரியங்கா சர்மாவுக்கு நீதிபதிகள் ஜாமீன் வழங்கியதுடன் உடனே விடுவிக்கவும் உத்தரவிட்டனர்.\nஆனால், இன்று காலை 10 மணி வரையில் பிரியங்கா சர்மாவை மேற்குவங்க அரசு விடுவிக்கவில்லை. இதையடுத்து, சர்மாவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், பிரியங்கா சர்மாவை உடனே விடுவிக்காத மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவ���ரசியங்கள் உள்ளே...\nபிரச்சாரம் மேற்கொள்ள மதுரைக்கு புறப்பட்டார் கமல்\nஈரான் மிக கடுமையான விளைவுகளை சந்திக்கும்: டிரம்ப் எச்சரிக்கை \n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. 2வது மனைவிக்கு சொத்தில் பங்குண்டா\n6. இயற்கை உபாதைக்காக சென்ற இளம் பெண் கடத்தல்.. 2 நாட்களாக அடைத்து வைத்து..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nMan Vs Wild நிகழ்ச்சியில் ரஜினி மோடியைத் தொடர்ந்து டிஸ்கவரி சேனலில் சூப்பர் ஸ்டார்\nமதுரையில் பள்ளி மாணவர்கள் பயணித்த வேன் விபத்து\nபள்ளி வாகனம் உருண்டு விழுந்து விபத்து.. பள்ளி குழந்தைகள் கதறல்..\nபள்ளி மாணவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்.. காதலன்.. நண்பனுக்கு சிக்கல்\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. 2வது மனைவிக்கு சொத்தில் பங்குண்டா\n6. இயற்கை உபாதைக்காக சென்ற இளம் பெண் கடத்தல்.. 2 நாட்களாக அடைத்து வைத்து..\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinehitz.com/2019/08/26/biggboss-contestent-nominate-with-kavin/", "date_download": "2020-01-28T23:45:09Z", "digest": "sha1:NUEBB3M25265OLWR6XDLB7AH3A5MSBOO", "length": 10389, "nlines": 133, "source_domain": "cinehitz.com", "title": "கவீனை வெளியேற்ற முடிவு செய்த பிக்பாஸ் குடும்பம்... வெளியான முதல் புரமோ வீடியோ - cinehitz", "raw_content": "\nHome Entertainment கவீனை வெளியேற்ற முடிவு செய்த பிக்பாஸ் குடும்பம்… வெளியான முதல் புரமோ வீடியோ\nகவீனை வெளியேற்ற முடிவு செய்த பிக்பாஸ் குடும்பம்… வெளியான முதல் புரமோ வீடியோ\nபிக்பாஸில் ஒவ்வொருவாரத்தின் திங்கட் கிழமை போட்டியாளர்கள், யாரை வெளியேற்ற வேண்டும் என்று நாமினேட் செய்வார்கள்.\nஅந்த வகையில் இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்று கமல் நேற்றே சொல்லிவிட்டார். இருப்பினும் இது உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு தெரியாது என்பதால், அவர்கள் வழக்கம் போல் நாமினேட் செய்யட்டும் என்று கூறினார்.\nஅதன் படி இன்று வெளியாகியுள்ள புரமோ வீடியோவில், முகன், தர்ஷன், சேரன் ஆகியோ கவினை நாமினேட் செய்துள்ளனர்.\nஏற்கனவே வனிதாவிற்கு கவீனை பிடிக்காது என்பதால், அவரும் கவீனை தான் நாமினேட் செய்திருப்பார், இதனால் பிக்பாஸ் வீட்டில் அனைவரும் கவீனை வெளியேற்ற முடிவு செய்துவிட்டனர் என்பது இதில் இருந்து தெளிவாக தெரிகிறது.\nPrevious articleபிக்பாஸை விட்டு வெளியேறும் போது முகனின் உண்மை முகத்தை உடைத்த கஸ்தூரி… விசில் பறந்த மொமண்ட்\nNext articleகவீனை இந்த ஆர்மியால் தான் காப்பாற்ற முடியும்: சாண்டி முன்னாள் மனைவி சொன்ன ரகசியம்\nஇப்படியெல்லாம் போஸ் குடுத்துட்டு உங்க பார்வையில தான் தப்புனு சொன்னா எப்படி ஷாலு ஷம்மு வெளியிட்ட மிக ஹாட் போட்டோஸ்… இதோ\nமனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷாலை ஒட்டி ஒரசி…. ஸ்ப்பா இந்த பொண்ணும் ஓவரா போகுதே… நீங்களே வீடியோவை பாருங்க\nபல சீரியல்களிலும், ஆதித்யா சேனல் தொகுப்பாளியாகவும் இருந்த அர்ச்சனா என்னவானார் குடும்பத்தை விட்டு வெளியே போனேன்.. கணவர் தான் காரணம் என உருக்கமான பேட்டி\nஇப்படியெல்லாம் போஸ் குடுத்துட்டு உங்க பார்வையில தான் தப்புனு சொன்னா எப்படி\nமனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷாலை ஒட்டி ஒரசி…. ஸ்ப்பா இந்த பொண்ணும் ஓவரா...\nபல சீரியல்களிலும், ஆதித்யா சேனல் தொகுப்பாளியாகவும் இருந்த அர்ச்சனா என்னவானார்\nஎன் மனைவி ராதிகா கிட்ட இது மட்டும் எனக்கு பிடிக்காது\nஎங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதியா இது இன்ன இவ்ளோ அழகா ஆயிட்டங்க…. பாவம் ஆர்யா...\nஉங்களுக்கு வயசே ஆகாதா வாணி போஜன்… ஒரே ஒரு பதிவால் இளைஞர்களை தன் பக்கம்...\nநாகினி சீரியல் நடிகை இப்படி பண்ணா ரசிகர்கள் பாவமில்லையா…. மயக்க வைக்கும் போட்டோஷூட்டை பாருங்க\nரம்யா பாண்டியனின் அடுத்த அதிரடி சிலுக்கு புடவைக்கு அடுத்து பட்டுப்புடவையை இடுப்பை காட்டி நடத்திய...\nஅட நம்ம தமிழ் பொண்ணு நிவேதா பெத்துராஜா இது ரசிகர்களுக்கு வேட்டை தான்.. புது...\nஇப்படியெல்லாம் போஸ் குடுத்துட்டு உங்க பார்வையில தான் தப்புனு சொன்னா எப்படி\nமனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷாலை ஒட்டி ஒரசி…. ஸ்ப்பா இந்த பொண்ணும் ஓவரா...\nபல சீரியல்களிலும், ஆதித்யா சேனல் தொகுப்பாளியாகவும் இ��ுந்த அர்ச்சனா என்னவானார்\nஎன் மனைவி ராதிகா கிட்ட இது மட்டும் எனக்கு பிடிக்காது\nஅணு பாத்திரம் இருக்கட்டும்… கடவுள் விஷயத்துல போய் இப்படி அநியாயம் பண்றியே.. ரோஜா சீரியலை...\nகவீனை இந்த ஆர்மியால் தான் காப்பாற்ற முடியும்: சாண்டி முன்னாள் மனைவி சொன்ன ரகசியம்\nபடுக்கவர்ச்சியான உடையில் விருதுவிழாவிற்கு வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா..\nநான் திருமணம் செய்தது தான் வாழ்க்கையில் செய்த தவறு பிரபல நடிகை ரேவதி வாழ்க்கையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/dvdfab", "date_download": "2020-01-28T23:24:46Z", "digest": "sha1:HR6ATKQSWT3JY3ITLTC7JVBIA2B7VGKG", "length": 9672, "nlines": 138, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க DVDFab 11.0.6.8 – Vessoft", "raw_content": "WindowsCD & DVD & USB டிரைவ்குறுவட்டு & டிவிடி கிழிப்பான்DVDFab\nவகை: குறுவட்டு & டிவிடி கிழிப்பான்\nDVDFab – ஒரு மென்பொருள் டிவிடி மற்றும் ப்ளூ-ரே டிஸ்க்குகள் வேலை. மென்பொருள் நகல், பகிர்வு, சுருக்க மற்றும் நகல் பாதுகாப்பு அகற்ற கருவிகளை உள்ளடக்கியுள்ளது. DVDFab சிறிய சாதனங்களுக்கு போன்ற MP4, AVI, WMV, MKV போன்ற வடிவங்கள் மற்றும் வடிவங்களில் வீடியோ செயல்படுத்துகிறது. மென்பொருள் நீங்கள் வாடிக்கையாளர்களின் ஆடியோ தடங்கள் அல்லது வரிகள் மூலம் டிவிடி மற்றும் ப்ளூ-ரே டிஸ்க்குகள் உருவாக்க மற்றும் ISO வடிவில் ஒரு திட்டம் காப்பாற்ற அனுமதிக்கிறது.\nகருவிகள் சிக்கலான டிவிடி மற்றும் ப்ளூ-ரே டிஸ்க்குகள் வேலை\nபிரபலமான வடிவங்கள் வீடியோக்கள் மாற்றுகிறது\nஐஎஸ்ஓ வடிவில் ஒரு திட்டம் காப்பாற்ற\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nடிவிடிஃபேப் பாஸ்கி – டிவிடி மற்றும் ப்ளூ-ரே ஆகியவற்றை நகலெடுக்க வடிவமைக்கப்பட்ட ஒரு மென்பொருள், இது வட்டின் பிராந்திய பாதுகாப்பை அகற்றி, ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு நங்கூரமிடுவதைப் பொருட்படுத்தாமல் வெவ்வேறு பிளேயர்களில் அவற்றை மீண்டும் இயக்க முடியும்.\nடிவிடி சுருக்கம் – டிவிடி காப்புப்பிரதிகளை உருவாக்க ஒரு மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், நகல் பாதுகாக்கப்பட்ட கோப்புகளை மறைகுறியாக்க சிறப��பு கருவிகளை மென்பொருள் ஆதரிக்கிறது.\nமென்பொருள் பல்வேறு வழிகளில் பிரபலமான வீடியோ வடிவங்கள் ஒரு டிவிடிகள், காப்பு டிவிடிகள் மாற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் நகலெடுத்து எதிராக வட்டுகள் பாதுகாப்பு கடந்து உள்ளது.\nமென்பொருள் நகல் பாதுகாப்பு புறவழிச்சாலை நவீன தரத்திற்கு ஆதரவுடன் பல்வேறு வழிகளில் டிவிடிகள் நகல் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nImDisk மெய்நிகர் வட்டு இயக்கி – ஒரு மென்பொருள் ரேமில் மெய்நிகர் வட்டுகளை உருவாக்கி குறுவட்டு அல்லது டிவிடி, நெகிழ் வட்டுகள் மற்றும் வன் வட்டுகளின் படத்தை ஏற்றும்.\nAOMEI PE பில்டர் – WAIK ஐ நிறுவாமல் விண்டோஸ் PE ஐ அடிப்படையாகக் கொண்டு துவக்கக்கூடிய மீடியா அல்லது சிடி படத்தை உருவாக்க ஒரு மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் உங்கள் சொந்த கோப்புகளை சேர்க்கும் திறன் கொண்டது.\nஆஷாம்பூ பர்னிங் ஸ்டுடியோ இலவசம் – வெவ்வேறு வடிவங்களின் வட்டுகளுடன் வேலை செய்வதற்கான கருவி. மென்பொருள் காப்புப்பிரதி மற்றும் இழந்த தரவை மீட்டெடுப்பதை ஆதரிக்கிறது.\nஇந்த விருது வென்ற வைரஸ் தடுப்பு மென்பொருள் அனைத்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வழங்குகிறது மற்றும் வைரஸ்களுக்கு எதிராக பாதுகாக்கப்பட்ட நம்பகமான சூழலை உருவாக்குகிறது.\nதொகுதி சுருக்க மற்றும் பட கோப்புகளை மாற்ற மென்பொருள். மென்பொருள் கோப்புகளை மாற்றத்தின் போது படத்தை தரம், அளவு மற்றும் பிற விருப்பங்களை சரி செயல்படுத்துகிறது.\nஇணைய பாதுகாக்கப்படும் இணைப்பு மற்றும் பாதுகாப்பான இணைய அமர்வுகள் மென்பொருள். எந்த நடவடிக்கைகளை ஆன்லைன் இரகசியத்தன்மை பயனர் ஐபி முகவரி மாற்றம் மூலம் பெறப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-28T23:17:07Z", "digest": "sha1:HKEUS6MDCD7UQKARWDYQZPPRA5KBYWXC", "length": 8970, "nlines": 165, "source_domain": "tamilandvedas.com", "title": "கதறி அழுதது ஏன் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged கதறி அழுதது ஏன்\nஅசோக சக்ரவர்த்தி கதறி அழுதது ஏன்\nமாமன்னன் அசோகன் அமைத்த மருந்துத் தொட்டிகள் (Post No.5135). சம்ஸ்க்ருதத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சரக ஸம்ஹிதை, சுஸ்ருத ஸம்ஹிதை …\nஅசோகனுக்கு ஒரே நாளில் 84,000 …\n28 Sep 2014 – அசோகன் காலத்தில் பிரம்மாண்டமான கடிதப் போக்கு வரத்து நடந்தது. இந்த எழுத்துக் கலை ராமாயண, மஹாபாரத காலத்திலேயே …\nமகாவம்சத்தின் 18, 19 ஆவது அத்தியாயம் முழுதும் போதிமரப் புகழ்ச்சி (அரச மரம், அஸ்வத்த மரம்) இருக்கிறது. அசோகன், போதி மரத்தை கடவுள் …\nமாமன்னன் அசோகன் 99 சகோதரர்களைக் …\n13 Sep 2014 – 1)“தர்ம: அசோகன் அவனுடைய 99 சகோதரர்களைக் கொன்று பதவிக்கு வந்தான். அவனுக்கு முந்தைய ஆறு பேர் ஒவ்வொருவரும் அவரவர் …\nஇலங்கைக்கு அசோகன் கங்கை நீர் …\n கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன் ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1295; தேதி: 18 செப்டம்பர் 2014 This is already …\nஅசோகன் மனைவி செய்த அக்கிரமம் …\n3 Oct 2014 – அசோகன், போதி மரத்தை கடவுள் போல வழிபட்டதையும் மூன்று … Labels: அசோகன்மனைவி புத்த கயா போதி மரம் மந்திர மாங்கனி …\nTagged கதறி அழுதது ஏன்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/11102", "date_download": "2020-01-29T00:07:52Z", "digest": "sha1:VUVNVUYT4MI74JN4RJEKNTCH6NDQSRSH", "length": 7688, "nlines": 123, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் புத்தாண்டு விழா-2020 - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome செய்திகள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் புத்தாண்டு விழா-2020\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் புத்தாண்டு விழா-2020\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடைபெற்ற புத்தாண்டு விழாவில் ரூ.75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆன்மிக குரு பங்காரு அடிகளார் வழங்கினார்\nமேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 2020-ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு விழா கலச விளக்கு வேள்வி பூசை, கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு மேடை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சித்தர்பீடம் மலர்களாலும், ஒளி விளக்குகளாலும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரண்டு நாட்கள் விழாவாக கொண்டாடப்பட்ட இவ்விழா, நேற்று 31ஆம் தேதி விடியற்காலை 3 மணி அளவில் மங்கள இசையுடன் துவங்கியது. காலை 4 மணிக்கு கருவறை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது……\nPrevious articleஇருமுடி கட்டும் முறை\nNext articleஏழை எளிய மக்களுக்கு சக்தி மாலை அணிவித்து அழைத்து வருவது நல்லது.\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி உணவுக்கூடத்தில் பிரபல திரைப்பட இயக்குனர் எ.ஆர்.முருகதாஸ் மற்றும் அவரது துணைவியார்\nமேல்மருவத்தூரில் சக்திமாலை இருமுடி விழா : லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார்\nவீனஸ் கோளில் ஓசோன் மண்டலம்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு\nபுவி வெப்பமும் நெருங்கி வரும் ஆபத்துகளும்\nசித்தர் பீடத்தில் தை பூச ஜோதி பெருவிழா\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஆடிப்பூர திருவிழா அழைப்பிதழ் (Wimbledon 2016)\n74வது அவதராப் அழைப்பிதழ் (விம்பிள்டன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-01-29T00:02:58Z", "digest": "sha1:VIY7X7AD74CKGJZW6SQEJQBQKZKOEMVK", "length": 9194, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "அணுஉலை", "raw_content": "\nநேற்று முன்தினம் காலை மலையாள அறிவியல் இதழாளர் ஒரு அழைத்து ஐன்ஸ்டீனின் எதிர்காலம் பற்றிய கவலையைப் பகிர்ந்துகொண்டார். சுவிட்சர்லாந்தில் உள்ள அணு ஆராய்ச்சிக்கூட்டமைப்பு நிகழ்த்திய பரிசோதனையில் அதிநுண்துகள்களான நியூட்ரினோக்கள் ஒளியைவிட வேகமாகச் செல்வதைப் புறவயமாக நிரூபித்துள்ளது என்று சொன்னார். இணையத்தில் அதைப்பற்றிய செய்திகளை வாசித்தேன். இது உண்மையென்றால் பிரபஞ்ச ஈர்ப்பு விசைகள் பற்றிய நியூட்டனின் கண்டுபிடிப்பு முன்வைக்கப்பட்டது போல, சார்பியல் கோட்பாடு முன்வைக்கப்பட்டதைப்போல, மானுட ��ிந்தனை வரலாற்றின் ஒரு முக்கியமான திருப்புமுனை இது. முதலில் தோன்றிய எண்ணமே …\nTags: e=mc2, அணுஉலை, அணுவிஞ்ஞானிகள், ஐன்ஸ்டீன், நியூட்டன், பிரபஞ்சம், மார்ட்டின் ஃப்ளெஷ்மான், ஸ்டேன்லி பொன்ஸ்\nவெண்முரசு விழா - சிறில் அலெக்ஸ்- வரவேற்புரை\nஆன்மீகம்,போலி ஆன்மீகம் – 1\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 75\nமொழி 8,மலையாளம் என்ற தூயதமிழ்\nலாரன்ஸ் ஹோப்பும், கல்லறையின் காதலனும் -செந்தில்குமார் தேவன்\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு - கடிதங்கள் - 6\nகி.ரா – தெளிவின் அழகு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/slogan/2019/08/02111811/1254170/deepam-song.vpf", "date_download": "2020-01-28T23:39:35Z", "digest": "sha1:6BRWTZCPMKOCODIOQAJJCIR7HVGULC23", "length": 16039, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "வீடுகளில் விளக்கேற்றும் போது பாட வேண்டிய பாடல் || deepam song", "raw_content": "\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவீடுகளில் விளக்கேற்றும் போது பாட வேண்டிய பாடல்\nதிருவிளக்கினை லட்சுமியின் அம்சமாகக் கருதுவது நமது இயல்பாகும். கீழே காணும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடலைப்பாடியவாறே தீபத்தை ஏற்ற வேண்டும்.\nவீடுகளில் விளக்கேற்றும் போது பாட வேண்டிய பாடல்\nதிருவிளக்கினை லட்சுமியின் அம்சமாகக் கருதுவது நமது இயல்பாகும். கீழே காணும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடலைப்பாடியவாறே தீபத்தை ஏற்ற வேண்டும்.\nதிருவிளக்கினை லட்சுமியின் அம்சமாகக் கருதுவது நமது இயல்பாகும். அருளது சக்தியாகும் அரன் தனக்கு இறைவருடைய அருளே சக்தி எனப்போற்றப்படுகிறது. அத்தகைய இறையருளை இறைவியை தீபத்தில் அமரச்செய்து நலம் பெறுதல் பொருட்டே வீடுகளில் காலையும் மாலையும் விளக்கேற்றப்படுகிறது. ”ஆவாஹனம்” என்னும் சொல்லுக்கு ”அழைத்தல்” என்று பொருள். எங்கும் நிறைந்திருக்கும் இறையருளை- சக்தியை நாம் ஏற்றும் தீபத்தில் அமர்ந்து அருள்புரியும்படி செய்ய வேண்டும்.\nகீழே காணும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடலைப்பாடியவாறே தீபத்தை ஏற்ற வேண்டும். இப்பாடலை அருளியவர் குமரகுருபர் சுவாமிகள் ஆவர். இவர் மதுரையில் அரங்கேற்றம் செய்யும்போது மீனாட்சியம்மையே இப்பாடலுக்கு மகிழ்ந்து, குழந்தையாக வந்து முத்துமாலையை அருளி மறைந்தாள் என்பது உண்மை வரலாறு ஆகும்.\nபெருந்தே னிறைக்கும் நறைக் கூந்தற்\nபெருக்கே வருக பிறை மௌலிப்\nகுருந்தே வருக அருள் பழுத்த\nஇப்பாடலை பாடிய வண்ணம் விளக்கை ஏற்றினால் இறையருள் ஒளியில் விளங்கியிருப்பாள்.\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்- ஆஸி.யை துவம்சம் செய்து அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nமு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதல்வர்\nஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க நடவடிக்கை- அமைச்சர்கள் குழு ஆலோசனை\nச��ன்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- பிப்.1-ந்தேதி தீர்ப்பு\nநிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது நாளை தீர்ப்பு\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு - தமிழக அரசு\nபோக்குவரத்து துறையின் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்\nபஞ்சபூத பயங்களையும் போக்கும் துர்கா சந்திரகலா ஸ்துதி\nதிங்கள் கிழமையில் சொல்ல வேண்டிய ருத்ர காயத்ரி மந்திரம்\n12 ராசிக்காரர்களுக்கும் சாய்பாபா மந்திரங்கள்\nகாரிய தடை நீக்கும் கணபதி காயத்ரி மந்திரம்\nபஞ்சபூத பயங்களையும் போக்கும் துர்கா சந்திரகலா ஸ்துதி\nமாங்கல்ய பாக்கியம், குழந்தை வரம் அருளும் துர்க்கை அம்மன் ஸ்தோத்திரம்\nநாராயணனின் பேரருள் அருளும் வைகுண்ட ஏகாதசி ஸ்லோகம்\nஅனைத்து நன்மைகளையும் அருளும் மகாலட்சுமி போற்றி\nஉங்களை பணக்காரராக மாற்றும் லட்சுமி உபதேச பிரார்த்தனை\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-28T22:10:21Z", "digest": "sha1:AFPQMLDCDFS64FBPGLOVZNIUYNZLRCWS", "length": 17667, "nlines": 143, "source_domain": "keelainews.com", "title": "சமுதாய கட்டுரைகள் Archives - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nவறண்டு அடையாளம் மறைந்து வரும் மஞ்சளாறு அணை\nதிண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவிற்கு முதலில் இருந்த பெயர்வெற்றிலைக்குன்று ஆகும். நாளடைவில் மருவி வத்தலக்குண்டு ஆனது. இங்குவெற்றிலை அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டதால் இங்கிருந்து பல ஊர்களுக்குவெற்றிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஊரின் அடையாளமாக இருந்த […]\nஅறிவோம் – மாடி படிக்கு அடியில் மின் மீட்டர் வைக்கலாமா\nமின் இணைப்பு பெறுவதற்கு மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் இலவசமாக வழங்கப்படும் படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மின் வாரிய உரிமம் பெற்ற மின் பணி ஒப்பந்ததாரர்கள் மூலம், தரமான பொருட்களைக் கொண்டு மின் […]\nபயணம்-8, பயணங்களும், பாடங்களும் தொடர்கிறது…\nமுன்னுரை:- பயணம்… நம் வாழ்வில் பல படிப்பினைகள், பாடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என பல வகையான அறிவுப்பூர்வமான, அனுபவப்பூர்வமான அனுபவங்களை தரக்கூடியது. இந்த அனுபவத்தை ரசிப்பவர்கள் சிலர், சாதாரண நிகழ்வாக கடந்து செல்பவர்கள் […]\nஇஸ்தான்புல் துருக்கியில் நடைபெறும் பத்திரிக்கையாளர் மாநாட்டின் முதல் அமர்வு ஒரு பார்வை..\nஇன்று (நவம்பர் 17,2018) காலை 10 மணிக்கு இஸ்தான்புலில் “தவாசூல் 3” என்கிற நிகழ்வில் “பாலஸ்தீன பிரச்சனை உலகிற்கு அறிவிப்போம்” என்ற தலைப்பில் சர்வதேச பத்திரிக்கையாளர்களின் சந்திப்பு தொடங்கியது. அதன் முதல் அமர்வில் வென் […]\nபயணம் – 7, பயணங்களும்… பாடங்களும் தொடர்கிறது..\nபயணங்களை எல்லா மதங்களும் வரவேற்கிறது. புனிதப்பயணங்களை எல்லா மதங்களும் ஊக்குவிக்கிறது. பயணிக்க அதற்கான காரணங்களை அறிவித்து புனித இடங்களுக்கு ஈர்க்கும் பணியை செய்கிறது. உலகத்தின் சில பகுதிகளில் பரவி வாழ்ந்தாலும் இன்றைக்கு இஸ்ரேல் என்னும் ஒரு நாட்டை கட்டமைத்து அந்த நாட்டை யூதர்களுக்கான நாடாக ஆக்கப்பட்டு இருக்கிறது. சிரியாவின் ஆளுகைக்கு கீழே இருந்த பாலஸ்தீனப் பகுதிகளில் பாலஸ்தீன மக்கள் பூர்வகுடிகளாக வாழ்ந்து வந்தனர். ஜெர்மனியின் சர்வாதிகார ஆட்சியாளர் யூதர்களை […]\nகேன்சருக்கு வழிவகுக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு\nஸ்மார்ட்போன்களில் RFR எனும் ரேடியோ கதிர்வீச்சு அதிகளவில் இருப்பதால் அதை அதிகம் பயன்படுத்துவோருக்கு இதயம், மூளை மற்றும் அட்ரீனல் சுரப்பிகளில் புற்றுநோய் கட்டிகள் வர வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவைச் சேர்��்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். […]\nபயணம் – 5, பயணங்களும்… பாடங்களும்.. தொடர் கட்டுரை.\nமுன்னுரை:- பயணம்… நம் வாழ்வில் பல படிப்பினைகள், பாடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என பல வகையான அறிவுப்பூர்வமான, அனுபவப்பூர்வமான அனுபவங்களை தரக்கூடியது. இந்த அனுபவத்தை ரசிப்பவர்கள் சிலர், சாதாரண நிகழ்வாக கடந்து செல்பவர்கள் […]\nமோசடியில் பல வகை.. இது ஒரு புது வகை.. மக்களே உஷார்….\nஇவ்வுலகில் ஏமாறும் மக்கள் இருக்கும் வரை, ஏமாற்றும் திருடர்கள் குறைய மாட்டார்கள் என்பது பழமொழி. அந்த வகையைில் மக்களின் ஆசையைத் தூண்டும் வகையில் பல ஜால வார்த்தைகளை கூறி தினம் தினம் புது விதமான […]\nபயணம் – 4, பயணங்களும்… பாடங்களும்.. தொடர் கட்டுரை.\nமுன்னுரை:- பயணம்… நம் வாழ்வில் பல படிப்பினைகள், பாடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என பல வகையான அறிவுப்பூர்வமான, அனுபவப்பூர்வமான அனுபவங்களை தரக்கூடியது. இந்த அனுபவத்தை ரசிப்பவர்கள் சிலர், சாதாரண நிகழ்வாக கடந்து செல்பவர்கள் […]\nபயணம் – 3, பயணங்களும்… பாடங்களும்.. தொடர் கட்டுரை….\nமுன்னுரை:- பயணம்… நம் வாழ்வில் பல படிப்பினைகள், பாடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என பல வகையான அறிவுப்பூர்வமான, அனுபவப்பூர்வமான அனுபவங்களை தரக்கூடியது. இந்த அனுபவத்தை ரசிப்பவர்கள் சிலர், சாதாரண நிகழ்வாக கடந்து செல்பவர்கள் […]\nஇராமேஸ்ரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையில் சிக்கிய கலப்பட டீ தூள்…\nஆற்றாங்கரை ஊராட்சியில் கண்காணிப்பு கேமரா பொருந்தும் பணி..\n5,8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை கைவிட வேண்டும்- பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்.\nநிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப்பள்ளியில் 71-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்.\nநிலக்கோட்டை அருகே குடும்ப தகராறில் ஒன்றரை வயது பெண் குழந்தையை தவிக்க விட்டு கணவனும் மனைவியும் ஒருவர் பின் ஒருவராக தூக்கு போட்டு தற்கொலை பரபரப்பு.\nதூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் மின் கம்பங்கள் அகற்ற வலியுறுத்தி “தமிழ் விவசாயிகள் சங்கத்தின்” மாநிலத் தலைவர் ஓ.ஏ.நாராயனசாமி அறிக்கை.\nCAA, NRC, NPR, ஜனநாயகத்திற்கு புறம்பானது:-பிப்ரவரி 2 முதல் 8 வரை வீடு வீடாக சென்று ஒரு கோடி கையெழுத்து பெற வேண்டும்.மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.\n“கீழை நியூஸ்” செய்தியின் எதிரொலியாக அபாயகரமாக இருந்த காய்ந்த மரங்கள் அகற்றம்: கீழை நியூஸுக்கு பொதுமக்கள் பாராட்டு.\nநிலக்கோட்டை அருகே முருகத்துரான்பட்டி புனித அந்தோனியார் திருத்தலத்தில் பத்தாவது ஆண்டு மாபெரும் அசைவ திருவிருந்து அன்னதான விழா நடைபெற்றது.\nநிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற குடியரசுத்தினவிழா, தேசிய கொடியேற்று விழா, மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கிராம சபை கூட்டம், கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள், நிறைவேற்றப்பட்டது.\nபுதிய மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற தென்காசி மாவட்டத்தின் முதல் குடியரசு தினவிழா- நலத்திட்ட உதவிகள், கலை நிகழ்ச்சிகளோடு கோலாகல கொண்டாட்டம்.\nசமூக வலைத்தளங்களில் வைரலான பட்டாகத்தி திருமண நிகழ்வு- ரூட் தலைகளை கைது செய்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு.\nபெரம்பலூரில் சிறப்பாக நடைபெற்ற கிராமசபை கூட்டம்-பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு.\nதமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தயாரிப்பாளர்கள் கோரிக்கை.\nடி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை: அமைச்சர் ஜெயக்குமார்.\nதமிழக அரசு வழங்கிய காப்பீட்டுத் தொகையை வழங்காத அரசு அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கடும் கண்டனம்.\nதூத்துக்குடியில் மாபெரும் தபால் தலை கண்காட்சி: அரசு வெளியிடும் தபால் தலையில் நாங்களும் இடம் பெறுவோம் என மாணவ மாணவிகள் உறுதியேற்பு.\nஇஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிளான கிராத் போட்டி…\nராமநாதபுரத்தில் சாலை பாதுகாப்பு வார நிறைவு விழா பரிசளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/81730", "date_download": "2020-01-28T22:14:01Z", "digest": "sha1:KDBOFARJPJRCQ725PKWU72XAFF4WEFUA", "length": 7957, "nlines": 82, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nடில்லியில் கட்டுமான பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் : உச்சநீதிமன்றம் உத்தரவு\nடில்லியில் காற்று மாசு அதிகரித்ததை த��டர்ந்து அங்கு கட்டுமான பணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உச்சநீதிமன்றம் இன்று நீக்கியது. அதேசமயம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே கட்டுமான பணிகள் நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nதலைநகர் டில்லியில் காற்று மாசு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.\nஅதன்படி டில்லியில் கட்டுமான பணிகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டது. மேலும் காற்று மாசை கட்டுப்படுத்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்து பரிந்துரைக்க உயர்மட்ட கமிட்டி உருவாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு ஆணையிட்டது.\nஇந்நிலையில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் தீபக் குப்தா அடங்கிய அமர்வு முன்னிலையில் காற்று மாசு தொடர்பாக விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.\nவிசாரணையின் போது ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.என்.எஸ். நாத்கரனி உச்சநீதிமன்ற ஆணைப்படி மத்திய அரசு உயர்மட்ட கமிட்டியை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.\nமேலும் உச்சநீதிமன்ற ஆணைப்படி டில்லி காற்று மாசு தொடர்பாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையை நீதிபதிகள் பரிசீலித்தனர்.\nஅதில் டில்லியில் கட்டுமான பணிகள் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெற அனுமதிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஅதைத் தொடர்ந்து டில்லியில் கட்டுமான பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே கட்டுமான பணிகள் நடைபெற அனுமதிக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.\nமேலும் உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா அரசுகள் டிசம்பர் 11ம் தேதி வரை தாளடி வைக்கோல் எரிக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை சமர்பிக்க வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டனர்.\nஇறுதியில் இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nசீன பயோ ஆய்வுக்கூடத்தில் கரோனா வைரஸ் உற்பத்தி: இஸ்ரேல் விஞ்ஞானி அதிர்ச்சி பேட்டி\nஇறக்கும் நாளில் அடைப்பு நட்சத்திரங்கள் வந்துள்ளனவா – பகுதி 2 – ஜோதிடர் என்.ஞானரதம்\nசென்னையில் பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு\nதிமுக தலைவர் ஸ்டாலின் மீது முதலமைச்சர் பழனிசாமி 2 அவதூறு வழக்குகள்\nசிஏஏ பேச்சுவார்த்���ைக்கு தயார்: பிரதமர் மோடிக்கு மம்தா நிபந்தனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2016/12/blog-post_11.html", "date_download": "2020-01-28T23:38:19Z", "digest": "sha1:2UN3RTWLMVRFOG2MHZLZZBBLBBD2INQW", "length": 6481, "nlines": 67, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "இலுமிணாட்டி குறியீடுகள் 4 : நம் எதிரியின் குறியீடு சிங்கம் (இலுமினாட்டி) - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome இலுமினாட்டி இலுமினாட்டி குறியீடுகள் விருத்திரன் இலுமிணாட்டி குறியீடுகள் 4 : நம் எதிரியின் குறியீடு சிங்கம் (இலுமினாட்டி)\nஇலுமிணாட்டி குறியீடுகள் 4 : நம் எதிரியின் குறியீடு சிங்கம் (இலுமினாட்டி)\nஇலுமினாட்டி, இலுமினாட்டி குறியீடுகள், விருத்திரன்\nவரலாறு திரிக்கப்பட்டுள்ளது; ஆனால் குறியீடுகள் வரலாற்றை சொல்கின்றன......\nஇலுமினாட்டிகள் யார் எனில் , அது அரச குடும்பம் ; எனக்கு தெரிந்து அது சில ஆயிரம் ஆண்டுகளாக மேற்குலகை ஆளுகிறது; தற்பொழுது மொத்த உலகமும் அதன் பிடியில்....\nஆனால், இதன் தொடக்கமோ மிக முந்தயது.\nஉலகம் முழுக்க ஒரு காலத்தில் நாணயங்களில் அதிகமாக சிங்கம் என்ற சின்னம் பொறிக்கப்பட்டு இருந்தது...படம் கீழே...\nசிங்கம் என்பது இலுமினாட்டி என கூறிக்கப்படும் இரகசிய மேற்குஉலக நாட்டுகாரர்களிடமும் அடையாள குறியாக பயண்படுத்தப்படுகிறது...\nஉலகம் முழுக்க வணிகத்தின் மூலமே இந்த சிங்கம் சின்னம் பரப்பப்பட்டது...\nஇலங்கையில் உள்ள சிங்களவர்களின் கதை என்ன என்று நமக்கு நன்றாக தெரியும்.மேலும் அந்த நாட்டு கொடி பற்றியும் தெரியும்...\nLeo என்னும் விண்மீன் குழு தான் இந்த அடையாளம்...\nநம்முடைய நிலத்தில் சிங்க சின்னத்தை யார் பயன்படுத்தினார்கள் என்பதை உங்கள் தேடலுக்கே விட்டுவிடுகிறேன்.\nஇது ஏதோ எதர்ச்சையாக நடந்தது போல் தெரிந்தால் உங்களின் மூடத்தனத்தை யாராலும் மாற்ற முடியாது...