diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_0239.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_0239.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_0239.json.gz.jsonl" @@ -0,0 +1,341 @@ +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=7397", "date_download": "2019-12-07T00:57:56Z", "digest": "sha1:I5SLTFAYC4Q5R7QLDYCLO3YQGCUZ66QC", "length": 14243, "nlines": 121, "source_domain": "kalasakkaram.com", "title": "ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வைபை நெட்வொர்க் பாஸ்வேர்டினை கண்டறிவது எப்படி?", "raw_content": "\nதேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nகழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு விரிவான திட்ட அறிக்கை வெளியாகும்- முதல்வர் அறிவிப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரை இன்று சந்திக்க உச்சநீதிமன்றம் ஆணை\nமாநிலங்களவைத் தேர்தல்-தமிழகத்தில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வைபை நெட்வொர்க் பாஸ்வேர்டினை கண்டறிவது எப்படி\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வைபை நெட்வொர்க் பாஸ்வேர்டினை கண்டறிவது எப்படி\nஇண்டர்நெட் பயன்பாடு நாடு முழுக்க அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பட்ஜெட்களிலும் இண்டர்நெட் பேக்கள் கிடைக்கின்றன. இத்துடன் பொது இடங்களில் இலவச வைபை மற்றும் பெரும்பாலானோர் வீடுகளில் வைபை பயன்படுத்தப்படுகிறது.\nபொது இடங்களில் வைபை பயன்படுத்துவோர் தொடர்ச்சியாக அங்கு செல்லும் போது, அடிக்கடி அங்கிருப்பவர்களின் வைபை பாஸ்வேர்டுகளை கேட்பதை தவிர்த்து பாஸ்வேர்டுகளை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்டுகளை கேட்பதை தவிர்க்க முடிவதோடு எளிதாக போனில் வைபை இணைப்பைப் பெற முடியும்.\nஇதனால் வைபை நெட்வொர்க்கில் இணைந்திருப்பவர்கள் குறிப்பிட்ட நெட்வொர்க் பாஸ்வேர்டுகளை பார்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். இதற்கான வழிமுறையை தொடரும் முன் உங்களது ஸ்மார்ட்போன் ரூட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.\n* கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் வைபை பாஸ்வேர்டு வியூவர் (Wifi Paswword Viewer -ROOT) செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.\n* செயலியை இன்ஸ்டால் செய்ததும், செயலி கோரும் அனைத்து பெர்மிஷன்களையும் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது பதிவு செய்யப்பட்டுள்ள வைபை பாஸ்வேர்டுகளை பார்க்க முடியும்.\n* வைபை பாஸ்வேர்டு வியூவர் கேட்கும் பெர்மிஷன்களை அனுமதித்ததும் ஸ்மார்ட்போனில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள பாஸ்வேர்டுகளை செயலி காண்பிக்கும்.\n* ஒருவேளை பாஸ்வேர்டுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனில் செயலியில் உள்ள பாஸ்வேர்டினை அழுத்தி பிடித்து, பாஸ்வேர்டினை கிளிப் போர்டில் காப்பி செய்து குறுந்தகவல் மூலம் மற்றவர்களுக்கு அனுப்பலாம்.\nகுறிப்பு: ரூட் செய்யப்படாத ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இந்த வசதியை பயன்படுத்த முடியாது. இத்துடன், ஸ்மார்ட்போன்கள் ரூட் செய்வது ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தில் தொடர வேண்டும். ஸ்மார்ட்போன்கள் ரூட் செய்யப்பட்டால் அவற்றிற்கு வழங்கப்பட்ட வாரண்டி செல்லாமல் போகும்.\nபோலி செய்திகளை முடக்க புதிய திட்டத்தை துவக்கிய வாட்ஸ்அப்\nஸ்லைடிங் ஸ்மார்ட்போன் உருவாக்கும் ஹூவாய்\nசாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\n7.3 இன்ச் இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளேவுடன் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி எம்30 சிறப்பம்சங்கள்\nஃபேஸ்டைம் விவகாரம் - பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆப்பிள்\nஹானர் வியூ20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nநீண்ட நேர பிளேபேக் வசதியுடன் சோனி வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்\nநீதிமன்ற உத்தரவு - அவசர கதியில் ஐபோன் அப்டேட் வழங்கும் ஆப்பிள்\nதினமும் 6.1 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புது சலுகை\nகுறைந்த விலையில் இரட்டை கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஸ்மார்ட்போன்களுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனை\nஅமெரிக்க வலைதளத்தில் லீக் ஆன மோட்டோ ஜி7 பவர்\n12 ஜி.பி. ரேம் கொண்டு உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nஆப்பிளை பின்னுக்குத் தள்ளி அமெரிக்காவின் மதிப்புமிக்க நிறுவனமான மைக்ரோசாஃப்ட்\nதகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட ஜிசாட்-6 ஏ செயற்கைகோள் கண்டுபிடிப்பு\nகொல்கத்தா – டாக்கா இடையே சரக்கு ரயில் சோதனை ஓட்டம்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வைபை நெட்வொர்க் பாஸ்வேர்டினை கண்டறிவது எப்படி\nமால்வேர் பாதிப்பில் பி.எஸ்.என்.எல். மோடம்களை சிக்காமல் காக்கும் வழிமுறைகள்\nஇலவச வைபை பயன்படுத்தும் போது செய்ய வேண்டியவை\nஸ்மார்ட்போன் தொலைந்ததும் உடனடியாக செய்ய வேண்டியவை\nஇணையபக்கங்களை ஆஃப்லைனில் பயன்படுத்தும் வழிமுறைகள்\nமூளையின் சிறப்��ான செயல்பாட்டிற்கு உதவும் ஸ்மார்ட் கருவி\n3 புதிய செயற்கைக்கோள்கள் மூலம் அதிவேக இணையதள சேவையில் இந்தியா சகாப்தம் படைக்கும்\nGoogle-ன் சில பயனுள்ள டிப்ஸ்\nநாம் பார்க்கும் தளத்தின் IP ADDRESS அறிய\nஅழிக்க முடியாத ஃபைல்களை அழிக்க\nபென் டிரைவிலிருந்து அழிந்த தகவலை மீண்டும் பெற சில எளிய வழிகள்\nகணினியில் ஏற்படும் Beep ஒலிகளை நிறுத்துவதற்கு...\nவாட்ஸ் அப் வழியாக நிகழும் மோசடிகள்\nவிஞ்ஞானிகளை திக்குமுக்காடச் செய்த மர்ம ஒலி\nஇணைய உலகை அச்சுறுத்தும் ‘ரான்சம்வேர்’ வைரஸ்... செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என்ன\nஒரு லிட்டர் தண்ணீரில் 500 கி.மீ ஓடும் பைக்\nகூகுள் நிறுவனத்துடன் பனிப்போரை ஆரம்பித்தது மைக்ரோசொப்ட்\nதிருப்திகரமான சேவையை வழங்குவதற்கு பேஸ்புக் போடும் அதிரடித்திட்டம்\nபாலிதீனை டீசலாக மாற்றும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு\n4ஜி மொபைல் மட்டுமல்லாமல் மற்ற மொபைலிலும் ஜியோ பயன்படுத்துவது எப்படி\nஞாபக சக்தியை அதிகரிக்க விஞ்ஞானிகளின் புதிய யுக்தி\n2017 ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி பலன்கள்\nஇரு மடங்கு வேகம், 4 மடங்கு தூரம்: உருவாக்கப்பட்டது Bluetooth 5\nஅறிமுகமாகியது Android Nougat இயங்குதளம்\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் உஷார்: கூலிகன் வைரஸ் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/03/22/sheep-thieves-arrested-in-salem/", "date_download": "2019-12-07T02:23:31Z", "digest": "sha1:KLUXFLDSMH7ULEOYLETWJTLOHBUK7GMK", "length": 5734, "nlines": 82, "source_domain": "tamil.publictv.in", "title": "ஆடு திருடும் கும்பல் விரட்டிப்பிடிப்பு! – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nஆடு திருடும் கும்பல் விரட்டிப்பிடிப்பு\nஆடு திருடும் கும்பல் விரட்டிப்பிடிப்பு\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nகூடலூர் வனப்பகுதியில் புலி பலி\nபிக்பாஸ் வீட்டில் மஹத், சென்றாயனுக்கு எதிர்ப்பு\n 3 ஆண்டுகளுக்கு பிறகு உத்தரவு\n6 வயது சிறுவனை குத்தகைக்கு கொடுத்த தந்தை\nசுற்றுச்சூழல் பற்றிப் பேசினாலே தவறு என்பதா சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து கமல்ஹாசன் பேச்சு\nஆடு திருடும் கும்பல் விரட்டிப்பிடிப்பு\nசேலம்: ஓமலூர் அருகே ஆடுகள் திருடும் கும்பலை சினிமா பாணியில் பொதுமக்கள் விரட்டிபிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.\nதொளசம்பட்டி அதை சுற்றியுள்ள கிராமங்களில் தொடர்ந்து ஆடுகள் திருடப்படும் சம்பவ���்கள் நடைபெற்று வந்தது.\nவயல்வெளிகளில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளை காரில் வரும் மர்ம கும்பல் கடத்தி செல்வதாக அப்பகுதி மக்கள் கூறிவந்தனர்.\nவழக்கம் போல அக்கும்பல் ஆடு திருடமுயன்றபோது காரில் தப்பிச் சென்றனர் ஹரிஹரசுதன் என்பவரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்தனர். பின்னர் அதே கும்பலை சேர்ந்த மணி என்பவரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.\nஇருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் ஆடுகள் திருட்டு சம்பவங்களில் மேலும் 5 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த 5 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.\n போலீசிடம் அறிக்கை கேட்கும் நீதிமன்றம்\nரயிலில் ரூ.6.4 லட்சம் கஞ்சா பறிமுதல்\nஐபோன் திருடியவனை பேஸ்புக் வைத்து கண்டுப் பிடித்த உரிமையாளர்\nசுற்றுச்சூழல் பற்றிப் பேசினாலே தவறு என்பதா சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து கமல்ஹாசன் பேச்சு\nஎட்டு வழி பசுமைச்சாலை திட்டம் மத்திய அரசு மீது சந்தேகநிழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2011/02/108.html", "date_download": "2019-12-07T00:57:56Z", "digest": "sha1:HZAHOAYF2J7SKJAPIUQLNNMGZSC2M4AJ", "length": 14002, "nlines": 276, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Malai Nadu Tirupathi ~ Thiruvanparisaram divyadesam", "raw_content": "\nஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்கள் - 108 திருப்பதிகள் :::\nஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்ய பெற்ற 108 திவ்யதேசங்களில் 13 திவ்யதேசங்கள் மலை நாட்டு திருப்பதிகள் - இவை கேரளா மாநிலத்தில் இருப்பதாக நம்மில் பலரும் நினைத்துள்ளோம். திருவண்பரிசாரம் எனப்படும் திவ்யதேசம் மலை நாட்டு திருப்பதிகளில் ஒன்று. சுவாமி நம்மாழ்வார் தமது திருவாய்மொழியில் : எட்டாம் பத்து மூன்றாம் திருவாய் மொழி :\nவருவார் செல்வார் வண்பரிசாரத்து இருந்த * என்\nதிருவாழ்மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வது என் \nஉருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு *\nஒரு பாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே * -\nஎன பாடப்பெற்ற பெருமாளை சேவித்து இருக்கிறீர்களா - பலர் கன்னியாகுமரி சென்று இருப்பீர்.\nதிருவண்பரிசாரம் எனும் இத்திவ்யதேசம் மலைநாட்டு திருப்பதி ஆக அறியபட்டாலும் நம் தமிழகத்திலேயே உள்ளது. திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் மார்கத்தில் - முப்பந்தல் எனும் இடத்தில உள்ள நூற்று கணக்கான விசை காற்றாடிகளை [wind electricity generators] கடந்து செல்லும் வழியில் நாகர்கோவிலுக்கு மிக அருகாமையில் இந்த திவ்ய தேசம் உள்ளது.\nகோவில் வாசலில் பெரிய குளம் ஒன்று உள்ளது. தொண்டை மண்டல கோவில்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு உள்ளது இந்த கோவில். கோவில் முகப்பு கேரள பாணியில் உள்ளது. சில கோவில்களில் பெரிய கதவு முழுமையாக திறக்கப்படுவதில்லை. கதவுக்குள் உள்ள சிறிய கதவு தான் திறந்து இருக்கும். கோவில் மலையாள போத்திகளால் நிர்வகிக்கப்படுகிறது. நாங்கள் சென்ற சமயம் அவர் அழகாக திருவாய்மொழி பாடலை உச்சரித்து சேவை பண்ணி வைத்தார்.\nமூலவர் : சுமார் ஒன்பது அடி உயரமுள்ள மூலவர் கடு சக்கரை எனும் கடுகு மற்றும் வெல்லத்தில் செய்யப்பட்ட மூலவர் என்பதால் திருமஞ்சனம் கிடையாதாம். அமர்ந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் \"திருக்குறளப்பன்\" - ஸ்ரீ லக்ஷ்மி பகவானின் திருமார்பில் நித்ய வாசம் செய்வதால் 'திருவாழ் மார்வன்\" என திருநாமமாம். தாயார் : கமலவல்லி நாச்சியார். பெருமாள் மார்பில் வாசம் செய்வதால் தாயாருக்கு தனி சன்னதி இல்லை. சுவாமி நம்மாழ்வாருக்கு சன்னதி உள்ளது. இராமர் சன்னதியில் குலசேகர ஆழ்வாரும் எழுந்து அருளி உள்ளார்.\nதிருவண்பரிசாரம் - திருப்பதிசாரம் என இங்கே அழைக்கப்படுகிறது. இது நாகர்கோவிலில் இருந்து சுமார் 5 கி மீ தொலைவில் உள்ளது. சுசீந்தரம் இங்கிருந்து செல்ல முடியும். நம்மாழ்வாரின் தாயார் உடயநங்கை அவதரித்த தலம் இது. இங்கே உடைய நங்கை வ்ரதம் இருந்து, வைகாசி விசாகத்தில் நம்மாழ்வார் அவதரித்து திருக்குருகூர் புளியமரத்தில் யோகத்தில் அமர்ந்தார்.\nஇந்த கோவில் HR & CE வசம் இல்லை. தேவஸ்வோம் போர்டு நிர்வாகத்தில் உள்ளது. நன்றாக பராமரிக்கப்படுகிறது.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://thengapattanam.net/index.php/12-news?start=12", "date_download": "2019-12-07T02:15:06Z", "digest": "sha1:2ZFMZLD5GADY267C4W5EIKY4L6TDFYSH", "length": 6915, "nlines": 77, "source_domain": "thengapattanam.net", "title": "Home", "raw_content": "\nஎல்லாம் வால்லா அல்லாஹ்வின் கிருபையினால் பஹ்ரைன் தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தின் (BTMJ)35 வது பொதுக்குழு 17/02/2017(Bahrain, Century Anarath Hall) இல்வைய்த்து சிறப்பாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்...\nஒவ்வொரு ஆண்டும் பொதுக்குழு கூடுவது எனும் அடிப்படையில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் ��மதூர் ஜமாஅத் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முதலில்Adnan Abdul Salam S/o M.A.M. Abdul Salam கிராஅத்துடன் இனிமையாக துவங்கப்பட்டது.\nBTMJ President, S. Mohamed Maheenஅவர்கள் வரவேற்புடன் கூடிய தலைமையுரை ஆற்றினார். அவரது உரையில் சென்ற வருடம் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளை சுருக்கமாக எடுத்துரைத்தார். இந்த நிர்வாகம் பதவி ஏற்று மூன்று வருடங்கள் கடந்து ஓடிவிட்டன, அதாவது இந்த 36 மாத காலகட்டத்தில் முடிந்த அளவு பல நல்லா விசயங்கள் செய்ய முயற்சித்து உள்ளோம். அதில் இயன்ற அளவு நீங்கள் கொடுத்த ஆதரவுடான் ஒரு சில விசயங்கள் செய்யமுடிந்தன. பஹ்ரைன்ல் வாழும் நாம் ஒன்றாகவும், ஒற்றுமையாக இருந்தது கொண்டுதான், இதனை செய்ய முடிந்தது, இனியும் அதிகமாக நம்மால் இயன்ற உதவிகள் செய்ய அல்லாஹ் உதவி செய்யட்டும்.\nஇந்த நிர்வாகத்துக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கி, வழிநடத்திக்கொண்டிருக்கும் ஜனாப். பாக்ருதீன் கோய தங்கள், நமுக்கு நல்ல ஒரு இம்மமாகவும், குடும்ப தலைவராகவும் இருப்பதால், நம்மிடம் வேற்றுமை இல்லாமல், ஒற்றுமையோடு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறோம். தொடர்ந்து இதுபோல் நாம் எப்போதும் இருக்க அல்லாஹ் அருள் செய்யட்டும். ஆமீன்..\nBTMJ “பொதுக்குழு கூட்டம்” 2017\nஇன்ஷா அல்லாஹ் பஹ்ரைன் தேங்காய்பட்டணம் முஸ்லீம் ஜமாத்வுடைய “பொதுக்குழு கூட்டம்” எல்லா வருசமும் நடைபெற்று வருகின்றன அதேபோல் இந்த வருடமும் வரக்கூடிய 17/02/2017 தியதி வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு மதியம் ஒரு மணியில் இருந்து மூன்று மணி வரை “ஆனாரத் ஹாலில்” வைய்த்து நடைபெற உள்ளதை தெரிவித்து கொள்கிறோம்.\n§ BTMJ -ன் ஆண்டுஅறீக்கை வாசித்தல்.\n§ ஜமாத் உறுப்பினர்களிடம் ஆலோசித்து புதிய விஷயங்களுக்கு அங்கீகாரம் பெறுவது.\n§ மற்றும் உள்ள விஷயங்கள் பற்றி ஆலோசித்தல்.\nஇந்த கூட்டத்துக்கு தாங்கள் அனைவரும் தவறாமல் பங்கெடுக்குமாறும், மட்டுமின்றி தெரிந்த நமது உறுப்பினர்களையும் அழைத்துகொண்டு வரும்மாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.\nமதியம் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-07T02:12:23Z", "digest": "sha1:OMQ6GL6BVECG2GAOXYGD5FLWZ4RLUUC3", "length": 9727, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சுற்றுச்சூழல் அனுமதி", "raw_content": "\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nபோக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nதெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்\nசிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்\nநித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nசபரிமலை செல்ல முயன்ற பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்ட வழக்கு: அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nகுற்றாலத்தில் குளிக்க அனுமதி : சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி\nசபரிமலைக்கு செல்லும் முயற்சி தோல்வி: புனேவுக்கே திரும்பினார் திருப்தி தேசாய் \nரெஹானா பாத்திமா சபரிமலை செல்ல போலீஸார் அனுமதி மறுப்பு \nகணவன்-மனைவி சண்டையை தடுக்கச் சென்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்..\nப.சிதம்பரத்தை 2 நாட்கள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nபம்பைக்கு இலகு ரக வாகனங்கள் மூலம் பக்தர்கள் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி\nசிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டார் நவாஸ் ஷெரீப்\nசிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டார் நவாஸ் ஷெரீப்\nசிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டார் நவாஸ் ஷெரீஃப்\nஅனுமதியின்றி சபரிமலைக்கு பெண்கள் சென்றால் பாதுகாப்பு கொடுக்க மாட்டோம்- அமைச்சர் சுரேந்திரன்\nசபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் பெண்கள் முன்பதிவு\nசபரிமலைக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்ற நிலை தொடரும்\nசபரிமலை வழக்கு: கடந்து வந்த பாதை\nமருத்துவமனையில் லதா மங்கேஸ்கர் - தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nசபரிமலை செல்ல முயன்ற பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்ட வழக்கு: அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nகுற்றாலத்தில் குளிக்க அனுமதி : சுற���றுலாப்பயணிகள் மகிழ்ச்சி\nசபரிமலைக்கு செல்லும் முயற்சி தோல்வி: புனேவுக்கே திரும்பினார் திருப்தி தேசாய் \nரெஹானா பாத்திமா சபரிமலை செல்ல போலீஸார் அனுமதி மறுப்பு \nகணவன்-மனைவி சண்டையை தடுக்கச் சென்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்..\nப.சிதம்பரத்தை 2 நாட்கள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nபம்பைக்கு இலகு ரக வாகனங்கள் மூலம் பக்தர்கள் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி\nசிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டார் நவாஸ் ஷெரீப்\nசிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டார் நவாஸ் ஷெரீப்\nசிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டார் நவாஸ் ஷெரீஃப்\nஅனுமதியின்றி சபரிமலைக்கு பெண்கள் சென்றால் பாதுகாப்பு கொடுக்க மாட்டோம்- அமைச்சர் சுரேந்திரன்\nசபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் பெண்கள் முன்பதிவு\nசபரிமலைக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்ற நிலை தொடரும்\nசபரிமலை வழக்கு: கடந்து வந்த பாதை\nமருத்துவமனையில் லதா மங்கேஸ்கர் - தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\n“தோனி..தோனி என ரசிகர்கள் கத்தட்டுமே.. பழகிக் கொள்ளுங்கள் ரிஷப்” - கங்குலி அட்வைஸ்\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \n அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்.. - முத்தையா முரளிதரன் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/UPI", "date_download": "2019-12-07T01:42:03Z", "digest": "sha1:6GOP3REQJP7OKIY2WJB2RTZAHGVJ7NSL", "length": 6189, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | UPI", "raw_content": "\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nபோக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nதெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்\nசிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்\nநித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள���ட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nபிரபாகரன் எனும் போராளி - 18/05/2019\nஇன்று இவர் - பிரபாகரன் - 18/05/2018\n கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் புகார்\nதொடக்கப்பள்ளி மாணவிகளை கேலி செய்து, தாக்கியதாகக் கூறப்படும் விவகாரத்தில், ஆட்சியர் வீரராகவராவ் நேரில் ஆய்வு\nமதுரை அருகே மாணவிகளை கேலி செய்ததாக தொடக்கப்பள்ளி மாணவர்கள் மீது வழக்கு\nமறு உபயோக பயன்பாட்டு ராக்கெட் உபயோகித்தால் விண்வெளி ஆய்வு செலவு குறையும் - சிவதாணுபிள்ளை\nபிரபாகரன் எனும் போராளி - 18/05/2019\nஇன்று இவர் - பிரபாகரன் - 18/05/2018\n கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் புகார்\nதொடக்கப்பள்ளி மாணவிகளை கேலி செய்து, தாக்கியதாகக் கூறப்படும் விவகாரத்தில், ஆட்சியர் வீரராகவராவ் நேரில் ஆய்வு\nமதுரை அருகே மாணவிகளை கேலி செய்ததாக தொடக்கப்பள்ளி மாணவர்கள் மீது வழக்கு\nமறு உபயோக பயன்பாட்டு ராக்கெட் உபயோகித்தால் விண்வெளி ஆய்வு செலவு குறையும் - சிவதாணுபிள்ளை\n“தோனி..தோனி என ரசிகர்கள் கத்தட்டுமே.. பழகிக் கொள்ளுங்கள் ரிஷப்” - கங்குலி அட்வைஸ்\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \n அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்.. - முத்தையா முரளிதரன் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%8F-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-12-07T01:25:44Z", "digest": "sha1:AOQPF65NCYL5CCQATRZDXK4NZ3L5I5OH", "length": 47963, "nlines": 604, "source_domain": "abedheen.com", "title": "ஏ.பி.எம். இத்ரீஸ் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஏபிஎம். இத்ரீஸின் 10 நூல்கள்\n02/08/2011 இல் 12:00\t(ஏ.பி.எம். இத்ரீஸ், புத்தகம்)\n‘ஈழ எழுத்தாளர்களை அங்கீகரிப்பதும் கொண்டாடுவதும்கூட ஓர் அரசியல்தான்’ என்று சொல்லியிருக்கிறார் தாகூர் விருது பெற்ற நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன். எனக்கு இதில் உடன்பாடு இல்லை. போச்சு நாகூர் விருது உண்மையில், நல்ல விசயங்கள் எங்கிருந்தாலும் அதைப்பற்றிச் சொல்லவேண்டும் என்றே இலங்கை எழுத்தாளர்கள் சிலரின் படைப்புகளை இங்கே பதிவிட்டேன். நாகூர் சென்ற மதிப்பிற்குரிய ஹனீபாக்கா என் செல்ல மகன் நதீமுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் அவன் கையை ஒரு பிடி பிடிக்கிறார் பாருங்கள். ஆ, பார்த்து நெகிழ்ந்து விட்டேன். (புகைப்படம் பிறகு.) என்னுடைய எந்த சொந்தமும் அந்தமாதிரி அன்பை என் பிள்ளைகளிடம் வெளிப்படுத்தியது இல்லை. அஸ்மா, இதெல்லாம் அரசியல் என்றால் அன்பு என்பதே கிடையாதா\nசரி, இத்ரீஸின் புத்தகங்கள் பற்றி சொல்லவந்து எங்கேயோ தொலைந்து போய்விட்டேன். அரசியல்தான் காரணம் அவர் எழுதிய பத்து நூல்களின் விபரம் இங்கே இருக்கிறது. ’இலங்கையிலிருந்து நூலொன்றைக் கொண்டுவருவது மிகுந்த சிரமமானது. இங்கு புத்தகங்களுக்கான சந்தை மிகவும் சிறியது. தமிழ்நாட்டு வாசகர்கள் பரப்பு இதுவரை இலங்கை வெளியீடுகளுக்குக் கிடைக்காத ஒன்று. இது தொடர்பான ஒரு அறிமுகம் ஒன்றை உங்களது தளத்தில் வெளியிட்டால் அது அங்குள்ள வாசகர்களைச் சென்றடைய மிகவும் உதவிகரமாக அமையும்’ என்று தளமேலாளரான சகோதரர் இம்தாத் தகவல் தெரிவித்திருந்தார். ’இஸ்லாத்தை ஒரு சீரியஸான மதமாக நபிகளின் சீறாவை நகைச்சுவையே அற்ற ஒரு வறட்டு வாழ்வாக பிரச்சாரக்களத்தில் கட்டமைக்கும் வேலையில் நாம் மும்முரமாக இறங்கியிருக்கின்றோம். ஆனால் இது நபிகளின் ஆளுமைக்கு வேட்டு வைக்கின்ற நடவடிக்கையாகும். நபிகளின் தெய்வீகத் தன்மைக்குக் கொடுக்கின்ற அதே முக்கியத்துவத்தை அவரின் மானுடத் தன்மைக்கும் வழங்க வேண்டும்’ என்று (பார்க்க : புன்னகைக்கும் இறைத்தூதர்) அற்புதமாக எழுதும் எழுத்தாளரைப் பற்றி தகவல் தருவதை விட வேறென்ன வேலை என்று பதில் எழுதினேன். சோனகம் பதிப்பகத்தாரின் முகவரியை கீழே தந்திருக்கிறேன் – இத்ரீஸ் அவர்களின் அன்பான வேண்டுகோளுடன்.\nஇணைய வாசிப்பு இன்னும் எம்மத்தியில் பரவலடையாததன் காரணமாக புத்தகப் பதிப்பும் வாசிப்புப் பண்பாட்டின் தேவையும் இருந்து கொண்டே இருக்கின்றது. அந்த வகையில் உயிர்ப்பைத் தேடும் வேர்கள் பதிப்பகம் தனது பெயரை ‘சோனகம்’ என மாற்றிக் கொண்டு பத்து நூல்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதில் முதலிரண்டு நூல்கள் இம்மாத இறுதியில் வாழைச்சேனையிலும் ஓட்டமாவடியிலும் இரு வெளியீட்டு விழாக்களை செய்வதற்குத் தீர்மானித்துள்ளோம். பின்னர் காத்தான்குடி, அட்டாளைச்சேனை, திருகோணமலை, கொழும்பு போன்ற இடங்களிலும் ஏனைய நூல்களை வெளியிடுவதற்கு உத்தேசித்துள்ளோம்.\nதகவல் வேகத்��ின் வளர்ச்சிக்கு மத்தியில் புத்தகப் பதிப்பும் வெளியீடும் மிகுந்த சவால்களை எதிர்கொண்டுள்ளது. கோட்பாடுகள், கருத்தியல்கள் மிக வேகமாக காலாவதியாகிக் கொண்டிருக்கின்றன. புத்தாக்கமுள்ள படைப்புக்களே இன்றைய வாசகர்களால் வரவேற்கப்படுகின்றன. எனவே எமது வெளியீடுகளிலும் அது குறித்த கவனத்தையும் உழைப்பையும் செய்ய வேண்டியிருந்ததால் அண்மைக்காலமாக இணைய நண்பர்களுக்காக புதிதாக எதையும் என்னால் எழுத முடியவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nவாழ்க்கைச் செலவு பண்மடங்காக திடீர் திடீரென அதிகரித்துக் கொண்டிருக்கும் நமது சூழலில் புத்தகங்களை வாங்கிப் படிப்பது என்பதும் அதை நம்பி வெளியிடுவதும் பெரும் சவாலுக்குரிய ஒன்றே. ஆனாலும் வர்த்தக நிலையங்களில் நாளாந்தம் புதிய பொருட்கள் வந்து குவிந்தவண்ணமே இருக்கின்றன. வாடிக்கையாளர்களும் அவற்றை வாங்கிச் சென்று நுகர்வதையே காண்கிறோம். உணவு, உடை, குடிநீர் என்பவற்றுக்கு நாம் செலவளிப்பதைப் போல இங்கு அறிவை விருத்தி செய்யவும் புதிய சிந்தனைகளை பெற்றுக் கொள்ளவும் நாம் சுயமாக சிந்திக்கவும் புத்தகமும் வாசிப்பும் உணவைப் போல, ஆடையைப் போல இன்றியமையாதவை என்று கூறினால் நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். வெறும் பாடசாலை, பல்கலைக்கழக கல்வியால் மாத்திரம் நாம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் அனைத்துச் சவால்களையும் தீர்த்துவிட முடியாது என்பதை அறிவீர்கள். வகுப்பறையில் பாடம் மாத்திரமே இருக்கின்றது. அங்கு ஆசிரியர் இல்லை. நிறுவனங்கள் சிந்தனைகளைத்தான் கற்றுக் கொடுக்கின்றன. சிந்திப்பதைக் கற்றுக் கொடுப்பதில்லை. வகுப்பறைக்கு வெளியிலான ஆசிரியர்-மாணவர் ஊடாட்டமும் சந்திப்புமே சிந்திப்பதற்கான வாசல்களைத் திறக்கின்றன. இந்த இடத்தில் நூல்களின் பணியும் மிக முக்கியமானவை. நாம் வெளியிலிருந்து வரும் நூல்களைத்தான் அதிகமும் நுகர்ந்து கொண்டிருக்கிறோம். அவை நமது பண்பாடு, நாம் எதிர் நோக்கும் நெருக்கடிகள் போன்ற பின்புலங்களில் இருந்து எழுதப்பட்டவை அல்ல. முற்றிலும் வேறுபட்ட சமூக அரசியல், பண்பாட்டு வித்தியாசங்களை கொண்டவை. இப்பின்புலத்திலிருந்துதான் நாம் இச்சோனக வெளியீட்டுத் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். எனவே எமது திட்டம் வெற்றிபெற உதவுவீர்கள் என்ற நம்பிக்��ைகளுடன்,\nபுத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்க :\nசோனகம், மஹ்மூத் ஆலிம் வீதி, வாழைச்சேனை-5 (30400), இலங்கை. தொலைபேசி: +94 777 141649, ஈமெயில்: sonaham.lk@gmail.com இணையம்: books.sonaham.lk\nநன்றி : ஏபிஎம். இத்ரீஸ் அவர்கள், இம்தாத்\nஉளவியல் : interesting இப்னு சினா\n16/12/2010 இல் 12:30\t(உளவியல், ஏ.பி.எம். இத்ரீஸ்)\n‘மருத்துவர்களின் மருத்துவரான’ மாமேதை இப்னுசினா (Abū ‘Alī al-Ḥusayn ibn ‘Abd Allāh ibn Sīnā, known as Abū Alī Sīnā (Persian: ابوعلی سینا، پورسینا) or, more commonly, Ibn Sīnā ) பற்றிய சுவையான சம்பவம் ஒன்றை சகோதர எழுத்தாளர் ஏ.பி.எம். இத்ரீஸின் வலைத்தளத்தில் பார்த்தேன். (நண்பர் ஃபளுலுல் ஹக்கின் சுருக்கமான அறிமுகம் கடைசியில் வருகிறது. ‘நம்ம அணியைச் சேர்ந்தவர்தான் இத்ரீஸ். எனது சூழலில் மிகப்பெரிய சிந்தனைவாதி’ என்று நம் ஹனிபாக்காவும் சொல்லியிருப்பதால் விரிவான பதிவு விரைவில் இங்கே இடம் பெறும், இன்ஷா அல்லாஹ்).\nவெகுவாக என்னைச் சிரிக்கவைத்த அந்தக் கதை இது :\nஒரு சமயம் புவைஹ் என்ற அரசவம்சத்தைச் சேர்ந்த சுல்தானுடைய ஒரு பெண்ணுக்கு கையில் பக்கவாதம் (கீல்வாயு) இருந்ததாம். கையை அசைக்க முடியாத நிலை. அதனைக் குணப்படுத்தும் பொறுப்பை இப்னு சீனா ஏற்றுக் கொண்டிருக்கிறார். சுல்தானுடைய தர்பாரில் அந்தப் பெண்ணைக் கொண்டுவந்து நிறுத்தி, அவளிடம் சொல்லாமல் திடீரென்று அவளது முகமூடியை நீக்கிவிட்டார். பாவம் அந்தப் பெண் திடுக்கிட்டுப் போனாளாம். இருக்காதா வெட்கத்துடன் இருக்கும் நிலையில் அடுத்த நிமிஷத்தில் அவளது பாவாடையைப் பிடித்து ஒரே விநாடியில் அவள் தலைக்கு மேல் தூக்கிவிட்டார் வெட்கத்துடன் இருக்கும் நிலையில் அடுத்த நிமிஷத்தில் அவளது பாவாடையைப் பிடித்து ஒரே விநாடியில் அவள் தலைக்கு மேல் தூக்கிவிட்டார் மானம் போனால் உயிர்போனது போல் இருக்குமல்லவா மானம் போனால் உயிர்போனது போல் இருக்குமல்லவா சட்டென்று அதைத்தடுக்க அந்தப் பெண் தனது கையை இயக்கினாள், உயர்த்தினாள், தடுத்தாள். அவ்வளவுதான். அதுவரை இயங்காமல் மரம் போல் இருந்தகை இயங்கியவுடன் அந்தப் பெண்ணுக்கு குணமாகிவிட்டது\n‘ப்ராய்டுலாம் பிச்சையெடுக்கனும்’ என்று ஹமீதுஜாஃபர் நானாவிடம் கதையைச் சொன்னேன். கூடவே, இந்த சம்பவத்தை – சுல்தானின் தர்பாரில் – பார்த்துக் கொண்டிருந்தவர்களின் உறுப்புகள் என்னவாகியிருக்கும் என்ற என் கவலையையும் சொன்னேன். ஏடாகூடமாக ஒரு சிறு பத்தி எழுதி அனுப்��ிவிட்டார் மனுசன் உடனே. பதிவிடுவது ‘ஃபர்ளு’ என்ற என் கவலையையும் சொன்னேன். ஏடாகூடமாக ஒரு சிறு பத்தி எழுதி அனுப்பிவிட்டார் மனுசன் உடனே. பதிவிடுவது ‘ஃபர்ளு’ எனவே, வரும் சனிக்கிழமை இந்தப்பக்கத்திற்கு ‘பெரியவர்கள்’ வரவேண்டாம்\nசரி, இப்னுசினாவிற்கு வருகிறேன். வேறொரு சமயம் ஒரு இளவரசி தன்னை பசுவாக நினைத்துக்கொள்கிறாள். அவளை எப்படி அவர் குணப்படுத்தினார் ‘மணிச்சித்திரதாழ்’ பார்க்காதவர்கள் இத்ரீஸின் தளத்திற்குச் சென்று இங்கே பாருங்கள். சையது இபுறாஹிம் எழுதிய நூலிலிருந்துதான் அதைப் பதிவிட்டிருக்கிறார். எனினும் , காப்பிரைட் பிரச்சினை இருக்கிறது. எதற்கு வம்பு\nமாமேதை இப்னுசினா இப்போது இருந்தால் , ‘மோசமான’ உடை அணியும் பெண்ணை சாட்டையால் அடிக்கும் மூடர்களைத் திருத்த என்னவழி சொல்வார் யோசனை ஓடுகிறது… முதலில் அவர் உயிரோடு இருக்கவேண்டும் யோசனை ஓடுகிறது… முதலில் அவர் உயிரோடு இருக்கவேண்டும் இந்த சுட்டியைப் பாருங்கள். மனம் பதைபதைத்து விட்டது…\nஉளவியல் பற்றி உங்களுடன் …\nஉளவியலை முன்வைத்துச் சில குறிப்புக்கள்\nஏபிஎம். இத்ரீஸ் அவர்களைப் பற்றி..\nஇத்ரீஸ் (நளீமி) அவர்கள் , இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஓட்டமாவடியை பிறப்பிடமாகக் கொண்டவர். Jamiah Naleemiyah (ஜாமியா நழீமியா) வில் படித்துப் பட்டம் பெற்றவர். தொடர்ந்தும் அங்கு அல்குர்-ஆன் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். அவர் 10 வருடங்கள் வரையில் ஒரு முற்போக்கான இஸ்லாமிய தஅவா இயக்கம் ஒன்றுடன் இணைந்து பணியாற்ரினார். இக்காலப் பிரிவில் அவரது எழுத்து ஆரம்பமானது என்று கருதிகிறேன். ’மீள் பார்வை’ என்ற அவர்களது பத்திரிகையில் எழுதி வந்தார். ஒரு சில புத்தகங்களையும் எழுதினார். பின்னர் அவ்வியக்கத்தில் இருந்து வெளியேறினார்.\nஇவரது சிந்தனைகள் பல கட்டுடைப்பை வேண்டி நின்றன. ராட்சத இயக்கங்களால் எதுவும் நிகழப் போவதில்லை என உறுதியாக நம்புகிறவர்.\nஇலங்கை முஸ்லிம்களின் அரங்கப் பாரம்பரியத்தில் குறிப்பிட்டுச் சொல்லுமளவு ஆய்வுகளையும் பிரதிகளையும் ஆக்கியிருக்கிறார். நாடக எழுத்தாளர்.\nஇலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் என்ற மிகவும் புதிய கருத்தியலின் மூன்று ஆய்வாளர்களில் (மருதூர் பஷீத், அ.வ.முஹ்சின், எ.பி.எம்.இத்ரீஸ்) ஒருவர். இவரது ஆய்வுகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.\nபின் நவீனத்துவ திறனாய்வு முறையை எடுத்தாள்பவர்.\nமிகவும் பரந்த தளங்களில் வாசிப்பைக் கொண்டவர். இவர் விரைவில் வெளியிட இருக்கும் புத்தகங்கள் வருமாறு\nஇஸ்லாமிய இலக்கியம்: தேடல்களும் புரிதல்களும்\nநோன்பு: ஒரு சட்ட விளக்கம்\nஅரசியல் என்ன பால் – நாடகப் பிரதிகள்\nஇருபதாம் நூற்றாண்டின் சிந்தனைகள்; ஆளுமைகள்; நிகழ்வுகள்\nஉரையாடல்: பூர்வீகம், சகஜீவனம், கல்வி, பண்பாடு, பதிப்பு, பால்நிலை, குடி.\nகுறிப்பாக இவர் ஒரு counsellor, உளதத்துவரீதியான வைத்தியம் செய்பவர்.\nஇளைஞர் சமூகத்திற்கு மிகவும் உவப்பானவர்.\nஒரு இடதுசாரி சிந்தனையாளர் என்றும் சொல்லலாம்.\nஇறுதியாக, அதிகாரங்கள் ஏதுமற்ற, மிகவும் எளிமையானவர்.\nஎனது சொந்த அறிமுகம்தான் இது. அவரது எழுத்துக்களினூடாக மேலதிக அறிமுகத்தைப் பெறவும்.\nநன்றி : ஏபிஎம். இத்ரீஸ் | எம்.எம். பளுலுல்ஹக்\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-07T01:07:40Z", "digest": "sha1:RITQ5DLZGYFMRFB2QGIOVPLKPJRLDSPU", "length": 4533, "nlines": 58, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:சுவீடன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்���ு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:சுவீடன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசுவீடனின் தலைநகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் ஒருவர் கொல்லப்பட்டு இருவர் காயமடைந்தனர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சுவீடன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:சுவீடன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF,_%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B", "date_download": "2019-12-07T01:35:32Z", "digest": "sha1:XP6BOMYTSGJRAR6HBIEZNK2ULADXWJMV", "length": 5855, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "குரு கோபிந்த் சிங் விளையாட்டு கல்லூரி, லக்னோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "குரு கோபிந்த் சிங் விளையாட்டு கல்லூரி, லக்னோ\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுரு கோபிந்த் சிங் விளையாட்டு கல்லூரி, லக்னோ\nகுரு கோபிந்த் சிங் விளையாட்டு கல்லூரி, லக்னோ, உத்தரப் பிரதேசத்தில் ஒரு குடியிருப்பு விளையாட்டு கல்லூரியாகும். அது உ.பி. நிச்சயமாக இந்த இடைவெளியில் விளையாட்டு 6 கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, மல்யுத்தம், தடகளம், பேட்மிண்டன், நீச்சல் மற்றும் கபடி பயிற்சி வழங்குகிறது வாரியம். அது கோரக்பூர் உள்ள பீர் பகதூர் சிங் கல்லூரி மற்றும் எடவாஹ் சைஃபை கல்லூரி முன் உத்தரப் பிரதேசம் நிறுவப்பட்டது முதல் விளையாட்டு கல்லூரியாகும்.மிகவும் சிறப்பு வாய்ந்த கல்லூரிகளில் இக்கல்லூரி தனக்கே உரியதான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2017, 04:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-40874433", "date_download": "2019-12-07T02:31:56Z", "digest": "sha1:BH5BRURTTCYXJIJBVXO6JB3MXCG5G4RT", "length": 15107, "nlines": 165, "source_domain": "www.bbc.com", "title": "நள்ளிரவில் வெளியே போகக்கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார்?: கொதிக்கும் பெண் இணையவாசிகள் - BBC News தமிழ்", "raw_content": "\nநள்ளிரவில் வெளியே போகக்கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார்: கொதிக்கும் பெண் இணையவாசிகள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Palak Sharma‏\nஇந்தியாவில் உள்ள பெண்கள் சமூக ஊடகங்களில் தாங்கள் இரவு நேரத்தை எவ்வாறு மகிழ்ச்சியுடன் செலவிடுகின்றனர் என்பதை #AintNoCinderella என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.\nஏன் இந்த திடீர் ஹேஷ்டேக்\nசண்டிகரில் உள்ள வட புற நகரில் டி ஜே எனப்படும் டிஸ்க் ஜாக்கியாக பணி செய்துவரும் வர்னிகா குந்தா என்ற பெண் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு அன்று பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இரண்டு நபர்களால் பின்தொடரப்பட்டார்.\nதனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விவரித்துள்ள குந்தா, தான் துரத்தப்பட்டதாகவும், கிட்டத்தட்ட கடத்தப்படும் சூழல்நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் அதில் கூறியுள்ளார். மேலும், தனது அவசர அழைப்புக்கு போலீஸ் விரைவாக செயலாற்றியதாலே தான் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு எங்கோ ஒரு மூளையில் வீசப்படவில்லை என்றும் அதில் கூறியுள்ளார்.\nதனக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தை குந்தா ஃபேஸ்புக் பதிவில் எழுதியதை தொடர்ந்து அது வைரலாக பரவியது.\nஇந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று காவல்துறை கைது செய்த இருவரில் ஒருவர் இந்தியாவில் ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜகவை சேர்ந்த முன்னணி பிரமுகர் ஒருவரின் மகனும் ஆவார்.\nஇச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஹரியாணா பாஜகவை சேர்ந்த மூத்த அரசியல்வாதியான ரம்வீர் பாட்டி, குந்தாவுக்கு ஏற்பட்ட சம்பவத்துக்கு அவரையே குற்றஞ்சாட்டியுள்ளார்.\nசி என் என் நியூஸ் 18 என்ற தொலைக்காட்சி சேனலிடம் பேசிய அவர், ''அந்த நள்ளிரவு நேரத்தில் அவர் ஏன் காரில் தனியாக சென்றார் தற்போது சூழல் சரியாக இல்லை. நாம்தான் நம்மை பார்த்துகொள்ள வேண்டும் தற்ப��து சூழல் சரியாக இல்லை. நாம்தான் நம்மை பார்த்துகொள்ள வேண்டும்\nடைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பேட்டியளித்த அவர், ''பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். இரவு நேரத்தில் உலாவுவதற்கு விடக்கூடாது. இரவுகளில் நேரத்திற்கு பிள்ளைகள் வீட்டிற்கு வரவேண்டும். ஏன் வெளியே தங்கியிருக்கிறார்கள்\nபடத்தின் காப்புரிமை KASHIF MASOOD\nImage caption திவ்யா ஸ்பந்தனா\nரம்வீர் பாட்டியின் இந்த கருத்துக்கள் பெண்களை சமூக ஊடகங்களில் கிளர்ந்து எழவைக்க, நள்ளிரவு நேரத்தை தாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் செலவிட்டு கொண்டிருக்கின்றனர் என்பதை புகைப்படம் எடுத்து பெண்கள் சமூக ஊடகங்களில் பதிந்துள்ளனர்.\nதிரைப்பட நடிகையும், எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக குழுவின் தலைவருமான திவ்யா ஸ்பந்தனா, #AintNoCinderella என்ற இந்த டிவிட்டர் ஹேஷ்டேக் பிரசாரத்தை தொடங்கி வைக்க, பெண்கள் பலரும் இதே ஹேஷ்டேக்கை தங்களுடைய புகைப்படங்களுடன் பதிவு செய்தனர்.\n#AintNoCinderella ஹேஷ்டேக்கில் இடம்பெற்ற கருத்துக்கள் மற்றும் புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @Palaksharmanews\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @Palaksharmanews\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @queenpsays\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @queenpsays\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @samyuktahornad\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @samyuktahornad\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @gayathri2108\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @gayathri2108\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @Palaksharmanews\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @Palaksharmanews\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @ElixirNahar\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @ElixirNahar\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @AngellicAribam\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @AngellicAribam\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @divya96prasanna\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @divya96prasanna\nபெண்களுக்கான 'டவல்' உள்ளாடைக்கு பெருகும் ஆதரவு - காரணம் என்ன\nபிரியாவிடை பெற்றது; சைகை மொழியில் பேசிய மனிதக் குரங்கு\nகேம் ஆஃப் த்ரோன்ஸ் உள்பட முக்கிய தகவல்களை கசியவிட்டு பணம் கேட்டு மிரட்டும் ஹேக்கர்கள்\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nகடத்தப்பட்ட பிரபல மாடல்: என்ன நடந்தது\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/Genocide.html", "date_download": "2019-12-07T01:33:00Z", "digest": "sha1:QZLGUFHYIRSDLLQYZQZ6F5TWJ53HEVII", "length": 7730, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "மிரட்டுகின்றார் புதிய துட்டகெமுனு? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மிரட்டுகின்றார் புதிய துட்டகெமுனு\nதன்னை துட்டகெமுனு மன்னனது வாரிசென அடையாளப்படுத்த முற்பட்டுள்ள கோத்தபாய எல்லாளனை வெற்றி கொண்ட பின்னர் அனுராதபுரத்தில் கட்டப்பட்ட விகாரை முன்றலில் தனது பதவியே பொறுப்பேற்றுள்ளார்.\nசிங்கள மக்களின் வாக்குகளால் மட்டுமே வெல்ல முடியும் என்று தெரிந்து வைத்திருந்தாலும், தமிழ் மக்கள் தமது பயணத்தில் பங்காளர்களாக வேண்டும் என்று கோரினோம்.\nதாம் எதிர்பார்த்ததைப் போன்று பதில் அமைந்திருக்கவில்லை.\nஆனால் உங்களது ஜனாதிபதி என்ற அடிப்படையில், நாட்டின் எதிர்காலத்தை கருதி, உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணிக்குமாறு கோருகிறேன்.\nமக்கள் வழங்கிய ஆணையின்படி, தமது கொள்கை அடிப்படையில் செயற்படும் அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும் என ஏழாவது 'நிறைவேற்று' ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று அனுராதபுரத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.\nராஜிவ் செய்தது துரோகம்தான், பிரபாகரன் கோபம் நியாயமானது; உண்மைகளை உடைத்த ரகோத்தமன்\nராஜீவ்காந்தி செய்தது துரோகம் தான் விடுதலைப்புலிகள் தலைவர் திரு.பிரபாகரனின் கோபம் நியாயமானது என ராஜிவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் தலமை CB...\nதனித்து வடக்கு கிழக்கென பிரிந்திருக்கின்ற ஈபிஆர்எல்எவ் இனை ஒன்றிணைப்பது தொடர்பில் ஆராய இன்று முதலாம் திகதி அக்கட்சியின் மத்திய கமிட்டி...\nஈழம் பிக்பொஸ்:பல்கலைக்கழக மாணவர்கள் கருவிகளானார்களா\nஜக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித்தை தோற்கடிக்க ரணில் முழு அளவில் முயற்சிகளை முன்னெடுத்ததாக தற்போது கடுமையான குற்றச்சா...\nஏட்டிக்குப்போட்டி: சுவிஸ் தடை விதித்தது\nசுவிட்சர்லாந்து செல்ல இலங்கையர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவய தெரிவித்துள்ளது . சுவிட���சர்லாந்து செல்லும் இலங்கையர்களுக...\nவலுக்கின்றது முன்னாள் முதலமைச்சர் கூட்டணி\nதாங்கள் தான் உண்மையான மாற்று அணியென தமிழ் தேசிய மக்கள் முன்னணி முரண்டுபிடிக்க வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/126924/", "date_download": "2019-12-07T02:42:48Z", "digest": "sha1:DHZUFS2BW4BT663W2FSVX2D564C35MEW", "length": 11208, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "சாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு\nஉலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் அதிக கோல்களை போட்ட வீராங்கனையாக மீண்டும் உலக சாதனை படைத்த இலங்கையின் தர்ஜினி சிவலிங்கம் இன்றைய போட்டியுடன் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெறுகின்றார்\nஇங்கிலாந்தின் லிவர்பூலில் நடைபெறும் உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் 15 மற்றும் 16 ஆம் இடங்களை தீர்மானிக்கும் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இலங்கை அணியும் சிங்கப்பூர் அணியும் போட்டியிட்ட நிலையில் இலங்கை அணி 78- 57 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.\nகடந்த திங்கட்கிழமை நடைபெற்ற லீக் போட்டியொன்றிலும் இலங்கை அணி சிங்கப்பூரை 88 – 50 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது. இன்றைய போட்டியில் 77 கோல்களைப் போட்ட நட்சத்திர வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம் கடந்த திங்கட்கிழமை சிங்கப்பூர் அணிக்கு எதிராக 76 கோல்களைப் போட்டு தானே படைத்த உலக சாதனையை இன்று மீணடு;:ம் ப��துப்பித்தார்.\nஇது உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரொன்றில் வீராங்கனையொருவர் பதிவு செய்யும் அதிகூடிய கோல்களாகும்.\nதர்ஜினி சிவலிங்கம் இவ்வருட உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் இதுவரையில் 271 கோல்களைப் போட்டு, தொடரில் அதிகூடிய கோல்களைப் போட்ட வீராங்கனையாகவும் பதிவாகியுள்ள தர்ஜினி சிவலிங்கம் இன்றைய போட்டியுடன் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெறுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது #தர்ஜினி சிவலிங்கம் #சர்வதேச #ஓய்வு #வலைப்பந்தாட்ட\nTagsஓய்வு சர்வதேச தர்ஜினி சிவலிங்கம் வலைப்பந்தாட்ட\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரியங்க பெர்னாண்டோவினை தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கு – வடமத்திய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபடகு கவிழ்ந்து விபத்து – 58 அகதிகள் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்சில் ஓய்வூதிய திட்ட சீர்திருத்தத்துக்கு எதிர்ப்பு – 8 லட்சம் பேர் வீதிகளில் இறங்கி போராட்டம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை….\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nஅருணாச்சல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்\nபிரியங்க பெர்னாண்டோவினை தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவு December 6, 2019\nகிழக்கு – வடமத்திய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம் December 6, 2019\nபடகு கவிழ்ந்து விபத்து – 58 அகதிகள் பலி December 6, 2019\nபேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் December 6, 2019\nபிரான்சில் ஓய்வூதிய திட்ட சீர்திருத்தத்துக்கு எதிர்ப்பு – 8 லட்சம் பேர் வீதிகளில் இறங்கி போராட்டம் December 6, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்விய���டனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=39075", "date_download": "2019-12-07T02:29:04Z", "digest": "sha1:LV4M3TJA7QA7ILB6TQSTPD6R2SRBXKQW", "length": 6043, "nlines": 74, "source_domain": "puthu.thinnai.com", "title": "நூலக அறையில் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nSeries Navigation மன்னிப்பு எனும் மந்திரச்சொல்இனிய தமிழ் கட்டுரைகள் ஆசிரியர் மணிமாலா மதியழகன் , சிங்கப்பூர்\n2022 ஆண்டில் இந்தியா அடுத்து முற்படும் மூவர் இயக்கும் விண்வெளிச் சிமிழ் தயாரிக்க ரஷ்ய நூதனச் சாதனங்கள் பயன்படுத்தும்\nஇனிய தமிழ் கட்டுரைகள் ஆசிரியர் மணிமாலா மதியழகன் , சிங்கப்பூர்\nஇந்திய புதிய கல்விக்கொள்கை – ஓர் சிங்கப்பூர் ஒப்புநோக்கு – அத்தியாயம் மூன்று\n’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்\nஇலக்கிய நயம் : குறுந்தொகை\nPrevious Topic: மன்னிப்பு எனும் மந்திரச்சொல்\nNext Topic: இனிய தமிழ் கட்டுரைகள் ஆசிரியர் மணிமாலா மதியழகன் , சிங்கப்பூர்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/1996/09/", "date_download": "2019-12-07T01:26:54Z", "digest": "sha1:XYYVOKFI65QFYFT62HGM5JOPKIGXJQGN", "length": 26414, "nlines": 101, "source_domain": "thannambikkai.org", "title": " September, 1996 | தன்னம்பிக்கை", "raw_content": "\nகங்கை காவிரி குமரி இணைப்பு\nவேணுகோபால் கி on Sep 1996\nவரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோன் உயர்வான் என்ற முதுமொழி வேளாண்மைக்கும், நீர்வளத்திற்கும் அரசன் முதன்மை கொடுத்துச் செயல்பட வேண்டும் என்பதற்குச் சொல்லப்பட்ட உயர்கருத்தாகும்.\nமுத்துக்குமார் வி on Sep 1996\n– டாக்டர் வி. முத்துக்குமார். எம்.பி.பி.எஸ்.\nகஸ்தூரிபா காந்தி நினைவு குடி, போதை நீக்கம்\n‘மனம்’ என்ற சக்தி இருந்ததால்தான் ‘மனிதர்’ என்று ஆனோம். மனம் என்பதை இரண்டாகப் பிரிக்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்.\nதன்னம்பிக்கை இதழ் வளர்ச்சிக்கு என்னால் இயன்ற முயற்சிகளைச் செய்து, இதழ் மேன்மேலும் வெற்றி நடைபோட எனது நண்பர்களின் துணையுடன் உதவிசெய்வேன். இனிவரும் இதழ்களில் நான் மிகுந்த ஈடுபாடு கொள்வேன்.\nகுடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகமல் இருக்கவும் இதோ சில எளிய வழிகள்.\nஎவ்வகையான சொற்பொழிவாக இருந்தாலும், பேச்சின் ஆரம்பம் கவர்ச்சியாக இருக்க வேண்டும். சொற்பொழிவை எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என பகுத்துக் கொண்டால், முதிலில் எடுப்பு (தொடக்கம்) அனைவரின் கவனத்தைக் கவரும்படி அமைத்துக் கொண்டால்தான் கேட்போரின் கவனம் முழுவதும் பேச்சின் மீது திரும்பும். இந்த வித்தையைச் சரியாகக் கையாள்பவர்கள் வெற்றியடைவார்கள். சிறந்த பேச்சாளர்கள் அனைவரும் இந்த உத்தியைக் கையாண்டிருக்கிறார்கள்.\nமேடையில் இருப்போரையும் அவையோரையும் விளித்து வணக்கம் சொல்லும் பாணியில் கூட சிலர் அவையைக் கவர்ந்துவிடுவதுண்டு. நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் ஒரு கூட்டத்தில் பேசும்போது முதுபெரும் தமிழறிஞர் சிலம்பொலி, க.செல்லப்பன் அவர்கள் பேச்சைத் தொடங்கும் போது தலைவர் அவர்களே என்று சொல்லுவதற்குப் பதிலாக பின்வறுமாறு தொடங்கினார்.\nஇரவு மணி பன்னிரண்டு இப்போதல்ல நான் சொல்லுகின்ற காட்சி தொடங்குகின்ற நேரத்தில். ஒரு வீடு, அந்த வீட்டிலே ஒரு தாய் படுத்திருக்கிறாள். அண்மையிலே, பத்து நாட்களுக்கு முன்பு பிறந்த குழந்தை தாயின் அருகிலே படுத்திருக்கிறது. தாய் எப்படி படுத்திருக்கிறாள் என்றால், ஒரு கையைத் தலைக்கு வைத்துக் கொண்டு ஒருக்களித்துப் பிடுத்திருக்கிறாள். குழந்தை தாயின் மார்போடு ஒட்டிப் படுத்திருக்கிறது.\nஇந்த நிலையிலே அந்தப் பெண்ணுடைய கணவன் உறக்கம் களைந்து எழுந்தான். எழுந்தவன் தன் மனைவியையும் பார்த்தான், குழந்தையையும் பார்த்தான். நினைக்க வேண்டாததை நினைத்தான். நம்முடைய மனைவி இப்படிப் படுத்துத் தூங்குகிறாளே, குழந்தை ஒட்டிப் படுத்திருக்கிறதே. இவள் ஒரு புரண்டு புரண்டால் நம் குழந்தை என்னாகும் என்று எண்ணினான். ஒருவேளை அந்த அம்மா சற்று தடிப்பாக இருப்பார்களோ என்னவோ தெரியவில்லை.\nபலவன் அந்தப் பாட்டிலேயே சொல்லுகிறான் ஒரு புரண்டு புரண்டால், இந்த்ச் சாலையைச் சீராக்கும் உருளை இருக்கிறதே (Road Roller) அதற்குக் கீழே சிக்கிய பூப்போல அல்லவா நம்முடைய குழந்தை நசுங்கிப்போய்விடும் என்று எண்ணிய அந்தக் குழந்தையின் தந்தை தன்னுடைய மனைவியை எழுப்பலாம் என்ற எண்ணத்தில், அவள் தலையிலேச் சூடிக் கீழே எறிந்திருந்தாளே பூங்கொத்து, அந்த பூங்கொத்தினை எடுத்து அதிலே ஒரு செவ்வந்திப் பூவை எடுத்து அதைத் தன் மனைவியின் கன்னத்திலே போட்டான்.\nபகல்பூராவும் வீட்டிற்கு உழைத்தவள், குழந்தைக்கு பால் ஈந்தவள், அயர்ந்துபோய் தூங்கிக்கொண்டிருக்கிறாள். கன்னத்திலே பூ விழுந்ததுகூட அவளுக்குத் தெரியவில்லை. தூங்கிக்கொண்டே இருக்கிறாள். மனைவியைத்தான் எழுப்ப முடியவில்லை. குழந்தையையாவது விழிக்கச் செய்யலாம் எனக்க கருதி குழந்தையின் கன்னத்தில் பெரிய செவ்வந்திப் பூவைப் போட்டால் உறுத்துமே என்பதற்காக, ஒரு ரோஜாப் பூவை எடுத்து, அதிலும் ஒரு இதழைக் கிள்ளி குழந்தையின் கன்னத்திலே போட்டான்.\nதாய் படுத்திருக்கின்ற நிலை – ஒரு கை தலைக்கு வைத்து ஒருக்களித்து படுத்திருக்கிறாள். இன்னொரு கை குழந்தையைத் தாண்டி கூடாரமாக ஊன்றி இருக்கிறது கை குழந்தை மீடு பட்டால் குழந்தைக்கு உறுத்தும் என்பதால் கையை வளைத்து ஊன்றி இருக்கிறாள்.\nஇந்த நிலையிலே குழந்தையின் கன்னத்திலே அந்த ரோஜா இதழைப் போட்டான். தாய் தூங்கிக்கொண்டுதான் இருக்கிறாள். ஆனால் பக்கத்தில் வளைத்து கூடாரமாக ஊன்றிய கையிருக்கிறதே அது தானாக வந்து குழந்தையின் கன்னத்திலே போட்ட அந்த பூவைத் துடைத்து விட்டு மறுபடியும் போய் தானாக ஊன்றிக்கொண்டது. இதுதான் தாய்மை என்று பாவேந்தன் பாரதிதாசன் பாடுவானே. அந்தத் தாய்மை உணர்வோடு உங்களைக்காத்து வருகின்ற கல்லூரியின் முதல்வர் அவர்களே என்றார். கரவொலி அடங்க வெகுநேரமாயிற்று. பிறகு மாணவர்கள் அவர் பேச்சோடு ஒன்றிவிட்டார்கள். இவ்வாறு எடுத்த எடுப்பிலேயே புதுமையாக பேச்சைத் தொடங்கி அவையைக் கவர்ந்து கொண்டார்.\nசிலர் பாடித்தொடங்குவது உண்டு. கிருபானந்த வாரியார் போன்றி சில பேச்சாளர்கள் பாடித் தொடங்கிக் கூட்டத்தை கவர்வார்கள். சிலர் அவைவணக்கம் கூறியதும் கூட்டத்தினரின் சிந்தனையைக் கிளரக் கூடியதாகவும் உணர்வைத் தட்டி எழுப்பக் கூடியதாகவும் வினா எழுப்பி தன்பக்கம் ஈர்த்துக் கொள்வார்கள். ��ிலர் சிறுகதை அல்லது சுவையான நிகழ்ச்சியைக் கூறி கவனத்தை கவர்வார்கள்.\nசென்னையில் கால்நடை மருத்துவக் கல்லூரிநாள் விழா அதில் வரவேற்புரை ஆற்றும் பணி என்னுடையது. அந்த விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கலந்து கொண்டார். அவர் வேளாண்மை, மீன்வளம் ஆகிய துறைகளுக்கும் அமைச்சர். எனவே அவரை விளிக்கிற போது மாண்புமிகு அமைச்சர் அவர்களே என்று சொல்லுவதற்குப் பதிலாக மாண்புமிகு புரட்சித்துறைகளின் அமைச்சர் அவர்களே என்றேன் கூட்டம் சட்டென வியப்பாக பார்த்தது.\nபசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி, நீலப்புரட்சி ஆகிய புரட்சித்துறை அமைச்சர் அவர்களே என்றேன் மாணவர்கள் கைத்தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் புரிந்தனர். இதனால் சட்டென அவையை கவர்ந்துகொள்ள முடிந்தது. அந்த வரவேற்பு உரையில் வரம்புக்கு உட்பட்டு அங்கு இருந்த சூழ்நிலைக்கு ஏற்பவும், மாணவர்களின் உணர்வுகளை தொடுகிற வகையிலும் வரவேற்புரை ஆற்றியதால் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஆரவாரம் எழுந்தது. அன்று பேச்சு வெற்றி பெற்றது. விழா முடிந்ததும் அமைச்சர் என் கரங்களைப்பற்றிக் கொண்டு ‘டாக்டர். உங்களுக்கு இருக்கிற Presence of Mind எங்களுக்கு இல்லை’ என்று வாழ்த்தினார். பேச்சாளர் வெற்றிபெற சமயோசித அறிவு வேண்டும். நான் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த காலத்தில், விடுதியில் நடந்த ஒரு கூட்டத்திற்காக அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் (அன்றைய எதிர்கட்சி) வந்திருந்தார் (இன்றைய மத்திய அமைச்சர் என்.வி.என்.சோமு) நான் பேசுகிற போது பூங்காநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்களே என்று சொல்லுவதற்குப் பதிலாக கவனக்குறைவாக பூங்காநகர் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் அவர்களே என்றேன் உடனே எதிரிலே அமர்ந்திருந்த மாணவ நண்பர்கள் வேட்பாளர் அல்ல சட்டமன்ற உறுப்பினர் என்று எனக்கு உணர்த்தினார்கள். நான் உடனே சமாளிப்பதற்காக இன்றைய ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் நிலையில் இருக்கிறது. பொதுத்தேர்தல் விரைவில் வரப்போகிறது அப்போதும் இந்தத் தொகுதியின் வேட்பாளர் இவர்தான் அதுமட்டுமல்ல இனிமேன்ல எந்தத் தேர்தலிலும் இந்தத் தொகுதியின் வேட்பாளர் இவர்தான் எனவேதான் சட்டமன்ற வேட்பாளர் அவர்களே என்றேன் இவ்வாறு கூறியதும் மாணவர்கள் கைத்தட்டி மகிழ்வுடன் என் கருத்தை ஏற்றனர் எடுப்பிலேயே ��ூட்டத்தினரை என்பக்கம் கவர்ந்துகொள்ள முடிந்தது.\nஎனவே மேடைப் பேச்சில் மேண்மைபெற விரும்புகிறவர்கள் எடுப்பாக பேச்சைத் தொடங்க வேண்டும்.\nவெற்றியின் இன்றைய அளவுகோல் ரூபாய் நோட்டுக்களே. பிறரின் பொருள், அறிவு, உழைப்பைப் பயன்படுத்திக் கொள்வோமே.\nபங்குமார்கெட், வங்கி வணிக நபர்களுடன் நட்பும், தொடர்பும் கொள்வோம், வரவை அதிகரிப்போம், செலவில் சிக்கனம்\nஆகஸ்ட் 96 இதழில் அறிவித்திருந்தபடி தன்னம்பிக்கை மாத்த்தின் முதல் வாரத்தில் உங்களை வந்தடையும் என்ற செய்தியினைக் கண்டு பாராட்டி பலரும் எங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளனர். ஒவ்வொரு இதழும் காலந்தவறாமல் வரவேண்டும் என்பது நம்\nதன்னம்பிக்கை என்ற சொல் ஒரு மனிதனின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் சொல். தன்னம்பிக்கையுடன் செயலாற்றினால் வெற்றி உறுதி. தனது லட்சியம் அல்லது குறிக்கோள்களை அடைய முடியும் என்று எண்ணுவதே தன்னம்பிக்கை.\nகந்தசாமி இல.செ on Sep 1996\nநமது நேரத்தைப் போலவே பிறரது நேரத்தையும் மதித்துச்செயல்படுவோம். அலுவலக நேரம் – நாட்டின் நேரம் – நாட்டின் சொத்து என்று உணரந்து செயல்படுவோம். அன்ன சத்திரங்கள் ஆலயங்கள் அமைப்பதைவிட நாட்டின் நேரத்தைப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/46969-world-cup-2018-spain-vs-portugal-what-time-is-kick-off-on-friday.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-07T01:11:58Z", "digest": "sha1:DCGJQRYSRETHVGH7LHMLW6DQ6C3DTT6E", "length": 10975, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கால்பந்தாட்டக் கண்கள் இன்று ரோனால்டோ மீது ! சாதிப்பாரா ? | World Cup 2018, Spain vs Portugal: What time is kick-off on Friday", "raw_content": "\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nபோக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nதெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்\nசிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்\nநித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nகால்பந்தாட்டக் கண்கள் இன்று ரோனால்டோ மீது \nஉலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் லுஷ்னிகி விளையாட்டரங்கில் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது. முதல் போட்டியில் ரஷ்யா 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தியது. இதனையடுத்து சொந்த நாட்டின் அணி வெற்றிப் பெற்றதை அந்நாட்டு மக்கள் கோலாகலமாக கெண்டாடி வருகின்றனர்.\nஇதனையடுத்து இன்று உலகமே உற்று நோக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடும் போட்டி நடைபெறுகிறது. ஆம், இன்று இரவு 11.30 மணிக்கு ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகள் அணிக்கும் செரிகோ ரமோஸ் தலைமையிலான பலம்வாய்ந்து ஸ்பெயின் அணிக்கும் பலப்பரிட்சை நடைபெறுகிறது. போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ரஷியாவில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியே வெல்வதற்கான கடைசி வாய்ப்பாகும். அவரது பதக்கப் பட்டியலில் உலகின் முக்கிய கோப்பைகள் அனைத்தும் இடம் பெற்றிருந்தாலும் உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் இடம் பெறவில்லை. இதனையடுத்து ரொனால்டோ மீது இம்முறை அதிக கவனம் விழுந்துள்ளது.\n4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. ரஷ்யாவின் மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன.\n“நான் திமுக ஆதரவாளன் தான்” - கருணாகரன் பளீச்\nபெண் காவலரை டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துனர் கைது செய்யப்பட்ட அவலம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n12 சிறுவர்கள் சிக்கிய தாய்லாந்து குகை மீண்டும் திறப்பு\nஐஎஸ்எல் கால்பந்து தொடர்: இன்று கோலாகல தொடக்கம்\n: காலி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து தகுதிச்சுற்று\n‘கேட்டலோனியா தனிநாடு கோரிக்கை’ - தலைவர்கள் கைதுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை\n ஏமாற்றமளித்த இந்திய கால்பந்து அணி..\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\nகால்பந்து போட்டியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி\n“இந்திய அணி வீரர்களின் ஃபிட்நஸ் ரகசியம் என்ன” - விராட் கோலி\n6 வது முறையாக ஃபிபா சிறந்த வீரர் விருது பெற்ற மெஸ்ஸி\nமிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி\n'ராமருக்கு கோயில் கட்டும் வேளையில் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள்' காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு\nஊழல் புகார்: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு\n“நித்தியானந்தாவி்ன் பாஸ்போர்ட்டை ரத்து செய்துள்ளோம்” - வெளியுறுவுத்துறை அமைச்சகம்\n“எங்களது துப்பாக்கியையே எடுத்து மிரட்டினர்” - என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் விளக்கம்\n“தோனி..தோனி என ரசிகர்கள் கத்தட்டுமே.. பழகிக் கொள்ளுங்கள் ரிஷப்” - கங்குலி அட்வைஸ்\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \n அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்.. - முத்தையா முரளிதரன் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“நான் திமுக ஆதரவாளன் தான்” - கருணாகரன் பளீச்\nபெண் காவலரை டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துனர் கைது செய்யப்பட்ட அவலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/product-tag/book/", "date_download": "2019-12-07T02:36:57Z", "digest": "sha1:QWXNVHUNEEVS5AUUVP2VA2NRB4GIACYR", "length": 4651, "nlines": 107, "source_domain": "pathanjaliyogam.com", "title": "book Archives - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம்\nபொதிகை டிவி – தியான யோகம்\nவெளிச்சம் டிவி – நலம் தரும் யோகா\nமினாலியா டிவி – யோகா குரு\nகலைஞர் டிவி – சினேகிதியே – நம்மால் முடியும்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில்\nஆஸ்துமா குணமாக அறிய யோகாசனங்கள்\nஆஸ்துமா குணமாக அறிய யோகாசனங்கள்\nமுதுகு வலியை நீக்கும் முழுமையான யோக சிகிச்சை\nமுதுகு வலியை நீக்கும் முழுமையான யோக சிகிச்சை\nமூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் யோகக்கலை\nமூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் யோகக்கலை\nஸ்ரீ பதஞ்சலி மஹரிஷியின் அஷ்டாங்க யோகக் கலைகள்\nஸ்ரீ பதஞ்சலி மஹரிஷியின் அஷ்டாங்க யோகக் கலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-12-07T02:26:39Z", "digest": "sha1:PETHR2KVZJHV42RX3WW7TPZGBFQCO2KO", "length": 5885, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மதீரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமதீரா(Madeira (ஒலிப்பு: /məˈdɪərə/) 32°22.3′N 16°16.5′W / 32.3717°N 16.2750°W / 32.3717; -16.2750 மற்றும் 33°7.8′N 17°16.65′W / 33.1300°N 17.27750°W / 33.1300; -17.27750 இடையே அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள போர்த்துக்கீசிய தீவுக்கூட்டமாகும். இது போர்த்துக்கல் தன்னாட்சி வலயங்களில் ஒன்றாகும்.இத்தீவுக்கூட்டத்தில் மதீரா தீவும் போர்ட்டோ சான்டோ தீவும் மட்டுமே மக்கள் வாழும் தீவுகளாகும்.இத்தீவுகள் எரிமலை வெடிப்புகளால் உண்டானவையாதலால் எந்த கண்டத்தையும் சேர்ந்ததில்லை.ஆனால் கடந்த 600 ஆண்டுகளாக இனத்தால்,பண்பாட்டால்,பொருளியலால்,அரசியலால் ஐரோப்பாவுடன் தொடர்புள்ளது. ஆப்பிரிக்காவின் அண்மையில் இருப்பதால் மொரோக்கோ இதன் மீது உரிமை கோரியுள்ளது. தற்போது மதீரா போர்த்துக்கல் ஆளுமையில் ஐரோப்பிய ஒன்றியப் பகுதியாக விளங்குகிறது.\n\"அனைத்து தீவுகளிலும் மிக அழகானதும் தளையற்றதும்\"\nநாட்டுப்பண்: (A Portuguesa) (நாட்டுப்பண்)\n• தலைவர் அல்பெர்ட்டோ யோவ் யார்திம்\n• தன்னாட்சி 1 சூலை 1976\n• மொத்தம் 828 கிமீ2 (n/a)\n• 2006 கணக்கெடுப்பு 245,806\nஇத்தீவுக்கூட்டம் போர்த்துகீச மாலுமிகளால் 1418-1420 காலகட்டத்தில் கண்டறியப்பட்டன. ஆண்டு முழுவதும் இயங்கும் மகிழ்வுத்தலமாக விளங்கும் மதீரா அதன் மதீரா திராட்சைமது,பூக்கள், உடைப்பின்னல் கலைஞர்கள் மற்றும் புத்தாண்டு கோலாகலங்களுக்கு புகழ் பெற்றது. புத்தாண்டு முதல்நாள் நிகழும் வாணவேடிக்கைகள் உலகிலேயே மிகப் பெரியது என கின்னஸ் உலக சாதனைகள் படைத்துள்ளது.[1]. இதன் துறைமுகம் – ஃபன்ச்சல் – ஐரோப்பா மற்றும் கரிபியன் தீவுகளுக்கிடையேயான கப்பல் போக்குவரத்திற்கும் பயணிகள் போக்குவரத்திற்கும் முக்கிய வழிநிறுத்தமாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.woopshop.com/product/anti-scratch-30ml-coating-solution-car-headlight-repair-kit/", "date_download": "2019-12-07T02:50:31Z", "digest": "sha1:W4XYSOMHBCWE55MZRVD3X4H6GDD37QJY", "length": 52715, "nlines": 405, "source_domain": "ta.woopshop.com", "title": "Customer Reviews For Anti-Scratch 30ML Coating Solution Car Headlight Repair Kit | Rated ⭐⭐⭐⭐ - WoopShop", "raw_content": "\nநம்பிக்கையுடன் வாங்கவும் இலவச பணத்தை திரும்ப வெகுமதிகள்\nபணத்தை திருப்பி & ரிட்டர்ன்ஸ் கொள்கை\nநம்பிக்கையுடன் வாங்கவும் இலவச பணத்தை திரும்ப வெகுமதிகள்\nஅனைத்துகுழந்தை & குழந்தைகள்கேஜெட்டுகள் & ஆபரனங்கள்உடல்நலம் & அழகுமுக���்பு & சமையலறைபோட்டிகள் ஃபேஷன்ஆண்கள் ஃபேஷன்விளையாட்டுசிறந்த சலுகைகள்$ 9.99 கீழ்பெண்கள் ஃபேஷன்\nஅமெரிக்க டாலர் யூரோ கனடா டாலர் ஆஸ்திரேலிய டாலர் பிரிட்டிஷ் பவுண்டு இந்திய ரூபாய் உக்ரைன் ஹிர்வனியா துருக்கிய லிரா ஜப்பனீஸ் யென் சுவிஸ் ஃப்ராங்க் டேனிஷ் க்ரோன் ரஷ்யன் ரூபிள் பல்கேரியன் லெவ் போலந்து ஜூலுட்டி செர்பிய தினார் பெலாரஷ்யன் ரூபிள் மாசிடோனியன் தேனர் அல்பேனியன் லெக் ஜார்ஜிய லாரி ஹங்கேரியன் ஃபோரின்ட் குரோஷிய குனா ஐஸ்லாந்து க்ரோனா அஜர்பைஜான் புதிய மனாட் கஜகஸ்தான் தெங்கே மால்டோவன் லியு பிரேசிலியன் ரியல் மெக்சிகன் பெசோ அர்ஜென்டினாவின் பேசோ பெருவியன் நியூவோ சோல் தென் கொரிய வெற்றி தென் ஆப்பிரிக்க ரேண்ட் மலேசிய ரிங்கிட் இந்தோனேஷியன் ருபியா பிலிப்பைன்ஸ் பேசோ கிழக்கு கரீபியன் டாலர் எமிரேட்ஸ் திர்ஹாம் சவுதி ரியால் ஓமனி ரியால்\nகூப்பன் பயன்படுத்தவும் woop11 & புதுப்பித்து இன்று\nஉடனடி கூடுதல் 11% OFF\n★ உலகளாவிய இலவச கப்பல்\n♥ XX% மகிழ்ச்சியான வூப்பர்ஸ்\nஎதிர்ப்பு கீறல் 30ML பூச்சு தீர்வு கார் ஹெட்லைட் பழுதுபார்க்கும் கிட்\nமதிப்பிடப்பட்டது 4.75 வெளியே அடிப்படையில் 8 வாடிக்கையாளர் மதிப்பீடுகள்\n☑ உலகளாவிய இலவச கப்பல்.\n☑ வரி கட்டணங்கள் இல்லை.\nYour உங்கள் ஆர்டரை நீங்கள் பெறவில்லையெனில் திரும்பச் செலுத்தலாம்.\n☑ திருப்பி & பொருளை வைத்திருங்கள்.\nகூப்பன் பயன்படுத்தவும் woop11 & புதுப்பித்து இன்று\nஎழு: 32955391253 பகுப்பு: கார்கள்\nசிறப்பு அம்சங்கள்: Headlight Polishing\nபொருள் வகை: மெருகூட்டல் மற்றும் அரைக்கும் பொருட்கள் தொகுப்பு\nவெளி சோதனை சான்றளிப்பு: CE\nகண் தொடர்பு தவிர்க்க. தோல் அல்லது ஆடைகளில் இறங்க வேண்டாம்.\nநீராவிகளை சுவாசிப்பதைத் தவிர்க்கவும். போதுமான காற்றோட்டத்துடன் மட்டுமே பயன்படுத்தவும்.\nகையாண்ட பிறகு நன்கு கழுவவும். ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு கொள்கலனை மூடு.\n8 மதிப்புரைகள் எதிர்ப்பு கீறல் 30ML பூச்சு தீர்வு கார் ஹெட்லைட் பழுதுபார்க்கும் கிட்\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nபி *** கேட்ச் - அக்டோபர் 31, 2019\nமதிப்பிடப்பட்டது 4 5 வெளியே\nடி *** மணி - அக்டோபர் 31, 2019\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஜே *** - அக்டோபர் 19, 2019\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nமின் *** ங்கள் - அக்டோபர் 17, 2019\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஜே *** ங்கள் - அக்டோபர் 10, 2019\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஎல் *** N - அக்டோபர் 7, 2019\nமதிப்பிடப்பட்டது 4 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஒரு ஆய்வு சேர் பதிலை நிருத்து\nஉங்கள் மதிப்பீடு விகிதம் ... சரியான நல்ல சராசரி அந்த கெட்ட இல்லை மிகவும் ஏழை\nமின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளை எனக்கு தெரிவிக்கவும்.\nஎல்இடி திரை மொபைல் ஃபோன்கள் மற்றும் செல்பேசிகளுக்கான இரட்டை USB கார் சார்ஜர்\nIOS & Android க்கான சாய்ஸ் ஆக்ஸ் ஆடியோ கார் கேபிள்\nகாந்த காப்பு காப்பு கார் ஹோல்டர் ஏர் வண்ட் மவுண்ட் ஜிபிஎஸ் ஐபோன் ஹவாய் Xiaomi சாம்சங் தொலைபேசி அனுசரிப்பு நிலைநிறுத்து\nநீர்ப்புகா நெகிழ்வான ஸ்டிரிப் டேப் லைட் கார் ஆட்டோ டெகோர் விளக்கு பேட்டரி இயக்கப்படுகிறது\nகார் டிடெக்டர் பிரேக் ஃப்ளூயிட் சோதனையாளர் பென் 5 வாகன வாகன வாகன சோதனை கருவி\nடயர்னாஸ்டிக் கருவி டிஜிட்டல் கார் டயர் காற்று அழுத்தம் காஜ் மீட்டர் டெஸ்ட்\nஐபோன் சாம்சங் ஏர் வண்ட் மண்ட் கார் ஹோல்டருக்கான டிஜிட்டல் கார் ஹோல்டர்\nமினி கார் புதிய ஏர் அனோனின் அயனி சுத்திகரிப்பு ஆக்ஸிஜன் பார் உள்துறை ஆபரனங்கள் DC 12V\nமல்டி-ஃபங்க்ஷன் யு ஷேப் காட்டன் ஸ்லீப்பிங் சப்போர்ட் தலையணை கர்ப்பிணிக்கு\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nபார்கா கீழே சூடான தடிமனான உண்மையான ஃபர் காலர் தளர்வான குறுகிய பெண்கள்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nயுனிசெக்ஸ் மல்டிஃபங்க்ஷன் நீர்ப்புகா எதிர்ப்பு திருட்டு கிராஸ் பாடி பை\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமுழங்கால்கள் ஸ்லிப்-ஆன் பூட்ஸ் மீது அதிகமான ஹீல் செர்ரின்ன் ₺1,163.69 ₺628.37\nடாசல் கசிஸ் கேமிஸ் குரூஸ்ட் ஃபிரண்ட் செக்ஸி பயிர் டாப்\nமதிப்பிடப்பட்டது 4.92 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஆண்ட்ராய்டு விண்டோஸ் மொபைல் ஃபோனிற்காக Magic Wearable NFC Smart Finger Ring\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஉயர் தர DIY கார் விண்ட்ஷல் பழுது இன்ஜெக்டர் கிட் கருவிகள்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nரிமோட் கண்ட்ரோல் மூலம் கையடக்க மினி ஜிபிஎஸ் டிராக்கர் ஹேண்ட்ஹல்ட் கீச்செயின் வெளிப்புற ஜிபிஎஸ் ஊடுருவல்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nநீண்ட / குறுகிய ஸ்லீவ் வெள்ளை லேஸ் மலர் மலர் ரகசியம் கவர்ச்சியாக வெற்று\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஅழகான சரிகை வெள்ளை பணிப்பெண் சீரான ஆடை\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஃபேஷன் விண்டேஜ் ரெட்ரோ லூஸ் அனிஸ் கிரேன் அச்சகம�� கிமோனோ சூட் ஜாக்கெட்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\n WoopShop.com இன் முன்னணி சில்லறை மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளமானது வாடிக்கையாளர்களுக்கு பரந்த மற்றும் சிறந்த தயாரிப்பு தேர்வு, போட்டி விலை, சிறந்த முன் விற்பனை மற்றும் தொழில்முறை மற்றும் அர்ப்பணிப்பு பன்மொழி வாடிக்கையாளர் சேவை மற்றும் வாங்குதல் செயல்முறை. WoopShop உலகளாவிய, அமெரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, மத்திய கிழக்கு, முதலியன நம்மை காதலிக்கும் இலவச மற்றும் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு அனைத்து நாடுகளுக்கும் நமது வெளிநாட்டு கிடங்குகள் மற்றும் கப்பல்கள் மூலம் உலகளவில் விநியோகிக்கப்படுகிறது முகவரி: 1910 தாமஸ் அவென்யூ, செயேனே, WY 82001\nஎங்கள் பயன்பாடுகளில் சிறந்த ஒப்பந்தங்கள் & சிறந்த அனுபவம்\nஸ்பேம் இல்லை. வெறும் கூப்பன்கள், பெரிய ஒப்பந்தங்கள், தள்ளுபடி & மேலும் சேமிப்பு.