\nஇலுமினாட்டி என்பது ஏதோ கொஞ்ச காலத்திற்கு முன் வந்தவர்கள் என்பதும்\nமேற்குஉலக நாட்டுகாரர்கள் தான் இந்த எதிரிகள் என்பதும்\nஇங்கே உங்கள் குலதெய்வ வழிபாட்டை( சந்திரனை வைத்து கணிக்கும்) ஒழிப்பதற்கும் இங்கே பக்தி மார்க்கமாக வளர்க்கப்பட்ட சைவ வைணவ சமயங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சொல்லுவதும்\nஒரு கண்கெட்ட #குருடர்கள் என்பதற்கு சாட்சி...\nLabels: இலுமினாட்டி, இலுமினாட்டி குறியீடுகள், விருத்திரன்\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nஐம்பெரும் காப்பியங்கள் தமிழர் வரலாறா \nதாமரை அல்லது யோனி பிறப்பு \nகன்னிக்கு பிறந்தவர்கள் (Born of virgin)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pubad.gov.lk/web/index.php?option=com_senioritylist&view=senioritylists&layout=responsive&services_id=5&classes_id=3&Itemid=268&lang=ta&limitstart=45", "date_download": "2020-01-28T22:32:59Z", "digest": "sha1:R4AUCFFDE3KFPWOTHWXZXVKI3JQONC27", "length": 24569, "nlines": 461, "source_domain": "www.pubad.gov.lk", "title": "தரம் II", "raw_content": "\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nஇலங்கை கணக்காளர்கள் சேவை => வகுப்பு II 2019-09-30 க்கான\n** திருத்தங்கள் ஏதாவது செய்ய வேண்டியிருந்தால், தயவுசெய்து அறிவிக்கவும், தொலைபேசி: +94 11 2698672, மின்னஞ்சல் :\n** இடமாற்றம் / உள்ளக பணியமர்த்தம் செய்யப்பட்டதன் பின் புதிய தொழிலிடம் மற்றும் பதவி பற்றிய விபரங்களை எங்களுக்கு தெரியப்படுத்தாதவர்களின் தரவுகளை புதுப்பிக்க முடியாதுள்ளமை குறித்து நாம் வருந்துகின்றோம்\nதொடர் இல. தற்போதைய சேவை மூப்பு இல. பெயர் தற்போதைய பதவி தற்போதைய பதவிக்குரிய தரம் தற்போதைய சேவை நிலையம் பிறந்த திகதி தரம் III இல் சேர்ந்த திகதி தரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி தற்போதைய நிறுவனத்திற்கு நியமிக்கப்பட்ட திகதி\nஇலங்கை கணக்காளர்கள் சேவை => வகுப்பு II 2019-09-30 க்கான\n** திருத்தங்கள் ஏதாவது செய்ய வேண்டியிருந்தால், தயவுசெய்து அறிவிக்கவும், தொலைபேசி: +94 11 2698672, மின்னஞ்சல் :\n** இடமாற்றம் / உள்ளக பணியமர்த்தம் செய்யப்பட்டதன் பின் புதிய தொழிலிடம் மற்றும் பதவி பற்றிய விபரங்களை எங்களுக்கு தெரியப்படுத்தாதவர்களின் தரவுகளை புதுப்பிக்க முடியாதுள்ளமை குறித்து நாம் வருந்துகின்றோம்\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nஇலங்கை கணக்கீட்டு சேவையின் செயலாளர்கள்\nவிடுமுறைக்கால வாடி ���ீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nபதிப்புரிமை © 2020 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=3635", "date_download": "2020-01-28T23:16:31Z", "digest": "sha1:JJWAXBM42DQVUZMRFWQGDQL7HMSSOSBO", "length": 8567, "nlines": 48, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - லா.ச.ராமாமிர்தம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | விளையாட்டு விசயம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\n- மதுசூதனன் தெ. | பிப்ரவரி 2002 |\nதமிழ்ப் புனைகளத்தில் 'லா.ச.ரா' என்ற பெயர் நிலைத்துவிட்டது. தமிழ்ச் சிறுகதை மரபு தனக்கான பயணிப்பில் நின்று கொண்டிருந்த போது தனது திறன்கள் மூலம் படைப்புலகில் புதுமைகளை கொண்டு வந்தவர்.\n''பொதுவாக ஒரு தத்துவசாரமும் உக்கிரமான ஆத்மதாபமும் என் எழுத்தின் உள்சரடாக ஓடுவதே என் தனித்துவம்'' என்று தன்னைப் பற்றிய சுய அறிமுகத்தில் குறிப்பிடுகிறார்.\nலால்குடியில் பிறந்த ராமாமிருதம் 1937ல் எழுதத் தொடங்கி தனக்கென தனிப்பாணி ஒன்றை அமைத்துக் கொண்டார். தனது பதினைந்து பதினாறாவது வயதில் எழுத ஆரம்பித்த அவரது வேகம் லாசராவுக்கு ஓர் தனித்தன்மை கொண்ட ஓர் எழுத்து���டையைக் கொடுத்துள்ளது. சிறுகதை, கவிதை, நாவல்கள், கட்டுரைகள் என பல களங்களிலும் இயங்கியவர். ஆனாலும் எழுதிக் குவித்தவர் அல்ல. ஆனால் அவர் எழுதியவை ஆழமும் அழகும் தனிச்சிறப்பும் கொண்டவை.\n'சாதாரணமாகவே நான் மெதுவாக எழுது பவன். ஆனால் சதா எழுதிக் கொண்டிருப்பவன்' என்ற கொள்கையை வரித்துக் கொண்டிருந்தவர். மேற்கத்திய இலக்கியங்களில் அதிகம் நாட்டம் கொண்டிருந்தார். அவரது பாத்திரங்கள் பல அவராகவே ஆகி, வார்த்தையாக, கவிதையாக, துடிப்பும் வெடிப்புமாகப் பேசு கின்றது. பேசிக் களைத்தால் சிந்திக்கின்றது. அதுவும் களைப்பாகும் போது, அடிமனம் விடு விப்படைந்து திசையின்றி ஓடுகிறது. வாசக அனுபவத்தில் பல்வேறு சிதறல்களை மனவுணர்வுகளை, மனநெருக்கடிகளை, புதிய உணர்திறன்களை கிளறிவிடுகிறது.\nசூழ்நிலைகளில் பாத்திரவார்ப்புகளில் அவற்றின் உணர்ச்சித் தீவிரங்களில் சொல்லா மலே உணர்த்தும் நளினம் கதை முழுவதும் இயல்பாகவே இருக்கும். நனவோடை, மன ஓட்டம், சுயஅமைவு கதையோட்டத்தின் கூட்டமைவுக்கு உயிர்ப்பாக உள்ளன. வாசகர் களின் கற்பனை அனுபவத்துக்கு அப்பால் புதிய தெறிப்புகளாக புதிய உணர்த்திறன்களாக லா.ச.ரா எழுத்துக்கள் உள்ளன.\nலாசராவின் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் யாவும் மனிதமனத்துடன் ஆத்மவிசாரணையை வேண்டி நிற்கும் படைப்புகளாகவே உள்ளன. லாசராவின் படைப்புலகு, எழுத்து நடை, தமிழ்ப்புனை கதை மரபின் வளர்ச்சிக்கான ஊக்கிகளாக அமைந்துள்ளன. அன்பு, காதல், தியானம், தியாகம் இவற்றின் அடிசரடாக லாசராவின் உலகம் இயங்கி புதிய வாழ்வியல் மதிப்பீடு களை நமக்கு வழங்கிச் செல்கின்றன.\nநானே என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்\nஇதற்கு எழுத்து எனக்கு வழித்துணை\nஅதுமாதிரி எழுத்து எனக்கு வழித்துணை\nஒரு சமயம் அது என் விளக்கு\nஇவை லாசாராவுக்கு மட்டுமல்ல அவரது படைப்புகளுடன் பரிச்சயம் கொள்ளும் வாசகர்களுக்கும் நேர்வது.\nஜனனி, தயா, அஞ்சலி, அலைகள், கங்கா\nமுற்றுப்பெறாத தேடல், உண்மையான தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user-questions/Vaasu_Sena/", "date_download": "2020-01-29T00:02:23Z", "digest": "sha1:NVVHSCOZ2HLDUPHGJM6RMZZH5I2RPYYJ", "length": 4759, "nlines": 120, "source_domain": "eluthu.com", "title": "கவிஞர் செநா கேள்வி பதில் | Kelvi Bathil / Q&A : Eluthu.com", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில்கள் தொகுப்பு\nகவிதை 27 கவிஞர் செநா\nதோல்வி 5 கவிஞர் செநா\nகவிஞர் 23 கவிஞர் செநா\nகடமை , இலக்கு , நோக்கம் , கவிஞன் , கவிஞர் 4 கவிஞர் செநா\nகவிஞன் , கவிஞர் 13 கவிஞர் செநா\nகவிதை , அடிப்படை 4 கவிஞர் செநா\nதமிழ் , தமிழன் 17 கவிஞர் செநா\nதேவை 20 கவிஞர் செநா\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othertech/03/200021?ref=archive-feed", "date_download": "2020-01-29T00:26:05Z", "digest": "sha1:7XFFTKFMV7SFCER5QUJPWEQFQQFBIKZ6", "length": 6938, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "கூகுள், பேஸ்புக் உட்பட முன்னணி வலைத்தளங்கள் மீது மேற்கொள்ளப்படும் அழுத்தம்: காரணம் இதுதான் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகூகுள், பேஸ்புக் உட்பட முன்னணி வலைத்தளங்கள் மீது மேற்கொள்ளப்படும் அழுத்தம்: காரணம் இதுதான்\nசமூக வலைத்தளங்களின் அதிகரிப்பு காரணமாக தற்போது எந்தவொரு தகவலும் மிக விரைவாக பரப்பப்பட்டு வருகின்றது.\nஇதேபோன்றே செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் தடுப்பு மருந்துகளுக்கு எதிரான தகவல்களும் பரப்பப்பட்டு வருகின்றன.\nஇவ்வாறான பரப்புரைகளை மேற்கொள்ளும் வீடியோக்களுக்கு வழங்கப்பட்டிருந்த விளம்பரங்களை யூடியூப் நிறுவனம் சில வாரங்களுக்கு முன்னர் அகற்றியிருந்தது.\nஇந்நிலையில் கூகுள், பேஸ்புக் உட்பட மேலும் சில நிறுவனங்களிடம் இவ்வாறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்குமாறு அழுத்தம் பிரயோகிகக்கப்பட்டு வருகின்றது.\nஇந்த அழுத்தத்தினை அமெரிக்க மருத்துவச் சங்கமே மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-01-28T22:00:49Z", "digest": "sha1:M7THBB7JYPFWKGBZ6PY2KTBGBIFXHXSY", "length": 7482, "nlines": 130, "source_domain": "tamilscreen.com", "title": "ஒரே படத்தில் செட்டிலாகி விட வேண்டும் என்ற குறுக்கு புத்தியோடு படம் எடுக்க வருபவர்கள்தான் இப்படிப்பட்ட தவறுகளை செய்கிறார்கள். | Tamilscreen", "raw_content": "\nTag:ஒரே படத்தில் செட்டிலாகி விட வேண்டும் என்ற குறுக்கு புத்தியோடு படம் எடுக்க வருபவர்கள்தான் இப்படிப்பட்ட தவறுகளை செய்கிறார்கள்.\n08 – ஊருக்கு ஊர் பரங்கிமலை ஜோதி தியேட்டர்கள்\n08 - ஊருக்கு ஊர் பரங்கிமலை ஜோதி தியேட்டர்கள் ஜெ.பிஸ்மி எழுதும்... ‘களவுத்தொழிற்சாலை’ கோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுப்பதும், அதை பெரிய லாபத்துக்கு விற்பதும், அதிக தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்வதும் தயாரிப்பாளர்களின் சாமர்த்தியம். ...\nஎந்திரன் காட்டிய வழியில் ஏகப்பட்ட தியேட்டர்கள்….\n07 எந்திரன் காட்டிய வழியில் ஏகப்பட்ட தியேட்டர்கள்.... ஜெ.பிஸ்மி எழுதும்... ‘களவுத்தொழிற்சாலை’ 'வார்தா புயலில் நீ வீட்டையே இழந்தாலும் பரவாயில்லை.... அரசாங்கம் தரும் நிவாரணத்தொகையை வாங்கிக் கொண்டு தியேட்டருக்கு வா வியாபாரம் என்பது பணம் சம்பாதிப்பதுதான். அதே நேரம்...\n06 அபத்தங்களும்... ஆபத்துகளும்... ஜெ.பிஸ்மி எழுதும்... ‘களவுத்தொழிற்சாலை’ ரஜினி, கமல், விஜயகாந்த் என்று முன்னணி ஹீரோக்களை நம்பி படங்களைத் தயாரித்து வந்த ஜீவிக்குக் கடைசியில் மிஞ்சியது தூக்குக் கயிறுதான். முன்னணி நட்சத்திரங்களை வைத்துப் படம் எடுப்பதில் உள்ள...\nபெரிய ஹீரோக்களால் பெரிய நஷ்டம்\n05 பெரிய ஹீரோக்களால் பெரிய நஷ்டம் ஜெ.பிஸ்மி எழுதும்... ‘களவுத்தொழிற்சாலை’ மார்க்கெட் மதிப்பு கொண்ட முன்னணி நட்சத்திரங்களின் கால்ஷீட் கிடைத்தால் போதும், நான்கைந்து மாதங்களில் (ஒரு படத்தை எடுத்து வெளியிடும் காலம்) சில கோடிகளை லாபமாகப்...\n04 தயாரிப்பாளர்களின் இரட்டை வேடம் ஜெ.பிஸ்மி எழுதும்... ‘களவுத்தொழிற்சாலை’ ஒரே படத்தில் செட்டிலாகி விட வேண்டும் என்ற குறுக்கு புத்தியோடு படம் எடுக்க வருபவர்கள்தான் இப்படிப்பட்ட தவறுகளை செய்கிறார்கள். நட்சத்திர சம்பளம் அதிகமாகிவிட்டது என்று அவ்வப்போது தயாரிப்பாளர்கள்...\nவிஜய் படத்தில் விஜய் சேதுபதிக்கு அவமானம்\nபட்டாஸ் – கலெக்ஷன�� ரிப்போர்ட்\nதர்பார் – கலெக்ஷன் ரிப்போர்ட்\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2012/05/2012-2013_5024.html", "date_download": "2020-01-28T23:57:30Z", "digest": "sha1:XWDVH7TMHSLUJWSPJH3CIUWIWSKY5WFI", "length": 11405, "nlines": 171, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: குருபெயர்ச்சி பலன்கள் 2012-2013;கும்பம் ராசிபலன்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nகுருபெயர்ச்சி பலன்கள் 2012-2013;கும்பம் ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013;கும்பம் ராசிபலன்\nஅவிட்டம் 3,4,சதயம்,பூரட்டாதி 1,2,3 பாதங்களை சேர்ந்த கும்பம் ராசி..குன்று போல குணம் அமைந்த ராசி அன்பர்களே....இதுவரை மூன்றாமிட குரு சில மனச்சங்கடங்களையும்,தன்னம்பிக்கை,தரிய இழப்பையும்,சில அவமானங்களையும்,பண இழப்பையும் இதுவரை கொடுத்திருப்பார்..இனி அவ்வாறு இல்லாமல் 4 ஆம் இட குரு உங்களை காப்பார் என நம்பலாம்...\nநிலம்,சொத்துக்கள் சார்ந்த முதலீடு செய்யும் காலம்..வீடு கட்டும் வேலை தொடங்குவீர்கள்..சிலர் பூர்வீக சொத்துக்களை மீட்கும்முயற்சிகளில் இறங்குவீர்கள்....\nஇதுவரை முடங்கி இருந்த முய்ற்சிகள் எல்லாம் இனி தடைகளை தகர்ந்து சுறுசுறுப்பாக காரியம் சாதகமாக முடியும்...உடல்நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும்4 ஆம் இட குரு ஆரோக்கியத்தை பாதிக்க செய்யலாம்..தாயாருக்கு கண்டத்தை தரலாம்..மருத்துவ செலவுகள் உண்டு...\nஉறவினர்களிடம் வார்த்தைகளை கவனமாக கையாளுங்கள்...கணவன் மனைவிக்குள் ஈகோ மோதல்கள் வேண்டாம்..மனம் வருந்தும்படி பெரிய பிரச்சினையாக உருமாறலாம்..வீடு,தொழில் செய்யுமிடம் மாற்றௌம் எண்ணத்தில் இருந்தவர்கள் அதை உடனே செய்யுங்கள்...இடமாறுதல் செய்தால் நல்ல பலன்கள் உண்டாகும் என நம்பலாம்.......\n3 ஆம் இட குரு வை விட 4ஆம் இட குரு நல்ல பலன்களே தரும்..குரு உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டை பார்ப்பதால் திடீர் நஷ்டங்கள் ஏதும் வராது...திடீர் பண வரவுகள் உண்டாகும்..தங்கம்,வெள்ளி சேரும்..முதலீடுகள் லாபம் தரும்..குரு 10 ஆம் வீட்டை பார்ப்பதால் தொழிலில் முன்பு இருந்த இருந்த மந்த நிலை இனி இருக்காது....லாபகரமாக தொழில் இயங்கும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணி உயர்வு கிடைக்கும்....\nஅன்னதானம்,பெரியோர்களுக்கு உதவி செய்து குருபகவானை வழிபடுங்கள���...\nகுரு பெயர்ச்சி பலன்கள் எந்த ராசிக்கு அதிக லாபம்\nகுருபெயர்ச்சி பலன்கள் 2012 -2013; மீனம் ராசிபலன்\nகுருபெயர்ச்சி பலன்கள் 2012-2013;கும்பம் ராசிபலன்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2012-2013 மகரம் ராசிபலன்\nகுருபெயர்ச்சி பலன் 2012 ;தனுசு ராசிபலன்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2012-2013 ;விருச்சிகம் ராச...\nகுருப்பெயர்ச்சி ராசிபலன் 2012-2013;துலாம் ராசி\nகுருப்பெயர்ச்சி ராசிபலன் 2012-2013 ;கன்னி ராசிக்கு...\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2012-2013 சிம்மம் ராசிக்க...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2012 -2013;கடகம் ராசிக்கு எ...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nநித்யானந்தா ஜாதகம் பெங்களூர் பிடதி ஆசிரமம் சீல்...நித்யானந்தா சாமியார் தலைமறைவு ..கோர்ட்டில் சரண்..சிறையில் அடைப்பு..என பரபரப்பான...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/10/15194131/1266188/595-Kurdish-fighters-neutralized-in-Turkeys-operation.vpf", "date_download": "2020-01-28T22:34:14Z", "digest": "sha1:XLWEEMDWN6YWOJYBLNOHAVUKUY7GQR3U", "length": 9277, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 595 Kurdish fighters neutralized in Turkeys operation in Syria", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதுருக்கி நடத்திய தாக்குதலில் 595 குர்திஷ் போராளிகள் பலி\nபதிவு: அக்டோபர் 15, 2019 19:41\nசிரியாவில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது துருக்கி ராணுவம் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 595 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nசிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள ���ுர்திஷ் மக்களை குர்திஷ் மக்கள் பாதுகாப்புப் படை என்ற போராளிகள் அமைப்பு பாதுகாக்கிறது.\nசிரியாவில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவதில் அமெரிக்க படைகள் மற்றும் சிரிய கிளர்ச்சிப் படைகளுடன் இணைந்து குர்திஷ் போராளிகள் குழு போரிட்டது. மேலும், பிடிபட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் குர்திஷ் மக்கள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த போராளிகள் குழு தனி நாடு அமைக்கும் நோக்கில் சிரியாவில் குர்திஷ்தான் தொழிலாளர்கள் கட்சி என்ற அமைப்பை ஏற்படுத்தி அந்நாட்டின் எல்லையில் இருந்து துருக்கி மீது அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வந்தது.\nஇந்த தனி நாடு கோரிக்கையை விரும்பாத துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் தங்கள் நாட்டிலும் சிரியாவிலும் செயல்பட்டு வரும் குர்திஷ்தான் தொழிலாளர்கள் கட்சியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதை இலக்காக கொண்டவர்.\nஇதற்கிடையில், சிரியாவின் வடக்கு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் படைகளை வாபஸ் பெறுவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.\nஅமெரிக்க படைகளை திரும்பப்பெறுவதாக டிரம்ப் அறிவித்ததையடுத்து துருக்கி அதிபர் எர்டோகனின் உத்தரவில் அந்நாட்டு ராணுவம் 'அமைதி வசந்தம்' என்ற பெயரில் சிரியா நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து குர்திஷ் போராளிகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது.\nஇந்த தாக்குதலுக்கு குர்திஷ் போராளிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர். ஆனால், துருக்கியின் ஆக்ரோஷமான தாக்குதலுக்கு பயந்து குர்திஷ் மக்கள் லட்சக்கணக்கானோர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி வருகின்றனர்.\nஇந்நிலையில், சிரியாவின் வடக்கு பகுதியில் அக்டோபர் 9 முதல் கடந்த ஒரு வாரம் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 595 குர்திஷ் போராளிகள் கொல்லப்பட்டதாக துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையில், தங்கள் நாட்டு எல்லைக்குள் புகுந்து குர்திஷ்கள் மீது துருக்கி நடத்தும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிரிய நாட்டின் அரசுப்படைகள் எல்லைப் பகுதிக்கு விரைந்துள்ளது. இதனால் சிரியா மற்றும் துருக்கி இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.\nTurkish Forces | Peace Spring | Kurdish Fighters | Syria-Turkey Border | துருக்கி ராணுவம் | குர்திஷ் போராளிகள் | அமைதி வசந்தம் | துருக்கி-சிரியா எல்லை\nஅல்ஜீரியாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது - 2 விமானிகள் பலி\nஅமெரிக்காவில் படகு வீடுகளில் தீப்பிடித்து 8 பேர் பலி\nகொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மந்திரம் சொல்லுங்கள் - தலாய் லாமா\nபாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் தீ விபத்து- 11 பேர் பலி\nஅமெரிக்க ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தினோம் - தலிபான்கள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/viral/159980-twitter-video-shows-a-dog-stops-a-child-from-approaching-deep-water", "date_download": "2020-01-28T23:36:13Z", "digest": "sha1:OCMKBLGQ4CLIVTOQBSEVPS54MSQ23VGQ", "length": 6935, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "'நீ போகாத நான் போய் எடுத்துட்டு வர்றேன்'... நாயின் நேசத்தால் வைரலான வீடியோ | Twitter video shows a dog stops a child from approaching deep water", "raw_content": "\n'நீ போகாத நான் போய் எடுத்துட்டு வர்றேன்'... நாயின் நேசத்தால் வைரலான வீடியோ\n'நீ போகாத நான் போய் எடுத்துட்டு வர்றேன்'... நாயின் நேசத்தால் வைரலான வீடியோ\nமனிதன் வளர்க்கும் செல்லப்பிராணிகளில் நாய்க்கு எப்போதும் தனி இடமுண்டு. தன்னை வளர்ப்பவரைப் பாதுகாப்பதில் எப்போதும் நாய்கள் முன்னிலையில் இருக்கும். விபத்துகளிலிருந்து நாய்கள் மனிதர்களைக் காப்பாற்றிய சம்பவங்கள் உலகம் முழுக்க பல இடங்களில் நடந்திருக்கின்றன. அப்படி நீர்நிலையின் அருகே செல்லும் ஒரு குழந்தையை நாய் ஒன்று பாதுகாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Physics-astronomy.org என்ற ட்விட்டர் கணக்கில் கடந்த 16-ம் தேதி பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ இதுவரை 4 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது. அதை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ரீட்வீட் செய்திருக்கிறார்கள், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இதை லைக் செய்திருக்கிறார்கள்.\n16 நொடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் ஒரு குழந்தை, நீர்நிலையில் மிதந்துகொண்டிருக்கும் பந்தை எடுக்க முயற்சி செய்கிறது. அதைப் பார்த்தவுடன் நாய் அந்தக் குழந்தையைப் பின்னால் இழுத்துவிட்டு அது போய் பந்தை எடுத்து வருகிறது. 'இதைப் பற்றி ஒரு வார்த்தை' எனக் குறிப்பிடப்பட்டுள்ள அந்த வீடியோவுக்குக் கீழே பலரும் அந்த நாயைப் பற்றிப் பாராட்டி வருகிறார்கள். வெளிநாடுகளில் நா��்களுக்குக் குழந்தைகளைப் பாதுகாக்கப் பயிற்சியளித்திருப்பார்கள். ஒருவேளை இந்த நாயும் பயிற்சி பெற்றிருக்கலாம் அதனால் கூட குழந்தை நீருக்குள் செல்வதைத் தடுத்திருப்பதற்கான வாய்ப்புண்டு. உங்களுக்கும் இதேபோல ஏதாவது அனுபவம் இருக்கிறதா \n250 வருடங்களில் அழிந்துபோன 571 தாவர இனங்கள்... மனித இனத்தை எச்சரிக்கும் ஆய்வாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?page=11", "date_download": "2020-01-29T00:35:37Z", "digest": "sha1:CJE6GWCTMWARTGPDDPRZ2TI3FDGRUFB3", "length": 10640, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அரசாங்கம் | Virakesari.lk", "raw_content": "\nமுல்லைத்தீவை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது \nபுத்தளத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு\nசர்வதேச விசாரணை வேண்டாம் கலப்பு நீதிமன்றம் போதும் என்று கூறப்படுவது தவறான புரிதல் - சுமந்திரன்\nஹெரோயினை பொதிசெய்து கொண்டிருந்த இரு பெண்கள் உட்பட நால்வர் யாழில் கைது\nமாதம்பையில் வாகன விபத்து : மீன் வியாபாரி உயிரிழப்பு\nஇஸ்ரேல் பிரதமருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு\nசீனாவிலுள்ள தமது பிரஜைகளை வெளியேற்ற சர்வதேச நாடுகள் திட்டம்\nஇலங்கையில் தங்கியிருக்கும் சீனர்களிடம் கொரோனா வைரஸ் தொற்றுள்ளதாவென கண்டறிய வேண்டும் - தயாசிறி\nபதுளையில் பெண் ஒருவர் வீட்டில் கழுத்தறுத்து கொலை\nமாடியில் இருந்து குதித்து நபர் ஒருவர் மரணம்\nநிர்ணய விலையை விட அதிக விலையில் அரிசி விற்பனை -ஜனாதிபதியிடம் நுகர்வோர் அமைப்பு கோரிக்கை\nஅரிசிக்கென்று விற்பனை விலையொன்று நிர்னைக்கப்பட்டிருக்கும் நிலையில் சட்டவிரோதமான முறையில் அதன் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது...\nதவறான ஆலோசனைகள் வழங்குபவர்கள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் - முருந்தெடுவே ஆனந்த தேரர்\nஅரசியல் ரீதியில் தவறான ஆலோசனைகள் வழங்குபவர்கள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கவனம் செலுத்த வேண்டும்.\nபொதுத் தேர்தலில் 113 பெரும்பான்மையை இலகுவாகப் பெற்றுக் கொள்வோம் : அகிலவிராஜ்\nஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த தலைமைத்துவம் மற்றும் பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வ...\nபொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது - ரோஹித அபேகுணவர்தன\nஐக்கிய தேசிய கட்சியை ஜனாதிபதி தேர்தலின் ஊடாக புறக்கணித்த மக்கள் மீண்டும் பொதுத்தேர்தலில் அக்கட்சிக்கு ஆதரவு வழங்க மாட்டா...\nஅபிவிருத்தி பணிகளுக்கு பொதுஜன பெரமுன பொறியியலாளர் சங்கம் முழுமையாக பங்களிக்கும் - ரொஷான் தயாரத்ன\nஅரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்துறை பணிகளுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொறியியலாளர் சங்கம...\nவாசனைத் திரவியங்களின் இறக்குமதியைத் தடை செய்ய அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு வர்த்தகர்கள் பாராட்டு\nமிளகு உட்பட நாட்டில் பயிரிடப்படும் வாசனைத் திரவியங்களின் இறக்குமதியைக் கைவிடுவதற்கும், அவற்றை மட்டுப்படுத்துவதற்கும் அரச...\nஉத்தியோகபூர்வ இல்லங்கள், வாகனங்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை\nஉத்தியோகபூர்வ இல்லங்களையும் வாகனங்களையும் ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் ஆகியோ...\nஎதிர்க்கட்சி உறுப்பினர் எவரையும் இணைத்துக்கொள்ள மாட்டோம் : சி.பி.ரத்நாயக\nஎதிர்க்கட்சியில் உறுப்பினர்கள் எவரையும் அரசாங்கத்துடன் இணைத்துக்கொள்ளும் நோக்கம் தமக்கு இல்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன மு...\nகாணாமல்போன எமது உறவுகளைத் தேடும் போராட்டங்களை மேலும் வலுப்படுத்துவோம் : வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம்\nகாணாமல்போனோர் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் இருப்பவர்களே தற்போது மீண்டும் ஆட்சிபீடம் ஏறியிருக்கின்றார்கள்....\nசுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை\nபுதிய அரசாங்க கொள்கை அறிக்கை சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு அதிக வாய்ப்பை அளித்துள்ளதாகவும், எதிர்வரும் காலத்தில் பத்த...\nமுல்லைத்தீவை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது \nபுத்தளத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு\nசர்வதேச விசாரணை வேண்டாம் கலப்பு நீதிமன்றம் போதும் என்று கூறப்படுவது தவறான புரிதல் - சுமந்திரன்\nஹெரோயினை பொதிசெய்து கொண்டிருந்த இரு பெண்கள் உட்பட நால்வர் யாழில் கைது\nமாதம்பையில் வாகன விபத்து : மீன் வியாபாரி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/81731", "date_download": "2020-01-28T21:59:48Z", "digest": "sha1:3LJTCQC7I2OQI2QDITCDRA2UWLM7JJ2K", "length": 6502, "nlines": 77, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nவெங்காய விலை உயர்வு : மத்திய பாஜக அரசு தூங்குவதாக பிரியங்கா காந்தி விமர்சனம்\nவெங்காயம், பெட்ரோல் விலைகள் உயர்ந்துகொண்டே செல்லும் நிலையில், அதை சிறிதும் பொருட்படுத்தாமல் மத்திய பாஜக அரசு தூங்கிக்கொண்டிருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று விமர்சனம் செய்துள்ளார்.\nகடந்த நவம்பர் முதல் வாரம் முதல் நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. முதல் வாரம், ஒரு கிலோ வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனையானது. படிப்படியாக உயர்ந்து, ஒரு கிலோ வெங்காயத்தின் விலை தற்போது ரூ. 200 ஆக உள்ளது. இதேபோல், பெட்ரோல் விலை இன்று 75 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. வெங்காயம், பெட்ரோல் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.\nஇந்நிலையில், இந்த விலை உயர்வை வைத்து, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.\nபிரியங்கா காந்தி டுவிட்டரில்,”விலை உயர்வு மக்களுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. பல இடங்களில், வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 200 ரூபாயை தாண்டிவிட்டது. பெட்ரோல் விலை ரூ. 75 ஐ தாண்டிவிட்டது’’\n‘‘இப்படி மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தை தொட்டு வரும் நிலையில், பாஜக அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது” என்று பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார்.\nசீன பயோ ஆய்வுக்கூடத்தில் கரோனா வைரஸ் உற்பத்தி: இஸ்ரேல் விஞ்ஞானி அதிர்ச்சி பேட்டி\nஇறக்கும் நாளில் அடைப்பு நட்சத்திரங்கள் வந்துள்ளனவா – பகுதி 2 – ஜோதிடர் என்.ஞானரதம்\nதிமுக தலைவர் ஸ்டாலின் மீது முதலமைச்சர் பழனிசாமி 2 அவதூறு வழக்குகள்\nசென்னையில் பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு\nசிஏஏ பேச்சுவார்த்தைக்கு தயார்: பிரதமர் மோடிக்கு மம்தா நிபந்தனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paperboys.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-01-29T00:28:32Z", "digest": "sha1:EQ6C5RZPCNNMAWXW6BJRP2QAWCVU2K53", "length": 6649, "nlines": 73, "source_domain": "paperboys.in", "title": "குவார்க்-குளுவான் கூழ் - PaperBoys", "raw_content": "\nநீரினை தேக்கும் சோலைக்காடுகளும் இயற்கை பேரிடர்களும்\nகுட்டைக்காது ஆந்தை Short Eared Owl\nபருந்திடம் இருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது\nபுத்தகக் கண்காட்சியால், எழுத்தாளர்கள், கவிஞர்களின் அலப்பரைகளைக் கேட்டு அலுத்துப்போய் இருப்பீர்கள். இதனிடையே நானும் என் நூலைப்பற்றி நூல்விடுவேன். எல்லாம் சேர்ந்து, நீங்கள் நொந்து நூலாகிப் போயிருப்பீர்கள். அதனால், மாற்றத்துக்காக ஒரு அறிவியல்.\nநீங்கள் அனைவரும் சூப் (Soup) பருகியிருப்பீர்கள். கூழ் குடித்தல் என்றும் சொல்லலாம். அதுபோன்ற ஒரு கூழில் இருந்தே அண்டமும் உருவானது. பிக்பாங் பெரிவிருவு நடந்த கணத்தின், பத்து மில்லியனில் ஒரு பங்கு செக்கனின் பின் (0.00000001 செக் என்னும் மிகமிகச்சிறிய காலத்தில்) அங்கே ஒரு கூழ் உருவாகியது. அதைக் குவார்க்-குளுவான் கூழ் (quark-gluon plasma soup- QGP) என்பார்கள். ஆதிக்கூழ் (primordial soup) என்றும் அதைச் சொல்லலாம்.\nஇந்த ஆதிக்கூழிலிருந்தே, மெல்ல மெல்ல அண்டத்தில் பிண்டங்கள் தோன்றின. இது உண்மைதானா என்பதைத் தெரிந்துகொள்ளச் சமீபத்தில் நடந்த பரிசோதனையில் வெற்றி கண்டுள்ளார்கள்.\nசேர்னில் இருக்கும் பெரும் ஹாட்ரான் மோதியில் (அந்த மோதி இல்லை இது Large Hadron Collider – Cern) தங்கத்தின் புரோட்டோன்களை மோதவிட்டபோது, ட்ரில்லியன் சதமபாகை வெப்பநிலை தோன்றி, இந்த குவார்க்-குளுவான் பிளாஸ்மாவும் உருவாகியது. இதிலிருந்து பிக்பாங் கணத்தில் ஆதிக்கூழ் உருவானது உண்மைதானெனத் தீர்மானிக்க முடிகிறது.\n“இந்தக் குவார்க்-குளுவான் பிளாஸ்மா, அண்டத்தையே உருவாக்குமளவுக்கு அப்படியென்ன அப்பாடக்கரா” என்று நீங்கள் நினைத்தால், ஒரு தகவலை மட்டும் சொல்லி அமர்கிறேன்.\nஒரு கன செமீ (cubic centimeter) அளவுள்ள குகுபி (அதாங்க குவார்க்-குளுவான் பிளாஸ்மா), 40 பில்லியன் டன்களைவிட அதிக எடை கொண்டது. இப்போது புரிகிறதா குகுபியின் வீரியம் என்னவென்று\n← தாமிரபரணி ஒரு அதிசயம்\nSpread the loveவேலையை விடவேண்டும். ஆனால் ஏன் விடவேண்டுமென்று தடுமாற்றம். புதிய நிறுவனத்தில் சேரவேண்டும். அது சரிவருமா என்ற சந்தேகம். கல்லூரி இறுதியாண்டில் வளாக நேர்காணல் நடக்கிறது.\nசமையலுக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் நிறைய சம்பந்தம் இருக்குதாமே\nகல்லில் குடைந்த ராஜாவின் கக்கூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/08/25-2016.html", "date_download": "2020-01-29T00:02:14Z", "digest": "sha1:BVZZALZVDRP3NXRQ26NNAKFI247BASMZ", "length": 11393, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "25-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்", "raw_content": "\nடான் டான் டான் @krajesh4u\n'நாரத கான' சபா-நாயகர் மற்றும் பாராட்டு புலவர்கள் பற்றி துரைமுருகன்.😂😂😂 #மம்மி_அரசமண்டபம் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/768349328515690496/pu/img/nWjEYLYk1jTo4nsv.jpg\nநாம பாக்குற பொண்ணு திரும்பி பாக்கும் போது வர சந்தோசத்த விட, நாம 👀 சிரிச்ச குழந்தை நம்மல பார்த்து சிரிக்கும் போது வர சந்தோசம் அலாதியானது.😊😊\nரசாயன உரமோ, பூச்சி மருந்தோ, மரபணு மாற்றமோ இல்லாத ஒரே உணவு #நுங்கு மட்டுமே🙆🙆🙆 http://pbs.twimg.com/media/CqjPGisUIAA4tQG.jpg\nஆண்டவனோட அக சிறந்த அதிசியம்... பாத்துக்கிட்டே இருக்கும் போதே கண்ணுலேந்து தண்ணீயா ஊத்த ஆரம்பிச்சிட்டு ☝🏻️☝🏻 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/768351117835169792/pu/img/yOCBI5oET7l4zID-.jpg\nஜல்லிக்கட்டை தடை பண்ணிட்டு கிரிக்கெட் டீமுக்கு காரைக்குடி 'காளை'ன்னு பெயர் வச்சா உக்காந்து பார்க்குற அளவா தமிழர்கள் சொரணை இழந்துட்டோம்\nபசங்க அழவேமாட்டாங்கன்னு சொல்லுவாங்க👍 நல்லா போதைஏறியபின்,அவனோட முதல்காதலியைபற்றி கேளுங்கள்🙈 அப்பதெரியும்,அவன்எப்படி கதறிகதறி அழுவானென்று😩😬😜😂🏃\nஜெ போன்ற தலைவர்கள் சகிப்புத்தன்மை பெற வேண்டும் பொதுவாழ்க்கையில்-சுப்ரீம்கோர்ட் இதை கூறிய நீதிபதி மீது அவதூறு வழக்கு போட்டார் ஜெ-தந்திடிவி😂🏄\nதோல்வி தான் வெற்றியின் முதல்படினு நினைக்கும்போது இருக்கிற எல்லா படிகளிலும் எவனாவது விளக்கெண்ணையை ஊத்தி வச்சிடுறான்,😝 http://pbs.twimg.com/media/Cqhqx7SVIAA32qA.jpg\nநிரந்தரமில்லை என தெரிந்தும் உயிர் விரும்பும் உறவுகளை நிரந்தரமாய் வேண்டும் என்று விரும்பும் பேராசைப்படும் மனம்..\nபணக்காரன்கிட்ட மோதுனா அசிங்கப்படுத்திருவானுங்கனு தெரிஞ்சிதான், அசிங்கப்படாம ஏழைங்ககிட்ட தங்களோட வீரத்த காட்டுவானுங்க போலீசுங்க..\nபெண்களை 14 வினாடி அல்ல10 வினாடி உற்றுப்பார்த்தாலேகுற்றம்தான் தேசிய மகளிர் நலஆணையத்தலைவி தட் உற்றுபார்த்த பொழுது😂 😂😂 http://pbs.twimg.com/media/CqnlXoQUsAAeXSo.jpg\nமண்பாண்டம் தயாரிக்கும் தொழிலும் செய்துகொண்டு பேட்மிட்டன் விளையாட்டிலும் விருதுகளை குவிக்கும் மானாமதுரை ரெங்கசாமி http://pbs.twimg.com/media/CqhwwkUVUAAmsZU.jpg\nபெண்களிடம் ஆபாசமாக அறுவெறுக்க தக்க மாதிரி இதுவரை பேசாத என்னைய மாதிரி கண்ணியமான ட்விப்பர்கள் மட்டும் ஆர்டி பண்ணுங்க #கணக்கெடுப்பு\nபரிட்சை ஹால்ல இருக்குற நல்லா படிச்ச பையனும் கடவுளும் ஒன்னு கஷ்டம்னு கூப்டா மட்டும் செவிடா ஆயிடுறானுங்க #என்னடிசைனோ http://pbs.twimg.com/media/CqlrmuDVMAALwsr.jpg\nரெண்டு பட்டன கழட்டிவிட்டு சுத்துறவன்லாம் கெட்டவனும் இல்ல.. கழுத்துவரை பட்டன போட்டு சுத்துறவன்லாம் நல்லவனும் இல்ல..\n'எப்படி போனேனோ அதே மாதிரி திரும்ப வந்துட்டேன்னு' சொல்லு டயலாக் இந்த வருசம் 3 பேருக்கு பக்காவ செட்டாகுது, கபாலி, கரண்ட் கட் & யுவன்\n50 வயதுக்கு மேற்பட்டு, வில்லனாக அறிமுகமாகி ஆறு ஆண்டுகளில், சுவரொட்டிகளில் பிரதான இடம் பிடிக்குமளவு வளர்ந்தவர் நான்கடவுள் ராஜேந்திரன் தான்.\nபெக்கர்-தர்மம்பன்னுங்க அவன்-கண்டஇடத்தில பிச்சைகேட்க வெட்கமாஇல்ல🙈 பெக்கர்-நீபோடுற 1ரூபாக்கு புல்லட் ட்ரெயின்லயாடா உன்வீட்டுக்குவரமுடியும்😬😜\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_431.html", "date_download": "2020-01-28T23:20:37Z", "digest": "sha1:R4NPTV2AF2V26DU4LDLNQ6H72AB37LN6", "length": 8738, "nlines": 75, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் அறிக்கை வெளியீடு: சர்வதேச விசாரணைக்கு பரிந்துரை - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\nHome Latest செய்திகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் அறிக்கை வெளியீடு: சர்வதேச விசாரணைக்கு பரிந்துரை\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் அறிக்கை வெளியீடு: சர்வதேச விசாரணைக்கு பரிந்துரை\nஇலங்கை தொடர்பிலான விசாரணை அறிக்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தினால் சற்று முன்னர் வெளியிடப்பட்டது.\nஇறுதிக்கட்ட ய��த்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையை வெளியிட்டு உரையாற்றிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த விசாரணையின் பொருட்டு இலங்கை மற்றும் சர்வதேசம் இணைந்த நீதிமன்ற கட்டமைப்பொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஉள்ளக விசாரணையை நடத்துவதற்காக இலங்கை இன்னும் தயாராகவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற போது இரண்டு தரப்பினரும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதை இந்த அறிக்கை உறுதிப்படுத்துவதாகவும் செயிட் அல் ஹூசைன் குறிப்பிட்டுள்ளார்.\nமனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பி|ரேரணைக்கு அமைய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், மாட்டி அத்திசாரியின் தலைமையில் குழுவொன்றை நியமித்து இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின்அறிக்கை தொடர்பான ஊடக அறிக்கை (தமிழில்)\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/32542-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?s=4e74430d51354b8a1578a5ed6062417e", "date_download": "2020-01-28T22:04:59Z", "digest": "sha1:HJVXEJV62T5HUVPYUIRT2LOA5WYGZJ5S", "length": 13201, "nlines": 364, "source_domain": "www.tamilmantram.com", "title": "வெண்பா எழுதும் முயற்சி - பிழை திருத்தம் வேண்டுதல்", "raw_content": "\nவெண்பா எழுதும் முயற்சி - பிழை திருத்தம் வேண்டுதல்\nThread: வெண்பா எழுதும் முயற்சி - பிழை திருத்தம் வேண்டுதல்\nவெண்பா எழுதும் முயற்சி - பிழை திருத்தம் வேண்டுதல்\nஎன் திருமண அழைப்பிதழில் அச்சிட, ஒரு வெண்பா எழுத முயன்றுள்ளேன். எனக்கு மிக அடிப்படையான இலக்கண அறிவே உள்ளது.\nஇதில் ஏதேனும் பிழை இருப்பின், திருத்தி உதவுங்கள்.\n\"பொன்னெழிலாள் இதழ��திரும் புன்னகையும் நிலைபெறவே\nமன்னனவன் இன்னலின்றி மகிழ்வுடனே வாழ்ந்திடவே\nஇந்திரனும் ஈஸ்வரனும் இவர்களினும் பெருமக்கள்\nஇது நேரிசை வெண்பா ஆகும்.\nமுதல் மூன்று அடிகளும் நந்நான்கு சீர்களும்,\nஇறுதி அடி மூன்று சீர்களும்,\nஒவ்வொன்றும் காய்ச் சீராகவும் (இறுதிச் சீர் மட்டும் நாள் மலர் காசு பிறப்பு எனும் அடிப்படியில் உள்ளது),\nமுதல் இரண்டாம் அடிகள் மற்றும் மூன்றாம் நான்காம் அடிகளில் முதற்சீர் எதுகையும்\nஒவ்வொரு அடியிலும் முதற்சீரும் மூன்றாம் சீரும் மோனையாக\nபொருள் மிகவும் நேரடியாகவே அமைந்துள்ளது..\nஇதில் பிழை இருப்பின் கோபம் கொள்ள வேண்டாம்.\nபிழை திருத்தம் செய்து உதவுங்கள்.\nஉங்கள் வெண்பாவில் தளைதட்டுகிறது, பல இடங்களில். அத்துடன்\nஈற்றுச்சீர் வாய்பாடில் இல்லை. அதை இப்படி எழுதலாம்:\nபொன்னெழிலாள் வாயுதிரும் புன்னகையும் தங்கிடவே\nமன்னனிவன் இன்னலின்றி மாண்புடனே வாழ்ந்திடவே\nஇந்திரனும் ஈஸ்வரனும் இன்னுமெங்கள் சுற்றநட்பும்\nபொன்னொத்த வண்ணத்தாள்; புன்னகையின் சின்னத்தாள்\nமன்னனிவன் கைப்பிடிக்கும் நன்னாளில்- அன்புடையீர் \nஇந்திரனும் ஈஸ்வரனும் இன்னுமுள சுற்றமுடன்\nஇருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்\nஇது நல்ல முயற்சி, நமது இல்ல அழைப்பிதழ்கள் போன்றவற்றில் தமிழ் பாக்கள் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.\nதக்கசமயத்தில் உதவிய இரமணி மற்றும் ஜெகதீசன் ஆகியோருக்கு நன்றி\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nஇத்தோடு நின்றுவிடாமல் மேலும் மேலும் தொடரட்டும் உங்கள் முயற்சிகள்.\nபின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...\nஅனைவருக்கும் நன்றிகள். ரமணி ஐயா மற்றும் சகதீசன் ஐயாவின் உதவிக்கு நன்றி. நான் இன்னும் நிறைய கற்க வேண்டும்..\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« வெளிநாட்டில் நான் ... | கவிச்சமர் - விமர்சனம். »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://unitedvolunteersservicesociety.wordpress.com/2013/09/", "date_download": "2020-01-28T23:36:25Z", "digest": "sha1:6OAUVV5PCBW267QRVSHNMSBSJ5ZJPM24", "length": 4395, "nlines": 104, "source_domain": "unitedvolunteersservicesociety.wordpress.com", "title": "September | 2013 | UNITED VOLUNTEERS SERVICE SOCIETY", "raw_content": "\nஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம்\n09 photos/௦09 முந்தய நிகழ்வுகளின் புகைப்படங்கள்\nCelebrate World Elders’ Day /முப்பெரும் விழா புகைப்படங்கள்\nமுதியோரைப் பற்றிய கதைகள், கட்டுரைகள்\nஏதோ ஓர் ஈர்ப்பு சக்தி இங்கே….\nஇன்று அவர்கள்… நாளை நீங்கள்\nஅம்மாவை விரும்பும் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி\nபாகீரதி… பாகீரதி… – சிறுகதை\nஅந்த பெரியவர் சின்னப்பர், அவரது பெயரால் UVSS இல்லத்தின் முதல் கட்டடம் அக்குடும்பத்தாரால் கட்டப்பட்டது.\n2013 அக்டோபர் 2 முப்பெரும் விழா கலை நிகழ்ச்சி\nமுப்பெரும் விழா 2013 விளையாட்டு போட்டி படங்கள்\nஏதோ ஓர் ஈர்ப்பு சக்தி இங்கே….\nசட்டம் தன் கடமையை செய்யும்\nஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம்\nஆத‌ர‌வ‌ற்ற முதியோர் புதுவாழ்வு இல்ல‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2016/02/blog-post_24.html", "date_download": "2020-01-28T22:45:51Z", "digest": "sha1:ETGD3NML5KED2HEJPANE7ZFH5GX4NVCU", "length": 17810, "nlines": 190, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: எளிமையான நவகிரக தோச பரிகாரங்கள்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nஎளிமையான நவகிரக தோச பரிகாரங்கள்\nபிரச்சினைகளை தீர்க்கும் நவகிரக பரிகாரங்கள்\nநமது வாழ்க்கைப் பாதை நன்கு அமையவும், நம்மை நல்ல முறையில் வழிநடத்திச் செல்லவும் நவகிரக நாயகர்கள் உதவுகின்றனர். ஒவ்வொரு கிரகத்துக்கும் தொடர்புடையவராக ஒவ்வொரு கடவுள் உள்ளார். சூரியனுக்கு சிவனும், சந்திரனுக்கு பார்வதியும், செவ்வாய்க்கு முருகனும், புதனுக்கு வி~;ணுவும், குருவுக்கு தட்சிணாமூர்த்தியும், சுக்கிரனுக்கு லட்சுமியும், சனிக்கு சனீஸ்வரரும், ராகுவுக்கு துர்க்கையும், கேதுவுக்கு விநாயகரும் வழிபடு தெய்வங்களாகின்றனர். இதுபோலவே நவகிரக பூஜை, மிருத்யுஞ்சய ஜெபம், லட்சுமி பூஜை உள்பட பல்வேறு யாகங்களும் நடத்தப்படுகின்றன.\nஇவை தவிர, நவகிரக தோசம் போக்கும் சில பொதுவான வழிமுறைகளும் உள்ளன. இவ்வழிமுறைகள் எளிதானதும் எல்லாராலும் கடைப்பிடிக்கக் கூடியதுமாகும். அவற்றை இங்கு காண்போம்.\n*காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு கோவிலுக்கு 15 நாட்கள் கொடுத்தல்: வெள்ளி டம்ளர்களை நீர் அருந்தப் பயன்படுத்துதல் சுக்கிரனை பலப்படுத்தும்.\n*நீலம் மற்றும் பச்சை ஆடைகளை தவிர்த்தல் சனி, புதன் பாதிப்பிலிருந்து விலக்கும்.\n*தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிதல் குருவருள் கிடைக்க வழி செய்யும்.\n*கண் தெ��ியாதவர்களுக்கு இனிப்புகள் வழங்குதல் சனியை ப்ரீத்தி அடையச் செய்யும்.\n*கைப்பிடி அரிசியை நதி அல்லது ஏரியில் போடவும். இது சந்திரனின் பலத்தை கூட்டும்.\n*தோலில் செய்த மணிபர்சில் பணம் வைக்க வேண்டாம். சனி கெட்டிருப்பவர்களின் கெடு பலனைக் குறைக்கும்;.\n* வாகனத்தை எப்போதும் நல்ல நிலையில் சீராக வைத்திருக்க வேண்டும். சனி பலம் நன்றாக அமையும். (ஜாதகத்தில் சனி கெட்டு, அவரது தசை நடந்தால் வாகனத்தில் அதிக பராமரிப்பு செலவு ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.)\n*வீட்டில் சூரியனுக்குரிய யாகங்கள் செய்வதும் தினமும் சூரியனுக்கு நீர் படைப்பதும் சூரிய பலத்தை அதிகரிக்கச் செய்யும்.\n*தினமும் சரஸ்வதி மந்திரம் ஜெபிப்பது புதன் பலத்தைக் கூட்டும்: பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும்.\n*வியாழக்கிழமைகளில் கோவில்களில் லட்டு வழங்குவது குரு பலத்தை அதிகரிக்கும். அதுபோல் வியாழக்கிழமைகளில் பூண்டு, வெங்காயம் தவிர்ப்பது நல்லது.\n*பசுவின் கோமியத்தை வீட்டில் அவ்வப்போது தெளித்தால், வீட்டிலுள்ள பீடைகள் அகலும்.\n*16 நாட்கள் கோவிலில் கொள்ளு தானம் செய்வது கேது ப்ரீத்திக்கு உகந்தது.\n*பையில் சிறிய வெள்ளிக்கட்டி வைத்திருப்பதும்; கையில் வெள்ளி வளையம் அணிவதும் சுக்கிரனுக்கு நல்லது.\n*அனுமனை அனுதினமும் வணங்கினால் சனியினால் ஏற்படும் சங்கடங்கள் அகலும்.\n*சர்க்கரை, கடலைப் பருப்பு, நெய், அரிசி ஆகியவற்றை மாதப்பிறப்பன்று தானமளித்தால், வீட்டில் அன்னபூரணியின் கடாட்சம் கிட்டும்.\n*இரவில் ஒரு கைப்பிடியளவு பச்சைப் பயிறை நீரிலிட்டு, மறுநாள் அதனை புறாக்களுக்கு உணவாக அளித்தால் புதனால் ஏற்படும் தோசம் நீங்கும்.\n*வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு புல் அளித்தால் சுக்கிரனின் அனுக்கிரகம் கிடைக்கும்.\n*இரவில் படுக்கையில், தலை அருகே கீரை இலைகள் கொஞ்சத்தை வைத்திருந்து, அதனை மறுநாள் ஒரு பசுமாட்டிற்குக் கொடுக்கவும். இவ்வாறு மூன்று செவ்வாய்க்கிழமைகள் கொடுக்கவும். செவ்வாயினால்\nஉண்டாகும் தோசம் நீங்கும். ஆடுகளுக்கு உணவளித்தலும் நன்று.\nமேற்கண்டவை எல்லாமே எளிதான – எல்லாரும் செய்யக்கூடிய பரிகாரங்கள். வசதி உள்ளவர்கள் ஹோமம் போன்ற சற்று செலவுள்ள பரிகாரங்களைச் செய்யலாம்.\nஅனைத்து கிரக தோசத்திற்கும் நவகிரக ஹோமம் நல்லது. பாலாரிஷ்ட தோசம், அற்��� ஆயுள் தோசம் போன்றவற்றுக்கு ஆயுள்ஹோமம் சிறந்தது.\nவிபத்தை ஏற்படுத்தும் கிரக அமைப்புகள், கண்டக தோசம் போன்றவற்றை நிவர்த்தி செய்ய மிருத்யுஞ்சய ஹோமம் சிறந்தது.\nஎதிரிகள் தொல்லை, செய்வினை தொல்லைகள் உள்ளவர்கள். சுதர்சன ஹோமம் அல்லது மிருத்யுஞ்சய ஹோமம் செய்தல் நல்லது. இதே ஹோமங்களை மாரக தசாபுக்திகள் நடக்கும்போதும் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.\nஏழரைச் சனி நடக்கும்போது நவகிரக ஹேமமும், கணபதி ஹோமமும் நடத்தினால் ஏழரைச் சனியினால் ஏற்படும் தடைகள் மட்டுப்படும்.\nதிருமணத் தடை நீங்க சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்யலாம்.\nஎதிரிகளை வெல்லவும்,அரசியல் வெற்றிக்காகவும் சண்டி ஹோமம் செய்வர்.\nவெள்ளிக்கிழமைகளில் கோ பூஜை செய்வது மகாலட்சுமியின் கடாட்சம் பெருக வழி செய்யும்.\nமேற்கண்ட யாகங்களை – ஹோமங்களை சொந்த செலவில் நடத்த முடியாதவர்கள், பொது இடங்கள், கோவில்களில் நடக்கும்போது அதில் கலந்துகொண்டு புண்ணியம் பெறலாம்.\nவிஷ்ணுவை மட்டுமே வணங்கும் வைஷ்ணவர்கள், சூரியனை வணங்க ராமரையும் சந்திரனை வணங்க கிருஷ்ணரையும், செவ்வாயை வணங்க நரசிம்மரையும், புதனுக்கு வேங்கடாசலபதியையும், குருவுக்கு வாமனரையும், சுக்கிரனுக்கு லட்சுமியையும், சனிக்கு கூர்ம அவதாரத்தையும், ராகுவுக்கு வராகரையும், கேதுவுக்கு மத்ஸய என்ற மீன் அவதாரத்தையும் வணங்கவும்.\nLabels: astrology, dhosam, navagiragam, குரு, சனி, செவ்வாய், நவகிரதோசம், பரிகாரம், ராசிபலன், ஜோதிடம்\nஆசிர்வாதம் மூலம் அனைத்து செல்வங்களும் பெறும் வழி\nஎளிமையான நவகிரக தோச பரிகாரங்கள்\nஉங்கள் ராசிப்படி செவ்வாய் சனி சேர்க்கை ராசிபலன்\nஉங்கள் ஜாதகப்படி திதி சூனிய தோசம்\nதை அமாவாசை அன்னதானம் 2016\nஉங்கள் நட்சத்திரப்படி பிரச்சினை தீர்க்கும் கோயில்க...\nபிறந்த நட்சத்திரப்படி ,பிரச்சினை தீர்க்கும் கோயில்...\nஉங்கள் பிறந்த நட்சத்திரப்படி செல்லவேண்டிய கோயில்கள...\nமேசம்,விருச்சிகம்,துலாம்,தனுசு ராசியினர் சனியின் ப...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\nரஜினி ஜாதகம் என்ன சொல்க��றது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nநித்யானந்தா ஜாதகம் பெங்களூர் பிடதி ஆசிரமம் சீல்...நித்யானந்தா சாமியார் தலைமறைவு ..கோர்ட்டில் சரண்..சிறையில் அடைப்பு..என பரபரப்பான...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2014/oct/29/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95-1002843.html", "date_download": "2020-01-28T22:15:23Z", "digest": "sha1:F73E6PH7ESUGFWCTW33IKAZDP7LNCIBI", "length": 7325, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "களியக்காவிளை பகுதி கோயில்களில் திருட்டு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nகளியக்காவிளை பகுதி கோயில்களில் திருட்டு\nBy DN | Published on : 29th October 2014 12:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகளியக்காவிளை அருகே ஒரே நாளில் இரண்டு கோயில்களில் திருட்டு நடைபெற்றுள்ளது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nகளியக்காவிளை அருகேயுள்ள வன்னியூர் பகவதியம்மன் கோயிலில் திங்கள்கிழமை மாலையில் வழக்கமான பூஜைக்குப் பின் கோயில் நடையை அடைத்துவிட்டு பூசாரி சென்றாராம். இரவில் கோயில் அறையை உடைத்து அங்கிருந்த விளக்குகள், காணிக்கைப் பெட்டியை உடைத்து அதிலிருந்த பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனராம். இதே போன்று வன்னியூர் வாசுகி நாகராஜா கோயிலில் இருந்தும் திங்கள்கிழமை இரவில் வெங்கலத்தால் ஆன உருளி, மணி, கிண்டி உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் திருடு போனதாம்.\nமேலும் வன்னியூர் அருகேயு��்ள பரக்குன்று முந்நூற்றிமங்கலம் சாஸ்தா கோயிலிலும் இரு நாள்களுக்கு முன்பு விளக்குகள் உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் திருடு போனதாம்.\nஇதுகுறித்து, கோயில் நிர்வாகிகள் அளித்த புகாரின்பேரில் களியக்காவிளை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/06/28/8951/", "date_download": "2020-01-28T22:37:44Z", "digest": "sha1:BPUFR7LBIVKA45VZNKDEBWUTHZ2LKGYK", "length": 10444, "nlines": 117, "source_domain": "www.itnnews.lk", "title": "20-20 போட்டியையும் இழந்தது அவுஸ்திரேலியா - ITN News", "raw_content": "\n20-20 போட்டியையும் இழந்தது அவுஸ்திரேலியா\nSL VS WI 2ND TEST : வெற்றி தோல்வியின்றி நிறைவு 0 19.ஜூன்\nபோராடி தோற்றது இந்தியா 0 25.பிப்\nஇந்தியா 292 ஓட்டங்கள் முன்னிலையில் 0 20.ஆக\nஅவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற டுவண்டி – 20 போட்டியில் 28 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றிப்பெற்றது. நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா களத்தடுப்பை தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 221 ஓட்டங்களை பெற்றது. ஜோஸ் பட்லர் 61 ஓட்டங்களையும், எலக்ஸ் ஹெல்ஸ் 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் மிச்சல் ஸ்வெப்சன் 2 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.\nஇந்நிலையில் 222 ஓட்டங்களை வெற்றியிலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 193 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அணி தலைவர் ஆரோன் பின்ச் 84 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் க்ரிஸ் ஜோர்டன் மற்றும் அதில் ரஷீட் ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை கைப்பற்றினர். போட்டியின் ஆட்டநாயகனாக அதில் ரஷீட் தெரிவானார். இதேவேளை இ��ு அணிகளுக்கிடையிலான 5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை 5 – 0 என இங்கிலாந்து கைப்பற்றிய நிலையில், ஒரு போட்டியாக அமைந்த டுவண்டி – 20 ஐயும் இங்கிலாந்து கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை – சிம்பாப்பே அணிகளுக்கிடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று\nஇலங்கை – சிம்பாபே அணிகளுக்கு இடையிலான 1வது டெஸ்ட் போட்டியின் 5 ம் நாள் ஆட்டம் இன்று\nஇலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் இன்று\nஇலங்கை – சிம்பாபே அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டி இன்று\nகடந்த ஆண்டின் ICC சிறந்த வீரர்களுக்கான விருது பட்டியல் அறிவிப்பு\nஇலங்கை – சிம்பாபே அணிகளுக்கு இடையிலான 1வது டெஸ்ட் போட்டியின் 5 ம் நாள் ஆட்டம் இன்று\nஇலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் இன்று\nஇலங்கை – சிம்பாபே அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டி இன்று\nகடந்த ஆண்டின் ICC சிறந்த வீரர்களுக்கான விருது பட்டியல் அறிவிப்பு\nஇந்திய – அவுஸ்திரேலிய முதலாவது ஒருநாள் போட்டி இன்று\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nஇவ்வாண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரராக லியனொல் மெசி தெரிவு\nலயனல் மெசிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தடை\nமகளிர் கால்பந்து உலக கிண்ணத்தை அமெரிக்கா சுவீகரித்தது\nமகளிர் உலகக் கிண்ண கால்பந்து- முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து\nதடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nஇவ்வாண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரராக லியனொல் மெசி தெரிவு\nலயனல் மெசிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தடை\nமகளிர் கால்பந்து உலக கிண்ணத்தை அமெரிக்கா சுவீகரித்தது\nமகளிர் உலகக் கிண்ண கால்பந்து- முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து\nஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க\nகனிஸ்ட குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற யாழ். மாணவன்\nஇலங்கை மகளிர் றக்பி அணி சீனா பயணம்\nஆசிய கனிஷ்ட குத்துச்சண்டை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று ஆரம்பம்\nபோப்ஸ் வெளியிட்ட அதிக வருமானம் பெருவோரின் பட்டியலில் செரீனா வில்லியம்ஸ் முதலிடம்..\nபாடசாலை விளையாட்டு பயிற்சிகளை தற்காலிகமாக ஒத்திவைக���க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108492", "date_download": "2020-01-29T00:05:19Z", "digest": "sha1:GYRPXKLH7LDWA2L7YLIO5ALRKUQ5YV6H", "length": 50476, "nlines": 142, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-27", "raw_content": "\n« சோர்பா எனும் கிரேக்கன் – அருண்மொழி நங்கை\nநைமிஷாரண்யத்தில் இளைய யாதவரிடம் வியாசர் கூறினார் “யாதவரே, என் வினாவை இப்போதுதான் சொல்தீட்டிக்கொண்டேன். என் இடர் என்ன என்று அவ்வினா திரண்டதுமே உணர்ந்தேன். காவிய ஆசிரியனின் கைக்குறை அது. இக்கணம் வரை என் வினாக்களை உணர்வுகளாகவும் கனவுகளாகவும் பெருநோக்குகளாகவும்தான் தொகுத்துக்கொண்டேன். அவை ஒவ்வொன்றும் சொல்லுக்கரியவை என்பதனால் சொல்பெருக்கினேன். சொற்கள் பெருகுகையில் அவற்றுக்கு ஒழுங்கு தேவையாகிறது. ஒழுங்கு அழகென்றாகிறது. காவிய ஆசிரியனின் தப்பவியலாத் தீயூழ் என்பது அவன் சொல்லணியாக மட்டுமே பார்க்கப்படுவது.”\n“அரசித்தேனீயை அதன் சுற்றம் என உணர்வுகளையும் கனவுகளையும் பெருநோக்குகளையும் சொற்கள் மொய்த்திருக்கின்றன. தேன்நிறை அறைகளில் தவம்கொள்கின்றன. சிறகுமுளைத்தெழுகின்றன. ரீங்கரிக்கின்றன. நச்சுக்கொடுக்குகளுடன் காவல் காக்கின்றன. சொல்தொடுத்து அல்ல சொல் விலக்கியே என் வினாவை எழுப்பமுடியும் என இப்போது கண்டுகொண்டேன். இதோ என் வினாவை பசிக்குரல்போல், வலியலறல்போல் நேரடியாக சொல்லாக்கிக்கொள்கிறேன்” என்றார் வியாசர் .\n“இங்கு உயிர்க்குலங்கள் பிறக்கின்றன, போராடுகின்றன, பிறப்பித்துப் பெருக்கிய பின் மடிகின்றன. இதன் பொருள் என்ன” தலையசைத்து முகத்தசைகள் இறுக “ஆம், இவ்வாறு எளிமையாகக் கேட்டாலொழிய இதற்கு விடை தேடமுடியாது. இதை கேட்கும் எவரும் ஆம், இதுவே என் வினா என்று சொல்லவேண்டும். இவ்வினாவின் முன் எந்த இலக்கியமும் தத்துவமும் மெய்யுரையும் அணிகொண்டு நின்றிருக்க முடியாது. இதற்கான விடையும் இவ்வாறே எளிமையாக அமையவேண்டும், உணவுபோல, உழுபடைபோல, வாள்போல வெளிப்படையாக, பிறிதொன்றிலாததாக” என்றார்.\nஇளைய யாதவர் ஒன்றும் சொல்லாமல் அவரை மலர்ந்த விழிகளால் நோக்கி புன்னகைத்துக்கொண்டிருந்தார். வியாசர் மேலும் சொல்வார் என அவர் அறிந்திருந்தார். வியாசர் இளைய யாதவரின் விழிகளை நோக்கியதும் சீண்டப்பட்டு சினம்கொண்டார். “நீர் என்னிடம் மெய்யை மட்டுமே உரைக்கமு���ியும். அரசன் என்றோ, கவிஞன் என்றோ, அறிஞன் என்றோ, மெய்யுசாவி என்றோ அல்ல தெய்வமென்று நின்று கூறுக உயிர்க்குலங்கள் இங்கு பிறந்துவாழ்ந்து மீள்வதன் பொருள் என்ன உயிர்க்குலங்கள் இங்கு பிறந்துவாழ்ந்து மீள்வதன் பொருள் என்ன மானுட வாழ்வுக்கு என தனிப்பொருள் ஏதேனும் உண்டா மானுட வாழ்வுக்கு என தனிப்பொருள் ஏதேனும் உண்டா இங்கு அறிவு, பண்பாடு, தவம் என பெருகியிருக்கும் இவற்றுக்கெல்லாம் நோக்கம் என்பது யாது இங்கு அறிவு, பண்பாடு, தவம் என பெருகியிருக்கும் இவற்றுக்கெல்லாம் நோக்கம் என்பது யாது யாதவரே, நான் வாழ்வதற்கு உடல்கொண்டு பிறந்தேன் என்பதல்லாமல், உயிர்விசைகளால் உந்தப்பட்டேன் என்பதல்லாமல் ஏதேனும் அடிப்படை உண்டா யாதவரே, நான் வாழ்வதற்கு உடல்கொண்டு பிறந்தேன் என்பதல்லாமல், உயிர்விசைகளால் உந்தப்பட்டேன் என்பதல்லாமல் ஏதேனும் அடிப்படை உண்டா\n“அனைத்து விடைகளையும் நீங்களே அறிந்திருப்பீர்கள், வியாசரே” என்றார் இளைய யாதவர். “ஆம், நான் அறிவேன். சொற்கடல்அலை நான். என்னில் இல்லாத எண்ணமே இல்லை. யாதவரே, அவற்றின் மெய்யான பெறுமதி என்னவென்றும் நான் அறிவேன். இறப்புக்கு மாற்றில்லை என்று அறிந்த பின்னர் நோய்க்கு மருந்து அளிக்கும் மருத்துவன் நான்” என்றார் வியாசர். “செவிகொள்வீர் என்றால் சொல்கிறேன். நான் கேட்ட வினாவுடன் ஒவ்வொருநாளும் என் நூலை அணுகுகிறார்கள் மானுடர். விடைகளை அவரவர் தேவைக்கும் தகுதிக்கும் ஒப்ப நான் அளிக்கிறேன். ஒவ்வொரு துயருக்கும் தவிப்புக்கும் தனிமைக்கும் அதற்குரிய வகையில் வகுக்கிறேன்.”\n“ஒன்றை மறுப்பவர் பிறிதொன்றை கொள்வார், ஒன்றை மறுப்பதனாலேயே பிறிதொன்றை ஏற்றாகவேண்டும் என அவர் உளப்பழக்கம் கொண்டிருப்பதனால். சிலவற்றை மறுத்தமையாலேயே சரியானதை ஏற்கும் நுண்மை தன்னிடம் உள்ளது என எண்ணிக்கொள்வார். தான் மறுத்தவற்றை ஏற்றுக்கொண்டவர்களைவிட தான் மேலென்றும் ஆகவே ஏற்றது தானறிந்த உண்மை என்றும் கருதிக்கொள்வார். அதன்பொருட்டு பிறருடன் சொல்லாடுவதன் வழியாக அனைத்து ஐயங்களுக்கும் விடைகண்டு அதை தனக்கென உறுதி செய்துகொள்வார். அறிவுக்கான விழைவை அறிகிறேன் என்னும் ஆணவம் ஓர் அடி முந்திச் செல்கிறது, விடையை தான் பற்றிக்கொள்கிறது.”\n“அனைத்துக்கும் மேலாக ஒன்றை ஏற்று தன் துயரிலிருந்து மீளவேண்டும் என முன்னரே முடிவுசெய்த பின்னரே என்னிடம் வருகிறார். எளிதில் கிடைப்பது தூண்டில் புழு என எண்ணும் மீன் இது. எளிதில் ஏற்கலாகாதென்னும் அவருடைய ஆணவத்தின்பொருட்டு அணிகளில் மறைத்து, ஆயிரம் முறை மறுத்து, ஊடுசுழற்பாதைகளுக்கு அப்பால் அதை சமைத்து வைத்திருக்கிறேன்.”\n“தேடிவந்து கொள்பவர் இவ்விடைகளினூடாக துயர் நீப்பார், இந்தப் புணை பற்றி நீந்தி உலகியலை கடப்பார். எவரையும்போல் இயற்றி ஓய்ந்து மடிவார். காலத் துயரும் கருத்துத் துயரும் கோடியில் சிலருக்கே உரியவை. அவர்கள் உள்ளிருக்கும் அறியாத் துளியை அறிந்து, நோற்று, பெருக்கி, சூழப்பரப்பி அதில் திளைப்பவர். தேடி, எழுந்து, கடந்து கண்டடைபவர். பிறர் வாழ்க்கை நிகழ்வதன் அலைகளால் அறியாமல் அவற்றின் நுனியை தொடநேர்ந்தவர். தெய்வத் துயரால் அறைபட்டு சித்தம் சிதறி பெருவினாக்களைச் சென்று முட்டியவர்கள்.”\n“அவர்களுக்குத் தேவை விடை அல்ல. அவ்வினாவிலிருந்து திசைதிருப்பி கொண்டுசெல்லும் சொற்கள். மீண்டும் அவர்களின் உலகியல் அலைகளுக்கே சென்றமையச் செய்யும் ஆற்றுப்படுத்தல். நான் அளிப்பது அதையே” என்று வியாசர் சொன்னார். “பல்லாயிரம் பூக்களில் சிலவே காய்க்கின்றன. அவற்றில் சிலவே கனிகின்றன. அவற்றில் சிலவே விதைமுளைக்கச் செய்கின்றன. மலர்கள் வண்ணமும் இனிமையும் நறுமணமும் கொண்டு இங்கே அழகு நிறைக்கின்றன, அனைத்தையும் இனிதெனக் காட்டுகின்றன. கவிதை என்பது மலர்.”\n“நன்கு மலர்ந்த நான்கு விடைகள் என்னிடம் உள்ளன” என்றார் வியாசர். “இது ஒரு தேர்வுக்களம் என்பது முதல் எளிய விடை. எங்கோ தந்தையே ஆசிரியரென அமைந்து நம்மை மதிப்பிடுகிறார். நன்று செய்க, நலம் கொள்க. தீதியற்றுக, துயர் பெறுக. இன்று பெறுவது நேற்று இழைத்தவற்றின் நிகரி. இன்று ஈட்டுவது நாளைக்கென உடன் வரும். பிறவிச்சுழலின் ஒரு களம் இவ்வாழ்க்கை. பிறந்து பிறந்து முதிர்ந்து சென்றடைவது முழுமை. இலக்கு அது. வீடுபேறென்பது பிறப்பொழிதல். முன்வினை நிகழ்வினை வருவினையின் முச்சுழற்சியால் ஆனது வாழ்க்கை. துயர் வருகையில் கடன் தீர்ந்ததென்று கொள்க. இன்பம் நிகழ்கையில் ஈட்டியதைப் பெற்றோம் என்று நிறைக. நன்றுசெய்து தீதுநீக்கி நல்வாழ்வு பெறுக. தீதும் நன்றும் பிறர் தர வாரா.”\n“இது ஒரு சுழல் என்பது இரண்டாவது விடை” என்று வியாசர் தொடர்ந்தார். “ஒவ்வொன்றும் எங்கோ நிகர் செய்யப்படுகின்றன. இன்பம் துன்பத்தை, துன்பம் இன்பத்தை, நன்மை தீமையை, தீமை நன்மையை நிகர்செய்கிறது. துயர் வரின் இன்பம் ஒருங்கிக்கொண்டிருக்கிறது என மகிழ்க. இரவு சூரியனை கரந்திருப்பதுபோல பகலில் இரவு நிழலென குடியிருப்பதுபோல. இன்பதுன்பங்களினூடாகச் சென்று நிறைவடையும் வாழ்க்கையின் ஒட்டுமொத்தமே அதன் பயன். துலாநிலைகொள்ளும் கணமே எடைகாட்டுவது.”\n“இப்பெரும் களத்தில் ஒவ்வொரு வாழ்க்கையும் ஒரு துளி. அது பிறிதொரு வாழ்க்கையால் நிகர்செய்யப்பட்டிருக்கும். அவ்வண்ணம் முடிவிலா கோடி நிகர்களால் ஆனது இவ்வாழிச் சுழல். அதன் இலக்கை, விசையின் நெறியை, மையத்தை நாம் முழுதறியவியலாது. ஆனால் அறியும் ஒவ்வொன்றிலும் அதை உணரமுடியும். அந்நெறியை ஏற்று அவ்விசைக்கு தன்னை அளித்துக்கொள்க. அவ்வாறு முழுதளிக்கையில் அவ்விசையின் இலக்கும் பொருளுமே நம்முடையதுமென தெளிவோம். நாமென்று நாம் யாத்துள்ள எண்வகை பூண்களைக் களைந்து அவ்விசையே நாமென்று அறிந்து அமைவதே இறுதி. அதுவே முழுமை.”