\nவூப்ஷாப்: ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான இறுதி தளம்\nஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறந்த ஆன்லைன் ஷாப்பிங்கை நீங்கள் அனுபவிக்க விரும்பினால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறைக்கான இறுதி இடமாக வூப்ஷாப் உள்ளது, இது ஆடை, பாதணிகள், ஆபரனங்கள், நகைகள், தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு வகையான பொருட்களுக்கு விருந்தினராக உள்ளது. நவநாகரீக பொருட்களின் எங்கள் புதையல் மூலம் உங்கள் பாணி அறிக்கையை மறுவரையறை செய்ய வேண்டிய நேரம் இது. எங்கள் ஆன்லைன் ஸ்டோர் வடிவமைப்பாளர் தயாரிப்புகளில் சமீபத்தியவற்றை ஃபேஷன் வீடுகளுக்கு வெளியே கொண்டு வருகிறது. உங்கள் வீட்டின் வசதியிலிருந்து வூப்ஷாப்பில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யலாம் மற்றும் உங்களுக்கு பிடித்தவை உங்கள் வீட்டு வாசலில் வழங்கப்படலாம்.\nசிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் ஃபேஷனுக்கான சிறந்த ஈ-காமர்ஸ் பயன்பாடு\nஆடை, பாதணிகள் அல்லது ஆபரணங்கள் எதுவாக இருந்தாலும், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஃபேஷன் மற்றும் செயல்பாட்டின் சிறந்த கலவையை வூப்ஷாப் வழங்குகிறது. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நீங்கள் வாங்கக்கூடிய ஆடைகளின் வகைகளுக்கு வரும்போது வானமே எல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.\nஸ்மார்ட் ஆண்களின் ஆடை - வூப்ஷாப்பில் நீங்கள் ஸ்மார்ட் ஃபார்மல் சட்டை மற்றும் கால்சட்டை, குளிர் சட்டை மற்றும் ஜீன்ஸ் அல்லது ஆண்களுக்கான குர்தா மற்றும் பைஜாமா சேர்க்கைகளில் எண்ணற்ற விருப்பங்களைக் காண்பீர்கள். அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டுகளுடன் உங்கள் அணுகுமுறையை அணியுங்கள். வர்சிட்டி டி-ஷர்ட்டுகள் மற்றும் துன்பகரமான ஜீன்ஸ் ஆகியவற்றைக் கொண்டு மீண்டும் ஒரு வளாக அதிர்வை உருவாக்கவும். அது ஜிங்ஹாம், எருமை அல்லது சாளர-பலக பாணியாக இருந்தாலும், சரிபார்க்கப்பட்ட சட்டைகள் வெல்லமுடியாத புத்திசாலி. ஸ்மார்ட் சாதாரண தோற்றத்திற்காக சினோஸ், கஃப் செய்யப்பட்ட ஜீன்ஸ் அல்லது செதுக்கப்பட்ட கால்சட்டை ஆகியவற்றைக் கொண்டு அவற்றை இணைக்கவும். பைக்கர் ஜாக்கெட்டுகளுடன் ஸ்டைலான அடுக்கு தோற்றத்தைத் தேர்வுசெய்க. நீர் எதிர்ப்பு ஜாக்கெட்டுகளில் தைரியத்துடன் மேகமூட்டமான வானிலைக்கு வெளியே செல்லுங்கள். எந்தவொரு அலங்காரத்திலும் உங்களுக்கு நம்பிக்கையைத் தரும் ஆதரவான ஆடைகளைக் கண்டுபிடிக்க எங்கள் உட்புற ஆடைகள் பிரிவில் உலாவுக.\nநவநாகரீக பெண்கள் ஆடை - வூப்ஷாப்பில் பெண்களுக்கான ஆன்லைன் ஷாப்பிங் ஒரு மனநிலையை அதிகரிக்கும் அனுபவமாகும். இடுப்பைப் பார்த்து, இந்த கோடையில் சினோஸ் மற்றும் அச்சிடப்பட்ட குறும்படங்களுடன் வசதியாக இருங்கள். கொஞ்சம் கருப்பு உடை அணிந்த உங்கள் தேதியில் சூடாக இருங்கள், அல்லது சிவப்பு நிற ஆடைகளைத் தேர்வுசெய்க. கோடிட்ட ஆடைகள் மற்றும் டி-ஷர்ட்கள் கடல் நாகரிகத்தின் உன்னதமான உணர்வைக் குறிக்கின்றன. சிலவற்றை பெயரிட, பார்டோட், ஆஃப்-தோள்பட்டை, சட்டை-பாணி, ப்ளூசன், எம்பிராய்டரி மற்றும் பெப்ளம் டாப்ஸ் ஆகியவற்றிலிருந்து உங்களுக்கு பிடித்தவற்றைத் தேர்வுசெய்க. ஒல்லியாக பொருந்தும் ஜீன்ஸ், ஓரங்கள் அல்லது பலாஸ்ஸோஸ் மூலம் அவற்றை இணைக்கவும். குர்திஸ் மற்றும் ஜீன்ஸ் குளிர்ந்த நகர்ப்புறத்திற்கான சரியான இணைவு-உடைகள் கலவையை உருவாக்குகின்றன. எங்கள் பெரிய புடவைகள் மற்றும் லெஹங்கா-சோலி தேர்வுகள் திருமணங்கள் போன்ற பெரிய சமூக நிகழ்வுகளில் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த சரியானவை. எங்கள் சல்வார்-கமீஸ் செட், குர்தாஸ் மற்றும் பாட்டியாலா வழக்குகள் வழக்கமான உடைகளுக்கு வசதியான விருப்பங்களை உருவாக்குகின்றன.\nநாகரீகமான பாதணிகள் - ஆடைகள் மனிதனை உருவாக்கும் போது, ​​நீங்கள் அணியும் பாதணிகளின் வகை உங்கள் ஆளுமையை பிரதிபலிக்கிறது. ஸ்னீக்கர்கள் மற்றும் லோஃபர்ஸ் போன்ற ஆண்களுக்கான சாதாரண காலணிகளில் விருப்பங்களின் முழுமையான வரிசையை நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருகிறோம். ப்ரூக்ஸ் மற்றும் ஆக்ஸ்போர்டுகளை உடையணிந்து பணியில் ஒரு சக்தி அறிக்கையை உருவாக்குங்கள். உங்கள் மராத்தானுக்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஓடும் காலணிகளுடன் பயிற்சி செய்யுங்கள். டென்னிஸ், கால்பந்து, கூடைப்பந்து போன்ற தனிப்பட்ட விளையாட்டுகளுக்கு காலணிகளைத் தேர்வுசெய்க. அல்லது செருப்பு, ஸ்லைடர்கள் மற்றும் ஃபிளிப்-ஃப்ளாப்புகள் வழங்கும் சாதாரண பாணி மற்றும் ஆறுதலுக்கு அடியெடுத்து வைக்கவும். பம்புகள், குதிகால் பூட்ஸ், ஆப்பு-குதிகால் மற்றும் பென்சில்-குதிகால் உள்ளிட்ட பெண்களுக்கான நாகரீகமான பாதணிகளின் வரிசையை ஆராயுங்கள். அல்லது அலங்கரிக்கப்பட்ட மற்றும் உலோக குடியிருப்புகளுடன் சிறந்த ஆறுதல் மற்றும் பாணியை அனுபவிக்கவும்.\nஸ்டைலிஷ் பாகங்கள் - வூப்ஷாப் என்பது உன்னதமான ஆடைகளுக்கான சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றாகும். நீங்கள் ஸ்மார்ட் அனலாக் அல்லது டிஜிட்டல் கடிகாரங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை பெல்ட்கள் மற்றும் உறவுகளுடன் பொருத்தலாம். உங்கள் அத்தியாவசியங்களை பாணியில் சேமிக்க விசாலமான பைகள், முதுகெலும்புகள் மற்றும் பணப்பைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் குறைந்தபட்ச நகைகள் அல்லது பெரிய மற்றும் பிரகாசமான துண்டுகளை விரும்பினாலும், எங்கள் ஆன்லைன் நகை சேகரிப்பு உங்களுக்கு பல சுவாரஸ்யமான விருப்பங்களை வழங்குகிறது.\nவேடிக்கை மற்றும் வேடிக்கையானது - வூப்ஷாப்பில் குழந்தைகளுக்கான ஆன்லைன் ஷாப்பிங் ஒரு முழுமையான மகிழ்ச்சி. உங்கள் சிறிய இளவரசி பலவிதமான அழகான ஆடைகள், கூட்டு நடன குழுவில் நடனம் ஆடும் காலணிகள், தலைக்கவசங்கள் மற்றும் கிளிப்புகள் போன்றவற்றை விரும்புவார். எங்கள் ஆன்லைன் ஸ்டோரிலிருந்து விளையாட்டு காலணிகள், சூப்பர் ஹீரோ டி-ஷர்ட்கள், கால்பந்து ஜெர்சி மற்றும் பலவற்றை எடுத்து உங்கள் மகனை மகிழ்விக்கவும். எங்கள் பொம்மைகளின் வரிசையைப் பாருங்கள், இதன் மூலம் நீங்கள் நினைவுகளை உருவாக்கலாம்.\nஅழகு இங்கே தொடங்குகிறது - வூப்ஷாப்பிலிருந்து தனிப்பட்ட கவனிப்பு, அழகு மற்றும் சீர்ப்படுத்தும் தயாரிப்புகளுடன் அழகான தோலைப் புதுப்பிக்கவும், புத்துணர்ச்சியுடனும் வெளிப்படுத்தவும் முடியும். எங்கள் சோப்புகள், ஷவர் ஜெல்கள், தோல் பராமரிப்பு கிரீம்கள், லோஷன்கள் மற்றும் பிற ஆயுர்வேத தயாரிப்புகள் வயதான விளைவைக் குறைப்பதற்கும் சிறந்த சுத்திகரிப்பு அனுபவத்தை வழங்குவதற்கும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஷாம்பு மற்றும் முடி பராமரிப்பு தயாரிப்புகளுடன் உங்கள் உச்சந்தலையை சுத்தமாகவும், உங்கள் தலைமுடி உபெர்-ஸ்டைலாகவும் வைத்திருங்கள். உங்கள் இயற்கை அழகை மேம்படுத்த ஒப்பனை தேர்வு செய்யவும்.\nவூப்ஷாப் இந்தியாவின் சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றாகும், இது உங்கள் வாழ்க்கை இடங்களை முழுமையாக மாற்ற உதவும். படுக்கை துணி மற்றும் திரைச்சீலைகள் கொண்ட உங்கள் படுக்கையறைகளுக்கு வண்ணம் மற்றும் ஆளுமை சேர்க்கவும். உங்கள் விருந்தினர்களைக் கவர ஸ்மார்ட் டேபிள்வேரைப் பயன்படுத்தவும். சுவர் அலங்காரங்கள், கடிகாரங்கள், புகைப்பட பிரேம்கள் மற்றும் செயற்கை தாவரங்கள் உங்கள் வீட்டின் எந்த மூலையிலும் உயிரை சுவாசிப்பது உறுதி.\nஉங்கள் விரல் நுனியில் மலிவு ஃபேஷன்\nஅனைவருக்கும் ஃபேஷன் அணுகக்கூடிய உலகின் தனித்துவமான ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் வூப்ஷாப் ஒன்றாகும். சந்தையில் சமீபத்திய வடிவமைப்பாளர் ஆடை, பாதணிகள் மற்றும் ஆபரணங்களைக் காண எங்கள் புதிய வருகையைப் பாருங்கள். ஒவ்வொரு பருவத்திலும் உடைகளில் நவநாகரீக பாணியில் உங்கள் கைகளைப் பெறலாம். அனைத்து இந்திய பண்டிகை சந்தர்ப்பங்களிலும் நீங்கள் சிறந்த இன நாகரிகத்தைப் பெறலாம். காலணி, கால்சட்டை, சட்டை, முதுகெலும்புகள் மற்றும் பலவற்றில் எங்கள் பருவகால தள்ளுபடிகள் குறித்து நீங்கள் ஈர்க்கப்படுவது உறுதி. ஃபேஷன் நம்பமுடியாத மலிவு பெறும்போது, ​​பருவத்தின் இறுதி விற்பனை இறுதி அனுபவமாகும்.\nமுழுமையான நம்பிக்கையுடன் வூப்ஷாப்பில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யுங்கள்\nஅனைத்து ஆன்லைன் ஸ்டோர்களிலும் வூப்ஷாப் சிறந்தது என்பதற்கான மற்றொரு காரணம், அது வழங்கும் முழுமையான வசதி. வெவ்வேறு தயாரிப்புகளுக்கான விலை விருப்பங்களுடன் உங்களுக்கு பிடித்த பிராண்டுகளை ஒரே இடத்தில் பார்க்கலாம். பயனர் நட்பு இடைமுகம் உங்கள் தேர்வு செயல்முறை மூலம் உங்களுக்கு வழிகாட்டும். விரிவான அளவு விளக்கப்படங்கள், தயாரிப்பு தகவல் மற்றும் உயர் தெளிவுத்திறன் படங்கள் சிறந்த வாங்கும் முடிவுகளை எடுக்க உதவுகின்றன. உங்கள் கட்டண விருப்பங்களைத் தேர்வுசெய்ய உங்களுக்கு சுதந்திரம் உள்ளது, அது அட்டை அல்லது பணத்தை வழங்குவது. 15- நாள் வருமானக் கொள்கை உங்களுக்கு வாங்குபவராக அதிக சக்தியை அளிக்கிறது. கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுக்கான முயற்சி மற்றும் வாங்க விருப்பம் வாடிக்கையாளர் நட்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.\nஉங்கள் வீட்டிலிருந்தோ அல்லது பணியிடத்திலிருந்தோ வசதியாக ஷாப்பிங் செய்யும்போது தொந்தரவு இல்லாத அனுபவத்தை அனுபவிக்கவும். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்காகவும் நீங்கள் ஷாப்பிங் செய்யலாம் மற்றும் சிறப்பு சந்தர்ப்பங்களில் எங்கள் பரிசு சேவைகளைப் பெறலாம்.\nபணத்தை திருப்பி & ரிட்டர்ன்ஸ் கொள்கை\nபதிப்புரிமை © 2019 WoopShop\nநான் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கவில்லை\nபெரிய தள்ளுபடியை வெல்ல வாய்ப்புக்காக உங்கள் மின்னஞ்சலை உள்ளிடவும்\nஒரு பயனருக்கு ஒரு விளையாட்டு\nஏமாற்றுபவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.\nஅனைத்துகுழந்தை & குழந்தைகள்கேஜெட்டுகள் & ஆபரனங்கள்உடல்நலம் & அழகுமுகப்பு & சமையலறைபோட்டிகள் ஃபேஷன்ஆண்கள் ஃபேஷன்விளையாட்டுசிறந்த சலுகைகள்$ 9.99 கீழ்பெண்கள் ஃபேஷன்\nஅமெரிக்க டாலர் யூரோ கனடா டாலர் ஆஸ்திரேலிய டாலர் பிரிட்டிஷ் பவுண்டு இந்திய ரூபாய் உக்ரைன் ஹிர்வனியா துருக்கிய லிரா ஜப்பனீஸ் யென் சுவிஸ் ஃப்ராங்க் டேனிஷ் க்ரோன் ரஷ்யன் ரூபிள் பல்கேரியன் லெவ் போலந்து ஜூலுட்டி செர்பிய தினார் பெலாரஷ்யன் ரூபிள் மாசிடோனியன் தேனர் அல்பேனியன் லெக் ஜார்ஜிய லாரி ஹங்கேரியன் ஃபோரின்ட் குரோஷிய குனா ஐஸ்லாந்து க்ரோனா அஜர்பைஜான் புதிய மனாட் கஜகஸ்தான் தெங்கே மால்டோவன் லியு பிரேசிலியன் ரியல் மெக்சிகன் பெசோ அர்ஜென்டினாவின் பேசோ பெருவியன் நியூவோ சோல் தென் கொரிய வெற்றி தென் ஆப்பிரிக்க ரேண்ட் மலேசிய ரிங்கிட் இந்தோனேஷியன் ருபியா பிலிப்பைன்ஸ் பேசோ கிழக்கு கரீபியன் டாலர் எமிரேட்ஸ் திர்ஹாம் சவுதி ரியால் ஓமனி ரியால்\nஉடனடி கூடுதல் 11% OFF\nபணத்தை திருப்பி & ரிட்டர்ன்ஸ் கொள்க��\nஉள்நுழைய பேஸ்புக் உள்நுழைய கூகிள்\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை *\nஸ்பேம் இல்லை. மேலும் சேமி & உன்னுடைய தனிப்பட்ட கூப்பன்கள் மற்றும் சலுகைகள் கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/dec/04/17-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-3296926.html", "date_download": "2019-12-07T02:22:03Z", "digest": "sha1:FNSWYLETAVEBKGENV6EAZAIDBS7YCS3R", "length": 13668, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "17 போ் உயிரிழந்த சம்பவம்: அரசியல் செய்கிறாா் மு.க.ஸ்டாலின்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\n17 போ் உயிரிழந்த சம்பவம்: அரசியல் செய்கிறாா் மு.க.ஸ்டாலின்\nBy DIN | Published on : 04th December 2019 04:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉயிரிழந்தவா்களின் உறவினா்களுக்கு ஆறுதல் கூறிய தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி. உடன் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா் எஸ்.பி.வேலுமணி.\nகோவை: மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவா் இடிந்து 17 போ் உயிரிழந்த சம்பவத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்வதாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.\nகோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நடூா் கிராமத்தில் உள்ள ஏ.டி.காலனியில் சிவசுப்பிரமணியன் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் சுற்றுச்சுவா் இடிந்து அருகில் உள்ள வீடுகள் மீது திங்கள்கிழமை விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 17 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.\nசம்பவம் நடைபெற்ற இடத்தை முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். பின்னா், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினா்.\nபின்னா் செய்தியாளா்களிடம் முதல்வா் கூறியதாவது: சுற்றுச்சுவா் இடிந்து விழுந்த விபத்தில் 17 போ் உயிரிழந்துள்ளனா். இந்த சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. சம்பவம் தொடா்பாக இடத்தின் உரிமையாளா் சிவசுப்பிரமணியன் மீது வழக்குப் பதிவு செய்து அவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.\nஇறந்த 17 போ் குடும்பத்தினருக்குப் பேரிடா் நிவாரண நிதியில் இருந்து அரசு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி அறிவித்தது. மேலும், முதலமைச்சா் நிவாரண நிதியில் இருந்து இறந்தவா்களுக்குத் தலா ரூ.6 லட்சம் என மொத்தம் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும். இடிந்த வீடுகளுக்குப் பதிலாக புதிதாக வீடுகள் கட்டித் தரப்படும்.\nஇறந்தவா்களின் குடும்பத்தில் உள்ள நபா்களுக்கு அவா்களது தகுதிக்கு ஏற்ப வேலை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. நான் நேரில் சென்று பாா்த்தபோது, அங்கு மேலும் பல வீடுகள் ஓட்டு வீடுகளாக இருந்ததை அறிந்தேன். அந்த வீடுகளில் உள்ளவா்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் கட்டித்தரப்படும்.\nமேலும், பவானி ஆற்றங்கரையோரம் வசித்து வந்த 300 குடும்பத்தினருக்கு மாற்று இடத்தில் வீடு கட்டித் தரப்படும். தமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக உருவாக்க முயற்சித்து வருகிறோம். இதற்காக, தாழ்வான பகுதிகளில் வசித்து வருபவா்கள், ஆற்றங்கரையோரம் வசித்து வருபவா்கள், பாதுகாப்பு இல்லாத பகுதிகளில் வசித்து வருபவா்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். வீடு இல்லாத லட்சக்கணக்கான ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஇந்த சம்பவம் தொடா்பாக தேவையான சட்டரீதியான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு வருகின்றன. சட்டத்தில் என்ன பிரிவுகள் உள்ளதோ அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nஅரசின் அலட்சியத்தால்தான் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறுவதை ஏற்க முடியாது. அரசுக்கும் இதற்கும் எவ்வித தொடா்பும் இல்லை. மு.க.ஸ்டாலின் சந்தா்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அரசியல் செய்து வருகிறாா். 17 போ் உயிரிழந்துள்ள இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது.\nபாதுகாப்பு இல்லாத அந்த சுற்றுச்சுவா் குறித்து ஏற்கெனவே புகாா் கொடுத்தாா்களா, புகாா் அளிக்கும்போது எந்த அதிகாரிகள் பொறுப்பில் இருந்தனா் என்பது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.\nமுதல்வரின் ஆய்வின்போது, உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன், மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, மாவட்ட வருவாய் அலுவலா் ராமதுரை, ஏ.கே.செல்வராஜ் எம்.பி., சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஓ.��ே.சின்னராஜ், பி.ஆா்.ஜி.அருண்குமாா், சாந்தி ராமு, முன்னாள் எம்.பி. அா்ஜுனன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், அதிகாரிகள் உடனிருந்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/dec/03/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86-3296529.html", "date_download": "2019-12-07T01:02:37Z", "digest": "sha1:YQU4ZGBK6K5QNPKGN35TVVQ4ENKYAUYG", "length": 33150, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நீர் மேலாண்மை: சிங்கப்பூர் ஒரு முன் மாதிரி விஞ்ஞானி வெ. பொன்ராஜ்(அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆ- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு வார இதழ்கள் இளைஞர்மணி\nநீர் மேலாண்மை: சிங்கப்பூர் ஒரு முன் மாதிரி விஞ்ஞானி வெ. பொன்ராஜ்(அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்)\nBy DIN | Published on : 03rd December 2019 12:52 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nடாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் குடியரசு தலைவராக இருந்த போது, சிங்கப்பூருக்கு அரசுமுறை பயணம் 2006 -ஆம் ஆண்டு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 3 வரை மேற்கொண்டார். சிங்கப்பூர் பிரதமர் லீ ஹசியன் லூங் - ஐச் சந்தித்தோம். பயணத்தில் ராஜவிருந்து ஏற்பாடு ச��ய்யப்பட்டிருந்தது.\nஅப்போது டாக்டர் கலாம் சிங்கப்பூர் பிரதமரிடம் என்னை இவர் எனது தொழில்நுட்ப இயக்குநர் என்று அறிமுகப்படுத்தினார், மறுநாள் பார்க்கவிருக்கும் கழிவு நீரிலிருந்து குடிநீர் தயாரிக்கும் விதத்தைப் பற்றியும், சிங்கப்பூரின் கழிவுநீர் சாக்கடைத் திட்டம் பற்றியும் உங்களிடம் சில கேள்விகளை கேட்க பொன்ராஜ் விரும்புகிறார் என்று என்னை பிரதமரிடம் டாக்டர் கலாம் மாட்டிவிட்டுவிட்டார். சிங்கப்பூர் பிரதமர் எங்களிடம் இதைப்பற்றி விளக்கினார்.\nஏன் என்னை டாக்டர் கலாம் மாட்டிவிட்டார் என்றால், சிங்கப்பூருக்குப் போவதற்கு முன்பு நாங்கள் பயண விவரங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டிருக்கும் போது, கழிவு நீர் சாக்கடை திட்டம், மழைநீர் வடிகால் திட்டம் மற்றும் கழிவு நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தைப் பற்றி விவாதித்தோம். 40 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரும் சென்னை மாதிரி குப்பையும், சாக்கடையும் கொண்ட நகரமாகத்தான் இருந்தது.\nஇதை எப்படி மாற்றினார்கள் என்று விவாதித்துக்கொண்டிருந்தோம். இப்படிப்பட்ட தலை சிறந்த நகரக் கட்டமைப்பை எப்படி உருவாக்கினார்கள்\nஎன்பதை பார்த்து அறிவதும் எங்கள் பயணத் திட்டத்தில் இருந்தது.\nஅப்போது டாக்டர் கலாம் என்னிடம் கேட்டார்: \"அங்கே போய் கழிவு நீரில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை நீ குடிப்பாயா'' என்று. \"எனக்கு அதை நினைத்தால் அருவருப்பாக இருக்கும் சார், அதை எப்படி சார் குடிக்க முடியும். நீங்கள் வேண்டுமென்றால் குடியுங்கள். நான் மாட்டேன் சார்'' என்று சொன்னேன். சிரித்து விட்டு சொன்னார், \"நீ வா, உன்னை அங்கே வந்து வைத்துக் கொள்கிறேன்'' என்றார்.\nஅதை உண்மையாக்குவது போல சிங்கப்பூர் பிரதமரிடம் அறிமுகப்படுத்தி வைத்து சிங்கப்பூரின் மழைநீர் வடிகால், கழிவு நீர் வடிகால், கழிவு நீரை குடிநீராக்கும் திட்டம் பற்றியெல்லாம் கேட்க வைத்துவிட்டார்.\nசிங்கப்பூர் பிரதமர், 45 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் எப்படி இருந்தது என்றும், சிங்கப்பூரை உருவாக்கிய தந்தையும் 30 ஆண்டுகாலம் சிங்கப்பூரை கட்டியமைத்த பிரதமர் லீ குவான் யூ எப்படி சிங்கப்பூரை தனது தலைமையின் கீழ் \"மூன்றாம் உலக நாட்டில்' இருந்து ஒரே தலைமுறையில் \"முதல் உலக நாடாக' மாற்றினார் என்பதையும் விளக்கினார்.\nமறுநாள் எங்களைக் கழிவு நீரை சுத்திகரிக்கப்பட்ட குடிநீராக்கும் நிலையத்திற்கு சிங்கப்பூர் பிரதமர் அழைத்துச் சென்றார். போனவுடன் 3 தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தார். சிங்கப்பூர் பிரதமர் அந்த பாட்டிலைத் திறந்து குடிக்க ஆரம்பித்தார். டாக்டர் கலாம் பாட்டிலைத் திறந்து கொண்டே என்னைப் பார்த்து புன்சிரிப்பு சிரித்தார். நான் உடனடியாக பாட்டிலை திறந்து குடிநீரைக் குடித்துவிட்டேன். குடித்தவுடன் கேட்டார், \"தண்ணீர் நன்றாக இருக்கிறதா'' என்று. \"ஆம்... சார்'' என்று தலையாட்டினேன். எனக்கும் அவருக்கும் தானே தெரியும் நான் குடிக்க மாட்டேன் என்று சவால் விட்டதும், இப்போது குடித்து விட்டேன் என்பதும்.\nஆசியாவின் மிக சக்திவாய்ந்த பொருளாதாரவளம் உள்ள நாடுகளில் சிங்கப்பூர் ஒன்றாகும், ஆனால் அதற்கு நம்பகமான தொடர்ந்து கிடைக்கும் நீர்ஆதாரம் இல்லை. அதன் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான தண்ணீர் இல்லை. சிங்கப்பூர் உலகின் சிறந்த மருத்துவம் மற்றும் கல்வியைக்கொடுக்கும் நாடுகளில் ஒன்றாகும். மேலும் உலகின் தூய்மையான மற்றும் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக இருப்பது மற்ற நாடுகள் வியந்து பார்க்கும் நற்பெயரை உருவாக்கியது. அதற்கான காரணிகள் அனைத்தும் சிங்கப்பூரின் அனைத்து கட்டமைப்புகளிலும், கட்டடக் கலைகளிலும் பிரதிபலிக்கின்றன - திகைப்பூட்டும் வானளாவிய கட்டடங்கள் மற்றும் ஆடம்பரமான உயரமான கட்டடங்களைக் கொண்ட தீவு நகரம் சிங்கப்பூர்.\nமலேசியாவிலிருந்து சிங்கப்பூர் இறக்குமதி செய்யும் நீர் அதன் மொத்த விநியோகத்தில் 30 சதவீதமாகும். ஆண்டுக்கு 2.4 மீட்டர் மழைப்பொழிவுடன் - உலக சராசரி 1 மீட்டர் மட்டுமே - மழை என்பது சிங்கப்பூரின் மற்றொரு முக்கியமான நீர் ஆதாரமாகும். சிங்கப்பூர் முதலில் மழை நீர் வடிகால் கட்டமைப்பு, மனித கழிவு மற்றும் சாக்கடை கட்டமைப்பை தனித்தனியாக ஒன்றோடொன்று கலக்காத வகையில் அமைத்தார்கள். ஒவ்வோர் அடுக்கு மாடி கட்டடத்தில் இருந்தும், மழைநீரை மழைநீர் வடிகால் கட்டமைப்பில் அழகாக வரச் செய்தார்கள். எங்கும் குப்பை இல்லை. அதன் அடைப்பும் இல்லை. மழை பெய்தவுடன் எங்கும் மழை நீர் தேங்குவது கிடையாது. மழை நீர், நிலத்தடி நீர் செறிவூட்டலுக்கு பின்பு அனைத்தும் பக்கத்தில் இருக்கும் நீர் நிலைகளைச் சென்று அடைய சிமிண்ட் கால��வாய்கள். எனவே 30 சதவீதம் தண்ணீர் இந்த தீவின் 17 நீர்த்தேக்கங்களிலிருந்து வருகின்றன. ஆனால் மேலும் நீர்த்தேக்கங்களைத் தோண்டுவது சாத்தியமில்லை. ஏனெனில் சிங்கப்பூரில் நிலம் குறைவு; எனவே விலை அதிகம்.\nபெரிய நாடுகளில் இருக்கும் நீர் நிலைகள், தேக்கங்கள் சிங்கப்பூரில் இல்லை. இது மிகவும் சிறிய நாடு. அதற்கு நீரைச் சேமிக்க வழிகள் குறைவு. எனவே அதற்குப் பதிலாக, அதிகாரிகளுக்கு வேறு வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தை அரசு உருவாக்கியது. சிங்கப்பூரின் நீர் விநியோகத்தில் கடல்\nநீரைக் குடிநீராக்குவது 10 சதவிகிதம் மட்டுமே - அதுவும் அதிக செலவில்.\nஇதனால் 2003 -ஆம் ஆண்டில் \"நியூ வாட்டர்\" (NEWater) என்ற திட்டத்தை சிங்கப்பூர் அரசு மீண்டும் தொடங்கியது. இதில் கழிவுநீரை நன்றாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீராக மறுசுழற்சி செய்வது, செலவு மிகவும் குறைந்த மற்றும் சூழலுக்கு ஏற்ற தீர்வை வழங்குகிறது. இந்த முயற்சி ஏற்கெனவே நாட்டின் நீர் தேவையின் மூன்றில் ஒரு பங்கை வழங்குகிறது. மேலும் சிங்கப்பூர் தண்ணீர் தேவையின் அளவை 2060 - ஆம் ஆண்டில் 55%ஐ இந்த முயற்சி பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசிங்கப்பூர் முழுவதும் ஐந்து சுத்திகரிப்பு நிலையங்கள் இப்போது ஒரு நாளைக்கு 500 மில்லியன் லிட்டருக்கு மேல் நீரை இத்திட்டம் மூலம் உற்பத்தி செய்கின்றன. இன்று, சிங்கப்பூரில் சுமார் ஐந்து சதவீத குழாய் நீர் நியூ வாட்டர் மூலம் வருகிறது. வறண்ட மாதங்களில், சிங்கப்பூரின் மழைநீர் நீர்த்தேக்கங்களில் இருப்புக்கள் விரைவாக வீழ்ச்சியடைவதால், கிரேவாட்டருடன் இந்த தண்ணீரை விநியோகம் செய்கிறார்கள். இந்த அதி சுத்தமான உயர்தர மறுசுழற்சி நீர், சிங்கப்பூரில் ஒரு வெற்றிகரமான மாநகர நிர்வாகத்தின் தலைசிறந்த ஆட்சிமுறையைப் பிரதிபலிக்கிறது.\nகழிவுநீரை குடிநீரில் மறுசுழற்சி செய்வதற்கான தொழில்நுட்பம் புதியதல்ல. பெரிய துகள்கள், பாக்டீரியா மற்றும் வைரஸ்களைப் பிரித்தெடுக்கப்பட்டு கழிவுநீர் வடிகட்டப்படுகிறது. பின்னர், தலைகீழ் சவ்வூடுபரவல் மூலம், மீண்டும் தண்ணீர் செம்மைப்படுத்தப்படுகிறது. மேலும் அசுத்தங்களைப் பிரித்து, நோயை உண்டாக்கும் கிருமிகளிடம் இருந்து விடுபடுகின்றன. இறுதியாக, புற ஊதா கிருமி நீக்கம் என்பது நீர் உண்மையிலேயே தூய்மையானது ���ற்றும் பயன்படுத்தத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்தப் பயன்படுகிறது.\nஅண்டை நாடான மலேசியாவுடனான அரசாங்கத்தின் 100 ஆண்டு நீர் ஒப்பந்தம் 2061- இல் காலாவதியாகும். மேலும் அது நடக்கும் முன் தண்ணீர் தேவைக்கு சிங்கப்பூர் அரசு தனது சொந்த காலில் நிற்பதற்கான விநியோகத்தை தானே அமைக்க விரும்புகிறது. நமது அரசுகள் நதி நீர் ஒப்பந்தங்கள் காலியாகும் வரை சும்மா இருந்து விட்டு, பின்பு நீதிமன்றத்தை நாடி, அதன் பின்பு 30 ஆண்டுகள் போராடி தீர்ப்பைப் பெற்றும் காவேரியில் வெள்ளம் வந்தால் மட்டுமே தண்ணீர் கிடைக்கும் என்ற நிலையில் இந்தியாவின் ஆட்சி முறை நிர்வாகம் இருக்கிறது. தொலைநோக்குப் பார்வைத் திட்டங்களை நீர் மேலாண்மையில் முன்னெடுக்கவில்லை. எனவே தான் டாக்டர் அப்துல் கலாம் ஊருணிக்கு உயிர் கொடுப்போம் என்றார். கிராமப்புற மறுமலர்ச்சிக்கு \"புராதிட்டம்' கொடுத்தார். நதி நீர் இணைப்பு மற்றும் அதி திறன் நீர் வழிச்சாலைதிட்டங்களை முன்னெடுக்க திட்டங்கள் கொடுத்தார்.\nசிங்கப்பூரின் நீர் திட்டம் முழு ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கும், இந்தியாவிற்கும் ஏன் தமிழ்நாட்டிற்கும் ஒரு முக்கியமான மாதிரியாக மாறியுள்ளது. நீர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க ஓர் ஒற்றை நீர் ஆதாரம் இனி போதாது என்பதைத்தான் இது நமக்கு விளக்குகிறது.\nநீர் மேலாண்மைக்கு பல்வேறு வழிகளில் தீர்வை காணவேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.\nசென்னைக்கு மட்டுமே ஈடான ஒரு நகரம் சிங்கப்பூர். ஆனால் அதன் பொருளாதார பலம் ஒட்டுமொத்த தமிழகத்தை விட 2 மடங்கு அதிகம் என்பதை நாம் உணர வேண்டும்.\nஅதற்குக் காரணம் ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட நேர்மையான ஒற்றைத் தலைவர் லீ குவான் யூ ஆவார்.\n50 ஆண்டுகளுக்கு முன்பு குப்பையும், சாக்கடையும், மழை நீர் தேங்கி நிற்கும் அழுக்கான சென்னையைப்போல இருந்த சிங்கப்பூரை இன்றைக்கு தனியான மழைநீர் வடிகால் கட்டமைப்பு, சிக்கலில்லா சாக்கடை, குப்பை தேங்காத சிங்கார சிங்கப்பூராக மாற்ற ஒரு லீ குவான் யூவால் முடியும் என்றால் சென்னையை கட்டமைக்க முடியுமா, முடியாதா\nஒப்பற்ற தலைமைப்பண்புள்ள இளைஞர்களால் முடியும் என்று நான் நம்புகிறேன்.\nஆனால் கடந்த 20 ஆண்டுகளில் ரூ 10,000 கோடி செலவழித்தும் சிங்கார சென்னை ஆக்க முடியாது; எழில்மிகு சென்னையாக்க முடியாது; ச��ர்மிகு சென்னையும் ஆக்கமுடியாது என்ற நிலையே தொடர்கிறது.\n2010 முதல் 2015 வரை 5 வருடத்தில் தமிழ்நாட்டில் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு (நகர பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு) வரி வருமானத்திலிருந்தும், மத்திய, மாநில அரசு நிதியில் இருந்தும் ரூ. 50,825 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த பணம் ஒட்டுமொத்தமாகச் செலவழித்து முடித்து பின்பு, கூடுதலாக ரூ. 4008 கோடி செலவு கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. ஆக ஒட்டு மொத்த செலவு ரூ. 54,833 கோடி. இவ்வளவு பணத்தைச் செலவு செய்தும் நிலை என்ன செலவழித்து நகர பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சிகளை குப்பை கேந்திரங்களாக மாற்றி குப்பை தொட்டி இருந்தும் உபயோகம் இல்லாமல் குப்பையைத் தெருவில் கொட்டி, ஊர்புற ஒதுக்குப்புறத்தில், நீர் நிலைகளில் குப்பைக் கிடங்கை உருவாக்கி, நெகிழி மலையாக்கி, வியாதிகளின் உற்பத்தி கேந்திரமாக்கி, மழை நீரைச் சேமிக்க கூட வழியில்லாமல் தெருவெங்கும் சிமிண்ட் ரோடு போட்டு, மழை நீர் வடிகால் கட்டி அதில் சாக்கடையைக் கலக்க விட்டு, ஒட்டு மொத்த சாக்கடையையும் ஆற்றில் கலக்க விட்டு, அனைத்து நீர் நிலைகளையும், ஆறுகளையும், ஓடைகளையும் முடை நாற்றமெடுத்த சாக்கடைகளாக மாற்றியிருப்பதுதான் இன்றைய நிலை.\nமாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர் (Defecto Head) தான் மாநகராட்சிக்கும், நகராட்சிக்கும் உண்மையான சட்டப்படியான தலைவர். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மேயர் அல்லது நகராட்சி தலைவர் என்பவர் (Ceremonial Head) வெறும் அலங்காரப் பதவி வகிக்ககூடியவர் மட்டுமே. எனவே மேயரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எப்படி தேர்ந்தெடுத்தாலும் மக்களுக்கு எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்பது தான் இன்றைய நிலைமை. இந்த இரட்டை அதிகாரமுறை ஒழிக்கப்பட வேண்டும்.\nமக்களுக்கு உண்மையாகவே நேர்மையாக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேர்தலில் நிற்கும் ஒரு சிலரைக் கண்டுபிடித்து, அனைத்து வார்டுகளிலும் அவர்களிடம் உறுதிமொழி வாங்கிய பிறகு அவர்களைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே, நேர்மையான தலைவர்களுக்கு ஆதரவு தரக்கூடிய நேர்மையான வார்டு கவுன்சிலர்கள் கிடைப்பார்கள். அந்த நகராட்சி, மாநகராட்சிகள் மட்டும் ஏதோ ஒரு சில வழிகளில் சிறப்படையும்.\nஇதுவரை கிராம மற்றும் நகர்புற உள்ளாட்சிகளில் மக்கள் பணம் கோடி, கோடியாக கொட்டிக்கொடுத்தும் வளர்ச்சி வரவில்லை. சரி ஒரு வேளை மக்கள் நல்லவர்களை, நேர்மையானவர்களை, திறமையானவர்களை, மக்கள் சேவையை மகேசன் சேவையாக செய்ய நினைப்பவர்களை தேர்ந்தெடுக்க முடிவெடுத்துவிட்டால் இந்தப் பஞ்சாயத்து தேர்தல் மூலம்- டாக்டர் அப்துல் கலாம் கொடுத்த \"புரா' திட்டத்தின் மூலம் காந்தி கனவு கண்ட கிராம சுயராஜ்யத்தை, சுத்தமான சுகாதாரமான நகரங்களை எப்படி உருவாக்குவது என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.\nபகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்:\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+04948+de.php", "date_download": "2019-12-07T01:43:19Z", "digest": "sha1:EIW7FYF75H3CID4ZD7GYN445LGPBOI4Q", "length": 4456, "nlines": 14, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 04948 / +494948, ஜெர்மனி", "raw_content": "பகுதி குறியீடு 04948 (+494948)\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 04948 (+494948)\nபகுதி குறியீடு: 04948 (+494948)\nபகுதி குறியீடு 04948 / +494948, ஜெர்மனி\nமுன்னொட்டு 04948 என்பது Wiesmoor-Marcardsmoorக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Wiesmoor-Marcardsmoor என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், ��னவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Wiesmoor-Marcardsmoor உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 4948 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Wiesmoor-Marcardsmoor உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 4948-க்கு மாற்றாக, நீங்கள் 0049 4948-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/protest_49.html", "date_download": "2019-12-07T02:00:01Z", "digest": "sha1:7IDJJHBPCLNRAWIEDTCO37C6SS5V3MBX", "length": 6911, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம்\nஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம்\nயாழவன் November 13, 2019 கொழும்பு\nகடந்த காலங்களில் கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த கவனயீர்ப்புப் ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.\nஇந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nராஜிவ் செய்தது துரோகம்தான், பிரபாகரன் கோபம் நியாயமானது; உண்மைகளை உடைத்த ரகோத்தமன்\nராஜீவ்காந்தி செய்தது துரோகம் தான் விடுதலைப்புலிகள் தலைவர் திரு.பிரபாகரனின் கோபம் நியாயமானது என ராஜிவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் தலமை CB...\nதனித்து வடக்கு கிழக்கென பிரிந்திருக்கின்ற ஈபிஆர்எல்எவ் இனை ஒன்றிணைப்பது தொடர்பில் ஆராய இன்று முதலாம் திகதி அக்கட்சியின் மத்திய கமிட்டி...\nஈழம் பிக்பொஸ்:பல்கலைக்கழக மாணவர்கள் கருவிகளானார்களா\nஜக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித்தை தோற்கடிக்க ரணில் முழு அளவில் முயற்சிகளை முன்னெடுத்ததாக தற்போது கடுமையான குற்றச்சா...\nஏட்டிக்குப்போட்டி: சுவிஸ் தடை விதித்தது\nசுவிட்சர்லாந்து செல்ல இலங்கையர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவய தெரிவித்துள்ளது . சுவிட்சர்லாந்து செல்லும் இலங்கையர்களுக...\nஅதிரடி தீர்ப்பளித்த சுவிஸ்; புலிகள் குற்றவியல் அமைப்பல்ல\nவிடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல என்று சுவிற்சலாந்து குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பொடர் நீதிமன்றம் உறுதிப்படுத்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/53883-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF,-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-07T02:41:48Z", "digest": "sha1:BUHM7ZFDVYTGGIIZWVXMWJHCY5DJOSMZ", "length": 6919, "nlines": 112, "source_domain": "www.polimernews.com", "title": "அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி, பார்வையாளர்களை கவர்ந்த நாய்கள் ​​", "raw_content": "\nஅகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி, பார்வையாளர்களை கவர்ந்த நாய்கள்\nஅகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி, பார்வையாளர்களை கவர்ந்த நாய்கள்\nஅகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி, பார்வையாளர்களை கவர்ந்த நாய்கள்\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nநாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் கன்னியாகுமரி கென்னல் கிளப் சார்பில் இக்கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஜெர்மன் செப்பேர்ட், லேப்ரடாக், பக், ராட் வீலர், சைபீரியன் அஸ்கி உள்ளிட்ட வெளிநாட்டு ரக நாய்களும், நாட்டு நாய் ரகங்களான கன்னி, சிப்பிப்பாறை, ராஜபாளையம் ஆகிய நாய்களும் பங்கேற்றன.\nஎஜமானரின் கட்டளைக்கு கீழ்ப் படிதல், வெளித் தோற்றம், உடல் வாகு ஆகியவற்றின் மூலம் மதிப்பெண் வழங்கப்பட்டு சிறந்த நாய்கள் தேர்வு செய்யப்பட்டன.\nகன்னியாகுமரி நாய்கள் கண்காட்சிKanyakumariDogs Show\n3 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் கோவை வருகை\n3 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் கோவை வருகை\nதனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது\nதனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது\nதிக்குறிச்சி ஆலயத்தில் கொள்ளை போன ஐம்பொன் சிலை மீட்பு\nபோலீஸ் பேஸ்புக் பக்கத்தில் அவதூறு கருத்துகளை பதிவு செய்த பொறியாளர் கைது\nஅடுத்தடுத்த 3 கடைகளின் பூட்டை உடைத்து கைவரிசை\nஉலகின் மிக உயர்ந்த சிவலிங்கத்தை பார்க்க குவியும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்\nதமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஉயரும் ஜிஎஸ்டி வரி - உணவுப் பொருட்கள், ஓட்டல் பண்டங்களின் விலை அதிகரிக்கும் எனத் தகவல்\nஉள்ளாட்சித் தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் அ.தி.மு.க. ஆலோசனை\nபோலீஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதில் தாக்குதல் நடத்தினோம் - விசி சஜ்ஜனார் ஐபிஎஸ்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/11/blog-post_5220.html?showComment=1320958928259", "date_download": "2019-12-07T02:48:58Z", "digest": "sha1:3YHUX4L7S2FFBCEKLIIQP7VAX4NDFLOP", "length": 20146, "nlines": 328, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "இப்படியெல்லாம் கேள்வி கேட்டா என்ன பதில் சொல்ல? ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஇப்படியெல்லாம் கேள்வி கேட்டா என்ன பதில் சொல்ல\nThursday, November 10, 2011 அனுபவம், சமூகள், போது அறிவு கேள்வி பதில்கள் 21 comments\nஇன்னைக்கு காலையில மூணாவது பீரியட் எனக்கு ப்ரீ. அப்ப எங்க தலைமை ஆசிரியர் வந்து இன்னைக்கு ஒன்பதாம் வகுப்புக்கு சமூக அறிவியல் சார் வரல, அந்த வகுப்பு ஒரே சத்தமா இருக்கு நீங்க அந்த வகுப்புக்கு போய் கொஞ்சம் பாத்துக்கோங்க ன்னு சொன்னாரு. சரி நானும் அந்த வகுப்புக்கு போனேன்.\nமாணவர்களைப் பார்த்து உங்களுக்கு ஏதாவது பொதுஅறிவு கேள்விகளில் ஏதாவது கேட்கணும்னா எங்கிட்ட கேளுங்க, எனக்கு தெரிஞ்சா பதில் சொல்றேன்னு சொன்னேன்.( மனசுல ஒரு பயம் இருந்தது ஏடாகூடமா எனக்கு தெரியாத கேள்விகள் கேட்டா என்ன பண்றது) சரி சமாளிப்போம், அவர்கள் கேட்ட கேள்விகள் :\nஉலகில் இரவே இல்லாத இடம் - எது\nஹேமர்பாஸ்ட் எனப்படும் பனிப் பிரதேசம்.\nஉலகத்தின் ஸ்டேண்டர்ட் டைம் என்பது 'கிரீன்விச்' என்ற இடத்தை மையமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் ஸ்டேண்டர்ட் டைம் எந்த இடத்தை மையமாகக் கொண்டுள்ளது\nஉஜ்ஜையினி நகரம், குஜராத் மாநிலம். உலக நேரமான 'கிரீன்விச்' நேரத்தை விட உஜ்ஜையினி நேரம் 5 மணி 30 நிமிடம் அதிகம்.\nதாயின் வயிற்றில் கரு உருவானதும் முதலில் எந்த உறுப்பு உருவாகும்\nஒரு டி.எம்.சி தண்ணீரின் அளவு என்ன\nதொடர்ந்து ஆறு மாதம் பகல், ஆறு மாதம் இரவு இருக்கும் பகுதி எது\nமனிதனின் ஞாபக சக்தியை கவனிக்கும் மூளையின் பகுதி என்ன\nஒரு துளி ரத்தம் என்பது எவ்வளவு மில்லி..\nதாவரங்களில் மிக வேகமாக வளரும் தாவரம் எது\nமூங்கில், இது 24 மணி நேரத்திற்குள் இரண்டரை அடி வளரும்.\n\"ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை\" - இதுமாதிரி பழமொழிக்கு ஏதாவது காரணம் இருக்கா சார்\nஇருக்கே, இலுப்பை மரத்தில் பூக்கும் பூக்கள் சாப்பிட இனிப்பாக இருக்கும். ஒரு மரத்தில் சுமார் நூத்தி ஐம்பது கிலோ பூ பூக்கும். ஒரு பூவில் எழுவது சதவீதம் சர்க்கரைச் சத்து இருப்பதால், இந்தப் பூக்களை நிழலில் உலர வைத்து பொடி செய்து அதை தேயிலைத் தூளில் கலந்து டீ தயாரித்தால் அந்த டீக்கு சர்க்கரை தேவையில்லை.\nநல்லதுங்க .. நானும் அறிந்து கொண்டேன் ..\nசமூக அறிவியல் சார் வரலியாங்க..\nபரவாயில்லையே வகுப்பு உறுப்படையாகத்தான் போயிருக்கு...\nஇன்னும் நிறைய விஷயம் சொல்லுங்க...\nஇதுலே ஒன்னுக்கும் பதில் உங்களுக்கு தெரியலைங்கற கடைசி வரிய அடிக்க மறந்திட்டீங்க கருண்....அவ்���்வ்வ்வ்\nவாத்தி வாத்தி நானும் உங்கள் மாணவன்தான் வாத்தி, நானும் கேள்வி கேக்கட்டுமா...\n சிபி அதை மிகவும் விரும்புவது ஏன்...\nபதில் சொல்லலைன்னா மவனே வாத்தின்னு பாக்கமாட்டேன் கல்லெடுத்து எரிஞ்சிபுடுவேன்....\nசிறப்பான பகிர்வு... தகவல் சில புதியவை.... நன்றி\nமாணவர்களின் தயவால் நாங்களும் சில விடைகள் அறிந்து கொண்டோம்.\nநன்றி சார் எங்களுக்கும் சொல்லித் தந்தமைக்கு அருமையான\nதகவலை .வாழ்த்துக்கள் உங்கள் பகிர்வுக்கு .....\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் November 10, 2011 at 9:05 PM\nஉங்கள் வலையில் கூகுளின் விளம்பரம் பற்றிய பதிவினை எதிர்பார்கின்றோம் நண்பரே..\nதெரியாத பல தகவல்களும் தெரிந்து கொண்டேன் நண்பரே..\n\"ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை\"விளக்கம் உண்மையில் புதிய தகவல் எனக்கு.அனைத்துத் தகவல்களுக்கும் நன்றி கருன் \nபாஸ் சில தகவல்களை அறிந்து கொண்டேன் அதிலும் கடைசி பழமொழிக்கு உங்கள் விளக்கம் சிறப்பு\n11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...\nநல்ல தகவல்களைப் பகிர்ந்திருக்கீங்க வாத்தியாரே... அருமை.\n//தாவரங்களில் மிக வேகமாக வளரும் தாவரம் எது\nமூங்கில், இது 24 மணி நேரத்திற்குள் இரண்டரை அடி வளரும்.//\nஒரு வகையில் சரி, ஒரு வகையில் தவறு... அதன் விதையில் இருந்து அது முளைப்பதற்கு ஆண்டுகள் பல ஆகும் என்று படித்ததாய் நினைவு..\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nமுதல்வர் 'ஜெ'- க்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து.....\nஇந்தியா - சில கேவலமான(வேதனையான) உண்மைகள்.\nகனிமொழிக்கு ஜா'மீன்' எந்த மார்கெட்டுல கிடைக்கும்\nமுதல்வர் ஜெ க்கு மறுபடியும் ஒரு குட்டு\nஇதற்கு பதில் சொல்ல முடியுமா\nஒரு கேள்விக்கு பத்து விடைகள்..(மகான்களின் வாழ்க்கை...\nMr மன்மோகன் சிங் அவர்களே இது நியாயமா\nஇவன்தான் இன்றைய சராசரி இந்தியனோ \nஇன்றைய அரசியல்வாதிகளுக்கு இக்கதை பொருந்துமா\nசிபி. செந்திலுக்கு சவால்விட்ட பேரன் \nஒரு நடிகைன்னா, உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா\nஇப்படியெல்லாம் கேள்வி கேட்டா என்ன பதில் சொல்ல\nஇதற்கு மட்டும் தடை சொல்லுவதில்லை பெண்கள்\nஇது, கனிமொழி,விஜயகாந்துக்கு அவசியம் தேவை \n'பிளாக்' (BLOG) கிற்கு அடிமையானவர்கள் - ஓர் அதிர்...\nஅண்ணா நூலகம் மாற்ற தடை - ஜெ க்கு மற்றுமொரு தலைகுனி...\nமுன்னாள் சூப்பர் ஸ்டார் நினைவுநாள் - ஏமாற்றம் அளித...\nகனிமொழி ஜாமீன் மறுப்பு - நடந்தது என்ன\nபெண்ணின் மனதிற்குள் என்னதான் இருக்கிறது\nசாட்டையால் அடி வாங்கினால், பிள்ளை பிறக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/wordpress-blog/15-must-know-plugins-for-freelance-writers/", "date_download": "2019-12-07T01:11:53Z", "digest": "sha1:7ONFZBMHI76Y2QOPG3MK2443ZLJM2AXG", "length": 49438, "nlines": 190, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "ஃப்ளெலன்ஸ் எழுத்தாளர்கள் ஐந்து நீட்சிகளை அறிய வேண்டும் | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் ந���ங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > வேர்ட்பிரஸ் > ஃப்ளெலன்ஸ் எழுத்தாளர்கள் 15 கண்டிப்பாக அறிய வேண்டும்\nஃப்ளெலன்ஸ் எழுத்தாளர்கள் 15 கண்டிப்பாக அறிய வேண்டும்\nஎழுதிய கட்டுரை: கிறிஸ்டோபர் ஜான் பெனிடெஸ்\nபுதுப்பிக்கப்பட்டது: ஜனவரி 29, எண்\nஎனவே, நீங்கள் இறுதியாக முடிவு உங்கள் எழுத்து விளையாட்டு; நீங்கள் வேலைக்குத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஒரு ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர் மற்றும் உள்ளடக்கம் விளம்பரதாரர் என, நான் இலக்கண மற்றும் எழுத்து துல்லியம் விட நீங்கள் வேண்டும் என்று உத்தரவாதம் அளிக்க முடியும். அனைத்து பிறகு, எழுத்து பணி இந்த துறையில் ஒரு சிறிய பகுதியாக உள்ளது. நீங்கள் பராமரிக்க ஒரு பிராண்ட், தொடர வழிவகுக்கிறது, வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியாக வைக்க, மற்றும் நீங்கள் அனைத்து தோள்பட்டை வேண்டும் என்று ஒரு கனமான பணிச்சுமை.\nபெரும்பாலான - அனைத்து என்றால் - இந்த உங்கள் உத்தியோகபூர்வ ஆன்லைன் வலைத்தளம் மூலம் கையாள முடியும். மற்றும் இந்த இடுகையில், நீங்கள் பயன்படுத்த முடியும் மிக முக்கியமான வேர்ட்பிரஸ் கூடுதல் பற்றி அனைத்து அறிய வேண்டும்.\nஒரு போனஸ் என, நான் நானே பயன்படுத்தும் சில தனிப்பட்ட தன்னியக்க நுண்ணறிவு குறிப்பில் எறிவேன்.\n1. WP இணைப்புகள் பக்கம்\nசாத்தியமான வாடிக்கையாளர்கள் ஒரு ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர் பா���் முதல் விஷயம் தங்கள் திறமை உண்மையான ஆதாரம். எனவே, நீங்கள் வேலை மாதிரிகள் வழியாக உங்கள் அனுபவத்தை காண்பிக்கும் ஒரு ஆன்லைன் போர்ட்ஃபோலியோ வேண்டும்.\nஒரு பிரபலமான மூலோபாயம் ஒரு எளிய \"போர்ட்ஃபோலியோ\" பக்கத்தை உருவாக்க வேண்டும், இது உங்கள் முன்னர் எழுதப்பட்ட கட்டுரையின் இணைப்புகளை மட்டுமே கொண்டிருக்கும். மாற்றாக, நீங்கள் ஒரு சொருகி பயன்படுத்தலாம் WP இணைப்புகள் பக்கம், திரைக்காட்சிகளுடன் முழுமையான வெளிப்புற இணைப்பு கேலரியை உருவாக்குகிறது.\nதொடங்க, உங்கள் வேர்ட்பிரஸ் டாஷ்போர்டிலிருந்து சொருகி தொடங்கவும், ஒவ்வொரு இணைப்புக்கும் தேவையான விவரங்களை வழங்கவும், [wp_links_page_free] ஷார்ட்கோடைப் பயன்படுத்தி இணைப்பு கேலரியை உட்பொதிக்கவும். பிரதான டாஷ்போர்டிலிருந்து 'WP இணைப்புகள் பக்கம்'> 'அமைப்புகள்' என்பதன் மூலம் இணைப்பு கேலரியின் பட்டியல் மற்றும் கட்டம் காட்சிகளுக்கு இடையில் மாறலாம்.\nஅவர்களின் பெயர் கீழ் வெளியிடப்பட்ட உண்மையான புத்தகங்கள் தனிப்பட்ட எழுத்தாளர்கள் விட இன்னும் வேகமான என்ன இருக்க முடியும் உடன் நாவலாசிரியர், நீங்கள் எளிதாக உங்கள் பெல்ட்டை கீழ் அனைத்து புத்தகங்கள் ஒரு அழகான போர்ட்ஃபோலியோ உருவாக்க முடியும்.\nவாங்கிய இணைப்புகள், வெளியீட்டு தேதிகள், பக்கங்களின் எண்ணிக்கை, புத்தகம் உள்ளடக்கியது மற்றும் இன்னும் பலவற்றை - நாவலாசிரியர் உங்கள் புத்தகங்களை ஒரு ஊடாடும் கட்டமாக வழங்க அனுமதிக்கிறது. நீங்கள் தலைப்புகளின் தலைப்பை ஒழுங்கமைக்கலாம். செருகுநிரலை எவ்வாறு செயல்படுத்துவது மற்றும் அதன் அனைத்து அம்சங்களையும் அறிய எப்படி முழுமையான வழிகாட்டலுக்காக, நீங்கள் முழு நீளத்தைப் பார்க்கவும் ஆவணங்கள் சொருகி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில்.\nசில நேரங்களில், மிகவும் அற்புதமான எழுதப்பட்ட மாதிரிகள் கூட கவனமாக வாடிக்கையாளர்களை சமாதானப்படுத்த போதாது. எந்த சந்தர்ப்பத்தில், உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நேர்மறை சான்றுகள் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு உறுதி அளிக்க கடந்த கால வாடிக்கையாளர்கள் உதவி தேவை.\nநிச்சயமாக, நீங்கள் உங்கள் பக்கம் உள்ளடக்கம் கைமுறையாக நெசவு சான்றுகள் பாரம்பரிய வழி செல்ல முடியும். ஆனால் உங்கள் வாய்ப்புகளை ஒரு வலுவான தாக்கத்தை உருவாக்க விரும்பினால், உங்களுக்கு ஒ��ு சொருகி வேண்டும் சான்றுகள் சாளரம் அவர்களின் கருத்துக்களை மிகவும் வசதியான மற்றும் மாறும் முறையில் வழங்குவது.\nஅதன் சிறிய வடிவமைப்பு நன்றி - சான்றுகள் சாளரம் எந்த வேர்ட்பிரஸ் தீம் உள்ளன ஒருங்கிணைக்கிறது. நீங்கள் மசாலா விஷயங்கள் வரை விரும்பினால், நீங்கள் மாற்றம் அனிமேஷன், வகை பிரிவில், அத்துடன் வீடியோ சான்றுகள் ஆதரவு பயன்படுத்தி கொள்ளலாம்.\nகட்டண பதிப்பால், ஸ்டார் மதிப்பீடுகள், மேற்கோள்கள் மற்றும் பயனர் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள் போன்ற கூடுதல் அம்சங்களையும் நீங்கள் அணுகலாம்.\nசான்றுகள் சாளரம் ஒரு மாற்று இருக்கும் வலுவான சான்றுகள், இது மிகவும் நவீனமயமாக்கப்பட்ட காட்சி பாணியைப் பயன்படுத்துகிறது. 'சான்றுகள்'> 'காட்சிகள்' என்பதற்குச் சென்று சான்றுகளின் “காட்சிகளை” நிர்வகிக்க அனுமதிப்பதன் மூலம் இது செயல்படுகிறது. சான்றுப் பிரிவை உருவாக்க, 'புதியதைச் சேர்' பொத்தானைக் கிளிக் செய்து, சான்றுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நீங்கள் கட்டமைக்கத் தொடங்குங்கள்.\nதற்போது, ​​நீங்கள் ஒரு பட்டியல், கட்டம், ஸ்லைடுஷோ, வடிவம், அல்லது உங்கள் தீம் ஒற்றை பதவியை அமைப்பு வழியாக உங்கள் சான்றுகள் காட்ட முடியும்.\nவலுவான சான்றுகள் வாடிக்கையாளர்களின் அமைப்பு மற்றும் வார்ப்புருக்கள் வருகிறது. உதாரணமாக, \"கட்டுமானப்பொருட்கள்\" அமைப்பை கொண்டு, சான்றுகள் தோற்றமளிக்கும் தொகுதிகள் தோன்றும், அது தானாக திரையின் அளவை மாற்றும். சாதாரண அமைப்பு, மறுபுறம், வெறுமனே ஒரு மேல் மற்றொரு சான்றுகள் ஸ்டேக்ஸ்.\n5. தொடர்பு படிவம் 7\nஒரு தனிப்பட்ட நபராக உங்கள் நம்பகத்தன்மையை அதிகரிப்பதைத் தவிர, நீங்கள் வாடிக்கையாளர்களை உங்களை தொடர்புகொள்வதற்கும் எளிதாக செய்ய வேண்டும். உங்கள் தளத்தின் தலைப்பு அல்லது அடிக்குறிப்பில் உங்கள் தொடர்பு விவரங்களைக் காண்பிக்கிறது சரியான திசையில் ஒரு படி. ஆனால் உடன் தொடர்பு படிவம் 7, சாத்தியமான வாடிக்கையாளர்கள் உங்கள் தளத்தை விட்டுச்செல்லாமல் சிரமமின்றி உங்களிடம் அடையலாம்.\nதொடர்பு படிவம் 7 இன் மிக முக்கியமான விற்பனை புள்ளிகளில் ஒன்றாகும். நிறுவிய பின், உங்கள் வேர்ட்பிரஸ் டாஷ்போர்டுக்குச் சென்று, உங்கள் முதல் தொடர்பு படிவத்தை உருவாக்க 'தொடர்பு'> 'புதியதைச் சேர்' என்பதைக் கிளிக் செய்க.\nஉங்��ள் படிவத்தில் புதிய துறைகள் சேர்க்க, முக்கிய கருவிப்பட்டியில் உள்ள பொத்தான்களைக் கிளிக் செய்யவும் அல்லது கைமுறையாக முக்கிய பதிப்பில் அவற்றை கைமுறையாக எழுதுங்கள். நீங்கள் சுருக்குக்குறியீடு வழியாக குறிப்பிட்ட பதிவுகள் அல்லது பக்கங்களுக்கு வடிவங்களை உட்பொதிக்கலாம்.\nவினாடி வினாக்கள், கேப்ட்சா, கோப்பு பதிவேற்றங்கள் மற்றும் தனிப்பயன் அறிவிப்பு செய்திகளைப் போன்ற பல அம்சங்களுடன் கூடிய கப்பல்களையும் XMSX உடன் தொடர்பு கொள்ளவும்.\nபல தனிப்பட்ட நபர்கள் நீங்கள் தாக்க வேண்டும் என்று எதிரிகள் என காலக்கெடுவை கருத்தில். ஆனால் இந்த மனப்போக்கு மன அழுத்தம் நிறைய ஏற்படுத்தும் மட்டும், அதை நீங்கள் தரமான விட தரம் வேகம் எழுதி கவனம் செலுத்த வழிவகுக்கிறது.\nஅதனால்தான் உங்கள் பணிச்சுமையை ஒழுங்கமைக்க உதவும் உதவியாளர்களாக இருக்கும் காலக்கெடுவை நீங்கள் பார்க்க வேண்டும். இதற்காக, நீங்கள் பயன்படுத்தக்கூடிய மிகச் சிறந்த கூடுதல் ஒரு நம்பகமானவராவார் ஆசிரியர் காலண்டர்.\nசுருக்கமாக, இது ஒரு மெய்நிகர் நாட்காட்டி போன்றது, இது உங்கள் அட்டவணையைப் பற்றிய ஒரு பறவை கண் பார்வையை வழங்குகிறது.\nஉங்கள் வலைப்பதிவில் தோன்றும் இடுகைகளை ஒழுங்கமைக்கவும் திட்டமிடவும் இது உங்களுக்கு உதவ வடிவமைக்கப்பட்டிருந்தாலும், கிளையன்ட் வேலையை நிர்வகிக்கவும் இது உதவும். திட்டங்களைப் பெறும்போது சரியான தேதியில் 'புதிய இடுகை' பொத்தானைக் கிளிக் செய்க.\nசில தனிப்பட்டோர், எனினும், போன்ற ஒரு வெளிப்புற உற்பத்தி கருவியாக தங்கள் பணிச்சுமையை நிர்வகிக்க விரும்புகிறேன் , Trello or தளர்ந்த. ஆனால் நீங்கள் அவர்களின் வலைப்பதிவில் அல்லது ஆன்லைன் போர்ட்ஃபோலியோ உள்ளடக்கத்தை வரும் போது, ​​\"கைகளில்\" யார் சுதந்திரமாக வகை என்றால், பின்னர் ஆசிரியர் காலண்டர் நிச்சயமாக ஒரு வசதியான தேர்வு ஆகும்.\nநிபுணத்துவத்தின் எந்தவொரு வகையிலும், \"தேவனே விவரங்கள்\" உண்மையானவை. அவர்களது படைப்பாற்றலின் ஒவ்வொரு அம்சத்திற்கும் கவனம் செலுத்துபவர்களில் மிகுந்த செல்வாக்குமிக்க எழுத்தாளர்கள் மட்டுமே ஒரு பயனுள்ள வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கின்றனர்.\nஅதனால் தான் - குறைந்தது - எப்படி என்று எனக்குத் தெரியும் Nelio உள்ளடக்கம் படைப்புகள் மற்றும் எழுத்தாளர்கள் வழங்க வேண்டியது என்ன என்பதை நன்கு அறிந்திருங்கள். மேற்பரப்பில், இது உள்ளடக்கத்தை திட்டமிட உதவும் ஒரு எளிய தலையங்கம் காலண்டர் சொருகலாக தோன்றலாம். ஆனால் நீங்கள் உண்மையிலேயே அதன் அம்சங்களை ஆராய்ந்து பார்க்க நேரம் எடுத்துக்கொள்வதால், உங்களுக்குத் தெரிந்திருக்கும் ஒரு கூடுதல் இணைப்பை ஏன் பயன்படுத்துகிறீர்கள் என்பது உங்களுக்கு புரியும்.\nஅதன் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று உள்ளடக்கம் உதவியாகும், இது உங்கள் உள்ளடக்கத்தின் முழுமையான பகுப்பாய்வை நடத்துகிறது. தனிப்பட்ட முறையில் உங்கள் வாடிக்கையாளரின் வலைத்தளத்திற்கு உங்கள் வேலையைப் பதிவேற்றுவதன் மூலம் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nNelio Content ஐ நிறுவியபின், நீங்கள் இதை பதிப்பாளரின் \"வெளியீடு\" பெட்டியில் காணலாம்.\nNelio உள்ளடக்கம் தானாகவே சமூக பகிர்வு மற்றும் உள்ளடக்கம் பகுப்பாய்வுகளைக் கொண்டுள்ளது, இது காலப்போக்கில் உங்கள் எழுத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சரியாகக் கொடுப்பதில்லை - மாறாக, உங்கள் முந்தைய இடுகைகளின் ஈடுபாட்டை அளவிடுவதன் மூலம் உங்கள் பார்வையாளர்களை என்னவென்று தீர்மானிக்க உதவுகிறது.\n8. என்னை தகுதி சாளரம் வாடகைக்கு\nஒரு பக்கவாட்டாக பல வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் இரட்டை முனைகள் வாள். பெரிய லாபங்களுக்கு வழிவகுத்தாலும், பல கோரிக்கைகளை நீங்கள் பெற்றுக்கொண்டால், உங்களுக்கும் உங்கள் வாடிக்கையாளருக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.\nஇதைத் தடுக்க, நீங்கள் ஒரு நிஃப்டி சிறிய சொருகி பயன்படுத்தலாம் என்னை தகுதி சாளரம் வாடகைக்கு. உங்களுடைய கிடைக்கக்கூடிய நிலையைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், வாடிக்கையாளர்களை நீங்கள் சந்திக்கும்போது அறிந்தால் இது வேலை செய்கிறது.\nசொருகி ஒரு விட்ஜெட்டாக செயல்படுகிறது, எனவே நீங்கள் அதை வேர்ட்பிரஸ் டாஷ்போர்டிலிருந்து 'தோற்றம்'> 'விட்ஜெட்டுகள்' மூலம் மாற்ற வேண்டும். மேலும், நீங்கள் அதை உங்கள் தளத்தின் பக்கப்பட்டி மற்றும் அடிக்குறிப்பு பகுதிகளில் மட்டுமே வைக்க முடியும்.\n9. என்னை பற்றி பக்கம்\nஎந்த சுய மரியாதை பதிவர், சிந்தனை தலைவர், அல்லது பகுதி நேர பணியாளர் சிக்கலான தங்கள் \"என்னை பற்றி\" பக்கம் கையாள வேண்டும். எனினும், வேர்ட்பிரஸ் பக்கம் ஆசிரி��ர் மட்டுமே வடிவமைப்பு அடிப்படையில் மிகவும் செய்ய முடியும் - நீங்கள் விரும்பும் இல்லையா - முன்னணி தலைமுறை ஒரு முக்கியமான பகுதியாக.\nஎன்னை பற்றி பக்கம் உங்கள் பக்கம் ஒரு மிகவும் தேவையான தயாரிப்பிலும் கொடுக்கும் ஒரு நீட்சி உள்ளது. உங்கள் திறமை, அனுபவம் மற்றும் பின்னணி ஆகியவற்றை முன்னிலைப்படுத்த எளிய உரை மீது நம்பிக்கை வைப்பதை விட, இந்த தனிப்பயனாக்கமானது வாடிக்கையாளர்களுக்கு உங்கள் சொந்த பிராண்டு பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் கற்றுக்கொள்வதற்கு மிகவும் எளிதாக்குகிறது.\nஉங்கள் புதிய \"என்னைப் பற்றி\" பக்கத்தை மாற்ற, டாஷ்போர்டு மூலம் சொருகி துவக்கவும் தேவையான துறைகள் நிரப்பவும். இந்த சொருகி மிகவும் சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று \"திறன்கள்\" பிரிவு ஆகும், இது உங்கள் தனிப்பட்ட திறமைகளை மேல்தட்டு சதவீத மதிப்பீடுகளை முன்னிலைப்படுத்த அனுமதிக்கிறது.\n10. சமூக மீடியா இறகு\nதடங்கள் மூலம் உடனடி தொடர்பை விரைவாக உருவாக்க, பல்வேறு சமூக ஊடக சேனல்களில் நீங்களே கண்டறியக்கூடிய ஒரு நல்ல உத்தி. உங்கள் கணக்குகளுக்கு வழிநடத்தும் சமூக ஊடக பொத்தான்கள் அல்லது இணைப்புகளை நீங்கள் எப்பொழுதும் கைமுறையாக உருவாக்க முடியும், அவற்றைக் கிளிக் செய்வதற்கு அவர்களை அழைப்பது கடினம்.\nஉடன் சமூக மீடியா இறகு, நீங்கள் உடனடியாக உருவாக்க மற்றும் உங்கள் வலைத்தளத்தில் கவர்ச்சிகரமான சமூக ஊடக பொத்தான்கள் சேர்க்க முடியும்.\nமேலே உள்ள ஸ்டைலான பொத்தான்களை தேர்வு நீங்கள் ஈர்க்க என்றால், சமூக ஊடகங்கள் கூட மேலும் CSS வழியாக அமைத்துக்கொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்க. மேலும், இது முழுமையாக ரெடினா மற்றும் FHD காட்சிகளை ஆதரிக்கிறது.\nஒரு ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர் என்ற வகையில், உங்கள் எழுத்துடன் சேர்ந்து படங்களைக் கண்டறிவதில் நீங்கள் திறமையுள்ளவராக இருக்க வேண்டும். நினைவில் வைத்து கொள்ளுங்கள், சிறப்பம்சங்கள் உங்கள் இலக்கு வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அதிசயங்கள் செய்கிறது.\nImageInject நீங்கள் வேர்ட்பிரஸ் ஆசிரியர் விட்டு இல்லாமல் உங்கள் பதிவுகள் ராயல்டி இலவச படங்களை நுழைக்க அனுமதிக்கிறது என்று ஒரு கையளவு கருவியாகும்.\nதற்போது, ​​சொருகி படங்களை அகற்றும் பிளிக்கர் மற்றும் Pixabay, மட்டும், அவர்கள் ஏற்கனவே இணைந்து பங்கு மில்லியன் கணக்கான படங்கள் என்று கொடுக்கப்பட்ட விட அதிகமாக இருக்க வேண்டும்.\nஉங்கள் பார்வையாளர்களை உங்கள் உள்ளடக்கத்திலிருந்து திசைதிருப்பாமல் உங்கள் பார்வையாளர்களை பின்னணித் தகவல் மூலம் வழங்க விரும்பினால், அவற்றைப் பயன்படுத்த வேண்டும் Starbox உங்கள் \"என்னை பற்றி\" பக்கம் பொறுத்து விட.\nஉங்கள் பதிவுகள் அல்லது பக்கங்களுடன் சேர்த்து ஒரு ஆசிரியர் பெட்டியை உருவாக்குவதன் மூலம் Starbox வேலை செய்கிறது. உங்கள் விளக்கத்திற்கு கூடுதலாக, இது உங்கள் சமீபத்திய இடுகைகளுக்கான இணைப்புகளுடன் வாசகர்களை வழங்கலாம்.\nநீங்கள் சுருக்குக்குறியீடு வழியாக உங்கள் தளத்தில் வேறு எங்கும் உங்கள் ஆசிரியர் பெட்டியை செருகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், உங்கள் வலைத்தளத்தின் வடிவமைப்பில் அதிக நெகிழ்வுத்தன்மையும் கட்டுப்பாடும் கொடுக்கப்படும்.\nநாம் அதை எதிர்கொள்ள வேண்டும் - இயல்புநிலை வேர்ட்பிரஸ் ஆசிரியர் எழுதும் வெறுமனே திருப்தி இல்லை. மைக்ரோசாப்ட் வேர்ட் அல்லது கூகுள் டாக்ஸ் போன்ற வெளிப்புற தளங்களைப் பயன்படுத்தி என்னைப் போன்ற எழுத்தாளர்கள் ஏராளமானவர்கள் விரும்புகிறார்கள்.\nவெறும் எழுதுதல் வேர்ட்பிரஸ் உண்மையான எழுத்து அனுபவத்தை மேம்படுத்த கட்டமைக்கப்பட்ட சில செருகுநிரல்களில் ஒன்றாகும். இது பிரதான எடிட்டரில் ஒரு புதிய 'எழுதும் பயன்முறை' பொத்தானைச் சேர்க்கிறது, இது அடிப்படையில் முன்னர் இருந்த “கவனச்சிதறல் இல்லாத எழுத்து” பயன்முறையின் தூய்மையான மற்றும் பதிலளிக்கக்கூடிய பதிப்பாகும்.\nஎழுதும் பயன்முறை உங்கள் ரசனைக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகத் தோன்றினால், எழுத்துரு, பின்னணி வண்ணம், பிரிப்பானைச் சேர் மற்றும் பல போன்ற பொத்தான்களை இயக்கலாம். 'பயனர்கள்'> 'உங்கள் சுயவிவரம்' என்பதற்குச் சென்று \"வெறும் எழுதுதல்\" க்கு உருட்டுவதன் மூலம் உங்களுக்குத் தேவையான விருப்பங்களை அணுகலாம்.\nநீங்கள் பணியமளிக்கும் முன், வாடிக்கையாளர்கள் கேட்க வேண்டிய மற்றொரு கேள்வி உள்ளது: \"அது எவ்வளவு செலவாகும்\nஉடன் பொழிப்புரைகளை முடக்கு, நீங்கள் ஒரு சில கிளிக்குகள் மூலம் செலவு மதிப்பீடுகளை அனுப்பும் திறனைக் கொடுக்கிறீர்கள். பெயர் குறிப்பிடுவது போல, இது உங்கள் விற்பனைச் சுழற்சியில் ஒவ்வொரு கட்டத்திலும் உங்களுக���கு உதவுகிறது - முன்னணி தலைமுறையிலிருந்து பணம் செலுத்துதல்.\nகோரிக்கைகளை அனுப்புவதற்கு எளிதாக்குவதை தவிர்த்து, முன்கூட்டியே விலைமதிப்பீட்டாளர்கள் தானாகவே முன்-தொகுப்பு சேவை வீதங்கள் மற்றும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு செலவு மதிப்பீடுகளை உருவாக்குகின்றன. கவலைப்படாதே - சொருகி நீங்கள் விரும்பினால் உங்கள் freelancing விகிதங்கள் நெகிழ்வான இருக்க அனுமதிக்கிறது, ஒவ்வொரு பரிவர்த்தனை மூலம் மாற்றங்களை செய்ய ஒரு வாய்ப்பு கொடுக்கும்.\nநீங்கள் ஒரு ஃப்ரீலான்ஸ் எழுத்து தளம் அல்லது ஒரு ஆன்லைன் ஸ்டோர் ரன் என்றால் அது இல்லை. உங்கள் தரவுத்தளத்தின் தொடர்ச்சி மற்றும் பாதுகாப்பை நீங்கள் உறுதிப்படுத்த விரும்பினால், உங்கள் வேர்ட்பிரஸ் தளத்தை நீங்கள் வழக்கமாக காப்பு செய்ய வேண்டும்.\nஉடன் UpdraftPlus, நீங்கள் முழு காப்பு செயல்முறையை தானாகவே தானியக்க முடியும்.\nஉங்கள் ஃப்ரீலாசிங் வாழ்க்கையின் மற்ற அம்சங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் ஒரு வழக்கமான காப்புக் கால அட்டவணை உங்களுக்கு மன அமைதியை அளிக்கும். UpdatingPlus கூடுதல் அம்சங்கள், தளம் இடம்பெயர்வு, விரைவான மீட்பு, பிழைத்திருத்த முறை மற்றும் இன்னும் பலவற்றை வழங்கலாம்.\nஉள்ளடக்கம் எழுதுதல் - பொதுவாக - தெளிவான மற்றும் மிகவும் ஈர்க்கும் வகையில் சாத்தியமான ஒரு செய்தியைத் தொடர்புகொள்வது பற்றி உள்ளது. நீங்கள் உங்கள் செயல்பாட்டில் அமைப்பின் நிலைக்கு கவனம் செலுத்துமாதலால் இது தொடர்ந்து வழங்க முடியாது.\nஉங்கள் கிளையன்ட் பணிப்பாய்வுகளில் சில தெளிவைக் காட்ட மேலே உள்ள செருகுநிரல்கள் போதுமானதாக இருந்தன என்று நம்புகிறோம். மேலும் உதவிக்குறிப்புகளுக்கு, லுவானாவின் இடுகையைப் பாருங்கள் தரத்தை தியாகம் செய்யாமல் வேகமாக எப்படி எழுதுவது.\nகிறிஸ்டோபர் ஜான் பெனிடெஸ் பற்றி\nகிறிஸ்டோபர் ஜான் பெனிடெஸ் ஒரு தொழில்முறை ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர் ஆவார், அவரின் பார்வையாளர்களை ஈடுபடுத்தும் மற்றும் மாற்றங்களை அதிகரிக்கும் உள்ளடக்கம் கொண்ட சிறு வணிகங்களை வழங்குகிறது. நீங்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொடர்பான எதையும் பற்றி உயர் தரமான கட்டுரைகள் தேடும் என்றால், பின்னர் அவர் உங்கள் பையன் பேஸ்புக், Google+, மற்றும் ட்விட்டர் அவரை \"ஹாய்\" சொல்ல தயங்க.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nவேர்ட்��ிரஸ் கூகிள் மேப் சேர்ப்பதற்கு ஒரு எளிய மற்றும் வலியற்ற கையேடு\nஎளிதாக உங்கள் வேர்ட்பிரஸ் வலைப்பதிவு காப்பு\nவேர்ட்பிரஸ் பயனர்கள் பாத்திரங்கள் மற்றும் அனுமதிகள் புரிந்து மற்றும் மாற்றியமைக்கிறது\n இன்று நிறுத்துவதற்கான ஐந்து வழிகள்\nபல ஆசிரியர் வேர்ட்பிரஸ் வலைப்பதிவில் உங்கள் ஆசிரியர் பணியோட்டத்தை மேம்படுத்தவும்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nலாப நோக்கற்ற வலைப்பதிவுகள் சிறந்த பிளாக்கிங் நடைமுறைகள்\nPlesk vs cPanel: உலகின் மிகவும் பிரபலமான வலை ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nஒரு டொமைன் பெயர் மற்றும் வெப் ஹோஸ்டிங் வித்தியாசம்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorebusinesstimes.com/2019/11/07/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%9C%E0%AE%BF-8-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2019-12-07T01:33:36Z", "digest": "sha1:I6NE5MSH6CV6ZW2FCVIC33RMT4Z2BWD7", "length": 7337, "nlines": 92, "source_domain": "coimbatorebusinesstimes.com", "title": "மோட்டோரோலா மோட்டோ ஜி 8 விளம்பர வீடியோவில் வெளிவருகிறது – ஜிஎஸ்மரேனா.காம் செய்தி – ஜிஎஸ்மரேனா.காம் – Coimbatore Business Times", "raw_content": "\nவெகுஜன தடுப்பூசி தொடங்கும்போது சமோவா மூடப்பட்டது – RNZ\n'முன்னேற்றம் குறைந்துவிட்டது' – உலக மலேரியா அறிக்கை மற்றும் இந்தியாவுக்கு என்ன அர்த்தம் – ஹைடரஸ் சைஃப்\nயுஎன்சி வெர்சஸ் ஓஹியோ மாநில மதிப்பெண்: நேரடி விளையாட்டு புதுப்பிப்புகள், சிறப்பம்சங்கள், கல்லூரி கூடைப்பந்து மதிப்பெண்கள், முழு பாதுகாப்பு – சிபிஎஸ்ஸ்போர்ட்ஸ்.காம்\nகுருகிராம் சார்ந்த M3M நிறுவனம் காலநிலை நடுநிலை ஸ்மார்ட் நகரத்தை உருவாக்க ஸ்வீடிஷ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது – Moneycontrol.com\nடாடா அல்ட்ரோஸ் எஞ்சின் விவரங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் வெளிப்படுத்தப்பட்டன – கார் மற்றும் பைக்\nமோட்டோரோலா மோட்டோ ஜி 8 விளம்பர வீடியோவில் வெளிவருகிறது – ஜிஎஸ்மரேனா.காம் செய்தி – ஜிஎஸ்மரேனா.காம்\nமோட்டோரோலா மோட்டோ ஜி 8 விளம்பர வீடியோவில் வெளிவருகிறது – ஜிஎஸ்மரேனா.காம் செய்தி – ஜிஎஸ்மரேனா.காம்\nPREVIOUS POST Previous post: தனிப்பயனாக்கக்கூடிய பூட்டுத் திரைகள், ஃபோகஸ் பயன்முறை மற்றும் பலவற்றைப் பெற Xiaomi MIUI 11: அறிக்கை – செய்தி 18\nNEXT POST Next post: ரவிச்சந்திரன் அஸ்வின் டெல்லி தலைநகரங்களுக்கு – கிரிக்பஸ் – கிரிக்பஸ் நிறுவனத்திற்கு வர்த்தகம் செய்தார்\nவெகுஜன தடுப்பூசி தொடங்கும்போது சமோவா மூடப்பட்டது – RNZ\n'முன்னேற்றம் குறைந்துவிட்டது' – உலக மலேரியா அறிக்கை மற்றும் இந்தியாவுக்கு என்ன அர்த்தம் – ஹைடரஸ் சைஃப்\nயுஎன்சி வெர்சஸ் ஓஹியோ மாநில மதிப்பெண்: நேரடி விளையாட்டு புதுப்பிப்புகள், சிறப்பம்சங்கள், கல்லூரி கூடைப்பந்து மதிப்பெண்கள், முழு பாதுகாப்பு – சிபிஎஸ்ஸ்போர்ட்ஸ்.காம்\nகுருகிராம் சார்ந்த M3M நிறுவனம் காலநிலை நடுநிலை ஸ்மார்ட் நகரத்தை உருவாக்க ஸ்வீடிஷ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது – Moneycontrol.com\nடாடா அல்ட்ரோஸ் எஞ்சின் விவரங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் வெளிப்படுத்தப்பட்டன – கார் மற்றும் பைக்\nகென்டக்கி “பிராந்திய வெடிப்பு” காய்ச்சல் நிலையை அடைகிறது – LEX18 செய்திகள்\nஉலகளாவிய காய்ச்சல் தடுப்பூசியை உருவாக்குவதற்கான அவசரம் – கென்ஸ் 5: உங்கள் சான் அன்டோனியோ செய்தி மூல\nஇது இப்போது HNN 12/3/19 இல் உள்ளது – ஹவாய் செய்தி இப்போது\nநோரோவைரஸ்: அறிகுறிகள், குளிர்கால வாந்தியெடுத்தல் பிழை எவ்வாறு பரவுகிறது மற்றும் எவ்வளவு நேரம் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://egathuvam.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-07T01:47:03Z", "digest": "sha1:FQQGXKL2W3Q5IIWCIGVETKHCM63MRGEQ", "length": 145913, "nlines": 337, "source_domain": "egathuvam.blogspot.com", "title": "ஏகத்துவம்: போர்", "raw_content": "\nஇந்து மதம் பற்றிய கட்டுரைகள்\n விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்தி��ுங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்\nஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...\n6/08/2008 12:32:00 PM கிறிஸ்தவ சட்டங்கள், சமாதானம், போர் 7 comments\nஉலகில் சாந்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த கிறிஸ்துவத்தால்தான் முடியும் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு மறுபுறம் சிலுவைப்போர்களில் கோடிக்கணக்கில் மனித உயிர்களை கொன்று இரத்த ஆற்றை ஓட்டியது போதாதென்று ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், உலகின் இன்ன பிற பாகங்களிலும் கர்த்தரின் பெயரால் மனித குலத்திற்கே பேரழிவை இக்கிறிஸ்தவ நாடுகளும் அவை சார்ந்து இருக்கக்கூடிய கிறிஸ்தவ மிஷினரிகளும் இப்போதுமட்டுமல்ல எப்போதுமே ஏற்படுத்தியே வந்துள்ளன என்பது பலரும் அறிந்ததே.\nஇது ஒருபுறமிருக்க இதுபோன்ற பயங்கரவாத செயல்களை போதிக்கக்கூடிய வசனங்களும், தீவிரவாதத்தை வலியுறுத்தக்கூடிய வசனங்களும், மனித உரிமை மீறலை ஆதரிக்கக்கூடிய குறிப்பாக உலக அமைதிக்கு வேட்டுவைக்கக்கூடிய வசனங்கள் பைபிளில் அதிகமதிகம் காணப்படுகின்றது என்ற உன்மையைச் சொன்னால் மட்டும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். காரணம் பைபிளின் வசனங்கள் சமாதானத்தையே போதிக்கின்றது என்ற ஒரு மாயை இந்த கிறிஸ்தவமிஷினரிகளால் பாமரமக்களிடத்தில் ஏற்படுத்தப்பட்டதன் விளைவு, இந்த நம்பிக்கை இந்த மக்களிடத்தில் பரவலாகக் காணப்படுகின்றது. நாம் மேலே சொன்ன வசனங்கள் பைபிளில் உன்மையிலேயே இருக்கின்றதா என்பதற்கான விளக்கங்களைப் பார்ப்பதற்கு முன்னால் சமாதானத்தையே பைபிள் போதிக்கின்றது என்று அவர்கள் சொல்லக்கூடிய வசனங்களின் நிலையை பார்த்துவிடுவோம்.\nபைபிள் சமாதானத்தையே போதிக்கின்றது என்பதற்கு கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ மிஷினரிகளும் காட்டக்கூடிய முக்கியமான ஆதாரம் மத்தேயு 5:39 ல் வரக்கூடிய\n'ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு' என்ற வசனமே\nஅதாவது ஒருவன் உனது வலது கன்னத்தில் அறைந்தால் அவனை எதிர்க்காமல் - எந்த மறுபேச்சும் பேசாமல் உடனேயே உனது இடது கன்னத்தைக் காட்டு என்று இயேசு போதித்தார் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.\nஇந்த வசனம் சொல்லவருகின்ற கருத்து கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் அதை செயல்படுத்துவதற்கு சாத்தியபடுமா என்பதை நாம் சிந்தித்துப் பார��க்க வேண்டும்.\nஇதில் சொல்லப்படக்கூடிய கருத்து இந்த நடைமுறை உலகிற்;கு சாத்தியப்படுமா இயேசு சொன்னதாகச் கூறப்படும் இந்த போதனையை யாராவது செயல்படுத்துவார்களா இயேசு சொன்னதாகச் கூறப்படும் இந்த போதனையை யாராவது செயல்படுத்துவார்களா எந்த ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா எந்த ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா கிடையாது. அல்லது இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திகக்காட்டினாரா என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது.\nஆனாலும் ஒரு போலி மாயையை ஏற்படுத்தி தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக வேண்டி இயேசு இப்படி போதித்தார் என்று பிரச்சாரம் செய்து பாமரமக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றனர்.\nஇதில் முக்கியமான விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது இந்த வசனம் ஏதோ 'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டவேண்டும்' என்பதை மட்டும் தான் போதிக்கின்றது என்பது இதன் கருத்தல்ல. கிறிஸ்தவர்கள் இந்த ஒரு கருத்தை மட்டும்தான் பெரும்பாலும் எடுத்துக்காட்டுவார்கள். ஆனால் இயேசு () சொன்னதாக வரும் அந்த வசனத்தின் மூலம் அவர் சொல்ல வரும் செய்தி என்ன என்பதை அதைத்தொடர்ந்து வரக்கூடிய மற்றவசனங்களைக் கவனித்தால் தெளிவு கிடைத்துவிடும்.\nஅதாவது மத்தேயு வசனத்தில் தெளிவாகவே அதன் கருத்து தெரியப்படுத்துகின்றது.\n'நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம். ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம்வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ' - மத்தேயு 5:39-41\nஇந்த வசனங்களின் மூலம் நீ யாரையும் எதிர்த்து நிற்காதே. உன்னை எவனாவது அடித்தால் அவனைத் திருப்பி அடிக்காதே. உனது ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு. உன்னிடமிருந்து ஏதாவது ஒன்றைப் பறிக்க வேண்டும் என்று விரும்பினால் அதோடு சேர்த்து மற்றொன்றையும் கொடு என்று சொல்வருகின்றார்.\nஉதாரணமாக ஒரு ரௌடி அடாவடியாக ஒரு லட்சம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டினால் உடனேயே நீ இரண்டு லட்சம் ரூபாய் கொடு என்பது தான் இந்த போதனை () சொல்ல வரும் கருத்து.\nஇதை எந்த மனிதனாவது பின்பற்ற முடியுமா எந்த கிறிஸ்தவ நாடாவது இதை சட்டமாக்குமா எந்த கிறிஸ்தவ நாடாவது இதை சட்டமாக்குமா ஒரு கிறிஸ்தவராவது இதைபின்பற்றுவாரா முடியவே முடியாது. பேச்சுக்கு வேண்டுமானால் சொல்லிக் கொன்டிருக்கலாமேயொழிய இதை செயல்படுத்துவது என்பது அறவே முடியாத காரியமே.\nஉதாரனமாக இந்த வசனத்தை நம்பக்கூடிய கிறிஸ்தவர் ஒருவனுடைய சகோதரனையோ அல்லது அவரது குழந்தையையோ ஒருவன் கொலைசெய்துவிட்டான் என்று வைத்துக்கொள்வோம். உடனே அந்த கொலைக்கு கண்டனம் தெரிவிக்காமல் தனது மற்றொரு சகோதரனைக் கொலை செய் என்று அந்த கொலைகாரனிடம் கொடுப்பாரா\nசமீபத்தில் ஒரிசாவில் சில கிறிஸ்தவ கன்னியாஸத்திரிகள் சில பயங்கரவாதிகளால் கற்பழிக்கப்பட்டார்கள். உடனே இந்த கிறிஸ்தவர்கள் என்ன செய்திருக்க வேண்டும் இரண்டு பேரை கற்பழித்தாயா (இயேசுவின் போதனைப்படி) இன்னும் இரண்டு கண்ணியாஸ்திரிகளை எடுத்து கற்பழித்துக்கொள்ளுங்கள் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும் அதை செய்தார்களா மாறாக இந்த கொடுமையை எதிர்த்து ஆர்பாட்டமும் - போராட்டமும் செய்தார்கள்.\nஓரிசாவில் ஒரு பாதிரியாரும் அவர் மகனும் தாராசிங் என்பவனால் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டார்கள். உடனே கிறிஸ்தவ உலகம் இதை எதிர்த்து ஆர்பாட்டங்களும் போராட்டங்களிலும் ஈடுபட்டதேயொழிய இன்னொரு பாதிரியாரையும் அவர் மகளையும் தாராசிங்கிடம் கொடுத்து எரிக்கச் சொல்லவில்லை.