\n“இங்கு நிகழ்வன அனைத்தும் அறிதல்களே என்பது மூன்றாவது விடை” என்றார் வியாசர். “துயரும் மகிழ்வும், இழப்பும் பெறுகையும், கசப்பும் இனிப்பும் அறிதல்கள் மட்டுமே. அறிபவனுக்கு அறிபடுபொருள் அனைத்தும் நிகரே. அறிவை அளிப்பதனால் நிகழ்வன அனைத்தும் நன்று. அனைத்தும் அறிவாவதை உணர்ந்தவன் ஏற்றலும் விலக்கலும் என வாழ்வைப் பகுத்து இடருறுவதில்லை. கசக்கும் அருமருந்துகள் உண்டு. இனிக்கும் நஞ்சுகளும் உண்டு. இருமையகற்றியவன் இவ்வாழ்வை அவ்வண்ணமே ஏற்கும் நடுநிலை கொள்கிறான். அறிந்தறிந்து முதிர்வதே வாழ்க்கை. முற்றறிந்து நிறைவதே வீடுபேறு. முழுதறிந்த பின் நோக்குபவன் சிற்றறிவுகள் அனைத்தும் முழுதறிவின் படிநிலைகளே என்று உணர்வான்.”\n“நான்காவது விடை இவையனைத்தும் கனவே என்பது. கனவின் துயர்களும் அச்சங்களும் அலைக்கழிவுகளும் விழித்தெழுந்ததும் பொருளிழந்துவிடுகின்றன. கனவில் பெற்றவை அனைத்தும் இல்லையென்றாகின்றன. ஆனால் நனவிலிருந்தே கனவுகள் எழுகின்றன. நனவின் ஒலிகளே கனவில் பொருள்மாறு கொண்டு துயரும் மகிழ்வுமென நிகழ்கின்றன. கனவினூடாக நனவின் மெய்மையை அறிக. விழித்தெழுதலே விடுதலை” என்றார் வியாசர்.\n“யாதவரே, உலகியலானுக்கு முதல் விடை. தேடுபவனுக்கு இரண்டாவது விடை. ��றிஞனுக்கு மூன்றாவது விடை. மெய்யுசாவிக்கு நான்காம் விடை. இந்நான்குக்குமேல் சென்று எவரும் கேட்பதில்லை. இந்நான்கும் நால்வகை அறிவின் வழிகள். ஒருவன் முற்றிலும் பின்திரும்பி நின்று அறிவின்மையால் என் வாழ்வுக்கென்ன பொருள் என்று கேட்பான் என்றால் அவனிடம் சொல்ல என்னிடம் விடை ஏதுமில்லை. நான் கேட்பது நான்கென சொல்திரளாதவனின் அக்கேள்வியையே. சொல்க, இங்கு வாழ்வு நிகழ்வது எதனால்” என்று வியாசர் கேட்டார்.\nஇளைய யாதவர் “வியாசரே, துறவியிடமன்றி மெய்மை உரைக்கப்படலாகாது” என்றார். “யோகமே துறவெனப்படும். அனலோம்பாதவனும் சடங்குகளைச் செய்யாதவனும் துறவி அல்ல. தன் கொள்கைகளை துறத்தலே துறவை யோகமென்றாக்குகிறது. கற்பவன் தன்னைத்தானே உயர்த்திக்கொள்ளவேண்டும். நம்பிக்கைகளில் இருந்து, பழக்கங்களில் இருந்து, தேய்சொற்களிலிருந்து, முன்னறிவுகளில் இருந்து. தன்னை இழிவுறுத்திக்கொள்பவன் கவிழ்த்தப்பட்ட கலம் கொண்டவன். தன்னை தான் வெல்லாதவன். தன்னை தனக்கே பகைவனாக்கிக் கொண்டவன்” என்றார்.\nஇருவகை அறிதல்களினூடாக மானுட உள்ளம் பின்னிச் செல்கிறது. இவ்வுலகில் நலம்பெறும் முறையை அறிதல் சாங்கியம். இவ்வுலகு என்னவென்று அறிதல் விஞ்ஞானம். இவையனைத்தையும் முழுமையில் அறிதல் ஞானம். விஞ்ஞானமும் ஞானமும் ஒன்றுபிறிதை விலக்கா நிலையே யோகம். ஞானம் விஞ்ஞானத்திற்கு மறுமொழியென்றாகவேண்டும். விஞ்ஞானம் ஞானம்நோக்கி கொண்டுசெல்லவேண்டும்.\nவாள்முனை நடையே யோகிக்குரியது. விழிப்போனும் துயில்வோனும் உண்மையை காண்பதில்லை. உண்போனும் நோற்போனும் மெய்யை சுவைப்பதில்லை. அகன்றோனும் உழல்வோனும் அதை உணர்வதில்லை.\nஅசைவிலாச் சுடரால் படித்தறிக. நிலைகொண்ட உள்ளத்தால் வாழ்ந்தறிக. இவையனைத்திலும் இறையுறைகிறது. எங்கும் அதை காண்கிறவன் அனைத்தையும் அதில் காண்கிறான். அவனுக்கு அது அழிவற்றது. அதற்கு அவன் அழிவற்றவன்.\nமுதலாசிரியரே, நீங்கள் முன்னர் கூறிய நால்வகை விளக்கங்களும் பொய்களல்ல, அவை நால்வகை உண்மைகள். நான்கு நிலைகளில் நிற்பவர்களுக்கு மெய்யமைவு அவ்வண்ணம் வெளிப்படுகிறது. யார் எவ்வடிவில் எண்ணுகிறார்களோ அவ்வகையில் அவர்களுக்கு தோற்றமளிப்பது அது. தன் பேரளியால் அது திரிபுறவும் குறைவுறவும்கூடும். தன் ஆடலால் உருவுறவும் உறவாடவும்கூடும். மைந்தரின் சிறுகைகள���க்கு ஏற்ப சிறுதேர் செய்து அளிக்கிறான் பெருந்தச்சன்.\nஅதன் வடிவங்கள் முடிவிலாதவை. துன்பம்கொள்பவருக்கு அன்பென. ஒடுக்கப்பட்டோருக்கு அறம் என. தனியருக்கு துணை என. வெறுமையிலமர்ந்தோருக்கு விழுப்பொருள் என. எதுவும் அது அல்லாதது அல்ல. அறிவு மட்டுமல்ல அறியாமையும் அதுவே. தெளிவும் மயக்கமும் அதுவே.\nஉங்கள் வினாக்கள் விடைகளை வாங்கும் கலங்கள். அறிவோனால் வகுக்கப்படாத விடை அறியப்படுவதில்லை. முதல் முழுமையெனும் விடை இன்மையெனும் பெருங்கலத்திலேயே இறங்கியமைய இயலும்.\nநான்கு விடைகளை சொன்னீர்கள். நன்மை நாடுவோர் முதல் விடையை அடைகிறார்கள். ஒழுங்கை நாடுவோர் இரண்டாம் விடையை அடைகிறார்கள். உண்மை நாடுவோர் மூன்றாம் விடையை கொள்கிறார்கள். குறைவின்மை நாடுவோர் நாலாவது விடையை சென்றடைகிறார்கள்.\nமானுடர் கேட்பதில்லை, கோருகிறார்கள். கோரும் வடிவில் பெறுகிறார்கள். தன் அளியின்மையால் அது முழுமையை மறைத்துக்கொள்ளவில்லை. இங்கு வாழும் உயிர்களின் மீதான பேரளியாலேயே கரந்துறைகிறது. அறிந்தமையாலேயே அளந்து அளிக்கிறது. அருள்வதனால் அளித்தவற்றில் நிறைகிறது.\nவியாசரே, நீங்கள் கவிஞர். ஒருபுறம் எளியோனாய் உலகாடி, மறுபுறம் ஞானியென மெய்நாடி, இரண்டுக்கும் நடுவே உழல்பவர். நலம்பயக்கும், மகிழ்வளிக்கும், காக்கும், புரக்கும் ஒன்றை மண்ணில் நின்று விழைகிறீர்கள். இரண்டற்ற ஒன்றை நோக்கி ஞானத்தால் எழுகிறீர்கள்.\nஇன்மையின் கலமேந்தி நின்றால் அறிவீர்கள். அது நலம்பயப்பதல்ல. அளிகொண்டதல்ல. அழகும் ஒழுங்கும் இசைவும் அதில் இல்லை. அது உண்மை அல்ல. உள்கடந்த ஒருமை அல்ல. அது மானுடர் எண்ணும் எவ்வியல்பையும் தான் கொண்டது அல்ல. இன்மையென விரியும் யோகியின் உள்ளத்தில் இன்மையென எழுவது. இன்மையின்மேல் மட்டுமே முடிவிலா இயல்புகளை ஏற்றமுடியும்.\nபல்லாயிரம்கோடியினரில் ஒருவரே அதை அறிய முயல்கிறார்கள். பிறர் அதை விடையெனக் கொண்டு வாழ்ந்து கடக்க விழைபவர்கள் மட்டுமே. முயல்பவர்களில் மிகச் சிலரே அதை முழுதுணர்கிறார்கள்.\nஉயிர்க்குலங்களை படைத்தாளும் பெருநெறி என்று கொண்டால் தொழுவீர் எனில் அதை அறியமாட்டீர். உயிர்க்குலங்களை கொன்று களியாடும் கட்டின்மை என்று கொண்டால் அஞ்சுவீர் எனில் அதை அறியமாட்டீர். ஒளியென்று வணங்குவீரென்றால் இருளென்று விலக்குவீரென்றால் அதை அறியவேமாட்டீர். விழிநீருக்கு இரங்கும் என்றும் விளித்தால் அணுகும் என்றும் எண்ணுவீரென்றால் அதுவல்ல உங்களுக்குரியது.\nவிழிதிறந்துவிட்டீர் என்பதனால் காண்க. உங்கள் துயர்களை அறிவதை, உங்கள் நலன்களை புரப்பதை, உங்கள்மேல் கனிவதை அங்கே தேடவேண்டாம். உங்கள்மேல் வஞ்சம் கொண்டதை உங்களை அழிப்பதை, உங்கள்மேல் கனிவற்றதை அங்கே எதிர்பார்க்கவேண்டாம்.\nஉங்களை அது அறியாதென்றே கொள்க. உங்கள் இருப்பு அதற்கு ஒரு பொருட்டில்லை என்றே கொள்க. உங்களுக்கு இரங்குவதோ உங்களை அணுகுவதோ அல்ல என்றே கொள்க. உங்களால் அறியப்பட இயலாததென்றே கொள்க. அவ்வெறுமையை எதிர்நிலையென கொள்ளாதிருக்க பழகுக. வெறுமை இயல்பென அமைதலே இன்மை. இன்மையே அறிவோன் ஏந்தவேண்டிய கலம்.\nஅங்குளது பிறிதொன்று. இங்குள எதனாலும் விளக்கப்படாதது. ஆகவே இங்குள எதற்கும் விடையல்லாதது. இங்குள அனைத்திலிருந்தும் அகன்றாலொழிய அணுகவொண்ணாதது. அதுவே இங்குள அனைத்துமென்றாகி சூழ்ந்துள்ளது. மறைவும் வெளிப்பாடும் கொண்டது அது என்பதே மெய்மயக்கம்.\nபருவென, பொருளென இங்குள்ள அனைத்துமே நூலில் மணிகள் என அதன்மேல் கோக்கப்பட்டவை. அனைத்துக்கும் பொருளென்றமைவது ஒன்றே. அதை அறிந்தவர் அனைத்தையும் அறிந்தவராகிறார். இயல்பற்றது மூவியல்பால் இயக்கம்கொண்டு தன் முழுமையை மறைத்தாடுகிறது. அதன் மாயை கடத்தற்கரியது.\nபிறந்திறந்து பெருகிச்செல்லும் இவ்வொழுக்கின் பொருளே புடவியென்றாகி சூழ்ந்துள்ளது. ஒவ்வொரு கணத்திலும் விளங்காத பொருள் என்று ஒன்று காலமுடிவிலியில் இல்லை. ஒவ்வொரு பருவிலும் திகழாத பொருள் என்று ஒன்று கடுவெளியில் இல்லை.\nபிறப்பின் வாழ்வின் இறப்பின் பொருளை ஒவ்வொரு கணத்திலும் உணராத ஒருவர் எப்போதும் உணரப்போவதில்லை. தன் உடலில் ககனத்தை உணராதவர் வானில் எதையும் காண்பதில்லை. முழைத்து முனைகொண்டு எவரும் அறிவதில்லை. இயல்தலும் இசைதலுமே அறிவின் நெறி.\nவியாசர் இளைய யாதவரை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தார். பின்னர் “யாதவரே, நீர் சொல்லும் அழகிய சொற்களால் நிறைந்தேன். இக்கணம் நான் தேடியதற்கு விடைபெற்றேனா என்று கேட்டால் ஆமென்றே உரைப்பேன். ஆனால் நான் சொல்லிலாடும் புலவன். அதனாலேயே அது நாற்களத்தில் உருளும் நாலாயிரம் முகம்கொண்ட பகடை என்று அறிந்தவன். இங்கிருந்து எழுந்து சென்றால் அடிக்கொரு சொல் என தடம் திரும்பி அமைய ஐயத்தால் நிறைந்தவனாவேன். நான் தேடுவது ஓர் உறுதிப்பாட்டை. என் கையால் சித்தத்தால் தொட்டறியும் மெய்யின் ஒரு தடத்தை” என்றார்.\n“நீங்கள் எண்ணுவதென்ன என்று சொல்க” என்றார் இளைய யாதவர். “நான் என் மைந்தனை பார்க்க விழைகிறேன். விண்ணில் மீன் என நின்றிருக்கும் சுகனிடம் நீ அங்கு நிறைவடைந்தாயா என்று கேட்கவேண்டும். அது இயலாததென்று அறிவேன். ஆனால் உம்மால் இயலாதது ஒன்றில்லை என்றும் அறிவேன்” என்றார் வியாசர் . “ஆம், என்னால் இயலும்” என்றபடி இளைய யாதவர் எழுந்துகொண்டார். “வருக என்றார் இளைய யாதவர். “நான் என் மைந்தனை பார்க்க விழைகிறேன். விண்ணில் மீன் என நின்றிருக்கும் சுகனிடம் நீ அங்கு நிறைவடைந்தாயா என்று கேட்கவேண்டும். அது இயலாததென்று அறிவேன். ஆனால் உம்மால் இயலாதது ஒன்றில்லை என்றும் அறிவேன்” என்றார் வியாசர் . “ஆம், என்னால் இயலும்” என்றபடி இளைய யாதவர் எழுந்துகொண்டார். “வருக” என்று நடந்தார். தன் மேலாடையை எடுத்திட்டுக்கொண்டு முதிய எலும்புகள் ஒலிக்க மெல்ல எழுந்து வியாசர் அவரை தொடர்ந்து சென்றார்.\nஅவர்கள் வெளியே முற்றத்தில் இறங்கி காட்டினூடாகச் சென்றனர். யாதவரின் காலடியோசையை இருள் ஒலித்து பெருக்கி சூழச் செய்தது. இளங்காற்றில் இருளுக்குள் நிழல்குவைகளென மரங்கள் அசைந்தன. ஒற்றையடிப்பாதை கரிய காட்டுக்குள் கம்பளியை தைத்த மரவுரிச் சரடென ஊடுருவிச் சென்றது. இலைகளுக்கு அப்பால் ஓர் இரும்புக் கேடயம் கிடப்பதை வியாசர் கண்டார். மேலும் அணுகியபோது அது ஒரு சிறு ஊற்று என தெரிந்தது. அசைவற்றிருந்தது வானொளி பரவிய நீர்ப்பரப்பு.\nஅதனருகே சென்று நின்று இளைய யாதவர் திரும்பி நோக்கினார். “பிதாமகரே, இச்சுனைக்கு சூக்ஷ்மம் என்று பெயர். இது உண்மையில் சுனை அல்ல. விண்ணுக்குச் செல்லும் கரவுப்பாதைகளில் ஒன்று. இதில் தேங்கியிருப்பது இருள் துளித்த நீர். வருக” என்றார். வியாசர் சென்று அவர் அருகே நின்றார். “நோக்குக” என்றார். வியாசர் சென்று அவர் அருகே நின்றார். “நோக்குக” என்றார் இளைய யாதவர். குனிந்து நோக்கிய வியாசர் நீரின் ஆழத்தில் மின்னிய ஒரு விண்மீனை கண்டார். அருமணி ஒன்று நகையிலிருந்து உதிர்ந்து அடித்தட்டில் கிடப்பதுபோலிருந்தது. “பிதாமகரே, அந்த விண்மீன் உங்கள் மைந்தர் சுகர்” என்றார் இளைய யாதவர்.\nநெஞ்சதிர கூர்ந்து நோக்கிய வியாசரின் தலை நடுக்கு கொண்டது. கைகள் அறியாது நெஞ்சில் படிந்தன. மூச்சொலி மட்டும் எழ அவர் விழிகளில் உள்ளத்தை நிறுத்தியிருந்தார். “நீங்கள் விழைந்தால் அவரிடம் சென்று சேரலாம்” என்றார் இளைய யாதவர். “இச்சிறு சுனையினூடாகவா” என்றார் வியாசர். “ஆம், இறங்குக” என்றார் வியாசர். “ஆம், இறங்குக” என்றார் இளைய யாதவர். வியாசர் குனிந்து அந்நீரை தொட்டார். அனல்சுட்டதோ என கை திடுக்கிட்டு விலகிய பின்னரே அது குளிர் என்று உணர்ந்தார். ஒருகணம் தயங்கிவிட்டு தன் வலக்காலை எடுத்து நீரில் வைத்தார்.\nகுளிரில் நடுங்கிக்கொண்டிருந்த தோள்களை ஒடுக்கியபடி இடக்காலையும் தூக்கி நீருள் வைத்தார். மெல்ல உள்ளே சென்றபோது ஆழத்தில் இறங்கிக்கொண்டே இருப்பதை உணர்ந்தார். ஆழமல்ல, தன் உடல் அந்நீரில் கரைந்தழிவதுதான் அது என்று எண்ணினார். கழுத்தளவு இறங்கி தலைமூழ்கி நீருள் புகுந்தார். அடியிலா ஆழத்துக்குள் விழுந்து அந்த ஒற்றை விண்மீனை நோக்கி பறந்து சென்றுகொண்டிருந்தார்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-50\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-48\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nTags: கிருஷ்ணன், நைமிஷாரண்யம், வியாசர்\nபாண்டிச்சேரியில் காந்தி உரை - ஏப்ரல் 9\nநூறு நிலங்களின் மலை - 1\nவிருது விழா 2016 புகைப்படங்கள் நாள் 1\nஜெகே- ஒரு மனிதன் ஒரு வீடு ஓரு உலகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/mobilephone/2018/08/01134114/1180871/Xiaomi-Mi-A2-Android-One-phone-India-Launch.vpf", "date_download": "2020-01-28T22:40:05Z", "digest": "sha1:73WE5SC6K5LAWXHMHN7RF36O2AJBRUI4", "length": 17844, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "சியோமி Mi A2 அதிகாரப்பூர்வ இந்திய வெளியீட்டு தேதி || Xiaomi Mi A2 Android One phone India Launch", "raw_content": "\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசியோமி Mi A2 அதிகாரப்பூர்வ இந்திய வெளியீட்டு தேதி\nசியோமி Mi A2 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் விற்பனை மற்றும் இதர விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #XiaomiMiA2\nசியோமி Mi A2 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் விற்பனை மற்றும் இதர விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #XiaomiMiA2\nசியோமி நிறுவனத்தின் MiA2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்டு 8-ம் தேதி அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனைக்கு வரும் MiA2 அமேசான் தளத்தில் டீசர் பக்கத்தின் வெளியீட்டு தேதியை உறுதி செய்துள்ளது. எனினும் MiA2 இந்திய விலை குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.\nஜூலை மாத துவக்கத்தில் ஸ்பெயினில் அறிமுகமான MiA2 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அறிமுகமான MiA1 மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஆகும். அமேசான் இந்தியா தளத்தில் MiA2 ஸ்மார்ட்போனுடன் Notify Me பட்டன் ஒன்றும் இடம்பெற்றிருக்கிறது.\nஏற்கனவே வெளியான தகவல்களில் சியோமி நிறுவனம் MiA2 மாடலின் 4 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடலை அறிமுகம் செய்யாமல், இந்தியாவில் பேஸ் வேரியன்ட் ஆக 4 ஜிபி ரேம், 64 ஜிபி வேரியன்ட் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. எனினும் MiA2 மாடலின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ஆப்ஷன் இந்தியாவில் அறிமுகமாகுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.\nசியோமி Mi A2 சிறப்பம்சங்கள்:\n- 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்\n- அட்ரினோ 512 GPU\n- 4 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.75, சோனி IMX486 சென்சார், 1.25μm பிக்சல்\n- 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், f/1.75, 4 இல் 1 – 2.0um பிக்சல்கள்\n- 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், 4 இல் 1 – 2.0um பிக்சல்கள், சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ்\n- கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி\n- 3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nசியோமி Mi A2 ஸ்மார்ட்போன் புளு, கோல்டு மற்றும் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 249 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.20,065), 64 ஜிபி விலை 279 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.22,485) என்றும் டாப் என்ட் 6ஜிபி ரேம், 128 ஜிபி வேரியன்ட் விலை 349 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.28,130) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #XiaomiMiA2 #smartphone\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்\n64 எம்.பி. பிரைமரி கேமராவுடன் பிப்ரவரியில் வெளியாகும் புதிய போக்கோ ஸ்மார்ட்போன்\nஅடுத்த மாதம் இந்தியா வரும் 5ஜி ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு\nஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், மூன்று பிரைமரி கேமரா கொண்ட கேலக்ஸி எஸ்10 லைட் இந்தியாவில் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்- ஆஸ��.யை துவம்சம் செய்து அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nமு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதல்வர்\nஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க நடவடிக்கை- அமைச்சர்கள் குழு ஆலோசனை\nசென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- பிப்.1-ந்தேதி தீர்ப்பு\nநிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது நாளை தீர்ப்பு\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு - தமிழக அரசு\nபோக்குவரத்து துறையின் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்\n64 எம்.பி. பிரைமரி கேமராவுடன் பிப்ரவரியில் வெளியாகும் புதிய போக்கோ ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் இரு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nஇந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு\nஅடுத்த மாதம் உற்பத்தி துவங்கி மார்ச் மாதத்தில் வெளியாகும் ஐபோன் எஸ்.இ.2\nபெரிய கேமரா சென்சார்கள் மற்றும் மெல்லிய வடிவமைப்புடன் உருவாகும் 2020 ஐபோன்\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/60917-12th-class-public-test-results-release-on-april-19th.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-28T23:00:51Z", "digest": "sha1:QQISWBSAMVB34CEEUI7O2AXEQ44MDQNT", "length": 9896, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "ஏப்ரல் 19 - இல் வெளியாகிறது பிளஸ் 2 ரிசல்ட்! | 12th Class Public Test Results: Release on April 19th", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஏப்ரல் 19 - இல் வெளியாகிறது பிளஸ் 2 ரிசல்ட்\n12 - ஆம் வகுப்பு (பிளஸ் 2) பொதுத்தேர்வு முடிவுகள், ஏப்ரல் 19 -ஆம் தேதி காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\nwww.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். பள்ளிகளில் மாணவர்கள் அளித்துள்ள மொபைல்ஃபோன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும். தனித்தேர்வர்கள் ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பித்தபோது வழங்கிய மொபைல் எண்ணுக்கு, தேர்வு முடிவுகள் குறித்து எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும்.\nமேலும், விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுக்கூட்டலுக்கு ஏப்ரல் 22 -ம் தேதி முதல் 24 -ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதேர்தல் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் பேட்டி\nகொடநாடு விவகாரம் குறித்து முதல்வரும் பேசத்தடை\nடிக் டாக் செயலி மீதான தடை தொடரும்: மதுரைக்கிளை\nவேலூர் தேர்தல் ரத்து குறித்து எந்த பரிந்துரையும் செய்யவில்லை: வருமானவரித்துறை\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. 2வது மனைவிக்கு சொத்தில் பங்குண்டா\n6. இயற்கை உபாதைக்காக சென்ற இளம் பெண் கடத்தல்.. 2 நாட்களாக அடைத்து வைத்து..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநாளை வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்\nஎழுதாத தேர்வுக்கு மதிப்பெண்கள் அளித்த பீகார் தேர்வு வாரியம்; மாணவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி\nசிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை கூகுளிலேயே பார்க்கலாம்\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. 2வது மனைவிக்கு சொத்தில் பங்குண்டா\n6. இயற்கை உபாதைக்காக சென்ற இளம் பெண் கடத்தல்.. 2 நாட்களாக அடைத்து வைத்து..\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20410", "date_download": "2020-01-29T00:01:54Z", "digest": "sha1:6TAXEPMA5G6JEK4YG3IWMG2IWUV6HPCA", "length": 21878, "nlines": 224, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 29 ஐனவரி 2020 | துல்ஹஜ் 181, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 09:44\nமறைவு 18:23 மறைவு 21:58\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், ஏப்ரல் 16, 2018\nஅபூதபீ கா.ந.மன்ற செய்தித் தொடர்பாளரின் மாமனார் காலமானார் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1505 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஐக்கிய அரபு அமீரகம் – அபூதபீ காயல் நல மன்றத்தின் செய்தித் தொடர்பாளர் ஏ.ஆர்.ரிஃபாஈ உடைய மாமனார், காயல்பட்டினம் கே.டீ.எம். தெருவைச் சேர்ந்த செ.யி.நெய்னா மரைக்கார், நேற்று (15.04.2018. ஞாயிற்றுக்கிழமை) 22.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 70. அன்னார்,\nமர்ஹூம் கொட்டப்பாக்கு செய்யித் இஸ்மாஈல் அவர்களது மகனும்,\nமர்ஹூம் கொச்சிக்கடை செய்யித் இஸ்மாஈல் அவர்களது மருமகனாரும்,\nமர்ஹூம் எஸ்.இ.மூஸா, மர்ஹூம் எஸ்.இ.முஹம்மத் அப்துல் காதிர் ஆகியோரது சகோதரரும்,\nமர்ஹூம் எஸ்.ஐ.முஸ்தஃபா, ‘வாஹித் ரேடியோ’ மர்ஹூம் எ���்.ஐ.முஹம்மத் ஹனீஃபா ஆகியோரது மச்சானும்,\n‘நமீரா எலக்ட்ரிக்கல்ஸ்’ என்.எம்.செய்யித் இஸ்மாஈல், என்.எம்.ராஸிக் ஆகியோரின் தந்தையும்,\nஎம்.நஃபீக் இஸ்மாஈல் என்பவரது சிறிய தந்தையும்,\nதம்மாம் காயல் நல மன்றப் பிரதிநிதி கவிஞர் ஏ.ஆர்.தாஹா, ஐக்கிய அரபு அமீரகம் – அபூதபீ காயல் நல மன்ற செய்தித் தொடர்பாளர் ஏ.ஆர்.ரிஃபாய் ஆகியோரது மாமனாரும்,\nஆா்.எஸ். ஜுஹைர், ஆா்.ஸமீர், ஆர்.அப்துற்றஹ்மான் தாஹா, எஸ்.ஐ.இஃப்ராஜ் ஆகியோரது பாட்டனாருமாவார்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று (16.04.2018. திங்கட்கிழமை) 10.00 மணிக்கு, காயல்பட்டினம் தாயிம்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும். ஆதாரம் :- புகாரி -7377 எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம். May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family. Aameen\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபுகாரி ஷரீஃப் 1439: 28ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (17/4/2018) [Views - 1074; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 17-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/4/2018) [Views - 403; Comments - 0]\nதூ-டி. துறைமுக வளாகத்திலுள்ள VCM இரசாயணப் போக்குவரத்து முனையத்தை மூடக் கோரி, துறைமுக அறக்கட்டளை தலைவருக்கு “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nஅனுமதியின்றி இயங்கி வரும் DCW அமிலக் கழிவு தொழிற்சாலையை மூடுக மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nநியாய விலைக் கடையில் தனியார் நிறுவன பொருட்களை வாங்க வற்புறுத்தல் நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” புகார் மனு\nபப்பரப்பள்ளி பகுதியில் குப்பைகளை எரித்தோர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nஇடித்தகற்றப்பட்ட பழைய தைக்கா பள்ளி இடத்தில் விளையாட்டு மைதானம் அமைத்திடுக மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nகாயல்பட்டினம் துவக்கப்படாதிருக்கும் நீட் தேர்வு பயிற்சி மையத்தை உடனடியாகத் துவக்கிடுக மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nபாலியல் வன்முறையில் பலியாக்கப்பட்ட சிறுமி ஆஸிஃபா: நகர தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திரளானோர் பங்கேற்பு\nபுகாரி ஷரீஃப் 1439: 27ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (16/4/2018) [Views - 902; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 16-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/4/2018) [Views - 348; Comments - 0]\nஏப். 13 இரவில் இதமழை\nபொதுவாழ்வில் 65 ஆண்டுகள் சேவையாற்றிய சமூக சேவகருக்கு, புகாரி ஷரீஃபில் பாராட்டு விழா பணமுடிப்பு, பரிசுப் பொருட்கள் வழங்கி கவுரவிப்பு பணமுடிப்பு, பரிசுப் பொருட்கள் வழங்கி கவுரவிப்பு\nபுகாரி ஷரீஃப் 1439: 26ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (15/4/2018) [Views - 884; Comments - 0]\nகாயிதேமில்லத் அமைப்பின் 30ஆம் ஆண்டு முப்பெரும் விழா ஏப். 17 அன்று நடைபெறுகிறது\nநாளிதழ்களில் இன்று: 15-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/4/2018) [Views - 385; Comments - 0]\nஸ்டெர்லைட் ஆலையின் (அலகு 1க்கான) கால நீட்டிப்பு விண்ணப்பம் நிராகரிப்பு பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை\nஇக்ராஃ செயற்குழு முன்னாள் உறுப்பினரின் மாமனார் காலமானார் இன்று 23.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 23.00 மணிக்கு நல்லடக்கம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/27796", "date_download": "2020-01-28T23:17:21Z", "digest": "sha1:OK52K75ZZ4AJS6CNKEQR274ZVYF7H5N4", "length": 19776, "nlines": 254, "source_domain": "www.arusuvai.com", "title": "விலையற்ற செல்வம்......பெண்... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமார்ச் 8 மகளீர் தினம், ஓ இப்படி ஒரு நாள் இருக்கா என்றே சில‌ வருடம் முன் தான் தெரிந்தது. இத்தனை வருஷமா தெரியாமலே போச்சே, படிச்சது எல்லாம் பெண்கள் பள்ளியில் தான், கற்று கொடுக்கும் இடத்தில் இப்படி ஒரு நாளின் பெருமையயும் கற்று கொடுத்திருக்கலாமே என்று தோன்றியது.....\nநிறைய பேருக்கு இப்படி ஒரு நாள் இருப்பதே தெரியவில்லை, தெரிந்தவர்கள் பெரிதாய் கண்டு கொள்வது இல்லை தான், பெண்ணா பிறந்து ரெம்பவே சாதிச்சிட்டோம் ஸ்பெஷலா கொண்டாட.....ஒரு சலிப்பு நிறைய பேரிடம் இல்லாமல் இல்லை\n அவர்களின் சிந்தனைக்கும் செயலுக்கும் மதிப்பு உள்ளதா என்ன தான் பெண் நாட்டை ஆட்சி செய்தாலும் வீட்டுக்கு அடங்கி தான் ஆகனும், கருத்து சுதந்திரம் இன்னிக்கு எத்தனை வீடுகளில் இருக்கு என்ன தான் பெண் நாட்டை ஆட்சி செய்தாலும் வீட்டுக்கு அடங்கி தான் ஆகனும், கருத்து சுதந்திரம் இன்னிக்கு எத்தனை வீடுகளில் இருக்கு ஒரு பொண்ணு முடிவு எடுத்தா சரியா இருக்கும் என்கிற நம்பிக்கை எத்தனை பேருக்கு இருக்கு ஒரு பொண்ணு முடிவு எடுத்தா சரியா இருக்கும் என்கிற நம்பிக்கை எத்தனை பேருக்கு இருக்கு பெண்கள் எந்த அளவுக்கு முன்னேறிகிட்டு இருக்காங்களோ அதே சமயத்துல அவர்களை பத்தி ஒரு தவறான கண்ணோடமும் வேகமாக முன்னேறிக்கிட்டு தான் இருக்கு\nஎன்ன சாதித்து விடவில்லை இன்று பெண்கள் எல்லா துறைகளிலும் இருக்காங்க, அதிகமா படிக்கறாங்க, வேலைக்கு போறாங்க, சுயமா முடிவு எடுக்கறாங்க...சுதந்த��ரமாய் இருக்காங்க....இதெல்லாம் அந்த காலத்தோட ஒப்பிட்டு பார்க்கும் போது சாதனை இல்லையா எல்லா துறைகளிலும் இருக்காங்க, அதிகமா படிக்கறாங்க, வேலைக்கு போறாங்க, சுயமா முடிவு எடுக்கறாங்க...சுதந்திரமாய் இருக்காங்க....இதெல்லாம் அந்த காலத்தோட ஒப்பிட்டு பார்க்கும் போது சாதனை இல்லையா \nசுதந்திரம் இருக்கு, சமையலறையில் மட்டும்...எத்தனை பெண்களுக்கு வாய்ப்பு இருக்கிறது தன் கருத்துகளை முன் வைக்க,ஊரையே வழி நடத்தும் பெண்ணாக இருந்தாலும் வீட்டுக்குள் வழி நடத்தும் உரிமைகள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.. தனக்கென ஒரு பெண் யோசித்தால் அவளின் தரம் தாழ்த்தப்படுகிறது..இதெல்லாம் இல்லை என்று ஏற்று கொள்ள முடியவில்லை...\nஉரிமைகளில் கிடைக்காத சுதந்திரம் உடையில் கிடைத்ததாலோ என்னவோ சிலரால் ஒட்டு மொத்த பெண் சமுதாயமும் மரியாதையை இழந்து கொண்டிருக்கிறது.....காட்சி பொருளை போல தானே இன்று ஊடகங்கள் காட்டுகிறது.........பெண்களை காட்சி பொருளா காட்டுற மாதிரியான டீவி நிகழ்ச்சிகள், பாடல்கள், விளம்பரங்கள் இதையெல்லாம் தடுத்தாலே பெண்கள் மேல இருக்க தவறான கண்ணோட்டம் குறையுமான்னு மனசுல ஒரு கேள்வி வந்துச்சு,பதில் தெரியல தான்...\nபெண்ணை எதிர்த்து போட்டியிட்டால் ஜெயிக்க முடியாது என்பதால் தானோ அடக்க பார்க்கிறார்கள்\nகண்ணுக்குள் பல கனவுகள் கண்டு\nஅவை மண்ணுக்குள் மடிவதை கண்டு\nகண் கலங்குவாள் காரிருளில் - ஆனால்\nபகலவனின் ஓளி பாரியில் வரும் பொழுது\nபுன்னகை அணிந்து வரவேற்க காத்திருப்பாள்\nஇல்லத்தில் இல்லை என்ற சொல்லை\nஇல்லாமல் ஆக்கவே தன்னை இயக்குவாள்\nபெண்கள் அழுது சாதிப்பவர்கள் இல்லை\nபெண்ணுக்கு நிகர் பெண் என்பதால் தானோ\nபெண்ணுக்கு எதிரி பெண் என்று பேச வைத்தாள்\nபெண்ணுக்காய் காவியம் எழுத வேண்டாம்\nஅனைத்து தோழிகளுக்கும் மகளீர் தின வாழ்த்துகள்\nSelect ratingGive விலையற்ற செல்வம்......பெண்... 1/5Give விலையற்ற செல்வம்......பெண்... 2/5Give விலையற்ற செல்வம்......பெண்... 3/5Give விலையற்ற செல்வம்......பெண்... 4/5Give விலையற்ற செல்வம்......பெண்... 5/5\n\\\\பெண்ணை எதிர்த்து போட்டியிட்டால் ஜெயிக்க முடியாது என்பதால் தானோ அடக்க பார்க்கிறார்கள்//\n\\\\பெண்ணுக்காய் காவியம் எழுத வேண்டாம்\n// பெண்கள் அழுது சாதிப்பவர்கள் இல்லை\nபெண்ணுக்கு நிகர் பெண் என்பதால் தானோ\nபெண்ணுக்கு எதிரி பெண் என்று பேச வைத்தாள்//\nசமையலறையில் சுதந்திரம் கிடைப்பது கூட‌ சந்தேகம்தான் நிறைய‌ வீடுகளில்.\nயாருக்கு என்ன‌ பிடிக்கும் என்பதைப் பார்த்து பார்த்து சமைக்கும் அம்மாவிடம் யாரும் கேட்பதில்லையே = உனக்கு என்ன‌ பிடிக்கும் அம்மா\nஉங்க‌ கவிதை அருமை. நீங்க‌ இணைத்திருக்கும் படங்களின் விளக்கங்களும் மிகவும் அருமை.\nநிதர்சனமான‌ உண்மை பளிச்சிடுது உங்கள் வார்த்தைகளில்... கவிதையும் அருமை.... வாழ்த்துக்கள்...\n.இல்லத்தில் இல்லை என்ற‌ சொல்லை இல்லாமல் ஆக்குபவள் பெண்////////.. உண்மையான‌ உண்மைங்க‌.///தட்டிகொடுக்காவிட்டாலும் த்லை நிமிர்ந்துவாழ்வாள்,///அதுதான் பெண்.சிந்தனை அருமைங்க‌.\nபலர் மனதிலும் உள்ள கேள்விகள் தான்... பதில் தான் என்றும் கிடைக்குமோ தெரியல. சமையல்கட்டில் கூட இன்று சுதந்திரம் இல்லை தானே... மற்றவர் விருப்பம் போல தானே செய்யறோம் நமக்கு பிடிச்ச உணவு எதுன்னு கூட கல்யாணம், பிள்ளைகள்னு ஆனதும் மறந்தே போகுதே. அவங்களுக்கு பிடிக்காது, இவங்களுக்கு பிடிக்காதுன்னு நம்ம ரசனையை நாமே ஒதுக்க வேண்டிய கட்டாயம் வந்துடுதே. நல்ல கவிதை வரிகள் ரேணு. சூப்பர்.\nஎல்லாரோட‌ ஏக்கமும் உங்கள் பதிவில் தெரிகிறது.\n* உங்கள் ‍சுபி *\nரேணுகா ,மிகவும் அருமையான கருத்து..படங்களும் விளக்கமும் சூப்பர்..முக்கியமா கவிதை கலக்கல் எல்லா வரிகளுமே முத்துக்கள்\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nபெண்ணுக்காய் காவியம் எழுத வேண்டாம்\nஉண்மைதான் ரேணு பெண்கள் காயப்படப்படத்தான் காவியம் தோன்றுகிறாதுபோலும்.காயம் கொடுக்காமல் காவியம் படைக்க‌ வழி பிறக்கும் நாள் பெண்கள் அனைவரும் வெற்றிகண்டநாள். வாழ்ஹ்த்துக்கள் ரேணு.\nபட்டாம் பூச்சி பட..பட.. (1)\nஎனக்கு ஒரு ரோபோ வேணும்....\nசொல்லிட்டு போக‌ வந்தேன்.....\" போயிட்டு வரேன்\".........\nஉங்களுக்கு கிடைத்த பதில் என்ன\nஅப்பாவின் செல்லமும் அம்மாவின் கண்டிப்பும்....\n\" சந்திப்போமா இருவரும் சந்திப்போமா \" பகுதி - 4\nப பி யே யோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/12/13/119163.html", "date_download": "2020-01-28T22:48:37Z", "digest": "sha1:2U7YAUBJWKOZKG6KFBQQWPI7URUXRCXJ", "length": 16305, "nlines": 189, "source_domain": "www.thinaboomi.com", "title": "மருத்துவமனைக்கு நேரில் சென்று சித்தராமையாவிடம் நலம் விசாரித்த எடியூரப்பா", "raw_content": "\nபுதன்கிழமை, 29 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகட்டணமின்றி ஏழைகள் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற சென்னை பன்னோக்கு மருத்துவமனையில் ரூ. 29 கோடியில் கதிரியக்க கருவி சேவை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்\nமுதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதா மு.க. ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்குகள் தாக்கல் - தமிழக அரசு சார்பில் தொடரப்பட்டது\nஅரியலூர் - கள்ளக்குறிச்சியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அனுமதி அளித்த பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி நன்றி\nமருத்துவமனைக்கு நேரில் சென்று சித்தராமையாவிடம் நலம் விசாரித்த எடியூரப்பா\nவெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019 இந்தியா\nபெங்களூர் : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் தற்போதைய முதல்வர் எடியூரப்பா.\nகர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான சித்தராமையாவுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை கர்நாடக மாநில முதல்வரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான எடியூரப்பா நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சந்திப்பின் போது இருவரும் கைகளை இறுகப் பற்றியபடி உரையாடினர். அரசியல் கொள்கை ரீதியாக எதிரும் புதிருமான தலைவர்களின் நெகிழ்ச்சியான இச்சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசித்தராமையாவின் உடல்நிலை குறித்து அவரது மகன் யதீந்திரா, என் தந்தைக்கு இதயத்தில் சிறு கோளாறு ஏற்பட்டுள்ளது. அதற்காக ஆஞ்ஜியோபிளாஸ்டி செய்துள்ளோம். தற்போது அவர் தேறி வருகிறார் என்று தெரிவித்தார்.\nசித்தராமையா எடியூரப்பா Yeddyurappa Siddaramaiah\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமத்திய அரசு தனது வேலையை மட்டும் பார்க்க வேண்டும்: அஜித்பவார் ஆவேசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nகரோனா வைரஸ் எதிரொலி; சீனாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கை அழைத்து வர தயார் நிலையில் ஏர் இந்தியா விமானம்\nஒவ்வொரு துளி நீருக்கும் அதிக அறுவடை என்ற குறிக்கோளுடன் சாகுபடி செய்யுங்கள் - உரு���ைக்கிழங்கு மாநாட்டில் பிரதமர் பேச்சு\nஇந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மத ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்: மத்திய அரசு அறிவிப்பு\nவீடியோ : அகரம் அறக்கட்டளை விழாவில் நடிகர் கார்த்தி பேச்சு\nவீடியோ : அகரம் அறக்கட்டளை விழாவில் நடிகர் சிவக்குமார் பேச்சு\nவீடியோ : அகரம் அறக்கட்டளை விழாவில் \"சிறுவனின் கையை பிடித்து கதறி அழுத நடிகர் சூர்யா\"\nகன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதம் விரைவில் வழங்கப்படும்\nதஞ்சை பெரிய கோயிலில் அஸ்திர ஹோமம் தொடக்கம் - 50 சிவாச்சாரியர்கள் பங்கேற்பு\nதைப்பூச நன்னாளில் விரதமிருந்து முருகனின் அருளைப் பெறுவோம்:\nஅரியலூர் - கள்ளக்குறிச்சியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அனுமதி அளித்த பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி நன்றி\nதஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் நடைபெறும் - ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தகவல்\nவரும் 1-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\n5 கிராமி விருதுகளை வாங்கி குவித்த அமெரிக்க இளம் பாடகி\nகரோனா வைரஸை சமாளிக்க எல்லா வளங்களும் எங்களிடம் உள்ளன: சீனா\n17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு: கணிக்க தவறி விட்டதாக உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்\nஐ.எஸ்.எல். கால்பந்து: 8-வது வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா அணி - புவனேசுவரத்தில் இன்று ஒடிசா - கோவா அணிகள் மோதல்\nடு பிளிஸ்சிஸூடன் வாக்குவாதம் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம்\nஆஸி. ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் பெடரர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nநிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது இன்று தீர்ப்பு\nநிர்பயா வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ள குற்றவாளி முகேஷ் சிங்கின் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ...\nகுரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம்: தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது\nசென்னை : குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த சிவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழ்நாடு ...\nகஞ்சா போதை மயக்கத்தில் தண்டவாளத்தில் தூங்கிய 2 பேர் ரெயிலில் ���டிபட்டு பரிதாப சாவு\nமும்பை : கஞ்சா போதை மயக்கத்தில் தண்டவாளத்தில் தூங்கிய 2 வாலிபர்கள் ரெயிலில் அடிபட்டு இறந்தனர். மேற்கு ரெயில்வே ...\nநிர்மலாதேவிக்கு 2-வது முறையாக பிடிவாரண்டு\nஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாத நிர்மலாதேவிக்கு 2-வது முறையாக பிடிவாரண்டு ...\nகன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதம் விரைவில் வழங்கப்படும்\nகன்னியாகுமரி : கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதம் விரைவில் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான ...\nபுதன்கிழமை, 29 ஜனவரி 2020\n1ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்: தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பிப்....\n2இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மத ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்: மத்திய...\n3வீடியோ : அற்புதங்கள் செய்யும் பெண் சித்தர் மாயம்மா\n4கட்டணமின்றி ஏழைகள் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற சென்னை பன்னோக்கு மருத்துவமனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/category/study-materials/static-gk-topics/", "date_download": "2020-01-29T00:24:24Z", "digest": "sha1:DKHDAFPBG7IPK3IXLBNCJ3FSIERUTD3O", "length": 12907, "nlines": 206, "source_domain": "athiyamanteam.com", "title": "Static GK Topics Archives - Athiyaman team", "raw_content": "\nநதிக் கரைகளில் உள்ள இந்திய நகரங்களின் பட்டியல்\nநதிக் கரைகளில் உள்ள இந்திய நகரங்களின் பட்டியல் நதிக் கரைகளில் உள்ள இந்திய நகரங்களைப்பற்றி (List of Indian cities on rivers) இந்த பதிவில் பார்ப்போம் இது தமிழக அரசின் தேர்வுகள் காவலர் தேர்வு டிஎன்பிஎஸ்சி தேர்வு மற்றும் ரயில்வே தேர்வு மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுக்கும் பயனுள்ளதாக இருக்கும் 550 total views, no views today\nஇந்தியாவின் முதல் பெண்கள் இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் சரோஜினி (நாயுடு) இந்தியாவின் முதல் பெண் முதல்வர் சுதேசா கிருபளானி (உத்தரபிரதேசம் 1963-_1967) இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் ஷானா தேவி (கர்நாடகம்) இந்தியாவின் உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி (1989) இந்தியாவின் முதல் தலைமை நீதிபதி லைலா சேத்\nImportant Indian Rivers and their Origin முக்கியமான இந்திய நதிகள் மற்றும் அவற்றின் தோற்றம் நதிகளைப்பற்றி(Important Indian Rivers and their Origin)இந்த பதிவில் பார்ப்போம் இது தமிழக அரசின் தேர்வுகள் காவலர் தேர்வு டிஎன்பிஎஸ்சி தேர்வு மற்றும் ரயில்வே தேர்வு மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nஉணவு கட்டுப்பாட்டு நிறுவனங்கள் உணவு தர நிறுவனங்கள் FCI, ISI (BIS), AGMARK, FPO, FSSAI Food Safety and Standards உணவு கட்டுப்பாடு சுகாதாரம் உணவு கட்டுப்பாட்டு நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் இந்த பக்கத்தில் தெளிவாக கொடுக்கப்படும் என இந்த தகவல்கள் அனைத்தும் அனைத்து வகையான போட்டித் தேர்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nChief Ministers and Governors List முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் பட்டியல் முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் பட்டியலை (Chief Ministers and Governors List) இந்த பதிவில் பார்ப்போம் இது தமிழக அரசின் தேர்வுகள் காவலர் தேர்வு டிஎன்பிஎஸ்சி தேர்வு மற்றும் ரயில்வே தேர்வு மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுக்கும் பயனுள்ளதாக இருக்கும்\nList of Capital & Currencies of Different Countries வெவ்வேறு தலைநகரம் ,நாடுகள் மற்றும் நாணயங்கள் வெவ்வேறு தலைநகரம் ,நாடுகள் மற்றும் நாணயங்களைப்பற்றி (List of Capital & Currencies of Different Countries) இந்த பதிவில் பார்ப்போம் இது தமிழக அரசின் தேர்வுகள் காவலர் தேர்வு டிஎன்பிஎஸ்சி தேர்வு மற்றும் ரயில்வே தேர்வு மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுக்கும் பயனுள்ளதாக இருக்கும்\nFirst Indian Female Personalities முதல் இந்திய பெண் ஆளுமைகள் முதல் இந்திய பெண் ஆளுமைகளைப்பற்றி ‘(First Indian Female Personalities) இந்த பதிவில் பார்ப்போம். இது தமிழக அரசின் தேர்வுகள் காவலர் தேர்வு டிஎன்பிஎஸ்சி தேர்வு மற்றும் ரயில்வே தேர்வு மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுக்கும் பயனுள்ளதாக இருக்கும்\nDance Forms in India நடனங்களைப்பற்றி (Dance forms in India) இந்த பதிவில் பார்ப்போம் இது தமிழக அரசின் தேர்வுகள் காவலர் தேர்வு டிஎன்பிஎஸ்சி தேர்வு மற்றும் ரயில்வே தேர்வு மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுக்கும் பயனுள்ளதாக இருக்கும்\nஇந்தியாவில் உள்ள அணைகள்(List of dams in India) அணைகளைப்பற்றி (List of dams in India ) இந்த பதிவில் பார்ப்போம் இது தமிழக அரசின் தேர்வுகள் காவலர் தேர்வு டிஎன்பிஎஸ்சி தேர்வு மற்றும் ரயில்வே தேர்வு மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுக்கும் பயனுள்ளதாக இருக்கும்\nகுரூப் 4 தேர்வு முறைகேடு மேலும் மூவர் கைது\nஜனவரி மாதத்தில் வெளிவந்த வேலைவாய்ப்புகள் -2020\nதேனி மாவட்டத்தில் சாலை ஆய்வாளர் பணிக்கான வேலைவாய்ப்பு-2020\nவேலூர் மாவட்டத்தில் கால்நடை துறை வேலைவாய்ப்பு-2020\nபெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை துறை வேலைவாய்ப்பு-2020\nதூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை துறை வேலைவாய்ப்பு-2020\nதிருவள்ளூர் மாவட்டத்தில் ���ால்நடை துறை வேலைவாய்ப்பு-2020\nசெங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்நடை துறை வேலைவாய்ப்பு-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinehitz.com/2020/01/15/chithi-2-serial-comments-soon-and-date-announced/", "date_download": "2020-01-28T23:12:50Z", "digest": "sha1:AF4ZNLOYASKBU3J5OXIZMKLBEY3O3IV6", "length": 9949, "nlines": 129, "source_domain": "cinehitz.com", "title": "ராதிகாவின் சித்தி 2 சீரியல் தயார்! எப்போதிலிருந்து ஒளிப்பரப்பாகிறது தெரியுமா? அதிகாரபூர்வ தகவல் இதோ - cinehitz", "raw_content": "\nHome Entertainment ராதிகாவின் சித்தி 2 சீரியல் தயார் எப்போதிலிருந்து ஒளிப்பரப்பாகிறது தெரியுமா\nராதிகாவின் சித்தி 2 சீரியல் தயார் எப்போதிலிருந்து ஒளிப்பரப்பாகிறது தெரியுமா\nசீரியல் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி வந்துள்ளது. 90களில் கலக்கிய சீரியலில் ஒன்று சித்தி, ராதிகா சரத்குமார் நடித்த இந்த சீரியல் மாபெறும் வெற்றி.\nஅண்மையில் இந்த வெற்றி சீரியலின் 2ம் பாகம் தயாராக இருப்பதாக அவர் டுவிட் செய்திருந்தார். படப்பிடிப்புகள் நடந்து வந்த நிலையில் இப்போது ஒரு புது நியூஸ்.\nஅதாவது வரும் ஜனவரி 27ம் தேதியில் இருந்து 9 மணிக்கு சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.\nபொங்கல் தினமான இன்று சீரியலின் தகவலை ராதிகா சரத்குமார் டுவிட் செய்துள்ளார்.\nPrevious articleகணவரால் பிரபல நடிகை யுவராணி வாழ்க்கையில் ஏற்பட்ட பூகம்பம் விபச்சார வழக்கில் சிக்கி அவமானம்… பலருக்கும் தெரியாத தகவல்\nNext articleசரவணன் மீனாட்சி இர்பானின் தற்போதைய பரிதாபமான நிலை பாவம் என உச்சு கொட்டும் ரசிகர்கள்\nஇப்படியெல்லாம் போஸ் குடுத்துட்டு உங்க பார்வையில தான் தப்புனு சொன்னா எப்படி ஷாலு ஷம்மு வெளியிட்ட மிக ஹாட் போட்டோஸ்… இதோ\nமனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷாலை ஒட்டி ஒரசி…. ஸ்ப்பா இந்த பொண்ணும் ஓவரா போகுதே… நீங்களே வீடியோவை பாருங்க\nபல சீரியல்களிலும், ஆதித்யா சேனல் தொகுப்பாளியாகவும் இருந்த அர்ச்சனா என்னவானார் குடும்பத்தை விட்டு வெளியே போனேன்.. கணவர் தான் காரணம் என உருக்கமான பேட்டி\nஇப்படியெல்லாம் போஸ் குடுத்துட்டு உங்க பார்வையில தான் தப்புனு சொன்னா எப்படி\nமனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷாலை ஒட்டி ஒரசி…. ஸ்ப்பா இந்த பொண்ணும் ஓவரா...\nபல சீரியல்களிலும், ஆதித்யா சேனல் தொகுப்பாளியாகவும் இருந்த அர்ச்சனா என்னவானார்\nஎன் மனைவி ராதிகா கிட்ட இது மட்டும் எனக்கு பிடிக்காது\n���ங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதியா இது இன்ன இவ்ளோ அழகா ஆயிட்டங்க…. பாவம் ஆர்யா...\nஉங்களுக்கு வயசே ஆகாதா வாணி போஜன்… ஒரே ஒரு பதிவால் இளைஞர்களை தன் பக்கம்...\nநாகினி சீரியல் நடிகை இப்படி பண்ணா ரசிகர்கள் பாவமில்லையா…. மயக்க வைக்கும் போட்டோஷூட்டை பாருங்க\nரம்யா பாண்டியனின் அடுத்த அதிரடி சிலுக்கு புடவைக்கு அடுத்து பட்டுப்புடவையை இடுப்பை காட்டி நடத்திய...\nஅட நம்ம தமிழ் பொண்ணு நிவேதா பெத்துராஜா இது ரசிகர்களுக்கு வேட்டை தான்.. புது...\nஇப்படியெல்லாம் போஸ் குடுத்துட்டு உங்க பார்வையில தான் தப்புனு சொன்னா எப்படி\nமனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷாலை ஒட்டி ஒரசி…. ஸ்ப்பா இந்த பொண்ணும் ஓவரா...\nபல சீரியல்களிலும், ஆதித்யா சேனல் தொகுப்பாளியாகவும் இருந்த அர்ச்சனா என்னவானார்\nஎன் மனைவி ராதிகா கிட்ட இது மட்டும் எனக்கு பிடிக்காது\nஅணு பாத்திரம் இருக்கட்டும்… கடவுள் விஷயத்துல போய் இப்படி அநியாயம் பண்றியே.. ரோஜா சீரியலை...\nகவீனை இந்த ஆர்மியால் தான் காப்பாற்ற முடியும்: சாண்டி முன்னாள் மனைவி சொன்ன ரகசியம்\nபடுக்கவர்ச்சியான உடையில் விருதுவிழாவிற்கு வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா..\nநான் திருமணம் செய்தது தான் வாழ்க்கையில் செய்த தவறு பிரபல நடிகை ரேவதி வாழ்க்கையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karampon.net/home/archives/4535", "date_download": "2020-01-28T22:27:40Z", "digest": "sha1:4XI2OVBMKNODJS62YXH47FVRWQGEILGE", "length": 4113, "nlines": 40, "source_domain": "karampon.net", "title": "சிறப்பாக நடைபெற்ற சலங்கோதயம் நடனப் பள்ளியின் 30வது ஆண்டுவிழா | karampon.net", "raw_content": "\nசிறப்பாக நடைபெற்ற சலங்கோதயம் நடனப் பள்ளியின் 30வது ஆண்டுவிழா\nகனடாவில் கடந்த பல ஆண்டுளாக வெற்றிகரமாக இயங்கிவரும் சலங்கோதயம் நடனப் பள்ளியின் 30வது ஆண்டுவிழா நடன நிகழ்வுகள் அண்மையில் ஸ்காபுறோ சீனக் கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.சங்கீத மேதை அருண் கோபிநாத் அவர்களின்; இனிய குரல் வளத்துடன் கூடிய பாடல்களும், வயிலின் வித்துவான் திரு.ஏ. ஜெயதேவன் ஆகியோரது பக்க வாத்திய இன்னிசைகளும் நாட்டிய நிகழ்வுகளுக்கு மெருகூட்டின.\nஎமது பாராளுமன்ற திரு ஹரி ஆனந்தசங்கரி மற்றும் சாமி அப்பாத்துரை ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர் நிர்மலா சுரேiஸின் 30 வருட சேவையைப் பாராட்டி தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.\nவகைப்படுத்தப்பட்ட பகுதி: கனடிய நிகழ்வுகள்.\nகடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: April 19, 2019\n‹ உலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nநாட்டிய கலா சேஸ்த்திரா நடனப் பள்ளியின் 17வது ஆண்டுவிழா\nSelect Category மண்ணின் மைந்தர்கள் எமது கிராமம் அறிவித்தல்கள் நிகழ்வுகள் வாழ்த்துகின்றோம் ஆன்மீகம் சிறுவர் பூங்கா மருத்துவம் சமையல் குறிப்புகள் பொன்மொழிகள் படித்ததில் சில தகவல் துளிகள் கவிதைகள் கட்டுரைகள் கனடிய நிகழ்வுகள் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/62517", "date_download": "2020-01-28T23:10:26Z", "digest": "sha1:L4LXVFP6G7B5XNXXH2ACAU6ORKPGAAC5", "length": 17382, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு – விமர்சனங்களின் தேவை", "raw_content": "\nபெண் எனும் ராதை »\nவெண்முரசு – விமர்சனங்களின் தேவை\nகேள்வி பதில், விமர்சனம், வெண்முரசு தொடர்பானவை\nநீலம் வெளிவரும்போது வந்துகொண்டே இருந்த விமர்சனங்களை வாசித்தேன். வெண்முரசு விவாதங்கள் என்று ஒரு இணையதளமே இதற்காக இருக்கிறது. இதெல்லாமே வெவ்வேறு வாசகர்கள் நீலத்தை எப்படி வாசிக்கிறார்கள் என்பதைப்பற்றியது. ஒரு வாசகன் இதையெல்லாம் வாசித்தால்தான் நீலம் போன்ற நாவலைப் புரிந்துகொள்ளமுடியுமா நாவலை மட்டும் வாசித்தால்போதாதா விமர்சனங்கள் நம்முடைய வாசிப்பைத் திசைதிருப்பிவிடாதா ஒரு ஆரம்பகால வாசகனாக என்னுடைய சந்தேகம் இது,\nநான் திரும்பத்திரும்ப இந்த சந்தேகத்துக்கு பதில் சொல்லிவருகிறேன். இலக்கியவிமர்சனம், இலக்கியக் கோட்பாடுகள் பற்றிய அவநம்பிக்கை என்பது நம் சூழலில் ஆழமாக வேரூன்றியிருக்கும் ஒரு விஷயம் என்பதனால் விளக்கமாக சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது.\nஇலக்கியப்படைப்புகளை நாம் வாசிப்பதுதான் முதன்மையானது. ஆனால் சாதாரணமாக வாசிக்கும் கதைகளுக்கும் இலக்கியத்துக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. கதைகளை நம் மனமகிழ்ச்சிக்காக வாசிக்கிறோம். அறிவதற்கு முயல்வதில்லை. அவை நாம் ரசிப்பதற்காக எழுதப்படுகின்றன\nஆனால் இலக்கியப்படைப்புகள் வாசகனும் பங்கேற்க அழைக்கின்றன. வாசகன் எழுத்தாளன் அளவுக்கே அந்த இலக்கியத்தை தானும் கற்பனை செய்து கொள்ள வேண்டியிருக்கிறது . வெண்முரசு நாவல்வரிசையில் சொல்லப்பட்டவை மிகக்குறைவு, வாசகனின் கற்பனைக்கும் சிந்தனைக்கும் விடப்பட்டவையே அதிகம். ஆகவே வாசகன் எந்த அளவுக்கு விரிகிறானோ அந்த அளவுக்கு அந்நாவல்கள் விரிவடையும்\nஅதற்குரிய வழிகளில் ஒன்றுதான் விமர்சனம். நாம் ஒருகோணத்தில் வாசித்திருப்போம். இன்னொரு வாசிப்பை விமர்சனம் மூலம் அறியும்போது நம்முடைய வாசிப்பு விரிவடைகிறது. பல கோணங்களில் பலர் முன்வைக்கும் வாசிப்புகளை நாம் அடையும்போது நமக்கு பல கண்கள் வந்ததுபோல. நாம் தவறவிட்டவை பல தெரியவருகின்றன. நாம் பார்த்தபார்வைக்கு மாறான பார்வைகள்கூட கிடைக்கின்றன\nஉதாரணமாக மரபின்மைந்தன் முத்தையா முதற்கனலுக்கு அவரது இணையதளத்தில் எழுதிவரும் விமர்சனத் தொடர். முதற்கனல் பற்றி அவர் சொல்லும்போது ஒரு பார்வையை முன்வைக்கிறார். அதாவது கதாபாத்திரங்களின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக பார்த்தாலும் சரி, கதையை ஒட்டுமொத்தமாகப் பார்த்தாலும் சரி ஒரு பெரிய விதிவிளையாட்டுத்தான் தெரிகிறது. ஆனால் தனித்தனியாகப் பார்த்தால் ஒவ்வொன்றுக்கும் அந்த மனிதர்களின் ஆசாபாசங்களே காரணமாக இருப்பதும் தெரிகிறது. இதுதான் மகாபாரதத்தின் இயல்பு. அந்த இயல்பு முதற்கனலில் செயல்படுவதைச் சுட்டிக்காட்டுகிறார்\nஇந்தப்பார்வை நீங்கள் வாசிக்காத ஒரு கோணத்தை திறந்து தந்துவிடும். புதிய பல விஷயங்கள் தெரிய ஆரம்பிக்கும். இதுதான் விமர்சனம் நமக்கு அளிப்பது. விமர்சனங்கள் நம்மை திசைதிருப்புவதில்லை. நம் வாசிப்பைவிட குறைவான விமர்சனங்களை நாம் பொருட்படுத்தமாட்டோம். நம்மைவிட மேலான வாசிப்பை முன்வைக்கும் விமர்சனங்கள் நம்மை விரிவுபடுத்தும்\nவெண்முரசின் உள்ளே மறைந்திருக்கும் நுட்பங்கள் பல. புராணங்கள், படிமங்கள் போன்றவை ஒரு பக்கம் [உதாரணம் ஸ்தூனகர்ணன் என்ற கந்தர்வனின் கதை]. வாழ்க்கைச் சந்தர்ப்பங்கள் இன்னொரு பக்கம் [உதாரணம் குந்திக்கும் அவள் சிற்றன்னைக்குமான உறவு] மொழியில் சுருக்கமாகவும் அடர்த்தியாகவும் சொல்லப்பட்டிருக்கும் வரிகள் இன்னொருபக்கம். உதாரணம் ‘மூத்தோரும் முனிந்தோரும் மூவைதிகரும் தீச்சொல்லிட உரிமைபெற்றவர்கள்’ போன்றவரிகள். கடைசியாக மகாபாரதத்தில் இருந்து விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கும் விஷயங்கள்\nஅவற்றை பலர் எழுதி விவாதித்தே வாசகன் உள்வாங்கிக்கொள்ளமுடியும். வெறுமே வாசித்துப்போனால் வெண்முரசை அடையமுடியாது\nவியாசமனம் மரபின்மைந்தன் முத்தையா முதற்கனல் பற்றி எழுதும் விமர்சனத் தொடர்\nவிழா பதிவுகள் 1 -பத்ரி சேஷாத்ரி\nTags: எழுத்தாளன், கேள்வி பதில், வாசகன், விமர்சனங்கள், விமர்சனம், வெண்முரசு தொடர்பானவை\n'வெண்முரசு' – நூல் பதினெட்டு - 'செந்நா வேங்கை' - 2\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 46\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 38\nகுமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்\nசிறுகதைகள் என் மதிப்பீடு -4\nபுல்வெளிதேசம் 10, காடும் வீடும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளி���ிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/Pack9.html", "date_download": "2020-01-29T00:01:53Z", "digest": "sha1:DTVDY3PN63T547CAEK2XN4NYM523Y3FZ", "length": 7174, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "பொதியுடன் நின்ற நபரால் பதற்றம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / பொதியுடன் நின்ற நபரால் பதற்றம்\nபொதியுடன் நின்ற நபரால் பதற்றம்\nகனி May 09, 2019 யாழ்ப்பாணம்\nயாழ் சாவகச்சேரியில் உள்ள பாடசாலையொன்றுக்கு முன்னால் அமைந்த பேருந்து தரிப்பிடத்தில் நீண்ட நேரம் பொதியுடன் நின்ற நபரால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nபொதியுடன் நின்ற நபரை அவதானித்த மாணவர்கள் விடயத்தை அதிபரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.\nஅதிபர் காவல்துறைக்கு தகவல் வழங்க சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சந்தேக நபரை சோதனையிட்டனர்.\nஆனால் பொதியை சோதனையிட்டபோது பொதிக்குள் ஒன்றும் இருக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஈரான் தாக்குதலில் 34 படையினருக்கு மூளை பாதிப்பு;அதிர்ச்சியில் அமெரிக்க\nஈரான் படைகள் தங்கள் தளபதியை கடந்த ஜனவரி 8 வான்வழித் தாக்குதல் அமெரிக்க டிரோன் மூலம் படுகொலை செய்ததற்கு பதிலடியாக இராக்கில் உள்ள அமெரிக்...\nஅமெரிக்கப் படைகளே வெளியேறு: லட்சக்கணக்கில் திரண்ட ஈராக்கியர்கள்\nஅமெரிக்க துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரி ஈராக் தாழ்;இநகர் பாக்தாத்தில் வெள்ளிக்கிழமை லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு ...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nபிரெக்சிட் வெளியேறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் - பொறிஸ்\nடவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில பிரெக்சிட் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் பத்திரத்தில் கையெழுத்திட்டார் பிரித்தானியப் பிர...\nஇந்தியாவில் சேவல் சண்டைப் போட்டியின் போது உரிமையாளரையே கொன்றது அவரது சேவல் கோழி. இச்சம்பவம் கடந்த 15ஆம் திகதி இந்தியாவில் பிரகதவரம் என்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மத்தியகிழக்கு பின்லாந்து மண்ணும் மக்களும் ஆசியா ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா ஐரோப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2020-01-28T21:59:22Z", "digest": "sha1:5O6YYINH26PHPBKXM7YANY3LYHQKSTBH", "length": 35902, "nlines": 323, "source_domain": "www.philizon.com", "title": "China மீன் விளக்குகள் லெட் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமீன் விளக்குகள் லெட் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த மீன் விளக்குகள் லெட் தயாரிப்புகள்)\nபுதிய மாடல் லெட் க்ரோ லைட் 640W\nபுதிய மாடல் லெட் க்ரோ லைட் 640W தாவரங்கள் செழித்து வளர சில முக்கிய கூறுகள் தேவை, இதில் ஈரப்பதம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் சூரிய ஒளி ஆகியவை அடங்கும். உங்கள் உட்புற தொடக்க அல்லது வெப்பமண்டல தாவரங்களை நீர் மற்றும் உரத்துடன் வழங்க முடியும் என்றாலும், அவர்களுக்கு போதுமான வெளிச்சத்தை வழங்குவது எப்போதும் சாத்தியமில்லை....\nஉயர் செயல்திறன் 640W லெட் க்ரோ லைட் விற்பனை\nஉயர் செயல்திறன் 640W லெட் க்ரோ லைட் விற்பனைக்கு வடிவமைக்கப்பட்ட சிறந்த முழு ஸ்பெக்ட்ரம், வணிக ரீதியாக வளரும் சாகுபடிக்கு ஒரு முழு சுழற்சியின் மேல்-விளக்கு தீர்வாகும், இது தாவர வளர்ச்சியிலிருந்து பூக்கும் அதிக ஒளி தீவிரங்களுக்கு அளவிடக்கூடிய சக்தியுடன் உள்ளது. இந்த லெட் க்ரோ விளக்குகள் 380 முதல் 779 மீ...\nஉட்புற ஹைட்ரோபோனிக் வேளாண்மை லெட் லைட் சிஸ்டம்ஸ்\nஉட்புற ஹைட்ரோபோனிக் வேளாண்மை லெட் லைட் சிஸ்டம்ஸ் எல்.ஈ.டிக்கள் குறைந்த ஆற்றல் நுகர்வு மற்றும் குறைந்த வெப்பத்தை அளிக்கின்றன, எனவே அவை தாவரங்களை பொருத்தமான உயரத்தில் வைக்கும்போது அவற்றை எரிக்காது. அவற்றின் ஒத்த குளிர்-இயங்கும் முன்னோடி, சி.எஃப்.எல் ஒளி போலல்லாமல், எல்.ஈ.டிக்கள் மிகவும் தீவிரமானவை, எனவே...\nஸ்பைடர் 5 கோப் லெட்ஸ் லைட் ஹைட்ரோபோனிக் வளர\nஸ்பைடர் 5 கோப் லெட்ஸ் லைட் ஹைட்ரோபோனிக் வளர Phlizon Newest 1000 1500 2500W 3000W உயர் செயல்திறன் முழு ஸ்பெக்ட்ரம் 3000k 5000k சிலந்தி 5 கோப் லெட்கள் ஒளி ஹைட்ரோபோனிக் வளர்கின்றன பிலிசோன் கோப் தொடர் ஒளி வளர்கிறது, உட்புற தாவரங்கள், ஹைட்ரோபோனிக்ஸ் தோட்டக்கலை வேளாண்மை மற்றும் கிரீன்ஹவுஸ் ஆகியவற்றின் பெரிய...\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை மீன் தொட்டிகளுக்கு எல்.ஈ.டி விளக்குகள் நல்லதா சரிசெய்யக்கூடிய ஒளி தீவிரம்: எல்.ஈ.டி விளக்குகளை மங்கலாக்கவும் திட்டமிடவும் முடியும், இது சூரிய அஸ்தமனத்தில் இயற்கையான மங்கலையும் சூரிய உதயத்தில் தலைகீழையும் அனுமதிக்கிறது. இது இரவுநேர மீன்களுக்கு மிகவும் நல்லது, ஏனெனில் நிலவொளியை...\nஉயர்தர எல்.ஈ.டி லைட் மீன் மீன் டேங்க் லைட்\nஅமெரிக்க / ஐரோப்பிய ஒன்றியம் / AU / UK பிளக் சான்றிதழ்களுடன் மீன் மீன் மீன் தொட்டி லைட் LED நான் உங்களிடம் ஒரு மீன் மட்டுமே மீன் உள்ளது அல்லது பல ஒளிச்சேர்க்கை உயிரினங்கள் (தாவரங்கள் அல்லது பவளப்பாறைகள்) இல்லாமல், வழக்கமாக ஒரு விலையுயர்ந்த விலையுயர்ந்த விலையுயர்ந்த ஒரு விலையுயர்ந்த மீன்வள லைங்கை விட அதிகமாக எதையும்...\nஉயர் தர கடல் மீன் எல்.ஈ.டி விளக்கு\nமுழு ஸ்பெக்ட்ரம் Dimmable 165W LED Aquarium Marine Coral Plant Light Grow 1 65W புதிய நீண்ட நீண்ட அக்வாரி ஒளி , சுழற்சியானது, சூரியன் மறையும் போன்ற இயற்கை சூழலின் எளிமையான மங்கலான செயல்பாடு, ஒளி எடை, சிறிய, நேர்த்தியான உருவகப்படுத்துதல் போன்றது. கடல் அக்வாரி LED லைட்டிங் உலகம் முழுவதிலும்...\nஉள்ளரங்க முழு ஸ்பெக்ட்ரம் சதுக்கம் LED விளக்குகள் வளர\nஉள்ளரங்க முழு ஸ்பெக்ட்ரம் சதுக்கம் LED விளக்குகள் வளர எல்.ஈ. வளர விளக்குகள் 50,000 மணிநேரங்கள் ஆயுட்காலம் ஆகும், இது பாரம்பரிய லைட்டிங் அமைப்புகளை விட அதிகமாக உள்ளது. இது ஒரு பெரிய காரணம் விளக்குகளின் குறைந்த இயக்க வெப்பநிலை ஆகும். வழக்கமான லைட்டிங் அமைப்புகள் அதிக வெப்பத்தை உற்பத்தி செய்கின்றன, அவற்றின் lifespans...\nகடல் நீர் பயன்பாட்டிற்காக Led மீன்வகை ஒளி 48 இன்ச்\nகடல் நீர் பயன்பாட்டிற்காக Led மீன்வகை ஒளி 48 இன்ச் அது உங்கள் மீன் வெளிச்சத்துக்கு வரும் போது பல்வேறு விருப்பங்கள் உள்ளன. அதிக ஒளி சேர்க்க மற்றும் உங்கள் தொட்டி அதிகப்படியான ஆல்கா ஆபத்தில், மற்றும் உங்கள் மீன் இருந்து ஆல்கா நீக்கி ஒரு எளிதான பணி அல்ல. மிக சிறிய ஒளி மற்றும் உங்கள் மீன், தாவரங்கள்,...\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார்\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார் பிலிசன் எல்இடி பார் லைட் . பிளைசன் எல்.ஈ.டி பார் விளக்குகள் தொழில்துறையில் அதிகம் விற்பனையாகும், முழுமையான முழு ஸ்பெக்ட்ரம் பார்...\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார்\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட்\n800W லெட் க்ரோ லைட் பார்கள்\nஉட்புற வளரும் தாவரங்களுக்கு 800w தலைமையிலான க்ரோ பார் லைட் வளரும் லைட் பட்டியின் தொகுப்பால், வீட்டு தாவரங்கள், மல்லிகை மற்றும் சில பழங்கள் மற்றும் காய்கறி பயிர்கள் உட்பட பல தாவரங்களை வீட்டிற்குள் வளர்க்கலாம். வளரும் விளக்குகள் விதை தொடங்குவதற்கு ஏற்றவை, ஏனெனில் அவை கையிருப்பு, பச்சை நாற்றுகளை உறுதிப்படுத்த உதவுகின்றன....