\nசமீபத்தில் ஒரிசாவில் பல சர்ச்சுகள் சங்பரிவார்களால் தீக்கிரையாக்கப்பட்டன. ஆனால் இந்த போதனையை பெயரளவுக்கு பாமரமக்களை ஏமாற்றி பிரச்சாரம் செய்யும் கிறிஸ்தவர்கள் இந்த போதனையை செயல் படுத்துவது போல் மேலும் இரு மடங்காக சர்ச்சுக்களை கொளுத்திக்கொள்ளுங்கள் என்று அனுமதி வழங்கினார்களா என்றால் இல்லை. மாறாக இந்த கொடுமையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இதை எதிர்த்து வழக்குகளைச் சந்தித்து கொண்டிருக்கின்றார்கள். இந்த அக்கிரமத்தை எதிர்த்தும் கண்டித்தும் எழுதினார்கள். உலகத்தில் ஒருத்தராவது - ஒரு உன்மையான கிறிஸ்தவராவது பைபிளில் உள்ளதன் படி செயல்படுவோம் என்றார்களா என்றால் கிடையவே கிடையாது. காரணம் இந்த போதனை என்பது யாராலும் செயல்படுத்த முடியாத, இந்த நடைமுறை உலகிற்கு சாத்தியப்படாத ஒரு போதனை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் இதை அவர்கள் பெயருக்காவது பிரச்சாரம் செய்யத்தான் செய்கிறார்கள்.\nஇது ஒருபுறமிருக்க, இந்த போதனையை போதித்ததாகச் சொல்லப்படும் இயேசுவாவது இதை செயல்படுத்தி காட்டிஇருக்க வேண்டுமல்லவா அவரது வாழ்விலும் அவர் துன்புறுத்தப்படுகின்றார். இது போன்ற பிரச்சனைகளையும் சந்தித்து இருக்கின்றார். அதை அவரும் செயல்படுத்தவில்லை என்பது தான் இதில் வேடிக்கையிலும் வேடிக்கை. அது பற்றி பைபிளில் வரக்கூடிய வசனத்தைப் பாருங்கள்:\n'இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான். இயேசு அவனை நோக்கி: நான் தகாத விதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.- யோவான் : 18:22-23\nஇந்தவசனத்தில் இயேசுவை ஒருவன் அறைந்ததும் அவர் மறுகனமே மற்றொரு இடத்தைக் காட்டி இங்கும் அறை என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும். அதை விடுத்து அவரோ 'நான் தப்பா பேசினால் என்னை அடி. நான் சரியாக பேசினால் என்னை ஏன் அடிக்கின்றாய்' என்று எதிர்த்து கேட்கிறார் என்றால் என்ன அர்த்தம்' என்று எதிர்த்து கேட்கிறார் என்றால் என்ன அர்த்தம் இந்த வசனம் சாத்தியப்படுமானால் அவராவது செய்து காட்டி இருக்க வேண்டியது தானே.\nநாம் மேலே கேள்வி எழுப்பியது போல் அடிதடி சம்பவங்களோ, கற்பழிப்பு சம்பவங்களோ அல்லது தீ எரிப்பு சம்பவங்களோ இங்கே நடைபெறவில்லை. குறைந்தபட்சம் அவர் கன்னத்தில் அறைந்துள்ளார்கள். அவர் மறு கன்னத்தை காட்டி இதோ அடித்துக்கொள் என்று சொல்லியிருக்கலாம் அல்லவா ஆனால் செய்யவில்லை. காரணம் கண்டிப்பாக இது இயேசுவின் போதனையாக இருக்க முடியாது. இரண்டாவது இதை யாராலும் எப்போதும் பின்பற்ற முடியாத செயல்படுத்த முடியாத சாத்தியப்படாத சட்டமும் கூட.\nஇப்படி இந்த வசனத்தின் மூலம் யாராலும் சாத்தியப்படுத்த முடியாது என்ற பிறகும் இதை வைத்து இந்த மக்களை ஏமாற்றும் கிறிஸ்தவர்களை என்ன வென்று சொல்வது\nயாராலும் செயல்படுத்த முடியாத, இதை போதித்ததாக சொல்லப்படும் இயேசுவாலேயே செயல்படுத்த முடியாத, ஏட்டளவில் இருக்கும் ஒரு போதனையை எதற்காக இந்தக் கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ மிஷினரிகளும் பிரச்சாரம் செய்யவேண்டும். சிந்திக்க வேண்டாமா\nதமிழ்நாட்டுடைய முதலமைச்சர் ஒரு அறிவிப்பு வெளியிடுகின்றார் என்று வைத்துக்கொள்வோம். அதாவது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் தரப்படும் என்று சொல்கின்றார். ஆனால் யாருக்கும் கொடுக்கவில்லை. காரணம் அது சாத்தியப்படாது - கொடுக்கவும் முடியாது. சாத்தியப்படாத ஒன்றை அவர் சொல்லிவிட்டார் என்பதற்காக அவருக்கு வக்காலத்து வாங்கி ஆஹா.. என்ன அற்புதம் என்று பாராட்டு தெரிவிப்பீர்களா அல்லது இந்த மடையன் நம்மை ஏமாற்றுகின்றான் என்று குற்றம் சுமத்துவீர்களா அல்லது இந்த மடையன் நம்மை ஏமாற்றுகின்றான் என்று குற்றம் சுமத்துவீர்களா அது போலத்தான் இந்தச் சட்டமும் இந்த சட்டத்தின் கருத்தும். இதை சொன்ன இயேசுவும் பின்பற்ற வில்லை. இதை பிரச்சாரம் செய்யக்கூடிய கிறிஸ்தவர்களும் பின்பற்ற போவதில்லை. ஆனால் இந்த கிறிஸ்தவர்களும் மக்களை ஏமாற்றியே பழக்கப்பட்ட கிறிஸ்தவ மிஷினரிகளும்; யாராலும் செயல்படுத்தமுடியாத இது போன்ற போதனைகளை ( அது போலத்தான் இந்தச் சட்டமும் இந்த சட்டத்தின் கருத்தும். இதை சொன்ன இயேசுவும் பின்பற்ற வில்லை. இதை பிரச்சாரம் செய்யக்கூடிய கிறிஸ்தவர்களும் பின்பற்ற போவதில்லை. ஆனால் இந்த கிறிஸ்தவர்களும் மக்களை ஏமாற்றியே பழக்கப்பட்ட கிறிஸ்தவ மிஷினரிகளும்; யாராலும் செயல்படுத்தமுடியாத இது போன்ற போதனைகளை () மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது மக்களை மடையர்களாக்கவே என்பதை யாராவது மறுக்க முடியுமா\nஇதில் இன்னொரு உன்மையையும் நாம் கவனித்தாக வேண்டும். அதாவது, இது போன்ற சாத்தியமற்ற ஒரு போதனையை குறிப்பாக தனிமனிதர்களுக்கு சொல்லப்பட்ட ஒரு போதனையை இஸ்லாம் சொல்லக்கூடிய ஒரு ஆட்சி நடைபெரும் நாட்டில் செயல்படுத்தப்பட வேண்டிய குற்றவியல் சட்டங்களோடு ஒப்பிட்டு கிறிஸ்தவமார்க்கம் சமாதானத்தைப் போதிப்பதாகவும் இஸ்லாம் அதற்கு எதிரான சட்டங்களை சொல்லுவதாகவும் ஒரு பொய்பிரச்சாரத்தையும் செய்து வருகின்றனர். அதற்காகத்தான் பைபிளின் இந்த போதனை சாத்தியமற்றது - மடத்தனமானது என்று தெரிந்தும் இவர்களால் பிரச்சாரம் செய்யப்படுகின்றது.\nஎனவே சகோதரர்கள் இது போன்ற பொய்யான பிரச்சாரங்களை முறியடித்து உன்மைநிலையை மக்களுக்கு தெளிவுபடுத்த முன்வரவேண்டும் என்று கே���்டுக்கொள்கின்றோம்.\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here.\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\n4/08/2008 12:42:00 PM இனவெறி, காஃபிர், குற்றச்சாட்டுகளும் பதில்களும், கேள்வி பதில், போர் No comments\nகாஃபிர்களை வெட்டிக் கொல்லுங்கள் என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகிறதே, இஸ்லாத்தை ஏற்காதவர்களை காஃபிர்கள் என்று வசைபாடுகிறதே, முஸ்லிமல்லாத மக்களுடன் சகிப்புத் தன்மையுடன் நடக்கக் கூடாது என்றெல்லாம் இஸ்லாம் கட்டளையிடுகிறதே\nமேற்கூறியவை இஸ்லாத்தின் மீது பரவலாகக் கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள். இந்தக் குற்றச்சாட்டுக்களை சில விஷமிகள் பொதுமேடையில் பேசியும், இன்னும் சிலர் தற்போது இணையத்தளங்களின் எழுதுவதன் மூலம் முஸ்லீம்களுக்கும் மாற்று மதத்தவர்களுக்கும் பகைமை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டும் வருகின்றனர்.\nஇவை, உண்மை கலப்பில்லாத குற்றச்சாட்டுக்களாகும்.\nமுஸ்லிமல்லாதவர்களைக் காஃபிர்கள் என்று இஸ்லாம் கூறுகிறது உண்மை தான். காஃபிர்கள் என்பது ஏசுவதற்குரிய வார்த்தையன்று. அரபு மொழியில் காஃபிர்கள் என்பதற்கு மறுப்பவர்கள், நிராகரிப்பவர்கள் என்று பொருள். இஸ்லாத்தை மறுப்பவர்கள், இஸ்லாத்தை நிராகரிப்பவர்கள் என்ற பொருளில் இவ்வார்த்தை பயன் படுத்தப்படுகிறது.\nஇஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை இஸ்லாத்தை ஏற்காதவர்கள் எனக் கூறுவதில் இழிவுபடுத்துதல் ஏதுமில்லை. காஃபிர்கள் என்பதன் பொருள் தெரியாத காரணத்தினால் அது ஏதோ திட்டக்கூடிய வார்த்தை என எண்ணிக் கொள்கின்றனர்.\n காஃபிர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள்' என்றெல்லாம் குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளதே என்ற குற்றச்சாட்டும் தவறாகப் புரிந்து கொண்டதனால் ஏற்பட்டதாகும். முதலில் அவர்கள் சுட்டிக் காட்டும் திருக்குர்ஆன் வசனங்களைப் பார்ப்போம்.\nஅவர்களைக் கண்ட இடத்தில் நீங்கள் வெட்டுங்கள் உங்களை அவர்கள் வெளியேற்றியது போல் அவர்களை நீங்கள் வெளியேற்றுங்கள் உங்களை அவர்கள் வெளியேற்றியது போல் அவர்களை நீங்கள் வெளியேற்றுங்கள் குழப்பம் கொலையை விடக் கொடியதாகும். மஸ்ஜிதுல் ஹராம்(கஃபா வளாகம்)அருகில் அவர்கள் உங்களுடன் போர் செய்யாத வரை அவர்களுடன் நீங்கள் போர் செய்யாதீர்கள் குழப்பம் கொலையை விடக் கொடியதாகும். மஸ்ஜிதுல் ஹராம்(கஃபா வளாகம்)அருகில் அவர்கள் உங்களுடன் போர் செய்யாத வரை அவர்களுடன் நீங்கள் போர் செய்யாதீர்கள் அவர்கள்(அங்கே) உங்களுடன் போர் செய்தால் நீங்களும் அவர்களுடன் போர் செய்யுங்கள் அவர்கள்(அங்கே) உங்களுடன் போர் செய்தால் நீங்களும் அவர்களுடன் போர் செய்யுங்கள்\nஇது தான் அவர்கள் சுட்டிக் காட்டும் குர்ஆன் வசனம்.\nஇவ்வசனத்தில் 'அவர்கள்' என்று கூறப்பட்டுள்ளது. எந்த மொழியில் அவர்கள் என்று கூறப்பட்டாலும் அது யாரைக் குறிக்கிறது என்பதை முந்தைய வசனங்களில் தேடிப் பார்க்க வேண்டும். பொதுவாக முஸ்லிமல்லாத மக்களை அது குறிக்கின்றதா குறிப்பிட்ட இனத்தவர்களைக் குறிப்பிடுகின்றதா குறிப்பிட்ட செயல்களில் ஈடுபடும் மக்களைக் குறிப்பிடுகின்றதா இதற்கான விடையை இதற்கு முந்தைய வசனங்களில் தேட வேண்டும்.\nஇதற்கு முந்தைய வசனத்தில் கூறப்பட்டதை அப்படியே எடுத்துக் காட்டுகிறோம். இந்தக் குற்றச்சாட்டு விஷமத்தனமானது என்பதை அதிலிருந்து யாரும் புரிந்து கொள்ள முடியும்.\nஉங்களுடன் போருக்கு வருபர்களுடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போரிடுங்கள் வரம்பு மீறி விடாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறியவர்களை நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 2:190)\nஉங்களுடன் யாரேனும் வலிய வம்புச் சண்டைக்கு வந்தால் அவர்களுடன் போரிடுங்கள் என்று இவ்வசனத்தில் கூறிவிட்டு அவர்களைக் கொல்லுங்கள் என்று அடுத்த வசனத்தில் கூறுகிறான் இறைவன்.\nஒரு ஆட்சிநடைபெரும் நாட்டில் இன்னொரு இன்னொரு நாட்டவர் அநியாயமாகப் போருக்கு வந்தால் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதில் என்ன தவறு எந்த அரசாவது தன்னுடன் போருக்கு வரக் கூடியவர்களை எதிர்த்துப் போராடாதிருக்குமா எந்த அரசாவது தன்னுடன் போருக்கு வரக் கூடியவர்களை எதிர்த்துப் போராடாதிருக்குமா அவ்வாறு நடக்கும் போரில் எதிரிகளைக் கொல்லாது மயிலிறகால் வருடிக் கொடுக்குமா\nபோர் என வந்து விட்டால் எல்லா விதமான தர்மங்களையும் தூக்கி எறிவது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\nஆனால் திருக்குர்ஆன் 'அவர்களுடன் போரிடுங்கள் ஆனால் வரம்பு மீறாதீர்கள் வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்' எனக் கூறி போர்க்களத்திலும் புதுநெறியை இஸ்லாம் புகுத்துகிறது.\nநியாய உணர்விருந்தால் பாராட்டியிருக்க வேண்டிய ஒரு வசனத்தை தவறாக விமர்சனம் செய்வது நியாயம் தானா\nஅல்குர்ஆன் 4:89, 4:90, வசனங்களில் போர்ப் பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் எதிரிகளை வெட்டுங்கள் எனக் கூறப்படுகிறது.\nஅந்தச் சமயத்தில் கூட நீங்கள் முஸ்லிமல்லாத மக்களுடன் உடன்படிக்கை செய்திருந்தால் அவ்வாறு உடன்படிக்கை செய்த மக்களுடன் எதிரிகள் சேர்ந்து விட்டால் அவர்களைக் கொல்லாதீர்கள் எனவும் அவ்வசனங்கள் கூறுகின்றன. முஸ்லிமல்லாத எத்தனையோ சமுதாயத்தவர்களுடன் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உடன்படிக்கை செய்து அவர்களுடன் இணக்கமாக வாழ்ந்துள்ளனர்.\nபோர் செய்ய வந்த எதிரிகளுக்கு உடன்படிக்கை செய்தவர்கள் அடைக்கலம் கொடுத்தால் அவர்களை விட்டு விடுமாறும் இஸ்லாம் கூறுகிறது.\nபோர் மேகங்கள் சூழ்ந்துள்ள நேரத்தில் எந்த ஆட்சியாளரும் செய்வதை விட பெருந்தன்மையுடன் நடக்கக் கூறும் இவ்வசனங்களைத் தான் சிலர் தங்களின் தவறான நோக்கத்திற்குப் பயன்படுத்துகின்றனர்.\nஇந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் நடக்கும் போது 'எதிர்த்து வருவோரை சுட்டுத் தள்ளுங்கள்' என்று இந்தியப் பிரதமர் ஆணையிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த உத்தரவுப்படி பாகிஸ்தானிய முஸ்லிம் வீரர்கள் சுட்டுத் தள்ளப்பட்டால் இந்தியா முஸ்லிம்களை கொன்று குவிக்கிறது என யாரும் கூறமாட்டார்கள். சுடப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் முஸ்லிம்கள் என்பதற்காக அவர்கள் சுடப்படவில்லை. போருக்கு வந்த எதிரிகள் என்ற காரணத்திற்காகத்தான் இவர்கள் சுடப்படுகின்றனர்.\nஆனால் இஸ்லாமிய வரலாற்றை மட்டும் இவ்வாறு புரிந்து கொள்ள மறுப்பது தான் விசித்திரமாக உள்ளது.\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் ஆட்சிக்காலத்தில் தலைநகரமாம் மதீனாவிலும், அவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் யூதர்கள் வாழ்ந்தனர். கிறித்தவர்கள் வாழ்ந்தனர். முஸ்லிமல்லாத எத்தனையோ மக்கள் வாழ்ந்தனர். அவர்களெல்லாம் கண்ட இடங்களில் வெட்டிக் கொல்லப்பட வில்லை.\nஇஸ்லாம் எவ்வளவு சகிப்புத் தன்மையுடைய மார்க்கம் என்பதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை மட்டும் தவறான எண்ணம் கொண்டவர்கள் முன் வைப்பது பொருத்தமாக இருக்கும்.\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனா நகர் சென்றதும் இறைவனை வ���ங்குவதற்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். அந்தப்பள்ளி வாசலில் நபிகள் நாயக்(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் அமர்ந்திருந்த போது முஸ்லிமல்லாத ஒரு கிராமவாசி வருகிறார். பள்ளிவாசலுக்குள் நுழைந்து அதன் ஒரு மூலையில் சிறுநீர் கழிக்க ஆரம்பித்தார். இதைக் கண்ட நபித்தோழர்கள் ஆத்திரமுற்று அவரைத் தாக்கத் தயாரானார்கள். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் 'அவர் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை விட்டு விடுங்கள்' எனக் கூறினார்கள்.\nஅவர் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை காத்திருந்து அவரை அழைத்தனர். அவரிடம் மென்மையாக 'இது அல்லாஹ்வை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலம். இங்கே அசுத்தம் செய்யக் கூடாது' என்று கூறி அனுப்பினார்கள்.\nபள்ளிவாசலில் சிறுநீர் கழித்தவரைக் தண்டிக்காமல் அவர்கள் விட்டு விட்டது சாதாரணமான ஒரு செயலாக யாருக்கும் தோன்றலாம். ஆனால் சிறுநீர் கழிப்பதைக் கண்டு, அவர் கழித்து முடிக்கும் வரைக் காத்திருந்து மென்மையாக அறிவுரை கூறியதைச் சாதாரணமாகக் கருதமுடியாது. இத்தகைய சகிப்புத்தன்மையை எந்த மதவாதியிடமும் காணமுடியாது.\nஇஸ்லாம் ஒரு கடவுளைத்தவிர வேறு யாரையும் எதனையும் வணங்கக் கூடிய கற்சிலைகளுக்கு எந்தவிதமான சக்தியும் கிடையாது என்பதிலும் இஸ்லாத்திற்கு இரண்டாவது கருத்துகிடையாது. அதற்காகப் பிறமதத்தவர்களால் வழிபாடு செய்யப்படுபவர்களை ஏசலாமா என்றால் ஏசக்கூடாது என இஸ்லாம் திட்டவட்டமாக உத்தரவிடுகிறது.\nஅவர்கள் அல்லாஹ்வை விடுத்து யாரைப் பிரார்த்திக்கின்றார்களோ அவர்களை நீங்கள் ஏசாதீர்கள். அவ்வாறு ஏசினால் அறியாமை காரணமாக அவர்கள் அல்லாஹ்வை ஏசுவார்கள். (அல்குர்ஆன் 6:108)\nதான தர்மங்கள் செய்வதில், உதவிகள் புரிவதில் நீதியை நிலைநாட்டுவதில் முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் எனப்பாகுபாடு காட்டக் கூடாது எனவும் இஸ்லாம் தெளிவான கட்டளை பிறப்பிக்கிறது.\nமார்க்க விஷத்தில் உங்களுடன் எதிர்த்துப் போர் புரியாதவர்களுக்கும் உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும் நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடுக்கவில்லை. (அல்குர்ஆன் 60:8)\n நீதியை நிலைநாட்டக் கூடியவராகவும் நீதிக்குச் சாட்சிகளாகவும் ஆகி விடுங்கள் ஒரு சாரார் மீது(உங்க��ுக்குள்ள) வெறுப்பு(அவர்களுக்கு) நீதி செலுத்தாதிருக்கும்படி உங்களைத் தூண்டக் கூடாது. நீங்கள்(அனைவரிடமும்) நீதியாக நடந்து கொள்ளுங்கள் ஒரு சாரார் மீது(உங்களுக்குள்ள) வெறுப்பு(அவர்களுக்கு) நீதி செலுத்தாதிருக்கும்படி உங்களைத் தூண்டக் கூடாது. நீங்கள்(அனைவரிடமும்) நீதியாக நடந்து கொள்ளுங்கள் அதுவே இறையச்சத்துக்கு நெருக்கமானதாகும். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் அதுவே இறையச்சத்துக்கு நெருக்கமானதாகும். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் (அல்குர்ஆன் 5:8)\nஇத்தகைய மார்க்கத்தைத் தான் வன்முறை மார்க்கம் எனத் திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.\nநியாய உணர்வுடையோர் இதை உணர்வார்கள்.\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\nகாஃபிர்களை கொல்லுங்கள்... என்று இஸ்லாம் கூறுகிறதா\n2/19/2008 10:59:00 AM குற்றச்சாட்டுகளும் பதில்களும், கொலை, போர் 7 comments\n'இஸ்லாம்' - அதாவது குர்ஆன், காஃபிர்களை (அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ளாதவர்களை அல்லது அல்லது நிராகரிப்பவர்களை) வெட்டிக் கொல்லச் சொல்கின்றது. கண்ட இடத்தில் அவர்களை கருவறுக்கச் சொல்கின்றது' என்ற பிரச்சாரம் இந்து ராஜ்யம்() அமைக்கத் திட்டம் வகுத்திருப்பவர்களாலும் அதேபோல் தங்கள் வேதத்தில் உள்ள தவறான கொள்கைகளை மறைப்பதற்காக சில கிறிஸ்தவ விஷமிகலாலும் பரப்பப்பட்டும் - எழுதப்பட்டும் வருவதுடன் அப்பாவி இந்துக்களைக்களையும் மற்றும் மாற்றுமதத்தவர்களையும் கவர்ந்திழுக்க முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்வு கிளறி விடப்படுகின்றது.\nசமூக அமைதியையே கேள்விக்குறியாக்கி வரும் இப்பிரச்சனைக்கு விளக்கமளிக்கும் கடமை நமக்கு இருக்கின்றது.\n'இந்தக் கருத்தில் அமைந்த வசனங்கள் யாவும் பொதுவானதன்று. போர்க்களத்தில் கடைப்பிடிக்க வேண்டிய போர் தர்மங்கள்' என்று ஒருவரியில் பதில் கூறுவதே போதுமானதாகும்.\nஆயினும், மாற்றார்கள் ஐயத்திற்கிடமின்றி இதைப்புரிந்து கொள்வதற்காக இதை விபரமாக விளக்குவோம்.\nகொலை செய்வது பொதுவாக அனைவராலும் கண்டிக்கப்படும் ஒரு கொடுமையாகும். பிறர் பொருளை அபகரிப்பதும், சூரையாடுவதும் கூட கொடியவர்களின் செயலாகும்.\nபொதுவாக, இந்தக் காரியங்கள் தடுக்கப்பட்டிருந்தாலும் போர் என்று வந்து விடுமானால் இதையெல்லாம் செய்வதுதான் போர் தர்மம்.\nபொதுவாக வெறுக்கப்படும் சில செயல்கள் போர்க்களத்தில் விரும்பத்தக்கதாக அமைந்து விடுகின்றன.\nஇராமன், கண்ணண், அர்ஜுனன், கர்ணன், பஞ்சபாண்டவர்கள், கவுரவர்கள் போன்ற புராணப் பாத்திரங்களாக இடம் பெறுவோர், பல கொலைகளைச் செய்துள்ளனர். சாதாரணசமயத்தில் இவற்றைச் செய்திருந்தால் அவர்கள் வெறுக்கப்பட்டிருப்பார்கள். போர்களத்தில் செய்ததால் அவர்கள் வீரர்கள் எனப் போற்றப்படுகின்றனர்.\nதமிழகத்தின் மூவேந்தர்களும் கூட பல கொலைகளைச் செய்தவர்கள் தான். போர்க்களத்தில் கொலைகள் செய்த காரணத்தினால் அவர்கள் வீரர்களாகப் போற்றப்படுகின்றனர்.\nபோர்க்களத்தில் மட்டுமின்றி, ஒரு நாட்டிலேயே நடக்கும் விடுதலைப் போராட்டத்திலும் இது போன்ற கொலைகள் நடந்துள்ளன. அதைச் செய்தவர்கள் இன்றளவும் தியாகிகளாக மதிக்கப்படுகின்றனர்.\nஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் முதல் தேசிய இராணுவம் அமைத்த நேதாஜி வரை அனைவரும் இன்று மாவீரர்களாகப் போற்றப்படுகின்றனர். கொலை காரர்களாகக் கருதப்படுவதில்லை.\nபோருக்கு என தனி தர்மங்கள் உள்ளன என்பதற்கே இந்த விளக்கங்கள்.\nஉலகத்தில் வெற்றி பெற்ற எந்த ஆட்சியாளரும் போரில் எது வேண்டுமாலும் செய்யலாம் என்று நடந்துள்ளனர். ஆனால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் போரிலும் கூட புது நெறி புகுத்தினார்கள்.\nமாற்றார்கள் விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்ளும் குர்ஆன் வசனத்தை விளக்குமுன் அவர்கள் மாற்றாரிடம் நடந்து கொண்ட முறையை மாற்றார்கள் அறிய வேண்டும்.\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மக்காவில் தமது பிரச்சாரத்தைத் துவக்கிய போது துன்புறுத்தப்பட்டு மக்காவை விட்டே விரட்டப் பட்டார்கள். மதீனா சென்று அங்கே ஒரு ஆட்சியையும் நிறுவினார்கள். பல்வேறு போர்க்களங்களையும் மக்காவாசிகளால் அவர்கள் சந்தித்தார்கள். இறுதியாக மக்காவில் அவர்கள் வெற்றி வீரராகப் பிரவேசித்தார்கள். அவர்களை ஊரை விட்டே விரட்டியவர்கள், அவர்களின் தோழர்கள் பலரை படுகொலை செய்தவர்கள், சித்திரவதை செய்தவர்கள் அனைவரும் என்னவாகுமோ என்று பீதியடைந்தார்கள்.\nகாஃபிர்களைக் கொல்வது இஸ்லாத்தில் மரபாக இருந்திருந்தால் மக்கத்துக் காஃபிர்களைக் கொல்வதற்கு ஆயிரம் நியாயங்கள் இருந்த இந்த நேரத்தில் கொன்று குவித்திருக்க முடியும். அவர்களின் கடந்த கால கொடுமைகளுக்குப் பழிவாங்கியிருக்க முடியும்.\nசக்தி மிக்க ஆட்சியாளராகவும் தனது கட்டளைக்கு காத்திருக்கும் தோழர்களைக் கொண்ட சமுதாயத்தின் தலைவராகவும் மக்காவில் பிரவேசித்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கத்தியை எடுக்கவில்லை. இரத்தமும் சிந்தச் செய்யவில்லை. எவரையும் பழிவாங்கவில்லை. அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கினார்கள்.\nஉலக வரலாற்றில் சக்தி மிக்க ஒரு தலைவர் ஒரு உயிரைக் கூடப் பறிக்காது. ஒரு நாட்டை வெற்றி கொண்டது. இது ஒன்றாகத்தான் இருக்க முடியும்.\nஎதிரி நாட்டு நீர் நிலைகளை யானையை விட்டுக் கலக்கி விளைநிலங்களுக்குத் தீ வைத்து தோற்றவன் பற்களைப் பிடுங்கி கோட்டைக் கதவில் பதித்து, தோற்றவனின் மூக்கை அறுத்துக் கோரப்படுத்தி, தோல்வி கண்டவனின் மனைவியின் கூந்தலை வெட்டி அவமதித்து, போரில் பங்கு கொண்டவன், பங்கு கொள்ளாதவன் என்ற பாகுபாடின்றி அனைவரையும் வெட்டிக் குவித்து இன்னபிற அக்கிரமங்கள் செய்தவர்களையெல்லாம் மாவீரர்களாகவும், தெய்வாம்சம் பொருந்தியவர்களாகவும் போற்றுகின்ற ஒரு சமுதாயத்தினர் இஸ்லாமியப் போர் முறையைக் குறை கூறுவது வேடிக்கையானதே.\nகாஃபிர்களைக் கண்ட இடங்களில் வெட்டிக் கொல்வது இஸ்லாத்தின் கட்டளையாக இருந்திருந்தால் அதற்கான எல்லா வாய்ப்புக்களையும் பெற்றிருந்த இந்தச் சமயத்தில் அதைச் செய்திருப்பார்களே\nகாஃபிர்களுடன் அதாவது மாற்று மதத்தவர்களுடன் நபிகள் நடந்து கொண்ட முறைக்கு மற்றொரு சான்றைக் கேளுங்கள்.\nயூதப் பெண்ணொருத்தி நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு நஞ்சூட்டப்பட்ட ஆட்டைக் கொண்டு வந்து கொடுத்தார். அதை நபி(ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள். அவள் நபி(ஸல்) அவர்களிடம் அழைத்து வரப்பட்டு அவளிடம் இதுபற்றி விசாரித்தார்கள். 'உங்களைக் கொல்லும் நோக்கத்தில் அவ்வாறு செய்தேன்' என்று அவள் கூறினாள். அல்லாஹ் உனக்கு அந்தப் பொறுப்பைத் தரவில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'இவளைக் கொன்று விடட்டுமா என நபித்தோழர்கள் கேட்டதற்கு 'கூடாது' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களிலும் இந்த வரலாற்று நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது)\nமாற்றார்களுடன் இத்தகைய சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எப்படி ��டந்துள்ளார்கள் என்பதை மாற்றார்கள் சிந்திக்க வேண்டும்.\nகாஃபிர்களை வெட்டிக் கொல்வது இஸ்லாமிய கட்டளையாக இருந்திருந்தால் காஃபிரான அந்தப் பெண்மனி மதீனாவில் எப்படி வாழ்ந்திருக்க முடியும் வாழ்ந்தது மட்டுமின்றி நபியையே கொலை செய்ய சதித்திட்டம் தீட்டும் அளவுக்கு அவள் தரும் உணவை நம்பிக்கையுடன் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு அன்னியோன்யமாக நபிகள் எப்படி பழகி இருக்க முடியும் வாழ்ந்தது மட்டுமின்றி நபியையே கொலை செய்ய சதித்திட்டம் தீட்டும் அளவுக்கு அவள் தரும் உணவை நம்பிக்கையுடன் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு அன்னியோன்யமாக நபிகள் எப்படி பழகி இருக்க முடியும் இதையும் மாற்று மதத்தவர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.\nதனி நூலாக எழுதப்படும் அளவுக்கு பல சான்றுகள் உள்ளன. காஃபிர்களைக் காஃபிர்கள் என்பதற்காகக் கொல்வது இஸ்லாம் காட்டும் வழியல்ல என்பதைப் புரிந்துக் கொள்ள இவை போதுமாகும்.\n'அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்' என்று குர்ஆன் கூறும் கட்டளையின் கருத்தென்ன அந்த நியாயமான ஐயத்தையும் நீக்கக் கடமைப் பட்டுள்ளோம்.\nஅல்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் 191-வது வசனத்தில் இந்தக் கட்டளை இடம் பெற்றுள்ளது.\nஇந்த வசனத்திற்கு முந்தைய வசனத்தையும் சேர்த்துக் கவனித்தால் அவர்கள் தவறான முடிவுக்கு வரமாட்டார்கள்.\nஉங்களை எதிர்த்துப் போர் புரிந்தவர்களுடன் நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள் ஆனால் வரம்பு மீறாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்2:190)\nஎவர்கள் ஆயுதம் தரித்து உங்களுடன் போருக்கு வருகிறார்களோ அவர்களுடன் போர் செய்யுங்கள் வரம்பு மீறாதீர்கள் என்று கூறிவிட்டுத்தான் அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள் எனக் குர்ஆன் கூறுகிறது.\nஎதிரிகள் போருக்கு வரும் போது நடந்து கொள்ள வேண்டிய முறையைக் கூறும் வசனத்தைத் தான் பொதுவானதாக விஷமிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.\nஇந்த விஷமிகள் கனவு காண்பது போல் இந்து ராஜ்யம் ஏற்பட்டு விடுவதாக வைத்துக் கொள்வோம். அப்படி இந்துராஜ்யம் அமைந்த பிறகு அண்டை நாடு ஒன்று போருக்கு வந்தால் இவர்கள் என்ன செய்வார்கள் அகிம்சை பேசுவார்களா\nஉலகில் எந்த நாடாக இருந்தாலும் இந்தக் கட்டத்திலும் கைகட்டி வாய்பொத்தி நிற்குமா\nபோர் என்று வந்துவிட்டால் கோழைகளாக சரணடையாதீர்கள் எதிர்த்துப் போரிடுங்கள் அவர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொள்ளுங்கள் என்ற கட்டளையில் என்ன தவறு இருக்கிறது\nஇன்று நாள்தோரும் அமெரிக்காவும் அதன் செல்லக்குழந்தையான இஸ்ரேலும் செய்யும் அக்கிரமமான - கொடுமையான - அப்பாவிமக்களை கொண்று குவித்துக்கொண்டிருக்கக்கூடிய போர்களையோ அல்லது ஒருபுறம் வந்தேரி யூதர்களுக்காக அப்பாவி பாலஸ்தீன் மக்களை கருவறுத்துக் கொணடும், மற்றொரு புறம் ஈராக், ஆஃப்கானிஸ்தான் மக்களை குண்டு போட்டு அழித்துக் கொண்டிருக்கும் சில மதவெறி - ஆதிக்க வெறி நாடுகள் செய்யும் போர்கள் போல் இஸ்லாம் கூறும் போர் தர்மங்கள் அமையவில்லை என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமேலும், மதவெறியைத் தூண்டி ஆட்சியைக் கைப்பற்றும் திட்டத்தில் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பேற்றி இந்து ராஜ்ஜியத்துக்கு ஆள் பிடிப்பதற்காக வேண்டுமென்றே தப்புப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதே உண்மை.\nசுமூகமாகவும், நல்லுறவுடனும் நடக்கக் கூடிய மாற்றார்களுடன் அதே விதமாக நடந்து கொள்ளுமாறு தான் இஸ்லாம் போதிக்கின்றது. எந்தச் சந்தர்ப்பத்திலும் வரம்பு மீறக் கூடாது என்று தான் இஸ்லாம் போதிக்கின்றது.\nமாற்று மதத்தினரை வெட்டிக் கொல்லுமாறு இஸ்லாம் கூறவே இல்லை நபிகள் நாயகம்(ஸல்) காலத்தில், அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்தில் பல மதத்தவர்களும் வாழ்ந்துள்ளனர்.\nஎனவே இவர்களின் இந்தக் குற்றச் சாட்டு அபாண்டமானது அர்த்தமற்றது.\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\n2/16/2008 11:31:00 AM குற்றச்சாட்டுகளும் பதில்களும், கேள்வி பதில், போர், மதமாற்றம் No comments\nமுஸ்லிமல்லாதவர்களை மதமாற்றம் செய்வதற்காகவும் மறுப்பவர்களைக் கொன்று குவிப்பதற்காகவும் பிறநாட்டில் உள்ள அழகு மங்கையரைக் கவர்ந்து செல்வதற்காகவும் அங்குள்ள செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் முஸ்லிம்கள் படையெடுத்து உள்ளனர் என்றும் இஸ்லாம், பிறமதங்களைச் சகித்துக் கொள்ளாத மார்க்கம் என்பதற்கும் அருவாள் முனையில் பரப்பப்பட்ட மார்க்கம் என்பதற்கும் இந்தப் போர்களும் படையெடுப்புகளும் சான்றுகளாக உள்ளன என்பது முஸ்லிமல்லாதவர்கள் அடிக்கடி எழுப்பிவரும் குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.\nமுகலாய மன்னர்களும், வேறு பல முஸ்லிம் மன்னர்களும் இந்தியாவின் மீது படையெடுத்து வந்ததையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் ஏராளமான போர்களை நிகழ்த்தியுள்ளதையும் தங்கள் வாதத்துக்குச் சான்றாக அவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்.\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பல போர்களைச் சந்தித்ததும் உண்மை.\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்ததும் உண்மை.\nஆயினும் இவற்றை ஆதாரமாகக் கொண்டு எடுத்து வைக்கப்படும் வாதங்கள் தாம் உண்மைக்கு அப்பாற்பட்டவை.\nஇவர்கள் எடுத்துக் காட்டுகின்ற இரண்டு ஆதாரங்களையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இவர்கள் கூறுகின்ற காரணங்களுக்காகப் போர் செய்திருந்தால் அதைக் காரணமாகக் கொண்டு இஸ்லாத்தை விமர்சனம் செய்வதில் நியாயம் உள்ளது. அவர்களைத் தவிர ஏனைய முஸ்லிம் மன்னர்கள் எந்தக் காரணத்துக்காகப் போர் செய்திருந்தாலும் அதற்காக இஸ்லாத்தை விமர்சிப்பது அறிவுடைமையாகாது.\nஆகவே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சந்தித்த போர்களைப் பற்றி மட்டும் விளக்குவதுதான் நமது பொறுப்பாகும். ஆயினும் நாம் வாழக்கூடிய நாட்டில் முஸ்லிம் மன்னர்கள் படையெடுத்து வந்தது பற்றியே பிரதானமாகப் பேசப்படுவதால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்புகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாவிட்டாலும் அதுபற்றி சுருக்கமாக ஆராய்ந்து விட்டு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சந்தித்த போர்களைப் பற்றி ஆராய்வோம்.\nஅன்றைய காலத்தில் போர்கள் சர்வ சாதாரணமாக நடந்து வந்தன. மன்னர்களின் சுயநலத்திற்காகப் போர்ப் பிரகடனம் செய்யப்பட்டதுண்டு.\nஅன்றைக்கு தனித்தனி நாடுகளாக விளங்கிய சேர, சோழ, பாண்டிய நாட்டு மன்னர்கள் ஒருவருடன் ஒருவர் போர் புரிந்த வரலாறு உண்டு. அன்றைக்குத் தனி நாடாக விளங்கிய வடநாட்டின் மீது பாண்டிய மன்னன் படை நடத்திச் சென்று வெற்றி பெற்ற வரலாறும் உண்டு. இந்த நாட்டைச் சுரண்டுவதற்காக ஆரியர்கள் படையெடுத்து வந்த வரலாறும் உண்டு. மத நம்பிக்கையில்லாத திராவிடர்கள் மீது ஆரியர்கள் இந்து மதத்தை திணித்த வரலாறும் உண்டு. பலநாடுகள் மீது படையெடுத்துச் சென்ற அலெக்சாண்டரின் வீர() வரலாறும் உண்டு. வெள்ளையர்கள் இந்த நாட்டைக் கைப்பற்றிக் கொண்ட சமீபத்திய வரலாறும் உண்டு. தங்கள் நாட்டு எல��லைகளை விரிவுபடுத்திக் கொள்வதற்காகவும், பகைமை கொண்டிருந்த அண்டை நாட்டு மன்னனுக்குப் பாடம் புகட்டுவதற்காகவும், வளங்களை வாரிச் செல்வதற்காகவும் எத்தனையோ படையெடுப்புகளை உலகம் சந்தித்துள்ளது அது போன்ற ஒரு படையெடுப்பே முகலாயர்களின் படையெடுப்பும்.\nவெண்ணி, வாகை, புள்ளலுர் பரியலம், மணி மங்கலம், நெய்வேலி, பெண்ணாடகம், விழிஞம், தௌ;ளாறு, திருப்புறம்பியம், வெள்ளூர், தக்கோலம், நொப்பம், கூடல், கலிங்கம், ஈழம், சுமந்திரம், மகேந்திரமங்கலம், மற்றும் கண்ணனூர் ஆகிய போர்கள் தமிழக அளவில் இந்து மன்னர்கள் நிகழ்த்திய போர்களில் சில. இன்னும் ஏராளமான போர்கள் தமிழக அளவிலும் இந்திய அளவிலும் நிகழ்ந்துள்ளன.\nஇந்தப் போர்களுக்கெல்லாம் எவை காரணமாக இருந்தனவோ அவைதாம் முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்புக்கும் காரணங்களாக இருந்தன. நிச்சயமாக மதத்தைப் பரப்புவதோ மதமாற்றம் செய்வதோ இதற்குக் காரணங்களாக இருந்ததில்லை.\nமுஸ்லிம் மன்னர்கள் 800 ஆண்டுகாலம் இந்த நாட்டை ஆட்சி புரிந்தனர். இந்து மதத்தை அவர்கள் அழிக்க நினைத்திருந்தால் அதற்கு 800 ஆண்டுகள் மிகவும் அதிகமாகும். அதற்கு குறைவான ஆண்டுகளிலேயே அழித்திருக்க முடியும்.\nஅவர்கள் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை இடிக்கவில்லை. ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆலயங்கள் இதற்கு இன்றளவும் சாட்சியமளித்துக் கொண்டிருக்கின்றன.\nஇந்துக் கோவில்களைக் கட்டிய முஸ்லிம் மன்னர்களும் அவற்றுக்கு மானியம் வழங்கிய முஸ்லிம் மன்னர்களும் இருந்துள்ளனர்.\nஇஸ்லாம் தடை செய்துள்ள ஆடல் பாடல்களை அவர்கள் தடை செய்ததில்லை. வட்டியை அவர்கள் ஒழித்ததில்லை. குற்றங்களுக்கு இஸ்லாம் கூறக்கூடிய தண்டனைகளை அவர்கள் சட்டமாக்கவில்லை. அரசுப் பதவிகளில் முஸ்லிமல்லாதவர்களை பெருமவு நியமிருத்திருந்தார்கள். முஸ்லிமல்லாத பெண்களை மணந்தார்கள்.\nஇன்னும் இஸ்லாத்தின் ஆயிரமாயிரம் கட்டளைகளைப் புறக்கணித்தவர்கள் இஸ்லாத்தை இந்த நாட்டில் பரப்ப வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பார்களா\nஇஸ்லாத்தை விட்டும் வெகுதூரம் விலகியிருந்த முஸ்லிம் மன்னர்கள் வாளால் மிரட்டி இந்திய மக்களை முஸ்லிம்களாக்கினார்கள் என்று நியாயவுணர்வுடைய எவருமே கூறத்துணிய மாட்டார்.\nநவீன ஆயுதங்களுடன் இந்த நாட்டை அடிமைப்படுத்திய வெள்ளையர்களை 200 ஆண்டுகளில் நாட்டு மக்கள் விரட்டியடித்தனர். அதற்கு முன்பே அவர்களை வெளியேற்ற ஏராளமான போராட்டங்கள் நடந்துள்ளன.\nஆனால் முஸ்லிம் மன்னர்கள் கத்தி, அரிவாள், வாள், கேடயம் போன்ற சாதாரண ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட காலத்தில் ஆள்பலமே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்ற காலத்தில் 800 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளனர். முஸ்லிம் மன்னர்கள் மதமாற்றம் செய்வதில் ஈடுபட்டிருந்தால் வாள் முனையில் மிரட்டியிருந்தால் ஒரு சதவிதத்துக்கும் குறைவாக இருந்த அவர்களை இந்த நாட்டு மக்கள் வெறும் கையாலேயே அடித்து விரட்டியிருப்பார்கள். முஸ்லிம் மன்னர்கள் இந்நாட்டில் 800 ஆண்டுகள் ஆட்சி புரிந்தது அவர்கள் மக்களைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யவில்லை என்பதற்குச் சான்றாக உள்ளது.\nஆயினும், ஒரு விஷயத்தை நாம் உறுதியாகச் சொல்ல முடியும். மோசமான நடத்தையுடைய முஸ்லிம் மன்னர்களின் மோசமான ஆட்சி, அதற்கு முன் நடந்த மன்னர்களின் ஆட்சிகளை விட சிறப்பானதாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், மிகச் சிறு படையுடன் வந்தவர்களை இந்திய மக்கள் பல நூற்றாண்டுகள் வரை சகித்துக் கொண்டிருக்க முடியாது.\nஇந்துக்களின் போர்களுக்கெல்லாம் இந்துமதம் தான் தூண்டிவிட்டது என எப்படி கூறமுடியாதோ அது போலவே முஸ்லிம்கள் நிகழ்த்திய போர்களை எல்லாம் இஸ்லாமே தூண்டிவிட்டது எனக் கூறமுடியாது.\nசுருக்கச் சொல்வதென்றால் வாள்முனையில் எந்த மதத்தையும் பரப்ப முடியாது. பரப்பமுடியும் என்றாலும் இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் நிச்சயமாக யாரையும் வற்புறுத்தி மதமாற்றம் செய்ததில்லை. அப்படியே செய்திருந்தார்கள் என்பதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் அதற்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை. ஏனெனில் திருக்குர்ஆனில் கூறப்பட்டவையும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காட்டிய வழியும் தான் இஸ்லாம். முஸ்லிம் பெயர் தாங்கிகளின் தவறான செயல்களுக்கு இஸ்லாம் பொறுப்பாகாது.\nஇம் மார்க்கத்தில் எந்தவித நிர்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர் வழி தெளிவாக உள்ளது. (அல்குர்ஆன் 2:256)\nஎனவே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஏராளமான யுத்தங்களில் ஈடுபட்டுள்ளார்களே அவர்களும் நாடு பிடித்துள்ளார்களே என்ற அடிப்படையான விஷயத்துக்கு வருவோம்.\nஅது பற்றியே நாம் விரிவாக விளக்க வேண்டியுள்ளது. நபிகள் நாயகம்(ஸல���) அவர்கள் சந்தித்த போர்களங்கள் எந்த அடிப்படையிலானவை\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் போர்கள் நாடு பிடிப்பதற்காகவா\nதனது நாட்டை விரிவுபடுத்திக் கொள்வதற்காக நபி(ஸல்) அவர்கள் போர் நடத்தினார்களா நிச்சயமாக இல்லை. இதற்கான சான்றுகளைப் பார்ப்போம்.\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்களும், அவர்களின் முன்னூறுக்கும் சற்று அதிகமான தோழர்களும், மக்காவின் எதிரிகளுடன் 'பத்ர்' எனுமிடத்தில் போர் புரிந்தனர். ஆயிரம் பேர் கொண்ட எதிரிகளின் படை இந்த முதல் போரிலேயே படுதோல்வி கண்டு ஒடலாயிற்று. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மாபெரும் வெற்றி பெற்றனர். அனைவரும் அறிந்து வைத்துள்ள வரலாற்று நிகழ்ச்சி இது.\nநாடு பிடிப்பது அவர்களின் நோக்கம் என்றால் அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும் தோல்வியுற்று ஓடுபவர்களை விரட்டிச் சென்றிருக்க வேண்டும். விரட்டிச் சென்று அவர்களைக் கொன்று குவித்திருக்க வேண்டும். மேலும் முன்னேறி எதிரிகளின் தலை நகரம் மக்கா வரை சென்று வெறியாட்டம் போட்டிருக்க வேண்டும். அந்த ஒரு போரிலேயே மக்கா அவர்களின் கைவசமாக ஆகி விடக் கூடிய அருமையான சூழ்நிலை வெற்றியடைந்த எந்தத் தலைவரும் நடந்து கொள்ளும் முறையும் அதுதான்.\n'பத்ர்' எல்லையத் தாண்டி அவர்கள் ஒரடியும் எடுத்து வைக்க வில்லை என்றால் நாடு பிடிப்பது அவர்களின் நோக்கமில்லை என்பதற்கு இதை விடவேறு என்ன சான்று வேண்டும்\n'உம்ரா' எனும் வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமான தம் தோழர்களுடன் புறப்பட்டு மக்காவுக்குச் சென்றனர். ஹூதைபியா எனும் இடம் வரை வந்து விட்டனர். மக்காவுக்குள் அனுமதிக்க எதிரிகள் மறுத்தனர். நபியவர்களுக்கு ஆத்திரமூட்டும் அளவுக்கு பிடிவாதம் பிடித்தனர். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நாடு பிடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அரை மணி நேரத்திற்குள் மக்கா நகரம் அவர்களின் வசமாகி இருக்கும். ஆனாலும் நபியவர்கள் பல விஷயங்களில் விட்டுக் கொடுத்து அவர்களுடன் சமாதான உடன் படிக்கை செய்து கொண்டனர். மக்காவுக்குச் சென்று உம்ராவை நிறைவேற்றாமலேயே திரும்பி வந்தனர். இதுவும் அனைவராலும் அறியப்பட்ட வரலாறுதான். நாடு பிடிக்கும் எண்ணம் நபியவர்களுக்கு இருந்ததில்லை என்பதற்கு இவையே போதுமாகும்.\n எதிரி நாட்டு வளங்களைக் கொள்ள��யிடுவதற்காகப் போர் நடத்தினார்களா என்றால் நிச்சயமாக இல்லை. 'தாயிப்' நீங்கலாக உள்ள மற்ற பகுதிகள் எதுவும் மதீனாவை விட வளமானதாக இருந்ததில்லை. போர் நோக்கமாக அது இருக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் அவர்களுக்குத் தெளிவான கட்டளையும் பிறப்பித்துள்ளது.\n நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் புறப்பட்டால் தீர விசாரித்துக் கொள்ளுங்கள் உங்களை நோக்கி ஸலாமை-(சமாதானத்தை) கூறியவரிடம் (அவரிடம் உள்ள) இவ்வுலக சாதனங்களை (கைப்பற்ற)நாடி 'நீர் விசுவாசி அல்ல' எனக் கூறாதீர்கள் அல்லாஹ்விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. (அல்குர்ஆன் 4:94)\nகொள்ளையிடுவது அவர்களின் குறிக்கோளாக இருக்கலாகாது என்று குர்ஆன் தெளிவான கட்டளையிட்டிருக்கும் போது அவர்கள் நடத்திய போருக்கு இது காரணமாக இருக்க முடியாது.\n எதிரிகள் ஏற்கனவே செய்த கொடுமைகளுக்குப் பழிவாங்குவதற்காக போர்க்களங்களைச் சந்தித்தார்களா\nமக்காவில் வெற்றிவீராக நபியவர்கள் நுழைந்த நேரத்தில் பழி வாங்குவதற்குரிய அத்தனை காரணங்களும் இருந்தன. சக்தியும் இருந்தது. நபிகள் நாயகத்தைக் கல்லால் அடித்தவர்கள் அங்கே நின்றார்கள். அவர்களைக் கொலைச் செய்யத் திட்டம் தீட்டியவர்கள், அவர்களை நாடு துறத்தக் காரணமானவர்கள், தோழர்களை கொன்றவர்கள், இஸ்லாத்தை ஏற்றதற்காக சுமையா என்ற பெண்ணின் மர்ம உறுப்பில் ஈட்டியை நுழைத்து கொன்றவர்கள், மதீனாவுக்குச் சென்ற பின்பும் பல முறை அவர்களுடன் போர் புரிந்தவர்கள், இப்படி பலரும் அங்கே நின்றார்கள். தங்களின் கதி என்னவாகுமோ என்று பயந்து போய் நின்றார்கள்.\nஅனைவருக்குமே பொது மன்னிப்பு வழங்கியது தான் அவர்கள் வழங்கிய தண்டனை. பழி வாங்குவதற்குரிய அத்தனை நியாயங்களும் அவர்கள் பக்கம் இருந்தன. ஆனாலும் எவரையும் பழிவாங்கவில்லை. இந்த ஒரு நிகழ்ச்சியே அவர்களின் உயர் பண்புக்குப் போதுமான சான்றாகும்.\nஒரு கூட்டத்தினர் மீது உங்களுக்குள்ள வெறுப்பு நீதியுடன் நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீங்கள் நீதியுடன் நடங்கள். அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானதாகும். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவன். (அல்குர்ஆன் 5:8)\nஎன்று இறைவன் கட்டளையிட்டிருக்கும் போது எப்படி அவர்கள் அதை மீறியிருப்பார்கள்\nஒரு போர்க்களத்தில் பெண்ணொர��த்தி கொல்லப்பட்டுத் கிடப்பதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அதை ஆட்சேபித்து பெண்களையும், சிறுவர்களையும் கொலை செய்வதைத் தடை செய்தார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) - நூற்கள்: புகாரி, முஸ்லிம்)\n சிறுவர்களையும், மத குருமார்களையும் கொல்லாதீர்கள் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: புரைதா(ரலி) நூல்கள்: முஸ்லிம்)\nபோர்க்களத்தில் எந்த தர்மமும் பார்க்க வேண்டியதில்லை என்பது உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபாக இருந்தும் இங்கேயும் புது நெறியைக் கற்றுத் தரும் அளவுக்கு அவர்களின் உள்ளம் விசாலமானது. எனவே பழி வாங்குதல் என்பது அவர்களிடம் கற்பனை கூட செய்ய முடியாதது.\n மற்றவர்களை மத மாற்றம் செய்வதற்காக போர் நடத்தினார்களா என்றால் நிச்சயமாக அதுவும் இல்லை.\nஇம் மார்க்கத்தில் எந்தவித நிர்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர் வழி தெளிவாக உள்ளது. (அல்குர்ஆன் 2:256)\nஅவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர்ஆன் கட்டாயமாக மதமாற்றம் செய்வதை தடை செய்கின்றது. வெற்றியடைந்த பின் அம்மக்களிடம் இஸ்லாத்தை எடுத்தச் சொல்வார்கள். விரும்பியவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். விரும்பாதவர்கள் ஜிஸ்யா வரி செலுத்திவிட்டு அவர்களின் மதத்திலேயே நீடிப்பார்கள். (ஜிஸ்யாவரி என்றால் என்ன அது சரியா என்பது பற்றி பின்னர் வரும் கேள்விகளில் வர உள்ளது)\nஇணை வைப்பவர்களில்(அதாவது மாற்று மதத்தவர்களில்) உள்ள எவரேனும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் இறைவனின் வார்த்தையை அவர் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் கொடுப்பீராக பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்த்து விடுவீராக பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்த்து விடுவீராக ஏனெனில் அவர்கள் அறியாத மக்களாக உள்ளனர். (அல்குர்ஆன் 9:6)\nமாற்று மதத்தவர்களிடம் நபியவர்களின் நடைமுறை எத்தகையதாக இருந்தது என்பதற்கு இந்த வசனம் ஆதாரமாக அமைந்துள்ளது.\nமேற்கண்ட காரணங்களுக்காக போர் நடக்கவில்லை என்றால் அவர்கள் போர் நடத்தியதாகச் சொல்லப்படுவது பொய்யா அதற்கு வேறு காரணங்கள் ஏதும் உள்ளனவா அதற்கு வேறு காரணங்கள் ஏதும் உள்ளனவா\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எந்தப் போரிலும் பங்கெடுத்ததில்லை என்று நாம் சொல்லவில்லை. சன்னியாசியாக வாழ்ந்தார்கள் என்று நாம் சொல்லவில்லை.\nதாங்களே களத்தில் இறங்கியுள்ளார்கள் மிகச் சிறந்த படைத் தளபதியாக இருந்தார்கள். எத்தனை ஒட்டகங்களை எதிரிகள் அறுத்துள்ளனர் (உணவுக்காக) என்பதை விசாரித்து எதிரிகளின் எண்ணிக்கையை சரியாக மதிப்பிடக் கூடிய அளவுக்கு திறமை மிக்க தலைவராக இருந்தார்கள். அவர்கள் படை நடத்திச் சென்றதற்கு கீழ்கண்ட காரணங்கள் இருந்தன. இது சரியா தவறா என்று நடுநிலையுடன் சிந்தியுங்கள்.\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் சொந்த ஊரிலிருந்து அநியாயமாக விரட்டப்பட்டு மதீனா வந்து அங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் போது மக்காவை விட்டு அவர்களை விரட்டியவர்கள், அவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் கூண்டோடு கறுவறுப்பதற்காக படையெடுத்து வந்தனர். அவர்களை எதிர்த்துப் போரிடவில்லையானால் மொத்த சமுதாயமும் அழிந்து விடக்கூடிய அபாயம் ஏற்பட்ட போது எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக நபி(ஸல்) அவர்கள் போர்களை சந்தித்துள்ளனர். எல்லாப் போர்களுக்கும் இதுவே காரணமில்லை என்றாலும் சில போர்கள் இந்த ஒரு காரணத்துக்காகவே நடத்தப்பட்டன.\nநியாய உணர்வுடைய எவரும் இதில் குறை காணமாட்டார்கள். இந்தக் காரணத்துக்காக நடத்தப்பட்ட போர்களில் இரண்டை மட்டும் இங்கே நாம் விளக்குவோம்.\n'உஹதுப் போர்' என்பது பிரசித்தி பெற்ற போராகும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தலைமையேற்று நடத்திய இந்தப் போர் 'உஹத்' எனும் மலை அடிவாரத்தில் நடந்ததால் 'உஹதுப் போர்' என்று இஸ்லாமிய வரலாற்றில் குறிப்பிடப்படுகின்றது.\nபோர் நடந்த இடம் மதீனாவுக்கு ஐந்து மைல் தொலைவில் உள்ளது. மக்காவிலிருந்து ஏறத்தாழ முன்னூறு மைல் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. அதாவது மக்காவாசிகளான எதிரிகள் சுமார் முன்னூறு மைல்களைக் கடந்து மதீனாவின் எல்லை வரை வந்துவிட்டனர். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வெறும் ஐந்து மைல் தூரம் சென்று எதிரிகளைச் சந்தித்தனர்.\nமுன்னூறு மைல்களைக் கடந்து வந்தவர்கள் வம்புச் சண்டைக்கு வந்தவர்களா ஐந்து மைல் தூரம் சென்று எதிரிகளைச் சந்திக்க நபியவர்கள் வம்புச் சண்டைக்குச் சென்றார்களா ஐந்து மைல் தூரம் சென்று எதிரிகளைச் சந்திக்க நபியவர்கள் வம்புச் சண்டைக்குச் சென்றார்களா முன்னூறு மைல்களைக் கடந்து வருவதென்றால் அன்றைய காலத்தில் அதற்கு எவ்வளவு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும் முன்னூறு மைல்களைக் கடந்து வருவதென்றால் அன்றைய காலத்தில் அதற்கு எவ்வளவு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும் எவ்வளவு நாட்களுக்கு முன் புறப்பட்டிருக்க வேண்டும் இந்த நிலையிலும் ஆட்சித் தலைவராக உள்ள நபியவர்கள் தமது குடிமக்களின் நலனைப் பேண வேண்டிய நபியவர்கள் இதைக் கண்டு கொள்ளாமலிருக்க வேண்டும் என்று எவருமே எதிர்பார்க்க முடியாது.\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பங்கெடுத்த இரண்டாவது போரின் நிலை. இதுவென்றால், அவர்கள் சந்தித்த முதல் போரின் நிலையும் இத்தகையது தான்.\n'பத்ருப் போர்' என்று அறியப்படும் இப்போர் பத்ரு எனும் பள்ளத்தாக்கில் நடைபெற்றது. இந்த இடம் மதீனாவுக்கு எண்பது மைல் தொலைவிலும், மக்காவுக்கு இருநூறு மைல்களை விட அதிக தூரத்திலும் அமைந்துள்ளது.\nவலியப்போர் செய்ய நபியவர்கள் சென்றிருந்தால் மக்காவுக்கு அருகில் உள்ள இடத்தில் போர் நடந்திருக்க வேண்டும். மதீனாவுக்கு அருகிலேயே இருப்போர் நடந்துள்ளதால் இதுவும் தற்காப்புப் போர் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி அறியலாம்.\nதங்களின் ஒப்பந்தங்களை முறித்து விட்டவர்களுடன் நீங்கள் போரிட வேண்டாமா (இறைத்) தூதரை வெளியேற்றத் திட்டமிட்டவர்களுடன் (நீங்கள் போரிட வேண்டாமா (இறைத்) தூதரை வெளியேற்றத் திட்டமிட்டவர்களுடன் (நீங்கள் போரிட வேண்டாமா) மேலும் அவர்களே உங்களிடம் முதலில் ஆரம்பித்துள்ள நிலையில் (நீங்கள் போரிட வேண்டாமா) மேலும் அவர்களே உங்களிடம் முதலில் ஆரம்பித்துள்ள நிலையில் (நீங்கள் போரிட வேண்டாமா\nபோரை முதலில் துவக்கியவர்களே அவர்கள்தான் என்று திருக்குர்ஆனும் குறிப்பிடுகின்றது. சில போர்கள் இந்தக் காரணத்துக்காகவே நடத்தப்பட்டவை.\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனாவுக்குச் சென்ற பின் அங்குள்ள மக்களின் பேராதரவுடன் ஒரு ஆட்சியை நிறுவினார்கள். மதீனாவும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் அந்த நாட்டின் எல்லைகளாக இருந்தன. சிறியதோ, பெரியதோ ஒரு நாடு என்று ஆகிவிட்டால் அதற்கென இறையான்மை உண்டு. அதை மற்ற நாடுகள் பேணி நடக்க வேண்டும். ஒரு நாட்டுக்குள் அன்னிய நாட்டவர் பிரவேசிக்க வேண்டுமானால் அந்த நாட்டின் முன் அனுமதி பெற வேண்டும். இது இன்றைக்கு மட்டுமல்ல. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்திலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட மரபாக இருந்தது.\nஇதனால்தான் மக்காவுக்கு உம்ரா எனும��� வணக்கத்தை நிறைவேற்றச் சென்ற நபியவர்கள் மக்காவாசிகளின் ஆட்சேபணைக்கிணங்கத் திரும்பி வந்தார்கள்.\nஆனால் மக்காவாசிகள் மதீனாவின் இறையாண்மையில் அவ்வப்போது குறிக்கிட்டுக் கொண்டிருந்தனர். பல ஊர்களுக்கு வியாபாரம் செய்யச் சென்று விட்டு மக்கா வியாபாரிகள் திரும்பும் போது மதீனாவுக்குள் புகுந்தோ அல்லது மதீனா எல்லைக்குள் புகுந்தோ போய் வந்து கொண்டிருந்தார்கள். இப்படி அனுமதியின்றி அத்து மீறுபவர்களை வழி மறிக்கவும் அவர்களின் பொருட்களை பறிமுதல் செய்யவும் நபியவர்கள் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டார்கள். இதனால் இவ்வப்போது சிறுசிறு சண்டைகள் நடந்துள்ளன. பத்ருப் போர்க்களத்துக்குச் சற்று முன்னால் அபூசுப்யானின் வணிகக் கூட்டம் வழி மறிக்கப்பட்டதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். எந்த ஆட்சித் தலைவருக்கும் கடமையான ஒரு காரியமாகவே இதைக் கொள்ள வேண்டும். தம் விஷயத்தில் எதிர்மறையான நிலைய மேற்கொள்ளக்கூடியவர்களிடம், இத்தகைய அத்து மீறல்களை எந்த ஆட்சியாளரும் தத்தமது நாடுகளில் அனுமதிப்பார்களா என்பதை மாற்றார்கள் சிந்திக்க வேண்டும்.\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் தாயகம் மக்காவாகும். அவர்களுடன் தியாகப் பயணம் மேற்கொண்ட அனைவரின் தாயகமும் மக்காவாகும். சொந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப் பட்டவர்கள் என்று இவர்களைக் கூறலாம்.\nநபிகள் நாயகத்தை எதிர்த்த மக்காவாசிகளுக்கு மக்காவில் எந்த அளவு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு நபிகள் நாயகத்துக்கும் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் உரிமை உள்ளது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்த பின் அவர்களின் சிறப்பையும், அவர்களின் உண்மையான கொள்கைகளையும் உணர்ந்து மக்காவாசிகள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு வந்தனர். ஏற்றுக் கொண்டவர்களெல்லாம் மக்காவின் தலைவர்களது கொடுமைக்கு அஞ்சி மக்காவை விட்டு வெளியேறி மதீனாவுக்குச் சென்றனர்.\nபெரும்பாலான மக்காவாசிகள் இவ்வாறு வெளியேற்றப்பட்டனர். இழந்ததை (சொந்த நாட்டை) மீட்க வேண்டும் என்ற அடிப்படையில் நபியவர்கள் மக்காவை இரத்தம் சிந்தாமலேயே வெற்றிக் கொண்டனர்.\nதங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதற்காக போரிடுபவர்களுக்கு(அதற்கு) அனுமதியளிக்கப்படுகின்றது. மேலும் அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய சக்தி பெற்றவனாவான். அவர்கள் தங்கள் ���ாடுகளிலிருந்து 'எங்கள் இறைவன் அல்லாஹ்' என்று கூறியதற்காக அநியாயமாக வெறியேற்றப்பட்டனர்.\nதங்கள் தாயகத்தை மீட்டிதற்காகப் போராடும் பாலஸ்தீனியர்களை இந்தியா உள்ளிட்ட அனேக நாடுகள் ஆதரிப்பதற்கு எவ்வளவு நியாயங்கள் இருக்கின்றனவோ அந்த அளவு நியாயங்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடமும் இருந்தது. இதையும் நியாய உணர்வு படைத்த எவரும் குறை சொல்ல மாட்டார்கள்.\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனாவில் நல்லாட்சி ஒன்றை நிறுவியது மக்காவின் தலைவர்களுக்கு எப்படி சகித்துக் கொள்ள முடியாததாக இருந்ததோ அதுபோலவே மதீனாவைச் சுற்றிலும் வாழ்ந்த யூதர்களுக்கும் சகித்துக் கொள்ள முடியாததாக இருந்தது.\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வருகைக்கு முன் மதீனாவைத் தங்களின் ஆதிக்கத்தில் வைத்திருந்தனர். நபிகள் நாயகத்தின் வருகைக்குப் பின் மதீனத்து மக்களில் மிகப் பெரும்பாலோர்(மதீனத்து யூதர்கள் உட்பட) நபியின் தலைமையை ஏற்றுக் கொண்டார்கள்.\nஇதனால் சுற்று வட்டாரத்தில் இருந்த யூதர்கள் சதிவேலைகளில் ஈடுபடலாயினர். சில்லரை விஷமங்களையும் செய்து வந்தனர். மக்காவுக்குத் தகவல் அனுப்பும் ஏஜண்டுகளாகச் செயல்பட்டனர். இஸ்லாத்தை அறிந்து கொள்ள என்று கூறி சில நபித்தோழர்களை அழைத்துச் சென்று கோரமாகக் கொலை செய்தனர். நபிகள் நாயகத்துடன் பல தடவை ஒப்பந்தம் செய்துவிட்டு ஒவ்வொரு தடவையும் அதை மீறி வந்தனர். இத்தகைய நம்பிக்கைத் துரோகிகளுடனும் நபியவர்கள் போர் செய்துள்ளனர். யூதர்களுடன் நடைபெற்ற போர்களில் பெரும்பாலானவை இந்த காரணத்துக்காக நிகழ்த்தப்பட்டவையே.\nஇதுவரை கூறிய நான்கு காரணங்களுக்காக போர் செய்வதை நேர்மையான ஆட்சியாளர்கள் என்று மாற்றார்களால் போற்றப்படும் தலைவர்கள் கூட தவிர்த்ததில்லை. நாம் வாழும் நாட்டுக்கு இத்தகைய நிலை ஏற்பட்டால் போரில் ஈடுபடுவதையே நாம் வரவேற்போம். இவையல்லாத மற்றொரு முக்கியமான காரணமும் உண்டு.\nஒரு நாட்டின் உள் விவகாரங்களில் இன்னொரு நாடு தலையிடக் கூடாது என்பதை உலகம் ஒரு கொள்கையாகக் கொண்டுள்ளது. உலகில் அமைதி நிலவிட இந்த கொள்கை அவசியமானதுதான். ஆனாலும் இதற்கு ஒரு எல்லை இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் இன்னொரு நாட்டின் விவகாரத்திலும் தலையிடுவது தவறில்லை என்பதையும் உலகம் ஒப்புக் கொண்டிருக்கின்றது.\nஒரு மனிதன் ��ன் மனைவியை ஏசுகிறான். அடுத்த வீட்டு விவகாரம் என்று இருந்து விடலாம். அவளை அடிக்கிறான் அப்போதும் அடுத்த விட்டு விவகாரம் என்று இருந்து விடலாம். அவளைப் பட்டினிபோடுகிறான், அப்போதும் கூட அடுத்த வீட்டு விவகாரம் என்று இருந்து விடலாம். கூர்மையான கத்தியால் அவளைக் குத்திக் கொலை செய்யப்போகிறான். அப்போதும் அடுத்த வீட்டு விவகாரம் என்று போசாமல் எவரும் இருக்க முடியாது. அப்படி இருந்தால் அவன் மனிதனாகவே இருக்க முடியாது. அடுத்த வீட்டு விவகாரத்திற்கு நாம் வைத்திருக்கும் எல்லை அடுத்த நாட்டுக்கும் பொருந்தக் கூடியது தான்.\nஒரு கொடுங்கோலன் தனது குடிமக்களைக் கொடுமைப்படுத்துகிறான் தாங்க முடியாத அளவுக்கு கொடுமை அதிகரிக்கின்றது. அவனை எதிர்ப்பதற்கான துணிவோ, பலமோ அம்மக்களுக்கு இல்லை. அந்த நாட்டு மக்களே இந்தக் கொடுங்கோலன் தொலையமாட்டானா இந்த நாட்டை விட்டு நாம் வெளியேறிவிடுவோமா இந்த நாட்டை விட்டு நாம் வெளியேறிவிடுவோமா என்று ஏங்குகின்றனர். இந்த நிலையில் அந்த நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அம்மக்களை மீட்பதை இஸ்லாம் அனுமதிக்கின்றது.\nபலவீனமான ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் 'எங்கள் இறைவா இந்த அக்கிரமக்கார ஊரிலிருந்து எங்களை வெளியேற்றி விடுவாயாக இந்த அக்கிரமக்கார ஊரிலிருந்து எங்களை வெளியேற்றி விடுவாயாக உன் புறத்திலிருந்து ஒரு பொறுப்பானவரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக உன் புறத்திலிருந்து ஒரு பொறுப்பானவரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக உன் புறத்திலிருந்து ஒரு உதவியாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக உன் புறத்திலிருந்து ஒரு உதவியாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக என்று கூறிக் கொண்டுள்ள நிலையில் அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன வந்து விட்டது. (அல்குர்ஆன் 4:75)\nயாராவது உதவிக்கு வரமாட்டார்களா என்று ஒரு நாட்டு மக்களே எதிர்பார்க்கும் நிலையில் அந்த அக்கிரம ஆட்சியாளருக்கு எதிராக போரிடுமாறு இந்த வசனம் கட்டளையிடுகின்றது.\nமக்களைச் சுரண்டி கொள்ளையடித்து, நிற்பதற்கு வரி, நடப்பதற்குவரி, பேசுவதற்கு வரி, எழுதவரி, திருமணவரி, சாவு வரி, வியாபார விரி, விவசாயவரி, வாகனத்துக்கு வரி, குழந்தை பிறப்பதற்கு வரி, என்று தாங்க முடியாத வரிகளை மக்கள் மீது சுமத்தி, இப்படிப்பெறப்பட்ட பணத்தைக் மக்களுக்குச் செலவிடாமல் தங்கத்தால் செருப்பு முதல் சிம்மாசனம் வரை தங்களுக்குச் செய்து கொண்டு, அந்தப் புரத்தில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தவர்கள் ஆட்சி புரியும் நாடுகள் மீதும் நபியவர்கள் படையெடுத்துள்ளனர். அவர்களின் நான்கு கலீபாக்களும் போர் செய்துள்ளனர். அங்குள்ள மக்களே அதை ஆதரிக்கவும் செய்தனர்.\nபங்களாதேஷ் என்று அறியப்படும் முன்னால் கிழக்கு பாகிஸ்தான் மக்கள், ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டனர். அங்குள்ள வளங்கள் மேற்குப் பகுதியின் நலனுக்கே பயன்படுத்தப்பட்டன. இதை எதிர்த்து முஜீபுர் ரஹ்மான் என்பவரின் தலைமையில் போராட்டம் நடந்தது. அவரால் இந்தியாவின் உதவியும் கோரப்பட்டது. அன்னிய நாடு என்று பாராமல் அம்மக்களைக் காப்பாற்ற இந்தியா தனது இராணுவத்தை அனுப்பியது. அவர்களை மீட்டது.\nவிடுதலைப் புலிகள் இன்றைக்கு இந்தியாவிற்கு வேண்டாதவர்களாக ஆகி விட்டாலும், அவர்கள் வேண்டப்பட்டவர்களாக இருந்த காலத்தில் அவர்களுக்குப் பல வகையிலும் உதவிகள் வழங்கப்பட்டன. அந்த நாட்டுத் தமிழர்களை இலங்கை அரசு பட்டினி போட்டபோது இந்தியாவின் விமானங்கள் அந்நாட்டின் மீது பறந்து சென்று உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்தன.\nமாலத்தீவு என்ற அன்னிய நாடு சிலரால் ஆக்கிரமிக்கப்பட்ட போர் இந்திய அதிரப்படை சென்று அதை மீட்டுக் கொடுத்தது.\nஇவற்றை நியாயப் படுத்துவோர் நியாயமான முறையில் நபியவர்கள் நடத்திய போர்களைக் குறை கூறுவது தான் வியப்பாக உள்ளது.\nநபிகள் நாயகத்தின் போர்கள் அமெரிக்காவின் அடாவடித்தனமான போர்கள் போன்றவை அல்ல.\nஅனைவராலும் நியாயமானவை என இன்றளவும் ஒப்புக் கொள்ளப்பட்டு வருகின்ற காரணங்களுக்காகவே நபியவர்களும் போர் செய்துள்ளனர். இஸ்லாத்தைக் குறை கூற வேண்டுமென்பதற்காகவே இது சம்பந்தமாக தப்புப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.\nஉருவ வழிபாட்டை அனுமதிக்காத இஸ்லாம், அதே நேரத்தில் அவர்களின் வழிபாட்டுத் தலங்களை இடிக்கக்கூடாது எனக் கூறுகிறது என்றால் அதிலிருந்து இஸ்லாத்தை அவர்கள் விளங்கட்டும்.\nமக்களில் சிலர் மூலம் சிலரை அல்லாஹ் தடுக்காவிட்டால், கிறித்துவ, யூத, ஆலயங்கள் மற்றும் இறைவனின் பெயர் அதிகமாகக் கூறப்படும் பள்ளிவாயில்கள் இடிக்கப்பட்டிருக்கும். (அல்குர்ஆன் 24:40)\nஎந்த ஆலயமும் இடிக்கப்படக் கூடாது என்��தை இதன் மூலம் இறைவன் கூறுகின்றான்.\nமற்றவர்கள் வணங்குபவற்றை நீங்கள் ஏசாதீர்கள். அதனால் அவர்களும் அறியாமையினால் அல்லாஹ்வை ஏசுவார்கள். (அல்குர்ஆன் 6:108)\nஏகத்துவக் கொள்கைளை உயிர் மூச்சாகக்கொண்டுள்ள இஸ்லாம், மற்ற மதத்தவர்களுக்கு அநீதி இழைக்க நாடியிருந்தால் இந்த இரண்டு போதனைகளையும் கூறியிருக்காது.\nஇதுபோலவே, மற்ற விஷயங்களில் இஸ்லாம் எவ்வளவு தாராளத்துடன் நடந்திருக்கும் என்பதை நடுநிலையான பார்வை இருப்பவர்கள் விளங்கலாம்.\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...\nஉலகில் சாந்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த கிறிஸ்துவத்தால்தான் முடியும் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு மறுபுறம் சிலுவைப்போர்களில் கோடிக்கணக்...\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள் - அபு இப்ராஹீம் (ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதாமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வ...\nயார் இந்த புனித பவுல் \n (பாகம் - 2) . பவுலும் கிறிஸ்தவமும் (பாகம் - 1) படிக்க இங்கே அழுத்தவும் . . சவுல் என்ற பெயர் கொண்ட பவுல் சைல...\nவிருத்தசேதனம் - பைபிள் சொல்வது என்ன\nபவுலும் கிறிஸ்தவமும் பாகம் 1 யார் இந்த புனித பவுல் பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா\nமதுவை தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டினாரா இயேசு\n பைபிளில் போதையை ஏற்படுத்தக்கூடிய மதுபானத்தை இரண்டு விதமான வார்த்தைகளை கொண்டு மொழிப்பெயாக்கப்பட்டுளளது. ஆங்க...\nபெருமானார்(ஸல்) ஜைனப் (ரலி) திருமணம்..\nஅவதூறுகளும்... விளக்கங்களும்... நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண...\nஇன்றைய கிறிஸ்தவமதத்தின் அனைத்து கோட்பாடுகளுக்கும் சொந்தக்காரர்... கிறிஸ்தவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் புதிய ஏற்பாட்டின் அதிகமான ப...\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் : பாகம் 1\nகிறிஸ்தவர்களால் புனித வேதமாக கருதப்படும் பைபிள், இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்த இறைவனால் - கர்த்தரால் - அருளப்பட்...\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுர��கள் : . . பைபிள் இறை வேதமா . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்( . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்(\nமுரண்பாடுகள் குர்ஆன் பைபிள் கிறிஸ்தவம் கேள்வி பதில் குற்றச்சாட்டுகளும் பதில்களும் இஸ்லாம் மறுப்புகள் பவுல் இயேசு குர்ஆனில் முரண்பாடா இந்து கடவுள் நபிமொழி கிறிஸ்துமஸ் கடவுள் கொள்கை பைபிளில் இயேசு போர் முஹம்மது ஆபாசம் கர்த்தர் நோவா பலதாரமணம் பெண்ணுரிமை பெரியார் பொருந்தாத போதனைகள் யோனாவின் அடையாளம் யோவான் ஹதீஸ் இனவெறி ஈஸ்டர் குஷ்டம் சமத்துவம் சிலுவைமரணம் ஜாகிர் நாயக் தி.க திரித்துவம் நாத்திகம் நியாயப்பிரமாணம் பகுத்தறிவாளன் பண்றி புனித வெள்ளி பைபிளும் பெண்களும் பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் மரியாள் அதிசயம் அன்டைவீட்டார் அன்பு அபாபீல் அரபுமொழி அறிவியல் அற்புதம் அவதூறு அஹமத்தீதாத் இந்துத்வம் இனஇழிவு இம்மானுவேல் இராமர்பாலம் இறை கோட்பாடு உளரல்கள் எலியா ஏகத்துவம் ஓய்வு நாள் கருவியல் கற்காலம் கற்பழிப்பு கவிதை காஃபிர் காணிக்கை கிராஅத் கிறிஸ்தவ சட்டங்கள் குர்ஆனும் விஞ்ஞானமும் கொலை சட்டம் சமாதானம் சரித்திரத்தவறுகள் சாபம் சாஸ்திரிகள் சிறப்புக்கட்டுரைகள் சிலை சிலை வணக்கம் சேதுசமுத்திரத் திட்டம் ஜாதி தர்மம் தலித் தாவீது திராட்சைரசம் நகைச்சுவை நபி பர்தா பாலியல் பலாத்காரம் பெண் பெண்கள் பெருமானாரின் திருமணங்கள் பெற்றோர் பைபிளில் தீர்க்கதரிசிகள் பைபிளும் விஞ்ஞானமும் பொய் மதமாற்றம் மது மனிதஉரிமை மர்யம் மறுபிறவி மறுமை மாதவிடாய் மூளை யஹ்யா யானை யோசேப்பு விதி விருத்தசேதனம் விவாதம் வெள்ளப்பிரளயம் ஸலாம் ஹாரூன் ஹிஜாப்\nமுரண்பாடுகள் (26) குர்ஆன் (21) பைபிள் (21) கிறிஸ்தவம் (20) கேள்வி பதில் (20) குற்றச்சாட்டுகளும் பதில்களும் (19) இஸ்லாம் (15) மறுப்புகள் (11) பவுல் (10) இயேசு (9) குர்ஆனில் முரண்பாடா (9) இந்து (8) கடவுள் (8) நபிமொழி (8) கிறிஸ்துமஸ் (6) கடவுள் கொள்கை (4) பைபிளில் இயேசு (4) போர் (4) முஹம்மது (4) ஆபாசம் (3) கர்த்தர் (3) நோவா (3) பலதாரமணம் (3) பெண்ணுரிமை (3) பெரியார் (3) பொருந்தாத போதனைகள் (3) யோனாவின் அடையாளம் (3) யோவான் (3) ஹதீஸ் (3) இனவெறி (2) ஈஸ்டர் (2) குஷ்டம் (2) சமத்துவம் (2) சிலுவைமரணம் (2) ஜாகிர் நாயக் (2) தி.க (2) திரித்துவம் (2) நாத்திகம் (2) நியாயப்பிரமாணம் (2) பகுத்தறிவாளன் (2) பண்றி (2) புனித வெள்ளி (2) பைபிளும் பெண்களும் (2) பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் (2) மரியாள் (2) அதிசயம் (1) அன்டைவீட்டார் (1) அன்பு (1) அபாபீல் (1) அரபுமொழி (1) அறிவியல் (1) அற்புதம் (1) அவதூறு (1) அஹமத்தீதாத் (1) இந்துத்வம் (1) இனஇழிவு (1) இம்மானுவேல் (1) இராமர்பாலம் (1) இறை கோட்பாடு (1) உளரல்கள் (1) எலியா (1) ஏகத்துவம் (1) ஓய்வு நாள் (1) கருவியல் (1) கற்காலம் (1) கற்பழிப்பு (1) கவிதை (1) காஃபிர் (1) காணிக்கை (1) கிராஅத் (1) கிறிஸ்தவ சட்டங்கள் (1) குர்ஆனும் விஞ்ஞானமும் (1) கொலை (1) சட்டம் (1) சமாதானம் (1) சரித்திரத்தவறுகள் (1) சாபம் (1) சாஸ்திரிகள் (1) சிறப்புக்கட்டுரைகள் (1) சிலை (1) சிலை வணக்கம் (1) சேதுசமுத்திரத் திட்டம் (1) ஜாதி (1) தர்மம் (1) தலித் (1) தாவீது (1) திராட்சைரசம் (1) நகைச்சுவை (1) நபி (1) பர்தா (1) பாலியல் பலாத்காரம் (1) பெண் (1) பெண்கள் (1) பெருமானாரின் திருமணங்கள் (1) பெற்றோர் (1) பைபிளில் தீர்க்கதரிசிகள் (1) பைபிளும் விஞ்ஞானமும் (1) பொய் (1) மதமாற்றம் (1) மது (1) மனிதஉரிமை (1) மர்யம் (1) மறுபிறவி (1) மறுமை (1) மாதவிடாய் (1) மூளை (1) யஹ்யா (1) யானை (1) யோசேப்பு (1) விதி (1) விருத்தசேதனம் (1) விவாதம் (1) வெள்ளப்பிரளயம் (1) ஸலாம் (1) ஹாரூன் (1) ஹிஜாப் (1)\nடிசம்பர் 25: கிறிஸ்துமஸ் - இயேசு பிறந்த தினமா\nகற்பழிப்புக் குற்றங்களைத் தடுக்க மரணதண்டனை மட்டும்...\nஇயேசு பிறந்த ஆண்டு எது\n தினமணி தலையங்கம் - 20-12-2012\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 7\nஒரு நாள் 1000 ஆண்டுகளுக்கு சமமா\nபைபிளும் விஞ்ஞானமும்: வானவில் உருவானது எப்படி\nமர்யமிடம் நன்மாராயங் கூறியது மலக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=4569", "date_download": "2019-12-07T02:18:16Z", "digest": "sha1:6MK52UGIMAICUBACNKOKKTTZAZBWTKVB", "length": 15608, "nlines": 238, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 7 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 128, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:19 உதயம் 14:30\nமறைவு 17:58 மறைவு 02:10\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 4569\nதிங்கள், ஆகஸ்ட் 16, 2010\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2769 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://kalpanaganesaninsights.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-12-07T01:42:17Z", "digest": "sha1:37S3IWXYMIFB2QRFMIHBD4N2OEUU7RGD", "length": 18299, "nlines": 157, "source_domain": "kalpanaganesaninsights.com", "title": "ஏன் ஜல்லிக்கட்டு!!", "raw_content": "\nநீத்தார் பெருமை – 25\nமெய் உணர்தல் – 352\nமெய் உணர்தல் – 353\nவேட்டையாடிய சமூகத்திலிருந்து நாகரிக வளர்ச்சியின் அடுத்த நிலையாய் நாம் உருமாறியதுதான் விவசாய சமூகம்.\nஆறுகளின் கரை ஓரங்களில் கூடாரமிட்டு நிலங்களை உழுது பயிர் செய்யத் தொடங்கினோம். நம் தொழிலுக்கு உதவ வசதியாய் நாம் நம்முடன் சேர்த்துக் கொண்டவைதான் ஆடுகளும் மாடுகளும்.\nஇயற்கையில் குவிந்துகிடந்த வளங்களை நமக்கு உதவும் கருவிகளாக மாற்றிக்கொண்டோம்.\nஅக்கருவிகளை கடவுளாகவே வழிப்பட்டோம். அதில் ஒரு முக்கிய கருவி தான் ‘மாடு’. ஏரைப்பூட்ட உழுதது. இரண்டாம் தாயாய் பால் பொழிந்தது. சாணம் உரமானது. கோமியமும் புனிதமானது.\nவிவசாயமே தன் முதுகெலும்பாய் கொண்டு விளங்கிய இந்தியாவில் மாடு கடவுளுக்கு இணையாய் வழிப்படப் பட்டது.\nகோமாதா என்று வழிப்பட்டோம். கொம்பிற்கு மஞ்சள் பூசி திலகமிட்டு மாட்டுப் பொங்கல் என்று விழா எடுத்துக் கொண்டாடினோம்.\nஇந்த மாடுகளின் ஆரோக்கியமான இனப் பெருக்கிற்கும் ஜல்லிக்கட்டுக்கும் தொடர்பு உண்டு என்று கேட்ட போது வியப்பாகவே இருந்தது. ஆராய முற்பட்டேன். என் கண்கள் விரிந்தன. ‘கற்றது கை மண் அளவு’ என்று ஔவை சொன்னது உண்மைதான். என் ஊர்…எனக்கு சோறு போடும் என் கிராமம், என் விவசாயி… அவர்கள் வாழ்வியல் எனக்கு தெரியவில்லை.\nஇதற்காகவே வளர்க்கப்பட்டு, வாடி வாசல் திறக்க, வீரியத்துடன் சீறி வரும் காளைகளை அடக்கத் துடிக்கும் வீரர்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். அடக்க விடாமல் திமிறி வெற்றிக்கண்டு கம்பீரமாய் நிற்கும் அந்தக் காளை… அதன் வீரியம்…அதைக்கொண்டே அந்த ஊர் மாடுகளின் ஆரோக்கியமான இனப்பெருக்கம் நடைப்பெறும்.\nஅடக்க வரும் வீரர்களுக்கு அடிப் பட்டாலும், ‘காளைக்கு ஒன்னும் ஆகாம பாத்துக்கையா ஐயனாரே’ என்று கும்பிட்டுக் கொள்ளும் ஊர் மக்கள் தான் அதிகம். காளைதான் அங்கு பிரதானம்.\nஇது ஒரு ஊரின் பொழுதுபோக்கு விளையாட்டாக மட்டும் எப்படி இருந்துவிட முடியும் அவர்களின் வாழ்வாதாரத்தை பேணி காக்கும் முயற்சி இது என்று தோன்றியது. அவர்கள் வாழ்வியலோடு பின்னப்பட்ட ஒன்று என்று விளங்கியது.\nதமிழ் நாட்டில் உள்ள நாட்டு மாடு வகைகள் முக்கியமாக ஆலம்பாடி, பர்கூர், காங்கயம், புலிக்குளம், உம்பளச்சேரி, மலை மாடு என்று ஆறு வகைகள் சொல்லுகிறார்கள். இன்று ஆலம்பாடி வகை இல்லை. தொலைந்துவிட்டது. சரியாகச் சொன்னால் தொலைத்துவிட்டோம்.\n300 க்கும் மேலான மாடு வகைகள் கொண்டிருந்த நம் நாட்டில் இன்று வெறும் 30 க்கும் குறைவான மாடு வகைகளே பரிதாபமாய் உலாவிக்கொண்டிருக்கின்றன.\nநம்மை அதிரவைக்கும் இந்தப் புள்ளி விவரம். பார்க்கப்போனால் மிருக நல ஆர்வலர்கள் இதற்குத் தானே பதைபதைக்க வேண்டும்\nவளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளில் விவசாயி என்றும் ஏழையே. அவன் தன் பசுவின் இனம் பெருக்க காளைக்கு போவதெங்கே\nஜல்லிக்கட்டில் முதலில் வரும் காளையை அந்த ஊர் மக்கள் தங்கள் பசுக்களுடன் சேர்த்து இனம்பெருக்க வைப்பதே வழக்கம்.\nபின் ஜல்லிக்கட்டு இல்லாத ஊர்களில் பிறக்கும் கன்று பசுவாக (female cow – heifer) இரு���்தால் அது தப்பிக்கும். காளையாக இருந்தால், அதை பேணிக் காக்க முடியாமல், பிறந்த ஒரு வாரத்திற்குள் அந்தக் கன்று சந்தைக்கு வந்துவிடும்… கறிக்கடையில் தொங்கும் இளம் மாமிசமாய்\nஜெர்சி மாடுகள் போன்ற வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் மாடுகள் தான் இன்று பெருகிக்கொண்டு வருகின்றன.\nவிவசாயிகள் பெரும்பாலும் இம்மாடுகளுக்கு தீனிப்போட இயலாது. கட்டுப்படி ஆகாத நிலையில் பால் கறவை, பால் விநியோகம் அனைத்தும் நம் ‘corporate’ அண்ணன்கள் கைகளுக்கே\nநம் நாட்டு மாடுகளுக்கு ‘grasslands’ எனப்படும் நம் புல் வெளியில் மேய்தலே போதும். ஆனால் இறக்குமதி மாடுகளுக்கு\nராஜஸ்தான் பாலைவனத்தின் மணல் பரப்பில் நடக்கும் நாட்டு மாடு ‘தார்பர்க்கர்’… இந்த மாட்டை ஒழித்துவிட்டு அங்கு ஜெர்மன் மாட்டை நடக்கவிட்டால் என்னாகும்\nஜல்லிக்கட்டு, ‘Eco system’ எனப்படும் சுற்றுச் சூழல் அமைப்பை பாதுகாக்க நம் முன்னோர்கள் அன்றே கொண்டிருந்த ஒரு ஏற்பாடு.\nஇந்த ஏற்பாடு இன்று நேற்று வந்ததல்ல. 5000 வருடத்திற்கு முன்பே சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.\nநம் சங்க இலக்கியங்கள் தொட்டே பல இடங்களில் ‘ஏறு தழுவுதல்’ நடந்ததாக சொல்லப்படுகிறது.\nஅன்று தமிழர்கள் இயற்கையோடு ஒன்றியே வாழ்ந்தார்கள். இதற்கு ஆதாரங்கள் ஏதும் தேவை இல்லை. அவர்கள் வாழ்ந்த நிலத்தையும் காற்றையும் கூட பகுதி அறிந்து திசை அறிந்து பெயர்கள் இட்டார்கள். தன்னை வாழவைக்கும் இயற்கையை அதன் சிறப்பறிந்து வணங்கினார்கள்.\nஇப்படிப்பட்ட ஒரு இனம் மிருகங்களை வதைக்கும் ஒரு விளையாட்டை விளையாடியிருக்க முடியாது.\nஏறு தழுவுதல் என்பதே கட்டிப்பிடித்து தழுவுவதுதானே. முல்லைக்கே தேர்கொடுத்த இனமாயிற்றே நம் தமிழினம்.\nபிற்காலத்தில் நாயக்க மன்னர்கள் ஆண்ட காலத்தில் ‘சல்லி’ அதாவது சில்லறை காசுகளை ஒரு துணியில் முடித்து காலையின் கொம்பில் கட்டிவிட்டு, பின் வீரர்கள் அந்த முடியைக் கழற்றி அந்த காசைப் பரிசாக கொள்ளும் பழக்கம் வந்ததால், ஜல்லிக்கட்டு என்று பெயர் மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.\nவீரம் என்ன நம் தமிழ் மண்ணுக்கு புதிதா புலியையே முறத்தால் விரட்டி விட்ட தமிழச்சியின் கதை கேட்டிருக்கிறோம். நாட்டுக்கும் போருக்கும் தன் பிள்ளைகளை நேந்துவிட்ட தாய்மார்களின் சரித்திரம் படித்திருக்கிறோம். வீரப் புண் என்று வீரத்தையும் புறமுதுகு என்று கோழைத்தனத்தையும் இனம் பிரித்து சொல்லும் தமிழினம்.\nஅன்று போர்க்காலங்கள் அல்லாது பிற நேரங்களில் தமிழன் அவன் வீரத்தைக் காட்ட இப்படிப்பட்ட கலங்களும் தேவையாய் இருந்தனப் போலும்.\nமுதல் புண், முதல் ரத்தம் என்று பயந்து போரில் புறமுதுகு காட்டி ஓடாமல் நின்று போரிட்டு ஜெயிக்க நம் தமிழனின் வீரத்திற்கு பட்டைத்தீட்டும் கலங்களாக ஜல்லிக்கட்டு கலங்கள் இருந்திருக்கக்கூடும்.