\n2019 புதிய தொழில்நுட்ப கோப் லெட் க்ரோ லைட்\nCOB LED ஒளி வளர என்ன சந்தையில் சிறந்த COB LED க்ரோ விளக்குகளின் மதிப்புரைகள். ... COB - இது [சிப்-ஆன்-போர்டு \"என்பதைக் குறிக்கிறது - இது எல்.ஈ.டி பேக்கேஜிங் தொழில்நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சியாகும், அங்கு பல எல்.ஈ.டி சில்லுகள் ஒரு ஒற்றை மூலக்கூறு மீது நேரடியாக ஒற்றை மூலக்கூறு மீது ஏற்றப்படுகின்றன. Phlizon...\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள்\n3000 வாட் முழு ஸ்பெக்ட்ரம் கோப் லெட் க்ரோ லைட்ஸ் Phlizon`s அன்ன பறவை தொடர் ஒளி அனைத்து குறிப்பாக மருத்துவக் Plant.One செய்தபின் indooor தாவரங்கள் பெரும் பகுதிகளான பொருத்த வடிவமைக்கப்பட்டுள்ளது choice.Best முழு Specturm க்கான create.Use க்ரீ அன்ன பறவை சில்லுகள் தாவரங்களை மூலம் முழுமையாக உறிஞ்சப்படுகிறது முடியும்...\nஅதிக மகசூல் 640W சாம���சங் லெட் க்ரோ லைட் பார்கள்\nஅதிக மகசூல் 640W முழு ஸ்பெக்ட்ரம் க்ரோ லைட் பார்களை வழிநடத்தியது சீனாவில் தயாரிக்கப்பட்ட பிளிஸன் எல்இடி க்ரோ லைட் பார்கள் , முழு ஸ்பெக்ட்ரம் வழிநடத்தும் தாவரங்களுக்கான லைட் பார்களை வளர்க்க வழிவகுத்தது , குறிப்பாக துணை கிரீன்ஹவுஸ் விளக்குகளாக பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பட்டி 80W சக்தி. 4 பார்கள், 6...\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும்\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும் முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி வளரும் விளக்குகளின் கடுமையான வரையறை இன்னும் கணிசமான அளவு ஆராய்ச்சி செய்யப்பட உள்ளது, ஆனால் சோதனைகள் மற்றும் ஆய்வுகளின் மேலும் பல முடிவுகள் தாவரங்கள் ஒரு சீரான நிறமாலையின் கீழ் சிறப்பாக வளர்கின்றன என்பதை சுட்டிக்காட்டுகின்றன. தாவரங்கள்...\nஹைட்ரோபோனிக்ஸ் சிஸ்டம் பூக்கும் COB லெட் க்ரோ லைட்\nஹைட்ரோபோனிக்ஸ் சிஸ்டம் பூக்கும் COB லெட் க்ரோ லைட் இந்த COB முழு ஸ்பெக்ட்ரம் உட்புற எல்இடி க்ரோ லைட் புதிய நிலையில் உள்ளது. இது ஒரு எல்.ஈ.டி ஒளி, இது பல எல்.ஈ.டி.எஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இது நீண்ட ஆயுட்காலம் பயன்படுத்த போதுமான பிரகாசமானது. குறைந்த சக்தி மற்றும் ஆற்றல் சேமிப்பு, இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு...\nமுழு ஸ்பெக்ட்ரம் டிம்மிங் லெட் க்ரோ லைட் பார்\nமுழு ஸ்பெக்ட்ரம் டிம்மிங் லெட் க்ரோ லைட் பார் மேம்பட்ட எல்.ஈ.டி க்ரோ லைட்களில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் விளைச்சலை அதிகரிக்கவும் இன்றைய போட்டி தோட்டக்கலை சந்தையில், அதிக மகசூல் பெற உங்கள் உள்கட்டமைப்பை அதிகப்படுத்துவது மற்றும் உங்கள் ROI ஐ மேம்படுத்துவது முக்கியம். உங்கள் மின்சார நுகர்விலிருந்து ஒவ்வொரு டாலரையும்,...\nஉட்புற தோட்டத்திற்கான மங்கலான லெட் க்ரோ லைட் பார்\nஉட்புற தோட்டத்திற்கான மங்கலான லெட் க்ரோ லைட் பார் சிறந்த எல்இடி வளரும் விளக்குகளை எவ்வாறு கண்டுபிடிப்பது சிறந்த எல்.ஈ.டி வளரும் விளக்குகளைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​கருத்தில் கொள்ள பல காரணிகள் உள்ளன க்ரோ லைட் இன்டென்சிட்டி ஒரு முக்கிய காரணியாக கருதப்பட வேண்டும், இந்த அளவீட்டு பிபிஎஃப் (ஒளிச்சேர்க்கை ஃபோட்டான்...\nஉட்புற தாவரங்களுக்கான ஸ்மார்ட் லெட் க்ரோ லைட் பார்\nஉட்புற தாவரங்களுக்கான சாம்சங் ஸ்மார்ட் ல��ட் க்ரோ லைட் பார் தயாரிப்புகள் அம்சங்கள் 1. LM561C பயன்படுத்தப்பட்டது, அதி உயர் PPFD, HPS 600W மற்றும் 1000W ஐ சரியாக மாற்றுகிறது. 2. 5x5 அடி கவரேஜில் உயர் பிபிஎஃப்டி, அதிகமான பார்கள் சேர்க்கப்படலாம். 3. முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி 660nm எல்.ஈ.டி சேர்க்கப்பட்டது, அனைத்து வளர்ச்சி...\nசாம்சங் ஃபுல் ஸ்பெக்ட்ரம் ஹைட்ரோபோனிக் லெட் க்ரோ லைட் பார்\nசாம்சங் ஃபுல் ஸ்பெக்ட்ரம் ஹைட்ரோபோனிக் லெட் க்ரோ லைட் பார் செங்குத்து வேளாண்மை ஹைட்ரோபோனிக் சிஸ்டம் கிரீன்ஹவுஸ் 5/6/7/8/9/10 பார்கள் 400W 480W 560W 640W 720W 800W லெட் க்ரோ லைட் முழு ஸ்பெக்ட்ரம் உட்புற தாவரங்களுக்கு பிளிஸன் ஃபுல் ஸ்பெக்ட்ரம் எல்இடி க்ரோ...\nPhlizon COB 600W LED உட்புற வளர்ச்சி விளக்குகள்\nPhlizon COB 600W LED உட்புற வளர்ச்சி விளக்குகள் நவீன எல்.ஈ.டி வளரும் விளக்குகளின் அனைத்து நன்மைகளும்; மகசூல், தரம், அளவு, முன்கணிப்பு, செலவுகள். ஒரு தொழில்முறை தோட்டக்கலைத் தொழில் தலைவரின் ஆதரவு தொழில்முறை எல்.ஈ.டி விளக்கு. நிபுணர்களின் குழு. சிறப்பம்சங்கள்: தாவர நிபுணர்களின் அர்ப்பணிக்கப்பட்ட குழு, விற்பனை குழு...\nக்ரீ கோப் 3000w லெட் ஆலை ஒளி வளரும்\nPhlizon Cree Cob 3000w Led Plant Grow Light பிலிசன் எல்.ஈ.டி ஒரு பிரபலமான COB க்ரோ லைட் பிராண்டாகும், இது அவற்றின் தரமான விளக்குகளுக்கு பெயர் பெற்றது. நிறுவனம் கோப் எல்.ஈ.டி மற்றும் ஆபரணங்களின் முழு தயாரிப்பு வரிசையை வழங்குகிறது. 6 கோப் ஒரு இடைப்பட்ட 600 வாட் மாடலாகும். பிளைசன் எல்.ஈ.டி இந்த ஒளியின் பதிப்புகளை...\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர\nஉட்புற ஆலை வளர ஃபிலிசன் கோப் எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் உட்புற ஆலை வளர வலுவான COB LED விளக்குகள் வளர்கின்றன வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக உங்கள் தாவரங்களிலிருந்து அதிக மகசூல் கிடைக்கும். வழக்கமான குறைந்த...\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nமுழு ஸ்பெக்ட்ரம் LED லைட்ஸ் வளர\nலெட் உப்புநீரை அக்ரிமம் விளக்கு\nCOB லைட் க்ரோ லைட்\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\nஃப்ளூயன்ஸ் டிசைன் 240w 480W எல்இடி க்ரோ லைட் பார்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nசரிசெய்யக்கூடிய ஸ்பெக்ட்ரம் சாம்சங் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nபுதிய ஸ்டைல் ​​ஃப்ளூயன்ஸ் ஐபி 65 எல்இடி க்ரோ லைட்\nமொத்த COB விளக்குகள் வளர\nகார்டன் LED விளக்குகள் வளர\nபெரிய LED விளக்குகள் வளர\nபதிப்புரிமை © 2020 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/rottweiler-dog-steff-john-was-bitten-by-a-woman-while-in-england.php", "date_download": "2020-01-28T23:33:46Z", "digest": "sha1:4YZM344OTGEX4JKUIFYUZNJCNKXEUZDU", "length": 7904, "nlines": 145, "source_domain": "www.seithisolai.com", "title": "“ஆசையாக கொஞ்ச முயன்ற போது விபரீதம்” காதை கடித்த ராட்வீலர் நாய்…. வேதனை தெரிவிக்கும் பெண்..!! – Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\n“ஆசையாக கொஞ்ச முயன்ற போது விபரீதம்” காதை கடித்த ராட்வீலர் நாய்…. வேதனை தெரிவிக்கும் பெண்..\n“ஆசையாக கொஞ்ச முயன்ற போது விபரீதம்” காதை கடித்த ராட்வீலர் நாய்…. வேதனை தெரிவிக்கும் பெண்..\nஇங்கிலாந்தில் ஆசையாக கொஞ்சும் போது ராட்வீலர் (Rottweiler) நாய் தனது காதை கடித்து துண்டாக்கியதாக வேதனையுடன் அப்பெண் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்தின் சவுத்வேல்ஸைச் சேர்ந்த ஸ்டெஃப் ஜான் (Steff John) என்ற 28 வயதுடைய இளம்பெண் ஒருவர், சோமர்செட்டில் உள்ள காரவன் பார்க்கில் வாக்கிங் சென்ற ராட்வீலர் (Rottweiler) என்ற நாயை ஆசையுடன் கொஞ்சுவதற்கு உரிமையாளரிடம் அனுமதி கேட்ட்டார்.\nஅதன்படி உரிமையாளரும் அனுமதி கொடுக்க, ஸ்டெஃப் ஜானும் ராட்வீலர் நாயைத் தொட்டவுடனேயே அவ்வளவுதான் அடுத்த வினாடி, தன் மீது பாய்ந்து காதைக் கடித்துக் குதறியதாக வேதனையுடன் அவரே கூறியுள்ளார்.பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட பெண், காதின் பெரும்பாலான பகுதியை இழந்ததோடு மட்டுமில்லாமல் செவித்திறனும் பாதிக்கப்பட்டுள்ளதாக சோகத்துடன் கூறியுள்ளார்.\nஇவர் 3 குழந்தைகளுக்கு தாயான இருக்கிறார். தற்போது தன் மகனே தன் நிலையை பார்த்து பயப்படும் சூழலுக்கு ஆளாகிவிட்டதாகவும் வேதனையுடன் கூறியுள்ளார். காதை கடித்து குதறிவிட்டு தப்பியோடிய நாய் மற்றும் அதன் உரிமையாளர்களை போலீசார் புகைப்படம் வெளியிட்டு வலைவீசி தேடி வருகின்றனர்.\n33 அடி பொதுப்பாதை ஆக்கிரமிப்பு… நடிகர் சங்கத்திற்கு எதிரான மனு தள்ளுபடி…\n இப்படியா செய்விங்க…. தண்டவாள கொக்கி அகற்றல்…. தீடீர் திருப்பம்…\nவரலாற்றில் இன்று ஜனவரி 28…\nவரலாற்றில் இன்று ஜனவரி 28…\nவரலாற்றில் இன்று ஜனவரி 27…\nவரலாற்றில் இன்று ஜனவரி 26…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valluvantamil.org/index.php/our-school/classes/", "date_download": "2020-01-28T23:39:10Z", "digest": "sha1:4KQHMAD62GDFR5CFK6IDEZG2SUZDFEDS", "length": 7661, "nlines": 194, "source_domain": "www.valluvantamil.org", "title": "வகுப்புகள் – வள்ளுவன் தமிழ் மையம்", "raw_content": "\nமேம்பட்ட கல்வித் திட்டத்திற்கான பரிந்துரை\nசெலவு பணம் – திரும்ப பெறுதல்\nநமது பள்ளி – தகவல்கள்\nநிதி – வரி தகவல்\nதமிழிற்கான உயர்நிலைப் பள்ளி தேர்ச்சி\nமேம்பட்ட கல்வித் திட்டத்திற்கான பரிந்துரை\nசெலவு பணம் – திரும்ப பெறுதல்\nநமது பள்ளி – தகவல்கள்\nநிதி – வரி தகவல்\nதமிழிற்கான உயர்நிலைப் பள்ளி தேர்ச்சி\nHome >> நமது பள்ளி – தகவல்கள் >> வகுப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/73291", "date_download": "2020-01-28T22:45:29Z", "digest": "sha1:LLRXYFRJ256IOYUOCUQOXHPIC2UE5IPH", "length": 14230, "nlines": 77, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 398– எஸ்.கணேஷ்\nநடி­கர்­கள் : விஜய், காஜல் அகர்­வால், வித்­யுத் ஜம்­வால், சத்­யன், ஜெய­ராம், மற்­றும் பலர். இசை : ஹாரிஸ் ஜெய­ராஜ், ஒளிப்­ப­திவு : சந்­தோஷ் சிவன், எடிட்­டிங் : ஏ. ஸ்ரீகர் பிர­சாத், தயா­ரிப்பு : எஸ். தாணு (வி கிரி­யே­ஷன்ஸ்), திரைக்­கதை, இயக்­கம் : ஏ.ஆர். முரு­க­தாஸ்.\nஇந்­திய ரா­ணு­வத்­தில் அதி­கா­ரி­யாக பணி­பு­ரி­யும் ஜக­தீஷ் தன­பால் (விஜய்) காஷ்­மீ­ரி­லி­ருந்து விடு­மு­றைக்கு தனது இருப்­பி­ட­மான மும்பை வரு­கி­றார். வீடு திரும்­பும் வழி­யில் அவ­ரது பெற்­றோ­ரும், சகோ­த­ரி­க­ளும் பெண் பார்க்க அழைத்­துச் செல்­கி­றார்­கள். பெண் பார்க்­கும் பட­லத்­தின் போது பெண் மாடர்­னாக இல்லை என்று கூறி ஜக­தீஷ் மறுத்­து­வி­டு­கி­றார். நிஜத்­தில் அல்ட்ரா மாடர்ன் பெண்­ணான நிஷா (காஜல் அகர்­வால்), யுனி­வர்­சிட்டி அள­வில் குத்­துச்­சண்டை வீராங்­க­னை­யாக இருக்­கி­றார். உண்மை புரிந்து நிஷா­வி­டம் காதலை தெரி­விக்­கும் ஜக­தீஷை, தன்னை மறுத்த கோபத்­தால் நிஷா­வும் நிரா­க­ரிக்­கி­றார்.\nமும்­பை­யில் போலீ­ஸாக இருக்­கும் தனது நண்பன் பாலா­ஜி­யோடு (சத்­யன்) பய­ணம் செய்­யும்­போது அந்த பஸ்­ஸில் திருடு நடக்­கி­றது. திரு­டனை தேடும்­போது தப்­பிக்­கும் நபரை ஜக­தீஷ் துரத்­து­கி­றான். அந்த நேரத்­தில் பஸ்சில் குண்டு வெடித்து பலர் இறக்க, ஜக­தீஷ் துரத்­திய தீவி­ர­வா­தியை போலீ­சிடம் ஒப்­ப­டைக்­கி­றான். ஆஸ்­பி­ட­லில் இருந்து தப்­பிக்­கும் தீவி­ர­வா­தியை தன் வீட்­டில் மறைத்து வைத்­தி­ருக்­கும் ஜக­தீஷ், தன்­னி­டம் மாட்­டி­ய­வ­னைப் போல் பல ஸ்லீப்­பர் செல்­கள் இருப்­ப­தும் அவர்­க­ளுக்கு கொடுத்த வேலை­யின்­படி குண்டு வைப்­ப­தைத் தவிர திட்­டங்­கள் எது­வும் தெரி­யாது என்­றும் தெரிந்து கொள்­கி­றான். அவனை தப்­பிக்­க­விட்ட போலீஸ் அதி­கா­ரி­யி­டம் நானே உன்னை கொன்­றால் உண்மை வெளி­யாகி உனது குடும்­பமே அவ­மா­னப்­பட்டு அழிந்­து­வி­டும் என்று எச்­ச­ரிக்­கி­றான். தீவி­ர­வா­தி­க­ளுக்கு உத­விய குற்­றத்­திற்­காக அந்த அதி­காரி தற்­கொலை செய்து கொள்­கி­றார். ஜக­தீஷ் தன்­னி­டம் உள்ள தீவி­ர­வா­தியை தப்­ப­விட்டு அவனை தனது ரா­ணுவ நண்பர்கள் குழு­வோடு பின்­தொ­டர்­கி­றான். தீவி­ர­வா­தி­யும் அவன் சந்­திக்­கும் நபர்­க­ளு­மாக மொத்­தம் பன்­னி­ரண்டு ஸ்லீப்­பர் செல்­களை ஜக­தீ­ஷும் அவன் நண்பர்களும் ஒரே நேரத்­தில் கொல்­கின்­ற­னர்.\nதங்­க­ளது சதித்­திட்­டம் தோற்­ற­தோடு தனது தம்­பி­யும் அதில் இறந்­த­தால் கோப­மா­கும் தீவி­ர­வா­தக்­குழு தலை­வன் (வித்­யுத் ஜம்­வால்) இதில் ஈடு­பட்­ட­வர்­கள் ரா­ணு­வத்­தி­னர் என்­பதை அறிந்து அவர்­கள் குடும்ப நபர்­க­ளுக்கு குறி­வைக்­கி­றான். இந்த திட்­டத்தை அறிந்து கொள்­ளும் ஜக­தீஷ் தனது நண்பனின் தங்­கைக்கு பதி­லாக தன் தங்­கையை அனுப்­பு­கி­றான். கடத்­தப்­பட்ட பெண்­களை கொல்­லும் நேரத்­தில் தனது வளர்ப்பு நாயின் உத­வி­யு­டன் ஜக­தீஷ் அந்த இடத்­திற்கு வந்து தீவி­ர­வா­தி­களை கொன்று பெண்­களை காப்­பாற்­று­கி­றான். இதற்­கி­டையே ஜக­தீ­ஷும், நிஷா­வும் ஊடல்­க­ளுக்­குப் பிறகு ஒரு­வரையொரு­வர் நேசிக்­கத் தொடங்­கு­கின்­ற­னர்.\nதனது திட்­டங்­க­ளின் தோல்­விக்கு பின்­னால் இருப்­பது ஜக­தீஷ் என்று தெரிந்து கொள்­ளும் தீவி­ர­வா­தி­கள் தலை­வன், ஜக­தீ­ஷின் நண்பன் ஒரு­வனை பொது­மக்­க­ளோடு குண்டு வைத்து கொல்­கி­றான். பிற நண்பர்களை காப்­பாற்­று­வ­தற்­காக ஜக­தீஷ் அவர்­கள் சொல்­லும் வேலை­களை செய்­கி­றான். எதி­ரி­களை சந்­திக்க செல்­வ­தற்கு முன்­னால், போ���ில் காய­ம­டைந்த முன்­னாள் ரா­ணுவ வீரர்­கள் உத­வி­யு­டன் தீவி­ர­வா­தி­கள் தலை­வ­னை­யும் ஸ்லீப்­பர் செல்­க­ளுக்கு ஆணை­யி­டும் திட்­டங்­க­ளை­யும் மொத்­த­மாக அழிப்­ப­தற்கு திட்­டம் தீட்­டு­கி­றான். அதன்­படி, ஜக­தீ­ஷின் உட­லுக்­குள் உள்ள சிப் மூல­மாக அவனை பின்­தொ­ட­ரும் அவ­னது நண்பன் அவர்­கள் சந்­திக்­கும் கப்­ப­லில் குண்டு வைக்­கி­றான்.\nதீவி­ர­வா­தி­கள் தலை­வன் மூல­மாக அவர்­க­ளுக்கு பக்­க­ப­ல­மாக இருக்­கும் பாது­காப்பு துறை இணை செய­லா­ளர் கமா­ரு­தீன் பற்றி தெரியவரு­கி­றது. கமா­ரு­தீன் மூல­மாக தன்­னை­யும், நண்பர்களையும் தீவி­ர­வா­தி­க­ளாக சித்­த­ரித்து கொல்­வ­தோடு ரா­ணு­வத்­தி­லும் ஸ்லீப்­பர் செல்­களை உண்­டாக்­கப்­போ­வது பற்றி தெரிந்து அதிர்ச்சி அடை­கி­றான் ஜக­தீஷ். எதி­ரியை உணர்ச்­சி­வ­யப்­பட வைத்து அவ­னோடு சண்­டை­யிட்டு பட­கில் தப்­பிக்­கி­றான். ஜக­தீ­ஷின் திட்­டப்­படி குண்டு வெடித்து கப்­ப­லோடு எதி­ரி­க­ளின் திட்­டங்­க­ளும் அழிந்து ஸ்லீப்­பர் செல்­கள் செயல்­பட முடி­யா­மல் போகி­ன்றன. கமா­ரு­தீனை சந்­திக்­கும் ஜக­தீஷ் உண்­மை­களை வெளிப்­ப­டுத்­தப்­போ­வ­தாக பய­மு­றுத்­து­வ­தால் கமா­ரு­தீன் தற்­கொலை செய்து கொள்­கி­றார். விடு­முறை முடிந்துபிற ரா­ணுவ வீரர்­க­ளோடு ஜக­தீ­ஷும் காஷ்­மீ­ருக்கு கிளம்­பு­கி­றான். உற­வு­களை பிரிந்து நாட்­டிற்­காக உழைக்­கும் வீரர்­களை சுமந்து ர­யில் புறப்­ப­டு­கி­றது.\nசீன பயோ ஆய்வுக்கூடத்தில் கரோனா வைரஸ் உற்பத்தி: இஸ்ரேல் விஞ்ஞானி அதிர்ச்சி பேட்டி\nஇறக்கும் நாளில் அடைப்பு நட்சத்திரங்கள் வந்துள்ளனவா – பகுதி 2 – ஜோதிடர் என்.ஞானரதம்\nசிஏஏ பேச்சுவார்த்தைக்கு தயார்: பிரதமர் மோடிக்கு மம்தா நிபந்தனை\nஇம்சை அரசி மூவி டிரைலர் - வைரலாகும் வீடியோ\nசென்னையில் பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-100/", "date_download": "2020-01-28T22:36:16Z", "digest": "sha1:7A52IPEZEDSFQ6LJAKGKQUXGTZ7HZNND", "length": 2797, "nlines": 39, "source_domain": "periyar.tv", "title": "திராவிடர் இயக்கம் – 100 | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nதிராவிடர் இயக்கம் – 100\n“தமிழின் மானத்தை மீட்டது திராவிடர் இயக்கம்” பேராசிரியர், முனைவர். ரவிசங்கர் கண்ணபிரான்.\n“து��்ளக் வைத்திருப்பவர் கோமாளி” கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன்\n” எழுத்தாளர் மஞ்சை வசந்தன்.\nமனித நேயத்தை காப்பாற்றுவோம் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி\n“தமிழின் மானத்தை மீட்டது திராவிடர் இயக்கம்” பேராசிரியர், முனைவர். ரவிசங்கர் கண்ணபிரான்.\n“துக்ளக் வைத்திருப்பவர் கோமாளி” கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன்\n” எழுத்தாளர் மஞ்சை வசந்தன்.\nமனித நேயத்தை காப்பாற்றுவோம் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2015/01/WhatsApp-Web.html", "date_download": "2020-01-28T23:31:42Z", "digest": "sha1:PREU5ZDZTKK5ZU5K33UNCBG22ZPAZXPN", "length": 8157, "nlines": 55, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "whatsapp இனி கணிணியிலும் பயன்படுத்தலாம்", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / whatsapp இனி கணிணியிலும் பயன்படுத்தலாம்\nwhatsapp இனி கணிணியிலும் பயன்படுத்தலாம்\nமொபைல்களில் பயன்படுத்தும் whatsapp app கணினியில் பயன்படுத்தப்படக்கூடிய வாறு whatsapp web என்னும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது\nஉலகெங்கும் 700 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாகும்\nஇந்த சேவை ஒரு கண்ணாடியை போல செயல்படும். அதாவது நமது வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் உள்ள தகவல்கள் இந்த வலைதள சேவையால் நகலெடுக்கப்படும். இதனால் வாட்ஸ் அப்பில் உள்ள உரையாடல்களும் குறுஞ்செய்திகளும் இனி எப்போதும் போனில் இருக்கும்”\nகீழே இருக்கும் விடியோ பாருங்கள் பதிவின் முடிவில் இதன் முகவரி\nதற்போது இந்த புதிய சேவையை கூகுள் குரோம் பிரவுசரில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆப்பிள் நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக ஐபோனில் இந்த சேவையை பயன்படுத்த முடியாது. என்பது குறிப்பிட தக்கது\nஇந்தனை பயன்படுத்த கீழே உள்ள முகவரில் செல்க\nwhatsapp இனி கணிணியிலும் பயன்படுத்தலாம்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_132.html", "date_download": "2020-01-28T22:41:32Z", "digest": "sha1:TB3RL6HBLWZFULVMZBCPHFNUHYGLDIHF", "length": 8699, "nlines": 74, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கிழக்கிலங்கையில் கடல் அரிப்பு-அச்சத்தில் மக்கள் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிக���் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\nHome Latest செய்திகள் கிழக்கிலங்கையில் கடல் அரிப்பு-அச்சத்தில் மக்கள்\nகிழக்கிலங்கையில் கடல் அரிப்பு-அச்சத்தில் மக்கள்\nஇலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் ஓலுவில் பகுதியில் ஏற்பட்டுள்ள கடலரிப்பு காரணமாக மக்கள் தமது வளங்களையும் வாழ்வாதாரத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளன.\nஅந்த பிரதேசத்தில் துறைமுகமொன்று அமைக்கப்பட்ட பின்னரே பெரிய அளவிலான இந்தக் கடலரிப்பு அச்சுறுத்தலை தமது பிரதேசம் எதிர்கொள்வதாக உள்ளுர் மக்கள் தெரிவித்தனர்.\nதுறைமுகம் அமைக்கப்பட்ட பின்னர், கடலின் இயற்கை அமைப்பு மாற்றமடைந்துள்ளதன் பிரதிபலிப்பு தான் இந்தக் கடலரிப்பு என ஓலுவில் ஜும்மா பள்ளிவாசலின் தலைவரான மௌலவி இப்ராலெப்பை முஸ்தபா.\nகடல் தனது வழக்கமான எல்லையிலிருந்து 250 மீட்டருக்கும் அதிகாம உள்வாங்கி மக்கள் வசிக்கும் பகுதிகளையும் அங்குள்ள தென்னந்தோப்புகளையும் பெருமளவுக்கு அழித்துள்ளன என்று உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.\nஅந்தப் பிரதேசம் தற்போது சுனாமி அல்லது யுத்தத்தினால் அழிந்த பகுதி போல் காட்சியளிப்பதாகவும் அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.\nகடலரிப்பினால் தற்போது ஏற்பட்டுள்ள அழிவுகளையும் இழப்புகளையும் அமைச்சர்களான ரிஷாத் பதியுதின் மற்றும் ரவூஃப் ஹக்கீம் ஆகியோர் ஒரே நாளில் தனித்தனியாக ஏட்டிக்கு போட்டியாக சென்று பார்வையிட்டுள்ளனர் எனவும் செய்தியாளர் கூறுகிறார். துறைமுக வடிவமப்பில் தவறு ஏற்பட்டதா என்பது குறித்து இப்போது ஆராயப்படுவதாக அமைச்சர்கள் சொல்���ிறார்கள்.\nஇது தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், பாராளுமன்றத்தில் பேசப்படும் எனவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2015/11/27/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2/", "date_download": "2020-01-29T00:08:50Z", "digest": "sha1:CHMHDMJ2DNJ745KTEUY7G3BZXZRICM5O", "length": 8772, "nlines": 205, "source_domain": "sathyanandhan.com", "title": "சிறு குறுந்தொழில்களே வேலை வாய்ப்பை உருவாக்கும் – தினமணி கட்டுரை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← சென்னை வெள்ளம் – கர்ணன் சினிமாப் பாடலைத் தழுவி ஒரு விழிப்புணர்வுப் பாடல்\nசிறு குறுந்தொழில்களே வேலை வாய்ப்பை உருவாக்கும் – தினமணி கட்டுரை\nPosted on November 27, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசிறு குறுந்தொழில்களே வேலை வாய்ப்பை உருவாக்கும் – தினமணி கட்டுரை\nவேலைவாய்ப்பு, அன்னிய​ முதலீடு இந்திய​ மற்றும் உலகப் பொருளாதார​ நிலை பற்றி ஒரு விரிவான​ தினமணி கட்டுரைக்கான​ இணைப்பு ———- இது.\nஅரசாங்கம் வேலை தருபவராக​ முன்னோடியாக​ இருந்த​ காலம் மாறி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன​. அரசு நிர்வகிக்கும் ஒழுங்கு செய்யும் வேலையை செவ்வனே நிறைவேற்ற​ அதிக​ ஊழியர் தேவையில் லை. தேவைக்கு மேல் இருந்தால் வரிச்சுமை ஏறவும் செய்யும். தனியார் துறையில் சிறு குறுந் தொழில்கள் வளர்வதே சிறு நகர​ கிராமப் புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கும். கட்டுரையில் திறன் மேம்படுத்துதல் பற்றிக் குறிப்பில்லை. திறன்மிகுந்த​ அதாவது இயந்திரம், கட்டுமானம், மென்பொருள் ஆகிய​ துறைகளில் அடிப்படைத் திறன் உள்ள​ ஊழியர் கிடைக்கும் சூழலே பல​ தொழில்களுக்கு வழி வகுக்கும். திறன் வளர்ப்பதை அரசும் தனியாரும் உயர்நிலைப்பள்ளியிலேயே துவங்கலாம். மூன்று நான்கு ஆண்டுகளில் நல்ல​ முன்னேற்றம் தெரியும்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← சென்னை வெள்ளம் – கர்ணன் சினிமாப் பாடலைத் தழுவி ��ரு விழிப்புணர்வுப் பாடல்\nஜெயமோகனின் நவீனத்துவம் vs நவீனத்துவம் பற்றிய சரியான புரிதல்\nநிறைய வாசிக்க என்ன வழி\nபுது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020\nபுது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/baby/raisins-consumption-for-babies-026571.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-28T23:46:16Z", "digest": "sha1:7NE5FH6NUQDZI7KDRWBGW7T72AL55EIU", "length": 23912, "nlines": 177, "source_domain": "tamil.boldsky.com", "title": "குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சை கொடுக்கலாமா? கூடாதா? எப்போது கொடுக்கலாம்? | Raisins Consumption for Babies - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n11 hrs ago உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\n12 hrs ago தண்ணீர் முதல் இஞ்சி சாறு வரை காலையில் என்ன குடிக்கலாம் தெரியுமா\n13 hrs ago எச்சரிக்கை உங்கள் வீடுகளில் உள்ள இந்த பொருட்கள் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்…\n14 hrs ago கல்யாணத்துக்கு வர எல்லா ஆண்களும் கல்யாண பொண்ணுக்கு முத்தம் கொடுக்கலாமாம்... என்னயா சடங்கு இது\nNews Rajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சை கொடுக்கலாமா கூடா��ா\nஉலர்ந்த திராட்சை என்பது பலருக்குப் பிடித்த ஒன்றாகவும் ஆரோக்கியம் நிறைந்த ஒன்றாகவும் உள்ளது. இதில் தாதுகள், வைட்டமின்கள் மற்றும் கார்போ ஹைட்ரேட்டுகள் அதிக அளவில் உள்ளன. திராட்சைகளை இரண்டு முதல் நான்கு வாரங்கள் நேரடியாகச் சூரியனில் காய வைத்து எடுப்பது தான் உலர்ந்த திராட்சைகளாகும்.\nஉலர்ந்த திராட்சைகளை குழந்தைகளுக்குக் கொடுப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை மிகவும் சிறிய அளவில் இருப்பதால் குழந்தைகள் அசை போடாமல் விழுங்கி விட்டால் அவர்களின் மூச்சுத் திணறலுக்குக் காரணமாக அமையும் என்று கூறுகின்றனர். எனவே குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சைகளை நேரடியாகக் கொடுக்காமல் அவர்கள் சாப்பிடும் உணவில் சேர்த்துக் கொடுக்கலாம். மேலும் இது குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் ஆரோக்கியமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉலர்ந்த திராட்சைகளில் ஊட்டச்சத்துக்கள் மிக அதிக அளவில் நிறைந்துள்ளன. இவற்றைச் சமையல், பேக்கிங் அல்லது சிற்றுண்டிகளாகச் சாப்பிடலாம். உலர்ந்த திராட்சைகள் நிறைந்த சாக்லேட்கள் கடைகளில் விற்கின்றன இது பாதுகாப்பானது அல்ல. இதில் அதிகமாகச் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. எனவே உலர்ந்த திராட்சைகளை நேரடியாக அல்லது சமையலில் பயன்படுத்திச் சாப்பிடுவதே சிறந்தது.\nஉலர்ந்த திராட்சைகளில் உள்ள அதிகமான நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்க உதவுகின்றன.\nஇதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் உடலுக்குத் தேவையான இரத்த சிவப்பணுக்களை உருவாக்குகின்றன.\nஇதில் அடங்கியுள்ள குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க உதவுகிறது.\nஉலர்ந்த திராட்சையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுகள் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இரத்த சோகை மற்றும் புற்றுநோயை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் மற்றும் சரி செய்யவும் உதவுகின்றன.\nMOST READ: குழந்தையோட கண்கள் சிவப்பு நிறத்துல மாறினால் என்ன செய்யணும் தெரியுமா\nஉலர்ந்த திராட்சைகளை குழந்தைகள் சாப்பிடுவதால் அவர்களின் உடல் வளர்ச்சிக்கும் மன வளர்ச்சிக்கும் உதவுகிறது.\nபாஸ்பரஸ், கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுகள் அடங்க���யுள்ளதால் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது.\nஉலர்ந்த திராட்சைகள் குழந்தையின் நினைவகத்தை மேம்படுத்த உதவும் என்று மருத்துவர்கள் கூறுகின்றன.\nஉலர்ந்த திராட்சையில் உள்ள நார்ச்சத்து ஒரு சிறந்த மலமிளக்கியாகச் செயல்பட்டு செரிமானத்தை ஊக்குவிக்கிறது.\nகுழந்தைகளுக்குக் காய்ச்சல் ஏற்படும் போது உலர்ந்த திராட்சை தண்ணீரைக் கொடுப்பதால் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு எதிராகப் போராட உதவும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nகுழந்தைகளுக்கு எப்போது உலர்ந்த திராட்சைகளைக் கொடுக்கலாம் என்ற கேள்வி எல்லா அம்மாக்களிடமும் இருக்கும். அதாவது குழந்தைகள் பிறந்து 6 முதல் 8 மாதங்களில் திராட்சையைக் கொடுக்க ஆரமிக்கலாம். குழந்தைகள் தானாக உட்காரும் திறனை வளர்த்துக் கொண்ட பிறகும், அவர்களின் கட்டைவிரலுக்கும் கைவிரலுக்கும் இடையில் சிறிய பொருள்களைப் பிடிக்கக் கூடிய வயது வந்த பிறகு உலர்ந்த திராட்சைகளைக் கொடுக்கலாம். திராட்சையை அவர்களுக்குச் சாறு, கூழ் அல்லது பிசைந்து கொடுங்கள். குழந்தைகள் வளர்ந்து விட்டால் உலர்ந்த திராட்சைகளைச் சிறிதாக நறுக்கி கொடுங்கள். குழந்தைகள் அவற்றை உண்ணும் போது அருகில் நீங்கள் இருக்க வேண்டியது அவசியம்.\nஒரு நாளைக்குக் குழந்தைகளுக்கு ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டியளவு உலர்ந்த திராட்சைகளைக் கொடுக்கலாம். சற்று குழந்தைகள் வளர்ந்த பிறகு இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டியளவு திராட்சைகளைக் கொடுக்கலாம். குழந்தைகள் ஒரு வயதினை தாண்டி விட்டார்களானால் 2 முதல் 3 தேக்கரண்டியளவு சிறு துண்டுகளாக நறுக்கி அல்லது பிசைந்த உலர் திராட்சைகளைக் கொடுக்கலாம்.\nகுழந்தைக்கு உலர்ந்த திராட்சைகளை எவ்வாறு உணவில் சேர்த்துக் கொடுப்பது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். உலர்ந்த திராட்சைகளைக் குழந்தைகளின் உணவில் நேரடியாகச் சேர்க்கக் கூடாது. முதலில் அவர்களுக்கு உலர்ந்த திராட்சைகளின் நீரைக் கொடுங்கள். பின்னர் மெதுவாகச் சாறு, கூழ் அல்லது பிசைந்த திராட்சைகளைக் கொடுங்கள். அத்துடன் மற்ற உணவுப் பொருட்களுடன் சேர்த்தும் கொடுக்கலாம். இது குழந்தைகளின் செரிமானத்திற்கு உதவும்.\nMOST READ: மது அருந்தும் பெண்கள் தாய்ப்பால் கொடுக்கலாமா\nஉலர்ந்த திராட்சைகள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஒ���ு போதும் தீங்கு விளைவிக்காது. ஆனால் அவர்களுக்கு அழற்சி சம்பந்தமான பிரச்சனை உள்ளதா என்பதை அறிந்து கொடுங்கள். அத்துடன் குழந்தைகள் அவற்றை நன்றாக மென்று விழுங்க வேண்டும் இல்லையெனில் மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும். அதே போல் குழந்தைகள் உறங்கச் செல்லும் முன்பு உலர்ந்த திராட்சைகளைக் கொடுக்க வேண்டாம் இவை பற்களில் ஒட்டிக் கொண்டு பல் சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். திராட்சைகளை நன்றாக கழுவி விட்டு குழந்தைகளுக்குக் கொடுங்கள் ஏயெனில் அதில் சில இராசயங்கள் மற்றும் தூசிகள் இருந்தால் அகன்று விடும். இது குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு சிற்றுண்டியாகும். எனவே உலர்ந்த திராட்சைகளைக் குழந்தைகளுக்குக் கொடுத்து அதன் ஆரோக்கிய நன்மைகளை பெற்றிடுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nவிலை குறைவான இந்த உணவுகள் உங்களுக்கு விலைமதிப்பற்ற ஆரோக்கியத்தை கொடுக்கும் தெரியுமா\n\\\"இந்த” விஷயங்களை நீங்கள் காலையில் செய்தால் நாள் முழுக்க உற்சாகமாக இருப்பீர்கள்…\nமார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\nதலைசுற்ற வைக்கும் இந்தியர்களின் வினோதமான உணவுப்பழக்கங்கள்... நம்ம ஆளுங்க இதெல்லாம சாப்பிடுறாங்க...