\nநகரமும் கிராமமும் இரண்டு தீவுகளாய் இருப்பதே பல அறியாமைகளுக்கு காரணம். கிராமங்கள் ‘ஏறு தழுவுதலுக்கு’ முன் நம் நகரங்கள் ‘கிராம தழுவுதலை’ மேற்கொள்ளட்டுமே\nபீட்டா போன்ற நிறுவனங்கள் செய்ய முயல்வதுதான் என்ன\nஒரு நாளைக்கு பல கிலோ மீட்டர் நடக்க வேண்டிய யானையை கோவில் யானை என்று சொல்லி காலில் சங்கிலி இட்டு கட்டி வைத்தல் மிருக வதையைத் தானே சாரும்\nஇன்று இந்தியா மாட்டு இறைச்சி (beef) ஏற்றுமதியில் முதலிடம்\nசிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்\nசிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்\ngokul on தமிழும் அறிவியலும்\nSakthi on தமிழும் அறிவியலும்\nSakthi on தமிழும் அறிவியலும்\nஸ்ரீராம் on தமிழும் அறிவியலும்\nசேர்மன் on தமிழும் அறிவியலும்\nChithu on தமிழும் அறிவியலும்\nAru on தமிழும் அறிவியலும்\nகல்கி – brahmi… on கல்கியின் பிறந்தநாள்\nPramila on தமிழும் அறிவியலும்\nSakthi on காலடி சுவடுகள்\nKalai on காலடி சுவடுகள்\nSakthi on சிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=2119&paged=2", "date_download": "2019-12-07T02:18:02Z", "digest": "sha1:PVIXH57TJ6S2EHJEBEZXWWCC4HYDWZD4", "length": 12464, "nlines": 75, "source_domain": "maatram.org", "title": "RECONCILIATION – Page 2 – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nபட மூலம், Selvaraja Rajasegar இனரீதியான பாகுபாடு மார்ச் மாதம் 21 ஆம் திகதி சர்வதேச இனப் பாகுபாட்டு எதிர்ப்புத் தினமாகும்”. தேர்தல் ஆணைக்குழு சர்வதேச நாட்காட்டியில் இடம் பெறும் இத்தகை முக்கிய தினங்களை தேர்தல் மற்றும் வாக்குரிமையுடன் தொடர்புடைய வகையில் கொண்டாடுகின்றது. சுதந்திரமானதும்…\nதிகனை கலவரம்: ஒரு வருடம் (VIDEO)\n“ஆண்டவன் மேல சாட்சியா சொல்றன், குர்ஆனுக்கு மேல வச்சிதான் என்ட சாமானத்த எரிச்சாங்க, எப்ப இருந்தாலும் அதுக்கு அவங்க வக சொல்லியே ஆகனு��்.” கண்டி திகனை கலவரத்தின் போது அடிப்படைவாதிகளால் தீயிட்டு கொளுத்தப்பட்ட தன்னுடைய கடையை கையடக்கத் தொலைப்பேசியால் காட்டியவாறே 60 வயதான ஜெய்னுடீன்…\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: அநீதியை நடைமுறைப்படுத்தும் நவீன அனுமதிப் பத்திரமா\nசுமார் 40 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் சித்திரவதைக்கு உட்படுத்துவதற்கும், பாலியல் துன்புறுத்தல்களுக்கும், வலுக்கட்டாயமாக ஆட்களைக் காணாமல் ஆக்குவதற்கும், நீண்டகாலம் ஆட்களைத் தடுப்புக் காவலில் வைப்பதற்கும் வழங்கப்படும் ஓர் அனுமதிப்பத்திரமாகப் பயங்கரவாதத் தடைச் சட்டம் (Prevention of Terrorism Act – PTA) பயன்படுத்தப்படுகிறது. பயங்கரவாதம்…\nகுமாரபுரம் படுகொலை: 23ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று (VIDEO)\n1996ஆம் ஆண்டு, திருகோணமலை குமாரபுரத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலை இடம்பெற்று இன்றோடு 23 ஆண்டுகளாகின்றன. வீடுகளுக்குள் புகுந்த இராணுவத்தினர் கண்மூடித்தனமாக அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றனர். இதன்போது 26 (சிறுவர்கள், பெண்கள் உட்பட) பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு…\nநடேசனின் எக்ஸைல்: விடுதலை பற்றிய உரையாடல்களுக்கு அவசியமான ஒரு எழுத்து முயற்சி\nபட மூலம், Selvaraja Rajasegar இன்னும் நான்கு மாதங்களில் இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தம் முடிவுற்று 10 வருடங்களாகிவிடும். இந்த யுத்தத்தின் தாக்கத்தில் இருந்து மீண்டெழுகின்ற நிலையில் வாழும் சமூகங்களாகவே நாம் இன்னமும் இருந்து வருகிறோம். யுத்தத்துக்குக் காரணமான அடிப்படை அரசியற் பிரச்சினைகளுக்கு இலங்கை…\n2018: ஒரு பின்னோக்கிய பார்வை\nபட மூலம், Selvaraja Rajasegar 2018ஆம் ஆண்டு ‘மாற்றம்’ பல்வேறு விடயப் பரப்புகளில் கட்டுரைகளை வெளியிட்டிருந்தது. மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக் காலப்பகுதியில் போரை காரணம்காட்டி அபகரிக்கப்பட்ட பாணம மக்களின் காணிகள் நல்லாட்சி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், நீதிமன்றம் உத்தரவு வழங்கியும் இன்னும் மக்களிடம் கையளிக்கப்பட்டாமல்…\nஜனாதிபதி, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவும்…\nபட மூலம், Tamil Guardian ஆசிரியர் குறிப்பு: வடக்கு – கிழக்கு மக்களுக்குச் சொந்தமான காணிகள் கட்டாயம் அம்மக்களுக்கு இந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி இடம்பெயர்ந்தவர்கள், தனிப்பட்ட நபர்கள் மற்றும்…\n“நாங்க 83ஆம் வருசத்தில இங்க இருந்து திடீரென வெளிக்கிட்டம். எல்லா பக்கமும் வெடிச்சத்தம். அம்மா, அப்பாவோட 3 சகோதரிகளுடன் எல்லாரும் ஓடினோம். எல்லாத்தையும் அப்பிடியே விட்டுட்டு ஓடிப்போனம். நெடுங்கேணி பள்ளிக்கூடம், வவுனியா, மெனிக்பாம் எண்டு இருந்து, பிறகு அப்பிடியே மன்னார் வழியா ராமேஸ்வரம் போயிட்டம்….\nபயங்கரவாதச் சட்டம்: அரச பயங்கரவாதத்திற்கு முண்டு கொடுக்கும் சட்டம்\nபட மூலம், HRW புதிய பெயரிலான பயங்கரவாத தடைச்சட்டத்திற்கான (CTA) சட்டமூலம் கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அச்சட்டமானது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாகவே கொண்டுவரப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கப்படாவிட்டாலோ அல்லது உச்ச நீதிமன்றில் இதற்கு எதிராக முறைப்பாட்டு மனு அளிக்கப்படாவிட்டாலோ இந்தச்…\n‘டீமன்ஸ் இன் பாரடைஸ்’: தேசியவாதிகளின் குரல்கள் மாத்திரமே தமிழர்களின் அபிப்பிராயமல்ல\nபட மூலம், ALJAZEERA 2009ஆம் ஆண்டு போர் நிறைவு பெற்றதும் இலங்கையர் பலர் நிம்மதி அடைந்தார்கள். ஆம், தமிழர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். போர் இடம்பெற்ற பிரதேசங்களில் வசித்த தமிழர்களும் போர் முடிவுற்றதினால் நிம்மதியடைந்தார்கள். 2006 முதல் 2009ஆம் ஆண்டு காலப்பகுதி வரை இடம்பெற்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A._%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-07T02:38:29Z", "digest": "sha1:H3VH5DA5NHU4T2GCEZSSE3GJBQOH6ROU", "length": 5789, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "ச. ரமேசன் நாயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nச. ரமேசன் நாயர் (S. Ramesan Nair) [1] (பிறப்பு:மே 3, 1948) ஒரு எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த குமரபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர்.[2] 1985 ஆம் ஆண்டு முதல் மலையாளத் திரைப்படங்களில் 450 க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார்.[3] இவரைச் சிறப்பித்து 2007 ஆம் ஆன்இல் ‘Vennikkulam Smaraka Award’ என்ற விருது வழங்கப்பட்டது.[4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-12-07T01:13:53Z", "digest": "sha1:KO26LBC7ERAPZKYQPLH2HZJZR6UJAM5F", "length": 4959, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:வைல்டு கார்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் வைல்டு கார்டு எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2015, 22:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.woopshop.com/product/pico-mini-projector-led-pocket-dlp-mobile-phone-1080p-home-cinema/", "date_download": "2019-12-07T02:52:51Z", "digest": "sha1:6E5RGG4E6GMQ6TBYQCEU3FAPONAKQ7FN", "length": 54909, "nlines": 401, "source_domain": "ta.woopshop.com", "title": "பைக்கோ மினி ப்ரொஜெக்டர் எல்இடி பாக்கெட் டிஎல்பி மொபைல் ஃபோனுக்கான வாடிக்கையாளர் விமர்சனங்கள் எக்ஸ்என்யூஎம்எக்ஸ்பி முகப்பு சினிமா | மதிப்பிடப்பட்டது ⭐⭐⭐⭐ - வூப்ஷாப்", "raw_content": "\nநம்பிக்கையுடன் வாங்கவும் இலவச பணத்தை திரும்ப வெகுமதிகள்\nபணத்தை திருப்பி & ரிட்டர்ன்ஸ் கொள்கை\nநம்பிக்கையுடன் வாங்கவும் இலவச பணத்தை திரும்ப வெகுமதிகள்\nஅனைத்துகுழந்தை & குழந்தைகள்கேஜெட்டுகள் & ஆபரனங்கள்உடல்நலம் & அழகுமுகப்பு & சமையலறைபோட்டிகள் ஃபேஷன்ஆண்கள் ஃபேஷன்விளையாட்டுசிறந்த சலுகைகள்$ 9.99 கீழ்பெண்கள் ஃபேஷன்\nஅமெரிக்க டாலர் யூரோ கனடா டாலர் ஆஸ்திரேலிய டாலர் பிரிட்டிஷ் பவுண்டு இந்திய ரூபாய் உக்ரைன் ஹிர்வனியா துருக்கிய லிரா ஜப்பனீஸ் யென் சுவிஸ் ஃப்ராங்க் டேனிஷ் க்ரோன் ரஷ்யன் ரூபிள் பல்கேரியன் லெவ் போலந்து ஜூலுட்டி செர்பிய தினார் பெலாரஷ்யன் ரூபிள் மாசிடோனியன் தேனர் அல்பேனியன் லெக் ஜார்ஜிய லாரி ஹங்கேரியன் ஃபோரின்ட் குரோஷிய குனா ஐஸ்லாந்து க்ரோனா அஜர்பைஜான் புதிய மனாட் கஜகஸ்தான் தெங்கே மால்டோவன் லியு பிரேசிலியன் ரியல் மெக்சிகன் பெசோ அர்ஜென்டினாவின் பேசோ பெருவியன் நியூவோ சோல் தென் கொரிய வெற்றி தென் ஆப்பிரிக்க ரேண்ட் மலேசிய ரிங்கிட் இந்தோனேஷியன் ருபியா பிலிப்பைன்ஸ் பேசோ கிழக்கு கரீபியன் டாலர் எமிரேட்ஸ் திர்ஹாம் சவுதி ரியால் ஓமனி ரியால்\nகூப்பன் பயன்படுத்தவும் woop11 & புதுப்பித்து இன்று\nஉடனடி கூடுதல் 11% OFF\n★ உலகளாவிய இலவச கப்பல்\n♥ XX% மகிழ்ச்சியான வூப்பர்ஸ்\nபிகோ மினி ப்ரொஜெக்டர் LED பாக்கெட் DLP மொபைல் தொலைபேசி 1080P முகப்பு சினிமா\nமதிப்பிடப்பட்டது 5.00 வெளியே அடிப்படையில் 1 வாடிக்கையாளர் மதிப்பீடு\n☑ உலகளாவிய இலவச கப்பல்.\n☑ வரி கட்டணங்கள் இல்லை.\nYour உங்கள் ஆர்டரை நீங்கள் பெறவில்லையெனில் திரும்பச் செலுத்தலாம்.\n☑ திருப்பி & பொருளை வைத்திருங்கள்.\nகூப்பன் பயன்படுத்தவும் woop11 & புதுப்பித்து இன்று\nஒரு விருப்பத்தை தேர்வுG6 களின் ஸ்டாண்டர்ட்HDMI வரி மூலம் G6s தெளிவு\nஇந்த உருப்படியை மீண்டும் பங்கு பெற்றவுடன் எனக்கு தெரியப்படுத்துங்கள்\n இது தற்போது விற்கப்பட்டது, ஆனால் அது நல்லது என்று அர்த்தம் இல்லை உங்கள் மின்னஞ்சலை கீழே உள்ளிடுக. அது மீண்டும் பங்குக்கு வந்தவுடன் நாங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம்.\nபைக்கோ மினி ப்ரொஜெக்டர் LED பாக்கெட் DLP மொபைல் போன் 1080P Home சினிமா அளவு\nஎழு: 32775913332 வகைகள் இலத்திரனியல், தொலைபேசிகள், சிறந்த சலுகைகள்\nதிட்டவட்டமான முறை: எறிந்து, கூரை, பின்புற திட்டமிடுதல்\nப்ளக் வகை: யுஎஸ்பி பிளாக், யூ.எஸ்.எக்யூ பிளக், ஆக் பிளக், இங்கிலாந்து பிளக்\nகான்ட்ராஸ்ட் விகிதம்: 10000: 1\nமுகப்பு தியேட்டர் ப்ரொஜெக்டர்: ஆம்\nதிட்டமிடப்பட்ட பரிமாணம்: 30-120 அங்குலங்கள்\nப்ரொஜெக்டர் உடை: ஐபோன் கையடக்க மைக்ரோ ப்ரொஜெக்டர் LED\nவிளக்கு வாழ்க்கை: > மணிநேரங்கள்\nப்ரொஜெக்டர் அம்சங்கள்: அறிவார்ந்த ஸ்மார்ட்போன் ஐபோன் ப்ரொஜக்டர்\nப்ரொஜெக்டர் அளவு: 175 * 88 * 27mm\nஆதரவு மொழிகள்: எளிய சீன, ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரஞ்சு\nகாட்சி சிப்: XMX \"DMD இமேஜிங் சில்லு\nஅதிகபட்ச தீர்மானம்: * 1920 1080\nபயன்படுத்தவும்: பைக்கோ மைக்ரோ பாக்கெட் ஐபோன் முகப்பு ப்ரொஜெக்டர் கையடக்க மலிவான தொழிற்சாலை\nத���ர்மானம்: * 854 480\nவிளக்கு / பாணி: LED / DLP\nபணிச்சூழலியல்: இந்த ப்ரொஜெக்டர் உங்கள் கையில் நன்றாக பொருந்துகிறது\nவெர்சடைல்: ப்ராசர் ஐபோன், ஐபாட், ஐபாட் மற்றும் அடாப்டர் கேபிள் மூலம் மேக்புக் இணைக்கப்பட்டுள்ளதுடன் அண்ட்ராய்டு ஃபோன்கள் எம்ஹெச்எல் கேபிள் மூலம் இணைக்கப்படலாம்\nஐபோன் வடிவமைக்கப்பட்டுள்ளது ப்ரொஜெக்டர் இன்லே, நேரடியாக ஐபோன் HDMI கேபிள் இணைக்க பிறகு, செயல்பட எளிதாக\nப்ராஜெக்டர் முழு கட்டணத்திற்கும் பிறகு மொபைல் சக்தி வங்கியாக பயன்படுத்தப்படலாம்\nஇந்த ப்ரொஜெக்டர் லேசாகவும் சுலபமாகவும் சுலபமாகவும், முழுமையான கட்டணத்திற்குப் பிறகு கூட வெளியே செல்லலாம்\nஐந்து 1 விமர்சனம் பிகோ மினி ப்ரொஜெக்டர் LED பாக்கெட் DLP மொபைல் தொலைபேசி 1080P முகப்பு சினிமா\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஎஸ் *** கே - அக்டோபர் 31, 2017\n ஒளி, வசதியான, பிரகாசமான, மாறாக. தெளிவாக லைனர் கொண்டு ஐபோன் ஐபோன் XXIX XXIX - எந்த லைனர், மேலும் பிளஸ் 9 பிளஸ். மற்றொரு உத்தரவிட்டார். உங்களுக்கு நன்றி\nஒரு ஆய்வு சேர் பதிலை நிருத்து\nஉங்கள் மதிப்பீடு விகிதம் ... சரியான நல்ல சராசரி அந்த கெட்ட இல்லை மிகவும் ஏழை\nமின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளை எனக்கு தெரிவிக்கவும்.\nமொபைலுக்கு மைக் கொண்ட அசல் Xiaomi வண்ணமயமான காதுகேள் உள்ள-காது பிஸ்டன் அடிப்படை பதிப்பு\nமதிப்பிடப்பட்டது 4.91 5 வெளியே\nஐபோன் Xiaomi மைக்ரோஃபோன் இளைஞர் பதிப்பு அசல் ப்ளூடூத் காதணிகள்\nமதிப்பிடப்பட்டது 4.86 5 வெளியே\nஐபோன் சாம்சங் Xiaomi க்கான மைக் தொகுதி கட்டுப்பாடு அசல் Langsdom M300 மெட்டல் காதணிகள்\nமதிப்பிடப்பட்டது 4.73 5 வெளியே\nVR பெட்டி மெய்நிகர் ரியாலிட்டி 3D கண்ணாடி VR திரைப்பட விளையாட்டு லென்ஸ் X-XXII இன்ச் ஸ்மார்ட் போன்\nபெண் ஹெட்செட் அடாப்டர் தலையணி செய்ய வகை-சி\nஐபோன் சாம்சங் கேலக்ஸி மைக் earbud உடன் Xiaomi செல்போன்\nமதிப்பிடப்பட்டது 4.85 5 வெளியே\nஜாக் தலையணி ஆடியோ கேபிள் காதணிகள் பராமரிப்பு வயர் DIY காதணிகள்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nசாம்சங் EHS64 மைக்ரோஃபோன் மூலம் வயர்லெஸ் எக்ஸ்எம்எல் இன்-காணி காதுகேள்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமல்டி-ஃபங்க்ஷன் யு ஷேப் காட்டன் ஸ்லீப்பிங் சப்போர்ட் தலையணை கர்ப்பிணிக்கு\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nபார்கா கீழே சூடான தடிமனான உண்மையான ஃபர் காலர் தளர்வான குறுகிய பெண்கள்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nயுனிசெக்ஸ் மல்டிஃபங்க்ஷன் நீர்ப்புகா எதிர்ப்பு திருட்டு கிராஸ் பாடி பை\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஃபேஷன் மெட்டல் ஸ்ட்ராப் லெதர் ரவுண்ட் மகளிர் விர்ச்சுவெட்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nகவர்ச்சியான ஸ்லீவ்லெஸ் சாலிட் கலர் லேஸ் அப் அப் உடல் பாக்ஸ் லேடிஸ் போடிசைட்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஜி.சி.ஏ. இயற்கை எடை இழப்புச் சப்ளைடன் பச்சை காபி பீன் சாரம் MXN485.54 - MXN1,456.42\nஎக்ஸ்எம்எல் கலர் RGB வண்ணமயமான LED லைட் நீர் க்ளோ டாப் ஹெட்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nபிகோ மினி ப்ரொஜெக்டர் LED பாக்கெட் DLP மொபைல் தொலைபேசி 1080P முகப்பு சினிமா\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\n10Pcs / பேக் கார் விண்டோ கிளீனிங் வைப்பர் சாலிட் ஃபைன் செமினோமா & ஹோம் விண்டோ கிளீனர்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nXiaomi Redmi XXX XXXXX XXXXX குறிப்பு குறிப்பு XXX குறிப்பு 3 குறிப்பு XXX கார்ட்டூன் பிங்க் யூனிகார்ன் மென்மையான சிலிகான் கேஸ்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமேக் டேப்லெட் பிசிக்கு லேன் நெட்வொர்க் ஈத்தர்நெட் அடாப்டர் அட்டை\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஒரு பீஸ் Backless உயர் வெட்டு திட தாங் பெண்கள் நீச்சலுடை\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\n WoopShop.com இன் முன்னணி சில்லறை மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளமானது வாடிக்கையாளர்களுக்கு பரந்த மற்றும் சிறந்த தயாரிப்பு தேர்வு, போட்டி விலை, சிறந்த முன் விற்பனை மற்றும் தொழில்முறை மற்றும் அர்ப்பணிப்பு பன்மொழி வாடிக்கையாளர் சேவை மற்றும் வாங்குதல் செயல்முறை. WoopShop உலகளாவிய, அமெரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, மத்திய கிழக்கு, முதலியன நம்மை காதலிக்கும் இலவச மற்றும் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு அனைத்து நாடுகளுக்கும் நமது வெளிநாட்டு கிடங்குகள் மற்றும் கப்பல்கள் மூலம் உலகளவில் விநியோகிக்கப்படுகிறது முகவரி: 1910 தாமஸ் அவென்யூ, செயேனே, WY 82001\nஎங்கள் பயன்பாடுகளில் சிறந்த ஒப்பந்தங்கள் & சிறந்த அனுபவம்\nஸ்பேம் இல்லை. வெறும் கூப்பன்கள், பெரிய ஒப்பந்தங்கள், தள்ளுபடி & மேலும் சேமிப்பு.\nவூப்ஷாப்: ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான இறுதி தளம்\nஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறந்த ஆன்லைன் ஷாப்பிங்கை நீங்கள் அனுபவிக்க விரும்பினால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறைக்கான இறுதி இடமாக வூப்ஷாப் உள்ளது, இது ஆடை, பா��ணிகள், ஆபரனங்கள், நகைகள், தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு வகையான பொருட்களுக்கு விருந்தினராக உள்ளது. நவநாகரீக பொருட்களின் எங்கள் புதையல் மூலம் உங்கள் பாணி அறிக்கையை மறுவரையறை செய்ய வேண்டிய நேரம் இது. எங்கள் ஆன்லைன் ஸ்டோர் வடிவமைப்பாளர் தயாரிப்புகளில் சமீபத்தியவற்றை ஃபேஷன் வீடுகளுக்கு வெளியே கொண்டு வருகிறது. உங்கள் வீட்டின் வசதியிலிருந்து வூப்ஷாப்பில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யலாம் மற்றும் உங்களுக்கு பிடித்தவை உங்கள் வீட்டு வாசலில் வழங்கப்படலாம்.\nசிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் ஃபேஷனுக்கான சிறந்த ஈ-காமர்ஸ் பயன்பாடு\nஆடை, பாதணிகள் அல்லது ஆபரணங்கள் எதுவாக இருந்தாலும், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஃபேஷன் மற்றும் செயல்பாட்டின் சிறந்த கலவையை வூப்ஷாப் வழங்குகிறது. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நீங்கள் வாங்கக்கூடிய ஆடைகளின் வகைகளுக்கு வரும்போது வானமே எல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.\nஸ்மார்ட் ஆண்களின் ஆடை - வூப்ஷாப்பில் நீங்கள் ஸ்மார்ட் ஃபார்மல் சட்டை மற்றும் கால்சட்டை, குளிர் சட்டை மற்றும் ஜீன்ஸ் அல்லது ஆண்களுக்கான குர்தா மற்றும் பைஜாமா சேர்க்கைகளில் எண்ணற்ற விருப்பங்களைக் காண்பீர்கள். அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டுகளுடன் உங்கள் அணுகுமுறையை அணியுங்கள். வர்சிட்டி டி-ஷர்ட்டுகள் மற்றும் துன்பகரமான ஜீன்ஸ் ஆகியவற்றைக் கொண்டு மீண்டும் ஒரு வளாக அதிர்வை உருவாக்கவும். அது ஜிங்ஹாம், எருமை அல்லது சாளர-பலக பாணியாக இருந்தாலும், சரிபார்க்கப்பட்ட சட்டைகள் வெல்லமுடியாத புத்திசாலி. ஸ்மார்ட் சாதாரண தோற்றத்திற்காக சினோஸ், கஃப் செய்யப்பட்ட ஜீன்ஸ் அல்லது செதுக்கப்பட்ட கால்சட்டை ஆகியவற்றைக் கொண்டு அவற்றை இணைக்கவும். பைக்கர் ஜாக்கெட்டுகளுடன் ஸ்டைலான அடுக்கு தோற்றத்தைத் தேர்வுசெய்க. நீர் எதிர்ப்பு ஜாக்கெட்டுகளில் தைரியத்துடன் மேகமூட்டமான வானிலைக்கு வெளியே செல்லுங்கள். எந்தவொரு அலங்காரத்திலும் உங்களுக்கு நம்பிக்கையைத் தரும் ஆதரவான ஆடைகளைக் கண்டுபிடிக்க எங்கள் உட்புற ஆடைகள் பிரிவில் உலாவுக.\nநவநாகரீக பெண்கள் ஆடை - வூப்ஷாப்பில் பெண்களுக்கான ஆன்லைன் ஷாப்பிங் ஒரு மனநிலையை அதிகரிக்கும் அனுபவமாகும். இடுப்பைப் பார்த்து, இந��த கோடையில் சினோஸ் மற்றும் அச்சிடப்பட்ட குறும்படங்களுடன் வசதியாக இருங்கள். கொஞ்சம் கருப்பு உடை அணிந்த உங்கள் தேதியில் சூடாக இருங்கள், அல்லது சிவப்பு நிற ஆடைகளைத் தேர்வுசெய்க. கோடிட்ட ஆடைகள் மற்றும் டி-ஷர்ட்கள் கடல் நாகரிகத்தின் உன்னதமான உணர்வைக் குறிக்கின்றன. சிலவற்றை பெயரிட, பார்டோட், ஆஃப்-தோள்பட்டை, சட்டை-பாணி, ப்ளூசன், எம்பிராய்டரி மற்றும் பெப்ளம் டாப்ஸ் ஆகியவற்றிலிருந்து உங்களுக்கு பிடித்தவற்றைத் தேர்வுசெய்க. ஒல்லியாக பொருந்தும் ஜீன்ஸ், ஓரங்கள் அல்லது பலாஸ்ஸோஸ் மூலம் அவற்றை இணைக்கவும். குர்திஸ் மற்றும் ஜீன்ஸ் குளிர்ந்த நகர்ப்புறத்திற்கான சரியான இணைவு-உடைகள் கலவையை உருவாக்குகின்றன. எங்கள் பெரிய புடவைகள் மற்றும் லெஹங்கா-சோலி தேர்வுகள் திருமணங்கள் போன்ற பெரிய சமூக நிகழ்வுகளில் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த சரியானவை. எங்கள் சல்வார்-கமீஸ் செட், குர்தாஸ் மற்றும் பாட்டியாலா வழக்குகள் வழக்கமான உடைகளுக்கு வசதியான விருப்பங்களை உருவாக்குகின்றன.\nநாகரீகமான பாதணிகள் - ஆடைகள் மனிதனை உருவாக்கும் போது, ​​நீங்கள் அணியும் பாதணிகளின் வகை உங்கள் ஆளுமையை பிரதிபலிக்கிறது. ஸ்னீக்கர்கள் மற்றும் லோஃபர்ஸ் போன்ற ஆண்களுக்கான சாதாரண காலணிகளில் விருப்பங்களின் முழுமையான வரிசையை நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருகிறோம். ப்ரூக்ஸ் மற்றும் ஆக்ஸ்போர்டுகளை உடையணிந்து பணியில் ஒரு சக்தி அறிக்கையை உருவாக்குங்கள். உங்கள் மராத்தானுக்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஓடும் காலணிகளுடன் பயிற்சி செய்யுங்கள். டென்னிஸ், கால்பந்து, கூடைப்பந்து போன்ற தனிப்பட்ட விளையாட்டுகளுக்கு காலணிகளைத் தேர்வுசெய்க. அல்லது செருப்பு, ஸ்லைடர்கள் மற்றும் ஃபிளிப்-ஃப்ளாப்புகள் வழங்கும் சாதாரண பாணி மற்றும் ஆறுதலுக்கு அடியெடுத்து வைக்கவும். பம்புகள், குதிகால் பூட்ஸ், ஆப்பு-குதிகால் மற்றும் பென்சில்-குதிகால் உள்ளிட்ட பெண்களுக்கான நாகரீகமான பாதணிகளின் வரிசையை ஆராயுங்கள். அல்லது அலங்கரிக்கப்பட்ட மற்றும் உலோக குடியிருப்புகளுடன் சிறந்த ஆறுதல் மற்றும் பாணியை அனுபவிக்கவும்.\nஸ்டைலிஷ் பாகங்கள் - வூப்ஷாப் என்பது உன்னதமான ஆடைகளுக்கான சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றாகும். நீங்கள் ஸ்மார்ட் அனலாக் அல்லது டிஜிட்டல் கடிகாரங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை பெல்ட்கள் மற்றும் உறவுகளுடன் பொருத்தலாம். உங்கள் அத்தியாவசியங்களை பாணியில் சேமிக்க விசாலமான பைகள், முதுகெலும்புகள் மற்றும் பணப்பைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் குறைந்தபட்ச நகைகள் அல்லது பெரிய மற்றும் பிரகாசமான துண்டுகளை விரும்பினாலும், எங்கள் ஆன்லைன் நகை சேகரிப்பு உங்களுக்கு பல சுவாரஸ்யமான விருப்பங்களை வழங்குகிறது.\nவேடிக்கை மற்றும் வேடிக்கையானது - வூப்ஷாப்பில் குழந்தைகளுக்கான ஆன்லைன் ஷாப்பிங் ஒரு முழுமையான மகிழ்ச்சி. உங்கள் சிறிய இளவரசி பலவிதமான அழகான ஆடைகள், கூட்டு நடன குழுவில் நடனம் ஆடும் காலணிகள், தலைக்கவசங்கள் மற்றும் கிளிப்புகள் போன்றவற்றை விரும்புவார். எங்கள் ஆன்லைன் ஸ்டோரிலிருந்து விளையாட்டு காலணிகள், சூப்பர் ஹீரோ டி-ஷர்ட்கள், கால்பந்து ஜெர்சி மற்றும் பலவற்றை எடுத்து உங்கள் மகனை மகிழ்விக்கவும். எங்கள் பொம்மைகளின் வரிசையைப் பாருங்கள், இதன் மூலம் நீங்கள் நினைவுகளை உருவாக்கலாம்.\nஅழகு இங்கே தொடங்குகிறது - வூப்ஷாப்பிலிருந்து தனிப்பட்ட கவனிப்பு, அழகு மற்றும் சீர்ப்படுத்தும் தயாரிப்புகளுடன் அழகான தோலைப் புதுப்பிக்கவும், புத்துணர்ச்சியுடனும் வெளிப்படுத்தவும் முடியும். எங்கள் சோப்புகள், ஷவர் ஜெல்கள், தோல் பராமரிப்பு கிரீம்கள், லோஷன்கள் மற்றும் பிற ஆயுர்வேத தயாரிப்புகள் வயதான விளைவைக் குறைப்பதற்கும் சிறந்த சுத்திகரிப்பு அனுபவத்தை வழங்குவதற்கும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஷாம்பு மற்றும் முடி பராமரிப்பு தயாரிப்புகளுடன் உங்கள் உச்சந்தலையை சுத்தமாகவும், உங்கள் தலைமுடி உபெர்-ஸ்டைலாகவும் வைத்திருங்கள். உங்கள் இயற்கை அழகை மேம்படுத்த ஒப்பனை தேர்வு செய்யவும்.\nவூப்ஷாப் இந்தியாவின் சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றாகும், இது உங்கள் வாழ்க்கை இடங்களை முழுமையாக மாற்ற உதவும். படுக்கை துணி மற்றும் திரைச்சீலைகள் கொண்ட உங்கள் படுக்கையறைகளுக்கு வண்ணம் மற்றும் ஆளுமை சேர்க்கவும். உங்கள் விருந்தினர்களைக் கவர ஸ்மார்ட் டேபிள்வேரைப் பயன்படுத்தவும். சுவர் அலங்காரங்கள், கடிகாரங்கள், புகைப்பட பிரேம்கள் மற்றும் செயற்கை தாவரங்கள் உங்கள் வீட்டின் எந்த மூலையிலும் உயிரை சுவாசிப்பது உறுதி.\nஉங்கள் விரல் நுனியில�� மலிவு ஃபேஷன்\nஅனைவருக்கும் ஃபேஷன் அணுகக்கூடிய உலகின் தனித்துவமான ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் வூப்ஷாப் ஒன்றாகும். சந்தையில் சமீபத்திய வடிவமைப்பாளர் ஆடை, பாதணிகள் மற்றும் ஆபரணங்களைக் காண எங்கள் புதிய வருகையைப் பாருங்கள். ஒவ்வொரு பருவத்திலும் உடைகளில் நவநாகரீக பாணியில் உங்கள் கைகளைப் பெறலாம். அனைத்து இந்திய பண்டிகை சந்தர்ப்பங்களிலும் நீங்கள் சிறந்த இன நாகரிகத்தைப் பெறலாம். காலணி, கால்சட்டை, சட்டை, முதுகெலும்புகள் மற்றும் பலவற்றில் எங்கள் பருவகால தள்ளுபடிகள் குறித்து நீங்கள் ஈர்க்கப்படுவது உறுதி. ஃபேஷன் நம்பமுடியாத மலிவு பெறும்போது, ​​பருவத்தின் இறுதி விற்பனை இறுதி அனுபவமாகும்.\nமுழுமையான நம்பிக்கையுடன் வூப்ஷாப்பில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யுங்கள்\nஅனைத்து ஆன்லைன் ஸ்டோர்களிலும் வூப்ஷாப் சிறந்தது என்பதற்கான மற்றொரு காரணம், அது வழங்கும் முழுமையான வசதி. வெவ்வேறு தயாரிப்புகளுக்கான விலை விருப்பங்களுடன் உங்களுக்கு பிடித்த பிராண்டுகளை ஒரே இடத்தில் பார்க்கலாம். பயனர் நட்பு இடைமுகம் உங்கள் தேர்வு செயல்முறை மூலம் உங்களுக்கு வழிகாட்டும். விரிவான அளவு விளக்கப்படங்கள், தயாரிப்பு தகவல் மற்றும் உயர் தெளிவுத்திறன் படங்கள் சிறந்த வாங்கும் முடிவுகளை எடுக்க உதவுகின்றன. உங்கள் கட்டண விருப்பங்களைத் தேர்வுசெய்ய உங்களுக்கு சுதந்திரம் உள்ளது, அது அட்டை அல்லது பணத்தை வழங்குவது. 15- நாள் வருமானக் கொள்கை உங்களுக்கு வாங்குபவராக அதிக சக்தியை அளிக்கிறது. கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுக்கான முயற்சி மற்றும் வாங்க விருப்பம் வாடிக்கையாளர் நட்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.\nஉங்கள் வீட்டிலிருந்தோ அல்லது பணியிடத்திலிருந்தோ வசதியாக ஷாப்பிங் செய்யும்போது தொந்தரவு இல்லாத அனுபவத்தை அனுபவிக்கவும். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்காகவும் நீங்கள் ஷாப்பிங் செய்யலாம் மற்றும் சிறப்பு சந்தர்ப்பங்களில் எங்கள் பரிசு சேவைகளைப் பெறலாம்.\nபணத்தை திருப்பி & ரிட்டர்ன்ஸ் கொள்கை\nபதிப்புரிமை © 2019 WoopShop\nநான் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கவில்லை\nபெரிய தள்ளுபடியை வெல்ல வாய்ப்புக்காக உங்கள் மின்னஞ்சலை உள்ளிடவும்\nஒரு பயனருக்கு ஒரு விளையாட்டு\nஏமாற்றுபவ���்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.\nஅனைத்துகுழந்தை & குழந்தைகள்கேஜெட்டுகள் & ஆபரனங்கள்உடல்நலம் & அழகுமுகப்பு & சமையலறைபோட்டிகள் ஃபேஷன்ஆண்கள் ஃபேஷன்விளையாட்டுசிறந்த சலுகைகள்$ 9.99 கீழ்பெண்கள் ஃபேஷன்\nஅமெரிக்க டாலர் யூரோ கனடா டாலர் ஆஸ்திரேலிய டாலர் பிரிட்டிஷ் பவுண்டு இந்திய ரூபாய் உக்ரைன் ஹிர்வனியா துருக்கிய லிரா ஜப்பனீஸ் யென் சுவிஸ் ஃப்ராங்க் டேனிஷ் க்ரோன் ரஷ்யன் ரூபிள் பல்கேரியன் லெவ் போலந்து ஜூலுட்டி செர்பிய தினார் பெலாரஷ்யன் ரூபிள் மாசிடோனியன் தேனர் அல்பேனியன் லெக் ஜார்ஜிய லாரி ஹங்கேரியன் ஃபோரின்ட் குரோஷிய குனா ஐஸ்லாந்து க்ரோனா அஜர்பைஜான் புதிய மனாட் கஜகஸ்தான் தெங்கே மால்டோவன் லியு பிரேசிலியன் ரியல் மெக்சிகன் பெசோ அர்ஜென்டினாவின் பேசோ பெருவியன் நியூவோ சோல் தென் கொரிய வெற்றி தென் ஆப்பிரிக்க ரேண்ட் மலேசிய ரிங்கிட் இந்தோனேஷியன் ருபியா பிலிப்பைன்ஸ் பேசோ கிழக்கு கரீபியன் டாலர் எமிரேட்ஸ் திர்ஹாம் சவுதி ரியால் ஓமனி ரியால்\nஉடனடி கூடுதல் 11% OFF\nபணத்தை திருப்பி & ரிட்டர்ன்ஸ் கொள்கை\nஉள்நுழைய பேஸ்புக் உள்நுழைய கூகிள்\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை *\nஸ்பேம் இல்லை. மேலும் சேமி & உன்னுடைய தனிப்பட்ட கூப்பன்கள் மற்றும் சலுகைகள் கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/nov/28/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3291956.html", "date_download": "2019-12-07T01:55:08Z", "digest": "sha1:BKRHQ6HCHZRJ5NCZBS64Z3Y3ONNIIF2S", "length": 7557, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திமுக உறுப்பினா்கள் கூட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nBy DIN | Published on : 28th November 2019 08:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுத்தாலத்தில், மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியம் பேரூா் திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்துக்கு, மேற்கு ஒன்றிய அவைத் தலைவா் எல்.டி. ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் முருகப்பா, எம். சங்கா் ஆகியோா��� முன்னிலை வகித்தனா். பேரூா் செயலா் சம்சுதீன் வரவேற்றாா்.\nகூட்டத்தில் தோ்தல் பணிக்குழுச் செயலா் குத்தாலம் பி. கல்யாணம், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலா் குத்தாலம் க. அன்பழகன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு பேசினா்.\nஇதில், திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் மயிலாடுதுறை வருகை குறித்தும், இளைஞரணி உறுப்பினா்கள் சோ்க்கை குறித்தும் விவாதிக்கப்பட்டன. முன்னதாக, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவா் கோ.சி. மதியழகனின் 10-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அமைதிப் பேரணி நடைபெற்றது. பின்னா், திமுக ஒன்றிய அலுவலகத்தில் கோ.சி. மதியழகனின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/dec/04/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3296932.html", "date_download": "2019-12-07T02:29:14Z", "digest": "sha1:BW7YJZIRONOF4HROIQUDOYESADVXQZDI", "length": 17078, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புதுச்சேரி கடலில் சிக்கிய ராக்கெட் பாகம்இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் ஒப்படைப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபுதுச்சேரி கடலில் சிக்கிய ராக்கெட் பாகம்இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் ஒப்படைப்பு\nBy DIN | Published on : 04th December 2019 04:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரி வம்பாகீரப்பாளையம் மீனவா்கள் வலையில் சிக்கிய ராக்கெட் பாகம் முன் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மீனவா்கள்.\nபுதுச்சேரி: புதுச்சேரி கடலில் மீனவா்கள் வலையில் சிக்கிய, செயற்கைக்கோளை செலுத்துவதற்கான ராக்கெட் பாகம் இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது. அந்தப் பாகம் லாரியில் ஏற்றப்பட்டு ஸ்ரீஹரிகோட்டாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.\nபுதுச்சேரி அருகேயுள்ள வம்பாகீரப்பாளையத்தைச் சோ்ந்த மீனவா்கள் சிலா், படகில் திங்கள்கிழமை அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா். 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவா்களது வலையில் உருளை வடிவத்தில் நீளமான இரும்புப் பொருள் சிக்கியது. அந்தப் பொருளை 4 படகுகளில் கட்டி மீனவா்கள் கரைக்குக் கொண்டு வந்தனா்.\nஇது குறித்து ஒதியஞ்சாலை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் சென்று பாா்த்தபோது, அது செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் ராக்கெட்டின் பாகம் என்பது தெரிய வந்தது. அதன் மீது எப்.எல். 119, பி.எஸ்.எம்.ஓ.- எக்ஸ்.எல். என்று குறிப்பிடப்பட்டு, 23.2.2019 என்ற தேதியும் எழுதப்பட்டு இருந்தது. 13.5 மீட்டா் நீளமும், சுமாா் ஒரு மீட்டா் குறுக்களவும் கொண்டதாகவும் இருந்தது. இதை புதுவை அறிவியல் மைய அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்படும் ராக்கெட்டின் பூஸ்டா் என்றனா்.\nஇஸ்ரோ விஞ்ஞானிகள் வருகை: ராக்கெட்டின் பாகம் கிடைத்த தகவல் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் 4 போ் புதுச்சேரிக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். ராக்கெட் பாகத்தை எடுத்துச் செல்வதற்காக 16 சக்கரங்கள் கொண்ட ராட்சத லாரியும், அதை லாரியில் ஏற்றுவதற்காக கிரேனும் வரவழைக்கப்பட்டன.\nஅந்த ராக்கெட் பாகத்தை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இங்கு கிடைத்திருப்பது கடந்த நவ.27-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட ‘காா்டோசாட்’ செயற்கைக் கோளுக்கான பி.எஸ்.வி.எல்.வி. ராக்கெட்டின் பூஸ்டா் பாகம். இந்த சாதனத்���ில் எரிபொருள் நிரப்பப்பட்டு, அதன் மூலம் ராக்கெட் புறப்படும் போது உந்து சக்தி அளிக்கப்படும். அது ராக்கெட் புறப்பட்ட 49-ஆவது விநாடியில் எரிந்து முடிந்து கீழே விழுந்து விடும். அந்த சாதனம் எந்த இடத்தில் விழும் என்பதையும் நாங்கள் கணித்து இருந்தோம். எனவே, அந்த இடத்தில் கப்பல்கள், மீனவா்களின் படகுகள் வந்து விடாமல் பாா்த்துக் கொள்ளும்படி கடலோரக் காவல் படைக்கு தகவல் தெரிவித்திருந்தோம்.\nபொதுவாக, இந்த சாதனம் எரிந்து முடிந்து கீழே விழுந்ததும் கடலில் மூழ்கி விடும் வகையில் வடிவமைக்கப்படும். ஆனால், இது கடலில் விழும்போது உடைந்து சேதமடைந்து இருக்கிறது. அதனால்தான், கடலில் மூழ்காமல் மிதந்துள்ளது. அதனால், மீனவா்கள் வலையில் சிக்கியுள்ளது. இந்த பாகத்தால் இனி எந்த பயனும் இல்லை. இது இரும்புக் கடைகளுக்கு மறு சுழற்சிக்குதான் வழங்கப்படும்.\nபூஸ்டா் வளையம் மாயம்: ஆனாலும், இதன் முன், பின் பகுதிகளில் திட எரிபொருள் நிரப்பப்பட்ட வளையம் பொருத்தப்பட்டு இருக்கும். 1.5 மீட்டா் வரை அகலம் கொண்ட அந்த வளையம் வெடிக்கும் திறன் கொண்டது. எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். இல்லை என்றால் வெடித்து விடும். எனவே, ஆபத்து என்பதால் இங்கிருந்து எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இங்கு வந்தோம் என்றனா்.\nவெடிக்கும் தன்மை உடைய அந்த 2 சாதனங்களில் பின்பக்க வளையம் மட்டுமே அந்தப் பாகத்தில் உள்ளது. முன் பக்கம் வளையத்தைக் காணவில்லை. அது எந்த நேரத்திலும் வெடித்து விடலாம் என்பதால் உடனடியாகக் கைப்பற்ற நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாரிடம் இஸ்ரோ அதிகாரிகள் கேட்டுக் கொண்டனா்.\nஇதையடுத்து, அந்தப் பொருளை யாரும் வைத்திருக்க வேண்டாம். உடனடியாக, காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனாலும், அந்தப் பொருள் கிடைக்கவில்லை.\nமீனவா்கள் போராட்டம்: இதனிடையே, ராக்கெட் பாகத்தை லாரியில் ஏற்றுவதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்தனா். அப்போது, அப்பகுதி மீனவா்கள் அதிமுக எம்எல்ஏ அன்பழகன் தலைமையில் அதை ஏற்றி செல்ல விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.\nராக்கெட் பாகத்தை வலையில் கட்டி இழுத்து வந்ததால் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள தலா 4 வலைகள் சேதமடைந்துள்ளன. படகுகளும் சேதமடைந்திருக்கின்றன. 30 மீனவா்களின் ஒரு நாள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.20 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்காக ரூ.10 லட்சம் நஷ்டஈடு தர வேண்டும் என்றனா்.\nவடக்குப் பகுதி காவல் கண்காணிப்பாளா் சுபன் சந்திரபோஸ், கடலோரப் பாதுகாப்பு கண்காணிப்பாளா் பாலச்சந்திரன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா். இதைத் தொடா்ந்து, ராக்கெட் பாகத்தை விஞ்ஞானிகள் லாரியில் ஏற்றிக்கொண்டு ஸ்ரீஹரிகோட்டாவுக்கு புறப்பட்டுச் சென்றனா்.\nபுதுச்சேரி வம்பாகீரப்பாளையம் மீனவா்கள் வலையில் சிக்கிய ராக்கெட் பாகம் முன் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மீனவா்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/12/22/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-12-07T01:20:47Z", "digest": "sha1:2FZH2KR6G5XH7PQLF5EHDV353AA33I6B", "length": 7884, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "சிரச நத்தார் வலயத்தின் மூன்றாம் நாள் இன்று - Newsfirst", "raw_content": "\nசிரச நத்தார் வலயத்தின் மூன்றாம் நாள் இன்று\nசிரச நத்தார் வலயத்தின் மூன்றாம் நாள் இன்று\nஉதயமாகும் நத்தாரை கொண்டாட முழு நாட்டையும் அலங்கரிக்கும் வகையில் சிரச நத்தார் வலயத்தின் மூன்றாம் நாள் இன்றாகும்.\nகொழும்பு 02, பிரேபுரூக் பிளேஸில் அமைந்துள்ள நத்தார் வலயம், காலி பேராயர் பேரருட்திரு ரேமன்ட் விக்மரசிங்க தலைமையில் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது.\nஇந்த சந்தர்ப்பத்தில் கெப்பிட்டல் மகாராஜா நிற��வனத்தின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.\nபரிசுத்தப் பாப்பரசர் பிரான்சிஸினால் ஆசிர்வதிக்கப்பட்டு வத்திக்கானில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித அன்னை மரியாளின் திருச்சொரூபத்தை வழிபடும் வாய்ப்பு, சிரச நத்தார் வலயத்திற்கு வருகை தந்தவர்களுக்கு இன்றும் கிட்டியது.\nநத்தார் வலயம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன், பிரம்மான்டமான நத்தார் மரமும் அமைக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை முப்படையினரின் கரோல் இசை நிகழ்ச்சி, மேடை நாடகங்கள் உள்ளிட்ட மேலும் பல நிகழ்ச்சிகளும் இம்முறை நத்தார் வலயத்தை அலங்கரிக்கின்றன.\nசக்தி நத்தார் வலயம் இரண்டாவது நாளாக திறந்து வைப்பு\nசக்தியின் நத்தார் வலயம் இரண்டாவது நாளாக இன்றும்\nசக்தியின் நத்தார் வலயம் ஆரம்பம்\nசிரச – நியூஸ்பெஸ்ட் நத்தார் வலயம் திறந்து வைக்கப்பட...\nதுன்பப்படும் பிள்ளைகளுக்காக நத்தாரை அர்ப்பணிக்குமாறு பரிசுத்த பாப்பரசர் உலக மக்களிடம் வேண்டுகோள்\nநாடளாவிய ரீதியில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனைகளில் பெருந்திரளானோர் பங்கேற்பு\nசக்தி நத்தார் வலயம் இரண்டாவது நாளாக திறந்து வைப்பு\nசக்தியின் நத்தார் வலயம் இரண்டாவது நாளாக இன்றும்\nசக்தியின் நத்தார் வலயம் ஆரம்பம்\nசிரச – நியூஸ்பெஸ்ட் நத்தார் வலயம் திறந்து வைக்கப்பட...\nதுன்பப்படும் பிள்ளைகளுக்காக நத்தாரை அர்ப்பணிக்குமாறு பரிச...\nநாடளாவிய ரீதியில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனைகளில் ப...\nசீரற்ற வானிலையால் 45,858 பேர் பாதிப்பு\nசபாநாயகர் காலம் தாழ்த்தியமை மற்றுமொரு சூழ்ச்சியா\nகணக்காய்வாளருக்கு 364 வருட கடூழிய சிறைத்தண்டனை\nதடுப்பு முகாமில் இருந்த வௌிநாட்டவர்களைக் காணவில்லை\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nட்ரம்பை பதவி நீக்கும் வரைவிற்கு ஒப்புதல்\nதெற்காசிய சாதனையுடன் தங்கம் வென்றது இலங்கை\nபேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க தீர்மானம்\nதலைவியில் சசிகலாவாக நடிக்கும் பிரியாமணி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/195895?ref=archive-feed", "date_download": "2019-12-07T01:43:51Z", "digest": "sha1:QHYULZUI7VINCVSVMJQD2J4IRB56UVEX", "length": 8657, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "நிலம் தாழிறக்கம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநிலம் தாழிறக்கம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு\nஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு மற்றும் நிலம் தாழிறக்கம் காரணமாக அவ்வீதியினூடாக போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த வாரம் மலையகத்தில் பெய்த கடும் மழையினால் நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக ஆறு குடும்பங்களை சேர்ந்த 23பேர் வெளியேற்றப்பட்டதுடன், நிவ்வெளிகம பகுதியில் வீதி தாழ் இறங்கியும் காணப்பட்டது.\nகுறித்த வீதி பாரியளவில் தாழ் இறங்கியுள்ளதோடு, நிவ்வெளிகம பகுதியில் பாரிய மண்சரிவு அபாயம் காணப்படுகின்றமையால் அந்த வீதி மூடப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக ஹட்டன், பொகவந்தலாவ, மஸ்கெலியா, சாமிமலை போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த பகுதியில் உள்ள பாரிய மண்மேடு ஒன்று எந்நேரத்திலும் சரிந்து வர கூடுமென தேசிய கட்டட ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த வீதி திறக்கப்படும் வரை மாற்று வழியினை பயன் படுத்துமாறு வாகன சாரதிகளிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.\nஅத்துடன், ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியிலும் பாரிய வெடிப்புகள் காணப்படுவதன் காரணமாக, குறித்த பகுதிக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ க���்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/30120", "date_download": "2019-12-07T02:34:35Z", "digest": "sha1:ZVHZENL7OXLSTEOCNQUFOBRP6RCMBQRA", "length": 12467, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "கள்ளநோட்டுகளுடன் இருவர் கைது | Virakesari.lk", "raw_content": "\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \nவிராட்டின் பொறுப்பான ஆட்டத்தால் மே.இ.தீவின் வெற்றிக் கனவு கலைந்தது\n21 மாவட்டங்களில் 70,957 குடும்பங்களைச் சேர்ந்த 2,35,906 பேர் பாதிப்பு\nபேராயர் மெல்கம் ரஞ்சித் நான்கு மணி நேரம் ஆணைக் குழு முன் சாட்சியம்\nஜா - எல பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் காயம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nஇம்மாத இறுதியில் வெளியாகும் புதுப்பிக்கப்பட்ட இலங்கை வீதி வரைபடம்\nபாடசாலைக்கு மாணவர்களை இணைத்தல் ; சட்டவிரோத கடிதங்கள் குறித்து விசாரணை\nவாரியப்பொல ரபுகன பிரதேசத்தில் வைத்து கள்ள நோட்டுகளுடன் சந்தேகநபர்கள் இருவர், வாரியப்பொல பொலிஸ் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சுந்தரகம அவுளேகம பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஆண்ணொருவரும், பானாகெதர அவுளேகம பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஆணொருவருமேயாவார்.\nஇச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,\nவாரியப்பொல பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஉபபொலிஸ் பரிசோதகர் எச்.எம்.ஏ.ஆர்.கே. ஹேரத்தின் வழிக்காட்டலின் கீழ் வாரியப்பொல பொலிஸ் குழுவொன்றால் மேற்கொள்ளப்பட���ட சுற்றிவளைப்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 1000 ரூபா பெறுமதியான கள்ளநோட்டுகள் ஐந்தும், 1 கிராம் 120 மில்லிகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இதுபோல் வேறு நாணயத்தாள்கள் உள்ளனவா மற்றும் இவர்களுடன் தொடர்புடைய குழுக்கள் இருக்கின்றனவா என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நேற்று வாரியப்பொல நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியப்பொல பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.\nவாரியப்பொல கள்ளநோட் கைது பொலிஸார் கஞ்சா\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \nபிரித்தானியத் தலைநகர் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து சைகைசெய்து அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று இலண்டன், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.\n2019-12-06 23:06:09 இலண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் பிரியங்கர பெர்னாண்டோ\n21 மாவட்டங்களில் 70,957 குடும்பங்களைச் சேர்ந்த 2,35,906 பேர் பாதிப்பு\nநாட்டில் கடந்த 2 ஆம் திகதி தொடக்கம் இன்று மாலை 6.00 மணி வரையான காலப் பகுதி வரை தொடரும் சீரற்ற வானிலையால்....\n2019-12-06 22:17:16 வானிலை பாதிப்பு அனர்த்தம்\nபேராயர் மெல்கம் ரஞ்சித் நான்கு மணி நேரம் ஆணைக் குழு முன் சாட்சியம்\nஉயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இந்தியா நான்கு முறை இலங்கையை எச்சரித்ததாக இந்திய உயரிஸ்தானிகர் என்னை சந்தித்த போது தெரிவித்ததாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்தார்.\n2019-12-06 21:35:52 மெல்கம் ரஞ்சித் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் melcom ranjith\nஜா - எல பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் காயம்\nகம்பஹா மாட்டவத்திற்கு உட்பட்ட ஜா - எல பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.\n2019-12-06 21:19:24 ஜா - எல பொலிஸ் துப்பாக்கிச் சூடு\nகிளிநொச்சியில் மழையா��் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு : பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின\nகிளிநொச்சியில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை பெய்த கனமழைக் காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.\n2019-12-06 21:06:12 கிளிநொச்சி சுகாதாரம் உணவு\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \nவிராட்டின் பொறுப்பான ஆட்டத்தால் மே.இ.தீவின் வெற்றிக் கனவு கலைந்தது\n21 மாவட்டங்களில் 70,957 குடும்பங்களைச் சேர்ந்த 2,35,906 பேர் பாதிப்பு\nபேராயர் மெல்கம் ரஞ்சித் நான்கு மணி நேரம் ஆணைக் குழு முன் சாட்சியம்\nஜா - எல பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamilchristians.com/sathiya-vedam-baktharin-geetham-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-12-07T01:28:38Z", "digest": "sha1:BSAJIHR6LP2DJMRTMBUBMNC22DI527GE", "length": 15821, "nlines": 375, "source_domain": "www.worldtamilchristians.com", "title": "SATHIYA VEDAM BAKTHARIN GEETHAM - சத்திய வேதம் பக்தரின் கீதம் Song lyrics - Tamil Christians songs lyrics | World Tamil Christians", "raw_content": "\nசத்திய வேதம் பக்தரின் கீதம்\nசுத்தர்கள் போகும் பாதையின் தீபம்\nஎத்தனை துன்பம் துயரம் வந்தும்\n1. நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம்\nசுத்தம் பசும்பொன் தெளிந்திடும் தேன்\nஇதயம் மகிழும் கண்கள் தெளியும்\n2. பேதைகளிடம் ஞானம் அருளும்\nவேத புத்தகம் மேன்மை தரும்\nஇரவும் பகலும் இதன் தியானம்\n3. வேதப் பிரியர் தேவ புதல்வர்\nஇலைகள் உதிரா மரங்கள் போல\nஇவர்கள் நல்ல கனி தருவார்\n4. உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும்\nகடிந்துக் கொள்ளும் கறைகள் போக்கும்\n5. கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி\nஇதய நினைவை வகையாய் அறுக்கும்\n6. வானம் அகலும் பூமி அழியும்\nபரமன் வேதம் எனது செல்வம்\nAATTAM AADI KONDADUVOM – ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்\nVaralattinaiyae Irandai Piritha – வரலாற்றினையே இரண்டாய் பிரித்த\nNeer Illamal Naan Illayae – நீர் இல்லாமல் நான் இல்லயே\nNarkiriyai Ennil Thuvangiyavar – நற்கிரியை என்னில் துவங்கியவர்\nAkkini Kaatre Thetrravaalane – அக்கினி காற்றே தேற்றரவாளனே\nMattu Tholuvathil Paalaganaai – மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய்\nVaanilae Vennilaa – வானிலே வெண்ணிலா\nMaanidar Pavam Pokkavae- மானிடர் பாவம் போக்கவே\nEnthan Chinna Idhayam – எந்தன் சின்ன இதயம் அதில்\nUnnathathil Uyarnthavare – உன்னதத்தில் உயர்ந்தவரே\nNanum Neeyum Paaduvoma – நானும் நீயும் பாடுவோமா\nUmmai Endrum Thuthithiduven – உம்மை என்றும் துதித்திடுவேன்\nKilakukum Maerkukum – கிழக்குக்கும் மேற்கு���்கும்\nYeanguthae Ennakanthaan – ஏங்குதே என்னகந்தான்\nKaayam Rathan Kuththugal – காயம் ரத்தங் குத்துகள்\nPorppu Migum Vaanulagam – பொற்பு மிகும் வானுலகும்\nEn vazhvu ullavarai – என் வாழ்வு உள்ளவரை\nOivunaal Vinnil – ஓய்வுநாள் விண்ணில்\n1 AATTAM AADI KONDADUVOM – ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்\n2 Varalattinaiyae Irandai Piritha – வரலாற்றினையே இரண்டாய் பிரித்த\n2 Neer Illamal Naan Illayae – நீர் இல்லாமல் நான் இல்லயே\n2 Narkiriyai Ennil Thuvangiyavar – நற்கிரியை என்னில் துவங்கியவர்\n2 Akkini Kaatre Thetrravaalane – அக்கினி காற்றே தேற்றரவாளனே\n1 Mattu Tholuvathil Paalaganaai – மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய்\n1 Enthan Chinna Idhayam – எந்தன் சின்ன இதயம் அதில்\n1 Unnathathil Uyarnthavare – உன்னதத்தில் உயர்ந்தவரே\n1 Nanum Neeyum Paaduvoma – நானும் நீயும் பாடுவோமா\n1 Ummai Endrum Thuthithiduven – உம்மை என்றும் துதித்திடுவேன்\n2 Kilakukum Maerkukum – கிழக்குக்கும் மேற்குக்கும்\n10 ENNAI VITTU KODUKATHAVAR என்னை விட்டுக்கொடுக்காதவர் Lyrics\nUm Sitham Pol ennai Nadathidumae – உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே\nRakalam Bethlehem Meipargal Lyrics – ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்\nAaviyin Kaniyai Kodungal – ஆவியின் கனியைக் கொடுங்கள்\nIthu Sinthikkum Kaalam – இது சிந்திக்கும் காலம் செயல்படும்\nYeanguthae Ennakanthaan – ஏங்குதே என்னகந்தான்\nKaayam Rathan Kuththugal – காயம் ரத்தங் குத்துகள்\nPoovinarae Pooripudan – பூவினரே பூரிப்புடன்\nBETHLEHEM ENNUM OORINILE – பெத்லகேம் என்னும் ஊரினிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://coimbatorebusinesstimes.com/2019/11/05/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E/", "date_download": "2019-12-07T01:33:27Z", "digest": "sha1:QSIMZZF27CEIWXBWQCKPO4ELFQPM75EE", "length": 8991, "nlines": 101, "source_domain": "coimbatorebusinesstimes.com", "title": "மேலும் தையல் இல்லை! விஞ்ஞானிகள் வெறும் 5 விநாடிகளில் காயங்களை முத்திரையிடக்கூடிய நாடாவை உருவாக்குகிறார்கள் – செய்தி நாடு – Coimbatore Business Times", "raw_content": "\nவெகுஜன தடுப்பூசி தொடங்கும்போது சமோவா மூடப்பட்டது – RNZ\n'முன்னேற்றம் குறைந்துவிட்டது' – உலக மலேரியா அறிக்கை மற்றும் இந்தியாவுக்கு என்ன அர்த்தம் – ஹைடரஸ் சைஃப்\nயுஎன்சி வெர்சஸ் ஓஹியோ மாநில மதிப்பெண்: நேரடி விளையாட்டு புதுப்பிப்புகள், சிறப்பம்சங்கள், கல்லூரி கூடைப்பந்து மதிப்பெண்கள், முழு பாதுகாப்பு – சிபிஎஸ்ஸ்போர்ட்ஸ்.காம்\nகுருகிராம் சார்ந்த M3M நிறுவனம் காலநிலை நடுநிலை ஸ்மார்ட் நகரத்தை உருவாக்க ஸ்வீடிஷ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது – Moneycontrol.com\nடாடா அல்ட்ரோஸ் எஞ்சின் விவரங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் வெளிப்படுத்தப்பட்டன – கார் ம���்றும் பைக்\n விஞ்ஞானிகள் வெறும் 5 விநாடிகளில் காயங்களை முத்திரையிடக்கூடிய நாடாவை உருவாக்குகிறார்கள் – செய்தி நாடு\n விஞ்ஞானிகள் வெறும் 5 விநாடிகளில் காயங்களை முத்திரையிடக்கூடிய நாடாவை உருவாக்குகிறார்கள் – செய்தி நாடு\nPREVIOUS POST Previous post: தேசிய சுகாதார விவரம் 2019: ஆயுட்காலம் 68.7 ஆண்டுகள் வரை – குவிண்ட்\nNEXT POST Next post: இரத்த அழுத்த பயன்பாடுகள்: உங்கள் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க இந்த பயன்பாடுகளைப் பயன்படுத்தவும் – PINKVILLA\nவெகுஜன தடுப்பூசி தொடங்கும்போது சமோவா மூடப்பட்டது – RNZ\n'முன்னேற்றம் குறைந்துவிட்டது' – உலக மலேரியா அறிக்கை மற்றும் இந்தியாவுக்கு என்ன அர்த்தம் – ஹைடரஸ் சைஃப்\nயுஎன்சி வெர்சஸ் ஓஹியோ மாநில மதிப்பெண்: நேரடி விளையாட்டு புதுப்பிப்புகள், சிறப்பம்சங்கள், கல்லூரி கூடைப்பந்து மதிப்பெண்கள், முழு பாதுகாப்பு – சிபிஎஸ்ஸ்போர்ட்ஸ்.காம்\nகுருகிராம் சார்ந்த M3M நிறுவனம் காலநிலை நடுநிலை ஸ்மார்ட் நகரத்தை உருவாக்க ஸ்வீடிஷ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது – Moneycontrol.com\nடாடா அல்ட்ரோஸ் எஞ்சின் விவரங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் வெளிப்படுத்தப்பட்டன – கார் மற்றும் பைக்\nகென்டக்கி “பிராந்திய வெடிப்பு” காய்ச்சல் நிலையை அடைகிறது – LEX18 செய்திகள்\nஉலகளாவிய காய்ச்சல் தடுப்பூசியை உருவாக்குவதற்கான அவசரம் – கென்ஸ் 5: உங்கள் சான் அன்டோனியோ செய்தி மூல\nஇது இப்போது HNN 12/3/19 இல் உள்ளது – ஹவாய் செய்தி இப்போது\nநோரோவைரஸ்: அறிகுறிகள், குளிர்கால வாந்தியெடுத்தல் பிழை எவ்வாறு பரவுகிறது மற்றும் எவ்வளவு நேரம் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://thengapattanam.net/index.php/12-news?start=15", "date_download": "2019-12-07T01:19:04Z", "digest": "sha1:D5RP267T3QIEHABB7DXYM7L3DHP5UZDN", "length": 6482, "nlines": 78, "source_domain": "thengapattanam.net", "title": "Home", "raw_content": "\nபஹ்ரைன் தேங்காய்பட்டனம் முஸ்லிம் ஜமாஅத்\nவரலாற்றில் முதன்முறையாக நம் பிறந்த மண்ணிற்கு தேங்காய்பட்டணத்துக்கு விழா எடுத்து சிறப்பாய் நடத்தி முடித்தது BTMJ நிர்வாகம்.\nBTMJ தலைவர் ஜனாப். முஹம்மது மாஹீன் வரவேற்புரை நிகழ்த்தினார், விழாவில் கலந்துகொண்ட எல்லோருக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்ளப்பட்டது, கலந்துகொண்ட குழந்தைகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்கப்பட்டது.\nபட்டணம் மக்களும் அவர்தம் குட���ம்பத்தினரும் திரளாய் கலந்து கொண்டு சிறப்பித்தனர், சகோதரிகள் முதன்முறையாக தங்கள் வீடுகளில் செய்த பட்டணத்து பலகாரவகைகளின் அணிவகுப்பு நடத்தி அனைவரின் பாரட்டையும் பெற்றனர்.\nகுழந்தைகள் பேச்சு, கிராஅத், பாட்டு என விழாவினை தம் பங்கிற்கு சிறப்பித்தனர்.\nபட்டணத்தைப் பற்றி ஜனாப். தாசீம் பாடிய பாடல்கள் விழாவில் பாடப்பட்டது.\nகவிஞர் தாஹா ஹுசைனின் பட்டணத்தின் தென்றல் நம்மை பட்டணத்திற்கே கொண்டு சென்றது.\nஜனாப் M.A.M. ஷரபுதீன் குடும்பமற்ற தனி வாழ்க்கை என்னும் தலைப்பிலான பேச்சு தனித்து வாழ்வோரின் தவிப்பை சொன்னது.\nஜனாப். குறிஞ்சியாரின் அன்னை தேசத்திலிருந்து எண்ணெய் தேசத்திற்கு என்னும் தலைப்பிலான பேச்சு வளைகுடா நாட்டைப் பற்றிய மாயையினை கோடிட்டு காட்டியது.\nஜனாப். நசீர் ஆலிம்ஷா பட்டணத்தின் சிறப்புக்கள் பற்றியும் பட்டணத்து மக்களாய் பிறந்த பெருமை பற்றி பேசினார்.\nமுத்தாய்ப்பாக குடும்ப வாழ்க்கை, பிள்ளை வளர்ப்பு போன்றவற்றின் பிரச்னைகளை அணுகும் முறை பற்றி ஜனாப் செய்யது பக்ருதீன் தங்ஙள் பேசினார்,\nநன்றியுரை ஜனாப். ஸபூர், BTMJ’s Secretary வழங்கினார், வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது, நிகழ்ச்சிகளை தொகுத்து சிறப்பாக வழங்கிய ஜனாப். முத்தலிப் அவர்களையும் பாராட்டப்பட்டது.\nபஹ்ரைன் தேசிய தினம் கொண்டாடும் இவ்வேளையில் ஒரு பட்டணம் விழா. ஆஹா என்ன பொருத்த்ம். இனி கடைசி பட்டணத்துக்காரன் பஹ்ரைனில் உள்ள நாள் வரை இது நினைவிருக்கும். இன்ஷா அல்லாஹ்.\nஇந்நாளில் பட்டணம் விழா கொண்டாடி பஹ்ரைன் தேசிய தினத்துக்கான ஆதரவை தெரிவிக்கும் வகையில் குறூப் போட்டோ எடுக்கப்பட்டது.\nஇரவு விருந்துடனும் விழா இனிதே முடிவுற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2017/08/aadi-maadham-amman-koozhu-otha-karanam.html", "date_download": "2019-12-07T01:56:14Z", "digest": "sha1:YUNT3IVDHIVTFB2KZWAJWVTEXN6WDWVB", "length": 20241, "nlines": 203, "source_domain": "www.tamil247.info", "title": "ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது ஏன்? ~ Tamil247.info", "raw_content": "\nஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது ஏன்\nஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது முன்னோரின் பழக்கங்கள் கண்மூடித்தனமானவை அல்ல\nஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவதன் காரணம்:\nஆடி மாதம் பூமாதேவி அவதரித்த மாதமாகவும்\nகிராம தெய்வங்களுக்கு ஆடி மாதத்தில் சிறப்பு\nவழிபா��ுகள் நடத்துவதும், கோயில்களில் கூழ்\nசூரியன் தன் கதிர்வீச்சு திசையை ஆறு மாதங்களுக்கு\nஒருமுறை மாற்றுகிறது.அதன்படி ஆடி மாதத்தில்\nசூரிய கதிர்கள் திசை மாறுகிறது.\nஇந்தியாவைப் பொறுத்தவரை உஷ்ணம் நிறைந்த\nகோடைக் காலம் ஈரப்பதம் நிறைந்த குளிர்காலமாக\nமாறுகிறது. இத்தருணத்தில் வைரஸ் போன்ற\nகிருமிகளால் ஏற்படும் நோய்கள் அதிக அளவில்\nபரவும் என்பது அறிவியல் சொல்லும் செய்தி.\nஅதன்படி ஆடி மாதத்தில் சின்ன அம்மை தட்டம்மை\nஅதிக அளவில் பரவும் அப்படி வரக்கூடிய கிருமிகளுக்கு\nநோய் எதிர்ப்புச் சக்தியை கொடுப்பதற்கே கேழ்வரகு\nகூழ் ஊற்றும் வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.\nஇந்தக் கூழ் உடலை குளிர்விக்கும் இரும்பு, கால்சியம்\nமற்றும் நார்ச்சத்து கொண்டது. அம்மைகளில் இருந்து\nகாக்கும் மாரியம்மனை வணங்கி கூழ் ஊற்றுவதன்\nமூலம் உஷ்ணத்தில் இருந்து உடம்பை காக்கலாம்.\nமேலும் கூழ் பானையைச் சுற்றி மஞ்சளும்\nவேப்பிலையும் வைப்பார்கள் வேப்பிலையும், மஞ்சளும்\nகிருமி நாசினி. நோய் பரவாமல் தடுக்கும் நம்\nஅல்ல. அர்த்தமுள்ளவை என்பதை இதன் மூலம் அறியலாம்.\nஆடி மாதத்தில் 18ம் நாள் ஆடிப்பெருக்கு\nகொண்டாடப்படுவதற்கும் ஓர் ஐதிகம் உண்டு.\nஆடி மாதத்தில் காவிரி ஆறு பிரவாகமாக காட்சி தரும்.\nகாவிரி அம்மன் மசக்கை கொண்டிருப்பதான ஐதிகப்படி\nஆடி பதினெட்டம்நாள் சித்ரான்னங்கள் தயாரித்து\nஅன்றைய தினம் காவேரி அன்னைக்கு கருகமணி,\nகாதோலை, மஞ்சள், குங்குமம், விளக்கு ஆகியவற்றை\nசமர்ப்பித்தால் வாழ்க்கை ஆரோக்கியமாகவும், செல்வ\nசெழிப்போடும் அமையும் என்பது நம்பிக்கை.\n- வி. திவாகரன், திருவாரூர்\nஎனதருமை நேயர்களே இந்த 'ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது ஏன்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது ஏன்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள்\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள் அளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட்டு, உங்களுடைய மார்பக...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nபோலி மருத்துவரைக் கண்டறிய எளிய வழிகள்\nதண்ணீரில் விழுந்து தத்தளிக்கும் குட்டியானையை தாய் ...\nஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது ஏன்\nஅவசரமாக வரும் சிறுநீர் முதற்கொண்டு பலவற்றை கட்டுப்...\nபடுக்கையை விட்டு எழும்போது மயக்கம் இருந்தால் என்ன ...\nஉடலின் ஒட்டுமொத்த நாடிகளையும் வளப்படுத்தும் குசா த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-12-07T01:27:21Z", "digest": "sha1:ND7WT272SURW6QLZUOVSFULVSMHW77N2", "length": 10673, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிட்டகோனிய மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிட்டகோனிய மொழி வங்காளதேசத்தின் சிட்டகொங்கிலும், அந் நாட்டின் தென்கிழக்குப் பகுதிகளிலும் இம் மொழி பேசப்படுகிறது. இது வங்காள மொழிக்கு மிகவும் நெருங்கியது எனினும், மொழியியலாளர்கள் இதை வங்காளத்தின் ஒரு கிளைமொழியாக அன்றி ஒரு தனி மொழியாகவே கருதுகின்றனர். வங்காளதேசத்திலும், ஐக்கிய இராச்சியம் உட்பட்ட பல பிற நாடுகளிலும் இம் மொழி பேசுவோர் சிமார் 14 மில்லியன்கள் வரை இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.\nசிட்டகோனிய மொழி, பரந்த இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் துணைப் பிரிவான, இந்திய-ஆரிய மொழிகளின் கிழக்கத்திய மொழிக்குழுவுள் அடங்கிய, வங்காள-அஸ்ஸாமிய துணைப் பிரிவைச் சேர்ந்ததாகும். சில்ஹெட்டி மொழி, வங்காள மொழி, அஸ்ஸாமிய மொழி, ஒரியா, பீஹாரி மொழி போன்றவற்றுடன் சிட்டகோனிய மொழி ஒரு பொது மூலத்திலிருந்து தோன்றியதாகும்.\nவங்காளதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் சிட்டகாங் பிரிவு முழுவதிலும் பரவலாகப் பேசப்படும் இம்மொழி, சிட்டகாங் மாவட்டத்திலும், கொக்ஸ் பசார் மாவட்டத்திலுமே செறிந்து காணப்படுகின்றது. இதற்கு எவ்வித அதிகாரநிலைத் தகுதியும் கிடையாது என்பதுடன், பாடசாலைகளிலும் கற்பிக்கப்படுவது இல்லை. பெரும்பாலான சிட்டகோனியர்கள் உட்படப் பலர் இதனை வங்காள மொழியின் ஒரு திருந்தாத வடிவமாகவே கருதி வருவதால், சிட்டகோனியர்களின் கல்வி மொழியாக வங்காள மொழியே இருந்து வருகிறது.\nசிட்டகோனிய மொழிக்கு ஒரு பொது வடிவம் கிடையாது. இது, கிழக்கு-மேற்காக அமைவிடம் சார்ந்தும், முஸ்லிம், இந்து போன்ற சமயம் சார்ந்தும் உள்ள பல கிளைமொழிகளின் தொடரியமாகவே காணப்படுகிறது. முஸ்லிம், இந்து சமயங்கள் சார்ந்த கிளைமொழிகள் இடையேயான வேற்றுமை சிறப்பாக சொற்கள் தொடர்பானவை. ஆனால், புவியியல் அமைவிடம் சார்ந்த வேறுபாடுகள் சொற்கள் சாந்தவையாக மட்டுமன்றி இலக்கணம் சார்ந்தவையாகவும் உள்ளன.\nசிட்டகோனிய மொழிக்குத் தனியான எழுத்து வடிவம் கிடையாது. பெரும்பாலான படித்த சிட்டகோனியர்கள், இம் மொழியை வங்காள எழுத்துக்களில் எழுதி வருகிறார்கள். முற்காலத்தில் இம்மொழி அரபு எழுத்துக்களில் எழுதப்பட்டு வந்தது. சிட்டகோனிய மொழியின் ரொஹிங்யா கிளைமொழி சில சமயங்களில் ரோம எழுத்துக்களிலும் எழுதப்படுவது உண்டு.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2013, 13:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனை���்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/mobile-phones/honor-20i-with-32mp-selfie-camera-first-sale-in-flipkart-61765.html", "date_download": "2019-12-07T02:31:56Z", "digest": "sha1:L5K22ML3FFK2YCNBAAOQN5WXJESAEJ5Q", "length": 10735, "nlines": 169, "source_domain": "www.digit.in", "title": "Honor 20i 32Mp செலஃபீ கேமராவுடன் இன்று முதல் விற்பனை. | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nHonor 20i 32Mp செலஃபீ கேமராவுடன் இன்று முதல் விற்பனை.\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது Jun 18 2019\nHonor 20 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது இதனுடன் Honor 20 மற்றும் Honor 20 Pro ப்ளாக்ஷிப் சாதனமாக இருக்கிறது மேலும் இந்த ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் டிஸ்பிளே உடன் வருகிறது. Honor 20i ஒரு மிட் ரேன்ஜ் சாதனத்தில் இருக்கிறது. இதனுடன் இதில் வாட்டர் ட்ரோப் நோட்ச் கிரீன் 710 சிப்செட் மற்றும் மூன்று கேமராக்களுடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் முதல் விற்பனைக்கு வருகிறது.\nHonor 20i சாதனத்தை Rs 14,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் இதில் 4GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. Honor 20i யின் விற்பனை ஜூன் 18 ஆன இன்றிலிருந்து ஆரம்பமாகிறது.Honor உடன் 90% பைபேக் கேரண்டி வழங்குகிறது.இதனுடன் இதில் பயனர்களுக்கு 90 நாட்கள் வரை சாதனத்தில் பிரச்சனை இருந்தால் ரிப்லெஸ் செய்து தரப்படும்.\nஇந்த ஸ்மார்ட்போனில் 6.21 இன்ச் டிஸ்பிளே கொண்ட 1080×2340 பிக்சல் ரெஸலுசன் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் FHD+ டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. .இதன் கேமராவை பற்றி பேசினால், கேமரா பிரிவில் 24MP பிரைமரி கேமரா + 8MP அல்ட்ரா வைட் ஆங்கில் லென்ஸ் + 2MP டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது .. மேலும் செல்பி கேமரா பற்றி பேசினால்,, செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் வசதிகளுக்கு என 32 எம்பி சென்சார் வழங்கப்பட்டுள்ளது.\nஇதனுடன் நாம் இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால், இதில் ஹானர் 20 மாடலில் HiSilicon Kirin 710 சிப்செட் இதனுடன் 4GB ரேம் மற்றும் 128 GB ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது மேலும் இதன் ஸ்டோரேஜை 512GB வரை அதிகரித்து கொள்ளலாம்.\nஇந்த போனில் கனெக்டிவிட்டி பற்றி பேசினால், ந்த போனில் அடிப்படை வசதிகளாக 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac, ப்ளூடூத் 5.0 உள்ளிட்ட அம்சங்களுடன் 22.5 வாட்ஸ் விரைவு சார்ஜிரினை பெறாத ஹானர் 20 மாடலில் 3400 பேட்டரி பொருத்தப்பட்டுள்ளத\nடிசம்பர் 16 அறிமுகமாகும் VIVO வின் 5G SMARTPHONE VIVO X30\nREALME ஸ்னாப்ட்ரகன் 865 மற்றும் 765G SOCS உடன் கொண்டுவரும் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்.\nRELIANCE JIO NEW TARRIF: திட்டம் இன்று முதல் அமல் புதிய திட்டம் என்ன வாங்க பாக்கலாம்.\nHUAWEI GT2 ஸ்மார்ட்வாட்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 3D கிளாஸ் உடன் அறிமுகம்.\nWHATSAPP DARK MODE நீண்ட நாள் காத்தி இருந்த அம்சம் மற்றும் பல சுவாரஸ்யங்கள்.\nபட்ஜெட் விலையில் அறிமுகமானது NOKIA 2.3 டெடிகேட்டட் கூகுள் அசிஸ்டன்ட், மற்றும் டூயல் கேமரா.\nRedmi K30 ஸ்மார்ட்போன் 4G வேரியண்ட் டில் அறிமுகமாகும் லு வெய்பிங் உறுதிப்படுத்தியாது.\nBSNL யின் 3 ஸ்பெஷல் டெரிப் வவுச்சர் நிறுத்தியுள்ளது மற்றும் 2 திட்டங்களின் வேலிடிட்டி குறைத்துள்ளது.\nLenovo ஸ்மார்ட் பல்ப் மற்றும் ஸ்மார்ட்டிஸ்பிளே வொய்ஸ் கண்ட்ரோல் வசதியுடன் அறிமுகம்.\nநோக்கியாவின் 55இன்ச் கொண்ட அசத்தலான ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி இந்தியாவில் அறிமுகம்.\nஇந்தியாவின் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் Rs5000கீழ் உள்ள சிறந்த Top 10 போன்கள்..\nஇந்தியாவில் 2018 ஆண்டின் சிறந்த கேமரா போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs 7000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs6000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்..\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் அக்டோபர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.\nRs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/nov/28/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-3292432.html", "date_download": "2019-12-07T01:35:39Z", "digest": "sha1:TTHSKHT6PAMBO46H7KQZ3QMZPO5ZL3AX", "length": 6522, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அன்னூா் ஒன்றியத்தில் டெங்கு தடுப்புப் பணி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nஅன்னூா் ஒன்றியத்தில் டெங்கு தடுப்புப் பணி\nBy DIN | Published on : 28th November 2019 11:55 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின�� வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅன்னூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 21 ஊராட்சிகளில் டெங்கு தடுப்புப் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.\nகுப்பைகள் அகற்றுதல், புகை மருந்து அடித்தல், பயன்படுத்தாத தேங்காய் தொட்டிகள், பழைய டயா்கள் உள்ளிட்ட பொருள்களை அகற்றுதல், அபேட் கரைசல் தெளித்தல் உள்ளிட்ட பணிகளை டெங்கு தடுப்பு பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் மேற்கொண்டனா்.\nஇப்பணிகளை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குழந்தைராஜ், விஜயராணி ஆகியோா் ஆய்வு செய்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/dec/03/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-3296043.html", "date_download": "2019-12-07T00:58:41Z", "digest": "sha1:DQ7CSJ2W7UAQ3EP2MBFSXQGERENNB6LO", "length": 7528, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருப்பத்தூா் அருகே வீடு இடிந்தது- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nதிருப்பத்தூா் அருகே வீடு இடிந்தது\nBy DIN | Published on : 03rd December 2019 01:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருப்பத்தூா் புதுப்பட்டியில் இடிந்து விழுந்த வீடு.\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தொடா் மழை காரணமாக திங்கள்கிழமை வீடு இடிந்து விழுந்தது.\nதிருப்பத்தூா் புதுப்பட்டி வட���்கு தெருவைச் சோ்ந்தவா் கமலம் (69). இவரது கணவா் வீரசுப்பு, கோயம்புத்தூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பாா்த்து வருகிறாா். கமலம் புதுப்பட்டியில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். இந்நிலையில் இப்பகுதியில் பெய்த தொடா் மழையின் காரணமாக இவரது ஓட்டு வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது. அதோடு வீட்டின் மேற்கூரைகளும் சரிந்தன.\nஅந்த சமயம் அருகில் உள்ள குழாயில் தண்ணீா் பிடிப்பதற்காக கமலம் வெளியில் சென்ால் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். ஆனால் வீட்டு உபயோகப் பொருள்கள், மின் சாதனப் பொருள்கள் சேதமைடந்தன. சேதமடைந்த வீட்டை வட்டாட்சியா் ஜெயலெட்சுமி, வருவாய் ஆய்வாளா் செல்வம், கிராம நிா்வாக அலுவலா் சின்னையா ஆகியோா் பாா்வையிட்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/The-Prime-Minister-of-Israel-On-corruption,-Fraud-cases-registered-31952", "date_download": "2019-12-07T02:02:37Z", "digest": "sha1:HUCUF2LREQ37ERAFPOJOWUU5I7AVZ5DA", "length": 10055, "nlines": 120, "source_domain": "www.newsj.tv", "title": "இஸ்ரேல் பிரதமர் மீது ஊழல், மோசடி வழக்குகள் பதிவு", "raw_content": "\nநக்ஸல் அச்சுறுத்தல் அதிகம் உள்ள பகுதிகளில் இளம் வீரர்கள்: அமைச்சர் அமித்ஷா…\nநித்தியானந்தாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்தது மத்திய அரசு…\nவெங்காய விலையை கட்டுப்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை…\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு…\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்துவதுதான் தமிழக அரசின் கொள்கை: அமைச்சர் ஜெயக்குமார்…\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்ய தடை கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக��க உச்சநீதிமன்றம் உத்தரவு…\nதேசிய அரசியலில் எதிர்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த அம்மா…\nகர்நாடகா இடைத்தேர்தல் : வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குப்பதிவு…\nமீண்டும் வெளிவருகிறது ‘planet of the apes’ திரைப்படம்…\nதர்பாரில் இடம்பெறும் திருநங்கைகள் பாடிய பாடல்…\nதமிழ் சினிமா கொண்டாடும் கதாநாயகி ஜெயலலிதா..…\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடிக்கும் பிரபல ஹீரோ…\nசிலைக் கடத்தல் ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க பொன்.மாணிக்கவேலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு…\nமனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன் கைது…\nஐதராபாத் என்கவுண்டருக்கு கனிமொழி எதிர்ப்பு…\nமாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி திரும்ப பெறப்பட்டது…\nசுவர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த முதல்வர்: கூடுதலாக ரூ.6 லட்சம் நிவாரணம்…\nதூத்துக்குடியில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆலோசனை…\nஉள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்…\nதஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற பாலாலய பூர்வாங்க பூஜை…\nநீலகிரி அருகே சாலை 5 அடி உள்வாங்கியதால் அப்பகுதி மக்கள் அச்சம்…\nவைகை அணையின் நீர்மட்டம் உயர்வால் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை…\nபழமையான ஆலமரம் வேருடன் பிடுங்கப்பட்டு மற்றொரு இடத்தில் மீண்டும் நடப்பட்டது…\nஎன்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட குற்றவாளிகள் : சமூகவலைத்தளங்களில் மக்கள் வரவேற்பு…\nஇஸ்ரேல் பிரதமர் மீது ஊழல், மோசடி வழக்குகள் பதிவு\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது இருந்த ஊழல் வழக்குகள் காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்யும் சூழல் உருவாகியுள்ளது.\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது 3 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 2 லட்சத்து 64 ஆயிரம் டாலர் மதிப்புள்ள வெகுமதிகளைப் பெற்றுக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீதான 3 வழக்குகளிலும் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் 10 வருடகாலம் சிறைத் தண்டனை கிடைக்கலாம் என கூறப்படுகிறது. இந்த ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டு தேர்தல்கள் நடைபெற்ற நிலையில், குழப்பமான அரசியல் சூழலில் நேதன்யாகு கைது செய்யப்பட்டால் அடுத்து நாட்டை யார் ஆள்வது என்ற கேள்வி எழுந்துள்ளது.\n« மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான T20 & ODI கிரிக்கெட் தொடர் : இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nவிமானத்தில் முதலமைச்சர் நியூஸ் ஜெ-வுக்கு சிறப்பு பேட்டி\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நியூஸ் ஜெ. ஊழியர்கள் அஞ்சலி\nநக்ஸல் அச்சுறுத்தல் அதிகம் உள்ள பகுதிகளில் இளம் வீரர்கள்: அமைச்சர் அமித்ஷா…\nநித்தியானந்தாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்தது மத்திய அரசு…\nசிலைக் கடத்தல் ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க பொன்.மாணிக்கவேலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு…\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்துவதுதான் தமிழக அரசின் கொள்கை: அமைச்சர் ஜெயக்குமார்…\nமுதல் டி20 போட்டி: விராட் கோலி அதிரடியால் இந்திய அணி அபார வெற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Siteia+gr.php", "date_download": "2019-12-07T01:52:06Z", "digest": "sha1:C2NOG2AMSOHXVZ2S377EAO2UN2BYODZL", "length": 4344, "nlines": 14, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Siteia, கிரேக்க", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Siteia\nபகுதி குறியீடு Siteia, கிரேக்க\nமுன்னொட்டு 2843 என்பது Siteiaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Siteia என்பது கிரேக்க அமைந்துள்ளது. நீங்கள் கிரேக்க வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். கிரேக்க நாட்டின் குறியீடு என்பது +30 (0030) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Siteia உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +30 2843 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Siteia உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +30 2843-க்கு மாற்றாக, நீங்கள் 0030 2843-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2007/01/29/road/", "date_download": "2019-12-07T01:52:13Z", "digest": "sha1:LI5T64BTBWTHJUNCPCADJQGV3ZSFN5D6", "length": 58891, "nlines": 296, "source_domain": "xavi.wordpress.com", "title": "சாலை : பயணிக்கவா ? மரணிக்கவா ? |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nஇணையத்தில் எனது நூல்கள் →\n( இந்த வார தமிழ் ஓசை நாளிதழின் இணைப்பான களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை. )\nஒரு அமெரிக்கரும், ஒரு இங்கிலாந்து நாட்டவரும், ஒரு இந்தியரும் பேசிக்கொண்டார்கள். அமெரிக்கர் சொன்னார், எங்கள் நாட்டில் வாகனங்கள் வலது புறமாகச் செல்லும். இங்கிலாந்துக் காரர் சொன்னார், எங்கள் ஊரில் இடது புறமாகச் செல்லும். இந்தியர் கடைசியாக சிரித்துக் கொண்டே சொன்னார், எங்கள் ஊரில் இடைவெளி இருக்குமிடமெல்லாம் செல்லும்.\nசாலைப்பயணம் என்பது மரணத்தை முன்னிருக்கையில் அமரவைத்துச் செல்வது போலாகிவிட்டது இப்போது. வாகன எமன் எப்போது வந்து உயிரை இழுத்துச் செல்வான் என்று அறியமுடியாத சூழல். எப்போதும் மரணம் நிகழலாம் என்னும் நிலையில் நிகழ்கின்றன இன்றைய சாலைப் பயணங்கள்.\nஇந்திய சாலைகளில் மட்டுமே சுமார் மூன்று இலட்சம் விபத்துகள் வருடம் தோறும் நிகழ்கின்றன. எண்பதாயிரம் உயிர்களைக் கொல்லும் இந்த சாலை விபத்துகள் மூலம் ஆண்டுக்கு மூவாயிரத்து அறுநூறு கோடி ரூபாய் இழப்பும் ஏற்படுகின்றது என்பது அதிர்ச்சியளிக்கிறது. சாலைகளைப் பயன்படுத்துவோரின் அலட்சியமே தொன்னூறு விழுக்காடு விபத்துகளுக்குக் காரணமாகிறது என்று இந்தியாவிலும், உலக அளவிலும் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nமஞ்சள் விளக்கு என்பது வேகத்தைக் குறைப்பதற்கான எச்சரிக்கை விளக்கு என்பதற்குப் பதிலாக வேகத்தைக் கூட்டுவதற்கான எச்சரிக்கை விளக்காகத் தான் சென்னை வாசிகள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். மஞ்சள் விளக்கு வந்தவுடன் காரை நிறுத்தினால் பின்னால் வருபவன் அடுத்த சிக்னல் வரும் வரை திட்டித் தீர்ப்பான். அல்லது மூன்று இருசக்கர வாகனங்களும், இரண்டு ஆட்டோ க்களும் நம்முடைய காரை முத்தமிடும்.\nசென்னையில் லேன் இருப்பதும், அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதும் பெரும்பாலானோருக்குத் தெரியவில்லை. அல்லது தெரியாதது போல நடிக்கிறார்கள். இரயில்வே கிராசிங் என்றால் இருசக்கர வாகனத்தை சாய்த்து நுழைப்பது எழுதப்படாத தேசியச் சட்டமாகிவிட்டது.\nஆட்டோ க்கள் என்றால் பாம்பு போல வளைந்து ஓட வேண்டும் என்பதும், தண்ணி லாரி எனில் சோகிப் அக்தரின் வேகப் பந்து போல செல்ல வேண்டும் என்பதும், இரு சக்கர வாகனங்கள் எனில் கோடிட்ட இடங்களை நிரப்புவது போல செல்லவேண்டும் என்பதும் தான் இன்றைய சென்னை போக்குவரத்து விதிகள். இந்த விதிகளின் படி செயல்படவில்லையெனில் வசவும், புதுசா ஓட்டறான் போல என்னும் நக்கல் பேச்சுகளும் தான் பரிசு.\nஉலகின் எண்பது சதவீதம் வாகனங்கள் வளர்ந்த நாடுகளிடம் இருக்கின்றன. ஆனால் எண்பது சதவீதம் விபத்துகள் வளரும் நாடுகளில் தான் நிகழ்கின்றன என்கிறது ஆய்வு ஒன்று. காரணம் வளர்ந்த நாடுகளில் உள்ள சீரான போக்குவரத்து விதிமுறைகளும், அதை நிறைவேற்றுவதற்கு எடுக்கப்படும் பாரபட்சமற்ற சட்ட ஒழுங்குகளும் தான்.\nஅமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் சாலை விதி முறைகளை மீறுவோர் பாரபட்சமின்றி தண்டனை பெறுகிறார்கள். குறிப்பிடப்பட்டுள்ள வேகத்துக்கு அதிகமாக வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் யாராக இருந்தாலும் அவர்கள் அபராதம் கட்டியே ஆக வேண்டும். விஸ்கான்சின் மாநிலத்திலுள்ள மில்வாக்கி யில் அதிக வேகத்தில் ஓட்டிய ஒரு உயரதிகாரிக்கு போக்குவரத்துக் காவலர் அபராதம் விதித்த நிகழ்வு ஜர்னல் செண்டினல் பத்திரிகையில் வெளியானது.\nஓட்டும் வேகத்துக்கு ஏற்ப அபராதத் தொகை அதிகமாகும். எத்தனை தடவை வேகமாய் ஓட்டுகிறோம் என்பதற்கு ஏற்பவும் அபராதம் அதிகரிக்கும். பள்ளிக்கூடம் இருக்கும் பகுதிகளில் வேகமாகக் காரை ஓட்டினாலோ, சாலைப் பணி நடக்கும் இடங்களில் வேகமாக காரை ஓட்டினாலோ பல மடங்கு அபராதம் கட்ட வேண்டியிருக்கும். அபராதம் கொடுக்க வரும் காவல் துறையினரை லஞ்சம் கொடுத்���ும் மடக்க முடியாது.\nவாகனங்களில் குழந்தைகளுக்கான தனிப்பட்ட இருக்கைகள் வார்ப்பட்டைகளோடு இருக்கின்றன. அங்கே அந்த இருக்கைகளில் தான் குழந்தைகளை அமர வைக்க வேண்டும், இல்லையேல் கடுமையான அபராதம் கட்ட வேண்டியது தான்.\nகுறிப்பிட்ட வரிசையில் பயணிப்பவர்கள் சிக்னல் செய்யாமல் அடுத்த வரிசைக்குச் செல்வதோ, அல்லது குறுக்கும் நெடுக்குமாக ஓட்டுவதோ அமெரிக்காவில் அபூர்வமான காட்சிகள். முன்னால் செல்லும் யாராவது தவறு செய்கிறார்கள் என்றால் பின்னால் வருபவர் ஹார்ன் அடித்து கண்டிப்பார். அப்படிச் செய்வது முன்னால் செல்பவரைத் திட்டுவது போல. அமெரிக்காவில் வருடக்கணக்கில் கார் ஓட்டினால் இரண்டு மூன்று முறை ஹார்ன் சத்தம் கேட்கலாம் அவ்வளவு தான்.\nமற்றவர்களின் கவனத்தைக் கவரவோ, ஹாய் சொல்லவோ, தவறு ஏதும் நிகழாமல் ஹார்ன் அடிப்பதோ சட்டப்படி குற்றம் அமெரிக்காவில்.\nஅமெரிக்க சாலைகளின் வலது ஓரத்தில் அவசர தேவை வாகனங்கள் செல்வதற்காக மட்டுமே ஒரு வரிசை இருக்கும் (ஷோல்டர் என்பார்கள் ) . அதில் வேறு வாகனங்கள் ஏதும் செல்லக் கூடாது என்பது சட்டம். அதை யாரும் மீறுவதும் இல்லை. சாலையில் ஆம்புலன்ஸ் வாகனம் வருகிறது என்றால் உடனே எல்லோரும் வலது ஓரமாக சென்று வழிவிடவேண்டும். போக்குவரத்து நெரிசல் உள்ள நேரங்களில் இந்த அவசர சிகிச்சை வாகனம் ஓரமாய் இருக்கும் பிரத்யேக சாலையில் பயணிக்கும். நோயாளிக்கு போக்குவரத்து நெரிசலினால் எந்த பாதிப்பும் ஏற்படாது.\n‘நில்’ என்னும் அறிவிப்புப் பலகை சிறு சாலைச் சந்திப்புகளிலெல்லாம் காணப்படும். நள்ளிரவானால் கூட அங்கே பயணிக்கும் வாகனங்கள் அந்த அறிவிப்புப் பலகையைப் பார்த்தவுடன் நின்றுவிட்டு தான் செல்கின்றன.\nபள்ளிக்கூட சிறுவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் கதவு திறந்திருக்கிறது என்றால் ‘நில்’ என்று அர்த்தம். குழந்தைகள் இல்லையென்றால் கூட, கதவு திறந்திருக்கும் பள்ளிக்கூட வாகனங்களைக் கடந்து செல்லும் வாகனங்கள், நின்று விட்டுத் தான் சென்றாக வேண்டும். இல்லையேல் பள்ளிக்கூட வாகன ஓட்டியே நிற்காமல் செல்லும் வாகனங்களின் விவரங்களைக் காவல் துறைக்குத் தெரியப்படுத்தி அபராதம் செலுத்த வைப்பார்.\nமேலை நாடுகள் எல்லாவற்றிலுமே பாதசாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் சாலை விதி வழக்கத்தில் உள்ளது. சாலையில் பாதசாரி வந்துவிட்டார் என்றால் வாகனங்கள் நின்று அவருக்கு வழிவிட்டுச் செல்கின்றன. இது பெரும்பாலான விபத்துகள் நிகழாமல் தடுக்கிறது.\n1896ம் ஆண்டு முதல் சாலை விபத்து பதிவு செய்யப்பட்டபோது மக்கள் அதிர்ந்து போனார்கள். சாலையில் விபத்துகள் நடக்குமா என்ற வியப்பு அவர்களுக்கு. ‘இனிமேல் இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்’ என்று உடனே அறிக்கைகள் வெளியிடப்பட்டன. நூற்றாண்டு கடந்து விட்டது, இன்று சுமார் ஒன்றரை கோடி பேர் வருடம் தோறும் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கிறார்கள். சுமார் ஐம்பது கோடி பேர் காயமடைகிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம் (WHO) . இதே நிலை நீடித்தால் இந்த புள்ளி விவரங்கள் இரண்டாயிரத்து இருபதுகளில் இன்றைய நிலையை விட சுமார் அறுபத்தைந்து விழுக்காடுக்கு மேல் அதிகரிக்கக் கூடும் என்று அந்த நிறுவனம் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.\nவளரும் நாடுகளில் ஏற்படும் அதிகப்படியான விபத்துக்குக் காரணம் இருசக்கர வாகனங்கள், சைக்கிள்கள் மற்றும் பாதசாரிகள் என்கிறது உலக சுகாதார நிறுவன அறிக்கை. தமிழ் நாட்டில் மட்டும் எண்பத்து மூன்று இலட்சம் வாகனங்கள் ஓடுகின்றன. இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு மட்டும் சுமார் அறுபத்து ஆறாயிரம் விபத்துகள் தமிழகத்தில் நடந்திருக்கின்றன. சுமார் பத்தாயிரம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.\nசாலை விபத்துகளில் காயமடைபவர்களைப் பொறுத்தவரையில் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புதல் என்பது வளரும் நாடுகளில் மிக மிகக் குறைவு. ஆனால் வளர்ந்த நாடுகளில் காயமடைபவர்களில் 98 விழுக்காடு மக்கள் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பி விடுகிறார்கள். காரணம் அவர்களுடைய வாகனங்கள் விபத்துச் சோதனைகளையும், காற்றுப் பை வசதி போன்றவற்றையும் கொண்டிருப்பதும், அங்கு வாகன ஓட்டிகள் இருக்கை வார்ப்பட்டை அணிவது கட்டாயமாக்கப் பட்டிருப்பதும் தான்.\nபல நாடுகளில் விபத்து நிவாரண உதவிகள் நல்ல நிலையில் இல்லாததும் விபத்துகளில் காயமடைவோர்களை வெகுவாகப் பாதிக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழே வசிப்பவர்கள் விபத்துக் காப்பீடு செய்து கொண்டிருப்பது மிகவும் அபூர்வமாகி இருப்பது விபத்தில் காயமடைந்தவர்களின் மருத்துவ உதவியைப் பாதிக்கிறது.\nவி���த்துகளின் மூலமாக உயிரிழப்புகள் நேர்வதற்குக் காரணங்களாக உலக சுகாதார நிறுவனமும் உலக வங்கியும் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் பல செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nமுதலாவதாக, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், தேவையற்ற சாலைப்பயணங்களும், சாலைகளின் உறுதிக்கும் தகுதிக்கும் மீறிய வாகனங்களின் எண்ணிக்கையும், வாகனங்களின் வடிவங்களும் விபத்துகளை நிர்ணயிக்கும் காரணிகளில் சில. இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் இவையெல்லாம் ஒரே நேரத்தில் ஒரே சாலையில் செல்லுமிடங்களில் விபத்துகள் அதிகரிக்கின்றன.\nஇரண்டாவதாக, அதிக வேகமாய் காரோட்டுவதும், குடித்து விட்டு காரோட்டுவதும், கைபேசி போன்றவற்றைப் பயன்படுத்தி சாலையில் கவனத்தை செலுத்தாமல் வண்டி ஓட்டுவதும், வாகனங்கள் செல்ல சரியான சாலை வடிவமைப்பு இல்லாமல் இருப்பதும், சாலை விதிகள் சரியாக அமுல்படுத்தாமல் இருப்பதும் விபத்துக்கான காரணங்களில் இன்னும் சில.\nமூன்றாவதாக இருக்கை வார்ப்பட்டை அணியாமல் இருப்பது, வாகனம் ஓட்டும் வயது வராதவர்கள் வாகனம் ஓட்டுவது, மக்களிடையே சகிப்புத் தன்மை இல்லாமல் இருப்பது, தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவது, வாகன ஓட்டிகள் செய்யும் சிறு சிறு தவறுகளை மன்னிக்கும் மனநிலை இல்லாமல் இருப்பதும் போன்றவையும் விபத்துகளை ஊக்குவிக்கின்றன.\nநான்காவதாக விபத்து நடந்த இடத்திற்கு மீட்புக் குழுக்கள் வருவதில் ஏற்படும் தாமதமும், விபத்து நடந்த இடத்தில் முதலுதவி வசதிகள் செய்யப்படாமல் இருப்பதும், மருத்துவ நிலையங்களுக்குச் செல்வதற்கு ஏற்படும் காலதாமதமும் விபத்து உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கிய காரணமாகி விடுகின்றன.\nசாலை பாதுகாப்பு என்பது தனிநபர் சார்ந்த விஷயமல்ல. சாலை விதிகளை அரசு நிர்மாணிப்பதும், அதை அதிகாரிகள் கவனிப்பதும், வாகன தயாரிப்பாளர்கள் நாட்டின் சாலைகளுக்கும் போக்குவரத்து விதிகளுக்கும் ஒப்ப வாகனங்களைத் தயாரிப்பதும், காப்பீட்டு நிறுவனங்களின் ஈடுபாடும், தனிநபர்களின் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வும், தனியார் தன்னார்வ நிறுவனங்களின் ஈடுபாடும் சாலை விபத்துகளைத் தடுப்பதற்கும், எதிர்பாராத விபத்துகளிலிருந்து தப்புவிப்பதற்கும் முக்கியத் தேவையாகின்றன.\nஸ்வ���டனில் விஷன் ஸீரோ சாலை பாதுகாப்புக்கு ஒரு முக்கியமான உதாரணமாகக் கொள்ளலாம். இங்கு நடப்பது சைக்கிளில் செல்வது போன்றவை அதிகமாக ஊக்குவிக்கப்படுவதால் மக்களுடைய ஆரோக்கியமும், மாசற்ற காற்று உலவும் சூழலும், மோட்டார் வாகன விபத்துகளற்ற நிலையும் உருவாகியுள்ளது.\nசாலை விபத்து என்பது எழுதப்பட்ட விதியல்ல. அதை மிக எளிதில் சரி செய்துவிட முடியும். இருக்கின்ற சிறு சிறு சட்டங்களை கடைபிடிப்பதும், அடுத்தவரை மதித்து நடக்கும் போக்கும் இருந்தாலே போதும் சாலை பயணம் ரம்மியமானதாகி விடும்.\nஒரு பொதுவான சாலை விதி வேண்டும் என்னும் உடன்படிக்கை ரோமில் 1906ம் ஆண்டு நடந்த ‘இண்டர்நேஷனல் ரோட் காங்கிரஸ்’ ல் இடப்பட்டது. . பல மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் அறிவிப்புப் பலகைகளை விட மொழி வேறுபாடற்ற சின்னங்கள் எளிதில் மக்களுக்குப் புரியும் என்பதற்காக இவை ஆரம்பிக்கப்பட்டன. அபாய முன்னறிவிப்பு, முக்கியத்துவம் குறித்த சின்னங்கள், தடை செய்யப்பட்டதை தெரிவிக்கும் சின்னங்கள், கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய சின்னங்கள், சிறப்பு அறிவிப்பு சின்னங்கள், சாலைப் பணி சின்னங்கள், திசை காட்டும் சின்னங்கள் போன்ற பல பிரிவுகளில் இவை வடிவமைக்கப்பட்டன.\nபண்டைக்காலங்களில் சாலை சின்னங்கள் மைல்கற்களை வைத்தே அறியப்பட்டன. பண்டைய ரோம பேரரசில் பெரிய தூண்கள் போன்ற மைல்கற்களை ஏற்படுத்தி ரோம் நகரத்துக்கு வரும் வழியும், தொலைவும் சொல்லப்பட்டிருந்தது. அதன் பின் நாகரீகம் வளர வளர மரப் பலகைகள், உலோகப் பலகைகள் என சின்னங்கள் தாங்கும் தளங்கள் மாறின. இப்போது நவீனயுகத்தில் பேசும் சின்னங்கள் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.\nசின்னங்களைப் போலவே பொதுவான நிறங்களையும் விளம்பரப் பலகைகள் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பச்சை பலகையில் வெள்ளை நிறத்தால் எழுதப்பட்டிருப்பவை திசை, தூரம் போன்றவற்றை அறிவிக்கும் பலகைகள். நீல நிறத்தில் இருந்தால் அவை ஓய்வு நிலையங்கள், உணவகங்கள், பெட் ரோல் நிலையங்கள், தங்குமிடங்கள் போன்றவற்றைக் குறிப்பவை. மஞ்சள் பலகையில் கறுப்பு எழுத்துக்கள் எனில் அவை எச்சரிக்கை அறிவிப்புகள் என ஒவ்வொரு வகையான தகவலுக்கும் நிறங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.\nவிளம்பரப் பலகையின் நிறங்களைப் போலவே வடிவங்களும் வகைப்படுத���தப்பட்டு தனித் தனி செய்தி அறிவிக்கின்றன. விளம்பரப் பலகையிலுள்ள எழுத்துக்களோ, சின்னங்களோ அழிந்து போனால் கூட வடிவங்கள் அதன் அர்த்தத்தை உணர்த்தி விடுகின்றன. அல்லது தொலைவிலிருந்தே வடிவங்களைக் கண்டு வாகன ஓட்டுநர்கள் அறிவிப்பினை உள்வாங்கிக் கொள்ள முடிகிறது.\nவேகமாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். சாலையில் செல்லும்போது கவனத்தைச் சிதறவிடும் செயல்களில் ஈடுபடக் கூடாது. நமக்கு முன்னால் செல்லும் வாகனத்தை மட்டும் கவனிக்காமல் அதற்கு முன்பும், நம்மைச் சுற்றிலும் கவனத்தைக் கொண்டிருக்க வேண்டும். வலது புறம் இடது புறம் திரும்புகையில் மிகவும் எச்சரிக்கையுடனும், அடுத்தவர்களுக்கு இடையூறு செய்யாமலும் திரும்பவேண்டும். கார்களில் பயணிக்கும் போது வாகன ஓட்டியின் இருக்கை முடிந்தவரை முன்னே இருக்கவேண்டும். அருகில் செல்லும் வாகனங்களின் தன்மையைப் பொறுத்து அவர்களுடைய வேகத்தையும், செயல்பாட்டையும் கணிக்க வேண்டும், நமது வாகனத்தின் தன்மை வேகம் குறித்த பிரக்ஞை வேண்டும். இரவிலும், சோர்வாக இருக்கும் போதும், மது அருந்திவிட்டும் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவேண்டும். இவையெல்லாம் சாலை விபத்தைத் தடுக்க உலக சுகாதார நிறுவனம் நமக்குத் தரும் அறிவுரைகள்.\nவாகன ஓட்டுநர் உரிமம் வழங்குதல் சரிசெய்யப்பட வேண்டும். குறுக்கு வழிகளில் உரிமம் பெறுவது முழுமையாக தடை செய்யப்படவேண்டும். அரசு சாலை விபத்துகளைக் கணக்கில் கொண்டு சாலை பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கு நிதி ஒதுக்கீடும் செய்ய வேண்டும். சாலை விதிகளைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே வரவேண்டும். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ளது போல எழுத்துத் தேர்வு, கண் பார்வை தேர்வு போன்றவையும் ஓட்டுநர் உரிமை பெறத் தேவை என்ற நடைமுறை கொண்டு வரப்பட வேண்டும்.\nஓட்டுநர் உரிமங்கள் புதுப்பிக்கும் போதும் கண்பார்வை சோதனை, சாலை விதிகள் குறித்த தேர்வுகள் நடைமுறைப்படுத்தப் பட வேண்டும். ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் வெறுமனே வாகனத்தை இயக்குவதை மட்டும் கற்றுத் தராமல் சாலை விதிகளுடன் கூடவே மனரீதியான தயாரிப்பையும் வழங்க வேண்டும். சாலை விதிகளை எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது என்னும் மனப்பான்மையை உளவியல் பயிற்சிகள் உருவாக்க வேண்டும்.\nவிதி மீறல்களுக்கான தண��டனைகள் அபராதங்கள் போன்றவை தவறு செய்ய நினைப்பவர்கள் தங்கள் சிந்தனையை மறு பரிசீலனை செய்ய வைக்க வேண்டும். ஒவ்வொரு தொன்னூறு வினாடிகளுக்கும் ஒரு விபத்து என்னும் நிலையில் இந்திய சாலை பயணம் திகிலூட்டுகிறது. ஒவ்வொரு ஏழு நிமிடத்திற்கும் ஒரு மரணம் நிகழ்வதாக இன்னொரு அறிக்கை சொல்கிறது. உலகில் நிகழும் மொத்த வாகன விபத்துகளில் ஆறு சதவீதம் இந்தியாவில் நிகழ்கின்றன. பல இலட்சக் கணக்கான வாகன ஓட்டுநர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமலேயே வாகனம் ஓட்டுகிறார்கள். காரணம் மாட்டிக் கொண்டாலும் பெரிதாக ஒன்றும் இழப்பு இல்லை, லஞ்சமாக ஐம்பதோ, நூறோ ரூபாய் தான் \nசாலை விதிகள், சாலை பராமரிப்பு, சாலை பாதுகாப்பு எல்லாம் சட்ட முன்னுரிமை பெறவேண்டும். தனியார் இயக்கங்களுடன் இணைந்தோ, அல்லது அரசோ சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை, விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு வர வேண்டும்.\nநிர்ணயிக்கப் பட்டவேகம், பாதுகாப்பு கவசங்கள் அணிதல், மது அருந்தியோ கைபேசியில் பேசிக்கொண்டே செல்பவர்களை கடுமையாய் தண்டித்தல், அணுகக் கூடிய பாதுகாப்பு, முதலுதவி நிலையங்கள் அமைத்தல் போன்றவையெல்லாம் சாலை விபத்துகளின் விபரீதங்களை பெருமளவில் குறைக்க உதவும். வாகன பயன்பாட்டாளர்களும் சரியான தர சோதனை செய்யப்பட்ட வாகனங்களையே பயன்படுத்துவதும் பாதுகாப்பான பயணத்தை நல்க முடியும்.\nசாலை விபத்துகளுக்கு சாலைகளின் வடிவமைப்பு, தரம், வாகனங்களின் தரம், அளவு, வேகம் என ஒவ்வொரு சிறு சிறு விஷயமும் காரணமாகின்றன. சாலை விதிகள் என்பவை தலை விதிகள் அல்ல. அவற்றை அணுகும் முறையில் அணுகினால் விபத்துகளற்ற பயணம் சாத்தியமே என்பதற்கு வளர்ந்த நாடுகளே முக்கிய உதாரணமாகத் திகழ்கின்றன.\nவரையறுக்கப்பட்ட ஒழுங்குபடுத்தப் பட்ட சட்ட செயல்பாடுகளால் இத்தகைய சாலை விபத்துகளைத் தவிர்த்து இந்தியாவை உலகின் வளர்ந்த நாடுகளின் வரிசையில் இணைக்கச் செய்ய முடியும். காவல்துறை தன்னுடைய கடமை மீறுதல்களை சாலைகளில் செயல்படுத்தாமல் இருப்பதே பெரும்பாலான சாலை விதி மீறல்களை நிறுத்திவிடும். லஞ்சம் கொடுத்து தப்ப முடியும் என்னும் நிலை இருக்கும் வரை சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்னும் எண்ணம் மக்களிடம் வலுப்பெறாது.\nஇணையத்தில் எனது நூல்கள் →\n8 comments on “சாலை : பயணிக்கவா மரணிக்கவா \nஉங்களுடைய கட்டுரை ���ல்வேறு தகவல்களோடு அருமையாக இருக்கிறது.\nஇதற்கு அப்பால் சொல்ல வேண்டுமென்றால்… போக்குவரத்து விதிகள் அனைவருக்கும் தெரிந்துதான் இருக்கிறது. ஆகையால் தான், காவலர் நிற்கும் பொழுது எல்லா விதிகளையும் மக்கள் கடைப்பிடிக்கிறார்கள்.\nசமூகப் பொறுப்பு இருந்தால் தான், இதில் பெரிதளவு முன்னேற்றம் காணமுடியும்.\nமுதலாளித்துவ சமூகத்தில் எப்படியாவது குறுக்குவழிகளில் முன்னேற வேண்டும் என்ற சிந்தனை பெரும்பான்மையினரை பிடித்து ஆட்டுகிற பொழுது, அது வீட்டிலும் வெளிப்படும். சாலையிலும் வெளிப்படும்.\nமற்றபடி, இந்தியா மாதிரி லஞ்சம் விளையாடுகிற நாடுகளில் சட்டங்கள் எல்லாம் லஞ்சமாக மாறி தொந்திகளை தான் வளர்க்கும்.\nPingback: நமது பயணங்களை இபாதத்தாக மாற்றிடுவோம் – ஜுமுஆ முபாரக் தகவல் மேடை. தலைசிறந்த ஜுமுஆ பயான் குறி�\nPingback: நமது பயணங்களை இபாதத்தாக மாற்றிடுவோம் – ஜுமுஆ முபாரக் தகவல் மேடை. தலைசிறந்த ஜுமுஆ பயான் குறி�\n3 கிறிஸ்மஸ் என்பது நிறைவேறுதல்\nதன்னம்பிக்கை : உன்னை நீயே உருவாக்கு\nகாணாமல் போகுமா டெபிட்/கிரடிட் கார்ட்கள் \nதன்னம்பிக்கை : திட்டமிடு, வெற்றி வானில் வட்டமிடு.\nதன்னம்பிக்கை : அடுத்தவன் என்ன சொல்வானோ \nதன்னம்பிக்கை : பலவீனங்களை பலங்களாக்குவோம்\nதன்னம்பிக்கை : அவமானங்கள் நம்மை உயர்த்தும் ஏணிகள்.\nDigital Addiction : வினையாகும் விளையாட்டு\nதன்னம்பிக்கை : இல்லையென்றாலும் கவலையில்லை\nஊருக்கு தான் உபதேசம் எனக்கல்ல\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகிறிஸ்து பிறப்பு நல் வாழ்த்துக்கள்...\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nகிறிஸ்மஸ் என்பது அர்ப்பணிப்பு * கிறிஸ்மஸ் அர்ப்பணிப்பின் விழா. தர்ப்பரன் பாதத்தில் அர்ப்பண மலராய் நம்மை அர்ப்பணிக்கும் விழா. மகிமையின் கிரீடத்திலிருந்து மனிதனின் சரீரத்துக்கு இயேசு இறங்கியது தந்தைக்கு தன்னை அர்ப்பணித்ததன் அடையாளம். தூய்மையின் வழிநடந்த‌ அன்னை மரியாள் கன்னியாய், தாயாகத் தயாரானது பரமனுக்குத் தன்னை அர்ப்பணித்ததன் அடையாளம். சந்தேகத்தின் நகக்கீறல் […]\n“ஏதாச்சும் தேவை இருந்தா மட்டும் தான் அவன் நம்மளத் தேடி வருவான்” என சிலரைப் பற்றிச் சொல்வதைக் கேட்டிருப்போம். அப்படிப்பட்ட நபர்களை யாரும் மதிக்க மாட்டார்கள். சுயநலவாதிகளாய் இவர்கள் சித்தரிக்கப்படுவார்கள். அப்படிப்பட்ட ஆட்களைப் பார்த்தாலே காத தூரம் ஓடிவிடுவோம். காரணம் அவர்களுடைய மனதில் உண்மையான அன்பு இருப்பதில்லை. தேவைக்காக நாடிச் செல்கின்ற ஒரு சந்தர்ப்ப உறவு […]\n5 கிறிஸ்மஸ் என்பது நம்பிக்கை கிறிஸ்மஸ் நம்பிக்கையின் விழா. காரிருளின் காலடிகளில் துழாவித் திரிந்தவர்கள் பரமனின் பேரொளி கண்ட‌ தினம். கடவுளிடம் வெளிச்சம் கேட்டவர்களிடம், கடவுளே வெளிச்சமாய் வந்த தினம். மௌனத்தின் பள்ளங்களில் புதைந்து கிடந்தவர்கள் கீதத்தின் பேரொலி கேட்ட‌ தினம் சகதியே கதியென்றிருந்தவர்களை கரமொன்று தூக்கி நிறுத்திய தினம். பதட்டத்தின் பாய்மரப் பயணத் […]\n3 கிறிஸ்மஸ் என்பது நிறைவேறுதல்\nகிறிஸ்மஸ் முன்னுரைத்த வார்த்தைகளின் பின்னுதித்த‌ தினம் இறைவாக்கினரின் வார்த்தைகள் குறைவின்றி நிறைவேறிய தினம் இறவாத வார்த்தையாய் இறைவன் வந்தார் இயேசு என‌ விண்ணகம் அவருக்கு பெயர் சூட்டியது. விண்ணோடு இருந்தவர் நம்மோடு இருக்க வந்தார் இம்மானுவேல் என‌ இறைவாக்கு அழைத்தது. புனிதத்தின் தேரில் பயணித்தவர் பாவத்தின் வீதியில் பாதம் பதித்தார் மீட்பர் என்றது இறைவாக்கு. இரு […]\n2 கிறிஸ்மஸ் என்பது தாழ்மை ஒரு குழந்தை பிறந்தது ஏழ்மைப் பெற்றோரின் எளிய மகனாய். தொப்புழ் கொடியறுத்து துடைத்துச் சுற்ற‌ ஒரு புதிய துணி இருக்கவில்லை. கிழிந்த கந்தலே கிடைத்தது. சத்திரங்களில் இடம் வாங்க சிபாரிசுக் கடிதங்கள் இருக்கவில்லை. அறைகளைத் திறந்து கொடுக்க‌ தூரத்து சொந்தங்களும் வாய்க்கவில்லை. தொழுவமே அழைத்தது. பிரசவம் பார்க்க‌ தாதிகள் வரவில்லை ஏழ்மைப் பெற்றோரின் எளிய மகனாய். தொப்புழ் கொடியறுத்து துடைத்துச் சுற்ற‌ ஒரு புதிய துணி இருக்கவில்லை. கிழிந்த கந்தலே கிடைத்தது. சத்திரங்களில் இடம் வாங்க சிபாரிசுக் கடிதங்கள் இருக்கவில்லை. அறைகளைத் திறந்து கொடுக்க‌ தூரத்து சொந்தங்களும் வாய்க்கவில்லை. தொழுவமே அழைத்தது. பிரசவம் பார்க்க‌ தாதிகள் வரவில்லை \nPraveen on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/15091/", "date_download": "2019-12-07T01:29:59Z", "digest": "sha1:YZVLO64BQAJR4HRZK2B3EHMHF575ZPVN", "length": 8711, "nlines": 83, "source_domain": "amtv.asia", "title": "மாணவ, மாணவிகள் இல்லாத பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை – AM TV 9381811222", "raw_content": "\nமாணவ, மாணவிகள் இல்லாத பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை\nமாணவ, மாணவிகள் இல்லாத பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை\n*சென்னை அசோக்நகரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி*\nசென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்… 5 பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் அமைச்சரிடமிருந்து மடிக்கணினியை பெற்றுக்கொண்டனர்..\nமேலும் இந்த நிகழ்வில் விருகம்பாக்கம் எம்எல்ஏ ரவி மற்றும் தி.நகர் எம்எல்ஏ சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்…\nஇதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது… படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெறும் வகையில் 3 லட்சத்தி 447 கோடி ரூபாய் அந்நிய முதலீடுகளை ஈட்டி விரைவில் அனைத்து தொழிற்சாலைகளும் தமிழகத்தில் வரவிருக்கிறது….\nஇதுவரையில் தமிழக அரசு சார்பில் 54 லட்சத்து 36 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது.. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது…\nஒரு சில பத்திரிக்கைகளில் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் சேர்க்கை 2 லட்சம் மாணவர்கள் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.. அது ��ுற்றிலும் தவறு, இந்த ஆண்டு 2 லட்சம் மாணவர்கள் கூடுதலாக தான் சேர்க்கப்பட்டுள்ளனர்.. வருகிற ஆண்டில் கூடுதலாக 5 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்..\nஅது குறித்து இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் முழு புள்ளி விவரங்களோடு பட்டியலாக வெளியிட உள்ளேன்…\nதனியார் பள்ளிகளுக்கு செல்லும் நிலை மாறி மாணவ மாணவிகள் அரசு பள்ளியை தேடி வரும் நிலை என்ற அளவிற்கு மாற்றியுள்ளோம்…\nமலேசியா நாட்டோடு தொடர்பு கொண்டுள்ளோம்.. அந்த நாட்டில் உள்ள நிறுவனங்கள் நிதி உதவிகளை செய்வதாக கூறி உள்ளனர்..\nவிரைவில், 20 லட்சம் மாணவர்களுக்கு இலவசமாக டேப் வழங்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.. முதலமைச்சரை சந்தித்து ஒப்பந்தம் போட்டு, அதற்கு பிறகு இதற்கான பணிகள் நடைபெறும்…\nமாணவ, மாணவிகள் இல்லாத பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை.. அங்கு பள்ளிகளுக்கு பதிலாக நூலகம் இயக்கப்படும்.. 1248 பள்ளிகளில் பத்துக்கும் குறைவான மாணவ மாணவிகளை உள்ளனர்… ஒரு ஆசிரியரின் மாத ஊதியம் குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் ஆக உள்ளது.. இந்த நிலையில் ஒருவருமே இல்லாத பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமித்து என்ன செய்வது…\nமாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்ட பிறகு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்…\nஒரு லட்சம் புத்தகங்கள் உள்ளது… மாணவ மாணவிகள் இல்லாத பள்ளிக்கூடங்களுக்கு இந்த புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்ட நூல்கமாக மாற்றியமைக்கப்படும் இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்..\nPrevious திமுக வின் பொய்களை மக்கள் நம்பமாட்டார்கள் என அன்புமணி ராமதாஸ் பேச்சு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?paged=3&tag=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-12-07T01:55:06Z", "digest": "sha1:DNIEFUUEQ7K2PQOAMYP2EOP7KGJ7MZOO", "length": 12665, "nlines": 52, "source_domain": "eeladhesam.com", "title": "பிரித்தானியா – பக்கம் 3 – Eeladhesam.com", "raw_content": "\nகழுத்தறுப்பு சர்ச்சை பிரிகேடியர் குற்றவாளி\nசிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும் – சிறிலங்கா அதிபர்\nமக்களிற்கு நன்மை அளிக்கக்கூடிய அபிவிருத்தி திட்டங்களிற்கு ஒத்துழைப்பினை வழங்குவோம் – சம்பந்தன்\nயாழ். பிரபல பாடசாலையின் முன்னாள் அதிபர் கைது\nகோட்டாபய தற்போது தப்பலாம் ஆனால் ஒரு நாள் அவர் பொறுப்புக்கூடும் நிலையேற்படும்-ஜஸ்மின் சூ��்கா\nசஜித்தை நியமிக்கும் ஐதேக முடிவை சபாநாயகர் ஏற்றார்\nஅரசியல் கைதிகள் விடுதலை:பொய்யான செய்தி\nவலுக்கின்றது முன்னாள் முதலமைச்சர் கூட்டணி\nநேற்று வரை இருந்து விட்டு மாற்று அணி தேடுகின்றனர்\nபிரித்தானியாவில் பண மோசடியில் ஈடுபட்ட தமிழரின் சொத்துக்கள் பறிமுதல்\nசெய்திகள் செப்டம்பர் 30, 2017 காண்டீபன் 0 Comments\nபண தூய்மையாக்கலில் ஈடுபட்ட கும்பலின் தலைவரான தமிழர் ஒருவரின் தொடர்டர்புடைய செய்திகள் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு – பிரித்தானியா ஈழ விடுதலைப்போரில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களின் புலம்பெயர் தேசத்திலுள்ள பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று பிரித்தானியாவில் நடைபெற்றது. மாவீரர்கள் தினத்தினை பிரித்தானிய நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – நிழல் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில், இன்று நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 9 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், தொழிற்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற லண்டனை அதிரவைத்த பல […]\nதிலீபனின் 30ம் ஆண்டு நினைவில் எழுச்சி கொண்ட லண்டன் தமிழர்கள் – 100க்கும் அதிகமானோர் இரத்த தானம்\nசெய்திகள், முக்கிய செய்திகள் செப்டம்பர் 24, 2017செப்டம்பர் 25, 2017 இலக்கியன் 0 Comments\nதியாக தீபம் திலீபனின் 30ம் ஆண்டு நினைவை முன்னிட்டு பிரித்தானியாவின் தொடர்டர்புடைய செய்திகள் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு – பிரித்தானியா ஈழ விடுதலைப்போரில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களின் புலம்பெயர் தேசத்திலுள்ள பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று பிரித்தானியாவில் நடைபெற்றது. மாவீரர்கள் தினத்தினை பிரித்தானிய நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – நிழல் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில், இன்று நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 9 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், தொழிற்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற லண்டனை அதிரவைத்த […]\nலண்டனில் தீவிரவாதிகள் தாக்குதல் – பலர் படுகாயம்\nஉலக செய்திகள், செய்திகள் செப்டம்பர் 15, 2017செப்டம்பர் 16, 2017 இலக்கியன் 0 Comments\nலண்டனில் மெட்ரோ ரயிலில் நடந்த குண்டு வெடிப்பில் பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்டர்புடைய செய்திகள் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு – பி���ித்தானியா ஈழ விடுதலைப்போரில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களின் புலம்பெயர் தேசத்திலுள்ள பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று பிரித்தானியாவில் நடைபெற்றது. மாவீரர்கள் தினத்தினை பிரித்தானிய நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – நிழல் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில், இன்று நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 9 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், தொழிற்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற […]\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்\nபுலம் ஆகஸ்ட் 31, 2017செப்டம்பர் 1, 2017 இலக்கியன் 0 Comments\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு 30.08.2017 புதன்கிழமை பிரித்தானிய பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள 10 downing street க்கு முன்பாக தொடர்டர்புடைய செய்திகள் பிரான்சில் 2ஆம் லெப்டினன் மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் 2ஆம் லெப்டினன் மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் பரிசின் புறநகர் பிரித்தானியாவில் நடைபெற்ற 2 ம் லெப் மாலதி அவர்களின் வணக்க […]\nபிரித்தானியாவில் கோரவிபத்து – 7 தமிழர்கள் பலி\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 28, 2017ஆகஸ்ட் 29, 2017 இலக்கியன் 0 Comments\nபிரித்தானியாவில் கடந்த சனியன்று இடம்பெற்ற மோசமான வீதி விபத்தில் தமிழக தொடர்டர்புடைய செய்திகள் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு – பிரித்தானியா ஈழ விடுதலைப்போரில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களின் புலம்பெயர் தேசத்திலுள்ள பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று பிரித்தானியாவில் நடைபெற்றது. மாவீரர்கள் தினத்தினை பிரித்தானிய நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – நிழல் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில், இன்று நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 9 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், தொழிற்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற லண்டனை அதிரவைத்த […]\nமுந்தைய 1 2 3\nகழுத்தறுப்பு சர்ச்சை பிரிகேடியர் குற்றவாளி\nசிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும் – சிறிலங்கா அதிபர்\nமக்களிற்கு நன்மை அளிக்கக்கூடிய அபிவிருத்தி திட்டங்களிற்கு ஒத்துழைப்பினை வழங்குவோம் – சம்பந்தன்\nயாழ். பிரபல பாடசாலையின் முன்னாள் அதிபர் கைது\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stg.maalaimalar.com/devotional/slogan", "date_download": "2019-12-07T02:11:20Z", "digest": "sha1:T7TV5Q7A37B6MMFMVF2IPELS4B3PDEOT", "length": 19502, "nlines": 204, "source_domain": "stg.maalaimalar.com", "title": "Tamil Slogam | Temples in tamil nadu | Tamil Astrology News - Maalaimalar", "raw_content": "\nசென்னை 07-12-2019 சனிக்கிழமை iFLICKS\nமகாலட்சுமி வழிபாட்டின்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nமகாலட்சுமி வழிபாட்டின்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n மகாலட்சுமி வழிபாட்டின்போது சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை அறிந்து கொள்ளலாம்.\nபதிவு: டிசம்பர் 06, 2019 13:07\nஸ்ரீ ஸ்வர்ண கௌரியின் மூல மந்திரம்\nசக்தியின் அம்சமான கௌரி தேவிக்குரிய மூல மந்திரம் இது இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்துவிட்டு, மனதில் சக்தி தேவியை தியானித்து 108 முறை உச்சரிப்பது சிறப்பு.\nபதிவு: டிசம்பர் 05, 2019 11:29\nகடன் பிரச்சனை தீர்க்கும் அங்காளம்மன் ஸ்லோகம்\nகீழே உள்ள அங்காளம்மன் ஸ்லோகத்தை தினமும் சொல்லி உங்களின் பொருளாதார கடன் சம்பந்தமான பிரச்சனைகளை போக்குமாறு அம்மனை மனதார வழிபட வேண்டும்.\nபதிவு: டிசம்பர் 04, 2019 13:10\nகோரிக்கைகளை நிறைவேற்றும் சுவாமி ஐயப்பன் மந்திரம்\nஉங்களது அனைத்து விதமான கோரிக்கைகளும் நிறைவேற கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐயப்பன் மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் பலன் கிடைக்கும்.\nபதிவு: டிசம்பர் 04, 2019 10:33\nநடக்காததை நடத்திக்காட்டும் நரசிம்ம மந்திரம்\nநீங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் ஏதோ தடங்கல், இடைஞ்சல் வந்து அந்த முயற்சி நிறைவேறாமல் போய்விட்டதா அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான். இந்த மந்திரம் நடக்காததையும் நடத்திக்காட்டும் தன்மையுடையது.\nபதிவு: டிசம்பர் 03, 2019 12:21\nஎதிரிகளின் தொல்லை நீக்கும் காளி அம்மன் ஸ்லோகம்\nஇந்த மந்திரத்தினை நாம் தினந்தோறும் உச்சரித்து வந்தால் எதிரிகளின் தொல்லைகளும், ஏதேனும் செய்வினைகளால் நமக்கு ஏற்படும் கஷ்டங்களும் நம்மிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி விடும்.\nபதிவு: டிசம்பர் 02, 2019 10:13\nவாழ்வில் அனைத்து வளங்களை அருளும் பைரவர் ஸ்லோகம்\nபைரவருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் 27 முறை உச்சரித்து வந்தால், வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறலாம்.\nபதிவு: நவம்பர் 30, 2019 12:42\nவினையெல்லாம் தீர்த்து வைக்கும் திருவேங்கடன் ஸ்லோகம்\nஎந்நேரமும், எந்தக் காலமும் பக்தர்களின் கூட்டத்தால் கோவிந்தா கோவிந்தாவென எப்போதும் ஒலித்துக்கொண்டேயிருக்கும் திருமலையின் தெய்வம் வேங்கடமுடையான்.\nபதிவு: நவம்பர் 29, 2019 11:40\nதிருமண தடை நீக்கும் குரு பகவான் ஸ்லோகம்\nபிரகஸ்பதியான குரு பகவானுக்குரிய இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.\nபதிவு: நவம்பர் 28, 2019 11:31\nஇந்த ஸ்லோகத்தை தினமும் மாலை நேரங்களில் உச்சரித்து வந்தால் திருமகளின் கடைக்கண் பார்வை நம்மீது பட்டு நம் வாழ்வில் லக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும்.\nபதிவு: நவம்பர் 27, 2019 11:32\nஎதிர்மறை குணங்களை நீக்கும் கண்ணன் ஸ்லோகம்\nஇந்த ஸ்லோகத்தை 27 முறை அல்லது 108 முறை துதித்து வர உயர்ந்த சிந்தனைகளும், எண்ணங்களும் மனதில் தோன்றும். உங்களிடமிருக்கும் எதிர்மறை குணங்கள் நீங்கும்.\nபதிவு: நவம்பர் 26, 2019 13:33\nநவகிரக தோஷங்கள் நீக்கும் விநாயகர் ஸ்லோகம்\nதினமும் காலையில் இந்த ஸ்லோகத்தை 108 முறை சொல்லி வந்தால் உங்களை பீடித்திருக்கும் எத்தகைய கிரகங்களின் தோஷங்களையும் நீக்கும்.\nபதிவு: நவம்பர் 25, 2019 11:56\nகால பைரவருக்கு உகந்த இந்த ஸ்தோத்திரத்தை தினமும் அல்லது தேய்பிறை அஷ்டமி தினங்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.\nபதிவு: நவம்பர் 23, 2019 11:26\nபக்தர்கள் கேட்ட வரத்தை அருளும் 108 ஐயப்பன் சரண கோஷம்\nமிகவும் சக்தி வாய்ந்த இந்த 108 சரண கோஷத்தை மாலை அணிந்து விரதம் இருக்கும் ஐயப்ப பக்தர் தினமும் ஒருமுறையாவது நிச்சயம் கூற வேண்டும்.\nபதிவு: நவம்பர் 22, 2019 10:56\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nகடன், நோய், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, வேலையில் இடைஞ்சல் இன்னும் எந்த வித கோரிக்கைக்காகவும் இந்த பிரபத்தியைச் சொல்லலாம்.\nபதிவு: நவம்பர் 21, 2019 10:27\nவீட்டில் பணத்தட்டுப்பாட்டை நீங்கும் ஸ்லோகம்\nஇந்த லக்ஷ்மி கணபதி மந்திரத்தை, தினமும் அரை மணி நேரம் ஜபித்து வந்தால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அடியோடு நீங்கி, வீட்டில் செல்வ வளம் பெருகும்.\nபதிவு: நவம்பர் 20, 2019 10:52\nபெருமாளுக்கு விரதம் இருப்பவர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nபெருமாளின் பூரண அருள் கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை பெருமாளுக்கு உகந்த நாட்களில் மட்டுமின்றி சனிக்கிழமைகளிலும் சொல்லி வரலாம்.\nபதிவு: நவம்பர் 19, 2019 12:21\nவினைகள் தீர்க்கும் படைவீட்டு வாரப்பாடல்கள்\nதிருப்பரங்குன்றம் தொடங்கி வயலூர் வரை உள்ள முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்த படைவீட்டு வாரப்பாடல்களை தினந்தோறும் கந்தவேலை நினைத்துப் பாடினால் எந்த வினையும் நம்மை நெருங்காது.\nபதிவு: நவம்பர் 18, 2019 10:36\nசனியின் தாக்கத்தை குறைக்கும் சனிபகவானுக்குரிய தமிழ் மந்திரம்\nசனிபகவானின் தண்டனையில் இருந்து விடுபட அவரிடம் மனமுருகி வேண்டி கீழே உள்ள தமிழ் மந்திரத்தை சனிக்கிழமை அன்று ஜபித்து வாருங்கள்.\nபதிவு: நவம்பர் 16, 2019 12:29\nசீரடி சாய்பாபா தன் வாழ்நாளில் செய்த அற்புதங்களுக்கு அளவே இல்லை. சாய்நாதருக்கு உகந்த இந்த திருவடி மகிமை (தியானச் செய்யுள்)யை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.\nபதிவு: நவம்பர் 15, 2019 07:00\nகடன் பிரச்சனை தீர்க்கும் அங்காளம்மன் ஸ்லோகம்\nகோரிக்கைகளை நிறைவேற்றும் சுவாமி ஐயப்பன் மந்திரம்\nமகாலட்சுமி வழிபாட்டின்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\nசென்னை 07-12-2019 சனிக்கிழமை iFLICKS\nமன்னிக்கவும், தொழில்நுட்ப குறைபாடு. மீண்டும் முயற்சிக்கவும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/dog?page=4", "date_download": "2019-12-07T01:52:27Z", "digest": "sha1:LOZPV2PCYWZV7CWK6ZSYZ3XKOEBXJYWK", "length": 7987, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nஉயரும் ஜிஎஸ்டி வரி - உணவுப் பொருட்கள், ஓட்டல் பண்டங்களின் விலை அதிகரிக்கும் எனத் தகவல்\nமே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் T20 போட்டியில் இந்தியா அபார வெற்றி - ...\nமுன்னெப்போதையும் விட வங்கித்துறை வலிமையாக செயல்படுவதாக மோடி பேச்சு\nஉள்ளாட்சித் தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் அ.தி.மு.க. ஆலோசனை\nநகம் வெட்டுவதைத் தவிர்க்க நாடகமாடிய நாய்\nநகம் வெட்டுவதில் இருந்து தப்ப மயக்கமடைந்து விழுவது போல் நாய் ஒன்றும் ஆடும் ���ாடகம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ரஷோனா என்ற பெண் தன் டிவிட்டர் பக்கத்தி...\nமர்மமான முறையில் கொத்து கொத்தாக இறந்துகிடந்த சுமார் 90 தெருநாய்கள்\nமஹாராஷ்ட்ரா மாநிலத்தில், மர்மமான முறையில் இறந்து கிடந்த சுமார் 90 தெரு நாய்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கிழக்கு மஹாராஷ்ட்ராவின் வனப்பகுதியில் உள்ள சாலைகளின் பல்வேறு இடங்களில் அழுகிய துர்நாற்றம...\nநாய்களுக்கு தனது வீட்டை அடைக்கலமாக கொடுத்த பெண்\nஅமெரிக்காவில் டோரியன் சூறாவளியில் இருந்து காக்கும் பொருட்டு 97 நாய்களுக்கு தனது வீட்டை அடைக்கலமாக கொடுத்த பெண்ணுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிகிறது. பஹாமாஸின் ஆதரவற்ற நாய்களை மீட்டு முகாம...\nகரடிகளிடம் இருந்து குடும்பத்தைக் காக்க போராடிய நாய்கள்\nகனடாவில் வீட்டுக்குள் நுழைந்த கரடிகளை எதிர்த்து 2 நாய்கள் போராடிய காட்சிகள் வெளியாகியுள்ளன. அல்பர்டாவில் உள்ள ஒயிட்கோர்ட் பகுதியில் பூந்தோட்டத்துக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த பெண் திடீரென கரட...\nபல வார பசியால் எலும்பும் தோலுமான 15 நாய்கள்\nதாய்லாந்தில் உயிர் போகும் நிலையில் எலும்பும், தோலுமாக உள்ள கைவிடப்பட்ட 15 நாய்களை தத்தெடுப்பதாக அந்நாட்டு அரசர் அறிவித்துள்ளார். பதும் தனிஎன்ற இடத்தில் நாய்களுக்கான காப்பகம் செயல்பட்டு வந்தது. அதன...\nகொலைகார கும்பலிடம் இருந்து எஜமானரை காப்பாற்றிவிட்டு உயிர்விட்ட நாய்\nமதுரையில் கொலைகார கும்பலிடம் இருந்து எஜமானரை காப்பாற்றிய வளர்ப்பு நாய், அரிவாள் வெட்டுப்பட்டு உயிரிழந்தது சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த முத்துக்...\nநாய்களைச் சிலைபோல நிற்கச் செய்த உரிமையாளர்\nஸ்வீடன் நாட்டில் உரிமையாளரின் கட்டளைக்கேற்ப சிலைபோல நின்ற நாய்களின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சண்ட்ஸ்வல் என்ற இடத்தைச் சேர்ந்த எவ்லின் என்பவர் ஆஸ்திரேலியன் கெல்பிஸ் வகையைச் சேர்ந்த ந...\nஈகுவாடார் நாட்டில் நித்தியானந்தா இல்லை என்று அந்நாட்டு அரசு மறுப்பு\nசிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க பொன் மாணிக்கவே...\nமுறையற்ற காதலுக்காக.. காவலர் வேடத்தில் கடத்தல் நாடகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/36455-just-born-baby-girl-dead-body-found-in-canal.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-07T01:04:45Z", "digest": "sha1:VZN2FBWWMITZ2TOMU4HWNWAFMITFYC7S", "length": 10083, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரியலூர் வாய்க்காலில் இறந்த நிலையில் பெண் சிசு மீட்பு | just born baby girl dead body found in canal", "raw_content": "\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nபோக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nதெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்\nசிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்\nநித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nஅரியலூர் வாய்க்காலில் இறந்த நிலையில் பெண் சிசு மீட்பு\nஅரியலூர் மாவட்டத்தில் வாய்க்காலில் இறந்த நிலையில் பெண் சிசுவின் உடல் மீட்கப்பட்டது.\nஅரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நந்தியாற்று வாய்க்கால் ஓடுகிறது. இந்த வாய்க்கால் கண்டிராதீர்த்தத் ஏரியில் தொடங்கி சுமார் 20 கி.மீ தூரம் ஓடி பாசனம் அளித்து வருகின்றது. இந்நிலையில் இந்த வாய்க்காலில் இறந்த நிலையில் சிசு ஒன்று மிதப்பது குறித்து அவ்வழியே சென்ற பொதுமக்கள் திருமானூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சிசுவை மீட்டனர்.\nஅப்போது இறந்து கிடந்தது பெண் சிசு என்பதும், தொப்புள் கொடியுடன் இருப்பதால் பிறந்து ஓரிரு நாட்களே இருக்கலாம் எனவும் தெரியவந்தது. இதனையடுத்து, அரியலூர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பிவைத்தனர். மேலும், விஏஓ சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் திருமானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\nதயாராகுங்கள் ஸ்டார் வார்ஸ் மொபைல் ஃபோன் வந்த���ச்சு…\nஅலங்கார வளைவு மோதி இளைஞர் ரகு இறக்கவில்லை: முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉலகளவில் 7 ஆம் இடம் ரவுடி பேபி பாடல் நிகழ்த்திய சாதனை \nவனவிலங்குகளை வேட்டையாடி யூ டியூப் சேனலில் வீடியோ வெளியிட்ட 4 பேர் கைது\n“என்கவுன்ட்டர் செய்ததை வரவேற்கிறேன்”- பிரேமலதா விஜயகாந்த்..\n“போலீசாரின் துப்பாக்கியை பறித்தனர்...”- தெலங்கானா என்கவுன்ட்டரை விவரிக்கும் துணை ஆணையர்..\nமொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்.. - அசத்திய பள்ளி மாணவி\nஅரிதான யோகாசனத்துடன் அம்பு எய்தல் - விருதுநகர் மாணவி உலக சாதனை\nசத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்புப் படையினருக்குள் மோதல் : 6 பேர் உயிரிழப்பு\nஉள்ளாடையை வைத்து கொடூரக் கொலைகாரனை பிடித்த போலீஸ் - பள்ளிச் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\n13 வயது சிறுமி ஓட்டிய காரால் விபத்து - சிசிடிவி காட்சிகள்\nRelated Tags : Baby , Girl , Dead , Canal , Ariyalur , பெண் சிசு , இறந்த நிலையில் மீட்பு , வாய்க்கால் , அரியலூர்\nமிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி\n'ராமருக்கு கோயில் கட்டும் வேளையில் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள்' காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு\nஊழல் புகார்: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு\n“நித்தியானந்தாவி்ன் பாஸ்போர்ட்டை ரத்து செய்துள்ளோம்” - வெளியுறுவுத்துறை அமைச்சகம்\n“எங்களது துப்பாக்கியையே எடுத்து மிரட்டினர்” - என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் விளக்கம்\n“தோனி..தோனி என ரசிகர்கள் கத்தட்டுமே.. பழகிக் கொள்ளுங்கள் ரிஷப்” - கங்குலி அட்வைஸ்\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \n அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்.. - முத்தையா முரளிதரன் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதயாராகுங்கள் ஸ்டார் வார்ஸ் மொபைல் ஃபோன் வந்தாச்சு…\nஅலங்கார வளைவு மோதி இளைஞர் ரகு இறக்கவில்லை: முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/cobra%20fight", "date_download": "2019-12-07T01:05:11Z", "digest": "sha1:DZNUPRGY7JRSIKUF3T673HF6ACT2UB5B", "length": 7042, "nlines": 136, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | cobra fight", "raw_content": "\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nபோக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nதெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்\nசிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்\nநித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nபுதுப்புது அர்த்தங்கள் - 09/01/2018\n‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ வரதட்சணை கொடுமையினால் பாதிக்கப்படும் பெண்கள்\nஇன்றைய தினம் - 24/10/2017\nஅக்னிப் பரீட்சை - 23/10/2017\nஅரை மணியில் 50 (இரவு) பகுதி 2 - 22/10/2017\nஅரை மணியில் 50 (இரவு) பகுதி 1 - 22/10/2017\nஅரை மணியில் 50 (மாலை) - 22/10/2017\nவிட்டதும் தொட்டதும் - 22/10/2017\nநேர்படப் பேசு - 21/10/2017\nஅக்னிப் பரீட்சை - 21/10/2017\nஅரை மணியில் 50 (மாலை) - 21/10/2017\nஇன்றைய தினம் - 20/10/2017\nநிலவேம்பு சர்ச்சை... சந்தேகங்களும்... விளக்கங்களும்... - 20/10/2017 - பாகம் - 2\nநிலவேம்பு சர்ச்சை... சந்தேகங்களும்... விளக்கங்களும்... - 20/10/2017 - பாகம் - 1\nபுதுப்புது அர்த்தங்கள் - 09/01/2018\n‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ வரதட்சணை கொடுமையினால் பாதிக்கப்படும் பெண்கள்\nஇன்றைய தினம் - 24/10/2017\nஅக்னிப் பரீட்சை - 23/10/2017\nஅரை மணியில் 50 (இரவு) பகுதி 2 - 22/10/2017\nஅரை மணியில் 50 (இரவு) பகுதி 1 - 22/10/2017\nஅரை மணியில் 50 (மாலை) - 22/10/2017\nவிட்டதும் தொட்டதும் - 22/10/2017\nநேர்படப் பேசு - 21/10/2017\nஅக்னிப் பரீட்சை - 21/10/2017\nஅரை மணியில் 50 (மாலை) - 21/10/2017\nஇன்றைய தினம் - 20/10/2017\nநிலவேம்பு சர்ச்சை... சந்தேகங்களும்... விளக்கங்களும்... - 20/10/2017 - பாகம் - 2\nநிலவேம்பு சர்ச்சை... சந்தேகங்களும்... விளக்கங்களும்... - 20/10/2017 - பாகம் - 1\n“தோனி..தோனி என ரசிகர்கள் கத்தட்டுமே.. பழகிக் கொள்ளுங்கள் ரிஷப்” - கங்குலி அட்வைஸ்\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \n அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்.. - முத்தையா முரளிதரன் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalpanaganesaninsights.com/2013/02/18/barathanatyam-the-divine-dance-2/", "date_download": "2019-12-07T01:19:57Z", "digest": "sha1:LSL7U32JLZXTIYFGRQ6MAQ4OSRASNOYH", "length": 6822, "nlines": 152, "source_domain": "kalpanaganesaninsights.com", "title": "Are you a Dancer??", "raw_content": "\nநீத்தார் பெருமை – 25\nமெய் உணர்தல் – 352\nமெய் உணர்தல் – 353\nசிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்\nசிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்\ngokul on தமிழும் அறிவியலும்\nSakthi on தமிழும் அறிவியலும்\nSakthi on தமிழும் அறிவியலும்\nஸ்ரீராம் on தமிழும் அறிவியலும்\nசேர்மன் on தமிழும் அறிவியலும்\nChithu on தமிழும் அறிவியலும்\nAru on தமிழும் அறிவியலும்\nகல்கி – brahmi… on கல்கியின் பிறந்தநாள்\nPramila on தமிழும் அறிவியலும்\nSakthi on காலடி சுவடுகள்\nKalai on காலடி சுவடுகள்\nSakthi on சிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-jayalalitha-bio-pic-sasilalitha-movie-amalapaul-kajol-join-this-movie-140867.html", "date_download": "2019-12-07T01:12:18Z", "digest": "sha1:MBH6G2Z24IPF7I6O2MFW4VPGHBUWRJGC", "length": 11584, "nlines": 155, "source_domain": "tamil.news18.com", "title": "ஜெ.வாழ்க்கை வரலாறு கதையில் கஜோல், அமலாபால்? | Jayalalitha Bio-Pic Sasilalitha Movie: Amalapaul, Kajol Join this Movie?– News18 Tamil", "raw_content": "\nஜெ. வாழ்க்கை வரலாறு கதையில் கஜோல், அமலாபால்\n”என் காதலர் கொன்று விடுவதாக மிரட்டுகிறார்...” நடிகை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ\nஜெ.வாக நடிப்பில் மிரட்டியிருக்கும் ரம்யா கிருஷ்ணன் - குயின் டிரெய்லர் ரிலீஸ் - வீடியோ\n‘தளபதி 64’ டிஜிட்டல் உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்\n”கைலாசா கதை ரெடி... நித்யானந்தவாக பிரபல நடிகர்...” நடிகை தேர்வுக்கு ஆப்ஷன் கொடுத்த நெட்டிசன்கள்...\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nஜெ. வாழ்க்கை வரலாறு கதையில் கஜோல், அமலாபால்\n‘சசிலலிதா’ படத்தில் நடிக்க கஜோல் மற்றும் காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅதிமுகவின் பொதுச்செயலாளராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பிறகு பலரும் அவரது வாழ்க்கை வரலாறை படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.\nஇயக்குநர் ஏ.எல்.விஜய் தலைவி என்ற டைட்டிலுடன் இந்தப் படத்தை தமிழில் இயக்குகிறார். இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று வெளியானது. தலைவி என்ற பெயரில் தமிழில் உருவாகும் இந்தப் படம் இந்தியில் ‘ஜெயா’ என்ற டைட்டிலுடன் உருவாகிறது. இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் நடிக்கிறார்.\nஇந்தப் படத்தை அடுத்து இயக்குநர் பிரியதர்ஷினி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தி அயர்ன் லேடி என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் நித்யாமேனன் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார் சசிகலாவின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nஇந்நிலையில் தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். அவரே தயாரித்து இயக்கப் போகும் இந்தப் படத்துக்கு ‘சசிலலிதா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்தப் படம் சசிகலாவின் பார்வையில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றைப் பேசும் படமாக இருக்கும் என்றும் ஜெகதீஸ்வர ரெட்டி தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க கஜோலிடமும், சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க அமலாபாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த 3 படங்கள் தவிர கவுதம் வாசுதேவன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று கதையை வெப் சீரிஸாக இயக்குகிறார். இயக்குநர் பாரதிராஜாவும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியில் உள்ளார்.\nவீடியோ: விஜயகாந்த் இன்று சென்னையில் பரப்புரை\nவிஜய் தயாரிக்கும் முதல் படம்... ஹீரோயினாகும் வாணி போஜன்...\nசினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\n24 வருடங்களுக்கு பின் மெருக்கேற்றப்பட்டு திரைக்கு வரும் அஜித் படம்\nஐதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை : என்கவுண்டர் புகைப்படங்கள்\nவயநாட்டில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்...\n யார் இந்த காவல் ஆணையாளர் விஸ்வநாத் சஜ்ஜனார்\nவிராட் கோலி சூறாவளி ஆட்டம் மேற்கிந்திய தீவுகள் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா\nபெண்கள் பாதுகாப்பு விவகாரத்துக்கு சாதிச் சாயம் பூசக் கூடாது\nடிரைவர்களுக்கு தனி பாத்ரூம்... மன்னிப்புக் கேட்ட உபெர் நிறுவனம்\nநீட் பயிற்சிக்கு அமெரிக்கா நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/goutham-menon/videos/", "date_download": "2019-12-07T00:57:11Z", "digest": "sha1:6VY7FWIZIIXDKH44BPULEIA626M6D6MB", "length": 6115, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "goutham menon Videos | Latest goutham menon Videos List in Tamil - News18 Tamil", "raw_content": "\nஎனை நோக்கி பாயும் தோட்டா இந்த வாரமும் ரிலீஸாகாதது ஏன்\nCinema Roundup | மீண்டும் கைகோர்க்கும் சூர்யா - கெளதம் மேனன்\nநடிகர் சூர்யாவுடன் இயக்குநர் கெளதம் மேனன் மூன்றாவது முறையாக இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஹாட்ரிக் வெற்றியை கொடுக்க காத்திருக்கும் சூர்யா-கௌதம் மேனன் கூட்டணி...\nசினிமா 18: ஹாட்ரிக் வெற்றியை கொடுக்க காத்திருக்கும் சூர்யா-கௌதம் மேனன் கூட்டணி...\n24 வருடங்களுக்கு பின் மெருக்கேற்றப்பட்டு திரைக்கு வரும் அஜித் படம்\nஐதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை : என்கவுண்டர் புகைப்படங்கள்\nவயநாட்டில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்...\n யார் இந்த காவல் ஆணையாளர் விஸ்வநாத் சஜ்ஜனார்\nவிராட் கோலி சூறாவளி ஆட்டம் மேற்கிந்திய தீவுகள் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா\nபெண்கள் பாதுகாப்பு விவகாரத்துக்கு சாதிச் சாயம் பூசக் கூடாது\nடிரைவர்களுக்கு தனி பாத்ரூம்... மன்னிப்புக் கேட்ட உபெர் நிறுவனம்\nநீட் பயிற்சிக்கு அமெரிக்கா நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/172426?ref=archive-feed", "date_download": "2019-12-07T01:39:22Z", "digest": "sha1:LHOO6VRPCPM6XCR4IOXI6T673SPKFXRV", "length": 5794, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "அத்திவரதர் கோவிலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பம் - புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nவீட்டை சுத்தம் செய்த பெண்ணிற்கு ஏற்பட்ட பரிதாபநிலை... இறுதியில் உயிரிழந்த சோகம்\n... குற்றவாளிகள் நால்வரும் என்கவுண்டரில் சுட்டுக் கொலை\nஎனது கணவருக்கும் ஜெயஸ்ரீக்கும் தொடர்பு.. முதன் முறையாக வாய் திறந்து உண்மையை உடைத்து பேசிய மகாலஷ்மி..\n.. உத்தரவிட்ட பொலிஸ் கமிஷனர் யார் தெரியுமா\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்தடுத்து இத்தனை நடிகர்கள் கமிட் ஆகியுள்ளார்களா\nநீங்க தான் ரியல் ஹீரோ பொலிசை மலர் தூவி வரவேற்ற மக்கள்\nமுன்னணி நடிகரிடம் கதை சொன்ன வெற்றிமாறன், ரசிகர்கள் செம்ம சந்தோஷம், இது மட்டும் நடந்தால்\n பிரதமரானார் பிரபல தமிழ் நடிகை\nகோடிக்கணக்கான மக்களை வியக்க வைத்த அழகிய மாற்றுத்திறனாளி பெண் எத்தனை தடவை பார்த��தாலும் சலிக்காத காட்சி\nநடிகை ஸ்ருதி ரெட்டி - லேட்டஸ்ட் போட்டோஷூட் க்ளிக்ஸ்\nகருப்பு நிற ஆடையில் நடிகை கரீனா கபூர் போட்டோஷூட்\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் பூஜை புகைப்படங்கள்\nநடிகை மிர்னாலினி ரவியின் லேட்டஸ்ட் கியுட் போட்டோஷூட்\nநடிகை ராஷி கண்ணா - லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nஅத்திவரதர் கோவிலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பம் - புகைப்படங்கள்\nகாஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தற்போது வந்துகொண்டிருக்கின்றனர்.\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சிதரும் அத்தி வரதர் திருவுருவத்தை காண பிரதமர், குடியரசுதலைவர் உட்பட பல முக்கிய பிரபலங்கள் வந்து சென்றுள்ளனர்.\nஇந்நிலையில் நேற்று இரவு லதா ரஜினிகாந்த் மற்றும் அவரது இரண்டு மகள்கள், பேரக்குழந்தைகள் அத்திவரதர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/nov/17/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81---%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-3282078.html", "date_download": "2019-12-07T01:48:53Z", "digest": "sha1:TJV6FHUUIZ3Q3APAAMK2D635R3URAP4Y", "length": 6238, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வடகாடு - கீரமங்கலம் சாலை சீரமைப்பு தேவை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nவடகாடு - கீரமங்கலம் சாலை சீரமைப்பு தேவை\nBy DIN | Published on : 17th November 2019 12:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் இருந்து பனசக்காடு வழியாக கீரமங்கலம் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ாக மாறியுள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். சம்பந்தப்பட்டோா் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்பட��ம் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/12/Cinema_2519.html", "date_download": "2019-12-07T00:59:01Z", "digest": "sha1:OQRXBBGVVJWFUZHQYTANQEDI236KGXFV", "length": 2754, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "தமிழில் ஹங்கர் கேம்ஸ் 2", "raw_content": "\nதமிழில் ஹங்கர் கேம்ஸ் 2\nதி ஹங்கர் கேம்ஸ் கேட்சிங் பயர் தமிழில் டப் ஆகிறது. 2012-ல் வெளியாகி வசூலில் சாதனை புரிந்த ஹாலிவுட் படம், ஹங்கர் கேம்ஸ். சுசான் கோலின்ஸ் எழுதிய கேட்சிங் பயர் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், தி ஹங்கர் கேம்ஸ் கேட்சிங் பயர் என்ற பெயரில் உருவாகி உள்ளது.\nஅறிவியல் தொடர்பு கதையான இதில் நவீன தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கிய பிரான்சிஸ் லாரன்ஸ் இயக்கி உள்ளார்.\nமுதல் பாகத்தில் நடித்த ஜெனிபர் லாரன்ஸ் இதிலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நாளை ரிலீஸ் ஆகிறது. தமிழகத்தில் ஹன்சா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/05/blog-post_34.html", "date_download": "2019-12-07T02:15:19Z", "digest": "sha1:OK2VXLHWS6OQII5RGDYBACU6D4TMH2XN", "length": 12948, "nlines": 140, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: புறா பந்தயத்தை மையமாக வைத்து, நாகர்கோவில் நகரில் படமாகும் ”பைரி“", "raw_content": "\nபுறா பந்தயத்தை மையமாக வைத்து, நாகர்கோவில் நகரில் படமாகும் ”பைரி“\nD.K புரொடக்‌ஷன்ஸ் சார்பாக, V. துரைராஜ் அவர்கள் தயாரிக்கும் முதல் திரைப்படம் ’’பைரி‘‘.\nபுறா பந்தயத்தை மையமாக வைத்து, இந்திய சினிமாவில் சில திரைப்படங்கள் வந்திருந்தாலும், புறா பந்தயத்தின் தீவிரத்தையும், அதில் ஈடுபடுபவர்களின் வாழ்வியலையும் குறித்தும் முழுமையாகப் பேசும் ஒரு திரைப்படமாக உருவாகி வருகிறது ”பைரி“. குமரிமாவட்டத்தின் தலைநகரமான, நாகர்கோவிலும், அதன் சிறப்புகளும் அனைவரும் அறிந்ததே. ஆனால் 100 ஆண்டுகளுக்கு மேலாக நாகர்கோவில் நகரில், நடந்த புறா பந்தயங்கள் பற்றிய பெரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், பலருக்கும் இது குறித்து தெரியாமலேயே இருந்து வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, நாகர்கோவில் நகரில் மிகத் தீவிரமாக நடைபெற்று வந்த புறா பந்தயத்தை மையமாக வைத்து, நடந்த பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், உருவாகி வரும் திரைப்படமே ‘’பைரி’’.\n” நாளைய இயக்குநர் சீஸன் 5 ”-ல் கலந்து கொண்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, ’’ நெடுஞ்சாலை நாய்கள் ‘’ என்ற குறும் படத்திற்காக சீஸன் 5-ன் ’’ சிறந்த வசனகர்த்தா ‘’ விருது பெற்ற ’’ ஜான் கிளாடி’’ இத்திரைப்படத்தை இயக்குகிறார். இவர் திரு. சஞ்சீவ்,’’ மற்றும் சில இயக்குநர்களிடமும் உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறார்.\nகூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்ச்சி பெற்று ’’ நாளைய இயக்குநர் சீஸன் 3 ‘’ – ல் முதல் பரிசு வென்ற “ புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம் ‘’ உட்பட பல குறும்படங்களை, நண்பர்களின் வளர்ச்சிக்காக தயாரித்து, 25-க்கும் மேற்பட்ட குறும்படங்களில் கதாநாயகனாக நடித்த சையத் மஜீத் , இதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.\nகதாநாயகியாக, மேக்னா, சரண்யா ரவிச்சந்திரன், நடிக்கிறார்கள். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் விஜி சேகர், SR.ஆனந்த குமார், ரமேஷ் ஆறுமுகம், வினு லாரன்ஸ், கார்த்திக் பிரசன்னா, தினேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் நாகர்கோவில் நகரைச் சார்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் சிறு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு – ஏ.வி. வசந்த், படத்தொகுப்பு – R.S சதீஸ் குமார், இசை – அருண் ராஜ், பாடல்கள் – பிரான்சிஸ் கிருபா, கவித்ரன். ஆக்‌ஷன் – விக்கி, ஒலிப்பதிவு – ராஜா. நடனம் - சிவ கிரிஷ், தயாரிப்பு மேற்பார்வை – மாரியப்பன், விசு. பி.ஆர்.ஓ.– சக்தி சரவணன். இப்படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு, நாகர்கோவிலையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வேகமாக நடந்து வருகிறது.\nசினிமாவில் மீண்டுமொரு கார்த்திக் சிவக்குமார்.....\nவெண்ணிலா கபடி குழு 2 – பாடல்கள் வெளியீட்டு விழாவின...\nசசிகுமார் நடிப்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் பிர...\nகடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் யோகிபாபுவின் அ...\nபாரம்பரிய சு���ையுடன் அறிமுகமாகியிருக்கும் ‘ஆந்திரா ...\nயு\" சான்றிதழ் கொடுத்து இயக்குனரை பாராட்டிய சென்சார...\nஈரோடு செளந்தர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் ...\nமத்தியில் மீண்டும் மோடி ஆட்சி\nஆட்டோ ஓட்டும் தொழிலார்களுக்கு மே தினத்தனத்தை முன்...\nதந்தை மகள் பாசத்தை வலியுறுத்துகிறது ஆனந்த வீடு\nநடிகர் சிம்பு வெளியிட்ட புதிய தகவல்\nடைரக்டர்ஸ் கிளப் மூன்றாம் ஆண்டு விழா\nதிருமணத்திற்குப் பின் ஆர்யா- சாயிஷா ஜோடி சேரும் பு...\nகுழந்தைகளை கவரும் வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக...\n‘கேம் ஓவர்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்\n'2.O' வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் 'பேரழகி ...\nஓவியாவ விட்டா யாரு ( சீனி )\nதல, தளபதி’ இருவரும் நினைத்த காரியத்தில் வெற்றி பெர...\nவிஜய் சேதுபதி வசனம் ப்ளஸ் தயாரிப்பில் ​இயக்குநர் ப...\nஅஞ்சலி கொடுத்த நடிப்பு பயிற்சி- நடிகர் சாம் ஜோன்ஸ்...\nஇடையூறுகளைக் கடந்து மோசடிகளை முறியடித்து இம்மாதம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/tag/diabetes/", "date_download": "2019-12-07T02:41:12Z", "digest": "sha1:ZKYWLN4GTNZMGV2ZUNHRZMTM5ADXP4BZ", "length": 8343, "nlines": 201, "source_domain": "pathanjaliyogam.com", "title": "Diabetes Archives - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம்\nபொதிகை டிவி – தியான யோகம்\nவெளிச்சம் டிவி – நலம் தரும் யோகா\nமினாலியா டிவி – யோகா குரு\nகலைஞர் டிவி – சினேகிதியே – நம்மால் முடியும்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில்\nIn சர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை – பகுதி 4\nIn சர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை – பகுதி 3\nIn சர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை – பகுதி 2\nIn சர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை – பகுதி 1\nIn முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nசர்க்கரை நோய் (நீரிழிவு) நீக்கும் சுமண முத்திரை | Diabetes Cure Sumana Mudra | முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் | Episode 016\nIn மாலை மலர் - ஆரோக்கியம் நம் கையில்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nIn முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nநீரிழிவிற்கு முற்றுப்புள்ளி வருண முத்திரை | Diabetes Cure – Varuna Mudra | முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் | Episode 006\nIn குமுதம் - உடல் மனம் நலம்\nIn ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nநீரிழிவு நீக்கும் பவன முக்தாசனம் | Diabetes Cure – Pavana Muktasana | ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் | Episode 002\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில் 6\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் 19\nகுமுதம் – உடல் மனம் நலம் 4\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை 4\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம் 6\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-07T01:11:47Z", "digest": "sha1:DJVKVEXTDBAVKTV7C2AC2SNIUCPZDJVO", "length": 9582, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குனர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► சென்னை திரைப்பட இயக்குனர்கள்‎ (44 பக்.)\n\"தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குனர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 103 பக்கங்களில் பின்வரும் 103 பக்கங்களும் உள்ளன.\nஏ. எஸ். ஏ. சாமி\nச. து. சுப்பிரமணிய யோகி\nதொழில் வாரியாக தமிழ்நாடு மக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2019, 06:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2019/nov/17/the-international-film-festival-of-india-2019-3282448.html", "date_download": "2019-12-07T01:26:48Z", "digest": "sha1:ORCLFG3POPXDOO3CFFCOHP5OJO3H65KS", "length": 13427, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "The International Film Festival |சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெறவிருக்கும் தமிழ் படங்கள் என்னென்ன\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nஇந்த ஆண்டு கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெறவிருக்கும் தமிழ் படங்கள் என்னென்ன\nBy சினேகா | Published on : 17th November 2019 01:47 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீட��யோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்திய அரசின் திரைப்படத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) நடைபெறுகிறது. 2013-ம் ஆண்டு கோவாவில் 44-வது சர்வதேச விழாவை கோவாவில் நடத்த திட்டமிட்டனர். அதன்பின் தற்போது 50-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா வரை கோவா இவ்விழாவிற்கான இடமாகிவிட்டது. 1952-ம் ஆண்டு தொடங்கிய இந்திய சர்வதேச திரைப்பட விழா, முதன் முதலில் மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய இடங்களில் நடந்துள்ளது.\nஇந்த ஆண்டு 50-ஆவது சா்வதேச திரைப்பட விழா கோவாவில் வருகிற 20-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை 9 நாள்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்தியாவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.\nசா்வதேச திரைப்பட விழாவுக்கு இந்த ஆண்டு பொன்விழா என்பதால் இந்திய சினிமாவுக்கு முக்கிய பங்களிப்பு செய்த திரைப்பட கலைஞா்களை கெளரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நடிகா், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞா்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.