\n உங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதற்கு இந்த உணவுகள்தான் காரணமாம்…\nஉங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்க வேண்டிய ஆரோக்கியமான உணவுகள் என்ன தெரியுமா\nஇந்த புத்தாண்டுல உங்க உடல் எடையை குறைக்கனும்னு ஆசைப்படுறீங்களா… அப்ப இத ஃபாலோ பண்ணுங்க…\nஇந்த 5 ராசிக்காரங்களுக்கு காதலை விட சாப்பிடுறதுதான் முக்கியமாம் தெரியுமா\nஉங்க குழந்தைங்க குள்ளமா இருக்காங்களா அப்ப உயரம் அதிகரிக்க இத கொடுங்க…\nWorld Aids day: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுளை எப்படி பாதுகாக்கலாம்…\nபானி பூரியை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்\nRead more about: food baby baby care குழந்தைகள் உணவு குழந்தை பராமரிப்பு\nOct 3, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்களுக்கு பிடித்த மாறி உங்கள் துணையுடன் செக்ஸ் வைச்சிக்கணுமா இந்த வழிகளை யூஸ் பண்ணுங்க…\nஒரு குழந்தைக்கு சர்க்கரை நோய் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்ன தெரியுமா\n\"இந்த” விஷயங்களை நீங்கள் காலையில் செய்தால் நாள் முழுக்க உற்சாகமாக இருப்பீர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/recipes/veg/amavasai-white-pumpkin-sambar-011137.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-29T00:00:36Z", "digest": "sha1:QBU2ZOWAXW2RPTILD4CXY4HG2JTAJPGQ", "length": 14067, "nlines": 180, "source_domain": "tamil.boldsky.com", "title": "அமாவாசை வெள்ளை பூசணி சாம்பார் | Amavasai White Pumpkin Sambar- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n9 min ago தண்ணீர் முதல் இஞ்சி சாறு வரை காலையில் என்ன குடிக்கலாம் தெரியுமா\n38 min ago எச்சரிக்கை உங்கள் வீடுகளில் உள்ள இந்த பொருட்கள் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்…\n2 hrs ago கல்யாணத்துக்கு வர எல்லா ஆண்களும் கல்யாண பொண்ணுக்கு முத்தம் கொடுக்கலாமாம்... என்னயா சடங்கு இது\n4 hrs ago கல்லீரலின் ஆரோக்கியம் கெட்டுப் போக முக்கிய காரணம் எது தெரியுமா\nMovies சமந்தாவுக்கு சமூக அக்கறை நிறையவே இருக்கு.. சூர்யாவை தொடர்ந்து கல்வி சேவையில் களமிறங்கிய சமந்தா\nNews தன் வினை தன்னைச் சுடும்... ஆந்திராவில் சட்டமேலவை கலைப்பு பின்னணி\nFinance 3 நிறுவனத்தில் ரூ.11,000 கோடி.. சிக்கித்தவிக்கும் எல்ஐசி..\nAutomobiles கலையில் சிறந்தவர்கள் தமிழர்கள் இதோ அதிநவீன காராக மாறிய சொகுசு ஆட்டோ.. தஞ்சை இளைஞரின் அசாத்திய திறன்\nSports காலில் காயமடைந்த ஆஸ்திரேலிய சிறுமி.... உலக சாம்பியன்களின் மனிதாபிமானம்\nTechnology Jio vs Airtel vs Vodafone Plans ரூ.200-க்கு கீழ் சிறந்த திட்டங்கள்:நம்ம பட்ஜெட்டுக்கு இதான் கரெக்ட்\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமாவாசை வெள்ளை பூசணி சாம்பார்\nஇன்று அமாவாசை. அனைவரது வீட்டிலும் இறந்தவர்களுக்கு பூஜை செய்து, படையல் படைப்பார்கள். அப்படி படையல் படைக்கும் போது அதில் நிச்சயம் வெள்ளை பூசணி முக்கிய பங்கைப் பெறும். வெள்ளைப் பூசணியைக் கொண்டு ஏதாவது ஒன்று செய்து படைப்பார்கள்.\nஇங்கு அந்த வெள்ளைப் பூசணியைக் கொண்டு எப்படி சாம்பார் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து படைப்பதோடு, சுவை எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவெள்ளை பூசணி - 2 கப்\nதுவரம் பருப்பு - 1/4 கப்\nசின்ன வெங்காயம் - 7\nமஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்\nமிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்\nவெந்தயப் பொடி - 1 டீஸ்பூன்\nகடுகு - 1 டீஸ்பூன்\nபுளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்\nபெருங்காயத் தூள் - 1 சிட்டிகை\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்\nதண்ணீர் - தேவையான அளவு\nகடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்\nமல்லி - 1 டேபிள் ஸ்பூன்\nசீரகம் - 1 டேபிள் ஸ்பூன்\nசின்ன வெங்காயம் - 5\nதேங்காய் - 4 டேபிள் ஸ்பூன் (துருவியது)\nஎண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்\nமுதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி, மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.\nபின்னர் துவரம் பருப்பை நீரில் கழுவி, குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி, 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.\nபின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, சாம்பார் வெங்காயத்தைப் போட்டு மென்மையாக வதக்கி, வரமிளகாய், கறிவேப்பிலை, வெந்தயப் பொடி மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கவும்.\nபிறகு அதில் வெள்ளை பூசணியை சேர்த்து 4 நிமிடம் வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 3 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.\nபின் அதில் துவரம் பருப்பை மசித்து சேர்த்து, புளிச்சாற்றினை ஊற்றி, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், அமாவாசை வெள்ளை பூசணி சாம்பார் ரெடி\nஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார்\nகேரளா பிராமின் ஸ்டைல் சாம்பார்\nஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார்\nபேச்சுலர் சமையல்: வெங்காய சாம்பார்\nவிலை குறைவான இந்த உணவுகள் உங்களுக்கு விலைமதிப்பற்ற ஆரோக்கியத்தை கொடுக்கும் தெரியுமா\nஅமாவாசை நாளில் என்ன செய்யலாம்..\nஆண்கள் சோயா பாலைக் குடித்தால் புரோஸ்டேட் புற்றுநோய் வரும் என்பது உண்மையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/karthika-pournami-importance-of-karthigai-ekadasi-viratham-370696.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-01-28T23:32:19Z", "digest": "sha1:VMVDLOP25FFDKB5DJFOUMOGACRSX6UUN", "length": 28730, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருக்கார்த்திகை தீபம் : கார்த்திகை கைசிக ஏகாதசி.... அனங்க திரயோதசி விரதத்தினால் பலன்கள் | Karthika Pournami: Importance of Karthigai Ekadasi Viratham - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீனாவிலிருந்து கோவை வந்தவர்களுக்கு கட்டுப்பாடு\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nLifestyle உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருக்கார்த்திகை தீபம் : கார்த்திகை கைசிக ஏகாதசி.... அனங்க திரயோதசி விரதத்தினால் பலன்கள்\nசென்னை: கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி ப்ரமோதினி என வழங்கப்படுகிறது. இது கைசிக ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விரதமுறையைப் பின் பற்றுவதால் உயர்ந்த நன்மைகள் கிடைக்கும். பூலோகத்தில் சொர்க்க வாழ்வு கிடைக்கும். நாளைய தினம் கைசிக ஏகாதசி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. கார்த்திகை மாதம் அனங்க திரயோதசி தினத்தன்று ரதி- மன்மதனை வழிபட்டால் திருமணம் விரைவில் நடக்கும்.\nகார்த்திகை பவுர்ணமி நாள் தீபத்திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆலயங்களில் விளக்கேற்றி இறைவனை வழிபட வாழ்வில் நன்மைகள் நடைபெறும். திருவண்ணாமலையில் மலையாக அருளும் சிவன் ஜோதி ரூபத்தில் பக்தர்களுக்கு அருளும் நாளே கார்த்திகை தீப திருவிழா நாளாக கொண்டாடப்படுகிறது.\nகார்த்திகை மாதம் சுக்லபக்ஷ ஏகாதசி அன்று எல்லா வைஷ்ணவ கோயில்களிலும் இந்த மகாத்மியம் இன்றும் வாசிக்கபடுகிறது. அப்பேற்பட்ட கைசிக மகாத்மியத்தை கோயிலுக்கு சென்று பெருமாள் முன்னோ அல்லது வீட்டில் பூஜை அறையில் பெருமாள் முன் சொல்கின்றவனும் அதை கேட்கின்றவர்கள் யாவரும் இந்த லோகத்து ஐஸ்வர்யங்கள் அனைத்தையும் அனுபவித்து பின் வைகுண்டத்தை அடைவர் என்று பூமி பிராட்டிக்கு வராஹ பெருமாளே சொன்ன சத்தியம் இது.\nகார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி இறைவனை வழிபட்டால் எல்லா பாவங்களும் விலகும். இப்படி நீராடுவதை, கார்த்திகை நீராடல் என்று கூறுவார்கள். ஸ்ரீவாஞ்சியம் என்ற தலத்தில் உள்ள திருக்குளம் குப்தகங்கை எனப்படுகிறது. கங்கையானவள் 999 பாகம் ரகசியமாக இந்த குப்தகங்கையில் வசிக்கிறாள். மீதி ஒரு பாகம்தான் காசியில் உள்ள கங்கையில் உள்ளாள். எனவே காசியை விட இங்குள்ள கங்கைக்கே பெருமை அதிகம் என்பர்.\nகார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்மஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள். கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் திபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இரு வேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.\nகார்த்திகை பவுர்ணமி அன்று அம்மை மற்றும் அப்பனை நினைத்து விரதமுறை மேற்கொள்ளும் இவ்விரத முறை உமாகமேஸ்வர விரதம் என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பிக்கப்படுகிறது. கார்த்திகையில் கிரிவலம் வரும்பொழுது மழை பெய்ய நேரிட்டால், அந்த மழையில் நனைந்தால் தேவர்களின் ஆசி கிட்டும்.\nகார்த்தி��ை முதல் ஞாயிறு அன்று தொடங்கப்பட்டு தொடர்ந்து பன்னிரெண்டு வாரங்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. நவகிரகங்கள் இவ்விரதத்தை மேற்கொண்டே வரம் பெற்றனர். எனவே இவ்விரதமுறையை கடைப்பிடிப்பதால் நவகிரகப் பாதிப்புகள் நீங்கி இறைவனின் பேரருள் கிடைக்கும். கார்த்திகை ஞாயிறு மிகவும் போற்றப்படுகிறது. யமபயம் நீங்கும்.\nகார்த்திகை விரதம் என்பது முருகப்பெருமானைக் குறித்து கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்திலும் கடைப்பிடிக்கப்படுகிறது.இவ்விரதம் தொடர்ந்து 12 ஆண்டுகள் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையில் பகலில் உணவு உண்ணாமல் இறைவழிபாடு செய்து விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையை மேற்கொள்வதால் வாழ்வின் பதினாறு செல்வங்கள் கிடைக்கும். தொடர்ந்து 12 ஆண்டுகள் இவ்விரத முறையை பின்பற்றுவதால் வாழ்வில் பெரும்பேறும், முக்தியும் கிடைக்கும்.\nகார்த்திகை மாதம் அனங்க திரயோதசி தினத்தன்று ரதி- மன்மதனை வழிபட்டால் திருமணம் விரைவில் நடக்கும். ப்ரமோதினி ஏகாதசி கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி ப்ரமோதினி என வழங்கப்படுகிறது. இது கைசிக ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விரதமுறையைப் பின் பற்றுவதால் உயர்ந்த நன்மைகள் கிடைக்கும். பூலோகத்தில் சொர்க்க வாழ்வு கிடைக்கும். கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கார்த்திகை மாதம் லட்சுமி ப்ரபோதன தினத்தன்று மாலை லட்சுமி பூஜை செய்வதன் மூலம் இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம்.\nகைசிக ஏகாதசி விரதமிருந்தால் காசியில் கங்கையில் குளித்த பலனைக் காட்டிலும்,நைமிஷாரண்ய காட்டில் குளித்ததை விடவும், புஷ்கரணியில் குளித்ததை விடவும் பலன் அதிகம். கைசிக ஏகாதசியை பற்றி கேட்பவர்களுக்கு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். சாலக்ராமக் கற்கள் அதிகமாக கிடைக்கும் கெண்டகி நதியில் குளித்த பலன் மற்றும் கோதாவரி நதியில் திங்கட்கிழமை வரும் பௌர்ணமி அன்று குரு பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரிக்கும் போது குளிக்கும் பலனை விட அதிகமாக கைசிக காமிகா ஏகாதசி விரத பலன் கிடைக்கும்.\nஉணவு தானமாக கொடுத்த பலன்கள்\nகைசிக விரதம் இருப்பவர்களுக்கு இமய மலையில் கேதாரநாதரை தரிசித்த பலனை விட அதிகம். குருக்ஷேத்திரத்தில் சூரிய கிரகணம் அன்று குளித்த பலனை விட அதிகம். வேத சாஸ்திரங்களை படிப்பதை காட்டிலும் பலன் வாய்ந்தது. இந்த பூமியை அதன் காடுகள் சமுத்திரங்களோடு தானம் கொடுத்ததற்கு ஒப்பானது. ஒரு பசுவை அதன் கன்றோடு,அவை உண்ண தேவையான உணவோடு தானமாக கொடுப்பதற்கு சமம்.\nகைசிக ஏகாதசி விரத பலனால் ஒருவர் பிராமணரை, குணவதியான பெண்ணை மற்றும் கருவில் இருக்கும் சிசுவை கொன்ற பாபங்களில் இருந்து விடுபடலாம். இந்த ஏகாதசி விரதமிருந்தால் எதிர்காலத்தில் பிறப்பின்றி வைகுண்டம் சேரலாம்.முந்தைய ஜென்மங்களின் பாப சுமையிலிருந்து விடுபடலாம். கைசிக ஏகாதசி விரதமிருப்போரை எமராஜனும் சித்திரகுப்தரும் அண்ட மாட்டார்கள். கைசிக ஏகாதசி அன்று விஷ்ணுவை வணங்குவதால் உண்டாகும் பலன். கைசிக ஏகாதசி அன்று ஒரு துளசி இலை கொண்டு விஷ்ணுவை வணங்குவது நவரத்தினங்களை பகவானுக்கு சமர்ப்பிப்பதை காட்டிலும் உத்தமமானது.\nஇன்றைய தினம் நெய் விளக்கு ஏற்றி ஸ்ரீஹரியை வணங்கினால் ஒருவரின் மூதாதையர்கள் சுவர்க்கத்திற்கு முன்னேறுவார்கள். கைசிக ஏகாதசி அன்று துளசி தாயை வணங்குபவர்கள் தங்கள் பாபங்களில் இருந்து விடுபடுவார்கள். கைசிக ஏகாதசி விரதமிருப்போரை தேவர்களும்,\nதேந்தர்வர்களும்,பன்னகர்களும்,நாகர்களும் போற்றுவார்கள். இன்று விரதமிருந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பவர்களுக்கு ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கி அனைத்து நற்பலனும் கிடைப்பதோடு புத்திர தோஷமும் நீங்கும். பேய் மற்றும் ப்ரும்ம ராக்‌ஷஷர்களால் ஏற்படும் தொந்தரவுகளும் நீங்கும்.\nவிஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்வதால் விஷ்ணுவை அதிதேவதையாக கொண்ட புத கிரக தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் நீங்கி பல உயற்வான நற்பலன்கள் ஏற்படும். மேலும் திதி சூன்ய தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும். எனவே மோக்‌ஷ ஏகாதசி மற்றும் கைசிக ஏகாதசியான இன்று விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து அந்த பரந்தாமனின் அருளை பெற்று உன்னதமான வாழ்வை பெறுவோமாக\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆத்தாடி.. நல்ல வேளையா போச்சு.. 2 மனைவிகளும் ஜெயிச்சாச்சு.. தனசேகர் செம ஹேப்பி அண்ணாச்சி\nபூத்துக்குள்.. அப்படியே நெஞ்சை பிடித்து கொண்டு ��ிழுந்த சப்-இன்ஸ்பெக்டர்.. பாதுகாப்பு பணியில் சோகம்\nகணவருடன் பைக்கில் வந்த கமலி டீச்சர்.. எதிர்பாராமல் நடந்த விபத்து.. நிமிடத்தில் நடந்தேறிய சோகம்\nஆரணி சேவூர் ஊராட்சியில் ஒரு ஓட்டுக்கு 25 கிலோ அரிசி மூட்டை.. அதிமுக வேட்பாளர் வழங்கியதால் பரபரப்பு\nதீபத் திருவிழா... அரசியல் வி.ஐ.பி.க்களுக்கு ராஜமரியாதை தந்த அறநிலையத்துறை\nகார்த்திகை தீப திருவிழா - திருவண்ணாமலையில் அசைவ ஹோட்டல்கள் திறக்க தடை\nபக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால்.. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளையும் பொது விடுமுறை\nகார்த்திகை தீப விழா: சிவன் முருகன் ஆலயங்களில் கோலாகலம் - வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் - 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது\nகார்த்திகை மாத பவுர்ணமி விரதம்: வளமான எதிர்காலம் புத்திசாலியான பிள்ளைகள் கிடைக்கும்\nகார்த்திகை தீப விரதம்: பனையோலைக் கொழுக்கட்டை, பொரி உருண்டை வைத்து வழிபடுங்க\nகார்த்திகை தீப திருவிழா 2019 : நவ கிரகங்களின் ஆசி கிடைக்கும் தீப திருவிழா புராண கதைகள்\nசகல செல்வமும் கிடைக்கணுமா விளக்கெண்ணெய் தீபம் ஏற்றுங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarthigai karthigai deepam thiruvannamalai கார்த்திகை கார்த்திகை தீபம் கார்த்திகை மாதம் திருவண்ணாமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/actress-priyamani-shares-her-experience-working-on-the-family-man-web-series/", "date_download": "2020-01-28T22:01:35Z", "digest": "sha1:4P2TX3YBZNZUGDP53YLKEYEIAHETLT6L", "length": 12377, "nlines": 134, "source_domain": "tamilscreen.com", "title": "‘தி ஃபேமிலி மேன்’ (THE FAMILY MAN) வெப் சீரிஸில் பிரியா மணி | Tamilscreen", "raw_content": "\nHome News ‘தி ஃபேமிலி மேன்’ (THE FAMILY MAN) வெப் சீரிஸில் பிரியா மணி\n‘தி ஃபேமிலி மேன்’ (THE FAMILY MAN) வெப் சீரிஸில் பிரியா மணி\nமறைந்த பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான பிரியா மணி, தொடர்ந்து பாரதிராஜா, மணிரத்னம் உள்ளிட்ட ஜாம்பவான்களின் படங்களில் நடித்ததோடு, அமீரின் ‘பருத்திவீரன்’ படம் மூலம் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கிறார்.\nநடிகைகள் பலர் இருந்தாலும், நடிக்க கூடிய நடிகைகள் என்று கேட்டால், டக்கென்று நினைவுக்கு வரும் நடிகைகளில் பிரியா மணி முக்கியமானவராக இருக்கிறார்.\nதமிழை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் ��னது நடிப்பு திறமையை வெளிக்காட்டிய பிரியா மணி, தற்போது இணைய தொடர் உலகிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.\nதற்போது இந்திய ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வரும் வெப் சீரிஸ் என்று சொல்லப்படும் இணைய தொடர்களில் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வரும் நிலையில், ‘தி ஃபேமிலி மேன்’ (THE FAMILY MAN) என்ற வெப் சீரிஸ் மூலம் பிரியா மணி இணைய தொடரில் அறிமுகமாகிறார்.\nதிரைப்படங்களில் பிஸியாக இருக்கும் நீங்கள் வெப் சீரிஸில் நடிக்க சம்மதித்தது ஏன்\nஒரு வலைத்தொடரில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்த போது நான் உணர்ந்த முதல் மற்றும் முக்கிய விஷயம், எந்த இரண்டாவது எண்ணங்களும் இல்லாமல் அதற்காக செல்ல வேண்டும் என்பது தான். அனைத்து துறையில் உள்ள நடிகர்களும் வலைத்தொடரில் நடிக்க தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக பாலிவுட்டில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களும் வலைத்தொடரில் நடிக்கும் போது, நா. ஏன் நடிக்க கூடாது. என்னிடம் முதல் முறையாக இயக்குநர் ராஜ் மற்றும் டி.கே கதை சொல்லும் போதே, நான் சுசித்ரா கதாபாத்திரத்தில் இறங்கிவிட்டேன். என்னுடைய கதாபாத்திரம் மட்டும் அல்ல, ‘தி ஃபேமிலி மேன்’ சீரிஸில் இருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.\nஉங்களுடன் நடித்த பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பயி பற்றி…\nமனோஜ் பாஜ்பயி சார் கதையின் நாயகனான ஸ்ரீகாந்த் திவாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனது குடும்பத்திற்கு தெரியாமல் உளவுத்துறையில் பணியாற்றும் அவர், தனது நடுத்தர குடும்ப வாழ்க்கையையும் சமநிலைப்படுத்துவதற்காக பாடுபடுவார். சமகால சமுதாயத்தின் பணிபுரியும் பெண்களை பிரதிபலிக்கும் சுசித்ரா, வேலை மற்றும் குடும்பம் இரண்டிற்கும் சமமான இடத்தை கொடுக்க வேண்டும் என்று நினைப்பதோடு, ஸ்ரீகாந்த் தனது வேலையில் முழுமையான கவனம் செலுத்துவதாகவும், குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காததாகவும் அவர் உணருவது இருவருக்கும் இடையிலான முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. இருந்தாலும், சந்தோஷமாக இருக்கும் இந்த குடும்பத்திற்கு இரு முனைகளில் இருந்தும் அழுத்தங்கள் வருகின்றன. அதையும் தாண்டி இருவரும் ஒருவருக்கொருவர் அதிகமாக நேசிக்கிறார்கள். இப்படி அழகான குடும்ப கதையோடு நகரும் இந்த வெப் சீரிஸில் பல திர���ப்பங்களும் நிறைந்திருக்கின்றன.\nசினிமாவுக்கு, வெப் சீரிஸுக்கும் இடையிலான வித்தியாசம் என்ன\nதிரைப்பட படப்பிடிப்புக்கும், வெப் சீரிஸ் படப்பிடிப்புக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. ஒரு நாளில் ஐந்து முதல் ஆறு காட்சிகளை படமாக்கி முடித்துவிடுகிறார்கள். இது ரொம்பவே சுவாரஸ்யமாக இருக்கிறது. அத்துடன், ’தி ஃபேமிலி மேன் சீசன் 2’ வுக்கான படப்பிடிப்பையும் ஏற்கனவே தொடங்கிவிட்டார்கள்.\nஅமேசானில் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த வெப் சீரிஸில் இந்திய திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களான மலையாள நடிகர் நீரஜ் மாதவ், பாலிவுட்டின் சென்சேஷனல் நடிகர் குனால் பகத் உள்ளிட்ட பலர் இருக்கிறார்கள்.\nPrevious articleஇயக்குனர் பிரதீப்-சிபிராஜ் கூட்டணியில் இணையும் நந்திதா ஸ்வேதா\nNext articleநம்ம வீட்டுப் பிள்ளை – விமர்சனம்\nஎன்னை தவறாக சித்தரிக்க வேண்டாம் – கவர்ச்சி நடிகை வேண்டுகோள்\nஉழவன் ஃபவுண்டேஷன் வழங்கிய உழவர் விருது\nவிஜய் படத்தில் விஜய் சேதுபதிக்கு அவமானம்\nபட்டாஸ் – கலெக்ஷன் ரிப்போர்ட்\nதர்பார் – கலெக்ஷன் ரிப்போர்ட்\nரஜினி – சிவா பட டைட்டில் இதுதான்\nஎன்னை தவறாக சித்தரிக்க வேண்டாம் – கவர்ச்சி நடிகை வேண்டுகோள்\nஉழவன் ஃபவுண்டேஷன் வழங்கிய உழவர் விருது\nதமிழக அரசுக்கு இயக்குனர் அமீர் கோரிக்கை\nவிவசாயிகளுக்கு நல்லது செய்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/cinema-news/ponniyin-selvan-latest-update/", "date_download": "2020-01-29T00:21:13Z", "digest": "sha1:AVIZ4EQ2TBZV7CV4V7CKXQLIOYPLMQPE", "length": 9057, "nlines": 119, "source_domain": "www.cinemamedai.com", "title": "ஒரே படத்தில் இத்தனை பாடல்களா? பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட்! | Cinemamedai", "raw_content": "\nHome Cinema News ஒரே படத்தில் இத்தனை பாடல்களா பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட்\nஒரே படத்தில் இத்தனை பாடல்களா பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட்\nசெக்கச்சிவந்த வானம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம், தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்க உள்ளார். இதற்கான கதையை விவாதத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது இப்படம் பற்றிய மேலும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.\nஇப்படம் சோழர் காலத்து கதைகளம் என்பதால், இப்படத்தில் 12 பாடல்களை வைரமுத்து எழுத உள்ளாராம். அந்த பாடல்களில் அக்கால வரிகளை இக்காலத்திற்கு ஏற்றவாறு எழுத உள்ளாராம். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார். ரவிவர்மன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கான சூட்டிங் இந்த வருடம் டிசம்பரில் ஆரம்பிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘மேன் Vs வைல்ட்’ நிகழ்ச்சியின் ஷூட்டிங் ஸ்டில்ஸ்…\nமாஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…\nவிஷால்-கார்த்தி நடித்த ”கருப்பு ராஜா வெள்ளை ராஜா” படம் ஏன் பாதியிலே நின்று போனது\nதலைவர் 168 படத்திலிருந்து வைரலான மீனாவின் புகைப்படம்…\nசக்திவாய்ந்த புகைப்படத்துடன்,தனது அடுத்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த தனுஷ்…\nசில்லு கருப்பட்டி இயக்குனரின் அடுத்த படம் குறித்த அற்புதமான அறிவிப்பு…\nவிக்ரம் வேதா இயக்குனர் இயக்க உள்ள அடுத்த படம் குறித்து வெளியான தகவல்..\nநான் இந்த தவறை செய்தேன்…நீங்கள் தயவு செய்து இதை செய்யாதீர்கள்…\nவிஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசனின் லாபம்: புதிய பாடல் ப்ரோமோ வீடியோ\nபிரியங்கா சோப்ராவின் சர்ச்சைக்குரிய படு மோசமான உடை…\nதல அஜித்தின் ரேஸ் சுவிட்சர்லாந்தில் வலிமை படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்\nபிக்பாஸ் பிரபலம் முகேன் ராவின் தந்தை மரணம்…சோகத்தில் மூழ்கிய பிக்பாஸ் பிரபலங்கள், திரைத்துறையினர்…\nவெங்காயம் வாங்குவதற்காக அலை மோதிய கூட்டம்…\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கீடு தெரியுமா\nதாயாருடன் பறை இசைத்து மகிழ்ந்த பேரறிவாளன்…\nமுஸ்லிமாக களமிறங்கும் நடிகர் சிம்பு…வெளியான அடுத்த அப்டேட்…\nவிஸ்வாசம் படத்தின் மேக்கிங் வீடியோ…\nசன் மியுசிக் தொகுப்பாளினியிடம் ஜானி சின்ஸ் பற்றி பேசிய நபர்\nஅட்லீ இயக்கும் ஷாருக்கானின் திரைப்படம் மார்ச்சில் ஆரம்பமா\nஅசுரன் பட ஷூட்டிங்கில் லீக் ஆன புகைப்படங்கள் உள்ளே….\nஆர்யா – சயிஷா இணைந்து நடிக்கும் ” டெடி ” படத்தின் பூஜை துவக்கம்…\nதமிழக முதல்வரிடம் விருது வாங்கும் கோமாளி,எல்.கே.ஜி நடிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/728878/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-137/", "date_download": "2020-01-29T00:14:31Z", "digest": "sha1:YRV5QKJWNZG764N7FOB6JOFNT67LGMBH", "length": 4560, "nlines": 36, "source_domain": "www.minmurasu.com", "title": "மைய கட்டுப்பாட்டு வங்கி துணை கவர்னராக மைக்கேல் பாத்ரா நியமனம் – மின்முரசு", "raw_content": "\nமைய கட்டுப்பாட்டு வங்கி துணை கவர்னராக மைக்கேல் பாத்ரா நியமனம்\nமைய கட்டுப்பாட்டு வங்கி துணை கவர்னராக மைக்கேல் பாத்ரா நியமனம்\nபுதுடெல்லி: மத்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக மைக்கேல் தேவபிரதா பாத்ராவை நியமனம் செய்ய மத்திய அரசு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. இவர் மூன்று ஆண்டுகள் இந்த பதவியை வகிப்பார். துணை கவர்னராக இருந்த விரால் ஆச்சார்யா கடந்த ஆண்டு ஜூலை 23ம் தேதி பதவியில் இருந்து விலகினார். பதவி காலம் நிறைவு பெறுவதற்கு இன்னும் 6 மாதங்கள் இருந்த நிலையில் ஆச்சார்யா ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக, ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குனராக மைக்கேல் பணியாற்றினார். மும்பை ஐஐடியில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். கடந்த 2005ம் ஆண்டு அக்டோபரில் மத்திய அரசின் நிதிக் கொள்கை துறையில் சேர்வதற்கு முன்பு பொருளாதார துறையின் கொள்கை ஆய்வாளராக பணியாற்றினார். ரிசர்வ் வங்கியில் பல்வேறு துறைகளில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். ஹார்வர்டு பல்கலையில் நிதி ஸ்திரத்தன்மை பிரிவில் முதுநிலை ஆராய்ச்சி படிப்பை முடித்துள்ளார்.\nவாலாஜா, காட்பாடியில் கடும் பனிமூட்டத்தால் பயங்கரம் 10 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 12 பேர் படுகாயம்\nசீனாவில் புதைகுழியில் பஸ் விழுந்து 6 பேர் பலி\nரஜினிகாந்த் பங்கேற்கும் மேன் Vs வைல்ட் நிகழ்ச்சி: பியர் கிரில்சுடன் இணையும் இரண்டாவது இந்தியர்\nஹெச்.ராஜா நாராயணசாமிக்கு பதிலடி – ‘காங்கிரஸ்காரர்கள் இத்தாலி பெண்ணின் அடிமை’\nதமிழக அரசியல்: மு.க. ஸ்டாலின் மீது தமிழக அரசின் சார்பில் அவதூறு வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/international/trump-allowed-huawei-to-do-business-with-us-companies", "date_download": "2020-01-28T23:16:57Z", "digest": "sha1:JK562O4L2GRWKALVBO2XDJADTRBUWGGA", "length": 6871, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "வாவே மீதான தடை நீக்கம்... G-20 மாநாட்டில் அதிரடி முடிவெடுத்த டிரம்ப் - Trump allowed Huawei to do business with U.S. companies", "raw_content": "\nவாவே மீதான தடை நீக்கம்... G-20 மாநாட்டில் அதிரடி முடிவெடுத்த ட்ரம்ப்\nட்ரம்ப்பின் முடிவால் அமெரிக்க நிறுவனங்களுடன் வாவே மீண்டும் வர்த்தகத்தைத் தொடங்கும்.....\nட்ரம்ப் ( AP )\nசீனா - அமெரிக்கா இடையே நடந்து வந்த வர்த்தகப் போரில் அதிகம் பாதிக்கப்பட்டது வாவே நிறுவனம்தான். சீனாவைச் சேர்ந்த வாவே மொபைல் தயாரிப்பில் உலக அளவில் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் அமல்படுத்திய இந்தத் தடையால் அமெரிக்காவில் வாவேவின் வர்த்தகம் முழுவதுமாகத் தடைபட்டது.\nஅது மட்டுமன்றி அமெரிக்க நிறுவனங்கள் வாவேவுடன் இணைந்து வர்த்தகம் செய்வதும் முடியாமல் போனது. காரணம் அமெரிக்கா வாவேவுக்கு மிகப் பெரிய சந்தையாக இருந்து வந்தது. மேலும் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டு வந்த ஆண்ட்ராய்டு கூகுளின் தயாரிப்பாக இருந்தது. மேலும் ஃபேஸ்புக் எனப் பல்வேறு நிறுவனங்களும் அமெரிக்காவைச் சேர்ந்தவையாகவே இருந்து வந்தன. இதனால் கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்தது வாவே.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nதற்போது ஜப்பானின் ஒசாகா நடந்து வரும் G-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தச் சிக்கல் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. \" அமெரிக்க நிறுவனங்கள் அவர்களது உபகரணங்களை வாவேவுக்கு விற்பனை செய்து கொள்ளலாம்\" என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.\nசீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ட்ரம்ப்\nபேசும்போது உபகரணங்கள் என்ற அவர் வேறு எதையும் தெளிவாகக் குறிப்பிடவில்லை. சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ட்ரம்ப் இடையே நடைபெற்ற வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்னும் சில நாள்களில் வாவே அமெரிக்க நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்யத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/events?page=40", "date_download": "2020-01-29T00:34:44Z", "digest": "sha1:3BWY2HV26PKRAK2VRXKRKZF7MQMZKEJU", "length": 10847, "nlines": 132, "source_domain": "www.virakesari.lk", "title": "Events News | Virakesari", "raw_content": "\nமுல்லைத்தீவை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது \nபுத்தளத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு\nசர்வதேச விசாரணை வேண்டாம் கலப்பு நீதிமன்றம் போதும் என்று கூறப்படுவது தவறான புரிதல் - சுமந்திரன்\nஹெரோயினை பொதிசெய்து கொண்டிருந்த இரு பெண்கள் உட்���ட நால்வர் யாழில் கைது\nமாதம்பையில் வாகன விபத்து : மீன் வியாபாரி உயிரிழப்பு\nஇஸ்ரேல் பிரதமருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு\nசீனாவிலுள்ள தமது பிரஜைகளை வெளியேற்ற சர்வதேச நாடுகள் திட்டம்\nஇலங்கையில் தங்கியிருக்கும் சீனர்களிடம் கொரோனா வைரஸ் தொற்றுள்ளதாவென கண்டறிய வேண்டும் - தயாசிறி\nபதுளையில் பெண் ஒருவர் வீட்டில் கழுத்தறுத்து கொலை\nமாடியில் இருந்து குதித்து நபர் ஒருவர் மரணம்\n\"யூபோனிக் யோகா\" கலை நிகழ்வு\n4 ஆவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கொழும்பு சுவாமி விவேகானந்தா காலாச்சார நிலையத்தில் (இந்திய கலாச்சார நிலையம்) யூபோனிக் யோகா (Euphonic Yoga) கலை நிகழ்வு நடைபெறவுள்ளது.\nஇந்தியாவின் மிக பிரபல்யமான நடனக் கலைஞரும் கலை இயக்குனருமான தினா தம்பேயின் கதக் நடன நிகழ்வு கொழும்பில் இடம்பெறவுள்ளது.\nமத்திய மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் இன்று கண்டி நகரில் தமக்கு அரச துறையில் தொழில் பெற்றுத் தரும் படியும் வேறு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாடத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.