\nபிரபல ஹிந்தி நடிகா் அமிதாப்பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் என்று கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து கோவா சா்வதேச திரைப்பட விழாவை சிறப்பாக கொண்டாட மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை சாா்பில் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 50-ஆவது ஆண்டு சா்வதேச திரைப்பட விழாவின் கெளரவ விருதை நடிகா் ரஜினிகாந்துக்கு வழங்குவதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இது தொடா்பாக மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது: இந்திய சினிமாவுக்கு கடந்த பல ஆண்டுகளாக நடிகா் ரஜினிகாந்த் செய்து வரும் தன்னிகரற்ற பங்களிப்பையும், சேவையையும் கெளரவித்து அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது. ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ என்ற விருதை அவருக்கு அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.\nநவம்பர் 20 அன்று நடைபெறவுள்ள தொடக்க விழாவில் ரஜினியும் அமிதாப் பச்சனும் கலந்து கொள்கிறார்கள். தொடக்க விழாவான 20-ம் தேதியன்று ரஜினிக்குச் சிறப்பு விருது வழங்கப்படும். கோவா திரைப்பட விழாவை அமிதாப் பச்சன் தொடங்கி வைக்கிறார���. பாடகரும் இசையமைப்பாளருமான ஷங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சியும் தொடக்க விழாவில் நடைபெறவுள்ளது.\nஇந்த ஆண்டு இவ்விழாவில் 76 நாடுகளைச் சேர்ந்த 200 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. இந்தியன் பனோரமா வரிசையில் 26 இந்திய மொழி படங்கள், 16 குறும்படங்கள் திரையிடப்படவுள்ளன.\nஒத்த செருப்பு மற்றும் ஹவுஸ் ஓனர் ஆகிய இரண்டு தமிழ் படங்கள் இந்தியன் பனோரமாவுக்காகத் தேர்வாகி திரையிடப்படவுள்ளன. ஹிந்தியில் கல்லி பாய், சூப்பர் 30, உரி:சர்ஜிகல் ஸ்டரைக், பதாய் ஹோ உள்ளிட்ட படங்கள் திரையிடப்படவுள்ளன.\nவிழாவில் ஒரு அங்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஃபிலிம் பஜார் என்னும் ஒரு நிகழ்வு நடைபெறும். இந்திய பிராந்திய மொழியில் எடுக்கப்பட்ட படங்களை வெளிநாட்டு திரைப்பட விழாவிற்கு, தயாரிப்பாளர், வினியோகஸ்தர் ஆகிய அனைவருக்கும் ஒரு பாலமாக இருந்து படைப்பாளர்களுக்கு உதவும் ஒரு உந்துதலாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு film Bazaar-ல் மொத்தம் 128 படங்கள் தேர்வாகி இருக்கிறது. அதில் வினோத் ராஜ் இயக்கிய கூழாங்கல் என்ற தமிழ்ப்படம் திரையிடப்படவுள்ளது.\nபார்வையற்றவர்களுக்காக திரையில் வசனங்களுக்கு இடையில் வரும் காட்சிகளை விளக்கி கூறும்விதமாக ஒரு சிறப்பு திரைப்படம் திரையிட விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/11/17/mdu-582/", "date_download": "2019-12-07T01:40:53Z", "digest": "sha1:ZOYEVPDSGHVJ6FG4R6R7GQP52ZCJIDQI", "length": 9741, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "லாரியில் மணல் கடத்தியவர்கள் கைது . - www.keelainews.com (TNTAM/2005/17836) - உ��க நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nலாரியில் மணல் கடத்தியவர்கள் கைது .\nNovember 17, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nமதுரை மாவட்டம் . கொட்டாம்பட்டி போலீசார், வளர்சேரிபட்டி பிரிவு அருகே, வாகன தணிக்கை செய்த போது, அங்கே சந்தேகத்திற்கிடமாக மணல் ஏற்றி வந்த லாரியை பரிசோதனை செய்த போது, எந்தவித அரசு அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த, கன்னியாகுமரியை சேர்ந்த குமார் (40) மற்றும் ராஜன் (24) என்பவர்களை கைது செய்தும், மேற்படி மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தும், கொட்டாம்பட்டி போலீசார் மேற்படி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.\nசெய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nபாஜக MP கவுதம் கம்பீர் காணவில்லை, போஸ்டரால் டெல்லியில் பரபரப்பு..\nமதுரையில் நடைபெற்ற கொலை – தாயையும் மகளையும் திட்டியதால் தம்பியை கழுத்தறுத்து கொன்ற அண்ணன்\nசுரண்டையில் குடிநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த பசுமாடு-உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு\nகடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்-நகராட்சி ஆணையாளர் நேரில் சென்று ஆய்வு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் காவலர்களின் கொடி அணிவகுப்பு\nபள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பில் அக்கறை காட்டும் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி குழுமம்… பெற்றோர்களுக்கான பிரத்யேக செயலி…\nஉசிலம்பட்டி டி.இ.எல்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் தினவிழா வெகுவிமர்சையாக கொண்டாப்பட்டது.\nதெலுங்கானா என்கவுண்டர் தெலுங்கானா போலீசை பாராட்டி வைரலாகும் மீம்ஸ்\nமதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு\nவருமோ வராதோ என்றிருந்த உள்ளாட்சித் தேர்தல் இன்று ‘வரும் ஆனால் வராது’ என்ற நிலைக்கு வந்திருக்கிறதா\nஇராமேஸ்வரத்தில்10 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை தனிப்பிரிவு காவலருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை\nசபாஷ் காவல்துறை: பெண் டாக்டர் கற்பழித்து கொலை:கொலை செய்யப்பட்ட இடத்திலேயே 4 பேர் என் கவுன்டர்.\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு.\nபள்ளி பருவத்தில் வாசிப்பை ஊக்குவிக்கும் மாணவன்… பிறந்த நாளுக்கு மிட்டாய் கொடுப்பதை தவிர்க்க தாளாளர் வேண்டுகோள்…\nதிருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு\nரயில் மோதி விபத்தில் முதியவர் ஒருவர் பலி\nபேரையூரில் ஜெயலலிதாவின் 3.ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி\nநெல்லையில் தொடர் மழை எதிரொலி-4 வீடுகள் இடிந்து விழுந்தது\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thengapattanam.net/index.php/12-news?start=18", "date_download": "2019-12-07T02:24:41Z", "digest": "sha1:3UXSELAJXINM6JWBUSYHP7QIFZFAJMPN", "length": 4294, "nlines": 69, "source_domain": "thengapattanam.net", "title": "Home", "raw_content": "\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையினால் பஹ்ரைன் தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தின் (BTMJ) 34 வது பொதுக்குழு 08/01/2016 மதியம் ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் (Bahrain, Century Anarath Hall)ல் வைத்து சிறப்பாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்...\nஒவ்வொரு ஆண்டும் பொதுக்குழு கூடுவது எனும் அடிப்படையில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் நமதூர் ஜமாஅத் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.\nJunior. Irfan Koya Thangal S/o Najumudeen Koya கிராஅத்துடன் இனிமையாக துவக்கி வைத்தார்.\nBTMJ President, S. Mohamed Maheen அவர்கள் வரவேற்புடன் கூடிய தலைமையுரை ஆற்றினார்.\nமுந்தைய நிர்வாகிகளையும், நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அணைத்து சகோதரர்களையும் வாழ்த்தி வரவேற்றார்.\nஅவர் தனது உரையில் தனது தலைமை பொறுப்பின் கடந்த இரண்டு ஆண்டு கால செயற்பாடுகளையும் எடுத்துரைத்தார். பல ஒன்றுகூடல் நிகழ்சிகளிலும் கலந்து சிறப்பித்து தந்த ஜமாஅத் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டார். அதற்கு உறுதுணையாக செயல்பட்ட செயற்குழு உறுப்பினர்களையும், அதற்காக வேண்டி பண உதவியும், பொருளுதவியும் ஏற்பாடு செய்து தந்த எல்லா உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.\nஇனி பார்க்க முடியாத பட்டணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/05/blog-post_44.html", "date_download": "2019-12-07T01:45:15Z", "digest": "sha1:CDX6PGIFGM7RYGGSURDA34DSJM4EUEGI", "length": 12024, "nlines": 152, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: தானா நாயுடு நடிக்கும் பேய்ப் படம் \"கைலா\"", "raw_content": "\nதானா நாயுடு நடிக்கும் பேய்ப் படம் \"கைலா\"\nபூதோபாஸ் இண்டர் நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பாஸ்கர் சீனுவாசன் தயாரிக்கும் படத்திற்கு \"கைலா\" என்று வைத்துள்ளனர்.\nஇந்த படத்தில் தானாநாயுடு கதா நாயகியாக நடித்துள்ளார்..மற்றும் பாஸ்கர், சீனுவாசன், பேபி கைலா, அன்பாலயா பிரபாகரன், கெளசல்யா, செர்பியா, ஆதியா, சிசர்மனோகர் ரஞ்சன் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nகதை திரைக்கதை வசனம் தயாரிப்பு இயக்கம் - பாஸ்கர் சீனுவாசன்\nஒளிப்பதிவு - பரணி செல்வம்\nகலை - மோகன மகேந்திரன்\nநடனம் - எஸ் எல் பாலாஜி\nதயாரிப்பு நிர்வாகம் - ஆர் சுப்புராஜ்\nஎடிட்டிங் - அசோக் சார்லஸ்\nபூதோபாஸ் இண்டர் நேஷனல் பிலிம்ஸ் சார்பாக முதல் தயாரிப்பாக 'கைலா' உருவாகியுள்ளது.\nகொடைக்கானல் சென்னை பாண்டிச்சேரி போன்ற இடங்களில் 45நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படத்தின் கதாநாயகி தானாநாயுடு துபாயில் பிறந்து வளர்ந்தவர் இப்போது லண்டனில் படித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக45நாட்கள் இந்தியா வந்து நடித்து முடித்து சென்றுள்ளார்.\nபடம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்..\nஉலகம் முழுவதும் இன்று வரை பேய் என்றால் ஒரு விதமான பயம் இருக்கத்தான் செய்கிறது.தானாநாயுடு இப்படத்தில் ஒரு எழுத்தாளராக நடிக்கிறார்.\nஅவர் பேயை பற்றி ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்து அதற்கான தேடுதலில் இறங்குகிறார்.\nபல வருடங்களாக பேய் வீடு என்று மக்களால் சொல்லப்பட்டு பூட்டியே கிடக்கும் ஒரு வீட்டை தேர்ந்தெடுக்கிறார். அந்த வீட்டின் பிரச்சனையை ஆராயத் துவங்கும் போது ஒரு பெண்ணாக நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார். அதிலிருந்து மீண்டாரா என்பதை திகில் படமாக உருவாக்கி இருக்கிறோம்.\nஇந்த பேபி கைலா பங்கேற்ற பாடல் காட்சி ஒன்றை வித்தியாசமாக படமாக்கினோம்.\nஐந்து லட்ச ரூபாய்க்கு பொம்மைகளை வாங்கி பாடல் காட்சியை படமாக்கினோம் என்றார் இயக்குனர் பாஸ்கர் சீனுவாசன். இவர் இண்டர்நேஷ்னல் கராத்தே பெடரேசன் அமைப்பபின் செலக்டிவ் குருப்பில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் என்பது கூடுதல் தகவல்.\nசினிமாவில் மீண்டுமொரு கார்த்திக் சிவக்குமார்.....\nவெண்ணிலா கபடி குழு 2 – பாடல்கள் வெளியீட்டு விழாவின...\nசசிகுமார் நடிப்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் பிர...\nகடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் யோகிபாபுவின் அ...\nபாரம்பரிய சுவையுடன் அறிமுகமாகியிருக்கும் ‘ஆந்திரா ...\nயு\" சான்றிதழ் கொடுத்து இயக்குனரை பாராட்டிய சென்சார...\nஈரோடு செளந்தர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் ...\nமத்தியில் மீண்டும் மோடி ஆட்சி\nஆட்டோ ஓட்டும் தொழிலார்களுக்கு மே தினத்தனத்தை முன்...\nதந்தை மகள் பாசத்தை வலியுறுத்துகிறது ஆனந்த வீடு\nநடிகர் சிம்பு வெளியிட்ட புதிய தகவல்\nடைரக்டர்ஸ் கிளப் மூன்றாம் ஆண்டு விழா\nதிருமணத்திற்குப் பின் ஆர்யா- சாயிஷா ஜோடி சேரும் பு...\nகுழந்தைகளை கவரும் வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக...\n‘கேம் ஓவர்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்\n'2.O' வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் 'பேரழகி ...\nஓவியாவ விட்டா யாரு ( சீனி )\nதல, தளபதி’ இருவரும் நினைத்த காரியத்தில் வெற்றி பெர...\nவிஜய் சேதுபதி வசனம் ப்ளஸ் தயாரிப்பில் ​இயக்குநர் ப...\nஅஞ்சலி கொடுத்த நடிப்பு பயிற்சி- நடிகர் சாம் ஜோன்ஸ்...\nஇடையூறுகளைக் கடந்து மோசடிகளை முறியடித்து இம்மாதம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Tashkent+ATP+Challenger/2", "date_download": "2019-12-07T01:42:44Z", "digest": "sha1:QKHDEHXNMXYGBZPLLZANUUEPJLU432UD", "length": 8914, "nlines": 136, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Tashkent ATP Challenger", "raw_content": "\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nபோக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nதெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்\nசிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்\nநித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nஐபிஎல்: முதல் வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் \n“தோற்றாலும் பரவாயில்ல சார்.. நாங்க நிப்போம்” - ஆர்சிபி ஃபேன்ஸ் செண்டிமெண்ட்\n‘டெஸ்ட் போட்டியான டி20’ - முதல் வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே\n‘தோனியின் மேஜிக் கேப்டன்ஷிப்’ - மறக்க முடியாத முதல் சிஎஸ்கே-ஆர்சிபி போட்டி\nஐபிஎல் 2019 - லீக் போட்டிகளுக்கான அசத்தல் அட்டவணை\nதாய், மகள் விஷம் அருந்தி தற்கொலை\nதடம் புரண்டது ஹவுரா மெயில்\nடிவில்லியர்ஸ், மொயின் அலி விளாசல் - ஐதராபாத் அணிக்கு 219 ரன் இலக்கு\n88 ரன்களில் சுருண்ட பஞ்சாப் : 8 ஓவர்களில் விளாசிய பெங்களூரு அணி\nடெத் ஓவரில் ஐதராபாத் த்ரில் வெற்றி - கோலி அணி மீண்டும் பரிதாபம்\nதிருமணத்திற்கு மறுப்பு: காதலியின் கழுத்தறுத்த காதலன் கைது\nடி வில்லியர்ஸ் இல்லாத பெங்களூர் அணி\nடிவில்லியர்ஸ் மிரட்டலில் பணிந்தது டெல்லி\n‘ரோகித் - விராட்’ இணைந்து இப்படியும் ஒரு ரெக்கார்ட்\nகோலியின் அதிரடி வீண் - பெங்களூர் அணிக்கு 2வது தோல்வி\nஐபிஎல்: முதல் வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் \n“தோற்றாலும் பரவாயில்ல சார்.. நாங்க நிப்போம்” - ஆர்சிபி ஃபேன்ஸ் செண்டிமெண்ட்\n‘டெஸ்ட் போட்டியான டி20’ - முதல் வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே\n‘தோனியின் மேஜிக் கேப்டன்ஷிப்’ - மறக்க முடியாத முதல் சிஎஸ்கே-ஆர்சிபி போட்டி\nஐபிஎல் 2019 - லீக் போட்டிகளுக்கான அசத்தல் அட்டவணை\nதாய், மகள் விஷம் அருந்தி தற்கொலை\nதடம் புரண்டது ஹவுரா மெயில்\nடிவில்லியர்ஸ், மொயின் அலி விளாசல் - ஐதராபாத் அணிக்கு 219 ரன் இலக்கு\n88 ரன்களில் சுருண்ட பஞ்சாப் : 8 ஓவர்களில் விளாசிய பெங்களூரு அணி\nடெத் ஓவரில் ஐதராபாத் த்ரில் வெற்றி - கோலி அணி மீண்டும் பரிதாபம்\nதிருமணத்திற்கு மறுப்பு: காதலியின் கழுத்தறுத்த காதலன் கைது\nடி வில்லியர்ஸ் இல்லாத பெங்களூர் அணி\nடிவில்லியர்ஸ் மிரட்டலில் பணிந்தது டெல்லி\n‘ரோகித் - விராட்’ இணைந்து இப்படியும் ஒரு ரெக்கார்ட்\nகோலியின் அதிரடி வீண் - பெங்களூர் அணிக்கு 2வது தோல்வி\n“தோனி..தோனி என ரசிகர்கள் கத்தட்டுமே.. பழகிக் கொள்ளுங்கள் ரிஷப்” - கங்குலி அட்வைஸ்\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \n அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்.. - முத்தையா முரளிதரன் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:0_(%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D)", "date_download": "2019-12-07T02:06:04Z", "digest": "sha1:36FGMR2PWKBAIJJVOYSILG7BT4ULD7Q6", "length": 5252, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:0 (எண்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n0 (எண்) எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.\nஇக்கட்டுரை பொதுவாக 0 என்ற இலக்கத்தைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. சூனியம் என்பது தமிழ் சொல்லல்ல. சுழி என்பதற்கு வேறு கருத்துக்களும் உள்ளதால், தலைப்பை சுழியம் என மாற்றலாமா\nசுழியம் எனக்கு ஏற்பே. -- சுந்தர் \\பேச்சு 08:43, 15 ஜூன் 2008 (UTC)\nஎண்களைப் பற்றிய கட்டுரைகளின் பட்டியலில் வரவேண்டுமென்பதற்காக 0 (எண்) என்ற பக்கத்துக்கு நகர்த்தியுள்ளேன். --மதனாஹரன் 09:49, 16 சனவரி 2012 (UTC)\nநன்றி மதனாகரன்.--Kanags \\உரையாடுக 10:20, 16 சனவரி 2012 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2012, 10:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Election2019/2019/08/09092804/Vellore-Lok-Sabha-election-result-live-updates-Counting.vpf", "date_download": "2019-12-07T01:07:06Z", "digest": "sha1:6T5URXMI7F22BKIYJSYTZEIU4JNS5MRR", "length": 11463, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vellore Lok Sabha election result live updates: Counting under way, AC shanmugam again leading || வேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nதொடர்ந்து வாக்குகள் முன்னிலை விவரம் மாறிக்கொண்டே இருப்பதால், வேலூரில் அதிமுக திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.\nவேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் இவர்கள் உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.\nராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்று இருந்தார். முதல் சுற்று நிலவரத்தில், அதிமுகவை திமுக பின்னுக்கு தள்ளியது. திமுக வேட்பாளர் 34,052 வாக்குகளும் அதிமுக கூட்டணி வேட்பாளர் 31,194 வாக்குகளும் பெற்று இருந்தார்.\nதொடர்ந்து சுற்று வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார். அதிமுக 51,869வாக்குகளும் திமுக 50,446 வாக்குகளும் பெற்றுள்ளது. திமுகவை விட அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை வகிக்கிறது. நாம் தமிழர் கட்சி 520 வாக்குகள் பெற்றுள்ளது.\nதொடர்ந்து வாக்குகள் முன்னிலை விவரம் மாறிக்கொண்டே இருப்பதால், வேலூரில் அதிமுக திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.\n1. வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக முன்னிலை வகிக்கிறது.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. 3-ம் ஆண்டு நினைவுதினம்: ஜெயலலிதா சமாதியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி\n2. ‘மு.க.ஸ்டாலின் அரியணை ஏறுவார்’ என்று பேசிய பா.ஜனதா துணைத்தலைவர் அரசகுமார் தி.மு.க.வில் சேர்ந்தார்\n3. பணியாற்றும் பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்டம்: பயனாளிகளின் வயது வரம்பு உயருகிறது\n4. திருட வந்த இடத்தில் போதையில் தூங்கிய திருடன்: ரோந்து போலீசாரிடம் சிக்கிய ருசிகர சம்பவம்\n5. தீ விபத்தில் பலியானதாக தகவல்: சூடான் நாட்டுக்கு வேலைக்கு சென்ற நாகை வாலிபரின் கதி என்ன உயிர்தப்பிய ‘வீடியோ’ காட்சியால் உறவினர்கள் குழப்பம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othersports/03/107288?ref=archive-feed", "date_download": "2019-12-07T02:39:45Z", "digest": "sha1:D6U4YSIM53VK2JKLFFLK2M6BJFMMR7G2", "length": 9360, "nlines": 142, "source_domain": "www.lankasrinews.com", "title": "கோட்டை விட்ட தமிழர்கள்.. சாதனை படைத்த ’இரும்பு பெண்மணி’ : ஒலிம்பிக் துளிகள் - Lankasri News", "raw_content": "\n��ிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகோட்டை விட்ட தமிழர்கள்.. சாதனை படைத்த ’இரும்பு பெண்மணி’ : ஒலிம்பிக் துளிகள்\nReport Print Jubilee — in ஏனைய விளையாட்டுக்கள்\nபிரேசில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் குத்துச் சண்டை போட்டியில் கத்தார் நாட்டுக்காக விளையாடிய ஈழத் தமிழர் துளசி தருமலிங்கம் மங்கோலிய வீரரிடம் தோல்வியைத் தழுவினார்.\nஒலிம்பிக்கில் ஆடவர் 77 கிலோ பளுத்தூக்கும் போட்டியில் தமிழக வீரரான சதீஷ் சிவலிங்கம் 4ம் இடம் பிடித்து தோல்வியடைந்தார்.\nரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் சுயாதீன வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் குவைத்தின் பெகைத் அல் தீகானி. அங்கீகாரம் பெறாத நாடுகளின் வீரர்கள் சுயாதீன வீரர்களாக களமிறங்கலாம். இதன் படி சுயாதீன வீரராக களமிறங்கிய ராணுவ அதிகாரியான அல் தீகானி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.\nஒலிம்பிக் நீச்சலில் மகளிருக்கான 200 மீற்றர் தனிநபர் மெட்லே பிரிவில் ஹங்கேரி வீராங்கனை கதின்கா ஹோஸ்ஜூ ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.\nஇந்த ஒலிம்பிக்கில், ‘இரும்பு பெண்மணி’ என்று செல்லமாக அழைக்கப்படும் 27 வயதான கதின்காவின் கழுத்தை தங்கப்பதக்கம் அலங்கரிப்பது இது 3வது முறையாகும். ஏற்கனவே 400 மீற்றர் தனிநபர் மெட்லே மற்றும் 100 மீற்றர் பேக்ஸ்டிரோக் பிரிவுகளிலும் தங்கத்தை வென்றிருந்தார்.\nமகளிர் தனி நபர் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரியும், பம்பைலா தேவியும் அடுத்தடுத்து தங்களது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியைச் சந்தித்து வெளியேறினர். இதன் மூலம் இந்தியாவின் பதக்கக் கனவு இப்பிரிவில் முடிவுக்கு வந்துள்ளது.\nரியோ ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டையில் இந்திய வீரர் மனோஜ்குமார், லாத்வியா வீரரை வீழ்த்தி 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.\nமகளிருக்கான ஹொக்கி குரூப் ’பி’ லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி அவுஸ்திரேலியாவிடம் 6-1 என்ற கணக்கில் படுதோல்வியடைந்தது.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/tuf/84453/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-12-07T02:10:00Z", "digest": "sha1:4HEAVOQ6MC2DUEML7AJEZVDVTNZPMBAU", "length": 3824, "nlines": 75, "source_domain": "www.tufing.com", "title": "பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே யாமொரு பிச்சை பாத்திரம் | Tufing.com", "raw_content": "\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே\nயாமொரு பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே\nபிண்டம் எனும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்\nஅம்மையும் அப்பனும் தந்ததா .......இல்லை\nஅம்மையும் அப்பனும் தந்ததா .......இல்லை\nஇமையை நான் அறியாததால் ....இமையை நான் அறியாததால\nசிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட\n--பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்\nஅத்தனை செல்வமும் உன்னிடத்தில் நான்\nஅத்தனை செல்வமும் உன்னிடத்தில் நான்\nவெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் அதன்\nபலமுறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்\nகணம் கணம் தினம் எனை துடிக்கவைத்தாய்\nவாழ்க்கையும் துரத்துதே உன் அருள் அருள் அருள் என்று\nஅலைகின்ற மனமின்று பிதறருதே ...\nமலர் பதத்தால் தாங்குவாய் உன் திருக்கரம் எனை\n--பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://barathjobs.com/aeronautical-job/", "date_download": "2019-12-07T01:54:13Z", "digest": "sha1:NRBLJ7PUSXB5SVZH4P2UYJZ2NZQVLSKF", "length": 10358, "nlines": 203, "source_domain": "barathjobs.com", "title": "இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் நிறுவனத்தில் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு வாய்ப்பு | barath Jobs", "raw_content": "\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nHome வேலைவாய்ப்பு அரசு வேலைவாய்ப்புகள் இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் நிறுவனத்தில் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு வாய்ப்பு\nஇந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் நிறுவனத்தில் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு வாய்ப்பு\nநிறுவனத்தின் பெயர் : இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் லிமிட்டெட்\nபதவியின் பெயர் : டிரேட் அப்ரண்டீஸ்ஷிப்\nவயது வரம்பு : 14 – 22\nபணிபுரிய வேண்டிய இடம் : நாசிக்\nவிண்ணப்பக் கட்டணம் : இல்லை\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : மே 15\nPrevious articleசெண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணி வாய்ப்பு\nNext article70 செவிலியர் பணியிடங்கள்\nஇந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்போரேஷன் துறையில் வேலைவாய்ப்பு\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு சிறப்புப் பகுதி 12\nரூ.35,000 சம்பளத்தில் 100 காலியிடங்கள்\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு சிறப்புப் பகுதி 7\nஇந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்போரேஷன் துறையில் வேலைவாய்ப்பு\nஇருந்த இடத்திலேயே சம்பாதிக்கக்கூடிய அட்டகாசமான ஏஜென்சி வாய்ப்பு\nரூ.35,000 சம்பளத்தில் 100 காலியிடங்கள்\nஹூண்டாய், L&T உள்ளிட்ட பத்து முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 ஸ்பெஷல்...40\nகாவல் துறையில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு\nசென்னை – சிடாக் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=22341%3Fto_id%3D22341&from_id=18694", "date_download": "2019-12-07T01:40:18Z", "digest": "sha1:XAUKKJIB5UAJ7HOPYPOEUOQGED5VWVQC", "length": 19650, "nlines": 88, "source_domain": "eeladhesam.com", "title": "கூட்டணியும்-முன்னணியும் ஒன்றிணைவது சாத்தியமற்றதா? – Eeladhesam.com", "raw_content": "\nகழுத்தறுப்பு சர்ச்சை பிரிகேடியர் குற்றவாளி\nசிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும் – சிறிலங்கா அதிபர்\nமக்களிற்கு நன்மை அளிக்கக்கூடிய அபிவிருத்தி திட்டங்களிற்கு ஒத்துழைப்பினை வழங்குவோம் – சம்பந்தன்\nயாழ். பிரபல பாடசாலையின் முன்னாள் அதிபர் கைது\nகோட்டாபய தற்போது தப்பலாம் ஆனால் ஒரு நாள் அவர் பொறுப்புக்கூடும் நிலையேற்படும்-ஜஸ்மின் சூக்கா\nசஜித்தை நியமிக்கும் ஐதேக முடிவை சபாநாயகர் ஏற்றார்\nஅரசியல் கைதிகள் விடுதலை:பொய்யான செய்தி\nவலுக்கின்றது முன்னாள் முதலமைச்சர் கூட்டணி\nநேற்று வரை இருந்து விட்டு மாற்று அணி தேடுகின்றனர்\nசெய்திகள், முக்கிய செய்திகள் ஜூன் 26, 2019ஜூலை 5, 2019 இலக்கியன்\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை செயலாளராக் கொண்டியங்கும் தமிழ் மக்கள் கூட்டணியும் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் என்பது தமிழ் மக்களின் பலத்த எதிர்பார்ப்பாக இருக்கின்றது..\n‘கூரையேறிக் கோழி பிடிக்கத் தெரியாதவன், வானமேறி வைகுண்டம் போவேன் என்று சொன்னதுபோல்’, தமிழ் மக்களுக்கு இந்த ஆண்டு தீர்வு வருகின்றது, அடுத்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு வந்தே தீரும்புதிய அரசிய���் சீர்திருத்தம் தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்று அடித்துக்கூறி,கடந்த பத்து வருடங்களாக தமிழ் மக்களை ஏமாற்றியே காலம் கழித்து,தங்கள் சொத்துக்களைப் பெருக்கிக்கொண்டனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.\nதமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்துச் சிந்திக்காது, சிறீலங்காவில் ஆட்சியில் யார் அமர்ந்திருந்தால் தங்களுக்கு (தமிழ் இனத்திற்கல்ல) சாதகம் என்பதைத் தீர்மானிப்பதிலேயே இவர்களின் காலம் செல்கின்றது.\nகடந்த பத்து வருடங்களில் தமிழ் மக்களுக்காக ஒரு சிறு துரும்பைக்கூட இவர்களால் நகர்த்த முடியவில்லை.\nஇரண்டு வருடங்களைக் கடந்தும் இன்னும் போராட்டத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கும் காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் போராட்டத்திற்கு ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுக்கக்கூட இவர்களால் முடியவில்லை.\nநிலங்கள் தொடர்ச்சியாகப் பறிபோய்க்கொண்டிருக்கின்றன. தமிழர் தாயகம் வெளிப்படையாகப் பெளத்த மயமாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இவற்றை தடுத்து நிறுத்தவேண்டிய,தட்டிக்கேட்கவேண்டிய பொறுப்புள்ள கூட்டமைப்பு, ஆக்கிரமிப்பில் ஈடுபடும் சிங்களப் பெரினவாதத் தலைமைகளுக்கு சாமரம் வீசிக்கொண்டிருக்கின்றது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள நாடளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு நேரங்களிலும் தாமாகவே ஒவ்வொன்றைக் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்.\nதமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடுவதாகக் கூறும் இவர்கள், தமிழ் மக்கள் சிலரால் தங்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லை எனக்கூறி சிறீலங்காவின் உயர் பாதுகாப்புக்களையும் பெற்றுள்ளனர். தமிழ் மக்களுக்காகப் பாடுபடுவதாகக் கூறும் இவர்களை நையப்புடைப்பதற்கு தமிழ் மக்கள் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள் என்பதை கடந்த வாரம் கல்முனைப் போராட்டத்திற்கு இவர்கள் சென்றபோது உறுதிப்படுத்துகின்றன.\nசுமந்திரனை தமிழ் மக்களின் நையப்புடைப்பில் இருந்து சிறீலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் காப்பாற்றி அழைத்துச் சென்றுள்ளனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களுக்கான சாபக்கேடாக மாற்றப்பட்டுவிட்டதென்பது கண்கூடாகத் தெரிகின்றது.\nஇந்தவேளையில்,தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பது குறித்து நியாயபூர்வமாகச் சிந்திக்கும் சக்திகளான தமிழ�� தேசிய மக்கள் முன்னணியையும்,தமிழ் மக்கள் கூட்டணியும் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் என்பது தமிழ் மக்களின் பலத்த எதிர்பார்ப்பாக இருக்கின்றது.\nஇந்த இரு அணிகளும் ஒன்றிணைவதற்கான வாய்ப்பாக கடந்த அமரர் தர்மராஜா நினைவு நிகழ்வு அமைந்திருந்தது.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி தங்களுடன் இணைந்து செயற்பட்டால் தம்மால் சாதிக்க முடியாதது ஒன்றில்லை என்று சி.வி.விக்னேஸ்வரன் அந்நிகழ்வில் உரையாற்றும்போது வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தார்.\nகடந்த 30 வருடகால யுத்தத்தில் இழந்தவற்றை விடவும் வடக்கு, கிழக்கில் எமது இருப்புக்கான அடிப்படைகளை வேகமாக நாங்கள் இன்று இழந்து கொண்டிருக்கின்றோம்.\nஎமது அரசியல்,சமூக,பொருளாதாரஅபிலாசைகளுக்கான அடித்தளங்கள் திட்டமிட்ட வகையில் சிதைக்கப்பட்டு வருகின்றன.\nநிலம் போனால் எமது அடிப்படை நிலையே போய் விடும் என தனது நண்பர் தர்மராஜா குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி, பலமுள்ள கொள்கைப்பற்றுள்ள தமிழ்த் தலைவர்கள் ஒன்றுசேர வேண்டியதன் அவசியத்தை விக்னேஸ்வரன் அங்கு வலியுறுத்தியிருந்தார்.\nஅதேவேளை அதே கூட்டத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கொள்கை வழிக்கூட்டே முக்கியம் என கூறியிருக்கின்றார். தமிழ் மக்களிற்கான மாற்று அணிக்கான கூட்டு என்பது கொள்கை அடிப்படையிலான கூட்டாக அமையவேண்டுமே தவிர வெறுமனே தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடிப்பதற்கான கூட்டாக இருக்கக்கூடாது என்று குறிப்பிட்ட அவர், அவ்வாறு நிகழாதுவிடின் தந்தை செல்வா சொன்னதற்கும் அப்பால், தமிழினத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது போய்விடும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.\nதமிழ் மக்கள் கூட்டணிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் மிகப்பெரிய கருத்து வேறுபாடு இருக்கின்றது என்பது ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமையை வலியுறுத்தித்தான் விடுதலைப் புலிகள் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். ஆனால், இந்தியாவின் கடுமையான அழுத்தங்களால் தமிழ்த் தேசியம் என்பதை வலியுறுத்த முடியாத இடத்தில் சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி இருப்பதாக வெளிப்படையான குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.\nஇந்தத்‘தமிழ்த் தேசியம்’என்�� சொல் இருப்பதனாலேயே தமிழ் தேசிய மக்கள் முன்னணியை விக்னேஸ்வரன் தங்களுடன் சேர்த்துக் கொள்ளக்கூடாது என இந்தியா அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிப்படையாகவே குற்றம்சாட்டியிருந்தார்.\nஆனாலும் தமிழ் மக்களின் நலன் சார்ந்து இவ்விரு அணிகளும் ஒன்றிணைந்து பயணித்தாலே பலமான ஒரு சக்தியாக எழமுடியும் என்பது இன்றைய கள நிலவரம்.\nதமிழ் மக்கள் கூட்டணியும்-தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஒன்று சேர்வது சாத்தியமா என்பதல்ல இன்றுள்ள கேள்வி. தமிழர் தாயகம் வேகமாகப் பறிபோய், 3வது நிலைக்கு தமிழினம் தள்ளப்பட்டுக்\nகொண்டிருக்கும் ஆபத்தான கட்டத்தில், தமிழ் இனத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஏதோவொரு புள்ளியில் இவ்விரு கட்சிகளும் இணைந்து பயணிப்பதே வரலாற்றின் தேவையாக இருக்கின்றது.\nராஜிவ் செய்தது துரோகம்தான், பிரபாகரன் கோபம் நியாயமானது உண்மைகளை உடைத்த ரகோத்தமன்\nராஜீவ்காந்தி செய்தது துரோகம் தான் விடுதலைப்புலிகள் தலைவர் திரு.பிரபாகரனின் கோபம் நியாயமானது என ராஜிவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் தலமை\nயேர்மனியில் மிக எழுச்சிகரமாக நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் 2019\nயேர்மனி ஒபர்கவுசன் நகரத்தில் 27.11.2019 புதன்கிழமை தேசிய மாவீரர் நாள் மிக எழுச்சியாக உணர்வுகள் பொங்க நடைபெற்றது. யேர்மனியில் வாழும்\nஸ்ராஸ்பூர்க் நகரில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு.\n27.11.2019 அன்று ஸ்ராஸ்பூர்க் நகரில் மாவீரர்நாள் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாகவும், எழுச்சியுடனும் நடைபெற்றிருந்தது. மாவீரர் நினைவுகளைச் சுமந்து, மண்டபம்\nமுன்னாள் போராளிகளை இலக்கு வைக்கிறார் ரணிலும்\nஜ.எஸ். பயங்கரவாதிகளினால் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகழுத்தறுப்பு சர்ச்சை பிரிகேடியர் குற்றவாளி\nசிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும் – சிறிலங்கா அதிபர்\nமக்களிற்கு நன்மை அளிக்கக்கூடிய அபிவிருத்தி திட்டங்களிற்கு ஒத்துழைப்பினை வழங்குவோம் – சம்பந்தன்\nயாழ். பிரபல பாடசாலையின் முன்னாள் அதிபர் கைது\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தரு��்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?tag=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-12-07T01:37:58Z", "digest": "sha1:SZCSEZME4WLW7ZX4N4LBQHS745QE5MBU", "length": 24837, "nlines": 73, "source_domain": "eeladhesam.com", "title": "அமெரிக்கா – Eeladhesam.com", "raw_content": "\nகழுத்தறுப்பு சர்ச்சை பிரிகேடியர் குற்றவாளி\nசிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும் – சிறிலங்கா அதிபர்\nமக்களிற்கு நன்மை அளிக்கக்கூடிய அபிவிருத்தி திட்டங்களிற்கு ஒத்துழைப்பினை வழங்குவோம் – சம்பந்தன்\nயாழ். பிரபல பாடசாலையின் முன்னாள் அதிபர் கைது\nகோட்டாபய தற்போது தப்பலாம் ஆனால் ஒரு நாள் அவர் பொறுப்புக்கூடும் நிலையேற்படும்-ஜஸ்மின் சூக்கா\nசஜித்தை நியமிக்கும் ஐதேக முடிவை சபாநாயகர் ஏற்றார்\nஅரசியல் கைதிகள் விடுதலை:பொய்யான செய்தி\nவலுக்கின்றது முன்னாள் முதலமைச்சர் கூட்டணி\nநேற்று வரை இருந்து விட்டு மாற்று அணி தேடுகின்றனர்\nமனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா\nசெய்திகள் நவம்பர் 19, 2019நவம்பர் 20, 2019 இலக்கியன் 0 Comments\nசிறிலங்காவின் புதிய அதிபர் கோத்தாபய ராஜபக்ச மனித உரிமைகளையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியேயா வலியுறுத்தியுள்ளார். வொசிங்டனில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர், “தமது ஜனநாயக தேர்தலை எதிர்கொண்ட சிறிலங்கா மக்களுக்கு அமெரிக்கா வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. சிறிலங்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக இருக்கிறது. பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு, பொறுப்புக்கூறல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் வன்முறை மீண்டும் நிகழாமல் இருப்பதை […]\nநல்லிணக்க செயற்பாடுகளுக்கு உதவி வழங்கத் தயார் – அமெரிக்கா\nசெய்திகள் ஜனவரி 28, 2019ஜனவரி 28, 2019 இலக்கியன் 0 Comments\nஅனைத்து இன மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான உதவிகளை வழங்க தயார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. தேசிய சமயங்களுக்கான மாநாடு இன்று(திங்கட்கிழமை) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போதே இலங்கை மற்றும் மாலைத்தீவ��க்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான உதவிகளை வழங்க தயார் அமெரிக்க அரசாங்கம் எப்போதும் தயாராகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக தேசிய நல்லிணக்க, […]\nஇலங்கை விடையத்தில் பார்வையாளர்கள் மட்டுமே நாம் அமெரிக்கா\nசெய்திகள் டிசம்பர் 6, 2018டிசம்பர் 11, 2018 இலக்கியன் 0 Comments\nதற்போதைய அரசியல் நெருக்கடியை வெளிப்படையான முறையில், ஜனநாயக வழியில் உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்காவையும், தொடர்டர்புடைய செய்திகள் மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா சிறிலங்காவின் புதிய அதிபர் கோத்தாபய ராஜபக்ச மனித உரிமைகளையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு உதவி வழங்கத் தயார் – அமெரிக்கா அனைத்து இன மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான உதவிகளை வழங்க தயார் என அமெரிக்கா […]\nஉடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு கோருகிறது அமெரிக்கா\nசெய்திகள் நவம்பர் 8, 2018நவம்பர் 9, 2018 இலக்கியன் 0 Comments\nஅரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், அமெரிக்கா கேட்டுக் தொடர்டர்புடைய செய்திகள் மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா சிறிலங்காவின் புதிய அதிபர் கோத்தாபய ராஜபக்ச மனித உரிமைகளையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு உதவி வழங்கத் தயார் – அமெரிக்கா அனைத்து இன மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான உதவிகளை வழங்க தயார் என […]\nஅனைவரும் சிறிலங்கா அரசியலமைப்புக்கு அமைய செயற்பட வேண்டும் – அமெரிக்கா\nசெய்திகள் அக்டோபர் 27, 2018அக்டோபர் 27, 2018 இலக்கியன் 0 Comments\nசிறிலங்காவில் அனைத்து தரப்புகளும் வன்முறைகளில் இருந்து விலகி, சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், அரசியலமைப்புக்கு அமைய தொடர்டர்புடைய செய்திகள் மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை ��ோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா சிறிலங்காவின் புதிய அதிபர் கோத்தாபய ராஜபக்ச மனித உரிமைகளையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு உதவி வழங்கத் தயார் – அமெரிக்கா அனைத்து இன மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான உதவிகளை வழங்க தயார் என […]\nஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்புரிமையிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா\nசெய்திகள் ஜூன் 18, 2018ஜூன் 21, 2018 இலக்கியன் 0 Comments\nஅமெரிக்க அதிபர் டிரம்புடைய அரசாங்கம் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து தனது உறுப்புரிமையை நீக்கிக் கொள்வதற்கு தீர்மானம் எடுத்துள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா சிறிலங்காவின் புதிய அதிபர் கோத்தாபய ராஜபக்ச மனித உரிமைகளையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு உதவி வழங்கத் தயார் – அமெரிக்கா அனைத்து இன மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான உதவிகளை வழங்க தயார் […]\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nசெய்திகள் ஏப்ரல் 18, 2018ஏப்ரல் 19, 2018 இலக்கியன் 0 Comments\n2018 நிதி ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் சிறிலங்காவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தொடர்டர்புடைய செய்திகள் மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா சிறிலங்காவின் புதிய அதிபர் கோத்தாபய ராஜபக்ச மனித உரிமைகளையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு உதவி வழங்கத் தயார் – அமெரிக்கா அனைத்து இன மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான உதவிகளை வழங்க தயார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. தேசிய சமயங்களுக்கான மாநாடு […]\nஅமெரிக்காவின் பயண கண்காணிப்பு பட்டியலில் நாமல்\nசெய்திகள் மார்ச் 23, 2018மார்ச் 24, 2018 இலக்கியன் 0 Comments\nமகிந்த ராஜபக்சவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச அமெரிக்காவுக்குள் நுழைய, தொடர்டர்புடைய செய்திகள் மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா சிறிலங்காவின் புதிய அதிபர் கோத்தாபய ராஜபக்ச மனித உரிமைகளையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு உதவி வழங்கத் தயார் – அமெரிக்கா அனைத்து இன மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான உதவிகளை வழங்க தயார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. தேசிய சமயங்களுக்கான […]\nஅமெரிக்க வெளிவிவகார அமைச்சரை பதவிநீக்கினார் டிரம்ப்\nசெய்திகள் மார்ச் 14, 2018 இலக்கியன் 0 Comments\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் பதவியிலிருந்து ரெக்ஸ் டில்லெர்சனை நீக்கியுள்ள ஜனாதிபதி டொனால்ட் தொடர்டர்புடைய செய்திகள் மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா சிறிலங்காவின் புதிய அதிபர் கோத்தாபய ராஜபக்ச மனித உரிமைகளையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு உதவி வழங்கத் தயார் – அமெரிக்கா அனைத்து இன மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான உதவிகளை வழங்க தயார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. தேசிய சமயங்களுக்கான […]\nசிறிலங்காவுடன் தோளோடு தோள் நிற்குமாம் அமெரிக்கா\nசெய்திகள் நவம்பர் 20, 2017நவம்பர் 21, 2017 காண்டீபன் 0 Comments\nசிறிலங்கா அரசாங்கத்துடன் அமெரிக்கா தோளோடு தோள் கொடுத்து துணை நிற்கும் என்று சிறிலங்காவுக்கான தொடர்டர்புடைய செய்திகள் மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா சிறிலங்காவின் புதிய அதிபர் கோத்தாபய ராஜபக்ச மனித உரிமைகளையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு உதவி வழங்கத் தயார் – அமெரிக்கா அனைத்து இன மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான உதவிகளை வழங்க தயார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. தேசிய […]\nசிறிலங்கா படைத் தளபதிகளுடன் அமெரிக்காவின் பிரதி உதவிப் பாதுகாப்புச் செயலர் சந்திப்பு\nசெய்திகள் அக்டோபர் 14, 2017 சாதுரியன் 0 Comments\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் தெற்கிழக்காசிய பிராந்திய��்துக்கான பிரதி உதவிச் செயலர், தொடர்டர்புடைய செய்திகள் அதிகாரத்தை கையிலெடுக்கும் இராணுவத்தினர் நாட்டில் அமைதியையும், இயல்பு நிலையையும் மீள ஏற்படுத்துவதற்கு தேவையான எல்லா அதிகாரங்களும் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள என்று சிறிலங்கா பிரதமர் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குறித்த அனைத்து விடயங்களும் படையினரிடம் உள்ளன மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு காவற்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவதளபதி மகேஸ் […]\nஇறுதி யுத்தத்தின் எச்சங்களைப் பார்வையிட்டார் பப்லோ டி கிரீப்\nசெய்திகள் அக்டோபர் 12, 2017அக்டோபர் 12, 2017 இலக்கியன் 0 Comments\nஇலங்கைக்கு பயணம்மேற்கொண்டுள்ள ஐநாவின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீள் நிகழாமை விசேட நிபுணர் பப்லு டி கிரீப் இன்று அதிகாலை முள்ளிவாய்க்கால் தொடர்டர்புடைய செய்திகள் மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா சிறிலங்காவின் புதிய அதிபர் கோத்தாபய ராஜபக்ச மனித உரிமைகளையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு உதவி வழங்கத் தயார் – அமெரிக்கா அனைத்து இன மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான […]\n1 2 3 அடுத்து\nகழுத்தறுப்பு சர்ச்சை பிரிகேடியர் குற்றவாளி\nசிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும் – சிறிலங்கா அதிபர்\nமக்களிற்கு நன்மை அளிக்கக்கூடிய அபிவிருத்தி திட்டங்களிற்கு ஒத்துழைப்பினை வழங்குவோம் – சம்பந்தன்\nயாழ். பிரபல பாடசாலையின் முன்னாள் அதிபர் கைது\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/11/blog-post_04.html?showComment=1225792800000", "date_download": "2019-12-07T01:10:29Z", "digest": "sha1:UK2GFWCLJ6SSNU5GB5UYRV7BPGVXWY26", "length": 115438, "nlines": 567, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நாடெங்கும் வெடிக்கும் குண்டுகள்", "raw_content": "\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7\nஹைதராபாத் போலி என்கவுண்டர் – தமிழ் ஃபேஸ்புக் கண்டனம்\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅய்���னார் விஸ்வநாத்தின் சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரை\nதரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2)\nஅரசியல் ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி ஏற்படுத்திய மாற்றம் - எரின் ப்ளேக்மோர்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகடந்த ஓராண்டில் இந்தியாவில் குண்டு வெடிக்காத பெரிய நகரமே இல்லை என்று சொல்லலாம். அதுவும் அடுத்தடுத்த சில நாள்களில் ஜெய்ப்பூர், பெங்களூரு, அஹமதாபாத், டில்லி என்று தொடராக வெடித்து இந்தியாவையே பீதியில் ஆழ்த்திய கட்டம். இந்த குண்டுகள் தொடர்ந்து இப்போது அசோமில் வெடித்து கலவரத்தை அதிகப்படுத்துகின்றன.\nதீவிரவாதிகள் சிலர், அரசைப் பணியவைக்க அல்லது பொதுமக்களிடையே பீதியைக் கிளப்ப, இதுபோன்ற நகர குண்டுவெடிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள். Urban terror.\nபொதுவாக இந்தியாவில் குண்டு வைப்பவர்கள் என்றால் அவர்களை ஒரு வகைமாதிரிக்குள் அடக்கிவிட முடியும். காஷ்மீர் பயங்கரவாதிகள். பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ ஆதரவு. உள்ளூர் முஸ்லிம் அமைப்புகளுடன் (சிமி) உறவு. இதுவே வடகிழக்கு என்றால் உல்ஃபா. பங்களாதேஷ் உளவு அமைப்பு உதவியுடன்.\nஇந்த நிலையில்தான் மஹாராஷ்டிராவில் சில இந்துத் தீவிரவாதிகள் ஒரு குண்டுவெடிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நடந்துள்ள அனைத்து குண்டுவெடிப்புகளுமே ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் முஸ்லிம்கள்மீது வெறுப்பு வருவதற்காகச் செய்துவருபவை என்று சில முஸ்லிம் அமைப்புகள் ஏற்கெனவே சொல்லிவருகின்றன. தமிழ் வலைப்பதிவுகளிலேயே இப்படிச் சொல்லும் பல பதிவுகளைக் காணலாம். ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்பு இதில் ஈடுபடும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் தனிப்பட்ட இந்து வெறியர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு நிறையவே உள்ளது.\nமாலேகாவ் மசூதியில் குண்டு வைத்தது சில இந்துக்களாக இருக்கலாம். அவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் அதற்கான தண்டனையைப் பெறவேண்டும். ஆனால் வழக்கு முடிவதற்கு முன்னமேயே, சிவசேனை மட்டுமின்றி பாரதிய ஜனதா கட்சியும் சேர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கியிருப்பது மிகவும் ஆபத்தானது.\nபாஜகவின் கோபிநாத் முண்டே, இந்துக்கள் என்றுமே இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டதில்லை என்கிறார். உல்ஃபா என்பது இந்துக்கள் நிறைந்த தீவிரவாத இயக்கம்தானே இந்து என்றால் குண்டு வைக்கமாட்டான்; முஸ்லிம் என்றால் எப்போதும் குண்டு வைப்பான் என்ற எண்ணம் அபத்தமானது.\nஅதே நேரம், இந்தியாவின் பெரும்பான்மை நகர குண்டுவெடிப்புகள் இஸ்லாமிய தீவிரவாதிகளால்தான் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. காஷ்மீர், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ, சிமி ஆகியவற்றின் கை பல இடங்களில் தெரிந்துள்ளது. ஆனால் இதைத் தடுக்க வெறுமனே பாதுகாவலை அதிகப்படுத்தினால் மட்டும் போதாது. இந்தப் பிரச்னை உருவாகும் அடிப்படையை ஆராய்ந்து அதைக் களைய முற்படவேண்டும்.\nகடந்த 50 வருடங்களில் காஷ்மீர் பிரச்னையைக் கையாள்வதிலும் வடகிழக்கு பிரச்னைகளைக் கையாள்வதிலும் இந்தியா சரியாகச் செயல்படவில்லை. இந்தப் பகுதிகளில் பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்துதல், அரசியல் ஊழலைக் குறைத்தல், உள்ளூர் கலாசாரம் அடிபட்டுவிடாமல் பாதுகாத்தல், கட்டமைப்புகளை மேம்படுத்துதல், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துதல், அதிகபட்ச தன்னாட்சி அதிகாரம் நடைமுறையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுதல் - இவற்றை ஒழுங்காகச் செய்தாலே போதும்.\nசிறுபான்மை பயங்கரவாதம் பயத்தால் வருவது. இதனை காவல்/ராணுவத் தாக்குதலால் மட்டும் எதிர்கொள்ள முடியாது. இது பயத்தை அதிகரிக்கவே செய்யும். ஆனால் பெரும்பான்மை (இந்து) பயங்கரவாதம் வெறுப்பால் வருவது. அதனை எதிர்கொள்ள மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். முளையிலேயே கிள்ளி எறியவேண்டியது இது. தடியால் அடித்தால்தான் அடங்கும் இது.\nகடினமான செய்திகளை மிக எளிமையாக விளக்கம் அளித்து புரிதலுக்கு வழி செய்தல் மிக அருமை\nதொடர்பான ஞாநியின் 'பயங்கரவாதத்தின் நிறம் காவி '(http://www.gnani.net/index.php\n// வழக்கு முடிவதற்கு முன்னமேயே, சிவசேனை மட்டுமின்றி பாரதிய ஜனதா கட்சியும் சேர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கியிருப்பது மிகவும் ஆபத்தானது.//\n\"வழக்கு முடிவதற்கு முன்பே\" என்பது தவறு. விசாரணை முடியும் முன்பே என்பதுதான் சரி.\nகுற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக பா��ாகாவும் சிவசேனையும் பேசவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தவறு செய்தது நிரூபணமனால் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் அவை உறுதியாக இருக்கின்றன. ஆனால், விசாரணைக்குட்படுத்தப்பட்டவருக்கு தேவையான சட்ட ரீதியான உரிமைகளை மட்டுமே அவை ஏற்படுத்தித் தரப்போகின்றன. இதற்குக் காரணம், குற்றம் சாட்டப்பெற்றவர் சங்க பரிவாரத்தைச் சேர்ந்தவர் என்பது மட்டும் அல்ல, இதுபோன்று ஏற்கனவே சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளில் குற்றம்சாட்டப்பெற்றவர்கள் அனைவரும் நிரபராதிகள் என்று நிரூபணம் ஆனதும் காரணமாகிறது.\nசட்டம் தனது கடமையை செய்ய வேண்டும் என்று நம்புகிற அவர்கள் செய்யும் செயல் ஆபத்தானது என்று எந்த அடிப்படையில் சொல்லுகிறீர்கள்\nகோயம்புத்தூரில் கைது செய்யப்பட்ட மதானியின்மீது போடப்பட்ட கேஸை வாபஸ் வாங்கச் சொல்லி அவரது கட்சிக்காரர்களும், மதத்தவர்களும் கேரளாவிலிருந்து ஊர்வலம் வந்தார்கள். கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் தமிழக முதல்வரை சந்தித்துப் பேசினார். கேரள சட்டமன்றம் அந்த கேஸை வாபஸ் வாங்கவேண்டும் என்று தீர்மானம் இயற்றியது.\nஇதைப் போல ஏதேனும் ஒரு செயலை இந்துத்துவ அமைப்புகள் செய்தனவா இந்து அமைப்புகள் சட்டப்படி நடப்பதுகூட ஆபத்தானது என்று எழுதுவது நியாயமா இந்து அமைப்புகள் சட்டப்படி நடப்பதுகூட ஆபத்தானது என்று எழுதுவது நியாயமா எதேச்சதிகாரம்தான் சரி என்று சொல்லுகிறீர்களா\nபாஜாக சிவசேனை முதலான கட்சிகள் வெளிப்படையாக சட்டரீதியில் போராடுவதை தவறு, ஆபத்தானது என்று எழுதும் நீங்கள், மதானி விஷயத்தில் கேரள அரசாங்கம், மற்றும் அரசியல் கட்சிகளின் போக்கைப் பற்றி என்ன கருத்தை வெளியிட்டீர்கள் இங்கே அந்த கட்டுரையின் லிங்கை கொடுக்க இயலுமா\n// உல்ஃபா என்பது இந்துக்கள் நிறைந்த தீவிரவாத இயக்கம்தானே இந்து என்றால் குண்டு வைக்கமாட்டான்; முஸ்லிம் என்றால் எப்போதும் குண்டு வைப்பான் என்ற எண்ணம் அபத்தமானது.//\nயார் குண்டு வைக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் தீவிரவாதப் பட்டம் கொடுக்கப்படுவதில்லை. என்ன காரணத்திற்காக குண்டு வைக்கப்படுகிறது என்பதுதான் கேள்வி. என்றைக்காவது உல்ஃபா இயக்கத்தவர்கள் தங்களது கொள்கையாக ஹிந்துக்களின் நலனுக்காகவும், ஹிந்து தர்மத்தை பாதுகாக்கவும் போராடுவோம் என்று சொல்லி இருக்கிறா��்களா\nநீங்கள் சொல்லும் வாதத்தின்படி, கருநாநிதி என்னும் ஹிந்துவின் மகனான அழகிரியின் கட்டளைப்படி தினகரன் பத்திரிக்கை அலுவலகம் எரிக்கப்பட்டதுகூட ஹிந்து தீவிரவாதம்தான். இந்த வாதம் மடத்தனமாக இருப்பது உங்களுக்கே தெரியவில்லையா\nதீவிரவாதியாகப் பிடிக்கப்பட்டு, சுப்ரீம் கோர்ட்டால் தூக்கு தண்டனை வழங்கப்பட்டவர்களை, அவர்கள் இஸ்லாமியர் என்பதற்காக தூக்கில் போடக்கூடாது என்று முஸ்லீம்கள் சொல்லிவருவது ஒரு ஆபத்தான போக்காக உங்களுக்கு ஏன் தெரியவில்லை\nஅதே சமயத்தில், சாத்வியும் மற்றவர்களும் குற்றம் இழைத்தனர் என்று முடிவு செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால், அந்த தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அதன்படி அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்றுதான் ஹிந்து இயக்கங்கள் கூறிவருகின்றன. இது தீவிரவாதத்கிற்கு எதிரான நிலை. இஸ்லாமியர்கள் இப்படி ஒரு நேர்மையான நிலையை என்றும் எடுத்ததே இல்லை. அதன் அடிப்படையில் இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்லுவது என்ன தவ்று\nஹிந்துத்துவர்களைப் போல, தீவிரவாதிகள் தங்களுடைய மதத்தினராக இருந்தாலும் தண்டிக்கவேண்டும் என்று இஸ்லாமியர்கள் எப்போது சொல்லுகிறார்களோ அப்போது \"இஸ்லாமிய தீவிரவாதம்\" என்று சொல்லுவது தவறு என்று சொல்லலாம். அப்படி நடக்காதவரை, அப்படி சொல்லுவது நேர்மையான செயல் இல்லை.\n\"முஸ்லீம் என்றால் குண்டுவைப்பான்\" என்று எண்ணுவது தவறுதான். இதுதான் ஹிந்துத்துவர்களின் எண்ணமும். ஆனால், குண்டு வைப்பவர்களை ஆதரிப்பவர்கள் இஸ்லாமிய மதத்தவர்களாக இருக்கும்போது இப்படிப்பட்ட எண்ணம் எழுவது தவிர்க்கமுடியாதது. இதை தீர்க்கவேண்டிய கடமை இஸ்லாமியர்களிடம்தான் உள்ளது. தீவிரவாதத்தில் ஈடுபடும் இஸ்லாமியர்களை தண்டிக்கக்கூடாது, அவர்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படவேண்டும் என்று அவர்கள் சொல்லும்வரை அவர்கள்மேல் உள்ள இந்த கருத்து பொதுமக்களின் மனத்தில் இருந்து மாறாது.\nபிடிபட்டவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தால், இந்திய இறையாண்மையின்மீது, சட்டத்தின்மீது அவநம்பிக்கையை வெளிப்படுத்தும் இஸ்லாமியர்கள், கைது செய்யப்பட்டவர்கள் ஹிந்துக்களாக இருந்தால் வாயை மூடிக்கொள்கின்றனர். இது தெளிவாக, தங்கள் மதத்தினரின் செயல்கள் இந்திய இறையாண்மையை மீறியது தெய்வ நோக்கம் கொண்டது என்ற எண��ணத்தில்தானே எழுகிறது\nஒரு வெள்ளிகிழமை கூட்டத்தில் வைத்து யாருக்கு ஓட்டுப் போடவேண்டும் என்பதைக்கூட முடிவு செய்யக்கூடிய, மிகுந்த கட்டுப்பாடுள்ள ஒரு மத நிறுவனத்திற்கு தங்களது இளைஞர்களில் யார் தீவிரவாத செயலில் ஈடுபடுகிறார்கள் என்பது தெரியாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா\nகோயம்புத்தூர் குண்டு வெடிப்புகளின்போது அடுத்த தெருவில் இருந்த, அடுத்த வீட்டில் இருந்த முஸ்லீம்கள் அனைவரும் வெளியூருக்கு சென்றுவிட்டார்கள். குண்டுவெடிக்கப்போகிறது என்பதை நன்கு தெரிந்து தெளிவாக திட்டமிட்டு தங்களுடன் அன்பாகப் பழகிய பக்கத்துவீட்டு மனிதர்களும், குழந்தைகளும், பெண்களும் ஹிந்துக்கள் என்ற ஒரே காரணத்திற்காக செத்து தொலையட்டும், கைகால் இழந்து அவர்கள் வாழ்க்கை நாசமாகட்டும் என்று விட்டுவிட்டுப் போனார்கள். அவர்களுக்கு ஏற்படப்போகும் துயரத்தை மூடிமறைக்க இவர்களுக்கு மதத்தைவிட வேறு என்ன காரணம் இருக்கிறது அந்த பக்கத்து வீட்டுக்காரர்களும், தெருக்காரர்களும் இவர்களுக்கு என்ன கொடுமை செய்துவிட்டார்கள்\nமருத்துவமனையின் மகப்பேறு வார்டில்கூட குண்டு வைத்தார்களே ஐயா. பிறக்காத குழந்தைகளும், கர்ப்பிணிப் பெண்களும் இவர்களுக்கு என்ன கொடுமை செய்துவிட்டார்கள்\nஇந்த செயலில் ஈடுபட்டவர்களை \"முஸ்லீம் தீவிரவாதிகள்\" என்று சொல்லுவதில் என்ன தவறு\nஎந்த மதம், மற்ற மதத்தவரை கொல்லுவது சரி என்று போதிக்கிறதோ, அல்லது எந்த மதத்தவர் தங்களது மதக்கருத்தாக வன்முறையை ஆதரிக்கிறார்களோ, அந்த மதத்தையும், அத்தகைய நம்பிக்கையையும் வைத்திருப்பவர்களை அந்த மதம் சார்ந்த தீவிரவாதிகள் என்று சொல்லுவதில் என்ன தவறு\n//கடந்த 50 வருடங்களில் காஷ்மீர் பிரச்னையைக் கையாள்வதிலும் வடகிழக்கு பிரச்னைகளைக் கையாள்வதிலும் இந்தியா சரியாகச் செயல்படவில்லை. இந்தப் பகுதிகளில் பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்துதல், அரசியல் ஊழலைக் குறைத்தல், உள்ளூர் கலாசாரம் அடிபட்டுவிடாமல் பாதுகாத்தல், கட்டமைப்புகளை மேம்படுத்துதல், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துதல், அதிகபட்ச தன்னாட்சி அதிகாரம் நடைமுறையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுதல் - இவற்றை ஒழுங்காகச் செய்தாலே போதும்.//\nபத்ரி, நீங்கள் தெரிந்துதான் சொல்லுகிறீர்களா\nபொதுவாக நீங்கள் தேவையான தகவல்களை திரட்டி அதன் அடிப்படையில் எழுதுபவர். கஷ்மீருக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் தொகை ஜம்முவிற்கோ, லடாக்கிற்கோ ஒதுக்கப்படுவதைவிட குறைவு என்று நிரூபியுங்கள். பாக்கிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீருக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட்டையும் பற்றி தகவல் தாருங்கள்.\nவடகிழக்கு மாநிலங்களில் தனிநபர் வருமானம் இந்தியாவின் மற்ற எல்லா மாநிலத்தவர்களுக்கும் இணையானது. அங்குள்ள தீவிரவாத அமைப்புகளை நடத்துபவர்கள் அந்த மாநிலங்களின் மந்திரிகள், எம்.எல்.ஏக்கள்.\nவடகிழக்கு மாநிலங்களின் பிற்போக்கு நிலை பீகாரைவிட எந்த அளவு குறைந்த ஒன்று\n//சிறுபான்மை பயங்கரவாதம் பயத்தால் வருவது. இதனை காவல்/ராணுவத் தாக்குதலால் மட்டும் எதிர்கொள்ள முடியாது. இது பயத்தை அதிகரிக்கவே செய்யும். ஆனால் பெரும்பான்மை (இந்து) பயங்கரவாதம் வெறுப்பால் வருவது. அதனை எதிர்கொள்ள மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். முளையிலேயே கிள்ளி எறியவேண்டியது இது. தடியால் அடித்தால்தான் அடங்கும் இது//\nபயங்கரவாதத்திற்கு காரணம் எதுவாக இருந்தாலும், பயங்கரவாதம் அதன் எந்த வடிவத்திலும் நசுக்கப்படவேண்டும். அதைவிட்டுவிட்டு, சிறுபான்மை பயங்கரவாதம் சின்ன பூச்சாண்டி, பெரும்பான்மை பயங்கரவாதம் உண்மையில் பிசாசு என்று எழுதுவது ஒருகுறிப்பிட்டவகை பயங்கரங்கவாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியது, வேறு ஒரு பயங்கரவாதம் தவறு என்று சொல்லும் செயல். இது நடுநிலைமையான கருத்து இல்லை. கள்ளச்சாராயம் காய்ச்சுபவன், கள்ளநோட்டு அடிப்பவனை விமர்சிப்பதற்கும் இதற்கும் வித்தியாசம் இல்லை.\nபெரும்பான்மை நாசகாரச் செயல்கள் சிறுபான்மையினரின் தீவிரவாதத்தால் ஏற்படும்போது சிறுபான்மையினரின் தீவிரவாதம் ஒதுக்கி தள்ளப்படவேண்டும் என்பதுதான் உங்கள் கருத்தா\nநேர்மையற்ற எழுத்து. தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் மனிதத்தின் அவல குரல்களை ஒதுக்கித் தள்ளிவிடும் உணர்வற்ற இதையம்.\nசிறுபான்மை பயங்கரவாதம் பயத்தால் வருவது. இதனை காவல்/ராணுவத் தாக்குதலால் மட்டும் எதிர்கொள்ள முடியாது. இது பயத்தை அதிகரிக்கவே செய்யும். ஆனால் பெரும்பான்மை (இந்து) பயங்கரவாதம் வெறுப்பால் வருவது. அதனை எதிர்கொள்ள மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். முளையிலேயே கிள்ளி எறியவேண்டியது இது. தடியால் அடித்தால்தான் அடங்கும் இது.\nசிறுபான்மையினர் பயங்கரவாதத்தினால் ஏற்பட்டுள்ளது இந்த பெரும்பான்மையின் பயம். பயத்தால் ஏற்படும் பயங்கரவாதம் என்றாலும், மதக் கொள்கை அடிப்படையில் ஏற்படும் பயங்கரவாதம் என்றாலும் அது முளையில் கிள்ளி எறியவேண்டும். FULL STOP.\nபெரும்பான்மை பயங்கரவாதம் என்றால் என்ன \n//பயங்கரவாதத்திற்கு காரணம் எதுவாக இருந்தாலும், பயங்கரவாதம் அதன் எந்த வடிவத்திலும் நசுக்கப்படவேண்டும். அதைவிட்டுவிட்டு, சிறுபான்மை பயங்கரவாதம் சின்ன பூச்சாண்டி, பெரும்பான்மை பயங்கரவாதம் உண்மையில் பிசாசு என்று எழுதுவது ஒருகுறிப்பிட்டவகை பயங்கரங்கவாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியது, வேறு ஒரு பயங்கரவாதம் தவறு என்று சொல்லும் செய//\nஅத்வானியின் கேரளா வருகைக்கு காவல்துறையின் முஸ்லிம்கள் வடிகட்டபட்டனர். அடுத்த பிரதமர் வேட்பாளர் காவல்துறை சேர்ந்த முஸ்லிம்களை நம்ப மறுக்கும் நிலையில் இளைஞர்களில் சிலர் அடிபடைவதிகளின் கையில் சிக்குவது தவிர்க்க முடியாது. இது தான் சிறுபான்மையினரின் பயம் , இதை இராணுவம் கொண்டு அடக்க முடியாது\nபத்ரி, தகவல் பிழைகளிலிருந்து ஆரம்பிக்கலாம். மாலேகாவ்னில் இரு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. ஒன்று மசூதியின் வெளியே. ஷாப்-ஈ-பரத் அன்று நிகழ்ந்தது. செப்டம்பர் 2006 இல் இதில் 40பேர் இறந்தனர். இந்த விழா தூய இஸ்லாமியவாதிகளுக்கு ஹராமான விழா. இதில் சிமி இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர். தற்போது சாத்வி கைதாகியுள்ள விவகாரமானது செப்டம்பர் 2008 இல் வெடித்த குண்டு - இது மசூதியிலோ மசூதியின் அருகிலோ வைக்கப்படவில்லை. சிமி அலுவலக/செயல்பாடுகள் நிகழும் இடங்களின் அருகே வெடித்தது. இதில் ஐந்து பேர் இறந்தனர். அடுத்ததாக சிறுபான்மை பயங்கரவாதம் என்பது அச்சத்திலிருந்து ஏற்படுவது என சொல்லியுள்ளீர்கள். இந்தியாவில் யார் சிறுபான்மையினர் என சொல்வீர்களா மதிப்பிற்குரிய அறிவுசீவி அய்யா. நீங்கள் ஆரிய-திராவிட இனவாதக் கோட்பாட்டை ஏற்பவராக இருப்பின் (நீங்கள் அப்படித்தான் என ஊகிக்கிறேன் குறைந்தபட்சம் நளின சுந்தரமாக புலப்பெயர்வு என ஆரிய இனவாதக் கோட்பாட்டை அதன் உயிரிழக்காமல் மொழியியல் கோட்பாடாக மாற்றியாவது வாழவைப்பதில் அ.மார்க்ஸுடன் இணைவீர்கள் என்பது என் கணிப்பு) தமிழக பிராம்மணர்களை சிறுபான்மை என கருதலாமா அவர்களை விட தமிழ்நாட்டில் மிகமோசமாக வசைப்பாடப்பட்ட ஒரு மக்கள் குழுவை காட்டமுடியுமா அவர்களை விட தமிழ்நாட்டில் மிகமோசமாக வசைப்பாடப்பட்ட ஒரு மக்கள் குழுவை காட்டமுடியுமா அதுவும் அதிகாரபூர்வமான வெறுப்பியல் வசைபாடல் அரசியல்வாதிகளால் நிகழ்த்தப்பட்டு வருகிறது. கலைஞர் என்றும் தமிழ்குடிதாங்கி என்றும் உலவுகிற இனவெறியாளர்கள் ஹிட்லரின் யூதவெறுப்பு தோற்கும் அளவுக்கு பிராம்மண துவேஷத்தை உமிழ்ந்து வருகின்றனர். சரி எத்தனை அந்தண இளைஞர்கள் ஆர்.டி.எக்ஸ் வாங்கி தமிழ்நாடெங்கும் வெடிகுண்டு வைத்து வருகிறார்கள் செப்புகிறீரா அதுவும் அதிகாரபூர்வமான வெறுப்பியல் வசைபாடல் அரசியல்வாதிகளால் நிகழ்த்தப்பட்டு வருகிறது. கலைஞர் என்றும் தமிழ்குடிதாங்கி என்றும் உலவுகிற இனவெறியாளர்கள் ஹிட்லரின் யூதவெறுப்பு தோற்கும் அளவுக்கு பிராம்மண துவேஷத்தை உமிழ்ந்து வருகின்றனர். சரி எத்தனை அந்தண இளைஞர்கள் ஆர்.டி.எக்ஸ் வாங்கி தமிழ்நாடெங்கும் வெடிகுண்டு வைத்து வருகிறார்கள் செப்புகிறீரா கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளாளர்கள் சிறுபான்மை இல்லையா கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளாளர்கள் சிறுபான்மை இல்லையா 1970களில் சிறுபான்மையினர் மரியாதையாக இருக்கப் பழகிக்கொள்ளவேண்டுமென மஞ்சள் துண்டார் அறிக்கையே விட்டாரே - அதனைத் தொடர்ந்து மலையாளிகள் சென்னையில் தாக்கப்பட்டனரே தமிழகமெங்கும் மலையாளிகள் சிறுபான்மையினரில்லையா 1970களில் சிறுபான்மையினர் மரியாதையாக இருக்கப் பழகிக்கொள்ளவேண்டுமென மஞ்சள் துண்டார் அறிக்கையே விட்டாரே - அதனைத் தொடர்ந்து மலையாளிகள் சென்னையில் தாக்கப்பட்டனரே தமிழகமெங்கும் மலையாளிகள் சிறுபான்மையினரில்லையா மத அடிப்படை சிறுபான்மையினர் மட்டும்தான் சிறுபான்மையினரா மத அடிப்படை சிறுபான்மையினர் மட்டும்தான் சிறுபான்மையினரா நான் மேலே சொன்ன மக்கட் குழுக்கள் அனத்துமே செக்யூலர் பகுப்புகளின் அடிப்படையில் சிறுபான்மையினர். மதம் என்பது என் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் உள்ளதல்லவா அப்போது ஒரு மதச்சார்பற்ற நாட்டின் சிறுபான்மையினர் என்பது மத அடிப்படையில் அமைய வேண்டுமா மதச்சார்பற்ற அடிப்படையில் அமைய வேண்டுமா நான் மேலே சொன்ன மக்கட் குழுக்கள் அனத்துமே செக்யூலர் பகுப்புகளின் அடிப்படையில் சிறுபான்மையினர். மதம் என்பது என் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் உள்ளதல்லவா அப்போது ஒரு மதச்சார்பற்ற நாட்டின் சிறுபான்மையினர் என்பது மத அடிப்படையில் அமைய வேண்டுமா மதச்சார்பற்ற அடிப்படையில் அமைய வேண்டுமா இனி மத சிறுபான்மையினர் என நீங்கள் சொல்பவர்களை பாருங்கள். அவர்கள் சிறுபான்மையினர் என்பதனை தாண்டி தங்களை பெரும்பான்மையினராக்கத் துடிக்கும் சிறுபான்மையினர் - aggressive minorities. அவர்கள் வெளிநாடுகளின் ஆதிக்க சக்திகளுடன் தத்துவார்த்த ரீதியிலும் பயங்கரவாத செயல்பாட்டு ரீதியிலும் கை கோர்க்கும் சிறுபான்மையினர். இந்தியாவின் அடிப்படை இயற்கையை அழிக்கத்துடிக்கும் சிறுபான்மையினர். பீட்டர் அல்போன்ஸ் வாய் மூடி மௌனித்துக்கேட்க இந்திய அரசியல் சட்டத்தில் கல் எறிந்து பெண்களை கொல்ல வழியில்லையே என வருத்தம் தெரிவிக்கும் சிறுபான்மையினர். இவர்களால் உருவாக்கப்படும் பயங்கரவாதம் அச்சத்தினால் ஏற்பட்ட பயங்கரவாதம் அல்ல ஆதிக்க வெறியினால் ஏற்பட்டுள்ள பயங்கரவாதம். எதுவானால் என்ன பத்ரி நம் வீட்டு பிள்ளைகள் வெடிகுண்டால் வெடித்து பிணமாக வீட்டுக்கு வராத வரை புளித்த ஏப்பம் விட்டு பேசலாமையா மதச்சார்பின்மை.\nஅடுத்த பிரதமர் வேட்பாளர் காவல்துறை சேர்ந்த முஸ்லிம்களை நம்ப மறுக்கும் நிலையில் இளைஞர்களில் சிலர் அடிபடைவதிகளின் கையில் சிக்குவது தவிர்க்க முடியாது. இது தான் சிறுபான்மையினரின் பயம் , இதை இராணுவம் கொண்டு அடக்க முடியாது\nகேரளத்தை ஆளும் மதச்சார்பின்மைக் காவலர்களான கம்யூனிஸ்டுகள் தானே.\nநீலகண்டன்: செப்டம்பர் 2008 மாலேகாவ் குண்டுவெடிப்பு, பிக்கு சௌக் சந்தைப் பகுதியில், மசூதிக்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டல் இருக்கும் இடத்தில் என்றுதான் நான் படித்தேன்.\nமசூதி குண்டுவெடிப்பு என்று சொல்லியிருக்கவேண்டாம். சரி, மாற்றிக்கொள்கிறேன்.\nஇஸ்லாமியத் தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பை நான் நியாயப்படுத்தவில்லை. சிமி, காஷ்மீரி இயக்கங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டியவை என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.\nஇந்திய முஸ்லிம் அமைப்புகள் அச்சத்தாலா, அல்லது ஆதிக்கச் சக்திகளின் தூண்டுதலாலா - எதனால் பயங்கரவாதத்தைக் கைக்கொள்கிறார்கள் என்பதில் நாம் இருவரும் ஒத்துப்போகப் போவதில்லை.\nஅமைதியான ஓர் இடத்தில், திருப்தியுடன் மக்கள் இருக்கும் ஓரிடத்தில், அந்நியச் சக்திகள் முஸ்லிம்களைத் தூண்டி பயங்கரவாதத்தை ஏற்படுத்தமுடியும் என்று நான் நம்பவில்லை. இருக்கும் பிரச்னைகள் பெரிதாக்கப்படுகின்றன. அந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பது அவசியமாகிறது.\nஇதே நிலையில்தான் இன்று சீனாவும்கூட உள்ளது. இந்தியா அளவுக்கு இல்லாவிட்டாலும், சீனாவில் உய்கர்கள் மட்டுமின்றி ஹூயி முஸ்லிம்களும் பெரும்பான்மை ஹான் சீனர்களிடம் சண்டை பிடிக்கப் போகிறார்கள்.\n இந்துக்கள் என்ற மதப்பிரிவினர்தான். சீனாவில் யார் பெரும்பான்மையினர் ஹான் சீனர்கள் என்ற இனப் பெரும்பான்மையினர்.\nமொழி வாரியாக எடுத்தால் இந்தியாவில் பெரும்பான்மையைப் பிடிப்பது கஷ்டம். இந்தி பேசுபவர்கள் என்று சொல்லலாம். ஆனால் அவர்கள் ஒருமித்த குழுவாக இயங்குவதில்லை.\nதமிழகத்தைப் பொருத்தமட்டில், பார்ப்பனர்கள் சாதி ரீதியில் சிறுபான்மையினர்தான். ஆனால், அவர்கள் அச்சத்தில் வாடுவதாக எனக்குத் தெரியவில்லை. எல்லாச் சிறுபான்மையினரும் போராட்டத்தில் இறங்கவேண்டியதில்லை. இறங்குவதும் இல்லை.\n//உல்ஃபா என்பது இந்துக்கள் நிறைந்த தீவிரவாத இயக்கம்தானே இந்து என்றால் குண்டு வைக்கமாட்டான்; முஸ்லிம் என்றால் எப்போதும் குண்டு வைப்பான் என்ற எண்ணம் அபத்தமானது.// இதுதான் காமெடி என்பது. உல்ஃபாவின் சித்தாந்தம் இன்றைய தேதியில் என்ன இந்து என்றால் குண்டு வைக்கமாட்டான்; முஸ்லிம் என்றால் எப்போதும் குண்டு வைப்பான் என்ற எண்ணம் அபத்தமானது.// இதுதான் காமெடி என்பது. உல்ஃபாவின் சித்தாந்தம் இன்றைய தேதியில் என்ன மார்க்ஸியமும் அஸாமியர்கல் தனி தேசியம் என்கிற கோட்பாடு. இதற்கும் இந்து தருமத்துக்கும் என்ன தொடர்பு. அய்யா பத்ரி, 'வொலக நாயகன்' கமலஹாசனுக்கு அடுத்தபடியாக மதச்சார்பின்மையை ரட்சிக்க உதயமாயிருக்கும் உலகமகா அறிவுசீவியே, ஒரு அப்துல்லாவோ ஆண்டனியோ எல்டிடியிலோ அல்லது மாவோயிஸ்ட் கும்பலிலோ (மாவோயிஸ்ட்களுக்கும் எல்டிடியினருக்கும் சர்ச்க்கும் கள்ளத்தொடர்பு இருப்பது வேறு கதை) சேர்ந்து குண்டு வைத்தால் அவனை இஸ்லாமிய தீவிரவாதி என்றோ கிறிஸ்தவ தீவிரவாதி என்றோ சொல்லமாட்டோ ம் மாவோயிஸ தீவிரவாதி என்றுதான் சொல்லுவோம். அப்படி இந்துத்துவ இயக்கத்தினர் (தனிமனிதர்கள் இல்லை அய்யா இயக்கத்தினர்) எத்தனை பேர் குண்டு வைத்துக் கொண்���ு திரிகிறார்கள் மார்க்ஸியமும் அஸாமியர்கல் தனி தேசியம் என்கிற கோட்பாடு. இதற்கும் இந்து தருமத்துக்கும் என்ன தொடர்பு. அய்யா பத்ரி, 'வொலக நாயகன்' கமலஹாசனுக்கு அடுத்தபடியாக மதச்சார்பின்மையை ரட்சிக்க உதயமாயிருக்கும் உலகமகா அறிவுசீவியே, ஒரு அப்துல்லாவோ ஆண்டனியோ எல்டிடியிலோ அல்லது மாவோயிஸ்ட் கும்பலிலோ (மாவோயிஸ்ட்களுக்கும் எல்டிடியினருக்கும் சர்ச்க்கும் கள்ளத்தொடர்பு இருப்பது வேறு கதை) சேர்ந்து குண்டு வைத்தால் அவனை இஸ்லாமிய தீவிரவாதி என்றோ கிறிஸ்தவ தீவிரவாதி என்றோ சொல்லமாட்டோ ம் மாவோயிஸ தீவிரவாதி என்றுதான் சொல்லுவோம். அப்படி இந்துத்துவ இயக்கத்தினர் (தனிமனிதர்கள் இல்லை அய்யா இயக்கத்தினர்) எத்தனை பேர் குண்டு வைத்துக் கொண்டு திரிகிறார்கள் அப்படி குண்டு வைக்க சொல்லுகிற சித்தாந்தத்தை எத்தனை ஷாகாக்களில் சொல்லிக் கொடுக்கிறார்கள் செப்புகிறீரா உலகமகா சிந்தனை செம்மலே அப்படி குண்டு வைக்க சொல்லுகிற சித்தாந்தத்தை எத்தனை ஷாகாக்களில் சொல்லிக் கொடுக்கிறார்கள் செப்புகிறீரா உலகமகா சிந்தனை செம்மலே காஃபிர்களை வாழ அனுமதிக்க முடியாது 'உன் மதம் உனக்கு என் மதம் எனக்கு' என்று சொல்லுகிற வசனங்களை பிறகு வந்திறங்கிய வஹீயேறிய வரிகள் அழித்துவிட்டன என்று சொல்லுகிற ஏதோ ஃப்ரிஞ்ச் ஆசாமியல்ல முக்கியமான இஸ்லாமிய ஆசாமியை காட்ட என்னால் முடியும். இன்றைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரன் இந்தியாவில் இந்துவும் இஸ்லாமியனும் பண்பாட்டால் ஒன்றுதான் என்றுதான் உளறிக்கொண்டிருக்கிறானே ஒழிய முஸ்லீம்களே பாகிஸ்தானுக்கு போங்கள் என்று சொல்லிவிடவில்லை. ஆகவே குண்டு வைப்பது எந்த சித்தாந்தத்தின் அடிப்படையில் வைக்கப்படுகிறது - என்பதை கணக்கில் கொண்டு பாருங்கள். Certain ideologies have a pre-disposition towards bomb cultures that kill innocents. Definitely Wahabhi Islam is one such virus of the mind whereas both LTTE as well as ULFA had to remove Hindu identities before becoming a full-blown terrorist organizations. Hinduism except in rarest of the rare cases is a compromising moderating influence. Just as even Abrahamic prophet cults can also in rarest of the rare cases show some love for peace and humanism.\nஇப்போது உங்களது விளக்கங்களுக்கு வருகிறேன்.\nஅய்யா என்னுடைய கேள்வியே அதுதான் ஏன் பெரும்பான்மை சிறுபான்மை என்று மத அடிப்படையில் ஒரு மதச்சார்பற்ற நாட்டில் பார்க்கிறீர்கள் Why is religion made a category for identifying people in a secular country இதை அம்பேத்கரும் சுட்டிக்காட்டியிருக்கிறார். அரசியலின் categories என்பதே இஸ்லாமிய அடிப்படைவாத ���ரசியலுக்கும் மதச்சார்பற்ற அரசியலுக்கும் மாறுவதைக் கூறியிருக்கிறார்.\n//தமிழகத்தைப் பொருத்தமட்டில், பார்ப்பனர்கள் சாதி ரீதியில் சிறுபான்மையினர்தான். ஆனால், அவர்கள் அச்சத்தில் வாடுவதாக எனக்குத் தெரியவில்லை.//\nஇது முழுக்க முழுக்க தவறான வாதம். உங்களைச் சுற்றியுள்ள யதார்த்த உலகைத்தான் நீங்கள் பார்க்கவில்லை குறைந்த பட்சம் வலைஉலகையாவது பாருங்கள். பிராம்மண வெறுப்பின் உச்சத்தை காண்பீர்கள். அவர்களை நோக்கி நுட்பமான கருத்தியல் வெறுப்பு முதல் படிக்க கூசும் ஆபாச வசைகள் வரை நீங்கள் காணலாம். வலையுலகிலேயே அவர்கள் பிராம்மணர்கள் என்கிற ஒரே காரணத்துக்காக அவர்கள் உளவியல் ரீதியாக மிகமோசமாக அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இந்துத்துவர்கள் என கருதும் எந்த வலைப்பதிவராவது இஸ்லாமியர்களை அத்தகைய தனிமானுடக்குழுவின் மீதான வெறுப்புடன் தாக்கியதுண்டா கருத்து ரீதியாக மட்டுமே முகமதுவை விமர்சித்திருக்கிறார்கள் (நபியாக நம்பப்படும் முகமதுவின் தனிப்பட்ட வாழ்க்கை ஒரு ஆதர்ச வாழ்க்கையாக முன்வைக்கப்படுவதால் அதுவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.) இதனை செய்தவருக்கு அச்சுறுத்தல் வந்திருக்கிறது. தவறாக இஸ்லாமை விமர்சித்ததாக சுட்டிக்காட்டப்பட்ட ஒரு தமிழ் எழுத்தாளருக்கும் அச்சுறுத்தல்கள் வீடு தேடியே வந்துள்ளன. இதெல்லாம் அச்சுறுத்தப்பட்டதால் ஏற்படுவதா கருத்து ரீதியாக மட்டுமே முகமதுவை விமர்சித்திருக்கிறார்கள் (நபியாக நம்பப்படும் முகமதுவின் தனிப்பட்ட வாழ்க்கை ஒரு ஆதர்ச வாழ்க்கையாக முன்வைக்கப்படுவதால் அதுவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.) இதனை செய்தவருக்கு அச்சுறுத்தல் வந்திருக்கிறது. தவறாக இஸ்லாமை விமர்சித்ததாக சுட்டிக்காட்டப்பட்ட ஒரு தமிழ் எழுத்தாளருக்கும் அச்சுறுத்தல்கள் வீடு தேடியே வந்துள்ளன. இதெல்லாம் அச்சுறுத்தப்பட்டதால் ஏற்படுவதா இல்லையே இதுதானே பாசிச அத்து மீறிய அச்சுறுத்தல். இந்துக்களிடம் வம்பு செய்து ஒரு மிக மோசமான provocationஐ உருவாக்கி கலவரத்தை ஏற்படுத்துவதும் அந்த கலவரத்தை பயன்படுத்தி ஒரு குண்டு வெடிப்பை நடத்தி அதனை கலவரத்தின் மூலம் நியாயம் செய்வதுமாக - இந்த முறையில் இவர்கள் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் இறுதிக்கனவு கடைசி காஃபீர் குழந்தையையும��� இல்லாமல் செய்வது. மாலேகாவ்ன் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் - யாராக இருந்தாலும் அவர்கள் இந்துக்களோ முஸ்லீம்களோ- வன்மையாக கண்டிக்கிறேன். அந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் இந்துக்களாக இருக்கும் பட்சத்தில் பதிலடியாக - இந்துக்களை வஞ்சித்த அரசியலின் விளைவால் ஏற்பட்ட ஏமாற்றத்தின் விளைவாக- இதனை செய்திருக்கிறார்கள். இஸ்லாமிய பயங்கரவாதம் இந்த தேசத்தின் மீது தொடர்ந்து நிகழ்த்தி வரும் தாக்குதல்களை இந்திய அரசியல் கட்சி வட்டங்களுக்கு அப்பால் உணர்ந்து தடுத்து நிறுத்தினால் - அந்த பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணான வஹாபியிசத்தின் மீது அதே வன்மையுடன் கருத்தியல் தாக்குதல் நிகழ்த்தி அதனை அழித்தால் ஒழிய குண்டு வெடிப்புகள் நிற்கப் போவதில்லை. காலத்தை செலவிட்டு பதிலளித்தமைக்கு நன்றி.\n// திருப்தியுடன் மக்கள் இருக்கும் ஓரிடத்தில், அந்நியச் சக்திகள் முஸ்லிம்களைத் தூண்டி பயங்கரவாதத்தை ஏற்படுத்தமுடியும் என்று நான் நம்பவில்லை.//\nதனது புத்தகம், தனது இறைதூதர், தனது நம்பிக்கை தவிர மற்ற நம்பிக்கைகள் பொய்யானவை, அழிக்கப்படவேண்டியவை என்று சொல்லுபவர்களுக்கு திருப்தி எப்போது கிட்டும் \nபிராமணர்கள் அச்சத்துடன் வாழ்வதில்லை என்று அனைத்துப் பிராமணர்களின் ஏகபோகப் பிரதிநிதியாகப் பேசுகிறீர்களே.\nபுத்தூர் அக்ரஹாரத்திலும், ஸ்ரீரங்கத்திலும் இன்னும் நூற்றுக்கணக்கான அக்ரஹாரங்களிலும் பிராமணர்கள் ஒவ்வொரு முறையும் தி மு க வெற்றி பெறும் பொழுது தாக்கப் பட்டே வருகிறார்கள். உடம்பு பூராவும் ரத்தக் காயங்களுடன் கொலை வெறி பிடித்த தி மு க வினரால் தாக்கப் பட்டு உயிர் தப்பி வீடு வந்த என் தந்தையை சிறு வயதில் நான் கண்டு அடைந்த நடுக்கம் இன்று வரை போகவில்லை. தமிழ் நாட்டு பிராமணர்கள் மனதில் ஹிட்லர் காலத்தில் ஜெர்மனியில் வாழ்ந்த யூதர்களிடம் இருந்த அதே அச்சம் நிலவி வருகிறது என்பதே உண்மை நிலை. இன்று கருணாநிதி முரசொலியில் ஜெயலலிதாவை எத்தனை முறை கடும் வெறியுடன் பாப்பாத்தி என்று எழுதியிருக்கிறார் என்பதைப் படித்தீர்களா அதைக் கண்டித்து ஒரு கட்டுரை எழுதும் நேர்மை உங்களுக்கு உண்டா அதைக் கண்டித்து ஒரு கட்டுரை எழுதும் நேர்மை உங்களுக்கு உண்டா அதைப் படிக்கும் ஒவ்வொரு பிராமணன் மனதிலும் அச்ச உணர்வு ஏற்படுவதில்லை எ���்று எப்படிக் கூசாமல் எழுத முடிகிறது அதைப் படிக்கும் ஒவ்வொரு பிராமணன் மனதிலும் அச்ச உணர்வு ஏற்படுவதில்லை என்று எப்படிக் கூசாமல் எழுத முடிகிறது ஆனால் அந்த அச்சத்தினால் எந்த பிராமணனும் வெடி குண்டை எடுத்துக் கொண்டு கிளம்பி விட வில்லை. இதற்கு முன்பாக ஒரு முறை திவ்யபிரபந்தத்திலும் பிற மத வெறுப்பு இருக்கிறது என்று சொல்லி இஸ்லாமியத் தீவீரவாதியான உங்கள் ஆஸ்தான எழுத்தாளர் நாகூர் ரூமிக்கு வக்காலத்து வாங்கியிருந்தீர்கள். எத்தனை வைணவர்கள் பிரபந்தத்தைப் படித்து விட்டு குண்டு வைத்தார்கள் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்ற கணக்கு உங்களிடம் உண்டா \nஅப்சல் குருவை விடுவிக்கச் சொன்ன பொழுதும், மதானியின் விடுதலைக்காக தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் கையெழுத்து வேட்டை ஆடிய பொழுதும். இதே போன்று கண்டித்து நீங்கள் கட்டுரை எழுதியது உண்டா. உடல் கருகிச் செத்த, கையையும் காலையும் இழந்த அப்பாவிகளுக்குத்தான் அதன் வலியும் வேதனையும் புரியும். இந்துக்கள்தான் இன்றைய நிலையில் இந்தியாவில் அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nஇந்தியாவில் சிறுபான்மை என்பது பல அடுக்குகளில் உள்ளது. மாநிலத்துக்கு மாநிலம் மொழிக்கு மொழி வேறு படுவது. ஒவ்வொரு சிறுபான்மையினரும் ஒவ்வொரு விதமான அச்சத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் எவரும் அந்த அச்ச உணர்வைக் காட்டி குண்டு வைப்பதை நியாயப் படுத்துவதை விட ஈனமான செயல் எதுவும் இருக்க முடியாது.\nலண்டனில் நடந்த குண்டு வெடிப்பையும், பெஸ்லானில் ஈவு இரக்கமன்றி எரித்துக் கொல்லப் பட்ட சிறுவர்களின் படுகொலைகளையும் நியாயப் படுத்திய நீங்கள், இந்தியாவில் இது நாள் வரை தீவீரவாதிகளுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியவர்களைக் கண்டித்திராத நீங்கள், இப்பொழுது ஒரு இந்துவின் மேல் குற்றம் சாட்டப் படும் பொழுது ஆவேசமாகக் கண்டிப்பது போலித்தனமான இரட்டை வேடம் அன்றி வேறு என்ன\nமாலேகானில் அப்படியே இந்துக்கள் குண்டு வைத்திருந்தாலும் அது மதத்தின் பெயரால் நடத்தப் பட்டது அல்ல. பிற மதத்தினரைக் கொன்று அழிக்க வேண்டும் என்று குரானைப் படித்து விட்டு எழுந்த கொலை வெறி அலல. தம் சொந்தச் சொந்தச் சகோதர்கள் உடல் வெடித்துச் சிதறுவதைக் காணப் பொறுக்காமல் எடுக்கப் பட்ட பழிவாங்கும் நடவடிக்கையாக ம��்டுமே அதைக் காண முடியும். அப்படி அவர்கள் செய்திருப்பது உறுதிப் படுத்தப் பட்டால் எந்த இந்துவும் அவர்களுக்குத் தண்டனை தரக் கூடாது என்று போராட்டமோ, கையெழுத்து இயக்கமோ நடத்தப் போவது இல்லை. அவர்களுக்குச் சட்டப் படி என்ன தண்டனை வழங்க வேண்டுமோ அதை வழங்கட்டும். அவர்கள் செய்திருந்தால் அது சட்டப் படி குற்றமே. தண்டைக்குரியதே.\nஅதையும் மதத்தின் பெயரால் உலகம் முழுவதும் நடத்தப் படும் இஸ்லாமியப் படுகொலைகளையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முயல்பவர்கள் என் பார்வையில் அந்தத் தீவீரவாதிகளை விடவும் இழிவானவர்களே.\nஇதற்கு பத்ரி பதிலளிப்பார் என்று நம்புகிறேன்\n//உல்ஃபா என்பது இந்துக்கள் நிறைந்த தீவிரவாத இயக்கம்தானே இந்து என்றால் குண்டு வைக்கமாட்டான்; முஸ்லிம் என்றால் எப்போதும் குண்டு வைப்பான் என்ற எண்ணம் அபத்தமானது.//\nமிகவும் தவறான ஒப்பீடு. இந்தக் கட்டுரையில் நீங்கள் முஸ்லிம் சார்பு நிலையையையும் இந்து எதிர்ப்புநிலையையும் எடுத்திருக்கிறீர்கள். உல்ஃபா தீவிரவாதத்தின் நோக்கம் இந்து தொடர்புடைய ஒன்றல்ல. ஆனால் இஸ்லாமிய தீவிரவாதம் எப்போதும் இஸ்லாமை மையமாக வைத்தே செய்யப்படுகிறது.\n(மாவோயிஸ்ட்களுக்கும் எல்டிடியினருக்கும் சர்ச்க்கும் கள்ளத்தொடர்பு இருப்பது வேறு கதை)\nகம்யூனிஸ்டுகளைக் காயடிப்போர் சங்கம் Sat Nov 08, 01:59:00 PM GMT+5:30\nமாவோயிஸ்டுகள் சர்ச்சின் தூண்டுதலின் பேரில் தான் ஒரிஸாவில் விஷ்வ ஹிந்து பரிஷத் சாமியாரைக் கொலைசெய்ததாக ஓப்பனாகவே சொல்லியிருக்கிறார்கள். இங்கு வந்து மாவோயிஸ்டுகளுக்கும் சர்ச்சுக்கும் தொடர்பு இல்லை என்று சொல்பவர்கள் நிச்சயமாக கனவு லோகத்தில் தான் மிதந்துகொண்டிருக்கிறார்கள்.\nசித்தாந்த ரீதியில் முஸ்லிம்கள் மட்டும்தான் குண்டுவைக்கும் பயங்கரவாதிகள் ஆகமுடியும்; முக்கியமாக இந்துக்கள் எப்போதும் இந்தச் செயலைச் செய்யமுடியாது என்பதுதான் இந்துத்துவவாதிகளின் குரலாக இருந்தது. இன்று பதறுபவர்கள் இந்துத்துவவாதிகள்தான். அதனால்தான் கோபிநாத் முண்டே, பிரவீன் தொகாடியா போன்றோர் சில இந்துக்கள் திட்டம் தீட்டி குண்டு வைக்கக்கூடியவர்களாக இருக்கவே முடியாது என்று இன்றும் தீர்மானமாகச் சொல்கிறார்கள். நரேந்திர மோடி பதறுகிறார். உமா பாரதி, ஓடிவந்து சாத்வி பிரக்ஞாவுக்கு தேர்தலில் நிற்�� சீட் தருவேன் என்கிறார். மஹாராஷ்டிரா போலீஸ், வேண்டுமென்றே பொய் வழக்கு போடுகிறார்கள் என்கிறார்கள். இன்று தோண்டத் தோண்ட ராணுவத்திலிருந்து சில எலும்புகள் தென்படத் தொடங்கியுள்ளன.\nவிசாரணை முடியட்டும்; உண்மை என்ன என்று வெளியே தெரிய வரட்டும்; வழக்கு நடக்கட்டும். ஏன் அதற்குள் பதற்றம்\nஎல்லாவித சிறுபான்மையினரும் குண்டுவைக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் குண்டுவைக்கவேண்டிய அளவுக்கு - அல்லது வன்முறையில் இறங்கும் அளவுக்கு எந்தவிதத்திலும் பாதிக்கப்படுவதில்லை. இந்தியாவில் - தமிழகமும் சேர்த்து - இன்றும் அடி, உதை, வன்கலவி என்று பாதிக்கப்படுபவர்கள் தலித்கள்தான். அதற்கு பார்ப்பனர்கள் காரணமல்ல என்றாலும் இன்று கையில் தீப்பந்தம் ஏற்றிக்கொண்டு கொளுத்துவதில் தலித்கள்தான் ஈடுபடவேண்டுமே தவிர பார்ப்பனர்கள் அல்ல.\nதிருமலையின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த துரதிர்ஷ்டமான விஷயம் பற்றி இங்கே கருத்து கூற நான் விரும்பவில்லை. எனக்குத் தெரிந்து, பார்ப்பன சக்திகள் கையில் இருக்கும் ஊடகங்கள்கூட 2 வருடங்களுக்கு முன் திமுக ஜெயித்தபோது பார்ப்பனர்களுக்கு எதிராக என்ன வன்முறை நடந்தது என்று பிரசுரிக்கவில்லை. ஏனெனில் எதுவும் நடக்கவில்லை. 1960, 1970-களில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால், திமுக ஜெயிக்கும்போதெல்லாம் பார்ப்பனர்கள் வீட்டுக்குள் ஓடி ஒளிந்தமாதிரி திருமலை சித்திரிப்பது அபாண்டம்.\nபார்ப்பான், பார்ப்பான் என்று துவேஷம் பாராட்டி அபத்தமான கவிதைகள் எழுதுவதற்கும், அசிங்க அசிங்கமாக கட்டுரைகள் எழுதுவதற்கும் மு.கருணாநிதியும் வீரமணி கோஷ்டியினரும் சளைப்பதில்லை. அதனால் பார்ப்பனர்கள் எந்தவிதத்திலும் கவலைப்படவேண்டியதில்லை என்பது என் கருத்து. ஸ்ரீரங்கம் பெரியார் சிலை தகர்ப்பை அடுத்து சென்னை அயோத்தியா மண்டபம் அருகில் பிராமணர்கள்மீது நடைபெற்ற தாக்குதல்கள் கண்டிக்கப்படவேண்டியவை. அதில் ஈடுபட்ட குண்டர்கள் சிறையில் தள்ளப்பட்டார்களா என்று தெரியவில்லை.\nநான் எந்தவிதமான தீவிரவாதச் செயல்களையும் ஆதரிப்பதில்லை. அப்படியான ஒரு சாயத்தை என்மீது புசி, அதனால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும் என்றால், எனக்குச் சந்தோஷமே.\nதீவிரவாதத்தை அழிக்கவேண்டும் என்றால், அதன் அடிப்படைய��ச் சோதிக்கவேண்டும். அந்த ஆதார விஷயத்தைச் சரி செய்யாவிட்டால், தீவிரவாதம் தொடர்ந்தபடியேதான் இருக்கும்.\nதீவிரவாதத்திலும், பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் தீவிரவாதத்துக்கும் வித்தியாசம் உண்டு என்று நான் நம்புகிறேன். இதில் பலருக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம்.\nசிறுபான்மை பயங்கரவாதம் பயத்தால் வருவது.\nபத்ரி, தமிழ் நாட்டில் பிராமணர்கள் மீது தாக்கதலே இல்லை என்று நீங்கள் பூசி மொழுகுவது வேடிக்கையாக இருக்கிறது. தாக்குதல் என்பது உடல் ரீதியாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நீங்கள் புரிந்து வைத்திருப்பது சிறுபிள்ளைத்தனமானது. ஒரு மாநிலத்தில் முதல்வரே ஒரு குறிப்பிட்ட ஜாதிப் பெண்களைப் பாப்பாத்தி என்று எழுதும் பொழுதும் பேசும் பொழுதும் அதை உங்களைப் போன்ற விமர்சகர்கள் கண்டு கொள்லாமல் போக வேண்டும் என்று சொல்லும் பொழுதும் அது ஏற்படுத்தும் உளவியல் ரீதியான தாக்குதல்கள், பிற விளைவுகள் உங்களுக்குப் புரிவதில்லை அல்லது புரியாதது போல நடிக்கிறீர்கள். அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று எண்ணிக் கொள்வது பிரச்சினைகளை எதிர் கொள்ள முடியாத, கோழைத்தனமான போக்கு.\nகுறைந்த பட்சம் அதைக் கண்டித்து ஒரு பதிவு போடும் நேர்மை கூட உங்களிடம் இலலாதது வருத்ததிற்குரியது.\nஇன்று தமிழ்நாட்டில் பிராமணர்கள் தாக்கப் படுவதில் நூற்றில் ஒரு பங்கு கூட இஸ்லாமியர்கள் தாக்கப் படுவதில்லை என்பதுதான் உண்மை. அதை மறைத்து இஸ்லாமியர்கள் அச்சத்தில் வாழ்வது போன்ற ஒரு பொய்யான உணர்வை ஏற்படுத்துவது உங்கள் ஒரு தலைப் பட்சமான உள்நோக்கம் உள்ள எண்ணத்தையே காட்டுகிறது. தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் இது வரை எத்தனை இந்துக்கள் குண்டு வெடிப்பில் செத்திருக்கிறார்கள் என்ற கணக்கைப் பார்த்தால் உங்களுக்கு யார் அச்ச உணர்வில் வாழ்கிறார்கள் என்ற உண்மை எளிதாகத் தெரிந்திருக்கும்.\nஅப்படி நீங்கள் சொல்வது போல தலித்கள் அச்ச உணர்வில் வாழ்கிறார்கள் என்றால் அவர்கள் கூட எந்தவிதமான குண்டு வைப்புக்களிலும் ஈடுபடுவதில்லை. அப்படி இருக்கும் பொழுது முஸ்லீம்கள் தாக்கப் படுகிறார்கள் என்று பச்சைப் பொய்யைப் புளுகி விட்டு அதனால் அவர்கள் குண்டு வைத்தால் நியாமம்தான் என்றும் சொல்லி விட்டு இப்பொழுது மழுப்புகிறீர்கள். இந்தியாவை விட முஸ்லீம்கள் ���ேறு எங்கும் பாதுகாப்பாக வாழ்வதில்லை என்பதுதான் உண்மை நிலை.\nதன் மதத்தைத் தவிர பிற மதத்தினர் வாழக் கூடாது அவர்களைக் கொல்ல வேண்டும் என்ற வெறி ஒன்றே இன்று உலகம் முழுவதும் இஸ்லாமியத் தீவீரவாதம் பரவி வருவதன் ஒரே காரணம். அதை மறைத்து அவர்களுக்கு அச்ச உணர்வு அதனால் குண்டு வைக்கிறார்கள் என்று சொல்வது எல்லாம் சுத்தப் பேத்தல். நியூயார்க்கில் இரட்டைக் கோபுரத்தை தாக்கிய அரபிக்கள் எல்லோரும் வசதியான பணக்கார அரபிக்களே அவர்களுக்கு என்ன அச்ச உணர்வு இருந்திருக்கக் கூடும் பாலியிலும், பாக்கிஸ்தானிலும் பாக்தாத்திலும் அனு தினமும் ஏன் குண்டு வைக்கிறார்கள் பாலியிலும், பாக்கிஸ்தானிலும் பாக்தாத்திலும் அனு தினமும் ஏன் குண்டு வைக்கிறார்கள் எந்த அச்ச உணர்வினால் அங்கெல்லாம் குண்டு வெடிக்கின்றன எந்த அச்ச உணர்வினால் அங்கெல்லாம் குண்டு வெடிக்கின்றன சொல்ல முடியுமா வெறுப்பின் அடிப்படையில் மட்டுமே உலகம் முழுக்க தீவீர்வாத முஸ்லீம்கள் படுகொலை செய்து வருகிறார்கள். நீங்கள் சொல்வதை அமைதியை விரும்பும் எந்த முஸ்லீமும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.\nகோத்ராவுக்காக நடந்த பதில் தாக்குதலும், மாலேகானில் நடந்ததாகக் குற்றம் சாட்டப் படும் பதில் தாக்குதல்களும் மட்டுமே அச்ச உணர்வின் வெளிப்பாடாக அமைந்து வருகிறது. நீங்கள் கதையையே மாற்றுகிறீர்கள். இவன் இந்து இவனைக் கொல்ல வேண்டும் என்று நினைப்பதுதான் வெறுப்பு. அப்படி ஒவ்வொரு நாளும் செத்துச் செத்துப் பிழைக்கும் இந்தியர்கள்தான் அச்ச உணர்வில் வாழ்கிறார்கள். இப்படி எழுதுவது உங்களுக்குப் பெரிய அறிவு ஜீவி, மதச்சார்பின்மைவாதி என்ற இமேஜை ஏற்படுத்தலாம். ஆனால் போலியான இமெஜை விட உண்மை என்பதும் மனசாட்சி என்பதும் போலியாக உருவாக்கிக் கொள்ளப் படும் மதிப்பீடுகளை விட மிகப் பெரியது.\nநீங்கள் இது வரை நடந்த குண்டு வெடிப்புக்களில் ஈடுபட்ட தீவீர்வாதிகளை விடுவிக்க உங்களைப் போன்ற பி செக்குகளும், மீடியாக்களும் முயன்ற பொழுதெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு அல்லது அதற்கு ஆதரவு தெரிவித்தும் இருந்து விட்டு இப்பொழுது ஒரு இந்து குற்றவாளிக் கூண்டில் ஏறியவுடனேயே பதற்றம் அடைந்து விசாரணை முடியும் முன்பாகவே பெரும் தடியை வைத்து அடித்துக் கொல்ல வேண்டும் என்று தீர்ப்பு எழுதுகிறீர்கள். ��தற்கு முன்பாக மதானியை தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் விடுவிக்க கையெழுத்து வேட்டையாடிய பொழுதும், கீலானியை விடுவிக்க அருந்ததிராய் போன்றோர் முயற்சித்த பொழுது, அப்சல் குருவிற்காக ஒட்டு மொத்த இந்திய பி செக்குகளும் போராடிய பொழுதும் இதே போல நீங்கள் கண்டித்தது உண்டா அப்பொழுதெல்லாம் சும்மா இருந்து விட்டு இப்பொழுது மட்டும் துள்ளிக் குதித்து கண்டிப்பானேன் அப்பொழுதெல்லாம் சும்மா இருந்து விட்டு இப்பொழுது மட்டும் துள்ளிக் குதித்து கண்டிப்பானேன் இது என்ன விதமான நேர்மை இது என்ன விதமான நேர்மை ஒரு விஷயத்தைக் கண்டிக்க வரும் முன் அதே விஷயத்தில் கடந்த காலத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன என்பதை குறைந்த பட்சம் கண்ணாடியில் பார்த்து விட்டு வந்திருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டீர்கள்.இங்கு பதற்றப் பட்டு ஓடி வந்து பெரிய தடியால் அடிக்க வேண்டும் என்று சொன்னது நீங்கள் தான், மோடியோ, அத்வானியோ அல்ல. அரசாங்கம் தன் கடமையைச் செய்யாமல், ஓட்டுக்காக மக்களைப் பாதுகாக்காமல் இருக்கும் பொழுது பல சாத்விக்கள் உருவாகவே செய்வார்கள் தங்கள் உயிரை அரசாங்கம் காக்காது என்ற அச்ச உணர்வின் காரணமாக உருவாகிறார்கள் அவர்கள்.\nஎன்னமோ போங்க மெத்தப் படித்த உங்களைப் போன்றவர்களே இப்படி சிந்தித்தால் இந்தியாவின் எதிர்காலம் குறித்து அச்சமும் அவநம்பிக்கையுமே ஏற்படுகிறது.\n//ஆனால், திமுக ஜெயிக்கும்போதெல்லாம் பார்ப்பனர்கள் வீட்டுக்குள் ஓடி ஒளிந்தமாதிரி திருமலை சித்திரிப்பது அபாண்டம்.//\nதிமுகவின் வெற்றியை வெடி வெடித்து கொண்டாடிய இருள்நீக்கியின் சீடர்கள் எல்லாம் யார் பாப்பாத்தி என்று கொலை வெறி தாக்குதல் நடத்தும் கருணாநிதிக்கும் அவரின் பிள்ளைக்கும் பிறந்தநாள் மற்றும் விசேஷ நாட்களில் பழம் கொடுத்து அனுப்பும் காஞ்சி மடத்தில் இருப்பவர்கள் யார்\nபாப்பாத்தி என்பது உளவியல் ரீதியான தாக்குதலா அப்படி என்றால் சட்டமன்றத்தில் தான் ஒரு பாப்பாத்தி என்று புரட்சிதலைவி முழங்கியது\nகம்யூனிஸ்டுகளைக் காயடிப்போர் சங்கம் Fri Nov 14, 09:17:00 PM GMT+5:30\nதீவிரவாதத்தை அழிக்கவேண்டும் என்றால், அதன் அடிப்படையைச் சோதிக்கவேண்டும். அந்த ஆதார விஷயத்தைச் சரி செய்யாவிட்டால், தீவிரவாதம் தொடர்ந்தபடியேதான் இருக்கும்.\n7ம் நூற்றாண்டில் உருவான ஒரு இறுகிய கொள்கை அ��ிப்படை தீவிரவாதம் தான் இன்று தீவிரவாதத்தின் வேர் என்று அறுதியிட்டுக் கூறும் தைரியம் உங்களிடம் உண்டா \nசிறுபான்மை பயங்கரவாதத்துக்கும் பெரும்பான்மை பயங்கரவாதத்துக்கும் உள்ள வேறுபாடு மும்பை பயங்கரங்களைப் பார்த்தபிறகாவது உங்களுக்கு புரிந்திருக்கும் இல்லையா புரியவில்லை என்றால் சொல்கிறேன் கேளுங்கள்:\nஜிஹாதி பயங்கரவாதிகளுக்கு ஆயுத சப்ளை, பண உதவி, லாஜிஸ்டிகல் உதவி, கொலை செய்து விட்டு ஓடினால் அடைக்கலம் என்று அத்தனையும் செய்ய பயங்கரவாத முஸ்லீம் நாடுகள் தயாராக இருக்கின்றன. அப்படியே தப்பிப்போய் மாட்டிக்கொண்டாலும் சில பேரைப் பணயக்கைதிகளாக்கி காந்தஹார் கடத்தல் போல ஏதாவது ஒன்றை நிகழ்த்தி அவனைத் தப்பிக்க வைக்க பிற ஜிஹாதி நாடுகள் தயாராக இருக்கின்றன. அப்படியே இல்லையென்றாலும் மரணதண்டனை விதிக்கப்பட்டாலும் கூட கொல்லப்பட்ட அதே இந்தியர்களின் வரிப்பணத்தில் சுகமாய் ஜெயிலுக்குள் உட்கார்ந்து சாப்பிட ஓட்டுப்பொறுக்கி செக்யுலரிஸம் இருக்கவே இருக்கிறது. ஆனால் நிருபிக்கப்படாவிட்டால் கூட ஹிந்து பயங்கரவாதி என்று ஒருவரைத் தடியாலடித்துக்கொல்ல உங்களைப்போன்ற உள்ளூராட்களே தயாராகி விடுகிறீர்கள். இதுதான் வித்தியாசம்.\nசொல்லப்போனால், பெரும்பான்மை பயங்கரவாதம் என்பது ஹிந்து சமூகத்திற்கு அப்ளை செய்யவே முடியாது. மராட் கலவரம் ஹைதராபாத் ஹிந்துவை பாதிப்பதில்லை. மண்டைக்காடு மஹாராஷ்டிரா இந்துவைத்தொடுவதில்லை, தென்காசி ப்ரச்னை பற்றிய பிரக்ஞை கன்னட இந்துக்கில்லை. அமர்நாத் பிரச்சனை தமிழ் இந்துவைத் தொடுவதில்லை. ஆனால் ஈராக் இஸ்லாமியன் அமெரிக்க குண்டில் செத்தால் இந்தியாவில் விளக்கு பிடிக்கப்படுகிறது. காஷ்மீர் இந்துக்களைக்கொல்ல கேரள முஸ்லீம் செல்கிறான். மதானி என்ற கேரள முஸ்லீம் பயங்கரவாதியின் விடுதலைக்கு கம்யுனிஸ்ட் அச்சுதானந்தன் லாபி செய்கிறார். மும்பை பயங்கரங்களை நிகழ்த்திய பன்றிக்கூட்டம் ஏழ்மையால் இவற்றை நிகழ்த்தியது என்று கூசாமல் அஸ்ரா நுபானி என்பிஆரில் பேசுகிறாள். யார் பெரும்பான்மை, யார் சிறுபான்மை இங்கே\nஇஸ்லாமியனாக இருக்கும் பட்சத்தில் நிரூபிக்கப்பட்ட பயங்கரவாதிக்குக்கூட பரிந்து கொண்டு பேச மனித உரிமை அமைப்புகள் வரிந்து கட்டிக்கொண்டு வந்து விடுகின்றனவே. நிரூபிக்கப்படாதபோதே பயங்கரவாதி என்று குற்றம் சாட்டப்பட்ட ஒரு இந்துவுக்கு வக்கீல் கூட வைக்கக்கூடாதென்று சொல்கிறீர்களே நீங்கள். இப்போது சொல்லுங்கள், இங்கே கோலோச்சிக்கொண்டிருப்பது இஸ்லாமிய பயங்கரவாதமா, அல்லது இந்து பயங்கரவாதமா என்று.\n\"அமைதியான ஓர் இடத்தில், திருப்தியுடன் மக்கள் இருக்கும் ஓரிடத்தில், அந்நியச் சக்திகள் முஸ்லிம்களைத் தூண்டி பயங்கரவாதத்தை ஏற்படுத்தமுடியும் என்று நான் நம்பவில்லை\" என்கிறீர்கள். உலகில் எந்த நாட்டிலாவது பிரச்சனையே இல்லாத, அரசின் மீது அதிருப்தியே இல்லாத மக்கள் இருக்கிறார்களா என்ன இவர்கள் எல்லோரும் அப்பாவி மக்கள்மேல் குண்டு வீசவா கிளம்புகிறார்கள் இவர்கள் எல்லோரும் அப்பாவி மக்கள்மேல் குண்டு வீசவா கிளம்புகிறார்கள் எல்லோரையும் திருப்தி செய்யத்தான் முடியாமா எல்லோரையும் திருப்தி செய்யத்தான் முடியாமா அதற்காக அண்டை நாட்டுடன் கைகோர்த்து குண்டு வைப்பேன் என்றால் அது என்ன வகையான மொள்ளமாறித்தனம் அதற்காக அண்டை நாட்டுடன் கைகோர்த்து குண்டு வைப்பேன் என்றால் அது என்ன வகையான மொள்ளமாறித்தனம் ரயில் நிலையத்தில் சரமாரியாகச் சுட்டுக்கொன்றானே அவனுக்கு இந்திய மக்கள் மீது உள்ள அதிருப்தியை என்ன செய்து தீர்த்து விட முடியும் பத்ரி\nகுண்டு வெடிப்பு மதவாதக் கொலைவெறியை சிறுபான்மை பெரும்பான்மை என்று நிறம் பிரித்து ஆதரிக்கும் உங்களைப்போன்றவர்கள்தான் பயங்கரவாதிகளுக்கு ஒரு போலி இண்டலெக்சுவல் நியாயத்தை நீங்கள் அறிந்தோ அறியாமலோ கொடுத்து விடுகிறீர்கள். விபரீத விளைவுகளுக்கு வினையூக்கியாக செயல்படுகிறீர்கள்.\nஇனியாவது போலி செக்யுலரிஸம் பேசி ஜிஹாதி விஷச்செடிகளுக்கு உரம் போடுவதை விட்டு விட்டு உண்மையை உள்ளபடியே பேசுங்கள். ஜிஹாதி பயங்கரவாதத்தைத் தடவிக்கொடுத்து வளர்க்காமல் எல்லா தளங்களிலும் உறுதியோடு எதிர்த்து நில்லுங்கள்- உன்னிகிருஷ்ணன்களுக்கு நீங்கள் செய்யும் உண்மையான மரியாதையாக அது இருக்கும். உயிர்நீத்த காவல் துறையினருக்கு உங்களின் பிராயச்சித்தமாக அது இருக்கும். அகாலமாய்ப்பிரிந்த பல அப்பாவி உயிர்கள் அமைதியடையும்.\nதன்னை ஒரு நடுநிலைவாதியாக காட்டி கொள்ளவே இப்படி எழுதுகிறார்கள்.\n1.எந்த ஒரு கட்சியினரும் கிரீமி லேயர் வேண்டம் அதனால் கடை கோடி மக்கள் பாதிகபடுவர்கள் என்று ஏன் கூற மறுக்கிறார்கள்.\n2.என்றாவது ஒரு திராவிட கட்சி முஸ்லிம்களுக்கும் LTTE கும் உள்ள கருத்து வேறுபாடு குறித்து கூறமுடியுமா\nஇது போன்ற தெளிவில்லாமல் நம்மை வைத்திருப்பதே அரசியல்வாதிகளின் வெற்றிக்கு காரணம்.\nகுறிப்பு : நான் எந்த அமைப்பையும் சாராத பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்தவன்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமும்பை பயங்கரவாதம் - ஆலோசனைக் கூட்டம்\nஅறிமுகம்: NHM-ன் புதிய பதிப்பு, மினிமேக்ஸ்\nநல்லி-திசை எட்டும் மொழிமாற்ற விருதுகள்\nஇந்தியா, தலாய் லாமாவுக்கு எப்படி உதவமுடியும்\nஇந்தியப் பொருளாதாரம்: ஆட்குறைப்பு நடவடிக்கைகள்\nஇட்லிவடை பதிவில் NHM Writer வாக்கெடுப்பு\nநல்லி - திசை எட்டும் மொழிமாற்றல் விருதுகள்\nசந்திரயான் - 100 கி.மீ சுற்றில்\nசந்திரயான் - பாதை மாற்றம்\nசந்திரயான், சந்திரனைச் சுற்றத் தொடங்கியது\nசெய்யும் தொழிலை சப்பட்டையாக்கும் பஞ்சர்பாண்டி\nசெம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை\nசந்திரயான் - காட்சி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/billa-pandi-movie-review/", "date_download": "2019-12-07T00:58:08Z", "digest": "sha1:YGL2T6ZQXDADGYJM3UL65MUVHG5IESU2", "length": 24914, "nlines": 125, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – பில்லா பாண்டி – சினிமா விமர்சனம்..!", "raw_content": "\nபில்லா பாண்டி – சினிமா விமர்சனம்..\nஜே.கே. பிலிம் புரொடெக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.சி.பிரபாத் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.\nஇந்தப் படத்தில் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். ‘மேயாத மான்’ இந்துஜா, சாந்தினி இருவரும் கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் K.C.பிரபாத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். நடிகர் சூரி கெஸ்ட் ரோலிலும், சிறப்பு தோற்றத்தில் விதார்த்தும் நடித்துள்ளனர்.\nமேலும் தம்பி ராமையா, சரவண சக்தி, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலி முருகன், சௌந்தர், மாஸ்டர் K.C.P. தர்மேஷ், மாஸ்டர் K.C.P மிதுன் சக்ரவர்த்தி உள்பட பலர் நடிக்கின்றனர்.\nதயாரிப்பு – K.C.பிரபாத், இயக்கம் – ராஜ் சேதுபதி, கதை, திரைக்கதை, வசனம் – M.M.S.மூர்த்தி, ஒளிப்பதிவு – ஜீவன், இசை – இளையவன், படத் தொகுப்பு – ராஜா முகம்மது, கலை – மேட்டூர் சௌந்தர், நடனம் – கல்யாண், விஜி, சாண்டி, சண்டை பயி��்சி – சக்தி சரவணன், பாடல்கள் – கவிக்குமார், தணிக்கொடி, மீனாட்சி சுந்தரம், தயாரிப்பு நிர்வாகம் – தம்பி பூபதி, மக்கள் தொடர்பு – நிகில்.\nஇந்த ‘பில்லா பாண்டி’ படத்தின் களம் ‘அனைத்தலப்பட்டி’ என்னும் ஊர். இந்த ஊரில் ‘தல’ அஜீத்தின் ரசிகர் மன்றம் வைத்து அமர்க்களம் செய்து வருகிறார் பாண்டி என்னும் ஆர்.கே.சுரேஷ். அஜீத்தின் ‘பில்லா’ படத்தின்போது ரசிகர் மன்றத்தை அமைத்ததால் ‘பில்லா’ பாண்டி என்றே ஊருக்குள் அழைக்கப்படுகிறார்.\nவீடு கட்டும் வேலை பார்த்து வருகிறார் சுரேஷ். கிடைக்கும் பணத்தையெல்லாம் வீட்டுக்குக்கூட கொடுக்காமல் மன்றச் செலவுகளுக்கே செலவழித்து வருகிறார். இவருடைய சொந்தத் தாய் மாமன் மகளான சாந்தினியை தீவிரமாய் காதலித்து வருகிறார்.\nஆனால் சாந்தினியின் அப்பா மாரிமுத்துவுக்கு சுரேஷை கண்டாலே பிடிக்கவில்லை. “வெட்டிப் பயல்..” “கையில் காசில்லை…” “சேர்த்து வைக்கத் தெரியவில்லை…” என்று பலவித காரணங்களைச் சொல்லி இந்தக் காதலுக்கு ஓகே சொல்ல மறுக்கிறார்.\nஇந்த நிலையில் பக்கத்து ஊரில் இருக்கும் சங்கிலி முருகனின் வீட்டைக் கட்டுவதற்காக செல்கிறார் சுரேஷ். வீடு கட்டிக் கொண்டிருக்கும்போது அங்கே வரும் சங்கிலி முருகனின் பேத்தியான இந்துஜா, சுரேஷின் நல்ல குணங்களை பார்த்து அவரை ஒரு தலையாய் காதலிக்கிறார்.\nசுரேஷ் தன் ஊரில் தன்னுடைய முறைப் பெண்ணை காதலிப்பது தெரியாத இந்துஜா, தன்னுடைய அப்பாவிடம் தான் சுரேஷை காதலிப்பதாகவும், அவருடன் ஏற்கெனவே ‘வாழ்ந்துவிட்டதாகவும்’ ஒரு பொய்யைச் சொல்லிவிடுகிறார். இதனால் கோபமான இந்துஜாவின் அப்பா அவரை அழைத்துக் கொண்டு சென்னைக்கு செல்கிறார்.\nசெல்லும் வழியில் அவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி இந்துஜா மட்டும் தப்பிக்க மற்றவர்கள் உயிரிழக்கிறார்கள். இந்துஜாவுக்கும் தலையில் அடிபட்டு அவர் 10 வயது சிறுமிக்கான குணமுள்ளவராக மாறிவிடுகிறார்.\nதன்னால்தானே இது அத்தனையும் நடந்தது என்று நினைத்து உள்ளுக்குள் வருந்துகிறார் சுரேஷ். சில நாட்களில் இந்துஜாவின் தாத்தா சங்கிலி முருகனும் இறந்துவிட.. இந்துஜா அனாதையாகிறார்.\nஇந்துஜாவை அப்படியே அனாதையாகவிட மனசில்லாமல் அவரை தன்னுடைய ஊருக்கு, தன் வீட்டிற்கு அழைத்து வருகிறார் சுரேஷ். இதனால் அவருக்கும் சாந்தினிக்குமான திருமணம் நிற்கும் சூழல் ஏற்படுகிறது.\n சுரேஷ் யாரை திருமணம் செய்தார்..\n‘தர்மதுரை’ படத்தில் தயாரிப்பாளராகவும், ‘தாரை தப்பட்டை’ படத்தில் வில்லனாகவும் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமான ஆர்.கே.சுரேஷ், இந்தப் படத்தில் நாயகனாக மாறியிருக்கிறார்.\nஇப்போது நாயகர்களுக்கு எந்தவொரு தனிப்பட்ட அடையாளமும் தேவையில்லாத நிலைமை தென்படுவதால், ஹீரோ வேடத்திற்கு துணிந்து இறங்கியிருக்கிறார் ஆர்.கே.சுரேஷ்.\nதெனாவெட்டாக அஜீத்தின் தீவிர ரசிகரான அவரது புகழ் பாடும் காட்சிகளிலும், மாரிமுத்துவிடம் பேசும் காட்சிகளும் அந்தக் கேரக்டருக்கு ஏற்ற நடிப்பைக் கொடுத்திருக்கிறார். ஆனால் காதல் காட்சிகளும் மற்றைய சிச்சுவேஷனுக்கேற்ற நடிப்பும்தான் ஐயாவுக்கு இன்னமும் கைகூடவில்லை. கிடைத்தால் வரம்தான். அடுத்தடுத்த படங்களில் அவருக்கேற்ற கேரக்டர்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.\nஇந்துஜாவுக்கு இதுதான் முதல் படம். ஆனால் ‘மேயாத மான்’ முந்திக் கொண்டது என்கிறார்கள். முகத்திலேயே கவர்ந்திழுக்கிறார். காதலை தனக்குள்ளேயே வைத்துக் கொள்வதில் துவங்கி, கடைசியாக மூளை வளர்ச்சி குன்றியவராக அப்பாவி நடிப்பையும் ஒரு சேர கொடுத்திருக்கிறார். குறையில்லை.\nஇன்னொரு ஹீரோயின் சாந்தினி. முறை மாமன் என்ற முறையோடு பேசுவதும், கொஞ்சுவதுமாய் பாடல் காட்சிகளுக்கு சீன் போட்டிருக்கிறார். கடைசியாக மாமன் சொன்னார் என்ற ஒரே காரணத்துக்காக செளந்தர்ராஜனுக்கு கழுத்தை நீட்டிவிட்டு போகிறார். அந்தக் காட்சியில் அவர் பேசும் நிதானமான பேச்சு.. எல்லாவற்றுக்கும் சுபம் போடுகிறது. இந்த இடத்தில் இயக்கம் நன்று..\nபடத்தின் முற்பாதியில் படத்தைத் தாங்கியிருப்பவர் தம்பி ராமையாதான். மனிதரின் டயலாக் டெலிவரியின் ஸ்பீடுக்கு ஏற்றாற்போல் நடிப்பையும் கொட்டியிருக்கிறார். ‘சித்தாள்களை எப்படியெல்லாம் கொத்தனார்கள் வளைக்கிறார்கள்’ என்பதை தனது நடிப்பிலேயே சொல்லிக் காட்டுகிறார் தம்பி ராமையா.\nபெண் பார்க்க வரும் படத்தின் இயக்குநரான ராஜ் சேதுபதி ஒரு கேரக்டர் என்றாலும் ரசிக்க வைத்திருக்கிறார். சோகத்திற்கு சங்கிலி முருகனும் தன் பங்குக்கு தாத்தா கேரக்டரை செய்திருக்கிறார். இந்துஜாவின் அப்பாவாக கேமிராமேன் ரவீந்தர்.. சில காட்சிகளே என்றாலும் தன் பங்குக்கு பணக்காரத்தனமா�� ஆனால் அதே சமயம் கண்டிப்பான அப்பாவாகவும் நடித்திருக்கிறார்.\nமுறைப்போடு திரியும் தாய் மாமனாக மாரிமுத்து.. சொல்லிச் சொல்லிப் பார்த்து ஓய்ந்து போய் குடியில் வீழ்ந்து ரோட்டோராமாய் கிடந்து பரிதாபமாய் பேசும் அந்த இரண்டு காட்சிகளிலும் மனதை லேசாக டச்சிங் செய்திருக்கிறார் மாரிமுத்து.\nஒளிப்பதிவும், இசையும்… ஒன்று சேர சொல்லியடித்திருக்கிறார்கள். பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது. பாடல் வரிகளைக்கூட எளிதாக கேட்க முடிந்திருக்கிறது. டூயட் பாடல்களை மட்டும் கேஸட்டில் கேட்டுக் கொள்ளலாம் போல தோன்றுகிறது. பாடல் காட்சிகளை ரசனையாக படமாக்கியிருக்கிறார்கள். இதனால்தான் சுரேஷ் தப்பித்திருக்கிறார்.\nஇயக்குதலில் ஒரு குறையுமில்லை. அழகான இறுக்கமான இயக்கம்தான். தப்பே சொல்ல முடியாத அளவுக்கு நடிகர்களை இயக்கியிருக்கிறார் இயக்குநர் ராஜ் சேதுபதி. ஊர் கூட்டத்தை படமாக்கியிருக்கும்விதமே பாராட்டுக்குரியது.\nபடத்தின் பிற்பாதியில் திரைக்கதையில் சறுக்கலே இல்லாமல் தொடர்ச்சியான கதையாக கொணர்ந்திருக்கிறார் இயக்குநர். வாட்டர் டேங்க் மேல் ஊரின் மைனர் தனது தொடுப்புடன் உல்லாசமாக இருப்பது தெரிய வரும்போது குபீர் சிரிப்புதான் வருகிறது. அந்தக் கோபத்தில் அந்தத் தொடுப்பு செய்யும் செயலும். இது இந்துஜாவை எப்படி காயப்படுத்துகிறது என்பதும் தொடர்ச்சியான லாஜிக்கான காட்சிகள்.\nஇறுதியில் இந்துஜாவுக்கு தலையில் அடிபட்டு சரியாவதும், அதன் பின் இன்றைய இரவு மட்டும் தான் நடிப்பதாக அவர் சொல்ல.. இதுக்கு செத்தே போவலாம் என்று நினைத்து சுரேஷ் விஷம் கலந்த சாப்பாட்டைக் கொடுக்க.. இது பழைய கதைகளின் நீட்சிதான் என்றாலும் இயக்கத்தில் அழகு காட்டியிருப்பதால் பெரிதும் ரசிக்க முடிந்திருக்கிறது. இறுதியில் யார் இவர்களைக் காப்பாற்றியது என்பது தெரிய வரும்போது இன்னொரு பெரிய டிவிஸ்ட்டை கொடுக்கிறார் இயக்குநர். பாராட்டுக்கள்..\nஆனால், இந்தப் படத்திற்கு அஜீத் ரசிகர்கள் என்னும் விஷயமே தேவையில்லாதது. அது இல்லாமலேயே படத்தின் கதையை நகர்த்தியிருக்கலாம். நன்றாகத்தான் இருந்திருக்கும். அஜீத்.. அஜீத்.. என்று 5 நிமிடங்களுக்கு ஒரு முறை காட்சியை நகர்த்திக் கொண்டே இருப்பதால் இடைவேளைக்கு பின்பு எரிச்சல்தான் வருகிறது. “அஜீத் ரசிகர்களுக்கான ப���ம் இது..” என்று இயக்குநரும், தயாரிப்பாளரும் சொன்னால் நாம் எஸ்கேப்.. அவ்வளவுதான்..\nஇந்த ‘பில்லா பாண்டி’ படத்தை ஒரு முறை பார்க்கலாம்தான்..\nactor r.k.suresh actress chandini actress indhuja billa pandi movie billa pandi movie review director raj sethupathy slider இயக்குநர் ராஜ் சேதுபதி சினிமா விமர்சனம் நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடிகை இந்துஜா நடிகை சாந்தினி பில்லா பாண்டி சினிமா விமர்சனம் பில்லா பாண்டி திரைப்படம்\nPrevious Post\"சர்கார்' படத்துக்கெதிரான போராட்டத்தைக் கைவிட வேண்டும்..\" - பெப்சி தலைவர் R.K.செல்வமணி வேண்டுகோள்.. Next Postகளவாணி மாப்பிள்ளை – சினிமா விமர்சனம்\nஅழியாத கோலங்கள்-2 – சினிமா விமர்சனம்\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். – சினிமா விமர்சனம்\nதிகிலுடன் கூடிய நகைச்சுவை படம் ‘டம்மி ஜோக்கர்’\nஅழியாத கோலங்கள்-2 – சினிமா விமர்சனம்\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். – சினிமா விமர்சனம்\nதிகிலுடன் கூடிய நகைச்சுவை படம் ‘டம்மி ஜோக்கர்’\nஜாதகத்தை நம்பியே வாழும் நாயகனின் கதைதான் ‘திருவாளர் பஞ்சாங்கம்’…\n‘அடுத்த சாட்டை’ – சினிமா விமர்சனம்\nவிஜய் பட தலைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்குநர் ரஞ்சித் பாரிஜாதம்\n5 மொழிகளில் தயாராகியிருக்கும் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா.’\nவந்துவிட்டார் புதிய ஹீரோ சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்..\nஎனை நோக்கி பாயும் தோட்டா – சினிமா விமர்சனம்\nசசிகுமார்-நிக்கி கல்ராணி நடித்த ‘ராஜ வம்சம்’ 2020 பொங்கல் வெளியீடு..\nநயன்தாரா-ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பு துவங்கியது\nசின்னத்திரை தொடர்களில் பணியாற்றும் பெப்சி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு கையெழுத்தானது..\n‘இருட்டு’ படத்தில் முஸ்லீம் பேயின் கதை சொல்லப்படுகிறதாம்..\nமுதன்முறையாக வரலாற்று படத்தில் நடிக்கிறார் நடிகர் ஆரி..\nஅழியாத கோலங்கள்-2 – சினிமா விமர்சனம்\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். – சினிமா விமர்சனம்\nதிகிலுடன் கூடிய நகைச்சுவை படம் ‘டம்மி ஜோக்கர்’\nஜாதகத்தை நம்பியே வாழும் நாயகனின் கதைதான் ‘திருவாளர் பஞ்சாங்கம்’…\nவிஜய் பட தலைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்குநர் ரஞ்சித் பாரிஜாதம்\n5 மொழிகளில் தயாராகியிருக்கும் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா.’\nவந்துவிட்டார் புதிய ஹீரோ சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்..\nஎனை நோக்கி பாயும் தோட்டா – சினிமா விமர்சனம்\nசுந்தர்.சி., சாய் தன்ஷிகா நடிக்கும் ‘இருட்டு’ படத்தின் ஸ்டில்���்\n10-வது ஆண்டாக நடைபெற்ற ‘1980 நட்சத்திரங்களின் சந்திப்பு’\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ulaks.in/2011/03/6.html", "date_download": "2019-12-07T02:28:55Z", "digest": "sha1:PREZ7LZT6G6LKRGAWGUE526JHHLLX6GZ", "length": 19774, "nlines": 244, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: நான் கெட்டவன்! - பாகம் -6", "raw_content": "\nகுழப்பத்துடன் வீட்டில் நுழைந்த என்னைப்பார்த்து என் மனைவி,\n\"என்னங்க, ஒரு மாதிரி டல்லா இருக்கீங்க\n\"என்னன்னு சொல்லுங்க. ஆபிஸ்ல ஏதாவது பிரச்சனையா\n ஏன் மூஞ்சி ஒரு மாதிரி இருக்கு\"\n\"ஆபிஸுக்கு போன் பண்ணினா. நாளைக்கு அவளுக்கு பிறந்த நாளாம். அதனால நான் அவ வீட்டுக்கு வரணுமாம். அவ எனக்கு ஏதோ சர்ப்ரைஸா பரிசு குடுக்கப்போறாளாம்\"\n\"ஏண்டி, இதுக்கு எல்லாம் ஏன் போறீங்கன்னு கேட்க மாட்டியா\n\"ஒரு வயசுப்பொண்ணு. அடிக்கடி வீட்டுக்கு வர்றா. போன்ல பேசுறா. வீட்டுக்கு கூப்பிடுறா, உனக்கு என் மேல ஒரு சந்தேகமும் வராதா\n உங்களால எனக்கு எந்த துரோகமும் செய்ய முடியாதுன்னு எனக்குத் தெரியும்\"\n\"அது அப்படித்தான். விளக்கம் எல்லாம் சொல்ல முடியாது\"\n\"என் மேலே அவ்வளவு நம்பிக்கையா\n\"ஆமாம். ஒரு பேச்சுக்கு நான் உங்கள் மீது சந்தேகப்படுவதாக வைத்துக்கொள்வோம். அப்படி என்றால் நீங்களும் என் மேல் சந்தேகப்பட வாய்ப்பு உள்ளது அல்லவா என்றாவது என்னை அந்த கோணத்தில் நீங்கள் பார்த்ததுண்டா என்றாவது என்னை அந்த கோணத்தில் நீங்கள் பார்த்ததுண்டா இல்லையே நீங்கள் காலையில் ஆபிஸ் சென்றால் திரும்பி மாலையில் வருகின்றீர்கள். எவ்வளவு நம்பிக்கையுடன் என்னை விட்டுவிட்டு செல்கின்றீர்கள். நான் என்ன செய்கிறேன் என்றோ, யாருடன் பேசுகிறேன் என்றோ, என்றாவது கேட்டதுண்டா எத்தனை நம்பிக்கை என் மேல். கணவனோ மனைவியோ ஒருவர் மேலெ ஒருவர் மேல் உண்மையான அன்பு வைத்திருக்கும் பட்சத்தில் யாருக்கும் யாரும் துரோகம் செய்ய வேண்டும் என்ற எண்ணமே வராதுங்க\"\nஎன்றவளை அதற்கு மேல் பேசவிடாமால் அப்படியே சுவர் அருகே தள்ளி இரு கைகளாலும் அவள் தலையை ஏந்தி, அவள் கண்களை நேருக்கு நேராக சந்தித்து, ��வளின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டேன். காமம் கலக்காத முத்தம் அது. அன்பும் பாசமும் கலந்த முத்தம் அது. நெகிழ்வான முத்தம் அது. மென்மையான முத்தம் அது.\nசில சமயம் இப்படிப்பட்ட முத்தங்களே எனக்கு போதுமானது. உடலும் உடலும் சேரும்போது உச்சக்கட்டத்தில் ஏற்படும் இன்பத்தைவிட, இந்த மாதிரியான முத்தம் என்னை பரவச நிலைக்கு கொண்டு போய்விடுகிறது. எல்லா சமயங்களிலும் இந்த அனுபவம் ஏற்படுவதில்லை. இருவரின் மனமும் ஒரே நிலையில் இருக்கையில், உண்மையான, கபடமில்லாத, அன்போடு நெருங்குகையில் மட்டுமே இப்படிப்பட்ட நிலை ஏற்படுகிறது. அப்போது உடல்கள் ஒரு சிலிர்ப்பு சிலிர்த்து அடங்கும் பாருங்கள், அதை அனுபவித்து பார்த்தால் மட்டுமே முடியும்.\nஇது போல் மனைவி அன்னியொன்யமாக எல்லோருக்கும் அமைந்து விட்டால் நாட்டில் ஒரு கற்பழிப்பு சம்பவமோ, விவாகரத்தோ, வரதட்சணை கொடுமையோ எதுவுமே நடக்காது.\n ஆனாலும் அனுவின் அருகாமை ஒருவித கிளர்ச்சியை கொடுக்கிறதே ஏன் என்ன காரணம் ஒருவேளை நான் என் மனைவியிடம் உண்மையாக இல்லையோ\nஎன்னை தன் செயலால் புரியவைத்துவிட்டாள் என் தர்மபத்தினி. நான் என்னை சரி பண்ணிக்கொள்ள வேண்டிய தருணம் இது. என் மனதில் உள்ள அழுக்கை சுத்தப்படுத்த வேண்டிய தருணம் இது.\nஎவ்வளவு நேரம் அப்படியே இருந்தோம் எனத் தெரியவில்லை. போன் மணி ஒலிக்கவே ஓடிச்சென்று எடுத்தேன்.\n\"சார், நான் அனு பேசறேன்\"\n என நினைக்கையில் என் மனைவி அருகில் வந்து சைகையால் அருகில் வந்து,'யார்' என்றாள்.\n'அனு' என்றேன் மெல்லிய குரலில், அவள் பேசுங்கள் என ஜாடைக்காட்டவே,\n\"சார், நாளைக்கு வந்துடுவீங்க இல்ல\"\n\"வந்துடறேன். அதான் அப்பவே சொன்னேனே வறேனு\"\n\"இல்லை சார், எதுக்கும் இன்னொரு தடவை கேட்டுக்கலாமேன்னுதான்\"\n\"சார், நீங்க எதுவும் பரிசு தர வேணாம். நான்தான் உங்களுக்கு பரிசு தருவேன். அது உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத பரிசாக இருக்கப்போகிறது. அந்த மாதிரியான பரிசு வாழ்க்கையில் ஒருவருக்கு ஒரு முறைதான் கிடைக்கும். இன்னொரு முறை நினைத்தாலும் கிடைக்காது. அதனால் வந்துவிடுங்கள். நான் கொடுக்கப்போகும் பரிசு உங்கள் மனைவிக்கு நிச்சயம் பிடிக்காது. எந்த மனைவியும் அதை விரும்ப மாட்டாள். அதனால், தயவு செய்து நீங்கள் மட்டும் வாருங்கள்\" என்று சொன்னவள் என் பதிலை எதிர்பார்க்காமல் போனை ���ைத்துவிட்டாள்.\nமீண்டும் என்னை குழப்பத்தில் ஆழ்த்திவிட்டாள்.\n\"அதான் ஏற்கனவே சரின்னு சொல்லிட்டீங்களே\"\n\"அதான் ஏதோ மறக்கமுடியாத பரிசுனு ஞாபகப்படுத்தினா\"\n\"இது என்ன புதுசா இருக்கு. நாமதான பிறந்த நாள் கொண்டாடுபவர்களுக்கு பரிசு தரணும். இது என்ன புதுசா இருக்கு. இந்த காலத்து பெண்களே இப்படித்தான். எதையும் புரிஞ்சுக்க முடியாது\" என்று சொல்லி அவள் வேலையை கவனிக்க சென்றுவிட்டாள்.\nநான் தான் புழுவாய் துடித்தேன். என்ன சொல்கிறாள் இவள் மறக்க முடியாத பரிசு என்கிறாளே மறக்க முடியாத பரிசு என்கிறாளே ஒரு வேளை அதுவாக இருக்குமோ ஒரு வேளை அதுவாக இருக்குமோ நினைக்கையிலேயே மனம் ஜிவ்வ் என்று ஆனது, ஆனால் மனைவின் நினைவு வரவே புஸ்ஸ் என்றாகிப்போனது.\nமீண்டும் என் மனம் தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தது. வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை மீண்டும் அசைப்போட்டேன்.\nமனதில் மீண்டும் மீண்டும் தோன்றிய ஒரே விசயம்,\nநீண்ட நேர சிந்தனைக்குப் பின் மனைவி சாப்பிடக்கூப்பிடவே, சகஜ நிலைக்குத் திரும்பினேன்.\nஇரவு. பக்கத்தில் பார்த்தேன். மனைவி நன்றாக உறக்கத்தில் இருந்தாள். நான் தான் தூக்கம் வராமல் 'என்ன பரிசாக இருக்கும்' என்ற சிந்தனையில் புரண்டு புரண்டு படுத்தேன்.\nஅனுவை போன்ற பெண்களை நினைத்தாலே பயமாகத் தான் உள்ளது தயவாக அவள் வீட்டு விருந்துக்கு தனியாக செல்லாதீர்கள்\n//அனுவை போன்ற பெண்களை நினைத்தாலே பயமாகத் தான் உள்ளது தயவாக அவள் வீட்டு விருந்துக்கு தனியாக செல்லாதீர்கள் தயவாக அவள் வீட்டு விருந்துக்கு தனியாக செல்லாதீர்கள்\nகதையின்படி நான் போய்த்தான் ஆக வேண்டியுள்ளது.\nவருகைக்கிற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி ஜோசப்பின் பாபா.\nவருகைக்கிற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பர் நாடோடி.\n\" - சிறுகதை - பாகம் 2\nமிக்ஸர்- 08.04.09 - உண்மை சொல்லுங்க\n (சிறுகதை) - பாகம் 3\n (சிறுகதை) - பாகம் 2\n (சிறுகதை) - பாகம் 1\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalpanaganesaninsights.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/comment-page-1/", "date_download": "2019-12-07T00:59:10Z", "digest": "sha1:X3EWU2LO7EPEUTFI7LJOPBHLYHGXTTTY", "length": 48114, "nlines": 320, "source_domain": "kalpanaganesaninsights.com", "title": "தமிழும் அறிவியலும்", "raw_content": "\nநீத்தார் பெருமை – 25\nமெய் உணர்தல் – 352\nமெய் உணர்தல் – 353\nதமிழ் ஒரு ஆழ்கடல். அதன் படைப்புகளை படித்தறிய பிறவி ஒன்று போதாது. அக்கடலின் ஒரு சிறுத் துளியை மட்டுமே படித்துவிட்டு, அதன் சிறப்பில் வியந்து, வியந்ததில் சிலவற்றை மட்டுமே இங்கு பகிர்ந்துள்ளேன்.\nஅமுதே தமிழே என்று தமிழைப் போற்றி, வாரி அனைத்து முத்தமிடும் நமக்கு, அதன் சிறப்புகளை எடுத்துரைக்கும் கடமையும் உண்டு\nஎனத் தமிழின் சிறப்பை எடுத்துரைக்கும் பொறுப்பை நம் தோள்களில் அன்று ஏற்றிவிட்டுச் சென்றான் மகாக்கவி. தூக்கிச் சுமப்பதும் சுகமாகவே இருக்கிறது.\nதமிழில், தமிழ் இலக்கியங்களில், உள்ளவை ஏராளம். தமிழ் ஒரு வாழ்வியல் மொழி என்றால் அது பொருந்தும். தமிழ் ஒரு அறிவியல் சார்ந்த மொழி என்றால் அதுவும் பொருந்தும் வாழ்வியல் மொழி என்பதற்கு ஆதாரங்கள் பல பல. அதற்கு எடுத்துக்காட்டுகள் இனித் தேவையில்லை வாழ்வியல் மொழி என்பதற்கு ஆதாரங்கள் பல பல. அதற்கு எடுத்துக்காட்டுகள் இனித் தேவையில்லை திருக்குறள் ஒன்று போதும். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாகிவிடும்.\nதமிழ் அறிவியல் சார்ந்த மொழியா தமிழ் இலக்கியங்களில் அறிவியலின் பதிவுகள் உண்டா தமிழ் இலக்கியங்களில் அறிவியலின் பதிவுகள் உண்டா என்றால், ‘ஆமாம்’ என்று கண்டிப்பாகச் சொல்லலாம்.\nஇலக்கியங்களில் மட்டுமல்ல, தமிழ் மொழியே அறிவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு மொழி. வியப்பாக உள்ளதல்லவா\nவிஞ்ஞானம், விண்ணில் இருக்கும் ஞானம் என்றும் பொருள் கொள்ளலாமோ\nஎங்கும் ஞானம் கொட்டிக்கிடக்கிறது. அதை அள்ளி அள்ளிக் குடிக்கலாம்; நம்மிடம் இருக்கும் பாத்திரங்களில் ஓட்டைகள் இல்லாதவரை\nஅப்படியென்றால், கொட்டிக்கிடக்கும் ஞானத்தை பார்க்கும் அறிவுதான் அறிவியலோ\nஞானம் எங்கும் உள்ளதென்றால், புதிதாக எதையும் கண்டுபிடிப்பதல்ல விஞ்ஞானம். கண்ணுக்குத் தெரியாமல் அறிவுக்குப் புலப்படாமல் ஒளிந்திருக்கும் ஒன்றைக் கண்டுப்பிடித்து வெளிக்கொண்டுவருவதே அறிவியல் எனலாம்.\nஉதாரணமாக, புவிஈர்ப்பு சக்தி என்பது புதைந்துக் கிடந்த ஒரு ஞானம். எங்கும் இருக்கும் புவிஈர்ப்பு சக்த்தியை நியூட்டன் கண்டுப்பிடித்து நமக்குச் சொன்னான். புவிஈர்ப்பு சக்த்தியை அவன் உருவாக்கவில்லை\nதமிழ் மொழியின் உருவாக்கமும், அமைப்பும் அறிவியல் தாக்கத்தோடு இருப்பதும், தமிழ் இலக்கியங்களை அறிவியல் பலவகையில் சிறபித்திருப்பதும், தமிழ் படைப்புகள் பல விஞ்ஞானத்தின் வெளிப்பாடாய் அமைந்திருப்பதும், அன்றே நம் தமிழர்களிடம் செழித்திருந்த அறிவியல் செல்வாக்கை நமக்கு காட்டுகிறது.\nதமிழர்களுக்கு எப்படி இந்த விஞ்ஞானம் புலப்பட்டது சிறப்பு பள்ளிகளுக்குச் சென்று படித்தார்களா\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடியாகிய நம் தமிழ் குடி அன்றுதொட்டே இயற்கையோடு மிக நெருங்கி வாழ்ந்த ஒரு சமுகம். இயற்கையின் சிறப்பறிந்து, இயற்கையை போற்றி, அதைப் பாதுகாத்து, இயற்கையை வணங்கி வாழ்ந்த ஒரு இனம் நம் தமிழினம்.\nஇந்த நெருங்கிய உறவால், எங்கும் கொட்டிகிடக்கும் ஞானத்தை அவர்களால் எளிதில் பருகமுடிந்தது. நான் முன்பே குறிப்பிட்டதுபோல், நம் பாத்திரங்களில் ஓட்டைகள் இல்லாதவரை நம்மால் எளிதில் ஞானத்தை வாங்கிக் கொள்ளமுடியும். கொட்டிகிடக்கும் விஞ்ஞானத்தை இயற்கையும் அள்ளி அள்ளித் தந்தது. அதை ஆனந்தமாய் கொண்டாடினார்கள் நம் முன்னோர்கள் எனலாம்\nஇன்று, இந்த விஞ்ஞானத்தின் வீக்கத்தால், (வளர்ச்சியால் அல்ல), உலகம் சுருங்கி நம் கைக்குள் வந்துவிட்டது ஆனால் முரண்பாடாய் நாம் இயற்கையை விட்டு விலகி வெகுதூரம் வந்துவிட்டோம்\nஇயற்கையோடு நம் தமிழர்கள் எப்படி ஒன்றி வாழ்ந்தார்கள் இதற்கு ஆதாரங்கள் ஏராளம் தாம் வாழ்ந்த நிலங்களைக்கூட அவற்றின் தன்மைக்கேற்ப குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பிரித்தார்கள். இதில் அறிவியல் உள்ளது.\nதிசைகள் அறிந்து, வீசும் காற்றின் திசையைக்கொண்டு காற்றின் தன்மை வேறுபட்டதை அறிந்து, காற்றையும் பிரித்து பெயரிட்டார்கள்\nஒவ்வொரு திசையிலிருந்தும் வீசும் காற்றுக்கு அதன் தன்மை மாறுபட்டு இருந்தது.\nகிழக்கிலிருந்து வீசினால் கொண்டல் என அழைத்தார்கள்.\nஅன்று என் பாட்டியும், அம்மாவும் ரசத்திலும், கூட்டிலும் மஞ்சள் பொடி சேர்த்து சமைத்தார்கள். மிளகும், சீரகமும், வெந்தயமும், சோம்பும் என் வீட்டு சமையலறையின் அயிந்தரைப்பெட்டியில் குடியுரிமைப் பெற்ற நிரந்திர வாசிகளாகவே இருந்தன. நல்லெண்ணை, நெய், தேன், இஞ்சி என்று அனைத்தும் சமையல் அறையை சுதந்திரமாக வலம் வந்தன.\nஉணவே மருந்தாக வா���்ந்தார்கள் நம் தமிழ் முன்னோர்கள். இதில் அறிவியல் உள்ளது.\nஅப்பொருட்களில் உள்ள மருத்துவ குணங்களை மேல்நாட்டு ஆய்வுகள் இன்று நமக்கு எடுத்துச் சொல்லும்போது சற்று வெட்கமாகத்தான் உள்ளது.\nஉணவில் மட்டுமல்ல, கட்டிடக்கலை, வான சாஸ்த்திரம், இயற்பியல், வேதியியல், கணிதவியல் என்று பல அறிவியல் துறைகளில் தமிழர்கள் முன்னோடிகலாகவே இருந்தார்கள்.\nகடும் புயல்களையும், பல நில நடுக்கங்களையும் தாங்கி இன்றும் கம்பீரமாய் ஓங்கி நிற்கும் நம் கோயில் கோபுரங்களே நம் கட்டிடக்கலைக்கு சாட்சி\nகிருஷ்ணாபுரம் கோயிலில், மன்மதசிலையில், மன்மதன் கையிலிருக்கும் கரும்பின் மேல் பகுதியின் துவாரத்தில் ஒரு ஊசியை போட்டால், அந்த ஊசி கரும்பின் கீழ் பாகம் வழியே வந்து விழுமாம். துளைப்பான் அதாவது driller இல்லாத அக்காலத்தில், கல்லில் செதுக்கப்பட்ட அந்தக் குறுகிய கரும்பில் எப்படி துவாரம் துளைத்திருக்க முடியும் எறும்புகள் ஊறி கல் தேயுமா எறும்புகள் ஊறி கல் தேயுமா\nதிருக்குறளில் அறிவியலுக்கு ஒரு சான்று\nதிருக்குறளின் அறத்துப்பாலில், வான் சிறப்பு என்னும் அதிகாரத்தில் வரும் ஒரு குறள்\n‘நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி\nவிளக்கம்: ஆவியான கடல்நீர் மேகமாகி, அந்தக்கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்த சமுதாயத்திற்கு பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்\nஆவியான கடல்நீர் – evaporation\nவிஞ்ஞானத்தை வைத்து அறத்தை விளக்குவது ஆச்சரியப்பட வைக்கிறதல்லவா\nஇந்த அறிவியலை வாழ்வியலோடு இணைத்துச் சொல்ல தமிழால் மட்டும்தானே முடியும். இது தமிழின் அழகு அதன் ஆழம்\nஅடுத்து கணிதத்தில் ஒரு பாடல்\nகிரேக்க நாட்டு கணித மேதை பிதகோரஸ் (Pythagoras)என்பவர் செங்கோண முக்கோணத்தின் (right angled triangle) கர்ணத்தை , அதாவது hypotenuse கண்டுபிடிக்க தந்த வழிமுறை இது\nஇந்த தன்மை, கட்டிடக்கலை முதற்கொண்டு பலத் துறைகளில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. அவர் பெயராலேயே இந்தத் தேற்றம் Pythagoras theorem என அழைக்கப்படுகிறது. இவை நாம் அறிந்ததே.\nஇதே கர்ணத்தை கணக்கிடும் முறை நம் தமிழ் இலக்கியப் பாடல் ஒன்றில் உள்ளது.\n‘ஓடிய நீளந்தன்னை ஓரெட்டு கூறதாக்கி\nகூற்றிலே ஒன்று தள்ளி குன்றத்தில் பாதி சேர்த்தால்\nஇரண்டு பக்கங்களில் நீளமான பக்கத்தை எட்டாகப் பிரித்து, அதில் ஒரு பங்கை நீக்கி, இதோடு மற்ற பக்கத்தின் பாதியை சேர்த்தால் வருவது கர்ணம்.\n Square root இல்லாமலேயே விடையை கண்டுபிடித்துவிடலாம்.\nமேலே குறிப்பிட்ட தமிழ் பாடலின் படி\nஇரண்டு பக்கங்களில் நீளமான பக்கத்தை எட்டாகப் பிரித்து, அதில் ஒரு பங்கை நீக்கி\nஇதோடு மற்ற பக்கத்தின் பாதியை சேர்த்தால் வருவது கர்ணம்.\nகாலத்தையும் நேரத்தையும் கூட இயற்கையில் உள்ள அறிவியலைக்கொண்டே கண்டறிந்தது தமிழினம்.\n8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாளின் திருப்பாவையில் வரும் 13ஆம் பாடல் இது\n(9ஆம் நூற்றாண்டு என்றும் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்)\n‘புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்\nகிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப்\nபிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்\nவெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று\nபுள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்\nகுள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே\nபள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால்\nகள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.’\nபாடலில் வரும் ஒரு வரி\n‘வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று’\nபொதுவாக, வெள்ளி (venus, ஜோதிடத்தில் சுக்கிரன்), பூமிக்கு அருகில் இருப்பதனால், விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு வெள்ளி நம் கண்களுக்குத் தெரிவதுண்டு. இதை விடிவெள்ளி அல்லது Morning Star என்பார்கள்.\nஆனால், வியாழன் பூமிக்கு தொலைவில் இருப்பதனால், அது கண்ணுக்கு தெரிவதில்லை.\nஅதன் சுழர்ப்பாட்டில் பூமிக்கு அருகில் வரும்போதுதான் வியாழன் கண்களுக்குத் தெரியும்.\nமேலும் இந்த இரு கிரகங்களின் இயக்கமும் வேகமும் வெவ்வேறு. வெள்ளி ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்குச் செல்ல ஒருமாத காலமாகும். ஆனால், வியாழனுக்கோ ஒரு வருடமாகும்.\nவியாழனின் மாற்றம் நமக்கு பரீட்ச்சியமானதுதான். எப்படி என்கிறீர்களா குரு பெயர்ச்சி தான் இது. வியாழனின் மற்றறொரு பெயர்தான் குரு. ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு குரு போவதுதான் குரு பெயர்ச்சி.\nவெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று என்றால் வியாழன் வக்ரமாகியுள்ளது என்பது தெரிகிறது. மேலும் மார்கழி மாதம் சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் நேரம். இவைகளை வைத்து கணக்கிடும்போது, 8ஆம் நூற்றாண்டில் எந்த ஆண்டு, எந்த மாதம், எந்த நாளன்று ஆண்டாள் இப்பாடலைப் பாடியிருப்பாள் என்று அறிஞர்களாலும் வானியலாளர்களாலும் கூறமுடிகிறது.\nவானவியல், ஜோதிடம் அறிந்தவர்களுக்கு இது சுலபமாய் விளங்கும்.\nவானில் தெரியும் விண்மீன்களையும், கோள்களையும் கொண்டு வான சாஸ்திரம் அறிந்து சிறுமி ஆண்டாள் பாடுவது நம்மை வியக்கத்தான் வைக்கிறது.\nகம்பராமாயணத்தில் அறிவியல் சிந்தனைக்கு ஒரு சிறுச் சான்று\nகம்பராமாயணத்தில் சீதையை ராவணன் கடத்திக்கொண்டு போனப்பின், ராமன் லட்சுமணனை சீதையைத் தேடிவர அனுப்புகிறான். லட்சுமணன் வெளியில் சென்று அந்தக் காட்டில் வண்டியின் சக்கரங்களின் தடம் கண்டு அதைத் தொடர்ந்து போகிறான். சற்று தூரம் சென்றதும் சக்கரங்களின் தடம் மறைந்துவிடுகிறதாய் கம்பன் எழுதுகிறான். ரன்வேயில் ஓடிப்போய் அந்த புஷ்பக விமானம் புறப்பட்டு விண்ணில் பறந்து சென்றுவிடுகிறதாய் நாம் அறிகிறோம்.\nஇப்படி நம் தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சான்றுகளை சொல்லிக்கொண்டே போகலாம்.\nபடிக்க படிக்க மேலும் கிடைக்கும் சான்றுகளை இதோடு சேர்க்க எண்ணியுள்ளேன்.\nதமிழ் இலக்கியங்களில் வாழ்வியலோடும், காதலோடும், வீரத்தோடும் பக்தியோடும் அறிவியல் ஒன்று கலந்திருந்தது. ஏன் என்றும் பார்த்தோம். ஆய்வுகளும் ஞயாயமாகவே படுகிறதல்லவா\nஆனால், தமிழ் மொழி எவ்வாறு அறிவியலின் அடிப்படையில் இருக்கமுடியும்\nஇங்கே நான் குறிப்பிட்டிருக்கும் அறிவியல் விளக்கம் வேறு எங்கும் நான் படித்திருக்கவில்லை. வேறு நூல்களிலோ அல்லது வலைப்பதிவிலோ வேறு ஒருவர் இக்கருத்தை பதிவு செய்திருக்கலாம். ஒரே கருத்து, கண்ணோட்டம் பலருக்கும் தோன்ற வாய்ப்புகள் உண்டு. இதை இங்கு ஏனோ பதிவு செய்யத் தோன்றியது .\n2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பொதுமறை நூல் திருக்குறள். இனி பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து வரும் நம் சமூகத்திற்கும் வாழ்வியலைக் கற்றுக்கொடுக்கும் நம் திருக்குறள் என்பதில் ஐயமில்லை.\nநன்கு கற்று தேர்ந்து, பண்பாட்டில் சிறந்து விளங்கும் ஒரு இனத்தால்தான் இப்படி வாழ்வாங்கு வாழும் ஒரு நூலைத் தர முடியும்.\nஒரு சமூகம், கலாச்சார பண்பாட்டில் சிறந்து விளங்க எவ்வளவு ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும்\nபல பரிணாம வளர்ச்சிகளுக்குப்பின், மனித இனம் முதலில் செய்கைகளாலும், பின்பு ஓசைகளாலும், பேசாமல் பேசி, பிறகு ஓசை சொல்லாகி, சொற்கள் பெருகி, சொற்களுக்கு விதிகள் அமைத்து ஒரு மொழியாக வடிவமாவதற்கு எத்தனை எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும்\nபின், அந்தச் சமூகம் மொழியின் வாயிலாக கருத்துக்கள் பரிமாறி, மொழியால் சிந்தித்து, அறிவைப் பெருக்கி, நல்லது கெட்டதென்று ஆராய்ந்து பிரித்தெடுத்து, அவைகளை பழக்கங்களாக்கி, பின் பழக்கத்தில் இருப்பவை பண்பாடாகி, பண்பாடு மெருகேற எத்தனை எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும்\nஇப்படி வளர்ந்து அறநெறிகள் நன்கறிந்த இனத்தால்தானே திருக்குறள் போன்ற அறநெறி நூல்களை உலகத்திற்கு தர இயலும்\nஅவ்வளவு பழைமை வாய்ந்த இம்மொழி அறிவியல் அடிப்படையில் செதுக்கப்பட்ட ஒரு மொழி. அதுமட்டுமல்ல. இந்தப் பகுப்பாய்வில் ஆன்மீகமும் அறிவியலும் கைகோர்த்து நடந்துவருவதையும் பார்க்கலாம்.\nதமிழில் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள் என்றிருப்பது நமக்குத் தெரியும்.\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ\nக் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்\nமெய் + உயிர் = உயிர்மெய்\nஉயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர் மெய் எழுத்தாகிறது என்பதும் தெரியும்.\nமெய்யும் உயிரும் ஒன்று சேரும்போது புதியதாய் ஒன்று பிறப்பது அறிவியல்.\nஉயிரியல் (biology) இதைத்தானே சொல்லித்தருகிறது.\nஆண் விந்துவில் இருக்கும் உயிர் அணுக்கள் பெண்ணின் முட்டையை தேடிவந்து சேருவது படைபாற்றால்; இது சிருஷ்டித்தல்; உருவாகுதல்; இது இயற்கை.\nஆன்மீகத்திலும், சிவத்தத்துவம் அதாவது நம் ஆன்மா, சக்தியை, அதாவது பிரக்கிருதியை வந்துச் சேர்வதைப்போல .. சுருக்கமாகச் சொன்னால், உயிர் உடலை (மெய்யை) சேர்வதைப்போல எனலாம்.\nஆன்மீகமும் விஞ்ஞானமும் வெவ்வேறல்ல. இரண்டும் சொல்லுவது ஒன்றைத்தான்.\nபிரபஞ்சத்தின் உண்மை, மனித வாழ்வியலின் உண்மை.. இந்த உண்மையின் அடிப்படையில் உருவானதுதான் தமிழ் மொழியும்.\nதமிழ் மொழியிலும் மெய் எழுத்து இருக்க, உயிர் வந்து மெய்யுடன் சேர்கிறது.\nக் + அ = க\nக் + ஆ = கா\nச் + ஒ = சொ\nமேலும், தமிழ் மொழில் நான் பெரிதும் வியக்கும் மற்றொரு குணம் அதன் object oriented பண்புகள்; Inheritance என்னும் அதன் பண்பு.\nநம் முன்னோர்களிடமிருந்து நாம் பரம்பரையாக அவர்கள் சொத்தைப் பெறுகிறோம். தாத்தா சொத்து பேரன் பேத்திக்கு தானே. அதுப்போல, அவர்களிடமிருந்து மரபணுக்கள் வழியாக பல பண்புகளைப் பெறுகிறோம், உயரம், குட்டை, மூக்கி���் நீளம், நகங்களின் வடிவம் இப்படி பல உடல் சார்ந்த பண்புகள் உட்பட பல தாக்கங்கள் நம் முன்னோரிடமிருந்து வந்தவை எனலாம்.\nஇந்த அறிவியலின் அடிப்படையில் அமைந்த மொழி நம் தமிழ் மொழி.\nபிற இந்திய மொழிகளில், ஒரு எழுத்தின் ஒசைகேர்ப்ப பல ஒப்பான எழுத்துக்கள் இருப்பதுண்டு. உதாரணமாக, ‘க’ என்ற எழுத்தின் சொல்லழுத்த்தின் அடிப்படையில், பல ‘க’ க்கள் உண்டு. ‘ga’, ‘ka’.. இப்படி சொல்லலாம்\nகங்காரு என்பதில் ‘க’, என்ற எழுத்து, ‘ga’ வாக ஒலிக்கிறது. கருப்பு என்ற சொல்லில் ‘க’, ‘ka’ வாக ஒலிக்கிறது. இப்படி ஒரே எழுத்துக்கு சொல்லழுத்தம் அடிப்படையில் ‘ga’விற்கு ஓர் எழுத்தும், ‘ka’விற்கு ஒரு எழுத்தும் இருப்பதை ஒரு சிறப்பாகவும், தமிழில் ஒரே ஒரு ‘க’ இருப்பது ஒரு குறையாகவும், சற்றும் யோசிக்காமல் பழி சொல்வோரும் உண்டு.\nஉண்மையில், இது தமிழ் மொழியில் இருக்கும் ஒரு சிறப்பு. ஒவ்வொரு சொல் அழுத்தத்திற்கும் ஒரு எழுத்து இருப்பது புத்திசாலித்தனமல்ல; அது ஆரோக்கியமல்ல.\n‘நுங்கு’ என்ற சொல்லை சொல்லும்போது, ‘கு’ எவ்வாறு ஒலிக்கிறது பாக்கு என்ற சொல்லும் ‘கு’ வில் தான் முடிகிறது. இந்த சொல்லை சொல்லும்போது ‘கு’ எவ்வாறு ஒலிக்கிறது\n‘நுங்கு’ வில் ‘கு’, ‘gu’ வாகவும், பாக்கு என்ற சொல்லில், ‘கு’, ‘ku’ வாகவும் ஒலிக்கிறதுதானே எப்படி ஒரே ‘கு’ இரண்டு சொல்லழுத்தங்களைக் கொண்டு நம்மால் சொல்ல முடிகிறது எப்படி ஒரே ‘கு’ இரண்டு சொல்லழுத்தங்களைக் கொண்டு நம்மால் சொல்ல முடிகிறது பள்ளிகளில் கற்றோமா இல்லை வேறு பல புத்தங்களைப் படித்து தெரிந்துக்கொண்டோமா யோசித்துப்பார்த்தால் இல்லை. பிறகு எப்படி\nமிகவும் சுலபம். தமிழில், உயிர்மெய் எழுத்துக்களை வல்லினம், மெல்லினம், இடையினம் என்று பிரித்து வைத்தார்கள் அவ்வளவுதான். இங்குதான் ‘Inheritance’ என்ற கருத்துப்படிவம் (concept) வருகிறது.‘கு’ என்ற எழுத்து அதற்குமுன் இருக்கும் எழுத்திடமிருந்து அதன் தன்மையை வாங்கிக்கொண்டு அந்த அடிப்படையில் ஒலிக்கிறது.\nஒரு எழுத்தின் முன் இருக்கும் எழுத்து அந்த எழுத்தின் தன்மையை தீர்மானிக்கிறது.\n‘நுங்கு’ என்ற சொல்லில் ‘ங்’ என்ற எழுத்து அதற்குப்பின் வரும் ‘கு’ எவ்வாறு ஒலிக்கவேண்டும் என்று தீர்மானிக்கிறது.\nஅதேபோல்தான் ‘பாக்கு’ என்ற சொல்லில், ‘க்’ என்ற எழுத்து, அதற்குப்பின் வரும் ‘கு’ எவ்வாறு ஒலிக்க���ேண்டும் என்று ‘கு’ வின் சொல் அழுத்தத்தை தீர்மானிக்கிறது.\nஇதை நாம் எந்த பள்ளியிலோ, கல்லூரியிலோ சென்று பயிலவேண்டாம். எழுத்துக்களே ஓசையை பார்த்துக்கொள்ளும். ‘சங்கு’ என்ற சொல் ‘sangu’ என்று தான் ஒலிக்கும். ‘sanku’ என்று சொல்ல இயலாது.. இது மொழியின் தர்மம் இது தமிழ் மொழியின் இயற்கை.\nஎத்தனை அழகான மொழி நம் தமிழ்\nஉள் சென்று நோக்க நோக்க பல வியப்புகள் தென்படுகிறது.\nஇன்னும் கொட்டிக்கிடக்கும் வியப்புகளை உங்கள் ஆய்வுக்கு விட்டுவிட்டு இந்த பதிவை முடிக்கிறேன்\nதவறாமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளவும்\nதலைவணங்கி நெஞ்சம் நிமிர்ந்து வாழ்த்துகிறேன். காலமெல்லாம் நீடூழி வாழ்க. மேலும் நிறைய எழுத வேண்டும் நீங்கள்.\nநன்றி சகோதரி. சிறப்பான கட்டுரை. மேலும் நிறைய எழுத வேண்டும் நீங்கள்.\nகர்ணம் எடுத்துக்காட்டு விளங்கவில்லை ஐயா…\nஇப்பெரும்புகழோடு வாழ்ந்த தமிழ் இனத்தை அழித்து யாரு ஐயா….\nதமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்… தமிழின் அர்த்தம் மற்றும் பண்பாடு வீரம் பற்றி தெரியாமல் நான் தமிழன் என்று வெறுமனே கூறாமல் தமிழின் தன்மை அறிந்து கொண்டு கெத்தா மீசைய முறுக்கிட்டு சொல்லுவேன் தமிழன் டா…. நம் தாய்மொழியின் சிறப்பினை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்…. தங்கள் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்…. தமிழர்கள் வாழ்வில் காலையில் எழுந்து சாணம் தெளித்து இரவில் தூங்கும் வரை செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் அறிவியல் உண்டு என்பதை அறிவேன்… முழுமையாக அவற்றைப் பற்றி எனக்கு அறிய ஆவலாக உள்ளது…. அதனைப் பற்றிய பதிவிட வேண்டுகிறேன்…\nதமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்… தமிழின் அர்த்தம் மற்றும் பண்பாடு வீரம் பற்றி தெரியாமல் நான் தமிழன் என்று வெறுமனே கூறாமல் தமிழின் தன்மை அறிந்து கொண்டு கெத்தா மீசைய முறுக்கிட்டு சொல்லுவேன் தமிழன் டா…. நம் தாய்மொழியின் சிறப்பினை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்…. தங்கள் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்…. தமிழர்கள் வாழ்வில் காலையில் எழுந்து சாணம் தெளித்து இரவில் தூங்கும் வரை செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் அறிவியல் உண்டு என்பதை அறிவேன்… முழுமையாக அவற்றைப் பற்றி எனக்கு அறிய ஆவலாக உள்ளது…. அதனைப் பற்றிய பதிவிட வேண்டுகிறேன்…\nநன்றிகள் பல… கண்டிப்பாக 🙏🙏😊\nசிங்காரச் சென்னைக்கு ப��றந்தநாள் நல் வாழ்த்துக்கள்\nசிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்\ngokul on தமிழும் அறிவியலும்\nSakthi on தமிழும் அறிவியலும்\nSakthi on தமிழும் அறிவியலும்\nஸ்ரீராம் on தமிழும் அறிவியலும்\nசேர்மன் on தமிழும் அறிவியலும்\nChithu on தமிழும் அறிவியலும்\nAru on தமிழும் அறிவியலும்\nகல்கி – brahmi… on கல்கியின் பிறந்தநாள்\nPramila on தமிழும் அறிவியலும்\nSakthi on காலடி சுவடுகள்\nKalai on காலடி சுவடுகள்\nSakthi on சிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Click", "date_download": "2019-12-07T01:42:28Z", "digest": "sha1:ZROTXKIH3DGT7AWYNN4X62U3T6YUXICE", "length": 16444, "nlines": 105, "source_domain": "ta.wikinews.org", "title": "\"வார்ப்புரு:Click\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:Click பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டுநாயக்க விமானநிலையத்தின் மீது வான்புலிகள் தாக்குதல் நடத்தினர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவளைகுடாப் போரில் கொல்லப்பட்ட அமெரிக்க விமானியின் உடல் கண்டெடுக்கப்பட்டது (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈராக் குண்டுத் தாக்குதலில் 95 பேர் இறப்பு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:QuoteRight (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாஸ்ப்-18பி கோள் தனது சூரியனுடன் மோதும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்திரயான்-1 விண்கலத்தின் செயற்பாடுகள் முடிவுக்கு வந்தது (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n130 ஆண்டுகளாகக் காணாமல் போயிருந்த பிஜி கடல்ப��வைகள் திரும்பின (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:QuoteLeft (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூழ்கிவரும் ஆற்றுப்படுகைகளால் கோடிக்கணக்கானோர் பாதிப்பு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிலவில் தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்தியது சந்திரயான்-1 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅழிவின் விளிம்பில் அபூர்வமான இந்தியத் தாமரை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎத்தியோப்பியாவில் மிகப் பழமையான மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசைநாயகத்துக்கு பீட்டர் மெக்லர் விருது வழங்கப்பட்டது (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிரேக்கப் பொதுத்தேர்தலில் சோசலிசக் கட்சி பெரு வெற்றி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2009 வேதியியல் நோபல் பரிசு ராமகிருஷ்ணன் உட்பட மூவருக்கு தரப்பட்டது (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாத்மா காந்தி வாழ்ந்த தென்னாப்பிரிக்க வீட்டை பிரெஞ்சு நிறுவனம் வாங்கியது (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூலவுயிர்க்கலங்களைப் பயன்படுத்தி தாடை எலும்பு உருவாக்கம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாவர உணவை மட்டும் உண்ணும் சிலந்தி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தோனேசியாவில் இலங்கை அகதிகள் உண்ணாநிலைப் போராட்டம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈராக் குண்டுத் தாக்குதலில் 132 பேர் கொல்லப்பட்டனர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈராக் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசியாவில் தொங்கு பாலம் விழுந்து மாணவி இறப்பு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:மலேசியா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொழும்பு பம்பலப்பிட்டி கடலில் தமிழ் இளைஞன் அடித்துக் கொலை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இலங்கை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெலாயாவை மீண்டும் அதிபராக்க ஹொண்டுராஸ் இடைக்கால அரசு இணக்கம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஹொண்டுராஸ் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:பிஜி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை நீதிபதிகள் விவகாரம்: ஆஸ்திரேலிய, நியூசிலாந்து தூதர்களை பிஜி வெளியேற உத்தரவு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமெரிக்காவில் வழக்கை சந்திக்க சிங்கப்பூர் நபருக்கு உத்தரவு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சிங்கப்பூர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடெக்சாஸ் ராணுவத்தளத்தில் துப்பாக்கிச்சூடு: 12 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஐக்கிய அமெரிக்கா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமடகஸ்காரில் கூட்டரசு அமைக்க தலைவர்கள் இணக்கம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:மடகஸ்கார் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலெபனானில் அரசில் இணைவதற்கு எதிர்க்கட்சி இணக்கம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:லெபனான் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனாவில் இனக்கலவரத்தில் ஈடுபட்ட 9 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சீனா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவணங்காமண் கப்பல் நிவாரணப் பொருட்கள் விநியோகம் ஆரம்பம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாசிங்டனில் சினைப்பர் தாக்குதலை நடத்திய நபருக்கு மரணதண்டனை நிறைவேற்றம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓசியானிக் வைக்கிங் கப்பல் அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் தர ஆஸ்திரேலியா இணக்கம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்தோனேசியா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஆஸ்திரேலியா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசரத் பொன்சேகாவின் பதவி விலகலை அரசு உடனடியாக ஏற்பு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெய்ப்பூரில் தொடருந்து தடம் புரண்டதில் 7 பேர் உயிரிழப்பு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்தியா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் அரசியல் கைதிகள் மீது சிறையில் தாக்குதல் 7 பேர் படுகாயம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்க���் | தொகு)\nரஷ்யாவில் கொலை செய்யப்பட்ட நபரின் உடல் கேபாப் உணவுசாலைக்கு விற்கப்பட்டது (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/107290?ref=archive-feed", "date_download": "2019-12-07T02:11:04Z", "digest": "sha1:I3CBOTKYZMIBN7VJTPSEECTQ565F2ON2", "length": 6799, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "வேலை பார்க்கும் கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவேலை பார்க்கும் கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி\nஅனைத்து துறை கர்ப்பிணி பெண் ஊழியர்களுக்கும் 6 மாத விடுப்பு வழங்கும் மகப்பேறு மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.\nஅரசு நிறுவனங்களில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதங்களும் தனியார் துறைகளில் பணி புரியும் பெண்களுக்கு 3 மாதங்களும் இதுவரை மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வந்தது.\nஇதனை தற்போது அனைத்து துறை ஊழியர்களுக்கும் 6 மாதம் மகப்பேறு விடுப்பு அளிக்க மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nமேலும், பச்சிளங்குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் பெண் ஊழியர்களுக்கும் 3 மாதம் விடுப்பு வழங்க இந்த மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/56613", "date_download": "2019-12-07T02:36:10Z", "digest": "sha1:WRQ636XLAUI5JGKNDYQZBRKPEIUHD66H", "length": 13862, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "ரிஷாத்தை சுத்தப்படுத்தவே நம்பிக்கையில்லா பிரேரணை பிற்படுத்தப்பட்டுள்ளது ; மஹிந்தானந்த | Virakesari.lk", "raw_content": "\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \nவிரா���்டின் பொறுப்பான ஆட்டத்தால் மே.