\n\"யூபோனிக் யோகா\" கலை நிகழ்வு\n4 ஆவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கொழும்பு சுவாமி விவேகானந்தா காலாச்சார நிலையத்தில் (இந்திய கலாச்சார நிலையம்) யூபோன...\nஇந்தியாவின் மிக பிரபல்யமான நடனக் கலைஞரும் கலை இயக்குனருமான தினா தம்பேயின் கதக் நடன நிகழ்வு கொழும்பில் இடம்பெறவுள்ளது....\nமத்திய மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் இன்று கண்டி நகரில் தமக்கு அரச துறையில் தொழில் பெற்றுத் தரும் படியும் வேற...\nதமிழர் அறிவியலை போற்றி சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா கொண்டாட்டம்\nசிங்கப்பூரில் அமைந்திருக்கும் வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் அங்குள்ள தமிழ் அமைப்புகள் பல ஒன்றிணைந்து தமிழ் மொழி விழாவினை...\nகல்விச் சுற்றுலா மேற்கொண்ட கணனி துறையியல் மாணவர்கள்.\nமட்டக்களப்பு வை.எம்.சி.ஏ நிறுவனம், Plan Srilanka, CUTTAB & WUSC ஆகிய நிறுவனங்களின் அனுசரணையுடன் நடாத்தும் கணனி துறையியல்...\nசமாதானத்திற்காக சர்வதேச சட்டம் இலங்கை சிவில் சமூகம் முன்மொழிவு\n' யொவுன் புரய \" சர்வதேச இளைஞர் மாநாட்டில் ஜனாதிபதி , பிரதமர் , அரச பிரதிநிதிகள் , இளைஞர் கழகங்கள் மற்றும் ஊடகங்கள் என சு...\nஇலங்கையில் இடம்பெற்ற பாகிஸ்தானின் 78 ஆவது தேசியதின நிகழ்வுகள்\nபா���ிஸ்தானின் 78 ஆவது தேசிய தினத்தின் வரவேற்பு நிகழ்வுகள் இலங்கையில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் பணியகத்தினால்...\nதேசிய சுகா­தார நலக் கண்­காட்சி\nபண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு கண்­காட்சி மண்­ட­பத்தில் நேற்றுக் காலை ஆரம்­ப­மான தேசிய சுகா­தார நல கண்­காட்சி வைப­வ...\nபேராசிரியர் அ.மார்க்ஸ் கொழும்பில் சண்முகதாசன் நினைவுப் பேருரை\nஇலங்கையில் புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி தலைவரான என்.சண்முகதாசன் மறைவின் 25 ஆவது வருடாந்த நினைவை முன்னிட்டு...\nஇலங்கையில் இடம்பெறும் பிரான்ஸ் திரைப்பட விழா (BONJOUR CINÉMA- 2018 )\nபிரான்ஸ் நாட்டின் திரைப்படங்களை ' பொன்ஜோர் சினிமா - 2018 ” (BONJOUR CINÉMA 2018 ) எனும் தொனிப்பொருளில் இலங்கையில் இலவச...\nமுல்லைத்தீவை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது \nபுத்தளத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு\nசர்வதேச விசாரணை வேண்டாம் கலப்பு நீதிமன்றம் போதும் என்று கூறப்படுவது தவறான புரிதல் - சுமந்திரன்\nஹெரோயினை பொதிசெய்து கொண்டிருந்த இரு பெண்கள் உட்பட நால்வர் யாழில் கைது\nமாதம்பையில் வாகன விபத்து : மீன் வியாபாரி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/81734", "date_download": "2020-01-28T23:42:23Z", "digest": "sha1:ZKCNTL5ZDKQP7HUL5VBM777EKIOBTYUY", "length": 7905, "nlines": 79, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nவிடுதி கட்டண உயர்வை எதிர்த்து குடியரசு தலைவர் மாளிகை நோக்கி ஜே.என்.யூ மாணவர்கள் பேரணி : போலீசார் தடியடி\nஜவஹர்லால் நேரு பல்கலைகழக (ஜே.என்.யூ) மாணவர்கள் விடுதி கட்டண உயர்வைக் கண்டித்து இன்று குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார் போராட்டத்தை கலைக்க மாணவர்கள் மீது தடியடி நடத்தினர்.\nவிடுதி கட்டண உயர்வு மற்றும் தேர்வுக் கட்டணத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் பல வாரங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅதன் தொடர்ச்சியாக இன்று நூற்றுக்கணக்கான மாணவர்கள் கட்டண உயர்வை கண்டித்து குடியரசு தலைவர் மாளிகை ந���க்கி பேரணியாக சென்றனர். தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் நேரில் வழங்கும் நோக்கத்துடன் மாணவர்கள் இன்று பேரணியை நடத்தினர்.\nமாணவர்கள் போராட்டத்தை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாணவர்கள் அமைதியாக போராட்டம் நடத்தும்படி கோரிக்கை விடுக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.\nஇந்நிலையில் பேரணியாக வந்த மாணவர்கள் பிகாஜி காமா என்ற இடத்தில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அந்த இடத்தை தாண்டி செல்ல மாணவர்களுக்கு அனுமதி இல்லை. எனவே திரும்பி செல்லும்படி போலீசார் அறிவித்தனர். அதை மாணவர்கள் ஏற்கவில்லை. இதனால் இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nஒரு கட்டத்தில் போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை மாணவர்கள் செல்ல முயன்றனர். அதைத் தொடர்ந்து போலீசார் மற்றும் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மாணவர்களை அங்கிருந்து கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். பல மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர்கள் இன்று நடத்திய பேரணியாலும் போலீசாரின் தடியடி சம்பவத்தாலும் அந்த பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.\nசீன பயோ ஆய்வுக்கூடத்தில் கரோனா வைரஸ் உற்பத்தி: இஸ்ரேல் விஞ்ஞானி அதிர்ச்சி பேட்டி\nஇறக்கும் நாளில் அடைப்பு நட்சத்திரங்கள் வந்துள்ளனவா – பகுதி 2 – ஜோதிடர் என்.ஞானரதம்\nஇம்சை அரசி மூவி டிரைலர் - வைரலாகும் வீடியோ\nசிஏஏ பேச்சுவார்த்தைக்கு தயார்: பிரதமர் மோடிக்கு மம்தா நிபந்தனை\nசென்னையில் பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=547616", "date_download": "2020-01-29T00:19:51Z", "digest": "sha1:GRAYVVW2K34F6UPOGZRABQIFF4PHHMCB", "length": 6149, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "வாட்ஸ் அப் அறிமுகம் செய்யும் Call Waiting வசதி | Call Waiting feature introduced by Watts App - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nவாட்ஸ் அப் அறிமுகம் செய்யும் Call Waiting வசதி\nபேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் குறுஞ்செய்தி செயலி���ான வாட்ஸ் அப்பில் Call Waiting எனும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஏற்கனவே வாட்ஸ் ஆப் மூலம் குரல் வழி அழைப்பில் ஈடுபட்டிருக்கும்போது பிறிதொரு அழைப்பு வந்தால் தவறிய அழைப்பாகவே காண்பிக்கப்படும்.ஆனால் புதிய வசதி மூலம் அழைப்பில் இருக்கும்போதே பிறிதொரு அழைப்பு வருவதை காண்பிக்கும்.Call Waiting வசதியானது\nஐபோன்களில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இவ் வசதியினைப் பெறுவதற்கு 2.19.352 எனும் வாட்ஸ் ஆப் பதிவினை அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.இதேவேளை Call Waiting வசதியானது சாதாரண தொலைபேசி அழைப்புக்களில் ஏற்கனவே காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nவாட்ஸ் அப் அறிமுகம் Call Waiting\nவாட்ஸ் ஆப்பில் விரைவில் அறிமுகமாகின்றது அனைவரையும் கவரும் புதிய வசதி\nஅவசியம் தேவையான வசதி ஒன்றினை அறிமுகம் செய்தது பேஸ்புக்\nமுற்றிலுமாக மடிக்கக்கூடிய சன்கிளாஸ் அறிமுகம்\nபுதிய மைல்கல்லை எட்டியது விக்கிபீடியா\nபுகையிலை பயன்பாடு குறைகிறது... ஆரோக்கியம் தரும் அமைதி\n29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்\n25,000 சதுர மீட்டர்.. 1000 படுக்கைகள்.. கொரோனா வைரஸுக்காக 6 நாள்களில் தயாராகும் சிறப்பு மருத்துவமனை : அவசரகதியில் சீன அரசு\nவிண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் முறையாக குக்கீஸ் தயாரித்து சாதனை\nபிரேசிலில் வரலாறு காணாத மழை : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 47 பேர் பலி ; 58 நகரங்களில் இருந்து 20 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2016/03/20.html", "date_download": "2020-01-29T00:15:52Z", "digest": "sha1:UNI7LXU5V553ZFPEAUEYMJ63UN5INLBX", "length": 3577, "nlines": 74, "source_domain": "www.easttimes.net", "title": "மிரட்டிய மலிங்கா.. கலக்கிய ஜெயவர்த்தனே: டி20 உலகக்கிண்ண சாதனைகள்", "raw_content": "\nEast Time | இலங்கையின் தமிழ் இணைய செய்தித் தளம்\nHomeSrilankaமிரட்டிய மலிங்கா.. கலக்கிய ஜெயவர்த்தனே: டி20 உலகக்கிண்ண சாதனைகள்\nமிரட்டிய மலிங்கா.. கலக்கிய ஜெயவர்த்தனே: டி20 உலகக்கிண்ண சாதனைகள்\n6வது உலகக்கிண்ண டி20 தொடர் போட்டிகள் இன்று முதல் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் களைகட்டவுள்ளது.\nமொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் முதல் சுற்று, சூப்பர்-10 சுற்று என்று இரண்டு வகையாக நடைபெறுகிறது.\nமுதல் சுற்றுப் போட்டிகளில் ’ஏ‘, ’பி’ பிரிவுகளாக 8 அணிகள் மோதுகின்றன. அதேபோல் சூப்பர்-10 சுற்றில் முக்கிய அணிகள் பங்கேற்கின்றன.\nஇந்நிலையில் கடந்த உலகக்கிண்ணப் போட்டிகளில் படைக்கப்பட்ட சில சாதனைகளை பற்றி பார்க்கலாம்.\nமக்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயலாற்றவேண்டும் ; CASDRO பொதுச்செயலர்\nகிழக்கில் தடுமாறும் பொது பெரமுன\nசிறுபான்மை தலைவர்களை சிறையிலடைக்க முயற்சி ; ரிஷாத் பதுர்தீன் எம்.பி\nமக்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயலாற்றவேண்டும் ; CASDRO பொதுச்செயலர்\nகிழக்கில் தடுமாறும் பொது பெரமுன\nசிறுபான்மை தலைவர்களை சிறையிலடைக்க முயற்சி ; ரிஷாத் பதுர்தீன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=6285", "date_download": "2020-01-28T22:32:07Z", "digest": "sha1:KWMDCY4SCWFKZFO5PACIWAPZIVFFODTZ", "length": 27094, "nlines": 35, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - முன்னோடி - எம்.எல். வசந்தகுமாரி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எனக்கு பிடிச்சது | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | சிரிக்க, சிந்திக்க\n- பா.சு. ரமணன் | மார்ச் 2010 |\nமதராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி என்னும் எம்.எல்.வசந்தகுமாரி, அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய இசைக்கலைஞர் லலிதாங்கிக்கும், இசையாசான் கூத்தனுர் அய்யாசாமி அய்யருக்கும் ஜூலை 3, 1928ல் பிறந்தார். தந்தையின் பெயரையே முதல் எழுத்தாகப் போட்டு வந்த காலத்தில் அதற்கு, மாறாகத் தன் தாயின் பெயரை முதலெழுத்தாக வைத்துக் கொண்டவர் எம்.எல்.வி. தந்தை அய்யாசாமி அய்யர் மிகச் சிறந்த இசைக் கலைஞர். ஹிந்துஸ்தானி இசையில் தேர்ந்தவர். தாய் லலிதாங்கி, வீணை தனம்மாளிடம் பயின்றவர். அக்காலத்து புகழ்பெற்ற இசைக் கலைஞர்களான கோயம்புத்தூர் தாயி, ஃப்ளூட் சுப்பாராவ் ஆகியோரிடம் குருகுல வாசம் செய்தவர்.\nவசந்தகுமாரியின் பெற்றோர் புரந்தரதாசர் மீது மிகுந்த பக்தி கொண்டவர்கள். அவரது 'தேவர நாமா' கிருதிகளைப் பரப்புவதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர்கள். இருவருக்குமே வசந்தகுமாரி இசைத்துறைக்கு வருவதில் ஆர்வமில்லை. மகளை டாக்டராக்க விரும்பி, சென்னையின் புகழ்பெற்ற கான்வென்ட் பள்ளி ஒன்றில் சேர்த்தார்கள். வீட்டில் இசைப் பயிற்சியும் தொடர்ந்தது.\nகச்சேரிகளில் தாயாருக்கு பின்பாட்டு பாடுவதும், அவருக்கு உதவியாகச் செல்வதும் வசந்தகுமாரியின் வழக்கம். ஒருமுறை லலிதாங்கி கச்சேரி செய்து கொண்டிருந்தபோது, வசந்தகுமாரி பின்பாட்டு பாடினார். அக்குரலின் இனிமையால் கவரப்பட்ட அக்காலத்து பிரபல வித்வான் ஜி.என். பாலசுப்ரமணியம், வசந்தகுமாரியை தனது சிஷ்யையாக்கிக் கொள்ள விழைந்தார். அதுகுறித்து எம்.எல்.வி.யின் பெற்றோரிடம் வலியுறுத்தினார். அவர்கள் சம்மதிக்க, அது வசந்தகுமாரியின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனை ஆனது. குருவிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்தார் எம்.எல்.வி. அவரிடமிருந்து அனைத்து இசை நுணுக்கங்களையும் மிக விரைவிலேயே கற்றுத் தேர்ந்தார். மேலும் ஜி.என்.பி.யின் முதல் சிஷ்யை என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது.\n'சின்னஞ்சிறு கிளியே' எனும் பாரதியாரின் பாடல் எம்.எல்.விக்கு மிகுந்த புகழைத் தேடித் தந்தது.திரைப்படத்திலிருந்து, கர்நாடக சங்கீத மேடைக்குச் சென்ற பாடல் என்ற பெருமையையும் அது பெற்றது.\n1940ம் வருடத்தில் சிம்லாவில் நடந்த கச்சேரியில் தன் தாயாருடன் சேர்ந்து கச்சேரி செய்தார் எம்.எல்.வி. அடுத்து பெங்களூரில் நடந்த ஒரு கச்சேரியில் தனியாகப் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. தொடர்ந்து வசந்தகுமாரி பாடிய இசைத்தட்டு ஒன்றும் வெளியானது. ஸ்வாதித் திருநாளின் தோடி ராகக் கிருதியான 'ஸரஸிஜநாப சோதரி'யைத் தனது அமுதக் குரலில் கேட்பவர்கள் தம்மை மறக்கும்படிப் பாடியிருந்தார் வசந்தகுமாரி. அந்த இசைத்தட்டு வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அக்கால முன்னணி இசைக் கலைஞர்கள் பலரது கவனத்தையும் கவர்ந்தது. தொடர்ந்து குருநாதர் ஜி.என்.பி. மூலமும் பல கச்சேரி வாய்ப்புகள் வந்தன. எம்.எல்.வி. ஒ��ு தனித்த இசைக் கலைஞராக பரவலாக அறியப்பட்டார் என்றாலும் அவர் ஒரு முன்னணி இசைக்கலைஞராக அறியப்பட்டடது கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகுதான். காரணம், அக்காலத்தில் இசைத்துறையில் நிலவிய ஆணாதிக்கச் சூழலும், பெண்களில் பலர் ஆசை இருந்தும் அதிகம் இதுபோன்ற துறைகளில் ஈடுபட ஆர்வம் காட்டாதிருந்ததும்தான்.\nஅதேசமயம் கர்நாடக சங்கீதம் மட்டுமல்லாமல் திரையிசை வாய்ப்புகளும் எம்.எல்.வி.யைத் தேடி வந்தன. அவரது குரலால் கவரப்பட்ட எம்.கே. தியாகராஜ பாகவதர், தான் நடித்த 'ராஜமுக்தி' திரைப்படத்தில் பின்னணி பாடும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார். நடிகை வி.என். ஜானகிக்குப் பின்னணி பாடியதன் மூலம் தன் திரையிசை வாழ்வைத் துவக்கினார் எம்.எல். வசந்தகுமாரி. அவருக்கு வயது அப்போது 20. தொடர்ந்து பல திரைப்பட வாய்ப்புகள் வந்தபோதும் தேர்ந்தெடுத்த பாடல்களை மட்டுமே அவர் பாட ஒப்புக் கொண்டார். 1951ல் மணமகள் படத்தில், சி.ஆர். சுப்பராமனின் இசையில் எம்.எல்.வி. பாடிய 'சின்னஞ்சிறு கிளியே' எனும் பாரதியாரின் பாடல் அவருக்கு மிகுந்த புகழைத் தேடித் தந்தது. இன்றளவும் அவர் பாடிய அந்த வர்ண மெட்டே கர்நாடகக் கச்சேரி மேடைகளில் பயன்படுத்தப்பட்டு வருவதுடன், திரைப்படத்திலிருந்து, கர்நாடக சங்கீத மேடைக்குச் சென்ற பாடல் என்ற பெருமையையும் பெற்றது. தொடர்ந்து எம்.எல்.வி. பாடிய 'எல்லாம் இன்பமயம்', 'கொஞ்சும் புறாவே', 'தாயே யசோதா', 'ஆடல் காணீரோ', 'ஆடாத மனமும் உண்டோ' போன்ற கர்நாடக சங்கீதத்தின் அடிப்படை ராகங்களைக் கொண்ட பாடல்கள், அவரது திறமைகளைப் பறைசாற்றியதுடன் அவருக்கு பெரும் புகழையும் பெற்றுத் தந்தன. 'ஓர் இரவு' படத்தில் அவர் பாடிய 'அய்யா சாமி...ஆவோஜி சாமி' என்ற வித்தியாசமான குறத்திப் பாடலுக்கும் நல்ல வரவேற்பிருந்தது.\nபொருள் உணர்ந்து பாடல் பாடுவதில் வல்லவராக வசந்தகுமாரி விளங்கியதால் இசைமேதைகள் சி.ஆர். சுப்பராமன், ஜி. ராமநாதன், எஸ்.எம். சுப்பையா நாயுடு, சுதர்சனம் போன்றோர் தொடர்ந்து அவருக்குப் பல வாய்ப்புகளை அளித்தனர். 'ராஜா தேசிங்கு' படத்தில் ஷண்முகப்ரியா, கேதாரகௌளை, சாமா, அடாணா, மோகனம், பிலஹரி, கானடா, காபி என்று எட்டு ராகங்களில் அமைந்த பாற்கடல் அலைமேலே என்ற தசாவதாரப் பாடல் சிறந்த வரவேற்பைப் பெற்றது. பிற்காலத்தில் பல பரதநாட்டிய ம���டைகளிலும் இந்தப் பாடல் ஒலிக்கத் தொடங்கியது. கச்சேரிகளின் இறுதியில் இப்பாடலைப் பாடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். இன்னமும் பல நாட்டிய மேடைகளில் இந்தப் பாடல் ஒலித்து வருகிறது.\n1951ல் விகடம் கிருஷ்ணமூர்த்திக்கும், வசந்தகுமாரிக்கும் திருமணம் நடந்தது. கணவர் கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.வி.யின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். திரைப்படங்களில் எம்.எல்.வி. நிறையப் பாடுவதற்கு அவர் உறுதுணையாக இருந்தார்; என்றாலும், வசந்தகுமாரிக்கு திரையிசையை விட கர்நாடக இசையிலேயே அதிக கவனம் இருந்தது. ஆண்களுக்குப் போட்டியாகப் பல மேடைகளில் கச்சேரி செய்யத் தொடங்கினார். ஜி.என்.பி.யின் சிஷ்யையாக இருந்தாலும் தனக்கென ஒரு தனிப்பாணியை உருவாக்கிக் கொண்டு கச்சேரிகள் செய்தார். அழகான குரல், தெளிவான உச்சரிப்பு, பாவம், சங்கதிகள் என்று கூட்டமைந்த அவரது கச்சேரிகளைக் கேட்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். அபாரமான கற்பனை வளம், ஒருமுறை பாடிய பாட்டை மறுமுறை பாடும்போது புதிது புதிதாகச் சங்கதிகள் சேர்த்துப் பாடுவது, தேவைப்பட்டால் மட்டுமே பிருகாக்களைப் பயன்படுத்துவது போன்ற அசாத்தியமான அவரது பல திறமைகளைக் கண்ட சக ஆண் இசைக்கலைஞர்களும் வசந்தகுமாரியை அங்கீகரிக்கத் தலைப்பட்டனர்.\nஇசையுலகில் அரசியாகக் கோலோச்சிய வசந்தகுமாரிக்கு, பிருகாக்களை உதிர்ப்பதை விட கேட்பவரது இதயத்தைத் தொடுவதாகச் சங்கீதம் இருக்க வேண்டும் என்பதே கொள்கையாக இருந்தது. சபைகளில் அதிகம் பாடப்படாத ராகங்களின் மீது கவனம் செலுத்தி அவற்றைப் பலரும் அறிய வைத்தார். ஆலாபனையின் போது விஸ்தாரமான கல்பனா ஸ்வரங்கள் மூலம் அந்த ராகத்தையும், அதற்கும் பிற ராகங்களுக்கும் உள்ள வேறுபாட்டையும் மிக அழகாகக் கேட்போருக்குப் புரிய வைப்பது எம்.எல்.வி.யின் பலம். தனது தாயார் செய்ததைப் போலவே 'தேவர நாமா' எனப்படும் புரந்தரதாஸரின் கிருதிகளை பிரபலமாக்குவதையும் தனது கடமையாகக் கொண்டிருந்தார். 'ராதா சமேதா கிருஷ்ணா', நாராயண தீர்த்தரின் 'கல்யாண கோபாலம்', புரந்தரதாஸரின் 'வெங்கடாசல நிலையம்' போன்ற பாடல்களை மேடைதோறும் பாடிய வசந்தகுமாரி, தமிழ் கீர்த்தனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அவர் பாடி வெளியான திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்கள் தம���ழ்கூறும் நல்லுலகில் எல்லாம் இன்றும் ஒலித்துக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று.\nஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இசைக்காகவே வாழ்ந்து, தனது வாழ்க்கையையே முழுக்க முழுக்க இசைக்காகவே அர்ப்பணித்தவர் எம்.எல்.வி.\nவசந்தகுமாரியின் சமகாலத்தவர்களாய் எம்.எஸ். சுப்புலட்சுமி, டி.கே. பட்டம்மாள் ஆகியோர் விளங்கினர். எம்.எஸ்., எம்.எல்.வி., டி.கே.பி. என்ற மூவரையும் இசையரசிகள் என்றும், சங்கீத மும்மூர்த்தினிகள் என்றும், முப்பெரும்தேவியர் என்றும் இசையுலகம் அழைத்துப் பெருமைப்படுத்தியது. ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர் படே குலாம் அலிகான் போன்றோர் வசந்தகுமாரியின் இசைத் திறமையைப் பாராட்டி கௌரவித்தனர். பிரபல மிருதங்க மேதை பாலக்காடு மணி அய்யர் உட்படப் பல பிரபல கலைஞர்கள் எம்.எல்விக்கு பக்கவாத்தியம் வாசித்து கௌரவித்துள்ளனர். பொதுவாக மூத்த சங்கீதக் கலைஞர்களுக்கே வழங்கப்படும் கர்நாடக சங்கீத உலகின் மிக உயரிய விருதான 'சங்கீத கலாநிதி' பட்டம் எம்.எல்.வி.க்கு அவரது 49வது வயதிலேயே வழங்கப்பட்டது. மைசூர் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. இந்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கிச் சிறப்பித்தது.\nஎம்.எல்.வி.யின் இசைத் திறமை பற்றி அவரது சீடர்களுள் ஒருவரும், பிரபல வயலின் கலைஞருமான A. கன்யாகுமரி, “அக்கா வசந்தகுமாரி அவர்கள், தேர்ந்த இசை ஞானம் உள்ளவர். கூரிய அறிவுத்திறனும், நினைவாற்றலும் மிக்கவர். எந்த ஒரு கச்சேரி செய்வதற்கு முன்னாலும் - அது ராகம்-தானம்-பல்லவியாக இருந்தாலும் கூட - அவர் ஒத்திகை பார்த்ததே கிடையாது. நேரடியாக மேடைக்குச் சென்று பாட ஆரம்பித்து விடுவார். தயக்கமோ, கலக்கமோ எதுவும் இருக்காது” என்கிறார் பெருமையுடன். மற்றொரு சீடரும் பிரபல பாடகியுமான சுதாரகுநாதன், “நான் 12 வருடங்கள் அவரிடம் பயின்றிருக்கிறேன். எந்தக் கச்சேரிக்கு முன்னாலும் அவர் ஒத்திகை பார்த்ததோ முன்பயிற்சி செய்ததோ கிடையாது. சமயங்களில் கச்சேரிக்காக காரில் செல்லும்போது கூட அவர் பல்லவியை உருவாக்குவதைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன்” என்கிறார் ஆச்சரியத்துடன்.\nதிருச்சூர் ராமச்சந்திரன், சாருமதி ராமச்சந்திரன், யோகம் சந்தானம், சுபா கணேசன், ஜெயந்தி மோகன், ஜெயந்தி சுப்ரமணியம், வனஜா நாராயணன், டி.எம். பிரபாவதி, மீனா மோகன், ரோஸ் ம���ரளி கிருஷ்ணன், பாமா விஸ்வேஸ்வரன் எனப் பலரடங்கிய தேர்ந்த சீடர் பரம்பரையை உருவாக்கினார் வசந்தகுமாரி. பாரபட்சம் இல்லாமல் தான் அறிந்த அனைத்தையும் அவர்களது சொத்தாக்கினார். பல பக்கவாத்தியக் கலைஞர்களுக்கு வாழ்வளித்தார். மன்னார்குடி ஈஸ்வரன், காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், திருவாரூர் பக்தவத்சலம், ஜி. ஹரிசங்கர் போன்ற கலைஞர்களின் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டிருந்த எம்.எல்.வி., அவர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பு வழங்கியதுடன், அவர்களின் எதிர்காலம் குறித்தும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.\nகிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளையும், பல்வேறு ஒலித்தட்டுகளையும் தந்துள்ள வசந்தகுமாரி, ஜே. கிருஷ்ணமூர்த்தியால் ஆரம்பிக்கப்பட்ட ரிஷிவேல்லி பள்ளி மாணவர்களுக்கும் இசைப் பயிற்சி அளித்திருக்கிறார். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இசைக்காகவே வாழ்ந்து, தனது வாழ்க்கையையே இசைக்காகவே அர்ப்பணித்த இசையரசி எம்.எல். வசந்தகுமாரி, அக்டோபர் 31, 1990ஆம் ஆண்டு, தமது 63ம் வயதில் காலமானார்.\nசமீபத்தில் புற்றுநோயால் காலமான நடிகை ஸ்ரீ வித்யா வசந்தகுமாரியின் மகள். அவரிடம் நேரடியாக இசை பயின்றவர். திரைப்படத்துறையில் ஈடுபட்டமையால் அவரால் ஒரு நல்ல இசைக்கலைஞராக பரிமளிக்க முடியாமல் போனது. எம்.எல்.வியின் மகன் சங்கரராமன் தாயார் நினைவாகப் பல்வேறு அறப்பணிகளைச் செய்து வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_16", "date_download": "2020-01-28T22:13:15Z", "digest": "sha1:INVGRAB47BUKRJEMZGASHI27TCBFSA2Q", "length": 4373, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:மார்ச் 16 - விக்கிசெய்தி", "raw_content": "\n<மார்ச் 15 மார்ச் 16 மார்ச் 17>\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 11 துணைப்பகுப்புகளில் பின்வரும் 11 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► மார்ச் 16, 2014‎ (காலி)\n► மார்ச் 16, 2015‎ (காலி)\n► மார்ச் 16, 2016‎ (காலி)\n► மார்ச் 16, 2017‎ (காலி)\n► மார்ச் 16, 2018‎ (காலி)\n► மார்ச் 16, 2019‎ (காலி)\n► மார்ச் 16, 2020‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 04:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=13100&lang=ta", "date_download": "2020-01-28T22:18:43Z", "digest": "sha1:BI3BSK7NADOFWQFV7A65KCDSA5NJSX3W", "length": 12707, "nlines": 116, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணர் ஆலயத்தில் ஸ்ரீ பைரவாஷ்டமி விழிபாடு வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. யாகசாலையில் சிறப்பு ஹோமம் நடைபெற்று புனித கலசம் சிவாச்சார்யாரால் ஆலயம் வலம் வரப் பெற்று கலசாபிஷேகம் செய்யப்பட்டது. பக்தப் பெருமக்கள் நேர்த்திக் கடன் செலுத்திய குடம் குடமான பாலாபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. பைரவருக்கு பக்தர்கள் பலர் வடை மாலை சாற்றினர். சர்வ அலங்கார நாயகராக எழுந்தருளி அருள்பாலித்த பைரவருக்கு மகா தீபாராதனை நடைபெற்றபோது ஸ்ரீ பைரவருக்கு ஜே என பக்தர்கள் முழக்கமிட்டனர்.\nதலைமை அர்ச்சகர் நாகராஜ சிவாச்சாரியார் பால பைரவர் அஷ்டகத்தை உருக்கத்தோடு பாடியது மெய் சிலிர்க்க வைத்தது. பெருந் திரளான பக்தப் பெருமக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ பைரவர் அருள் பெற்றுச் சென்றனர். ஆலய மேலாண்மைக் குழுவினர் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.\n- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்\nசிங்கப்பூரில் பிரதமர் பங்கேற்ற பொங்கல் விழா\nஇம்மைக்கும் மறுமைக்கும் பயன்தரும் பதிகங்களை இல்லம்தோறும் கொண்டு செல்லுவோம்: மருதாசல அடிகளார்\nஎல்லாம் சிவம் என எண்ணுவோம் - ஏற்றத் தாழ்வற்ற உலகம் மலரும்: தவத்திரு மருதாசல அடிகளார்\nஒளி நிறைந்த உலகம் வெகு தூரத்தில் இல்லை- நம் வாழ்நாளிலேயே காண்போம்: தவத்திரு மருதாசல அடிகளார்\nசிங்கப்பூரில் இந்து சமய தமிழ்ப் பேருரை\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nஜனவரி 25ல் ஜெர்மனியின் மூன்சன் நகரில் பொங்கல் விழா- வெள்ளோட்டமாய் இந்த முன்னோட்டம்\nஜனவரி 25ல் ஜெர்மனியின் மூன்சன் நகரில் பொங்கல் விழா- வெள்ளோட்டமாய் இந்த முன்னோட்டம்...\nஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு\nஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு...\nஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி\nஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...\nஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்\nஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்...\n'பாதுகாப்பாய் பாடசாலை செல்வோம்” - வெருகல் முகத்துவாரம் பகுதியில் புதிய பாதை\nஆல்ஃபரெட்டா தமிழ்ப் பள்ளி சார்பில் தைப் பொங்கல்\nசிங்கப்பூரில் பிரதமர் பங்கேற்ற பொங்கல் வி���ா\nமஸ்கட்டில் இந்திய குடியரசு தின விழா உற்சாக கொண்டாட்டம்\nமலேஷியாவில்71 ஆம் இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டம்\nமனதை கொள்ளை கொண்ட வீணையிசை\nமலேசியா வாழ் வெளி நாட்டுத் தமிழர்களின் ஒற்றுமைப் பொங்கல் 2020\nவாடிகன்: போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன் புத்தாண்டையொட்டி , வாடிகனில் பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி வந்த போது, பெண் ஒருவர், போப் கையைப் பிடித்து ...\nமுதல்வர் இன்று சேலம் வருகை\nஉயர்நீதிமன்ற பெயர் மாற்றம்: நிராகரிப்பு\nபேராசிரியை தற்கொலை: பேராசிரியர் கைது\nஅரியானா: 12வயது சிறுமி பலாத்காரம்\nஅமித் ஷாவுக்கு ஆணையம் தடை\nதிருவள்ளூர் வி.ஏ.ஓ. தூக்கிட்டு தற்கொலை\nடிச.,26 ல் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-28T22:57:43Z", "digest": "sha1:SZJGQ72AKFRVRHLRN7TRSLK7VMWXNOMB", "length": 9038, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராமலிங்கவள்ளலார்", "raw_content": "\nகல்வாழை [ நாத்திகவாதம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்]\n1950களின் இறுதியில் ஆரம்பத்தில் இது நடந்தது. ஒருநாள் காலையில் ஒருவருக்கு தெரிய வருகிறது, அவருக்கு அன்று காலை திருமணம் நிச்சயமாகப் போகிறது. எல்லா ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்து முடிக்கப் பட்டிருந்தன. மாமா வீட்டில் இருந்து முந்தையநாள் இரவுதான் வந்திருக்கிறார். ‘எல்லாம் நிச்சயமாயிட்டது. நல்ல எடம். சொந்தம்தான்’ என்றார் அப்பா. அவர் கடும் மனக் கொந்தளிப்பை அடைந்தார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இரண்டு மணி நேரம் அறையை மூடிக்கொண்டு பதற்றமும் பரிதவிப்புமாக நடந்தார். சிறுஅழுகை வந்து நெஞ்சை முட்டியது.தன் …\nTags: ஈ.வெ.ரா, சுதந்திர இச்சை [Free will] இயக்கம், திரு வி கல்யாணசுந்தரனார்., நாத்திகவாதம், நாராயணகுரு, ராமலிங்கவள்ளலார்\nஸ்டெர்லைட்- சூழியல் இயக்கங்களின் பணி\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-47\nவெங்கட் சாமிநாதன் - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/61401-congress-announced-candidates-for-delhi.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-28T23:43:36Z", "digest": "sha1:TEPILYSS7HOUB4SHIC3B3KWT2TKOOPIP", "length": 10164, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "டெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு | Congress announced Candidates for Delhi", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nடெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nமக்களவைத் தேர்தலையொட்டி, டெல்லி மாநிலத்தில் உள்ள 7 தொகுதிகளில் 6 இடங்களுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது.\nடெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு காங்கிரஸ் கட்சி பல்வேறு கட்ட முயற்சிகளை முன்னெடுத்த போதிலும், அவை பலனளிக்கவில்லை. இதையடுத்து தனித்துப் போட்டியிடும் அக்கட்சி சார்பில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nமுன்னாள் முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான ஷீலா தீட்சித், வட கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் மாநிலத் தலைவர் அஜய் மாக்கன், புது டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். கிழக்கு டெல்லி, சாந்தினி சௌக், மேற்கு டெல்லி, வடமேற்கு டெல்லி ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஒரு தொகுதிக்கான வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்கவில்லை.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா - குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் \nநாட்டு மக்களை 70 ஆண்டுகளாக முட்டாளாக்கியது காங்கிரஸ் - நிதின் கட்கரி\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. 2வது மனைவிக்கு சொத்தில் பங்குண்டா\n7. இயற்கை உபாதைக்காக சென்ற இளம் பெண் கடத்தல்.. 2 நாட்களாக அடைத்து வைத்து..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமுன்விரோதம் காரணமாக பா.ஜ.க மண்டல துணைத் தலைவர் சரமாரியாக வெட்டிக் கொலை \nஅமித்ஷா இடத்தில் ஜே.பி. நட்டா பா.ஜ.கவின் புதிய தேசியத் தலைவரானார்\nஎச்.ராஜா தமிழக பாஜக தலைவர் கிடையாது\nதமிழக பாஜக தலைவரானாரா எச்.ராஜா\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. 2வது மனைவிக்கு சொத்தில் பங்குண்டா\n7. இயற்கை உபாதைக்காக சென்ற இளம் பெண் கடத்தல்.. 2 நாட்களாக அடைத்து வைத்து..\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783342.96/wet/CC-MAIN-20200128215526-20200129005526-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}