இ.தீவின் வெற்றிக் கனவு கலைந்தது\n21 மாவட்டங்களில் 70,957 குடும்பங்களைச் சேர்ந்த 2,35,906 பேர் பாதிப்பு\nபேராயர் மெல்கம் ரஞ்சித் நான்கு மணி நேரம் ஆணைக் குழு முன் சாட்சியம்\nஜா - எல பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் காயம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nஇம்மாத இறுதியில் வெளியாகும் புதுப்பிக்கப்பட்ட இலங்கை வீதி வரைபடம்\nபாடசாலைக்கு மாணவர்களை இணைத்தல் ; சட்டவிரோத கடிதங்கள் குறித்து விசாரணை\nரிஷாத்தை சுத்தப்படுத்தவே நம்பிக்கையில்லா பிரேரணை பிற்படுத்தப்பட்டுள்ளது ; மஹிந்தானந்த\nரிஷாத்தை சுத்தப்படுத்தவே நம்பிக்கையில்லா பிரேரணை பிற்படுத்தப்பட்டுள்ளது ; மஹிந்தானந்த\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனை சுத்தப்படுத்தவே நம்பிக்கையில்லா பிரேரணையை ஒரு மாதகாலத்துக்கு பிற்படுத்தப்பட்டிருக்கின்றது. அத்துடன் அரசாங்கத்துக்கு தேவையான பிரேரணைகளை 24மணி நேரத்துக்குள் நிறைவேற்றிக்கொண்ட வரலாறு இந்த பாராளுமன்றத்துக்கு இருக்கின்றது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஒரு மாதம் வரை பிற்படுத்தி இருப்பது தெரிவுக்குழு அமைத்து ரிஷாத் பதியுதீனை சுத்தப்படுத்துவதற்காகும். இந்த பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணைகளை எவ்வாறு நிறைவேற்றியது என்பது வரலாற்றில் பதிவாகி இருக்கின்றது. காலையில் பிரேரணையை கொண்டுவந்து பகல் வேளையில் விவாதித்து மாலையில் அதனை அனுமதித்துக்கொண்டிருக்கின்றது. அரசாங்கத்தையும் அமைச்சுப்பதவிகளையும் பாதுகாத்துக்கொள்ளவே அவ்வாறு செய்தனர்.\nஅதனால் நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் நம்பிக்கையில்லா பிரேரணையை பிரதமர�� பிற்படுத்தி இருப்பது தெரிவுக்குழு அமைத்து ரிஷாத் பதியுதீனின் குற்றங்களை சுத்தப்படுத்தியதன் பின்னர் விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்காகும். ஏனெனில் ரிஷாத் பதியுதீன் அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அச்சுறுத்தி இருக்கின்றார். அதனால் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கும் அமைச்சுக்களை பாதுகாப்பதற்குமே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது என்றார்.\nமஹிந்தானந்த அளுத்கமகே நம்பிக்கையில்லா பிரேரணை அமைச்சர் ரிஷாத் பதியுதீன்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \nபிரித்தானியத் தலைநகர் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து சைகைசெய்து அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று இலண்டன், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.\n2019-12-06 23:06:09 இலண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் பிரியங்கர பெர்னாண்டோ\n21 மாவட்டங்களில் 70,957 குடும்பங்களைச் சேர்ந்த 2,35,906 பேர் பாதிப்பு\nநாட்டில் கடந்த 2 ஆம் திகதி தொடக்கம் இன்று மாலை 6.00 மணி வரையான காலப் பகுதி வரை தொடரும் சீரற்ற வானிலையால்....\n2019-12-06 22:17:16 வானிலை பாதிப்பு அனர்த்தம்\nபேராயர் மெல்கம் ரஞ்சித் நான்கு மணி நேரம் ஆணைக் குழு முன் சாட்சியம்\nஉயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இந்தியா நான்கு முறை இலங்கையை எச்சரித்ததாக இந்திய உயரிஸ்தானிகர் என்னை சந்தித்த போது தெரிவித்ததாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்தார்.\n2019-12-06 21:35:52 மெல்கம் ரஞ்சித் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் melcom ranjith\nஜா - எல பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் காயம்\nகம்பஹா மாட்டவத்திற்கு உட்பட்ட ஜா - எல பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.\n2019-12-06 21:19:24 ஜா - எல பொலிஸ் துப்பாக்கிச் சூடு\nகிளிநொச்சியில் மழையால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு : பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின\nகிளிநொச்சியில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை பெய்த கனமழைக் காரணமாக மா���ட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.\n2019-12-06 21:06:12 கிளிநொச்சி சுகாதாரம் உணவு\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \nவிராட்டின் பொறுப்பான ஆட்டத்தால் மே.இ.தீவின் வெற்றிக் கனவு கலைந்தது\n21 மாவட்டங்களில் 70,957 குடும்பங்களைச் சேர்ந்த 2,35,906 பேர் பாதிப்பு\nபேராயர் மெல்கம் ரஞ்சித் நான்கு மணி நேரம் ஆணைக் குழு முன் சாட்சியம்\nஜா - எல பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/64236", "date_download": "2019-12-07T02:35:35Z", "digest": "sha1:225F7MUHBCHA54PW2KJD3MGMOQO5C6US", "length": 15913, "nlines": 111, "source_domain": "www.virakesari.lk", "title": "இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக திகழும் ஸ்மித் | Virakesari.lk", "raw_content": "\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \nவிராட்டின் பொறுப்பான ஆட்டத்தால் மே.இ.தீவின் வெற்றிக் கனவு கலைந்தது\n21 மாவட்டங்களில் 70,957 குடும்பங்களைச் சேர்ந்த 2,35,906 பேர் பாதிப்பு\nபேராயர் மெல்கம் ரஞ்சித் நான்கு மணி நேரம் ஆணைக் குழு முன் சாட்சியம்\nஜா - எல பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் காயம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nஇம்மாத இறுதியில் வெளியாகும் புதுப்பிக்கப்பட்ட இலங்கை வீதி வரைபடம்\nபாடசாலைக்கு மாணவர்களை இணைத்தல் ; சட்டவிரோத கடிதங்கள் குறித்து விசாரணை\nஇங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக திகழும் ஸ்மித்\nஇங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக திகழும் ஸ்மித்\nஇங்கிலாந்துடனான நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர் ஸ்டீபன் ஸ்மித் இரட்டைச் சதம் பெற்று அசத்தியுள்ளார்.\nஇங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இத் தொடரில் 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ளது. இதில் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.\nஅதற்கு முக்கிய காரணமாக அமைந்தது அந்த அணியின் முன்னாள் தலைவரும், துடுப்பாட்ட வீரருமான ஸ்மித்.\nஅந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 144 ஓட்டத்தையும், இரண்டாவது இன்னிங்ஸில��� 142 ஓட்டத்தையும் பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவுஸ்திரேலிய அணி 251 ஓட்ட வித்தியாசத்தில் இங்கிலாந்தை சாய்த்தது.\nஇதன் பின்னர் இடம்பெற்ற இரண்டாவது போட்டியிலும் ஸ்மித் முதல் இன்னிங்ஸில் 92 ஓட்டங்களை எடுத்து மீண்டும் இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுத்தார்.\nஆனால் அந்தப் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் தலையில் காயம்பட்டு விளையாட முடியாத நிலையை அடைந்தார்.\nஇதனால் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக மார்னஸ் அணியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் ஸ்மித் விளையாடவில்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டி சமனிலையில் முடிய, மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி வென்றது.\nஇந்நிலையில் 4 ஆவது டெஸ்ட் போட்டி நேற்றுமுன்தினம் மான்சஸ்டரில் ஆரம்பமானது. ஓய்விற்கு பின்னர் மீண்டும் களமிறங்கினார் ஸ்மித்.\nபோட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடதேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய மார்கஸ் ஹாரிஸ் 13 ஓட்டத்துடனும் டேவிட் வார்னர் டக்கவுட்டுனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.\nஅதன்பின்னர் ஜோடி சேர்ந்த மார்னஸ் மற்றும் ஸ்மித் ஆகியோர் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். அரை சதத்தை கடந்த மார்னஸ் 67 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். ஆனால் தொடர்ந்து விளையாடிய ஸ்மித் சதம் அடித்து இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தார்.\nபின்னர் வந்த வீரர்களின் விக்கெட்டை கைப்பற்றினாலும், இங்கிலாந்து அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ஸ்மித் மொத்தமாக 319 பந்துகளை எதிர்கொண்டு, 24 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் அடங்கலாக 211 ஓட்டங்களை குவித்தார்.\nஇது சர்வதேச டெஸ்ட் அரங்கில் இவர் பெற்றுக் கொண்ட மூன்றாவது இரட்டைச் சதம் ஆகும்.\nஎனினும் ஸ்மித் 117.5 ஆவது ஓவரில் ரூட்டின் பந்து வீச்சில் டென்லியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 497 ஓட்டங்களை குவித்த நிலையில் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.\nபந்து வீச்சில் இங்கிலந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிரோட் 3 விக்கெட்டுக்களையும், ஜேக் லெச், கிரேக் ஓவர்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்��ளையும், ரூட் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nபதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவின்போது 10 ஓவருக்கு ஒரு விக்கெட்டை இழந்து 23 ஓட்டங்களை குவித்தது.\nஜோ டென்லி 4 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, ரோரி பேர்ன்ஸ் 15 ஓட்டத்துடனும், கிரேக் ஓவர்டன் 3 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.\nஇன்று போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமாகும்.\nஸ்டீவ் ஸ்மித் ஆஷஸ் டெஸ்ட் ashes Steven Smith\nவிராட்டின் பொறுப்பான ஆட்டத்தால் மே.இ.தீவின் வெற்றிக் கனவு கலைந்தது\nவிராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தினால் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.\n2019-12-06 22:33:27 இந்தியா மேற்கிந்தியத்தீவுகள் IndiaWest\nஇந்திய அணியினரின் பந்து வீச்சுக்களை சிதறடித்த மே.இ.தீவுகள்\nதனது அதிரடியான ஆட்டம் மூலம் இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 கிரக்கெட் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 207 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2019-12-06 20:44:36 இந்தியா மேற்கிந்தியத்தீவுகள் India\n6 வீரர்களுக்கு டெங்கு ; இலங்கை அழைத்து வருவதில் சிக்கல்\n13 ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டிகளுக்காக நேபாளம் வந்த ஆறு விளையாட்டு வீரர்களுக்கு டெங்கு நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது.\n2019-12-06 19:12:46 நேபாளம் இலங்வை வீரர்கள் டெங்கு\nபளுதூக்கலில் வெள்ளி வென்றார் ஆர்ஷிகா விஜயபாஸ்கர்\nநேபாளத்தில் நடைபெற்று வரும் 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவின் 5 ஆவது நாள் இன்றாகும்.\n2019-12-06 18:59:13 இலங்கை தெற்காசியா நேபாளம்\nஇன்றைய ஆட்டத்தில் 400 ஆவது சிக்ஸரை பூர்த்தி செய்வாரா சர்மா\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளை கொண்ட இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு ஹைதராபாத், ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.\n2019-12-06 16:03:00 ரோகிர் சர்மா மேற்கிந்தியத்தீவுகள் இந்தியா\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \nவிராட்டின் பொறுப்பான ஆட்டத்தால் மே.இ.தீவின் வெற்றிக் கனவு கலைந்தது\n21 மாவட்டங்களில் 70,957 குடும்பங்களைச் சேர்ந்த 2,35,906 பேர் பாதிப்பு\nபேராயர் மெல்கம் ரஞ்சித் நான்கு மணி நேரம் ஆணைக் குழு முன் சாட்சிய���்\nஜா - எல பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t48762p50-topic", "date_download": "2019-12-07T01:07:45Z", "digest": "sha1:KEGPGB5MVATIF7IDKZ4CZNSQAGZXL7XO", "length": 21012, "nlines": 176, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன் - Page 3", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க\nசேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்\nஇன்று சேனையில் மும்முரமாக இருந்த ஒரு நேரம் பார்த்து எனக்குத்தெரியாமல் என்பின்னால் மேனஜர் வந்து நின்று கொண்டு என்ன செய்கிறேன் என்று பார்த்த��ண்ணம் இருந்திருக்கிறார் திடீரென திரும்பினேன் அதிர்ச்சியாகிவிட்டேன்\nசட்டென மூடினேன் அது என்ன என்று வினவினார் அது எனது தாய்மொழியிலான தளம் என்று விபரித்தேன் பின்னர் ஒன்றும் சொல்லவில்லை தலையில் தட்டிவிட்டு நகர்ந்துவிட்டார்\nகடும் கவலையாக இருந்தது இன்றுதான் நான் முதல்தடவையாக மாட்டிக்கொண்டது இது நாள்வரை நான் நல்ல பிள்ளை எனது வேலையில் குறைகாண முடியாத அளவு நேர்த்தியாக இருந்திருக்கிறேன் இருக்கிறேன்\nஅவர் எகிப்திய தேசத்தவர் அதை மனதில் வைத்திருந்து பிறகொரு நாளைக்கு என்னை பழிதீர்ப்பார் என்பதும் எனக்கு தெரியம்\nஆதலால் காரியாலயங்களில் பணிபுரிகின்ற எம் தோழர்களுக்கு சொல்ல நினைத்தது கவனமாக இருங்கள் மேலாளரின் கவனிப்பு இருந்தால் கம்பனி வேலை விட்டு விட்டு இதில்தான் விளையாடுகிறோம் என்று நினைத்துக்கொள்வார்கள்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்\nசுறா wrote: அடடா கட்சி மாறிட்டீங்களா நண்பா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்\nஇன்றும் அக்காவுக்கான கேள்வியில் பதில் எழுதிட்டிருக்கும்போது மேனஜர் கண்டுவிட்டார் சமாளித்துவிட்டேன் மனிசன் இவனுக்கு இதுதான் வேலை என்று நினைத்திருப்பார் போல\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்\nநேசமுடன் ஹாசிம் wrote: இன்றும் அக்காவுக்கான கேள்வியில் பதில் எழுதிட்டிருக்கும்போது மேனஜர் கண்டுவிட்டார் சமாளித்துவிட்டேன் மனிசன் இவனுக்கு இதுதான் வேலை என்று நினைத்திருப்பார் போல\nஅடடா ஒரு தடவை மாட்டினா மாட்டிக்கிட்டே இருப்போம் தம்பி\nRe: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்\nநேசமுடன் ஹாசிம் wrote: இன்றும் அக்காவுக்கான கேள்வியில் பதில் எழுதிட்டிருக்கும்போது மேனஜர் கண்டுவிட்டார் சமாளித்துவிட்டேன் மனிசன் இவனுக்கு இதுதான் வேலை என்று நினைத்திருப்பார் போல\nமுதல் தடவை மாட்டிக்கொண்டால் தான் குளிர் ஜூரமெடுக்கும். அப்புறம் குளிர் விட்டுபோகுதா தம்பி சார் ஊருக்கு போக முடிவெடுத்ததால் உசாராக இருக்கின்றார் என நினைக்கின்றேன் தம்பி சார் ஊருக்கு போக முடிவெடுத்ததால் உசாராக இருக்கின்றார் என நினைக்கின்றேன்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்\nசுறா wrote: அடடா கட்சி மாறிட்டீங்களா நண்பா\nஆமாவாம் அவர் அங்காளப்பட்டு அம்மாம்பேட்டை குஷ்பூவிற்கே இவர் தான் குருவாம் கட்சி மாறுவதிலும் உதார் பல்டி அடிப்பதிலும் இவரை மிஞ்ச ஆளே இல்லையாம்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்\nசுறா wrote: அடடா கட்சி மாறிட்டீங்களா நண்பா\nஆமாவாம் அவர் அங்காளப்பட்டு அம்மாம்பேட்டை குஷ்பூவிற்கே இவர் தான் குருவாம் கட்சி மாறுவதிலும் உதார் பல்டி அடிப்பதிலும் இவரை மிஞ்ச ஆளே இல்லையாம்\nபின்ன அரசியல் குடும்பமாச்சே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாது ஹா ஹா ஹக்கா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/11/Cinema_1170.html", "date_download": "2019-12-07T02:07:40Z", "digest": "sha1:65IAX5C7YZ5I2PDUR3UUVLOHO4HAQFTV", "length": 3598, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "ரம்யாவுக்கும் அஜித்துக்கும் கல்யாணம்!", "raw_content": "\nவிஜய் தொலைக்காட்சியின் அழகுத் தொகுப்பாளினி ரம்யாவிற்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ‘கிங் க்வீன் ஜாக்' என்ற நிகழ்ச்���ியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ரம்யா. பின்னர் வாய்ப்புகளும் குவிந்ததோடு ரம்யாவுக்கு ரசிகர்களும் குவிந்தனர்.\nவிசுவல் மீடியா படித்துள்ள இவர் இதுவரை சீரியல் வாய்ப்புகளையும், சினிமா வாய்ப்பினையும் தவிர்த்தே வந்திருக்கிறார். இந்நிலையில் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாம்.\nஅப்பா, அம்மா பார்த்து வைத்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம். மாப்பிள்ளை பெயர் அஜித். லண்டனில் எம்.எஸ் சட்டம் மற்றும் பொருளாதாரத்தில் பட்ட மேற்படிப்பு படித்திருக்கிறாராம். லண்டன் மாப்பிள்ளையாக இருந்தாலும் சென்னையை விட்டு போகமாட்டாராம்.\nஅஜித்துக்கும் சென்னைதான் ரொம்ப பிடிக்குமாம். அதைவிட ரம்யாவின் நிகழ்ச்சிகள் ரொம்ப ரொம்ப பிடிக்குமாம். பிப்ரவரியில் திருமணம் நடைபெற உள்ளது, அதற்கு முன்னதாக திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stg.maalaimalar.com/health/naturalbeauty", "date_download": "2019-12-07T02:29:47Z", "digest": "sha1:ZCNPRQJ276PNZMWLSEJHXJTUI4ZH4WTQ", "length": 20160, "nlines": 202, "source_domain": "stg.maalaimalar.com", "title": "Beauty Tips in Tamil | Skincare Tips in Tamil | Natural beauty Tips - Maalaimalar", "raw_content": "\nசென்னை 07-12-2019 சனிக்கிழமை iFLICKS\nஎண்ணெய்ச் சருமத்திற்கான உருளைக்கிழங்கு பேஸ் பேக்\nஎண்ணெய்ச் சருமத்திற்கான உருளைக்கிழங்கு பேஸ் பேக்\nஉருளைக்கிழங்கு சாப்பிடுவதற்கு மட்டுமல்ல அழகைப் பராமரிக்கவும் பயன்படுகிறது. உருளைக்கிழங்கை அழகைப் பராமரிக்க எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.\nபதிவு: டிசம்பர் 06, 2019 10:36\nபெண்கள் விரும்பும் வித்தியாசமான சல்வார் வகைகள்...\nசல்வார் அணிவது என்பது வடஇந்தியாவில் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. சிறு பெண் குழந்தைகள் முதல் அனைத்து வயது பெண்களும் விரும்பி அணியக்கூடியவை சல்வார்கள்.\nபதிவு: டிசம்பர் 05, 2019 12:06\nபெண்களே அழகான புருவம் வேண்டுமா\nபெண்களின் அழகை எடுத்து காட்டுவதில் புருவங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய அழகிய புருவத்தை பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் வாருங்கள்.\nபதிவு: டிசம்பர் 04, 2019 12:01\nகருமையான, அடர்த்தியான கூந்தலை பெற கறிவேப்பிலை மாஸ்க்\nபெண்களை அழகாக காட்டுவதில் கூந்தலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு கருமையான மற்றும் அடர்த்தியான கூந்தலை பெற செய்யவே��்டியவற்றை பார்க்கலாம்.\nபதிவு: டிசம்பர் 03, 2019 12:01\nஇயற்கை அழகுதரும் செயற்கை புருவங்கள்\nதங்கள் முகத்தின் அழகினை மேம்படுத்த எத்தகைய புருவம் தேவை என்பதை முடிவுசெய்துவிட்டு அதை அப்படியே உருவாக்கி அழகில் ஜொலிக்கிறார்கள்.\nபதிவு: டிசம்பர் 02, 2019 09:28\nமென்மையான அழகான பாதங்களுக்கு செய்ய வேண்டியவை\nபாதங்கள் மென்மையாக என்றும் அழகாக இருக்க சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே போதுமானது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nபதிவு: நவம்பர் 30, 2019 10:43\nஎவ்வித அலங்காரமும் இன்றி அழகாக தெரிய வேண்டும\nநீங்கள் அழகாக விளங்க, அழகான தோற்றம் கொள்ள அதிகம் மெனக்கெடுகிறீர்களா உங்களின் பிரச்சனையைத் தீர்க்க இதோ நாங்கள் வழிமுறைகளை வழங்குகிறோம்.\nபதிவு: நவம்பர் 29, 2019 12:05\nசருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் சர்க்கரை ஸ்க்ரப்\nசருமத்தில் உள்ள இறந்த செல்களை ஸ்க்ரப் மூலம் அகற்றலாம். சர்க்கரையை கொண்டே சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற முடியும்.\nபதிவு: நவம்பர் 28, 2019 12:03\nகுளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சிக்கான காரணங்களும் தடுக்கும் வழிகளும்\nகுளிர்காலத்தில் பெண்கள் அழகை பேணி காப்பது என்பது சவாலான ஒன்றாக இருக்கும். குளிர்காலத்தில் சரும வறட்சி ஏற்படுவதற்கான காரணங்களையும், தடுக்கும் வழிகளையும் பார்க்கலாம்.\nபதிவு: நவம்பர் 27, 2019 09:32\nபெண்களின் அழகை கெடுக்கும் கண்களை சுற்றி வளரும் சதை- தடுப்பது எப்படி\nகண்களை சுற்றி கருவளையங்கள் ஏற்படுவதைப்போல், சுருக்கங்கள் ஏற்படுவதை போல், இன்றைய நாட்களில் கண்ணைச் சுற்றி பை போன்று சதை தோன்றி, பெண்களை மன வருத்தத்திற்கு உள்ளாக்கி வருகிறது.\nபதிவு: நவம்பர் 26, 2019 09:14\nபலவீனமான கூந்தலை பராமரிக்க வழிமுறைகள்\nநமது தவறான அணுகுமுறைகளினால் மட்டுமே பலவீனமான கூந்தல் உண்டாகிறது என்பதை உறுதியாகச் சொல்லலாம். இன்று பலவீனமான கூந்தலை பராமரிக்க வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.\nபதிவு: நவம்பர் 25, 2019 09:18\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்தான உணவுகள்\nஉறுதியான கூந்தலுக்கு விட்டமின் ஏ, சி, இ, பி5, பி6, பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், புரதம், கொழுப்பு அமிலங்கள் மிக அவசியம். இவை முடி உதிர்வை தவிர்க்கவும், நம் கூந்தலை ஆரோக்கியமாகவும் மாற்றக்கூடியவை.\nபதிவு: நவம்பர் 23, 2019 12:01\nகூந்தல் அழகை பராமரிக்கும் எளிய வழிமுறை\nபெண்கள் கூந்தல் அழகை பராமரிக்க சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் போதுமானது. அந்த வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.\nபதிவு: நவம்பர் 22, 2019 09:23\nஅடிக்கடி தலைக்கு குளித்தால் கூந்தலுக்கு ஏற்படும் பிரச்சனைகள்\nபெண்கள் அடிக்கடி முடியை அலசுவதை குறிப்பாக தினமும் செய்வதை தவிர்க்க வேண்டும். இது கூந்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.\nபதிவு: நவம்பர் 21, 2019 11:12\nகூந்தலுக்கு கண்டிஷனர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு..\nகண்டிஷனர் கூந்தலுக்கு ஈரப்பதம் அளித்தாலும், அதனை தவறாக உபயோகப்படுத்தும்போது கூந்தல் சேதமடைகிறது. அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.\nபதிவு: நவம்பர் 20, 2019 11:11\nஉதட்டினை கருமையின்றி வைத்திருப்பது எப்படி\nஉதடுகளை கருமையின்றி, சுருக்கம் இன்றி வைத்துக்கொள்ள பெண்கள் முயல வேண்டும். அவ்வகையில், உதடுகளை கருமையின்றி வைத்துக் கொள்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.\nபதிவு: நவம்பர் 19, 2019 12:05\nபெண்கள் அழகைக் கூட்டும் ஆடைகளை தேர்வு செய்வது எப்படி\nபெண்களில் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வித ஆடை அழகுபடுத்தும்; இந்த பதிப்பில் பெண்கள் தங்கள் உடல் வாகுக்கு ஏற்றவாறு ஆடைகளை முக்கியமாக புடவைகளை தேர்வு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதிவு: நவம்பர் 18, 2019 12:02\nமங்கையர் விரும்பும் மகேஸ்வரி சேலைகள்...\nமுதலில் மகேஸ்வரி சேலைகள் இயற்கை சாயங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட மரூன், சிவப்பு, பச்சை, ஊதா மற்றும் கருப்பு வண்ணங்களிலேயே நெய்யப்பட்டன.\nபதிவு: நவம்பர் 16, 2019 11:53\nசருமத்தை பாதுகாக்க கண்டிப்பாக இதை செய்யாதீங்க\nஅழகை பராமரிக்க ஆசைப்படும் பெண்கள், நான் என்ன செய்ய வேண்டுமென மட்டும் தான் கேட்கிறார்களே தவிர, என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்துக்கொள்ள விரும்புவதில்லை.\nபதிவு: நவம்பர் 15, 2019 11:06\nசருமம் முதிர்ச்சியடைவதை காட்டும் அறிகுறிகளும், தீர்வும்\nசருமம் முதிர்ச்சி அடைவதை தடுத்து முன்பு போல் ஒளிர, உங்கள் சருமத்திற்கு கூடுதல் கவனம் தேவை. சருமம் முதிர்ச்சியடைவதை காட்டும் அறிகுறிகளையும், அதற்கான தீர்வையும் அறிந்து கொளள்லாம்.\nபதிவு: நவம்பர் 14, 2019 11:04\nபெண்கள் விரும்பும் வித்தியாசமான சல்வார் வகைகள்...\nபெண்களே அழகான புருவம் வேண்டுமா\nஎண்ணெய்ச் சருமத்திற்கான உருளைக்கிழங்கு பேஸ் பேக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள ��ொகுப்பு விளம்பரம் செய்ய\nசென்னை 07-12-2019 சனிக்கிழமை iFLICKS\nமன்னிக்கவும், தொழில்நுட்ப குறைபாடு. மீண்டும் முயற்சிக்கவும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnarcdiocese.org/?author=1&paged=3", "date_download": "2019-12-07T01:19:11Z", "digest": "sha1:A425GLISLJHA3SFL7UIEXG34SLL2Q6SB", "length": 11836, "nlines": 122, "source_domain": "www.jaffnarcdiocese.org", "title": "admin | Page 3", "raw_content": "\nசாவகச்சேரி பங்கில் ‘வெளிச்சம்’ குறும்பட வெளியீடு\nயாழ்ப்பாணம் மறைமாவட்ட சமூகத்தொடர்பு ஆணைக்குழுவும் இளையோர் ஆணைக்குழுவும் இணைந்து நடாத்திய குறும்பட போட்டியில் 3வது இடத்தைப் பெற்றுக்கொண்ட ‘வெளிச்சம்’ குறும்பட வெளியீடு 30.9.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய அரங்கில் சாவகச்சேரி கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரின் ஏற்ப்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வினை பங்கு இளையோர் ஒன்றியத் தலைவர் திரு.எமிலியன் குருசோ தலைமை தாங்கினார். Continue reading →\nபருத்துறை புனித தோமையார் ஆலயத்தில் இளையோர் தினம்.\nபருத்துறை புனித தோமையார் ஆலயத்தில் 23.9.2018 ஞாயிற்றுக்கிழமை இன்று இளையோர் தின நிகழ்வும் மறைக் கல்விவார ஆரம்ப நிகழ்வும் சிறப்பான முறையில் நடைபெற்றன. இந் நிகழ்வுகளின் ஆரம்பத்தில் பங்கு இளையோர் ஒன்றிய கொடியும் மறைக் கல்வி மாணவர்களின் கொடியும், முறையே யாழ்ப்பாண மறை மாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்திரு அன்ரன் ஸ்ரிபன் , பருத்துறை பங்குத்தந்தை அருட்திரு யாவிஸ் ஆகியோரால் ஏற்றி வைக்கப்பட்டன. Continue reading →\nசெப்டம்பர் 16,, யாழ்ப்பாணம். 10.09 2018 தொடக்கம் 14.09.2018 வரை யாழ். மறை மாவட்ட இளையோர் ஒன்றியத்தால், இவ்வருடம் உயர் தரம் எழுதிய மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நடத்தப்பட்டது. இதில் பங்குபற்றிய இளையோர் முழுமையான தலைமைத்துவ பயிற்சியை பெற்றனர். Continue reading →\nதருமபுரம் புனித பிரான்சிஸ் சவேரியார் புதிய ஆலய அபிஷேக திறப்பு விழா\nசெப்டம்பர் 16, முல்லைத்தீவு மறைக்கோட்டத்தின் தருமபுரம் பங்கில் அமைந்துள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் புதிய ஆலய அபிஷேக திறப்பு விழாவும் புனிதரின் திருவிழாவும் 16.09.2018 ஞாயிற்றுக்கிழமை பங்குதந்தை அன்ரனி வின்சன் சில்வெஸ்ரதாஸ் தலைமயில் இடம் பெற்றது . Continue reading →\nகிறிஸ்தவரின் சக்திவாய்ந்த ��ணி, செபிப்பது – திருத்தந்தை\n“ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஆற்றக்கூடிய முதல் மறைப்பரப்புப் பணி, செபிப்பது. அதுவே மிகுந்த சக்தி வாய்ந்ததாகவும் உள்ளது” என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியாக ஆகஸ்ட் 29, இப்புதனன்று வெளியிட்டார். Continue reading →\n“திருத்தந்தை பிரான்சிஸ், குடும்பமும் மணமுறிவும்” – புதிய நூல்\nஅன்பின் மகிழ்வு என்ற திருத்தூது அறிவுரை மடல், இரு உலக ஆயர்கள் மாமன்றங்களில் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்களின் விளைவாக உருவான மடல் – திருத்தந்தை பிரான்சிஸ்\n‘அன்பின் மகிழ்வு’ (Amoris Laetitia) என்ற திருத்தூது அறிவுரை மடல், இரு உலக ஆயர்கள் மாமன்றங்களில் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்களின் விளைவாக உருவான மடல் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொதுநிலையினரும், இறையியலாளருமான Steven Walford என்பவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். Continue reading →\nகிளி, முல்லை மறைக்கோட்ட – மறையாசிரியர்களுக்கான ஒருவாரகால துரிதபயிற்சி\n05.08.2018 லிருந்து 11.08.2018 வரையிலான காலப்பகுதியில், வருகின்ற ஆண்டு நடாத்தப்படவிருக்கும் மறையாசிரியர்களுக்கான மூன்று (3) மாத வதிவிடப் பயிற்சிக்கு தோற்றவிருக்கும் மறை ஆசிரியர்களின் தகமையை உயர்த்தும் நோக்குடன், துரிதபயிற்சி (Foundation Course) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க. வித்தியாலயத்தில், நடாத்தப்பட்டது.\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மறைக்கோட்டங்களைச் சேர்ந்த பங்குகளிலிருந்து (25) மறையாசிரியர்கள் இதில் கலந்துகொண்டார்கள். Continue reading →\nமரண தண்டனை மனித மாண்புக்கு எதிரானது-திருத்தந்தை பிரான்சிஸ்\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மரண தண்டனை குறித்து, கத்தோலிக்க மறைக்கல்வி ஏட்டில் செய்துள்ள மாற்றம், விசுவாசத்தின் சாரத்தைத் தெளிவுபடுத்துவதற்கும், மனித மாண்பைப் பாதுகாப்பதற்கும் எடுக்கப்பட்டுள்ள முயற்சியாக உள்ளது என, பேராயர் ரீனோ பிசிகெல்லா (Rino Fisichella) அவர்கள் கூறியுள்ளார். Continue reading →\nதேசிய மட்ட திருவிவிலிய ஆங்கில மொழி பேச்சு போட்டியில் யாழ் மறைமாவட்ட மாணவி முதலிடம்\n10.07.2018. தேசியமட்ட திருவிவிலிய அறிவு வினாடிவினா மற்றும் பேச்சுப்போட்டி 30.06.2018 சனிக்கிழமை கொழும்பு பம்பலப்பிட்டி புனித. பீற்றர் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டு இப்போட��டிகளில் வெற்றியீட்டியுள்ளனர். Continue reading →\n“அன்பில் மலர்ந்த அமர காவியம்” திருபடுகளின் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2010/12/blog-post_06.html", "date_download": "2019-12-07T01:24:34Z", "digest": "sha1:PAOGT7IACFO6F2X7RVL7LWB3DKVHG2LO", "length": 26450, "nlines": 409, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: எழுத்து திருட்டு: வலைப்பதிவர்கள் கவனத்திற்கு", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஎழுத்து திருட்டு: வலைப்பதிவர்கள் கவனத்திற்கு\nஒரு நீண்ட இரவை கடக்க வைத்து பின்பு வெளிக்குதிக்கலாம். ஒரு ஆழ்நிலைக்குள் நம்மை இழுத்து\nவெளியேறலாம். தியானவெளியில் பித்தனாக அலைந்து திரியவைத்து பின்னொரு மெளனப்புன்னகையுடன் அருகில் வந்தமரலாம். யாருமற்ற பாலையில் ஒரு துளியாக விழுந்து கடலென விரியலாம்.\nகவிதை: வெறும் வார்த்தைகள் அல்ல. கவிதை: வார்த்தைகளின் வர்ணமடிக்கும் வெற்று வேலையில்லை. கவிதை: வலி நிவாரணி மட்டுமே அல்ல. கவிதை: மழை மட்டும் அல்ல.\nகவிதை ஒரு தவம். கவிதை இன்னோர் உயிர். கவிதை வெற்றிடங்களை நிரப்பும் புனிதநீர். கவிதை அகக்கடலின் பிரவாகம். கவிதை ஆன்மாவின் வரிவடிவம்.\nஒவ்வொரு கவிதை எழுதி முடிக்கப்பட்ட பின்னும் தோன்றும் உணர்வை எழுத்தில் எப்படி வடிப்பது அந்த உணர்வின் உச்சத்தில் கரைந்தோடும் கண்ணீரும் பின் சிந்தும் புன்னகையும் உணர்ந்தால் மட்டுமே கவிதையின் கனம் என்னவென்பது புரியும்.\nஇத்தனை விஷயம் கவிதைக்கு பின் நிகழ்கிறது என்பதை அறியாத ஒரு 'புத்திசாலி' 2009ம் ஆண்டு நானெழுதிய ஒரு பதிவை அப்படியே அப்பட்டமாக தன் வலைப்பூவில் பதிந்திருக்கிறார்\nஇதைப்பற்றி பண்புடன் குழுமத்தில் எழுதியிருந்தேன் நேற்றிரவு. அதற்கு நண்பர் விழியன் இட்ட மறுமொழி மேலும் அதிர்வுக்குள்ளாக்கியது.\nஇந்த தென்றல் என்கிறவர் பிறரது பதிவுகளை திருடுவதையே பிழைப்பாக கொண்டிருக்கிறார் போலும்\nஇது ஒன்னு மட்டும் இருந்தா பரவாயில்ல நிலா\n...தன் தோழிக்கு எழுதிய கடிதத்தை கூட இப்படியா கொடுக்கனும்\nம���டம் பல தளங்களில் இருந்து பத்தி பத்தியா உருவி ஒரு கட்டுரை போட்டிருங்காங்க\nஆனந்த விகடனில் வந்த கட்டுரையாம் :)))\nநான் இந்த ஆட்டத்துக்கு வரல.\nஎல்லோரும் போன் போட்டு ஒரு வார்த்தை கேக்கலாம். அவங்க ப்ளாகில் போன் நம்பர் இருக்கு.//\nமுதலில் ignore செய்துவிடவே எண்ணியிருந்தேன். ஆனால் இவரை போன்ற புல்லுருவிகளை இனியாவது தடுக்க வேண்டும். இவரது வலைப்பூவை தமிழ்மணம்/இன்ட்லி தடைசெய்யவேண்டும்.\nஉலகின் மிக மோசமான திருட்டு அடுத்தவரின் சிந்தனையை திருடுவது. என்ன செய்யலாம் நண்பர்களே\nLabels: கவிதை, கவிதைகள், தமிழ்மணம், பதிவர்கள், வலி\n என்ன செய்தாலும் இவரை போன்றவர்கள் இருந்துகொண்டேதான் இருக்கின்றனர்\nமிகவும் மோசமான மற்றும் கேவலமான செயல்.\nமின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு\nகொண்டு அவருக்குப் புரிய வையுங்கள்.\nமிகவும் மோசமான மற்றும் கேவலமான செயல்.\nமின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு\nகொண்டு அவருக்குப் புரிய வையுங்கள்.\nநண்பர்கள் அழைத்து பேசியிருக்கிறார்கள்.தெரிந்து செய்திருக்கிறார் நண்பா.\n\"திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது \"\nஇன்னைக்கு இவங்க ... நாளைக்கு வேற யாரோ :( .\nநீ சொன்னா மாதிரி சிந்தனை திருட்டு பயங்கரமானது தான்\nஎன்னத்த பண்றது..திருட்டு திருட்டுதான் ஆனால் மன்னிக்கவேண்டும்..\nஎன்ன செய்தாலும் இவரை போன்றவர்கள் இருந்துகொண்டேதான் இருக்கின்றனர்\nஇது வருந்தத்தக்க செயல். கண்டனத்துக்குரியது.\nமிகச் சரியாக வகைப் படுத்தி விட்டீர்கள்.\n அவருக்கு எடுத்து சொல்வதன் மூலம் திருத்திக் கொள்ள வாய்ப்புகள் அதிகம். அவர் ஏதோ ஒரு ஆர்வத்தில் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் பதிவேற்றி இருக்கலாம். தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு \"Benefit of doubt\" தாருங்கள். அவராகவே திருத்திக் கொள்ள வேண்டும்.\nரொம்ப மோசமான திருட்டா இருக்கே\nஎன் கண்டனங்களை இங்கே பதிவு செய்கிறேன்.\nதுளசிதளத்தில் இருந்து எதாவது திருடியிருந்தால், தெரிஞ்சவுங்க கொஞ்சம் எனக்குச் சொல்லுங்க.\nஅந்த இன்னொரு பக்கத்தைக் காணவில்லை...\nஎங்கள் எவ்வளவோ விசயங்களை இழந்துதான் கதைகள் ,கவிதைகள் என படைக்கிறோம், ,படைப்பவனுக்கு தான் தெரியும் அதை திருடிய வலி...வெளியில் இருந்து கொண்டு பேசுவது எளிது நண்பரே...எழுதுவதன் பொருட்டு நிலா தூக்கிய சிலுவைகளை நான் அறிவேன��.\nநிலா பேசாம நம்மளை மாதிரியான ஆட்கள் எழுதுவதை நிறுத்திவிடலாம் போலுருக்கு...இதையே ஒரு ஆண் செய்தால் சும்மா விடுமா பதிவுலகம்..பெண்கள் எதை செய்தாலும் நியாயம் என்று சொல்ல ஒரு கூட்டம்.இருக்கு\nஅவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நண்பர் சொன்னவை : தெரியாம செஞ்சுட்டேன் ஒரே அழுகையாம். இவருக்கு ரொம்பப் பாவமாப் போச்சாம் ( பொம்மநாட்டிகள் அழுதா அவருக்குத் தாங்காது கேட்டோ)\nஇனிமே அப்படிச் செய்யதேன்னு சொல்லிட்டாராம்\nதெரியாமல் செய்துவிட்டதாக மன்னிப்புக்கேட்டு மடலிட்டிருக்கிறார் புஷ்பா.\n என்னுடைய கவிதையையும் திருடி என் பெயர் நீக்கி பயன்படுத்தி இருக்கிறார்.....\nஇதுவும் கூட நான் எழுதிய கவிதை தான்....\nஇன்று நண்பர் நிலா ரசிகன் அவர்களின் வலைப்பூவில் சென்று பார்த்தபோது அவருடைய கவிதைகள் திருடப்பட்டு ஒரு இணைய தளத்தில் அவர் அனுமதி இன்றி அவர் பெயரும் இன்றி பயன்படுத்தி இருப்பதாக எழுதி இருந்தார்...அவர் கூறிய அந்த இணைய தளத்தில் சென்று பார்த்த எனக்கு மேலும் அதிர்ச்சி...காரணம், என்னுடைய கவிதைகளையும் திருடி என் பெயரை நீக்கி என் அனுமதி இன்றி பயன்படுத்தி இருக்கிறார்கள்.\nஅடுத்தவர்கள் கற்பனையை திருடும் அந்த இணையதள நிர்வாகி மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்....\nஅடுத்தவர்களின் சிந்தனையை சில்லரையாக்கும் இது போன்ற இழிவானவர்கள் இனியாவது திருந்தவேண்டும்...\nஇன்று நண்பர் நிலா ரசிகன் அவர்களின் வலைப்பூவில் சென்று பார்த்தபோது அவருடைய கவிதைகள் திருடப்பட்டு ஒரு இணைய தளத்தில் அவர் அனுமதி இன்றி அவர் பெயரும் இன்றி பயன்படுத்தி இருப்பதாக எழுதி இருந்தார்...அவர் கூறிய அந்த இணைய தளத்தில் சென்று பார்த்த எனக்கு மேலும் அதிர்ச்சி...காரணம், என்னுடைய கவிதைகளையும் திருடி என் பெயரை நீக்கி என் அனுமதி இன்றி பயன்படுத்தி இருக்கிறார்கள்.\nஅடுத்தவர்கள் கற்பனையை திருடும் அந்த இணையதள நிர்வாகி மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்....\nஅடுத்தவர்களின் சிந்தனையை சில்லரையாக்கும் இது போன்ற இழிவானவர்கள் இனியாவது திருந்தவேண்டும்...\n//தெரியாமல் செய்துவிட்டதாக மன்னிப்புக்கேட்டு மடலிட்டிருக்கிறார் புஷ்பா.\nதயவு செய்து என்னுடைய கவிதைகளையும் அவரின் இணையதளத்தில் இருந்து நீக்கிவிட சொல்லுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்..\n//தெரியாமல் செய��துவிட்டதாக மன்னிப்புக்கேட்டு மடலிட்டிருக்கிறார் புஷ்பா.\nநிறைய பேர் இது ப்ஓலக் கிளம்பியிருக்காங்க போலிருக்கே\nஎன் கதை ஒன்றை இளைய தமிழன் என்பவர் அப்படியே வெளியிட்டிருக்கிறார்\nஎன் கவிதைகளும், சிறுகதைகளும் வெகு காலமாகவே திருடப்பட்டு வருகின்றன.\nஎன் ப‌ல‌ க‌விதைக‌ள் திருட‌ப்ப‌ட்டிருந்தாலும் 'தோழியாகவே இருந்துவிடேன்' என்ற‌ த‌லைப்பில் நான் எழுதிய‌ ஒரு க‌விதை, இங்கே\n'ப‌டுக்கைய‌றைக்கொலை' என்ற‌ த‌லைப்பில் நான் எழுதிய‌ ஒரு சிறுக‌தை, இங்கே\nஇது ப‌ற்றி என் வ‌லைப்பூவிலும் நான் எழுதியிருந்தேன். ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் இன்னும் திருந்த‌வில்லை போலும். ப‌டைப்புக‌ளை உருவாக்குப‌வ‌ர்க‌ளாகிய‌ நாம் ஏதேனும் செய்தே ஆக‌ வேண்டும்.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஉயிர்மை வெளியீடுகள் - டிசம்பர் 25,26\nஎழுத்து திருட்டு: வலைப்பதிவர்கள் கவனத்திற்கு\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-12-07T02:31:23Z", "digest": "sha1:WL5XPPSRJHRIK7NUKBETJWFXZA66L3Q2", "length": 9029, "nlines": 94, "source_domain": "www.puthiyavidial.com", "title": "மலேசியா Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஜி.எஸ்.டி பங்கு ரூ.3200 கோடி எங்கே பாஜக அரசை எதிர்க்கும் கேரளா\nமோடி துவக்கிவைத்து பயணம் செய்த படகு நிறுவனம் வீழ்ச்சி\nபுதிய விடியல் – 2019 டிசம்பர் 01-15\nபாபரி மஸ்ஜித் கதை நூலாய்வு\nஜே.என்.யூ. சங்பரிவாரத்தின் சோதனை கூடமா\nசிலேட் பக்கம்: வெற்றியும் பணிவும்\nகுர்ஆன் பாடம்: சுயமரியாதையை கைவிடாத ஏழைகள்\nஎன்புரட்சி: ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் நான்\nஇன்றுவரை இந்திய குடிமகன்: நாளை\nஇலங்கையில் மீண்டும் ராஜபக்க்ஷ யுகம்\nஅரசியலமைப்புச் சட்டத்தை மீறும் சங்பரிவார அரசியல்\nபாபர் மஸ்ஜித் போராட்டம்: இந்துத்துவ அமைப்புகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\n106 நாட்களுக்கு பிறகு சிறையிலிருந்து வெளிவந்தவுடன் பாஜகவுக்கு எதிராக ப.சிதம்பரம் போராட்டம்\nகும்பல் படுகொலைகளை தடுக்க பாஜக அமைச்சர்கள் குழு அமைப்பு\nமேட்டுப்பாளையத்தில் 17 பேரை பலிவாங்கிய சுவர் பற்றி வெளிவரும் உண்மைகள்\nபோலிச் செய்திகளுக்கு 10 ஆண்டுகள் சிறை: புதிய சட்டத்திற்கு மலே���ியா திட்டம்\nசமூக வலைதளங்களில் மிக அதிகமாக பரவி வரும் போலிச் செய்திகளை வெளியிடுபவர்களுக்கு 80 லட்சம் ரூபாய் அபராதம் முதல் பத்தாண்டு…More\nமலேசியாவில் புதிதாக இஸ்லாமிய விமான சேவை துவக்கம்\nமலேசியாவில் உள்நாட்டு விமான சேவையில் புதிதாக இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களை கடைபிடிக்க கூடிய விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்த விமான…More\nஜூன் 20 உலக அகதிகள் தினம்\n– செய்யது அலீ ஜூன் 20, ஆண்டுதோறும் உலக அகதிகள் தினமாக நினைவு கூறப்படும் நாள். அகதி எனும் வார்த்தைக்கு திட்டவட்டமாக…More\nஜி.எஸ்.டி பங்கு ரூ.3200 கோடி எங்கே பாஜக அரசை எதிர்க்கும் கேரளா\nமோடி துவக்கிவைத்து பயணம் செய்த படகு நிறுவனம் வீழ்ச்சி\nபுதிய விடியல் – 2019 டிசம்பர் 01-15\nபாபரி மஸ்ஜித் கதை நூலாய்வு\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபாபர் மஸ்ஜித் போராட்டம்: இந்துத்துவ அமைப்புகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\nஜி.எஸ்.டி பங்கு ரூ.3200 கோடி எங்கே பாஜக அரசை எதிர்க்கும் கேரளா\nமோடி துவக்கிவைத்து பயணம் செய்த படகு நிறுவனம் வீழ்ச்சி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiomadurai.com/category/cenima/?filter_by=popular7", "date_download": "2019-12-07T01:40:17Z", "digest": "sha1:6ELJ2XTZURIZFHXGSSNB4ZSVLNEAEGFE", "length": 4230, "nlines": 107, "source_domain": "www.radiomadurai.com", "title": "சினிமா | Radio Madurai", "raw_content": "\nகாதலிக்கிறோம் என்பதைவிட காதலிக்கப்படுகிறோம் என்பதில்தான் சுவாரஸ்யம்\nஉலக நலவாழ்வு நாள் (World Health Day\nகொழுப்பைக் குறைக்க உதவும் உணவுகள்:\nதினை – பனீர் சப்ஜி செய்வது எப்படி\nகாத்திருக்கும் ஐயப்ப பக்தர்கள் *கார்த்திகை* *மாதத்திற்காக. *ஐயப்பன் விரத* *விதிமுறைகள் பற்றி தெரியுமா\nஇந்தோனேசியாவில் சுனாமி என்ன காரணம்\nகொய்யாப் பழத்தின் 20 மருத்துவ‌ பயன்கள்\nரேடியோ மதுரை உங்களுக்காக மதுரை மண்ணிலிருந்து இயங்கும் ஓர் இணைய ஊடகம்.பொழுதுபோக்கு,தகவல்கள்,வானொலி,காணொளி,மீம்ஸ் என உங்கள் ரசனைக்கு விருந்தளிப்பதே எங்கள் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/5273", "date_download": "2019-12-07T02:25:04Z", "digest": "sha1:RTYKITMH2AZ2SGWBY6VY5ZTVWNPE7CR4", "length": 10474, "nlines": 105, "source_domain": "www.tamizhvalai.com", "title": "இரண்டு நாட்களுக்கு முன் தி.க போட்ட தீர்மானத்தை உடனே செயல்படுத்திய தமிழக முதல்வர் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஇரண்டு நாட்களுக்கு முன் தி.க போட்ட தீர்மானத்தை உடனே செயல்படுத்திய தமிழக முதல்வர்\n/சட்டமன்றம்ஜெயலலிதாதமிழக முதல்வர்தமிழ்நாடு ஐகோர்ட்மதுரை ஐகோர்ட் கிளை\nஇரண்டு நாட்களுக்கு முன் தி.க போட்ட தீர்மானத்தை உடனே செயல்படுத்திய தமிழக முதல்வர்\nசென்னை ஐகோர்ட் பெயரை தமிழ்நாடு ஐகோர்ட் என பெயர் மாற்ற, இன்று (ஆகஸ்ட் 1) தமிழக சட்டசபையில் சிறப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தமிழ் வளர்ச்சி குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த சிறப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.\nதீர்மானம் குறித்துப் பேசிய ஜெயலலிதா, சென்னை ஐகோர்ட் பெயரை தமிழ்நாடு ஐகோர்ட் எனவும், மதுரை ஐகோர்ட் கிளையின் பெயரை தமிழ்நாடு ஐகோர்ட் கிளை எனவும் பெயர் மாற்ற வேண்டும். இது குறித்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.\nபாராளுமன்றத்தின் சட்டத் திருத்தத்தில் இந்தப் பெயர் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ள ஐகோர்ட் பெயர்களையும் அந்தந்த மாநிலங்களின் பெயர்களிலேயே மாற்ற வேண்டும். இந்தத் தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.\nஇத்தீ���்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தன.\nஇதில் குறிப்பிடத்தகுந்த செய்தி என்னவென்றால், இரண்டு நாட்களுக்கு முன்பாகத்தான், திராவிடர்கழக வழக்குரைஞர் அணிக் கூட்டத்தில் இதே கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.\nதிராவிடர் கழக வழக்குரைஞரணி கலந்துரையாடல் கூட்டம் சென்னை-பெரியார் திடலில் 30.7.2016அன்று நடைபெற்றது. அந்தக்கூட்டத்தில்,\nமெட்ராஸ் அய்க்கோர்ட் என்று அழைக்கப்படும் தமிழ் நாட்டின் உயர்நீதிமன்றம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான உயர்நீதிமன்றமாகும். ஆங்கிலேயர் காலத்தில் பேரரசரின் ஆணையினால் உருவாக்கப்பட்டதால் இந்நீதிமன்றம் சார்ட்டட் அய்க்கோர்ட் என்ற சிறப்பு சலுகை பெற்றது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தென்னிந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் நீதிமன்றமானதால் அன்றைய தலைநகரமான மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரில் நிறுவப்பட்டது. இந்தியா விடுதலை பெற்று மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு மாநிலத்தின் உயர்நீதிமன்றமும் அம்மாநிலத்தின் பெயருடன் அழைக்கப் படுகிறது. எனவே சென்னை உயர்நீதிமன்றமும், அதன் மதுரை கிளையும் இனி தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்றும் தமிழ்நாடு உயர்நீதிமன்ற மதுரை கிளை என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது\nகி.வீரமணி தலைமையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டிருந்த இந்த தீர்மானம் கேட்டுக்கொண்டபடி தமிழக அரசு உடனே செயல்பட்டிருக்கிறது.\nTags:சட்டமன்றம்ஜெயலலிதாதமிழக முதல்வர்தமிழ்நாடு ஐகோர்ட்மதுரை ஐகோர்ட் கிளை\nசிங்கள இராணுவத்தின் கொடிய கொடுமைகளை வெளிப்படுத்தும் நேரடி சாட்சி\nசசிகலா புஷ்பா நீக்கம் – திருச்சி சிவாவை அடித்ததாலா\nசசிகலா வீட்டை இடிக்க முடிவு – தமிழக அரசு நடவடிக்கையால் பரபரப்பு\nஜெ கைரேகை சர்ச்சையில் சிக்கிய பேராசியர் பாலாஜிக்கு புதிய பதவி\nதிடீரென டிரெண்டான சசிகலா – பிறந்தநாளில் திருப்பம்\nஒட்டக்காரத் தேவர் எனும் ஏழை விவசாயியின் மகனாகிய நான் – ஓ.பி.எஸ் பரபரப்பு அறிக்கை\nதெலுங்கானா 4 பேர் சுட்டுக்கொலை – சீமான் கருத்து\nஎப்போது இந்தக் கொடுமை ஒழியும் – சீமான் வேதனை\nடிஎன்பிஎஸ்சி யை முடக்கும் மத்திய அரசு – கி.வெ கண்டனம்\nவிடுதலைப்புலிகள் குறித்த தீர்ப்பு – சீமான் வரவேற��பு\nதிமுக குழு பிரதமர் மோடி திடீர் சந்திப்பு\n106 நாட்கள் சிறைவாசம் முடிந்து ப.சிதம்பரம் விடுதலை\nசசிகலா வீட்டை இடிக்க முடிவு – தமிழக அரசு நடவடிக்கையால் பரபரப்பு\nஎன் தற்கொலைக்கு மோடி அரசே காரணம் – தொழிலதிபர் இறுதிக்கடிதம்\nமதில்சுவர் மாமன்னர் மீது நடவடிக்கை இல்லையா\nமேட்டுப்பாளையம் குற்றவாளியை உடனே கைது செய்க – சீமான் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/11263/", "date_download": "2019-12-07T02:30:37Z", "digest": "sha1:EAJPB4HMV56T6IEQY4Q2NUCW55VNANVE", "length": 3377, "nlines": 73, "source_domain": "amtv.asia", "title": "திரு.மதி ஒளி ராஜா பிறந்தநாள் வாழ்த்துக்கள் – AM TV 9381811222", "raw_content": "\nதிரு.மதி ஒளி ராஜா பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nதிரு.மதி ஒளி ராஜா பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nதிரு.மதி ஒளி ராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஊடகத்துறையில், தனது தந்தை வழியில் பயணித்தும், ஆரம்பகால TUJ உறுப்பினராகவும் இன்றுவரை பணியாற்றும் ஊடக தோழர் மதிஒளி ராஜா அவர்களுக்கு அரசுமலர் குழு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்..\nTags: திரு.#மதிஒளிராஜா #பிறந்தநாள் #வாழ்த்துக்கள்\nPrevious குற்றப்பின்னணி உள்ளவர்களுக்கு உச்சநீதிமன்றம் ஆதரவு..\nNext தினகரனுக்கு சவால் விடும் விஜயபாஸ்கர்..\nஅண்ணாநகரில் ஆடை,அலங்கார பொருட்களும் உடனடியாக ஒரே இடத்தில் கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-07T00:59:55Z", "digest": "sha1:FKH3XCIS3OJKDKZCHQ2S6YXXSRAVWQY2", "length": 4417, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சூடான வியாழனை போன்ற கோள்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசூடான வியாழனை போன்ற கோள்கள்\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nஒரு சூடான வியாழனை போன்ற கோளின் கற்பனை வடிவம்.\nசூடான வியாழனை போன்ற கோள்கள்(Hot Jupiter) என்பது புறக்கோள்களை வகைகளில் ஒரு வகை ஆகும். இந்த வகை கோள்களின் பண்புகள் வியாழனை(கோள்) போன்றது.ஆனால் இவைகளின் மேற்பரப்பின் வெப்பநிலை வியாழனை (கோள்) விட மிக அதிகம் ஏனெனில் இவை அதன் விண்மீன்களை மிக அருகில் சுற்றி வருகிறது[1], அதாவது தோரயமாக 0.015 மற்றும் 0.5 வானியல் அலகு (2.2×106 மற்றும் 74.8×106 கி.மீ) துராத்தில்[2]. நமது வியாழன் (கோள்) அதன் விண்மீனான சூரியனை தோரயமாக 5.2 வானியல் அலகு (780×106 கி.மீ) துராத்தில் சுற்றி வருவதால் இதன் வெப்பநிலைக் குறைவாகவே உள்ளது.\nநம்மால் நன்கறியப்பட்ட சூடான வியாழன் போன்ற கோள் 51 பெகாசி பி.இதன் செல்லப்பெயர் பெல்லெரோபன்.இது 1995ல் கண்டுபிடிக்கப்பட்டது.சூரியனை போன்ற விண்மீன்களை சுற்றி வரும் புறக்கோள்களில் இந்த கோள் தான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-12-07T01:57:45Z", "digest": "sha1:36FKSPTFFKRSXTJCZATIFKKMNNZUTPNU", "length": 6642, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"புளிமூட்டை ராமசாமி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"புளிமூட்டை ராமசாமி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபுளிமூட்டை ராமசாமி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமதன மோகினி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெண் மனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெய்வ நீதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதன அமராவதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஜகுமாரி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅபிமன்யு (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிருஷ்ண பக்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாரிஜாதம் (1950 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலாவண்யா (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுமாரி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலிபாபாவும் நாற்பது திருட��்களும் (1941 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 15 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Selvasivagurunathan m/தொடங்கிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமருதநாட்டு இளவரசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் திரைப்படம்/தமிழ்த் திரைப்படம்/1975 வரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபில்ஹணா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎல்லோரும் வாழவேண்டும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/wisdom", "date_download": "2019-12-07T02:14:56Z", "digest": "sha1:QLFD3FPY4GUDMEN4WJSF6I5UJ44Z6V2I", "length": 7104, "nlines": 97, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"wisdom\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nwisdom பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nconquer ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஞானம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉரவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndullard ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndolt ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndoltish ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nपाण्डित्य ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஞானோதயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுலமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsatori ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிறைமதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதகவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒண்மை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோதனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅபிமானம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவித்தகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகக்கண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவித்துவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒட்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅஞ்ஞானம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேதனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரபோதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநானம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூதறிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெருள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெருட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஞானசத்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஞானாசத்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமண்டை மசாலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஞானசூனியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீணாபாணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/dec/02/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3295643.html", "date_download": "2019-12-07T01:01:16Z", "digest": "sha1:BDXBP2GWUAU5LDQ4L3XGV3BYDKHGMKJU", "length": 9029, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நிலுவை ஊதியம் கோரி பாப்ஸ்கோ ஊழியா்கள் உண்ணாவிரதம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nநிலுவை ஊதியம் கோரி பாப்ஸ்கோ ஊழியா்கள் உண்ணாவிரதம்\nBy DIN | Published on : 02nd December 2019 06:32 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரி ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் பகுதியில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பாப்ஸ்கோ ஊழியா்கள்.\nபுதுச்சேரி: 27 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, பாப்ஸ்கோ ஊழியா்கள் புதுச்சேரியில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனா்.\nபுதுச்சேரி 100 அடி சாலை ராஜீவ் காந்தி சிலை சதுக்கம், பாப்ஸ்கோ காய்கனி அங்காடி அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு ஊழியா்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலா் கோவா்த்தனன் தலைமை வகித்தாா்.\nஉண்ணாவிரதத்தை அரசு ஊழியா்கள் சங்கத்தின் மத்தியக் கூட்டிமைப்பின் பொதுச் செயலா் லட்சுமணசாமி தொடக்கி வைத்தாா். இதில், ஊழியா்கள் சங்கத் தலைவா் ராஜசேகா், பொறுப்பாளா்கள் சண்முகம், நடராரஜன் ஆகியோா் உரையாற்றினா்.\nபோராட்டத்தில் புதுவையில் பாப்ஸ்கோ ஊழியா்கள் 27 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவ���யில் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும், மக்களுக்கு தரமான அரிசியை நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், குடிமைப்பொருள் வழங்கல் துறைக்குத் தர வேண்டிய ரூ. 17 கோடிக்கு ஒப்புதல் வழங்க வேண்டும், மீண்டும் பாப்ஸ்கோவின் அனைத்துப் பிரிவுகளையும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.\nஇதில், திரளான பாப்ஸ்கோ ஊழியா்கள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில், வருகிற 4-ஆம் தேதி(புதன்கிழமை) தலைமை தபால் நிலையம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக பாப்ஸ்கோ ஊழியா்கள் தெரிவித்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/94973", "date_download": "2019-12-07T02:13:52Z", "digest": "sha1:ZXFLDVTTLZAEUKAYZG6L7KCQTK44VOXP", "length": 30699, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "மாமங்கலையின் மலை-2", "raw_content": "\n« ஜல்லிக்கட்டும் மரபும் – கண்ணன்\nஷிமோகா செல்லும் வழியில் தலக்காடை பார்த்துவிட்டு போகலாம் என்று கிருஷ்ணன் திட்டமிட்டிருந்தார். தலக்காடு பற்றி நான் தி.ஜானகிராமனின் நடந்தாய் வாழி காவேரி நூலில் முன்னால் படித்திருக்கிறேன். காவிரியின் பிறப்பிடம் முதல் கடலணைவிடம் வரை சிட்டியுடன் சேர்ந்து ஜானகிராமன் நடத்திய பயணத்தின் பதிவு அது. தமிழில் பயண இலக்கிய நூல்களில் முக்கியமான ஒன்று.\nதலக்காடு ஒரு பாலைவனத்தை நினைவுறுத்தும் நிலப்பகுதி என்று ஜானகிராமன் வர்ணித்திருக்கிறார். மாபெரும் மணல் மேடுகள், அதில் ஒரே ஒரு கோவிலின் மேல்நுனி மட்டும் தெ���ிகிறது. மேலும் பல கோவில்கள் மணலில் மூழ்கிக் கிடக்கின்றன என்று கேள்விப்பட்டிருக்கிறேன், அது ஒரு தொன்மமாக மட்டுமே கூட இருக்கலாம் என்று ஜானகிராமன் குறிப்பிடுகிறார். அதன் பிறகு சென்ற நாற்பதாண்டுகாலத்தில் அனேகமாக அனைத்துக் கோயில்களும் இன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுவிட்டன.\nதலக்காட்டுக்கு மதியவேளையில் சென்று சேர்ந்தோம். இளமழை தூறிக்கொண்டிருந்தது. வளையோடுகள் வேய்ந்த பழைய வீடுகள் கொண்ட தெரு ஒரு காலமயக்கத்தை அளித்தது. திண்ணைகள் தூண்கள் இடைநாழிகள். கார்கள் நிறைய நின்றன. நீள்விடுமுறைநாட்கள். அங்கு ஒரு பழையபாணி கட்டிடத்தில் இயங்கிய உணவகத்தில் கர்நாடகச் சுவை கொண்ட வீட்டுச்சாப்பாட்டை உண்டோம். இப்பயணம் முழுக்கவே சாதாரண விடுதிகளில்கூட சோறு சுவையாக இருந்தது. நாம் தமிழகத்தில் பொன்னியரிசி சாப்பிடுவதை ஒரு உயர்குடித்தனமாக எண்ணி சுவையற்ற சக்கையான வெண்ணிறச் சோற்றை உண்டுகொண்டிருக்கிறோம் எனத் தோன்றியது\nஒரு வழிகாட்டியை அமர்த்திக்கொண்டோம். தலக்காட்டில் பெரும்பாலான கோயில்கள் தரை மட்டத்திலிருந்துமுப்பதடி ஆழத்தில் அமைந்துள்ளன. மிகப்பெரும் பொருட்செலவில் மணலை அகற்றி ஆலயங்களை மீட்டு செப்பனிட்டிருக்கிறார்கள். அப்படியும் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் முடியும்போது பெரும்பாலான ஆலயங்கள் பாதி வரை மணலில் மூழ்க மீண்டும் அகழ்ந்து அவற்றை எடுக்கிறார்கள்.\nஇங்கு இந்த மணல் மேடு உருவானதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். காவேரி இங்கே U வடிவில் ஓடுகிறது. அந்த வளைவின் நடுவே உள்ளது தலக்காடு. மண்ணுக்கடியில் உள்ள பாறைகளின் விரிசல்களால் இவ்வாறு நதிகள் வளைகின்றன. இது ஆழமான சுழிகளை நதிநீரில் உருவாக்குகிறது. இந்தியா முழுக்கவே எங்கெல்லாம் ஆறு தெற்கிலிருந்து வடக்காக ஓடுகிறதோ அவ்விடமெல்லாம் புனிதத்தலமாகக் கருதப்படுவதைக் காணலாம். தலக்காடு வரலாற்றுக்காலத்திற்கு முன்னால் இருந்தே புனிதத்தலமாக இருந்து வந்தது\nகுடகில் பிறந்த காவேரி நீண்ட சரிவுநிலத்தில் ஒழுகி வருகிறது. இங்கே காவேரி தேங்கி சுழன்று விரைவு குறைந்தமையால் அதில் மணல்மேடுகள் உருவாயின. காலப்போக்கில் காவேரியின் மேல்பகுதியில் ஊர்கள் உருவாகி பாசனம்பெருகி ஆற்று நீரொழுக்கு குறைந்தது. மணல்மேடுகள் காற்றில்பறக்கலாயின. அவை இங்குள்ள காற்றுச்சுழிப்பால் தலக்காட்டில் பெய்து மூடின\nஇங்குள்ள தொன்மம் வேறுவகையானது. தலக்காடு கடைசியாக விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆட்சியின்கீழ் இருந்தது. 1610 ல் விஜயநகரத்தின் பிரதிநிதியாக ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இருந்து திருமலைராஜன் என்பவர் இப்பகுதியை ஆண்டார். இவருக்கு ஸ்ரீரங்க ராயர் என்ற பெயரும் உண்டு. மைசூரின் ஆட்சியாளராகிய உடையார் குலம் அவர்களுக்குக் கீழே சிற்றரசர்களாக இருந்தது. திருமலைராஜா முதுகில் ராஜபிளவைக் கட்டி வந்து இறுதிக்காலத்தில் துன்புற்றார். ஆட்சிப்பொறுப்பை உடையாரிடம் கொடுத்துவிட்டு தலக்காட்டில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் தங்கி வழிபடுவதற்காக வந்தார்.\nஉடையார் ஸ்ரீரங்கப்பட்டினத்தை கைப்பற்றி அரசரானார். அப்போது விஜயநகரமும் வலுவற்றிருக்கவே தனிநாடாக தன்னை அறிவித்துக்கொண்டார். திருமலைராஜனின் மனைவி அலமேலம்மா ஊர் திரும்ப முடியாமல் தலக்காட்டிலேயே மாலங்கி என்னும் சிற்றூரில் தங்கிவிட்டார். ஆட்சிக்கு வந்த உடையார் ஸ்ரீரங்கப்பட்டினத்தின் ரங்கநாதருக்கும் ரங்கநாயகிக்கும் பெரிய பூசையைச் செய்து அவ்விழாவில் அரசக்கொலு வீற்றிருக்கத் திட்டமிட்டார். ஆனால் ரங்கநாயகியின் நகைகளை அலமேலு அம்மா தன்னுடன் எடுத்துச் சென்றிருப்பது தெரியவந்தது.\nஅந்நகைகள் இல்லாமல் பூசை நடக்கமுடியாது. பூசையில் கொலுவீற்றிருப்பவரே ஸ்ரீரங்கப்பட்டினத்தின் அரசர் என்பது மரபு. நகைகளைக்கோரி அலமேலம்மாவுக்கு தூதனுப்பினார் உடையார். அலமேலம்மா ஒப்புக்கொள்ளவில்லை. அவரைச் சிறைப்பிடிக்க படைகள் அனுப்பப்பட்டன. அலமேலம்மாவும் படைகளும் காவேரியைக் கடந்து மறுபக்கம் செல்லமுயல்கையில் உடையாரின் படைகளால் வளைக்கப்பட்டன. அலமேலம்மா நகைகளுடன் காவேரியின் ஆழ்சுழியில் குதித்து உயிர்துறந்தார் எனப்படுகிறது.\nஅலமேலம்மா “தலக்காடு மண் மேடாகப் போகட்டும். மலாங்கி நீர்ச் சுழியால் அழியட்டும். மைசூர் ராஜ பரம்பரை வாரிசில்லாமல் போகட்டும்” என்று சாபம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதனால்தான் தலக்காடு மணல்மூடியது என்று தொன்மம். இதையொட்டி கன்னடத்தில் பலகதைகள் எழுதப்பட்டுள்ளன.\nதல, காடா என்று இரண்டு வேடர்கள் வாழ்ந்ததனால் இப்பெயர் வந்தது என்று ஒரு தொன்மம் உள்ளது. அங்கிருக்கும் வைத்தியநாதர் கோவிலின் வாசலில் தலன் காடன் இருவர் ச���லைகளும் அமைந்துள்ளன. ஆனால் தலக்காடு என்பதற்கான மூலச்சொல் பழைய பிராகிருத மொழி வார்த்தையில் இருந்து வந்தது. தாலவனா என்றுதான் இந்நிலம் பழைய கல்வெட்டுக்களில் சொல்லப்படுகிறது. பனைமரக்காடு என்று அதற்கு நேரடியான பொருள். இப்பகுதியின் மணல் தன்மையை வைத்துப்பார்த்தால் இங்கு பனைமரங்கள் மட்டுமே இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nகிராத மன்னர்கள் அல்லது காடவ மன்னர்களிடமிருந்து இந்த நிலம் கங்கர்களால் வெல்லப்பட்டிருக்கலாம். ஆரம்பத்தில் ஒரு சிறு பனைக்காடாக இருந்த இப்பகுதி கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் கங்க மன்னர் ஹரிவர்மனால் தனது இரண்டாம் தலைநகரமாக ஆக்கப்பட்டது. கங்க மன்னர்களின் முந்தைய தலைநகரம் ஈரோட்டுக்கு அருகே இருக்கும் கஜல்ஹட்டி என்னும் ஊரில் அமைந்திருந்தது. மோயாறுக்கும் பவானிக்கும் நடுவே உள்ளது அன்று அவ்வூரின் பெயர் ஸ்கந்தபுரா.\nஅப்போது தமிழகம் களப்பிரர்களுடைய ஆட்சியின் கீழ் இருந்தது. களப்பிரர்கள் களப்பிர நாடு என சொல்லப்படும் மைசூர்ப் பகுதியில் இருந்து வந்து தமிழகத்தை ஆண்டவர்கள். களப்பிரர்களிடமிருந்து எழுந்த ஒரு கிளை அரசு தன் கங்கர்குலம் என்று சொல்லப்படுகிறது. சோழர்கள் தலையெடுத்தபோது கங்கர்கள் பின்வாங்கி தாலக்காட்டில் தங்கள் தலைநகரை அமைத்தனர்\n11 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் தலக்காட்டைக் கைப்பற்றினர். அதற்கு ராஜராஜபுரம் என்று பெயரிடப்பட்டது. சோழர்களிடமிருந்து ஹொய்ச்சாளர் தலக்காட்டை பிடித்தனர். ஹொய்ச்சாள அரசர் விஷ்ணுவர்த்தனர் இங்குள்ள முக்கியமான ஆலயங்களைக் கட்டினார். பின்னர் 15 ஆம் நூற்றாண்டில் இது விஜயநகர பேரரசின் ஆட்சிக்குச் சென்றது. அங்கிருந்து மைசூர் உடையார்களின் ஆட்சிக்குச் சென்று மணல்மூடி மறைந்தது.\nதலக்காட்டை சரியாகப் பார்க்க முழுநாள் தேவைப்படலாம். நாங்கள் இரண்டுமணிநேரத்தில் ஐந்து மைய ஆலயங்களை மட்டும் பார்த்தோம். வைத்யநாதீஸ்வரர் ஆலயம், பாதாளேஸ்வரர் ஆலயம், மறலீஸ்வரர் ஆலயம், மல்லிகார்ஜுனர் ஆலயம், பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயம். பல ஆலயங்கள் தரைமட்டத்திலிருந்து இறங்கிச்செல்லவேண்டிய ஆழத்தில் உள்ளன.\nதலக்காடு வைத்யநாதீஸ்வரர் ஆலயத்தின் முகமண்டபம் ராஜேந்திரசோழனால் கட்டப்பட்டது என்று கல்வெட்டு சொல்கிறது. இங்குள்ள முக்கியமான ஆலயம் இது. வைத்யநாதர்கள் ��ங்குமுள்ளனர். நம்மூர் வைதீஸ்வரன் கோயில் முதல் இமாச்சலப்பிரதேசத்தில் நாங்கள் பார்த்த பேஜ்நாத் ஆலயம் வரை. வைத்யநாத் மருவி பேத்யநாத் ஆகி பேச்சுவழக்கில் பேஜ்யநாத். நோய்தீர்க்கும் லிங்கம். நோய் என்பது உடலுக்கும் உள்ளத்திற்கு மட்டும் அல்ல. பிறவியே ஒருநோய்தான் சைவமரபில். பிறவிப்பிணி மருத்துவன் சிவன்.\nதலக்காட்டின் முக்கியமான ஆலயங்களில் ஒன்று கீர்த்திநாராயணர் ஆலயம் 12 ஆம் நூற்றாண்டில் ராமானுஜரின் ஆணைப்படி ஹொய்ச்சாள அரசர் விஷ்ணுவர்த்தனரால் கட்டப்பட்டது. இங்கு ராமானுருக்குச் சிலை உள்ளது. 1991ல் தான் இவ்வாலயம் முழுமையாக மணலில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டது. ஹொய்ச்சாளக் கட்டிடக்கலையின் மிகச்சிறந்த உதாரணங்களில் ஒன்று இவ்வாலயம். கல்லில் செதுக்கப்பட்ட ஒரு நகை.\nமணலில் புதைந்த நகரம் எனக்கு விஷ்ணுபுரத்தின் முதல் அத்தியாயத்தை நினைவுறுத்தியது. சற்றுநேரத்திலேயே கிருஷ்ணன் அதைச் சொன்னார். காற்று சுழிப்பதனால் மணலும் சுழிக்கும் ஒரு சுழி ஸ்ரீசக்ரமாக ஆக அதற்கு அடியில் விஷ்ணுகோயில் அழிந்து புதைந்துவிட்டிருக்கும் அச்சித்தரிப்பில். நான் உடனே கோபோ ஆபின் மணல்மேடுகள் நடுவே ஒரு பெண் நாவலை எண்ணினேன். சற்றுநேரத்திலேயே கிருஷ்ணன் அதையும் குறிப்பிட்டார்.\nமணல்மேடுகளினூடாக நடப்பதற்கு தகரக்கூரையிடப்பட்ட பாதை இருந்தது. வெயில்காலத்தில் அந்நிழல் இல்லாமல் அங்கே நடக்கமுடியாதென்று தோன்றியது. மணல்மேட்டின்மேல் நடக்கும்போது மேலும் பல ஆலயங்கள் காலுக்கடியில் புதைந்திருப்பதாக எண்ணிக்கொள்கையில் ஒருவகையான பதைப்பு உருவாகிறது. மணல்மேட்டில் நின்று கீழே தெரிந்த கீர்த்திநாராயணர் ஆலயத்தை ஒற்றைநோக்கில் பார்த்தபோது நிகழ்காலத்தில் நின்று இறந்தகாலத்தைப் பார்ப்பதுபோலிருந்தது. மணல்தரிகள் காலத்துளிகள். காலப்பெருக்கு. காலத்திரை.\nதலக்காட்டில் இருந்து கிளம்பும்போது லோத்தலும் காளிஃபங்கனும் நினைவிலெழுந்தன. அவையும் மணல்மூடிக்கிடந்தவை. மேலே மேலே என மணல் மூடிக்கொண்டே இருக்கிறது என்று தோன்றியது. மெல்லிய தூசுப்படலமாக நம்மைச் சூழ்வதும் அசைவற்றிருந்தால் மூடுவதும் அதுவே.\nமாலையில் காவேரிக்கரை வரைக்கும் சென்றோம். அங்கே காவேரி ஆழமில்லை. நூற்றுக்கணக்கானவர்கள் அங்கே விடுமுறைநீராட்டுக் களியாட்டில் இருந��தனர். பெரும்பாலானவர்கள் மைசூர் பெங்களூர் நகர்களிலிருந்து காரில் வந்தவர்கள். பந்துவிளையாட்டு, சிரிப்பு, தற்படம் எடுத்தல் என கொண்டாட்டம். காவேரி ஒளியுடன் இருந்தது. இனிய மழைச்சாரல். சூழ்ந்திருப்பவர்கள் கொண்டாட்டத்தில் இருக்கையில் அறியாமலேயே உள்ளம் மலர்ந்துவிடுகிறது.\nகுறிப்பாகப் பெண்கள். இத்தகைய இடங்களில் அவர்களில் தெரியும் கொண்டாட்டம் ஆச்சரியமூட்டுவது. ஆண்கள் அப்போதும் பொறுப்பின் கவலையுடன் இருப்பார்கள். பெண்கள் அக்கவலைகளை ஆண்களுக்கு அளித்துவிட்டு விடுதலைகொண்டுவிடுகிறார்கள்.\nகேள்வி பதில் - 33, 34\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-20\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 57\nபுறப்பாடு 3 - மணிவெளிச்சம்\nஉயிர்மை வெளியீடாக ஜெயமோகனின் 10 நூல்கள்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 27\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7\nவிஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்\nமகத்துவம் நோக்கிய பாதையில்- அபியின் சில கவிதைகள் -கடலூர் சீனு\nஉங்கள் கதையென்ன யுவால், நீங்கள் ஒரு கலகக்காரரா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 6\nஅஞ்சலி – தருமபுரம் ஆதீனம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழ��� விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Movie-Background-The-singer-is-Lata-Mangeshkar-Hospital-admission-31420", "date_download": "2019-12-07T01:46:44Z", "digest": "sha1:Z2IJEGL5H7NFQ7UUFZ3GADKV2CZNRJ44", "length": 10059, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் மருத்துவமனையில் அனுமதி", "raw_content": "\nநக்ஸல் அச்சுறுத்தல் அதிகம் உள்ள பகுதிகளில் இளம் வீரர்கள்: அமைச்சர் அமித்ஷா…\nநித்தியானந்தாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்தது மத்திய அரசு…\nவெங்காய விலையை கட்டுப்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை…\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு…\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்துவதுதான் தமிழக அரசின் கொள்கை: அமைச்சர் ஜெயக்குமார்…\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்ய தடை கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…\nதேசிய அரசியலில் எதிர்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த அம்மா…\nகர்நாடகா இடைத்தேர்தல் : வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குப்பதிவு…\nமீண்டும் வெளிவருகிறது ‘planet of the apes’ திரைப்படம்…\nதர்பாரில் இடம்பெறும் திருநங்கைகள் பாடிய பாடல்…\nதமிழ் சினிமா கொண்டாடும் கதாநாயகி ஜெயலலிதா..…\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடிக்கும் பிரபல ஹீரோ…\nசிலைக் கடத்தல் ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க பொன்.மாணிக்கவேலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு…\nமனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன் கைது…\nஐதராபாத் என்கவுண்டருக்கு கனிமொழி எதிர்ப்பு…\nமாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி திரும்ப பெறப்பட்டது…\nசுவர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த முதல்வர்: கூடுதலாக ரூ.6 லட்சம் நிவாரணம்…\nதூத்துக்கு��ியில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆலோசனை…\nஉள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்…\nதஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற பாலாலய பூர்வாங்க பூஜை…\nநீலகிரி அருகே சாலை 5 அடி உள்வாங்கியதால் அப்பகுதி மக்கள் அச்சம்…\nவைகை அணையின் நீர்மட்டம் உயர்வால் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை…\nபழமையான ஆலமரம் வேருடன் பிடுங்கப்பட்டு மற்றொரு இடத்தில் மீண்டும் நடப்பட்டது…\nஎன்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட குற்றவாளிகள் : சமூகவலைத்தளங்களில் மக்கள் வரவேற்பு…\nதிரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் மருத்துவமனையில் அனுமதி\nதிரைப்பட பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் நுரையீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசெப்டம்பர் 28ம் தேதி 90வது பிறந்த நாளை கொண்டாடிய லதா மங்கேஸ்கர், மும்பையில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அதிகாலை திடீரென ஏற்பட்ட கடுமையான நெஞ்சுவலி காரணமாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மருத்துவர்கள் கண்காணிப்பில் லதா மங்கேஸ்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n« பேரறிவாளனுக்கு இரண்டாவது முறையாக பரோல் தமிழகத்தில் முதலீடு செய்ய உலகத் தமிழர்கள் முன்வர வேண்டும்: துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nவிமானத்தில் முதலமைச்சர் நியூஸ் ஜெ-வுக்கு சிறப்பு பேட்டி\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நியூஸ் ஜெ. ஊழியர்கள் அஞ்சலி\nநக்ஸல் அச்சுறுத்தல் அதிகம் உள்ள பகுதிகளில் இளம் வீரர்கள்: அமைச்சர் அமித்ஷா…\nநித்தியானந்தாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்தது மத்திய அரசு…\nசிலைக் கடத்தல் ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க பொன்.மாணிக்கவேலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு…\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்துவதுதான் தமிழக அரசின் கொள்கை: அமைச்சர் ஜெயக்குமார்…\nமுதல் டி20 போட்டி: விராட் கோலி அதிரடியால் இந்திய அணி அபார வெற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/What-is-the-role-of-Vijayesedupathi-in-the-film-'Yathum-Ure-Yavarum-Kalir'-31741", "date_download": "2019-12-07T01:56:31Z", "digest": "sha1:Q56XENJEU6N3Y4EYKH2UVBUCHHF6QQSC", "length": 10931, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் என்ன தெரியுமா.?", "raw_content": "\nநக்ஸல் அச்சுறுத்தல் அதிகம் உள்ள பகுதிகளில் இளம் வீரர்கள்: அமைச்சர் அமித்ஷா…\nநித்தியானந்தாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்தது மத்திய அரசு…\nவெங்காய விலையை கட்டுப்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை…\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு…\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்துவதுதான் தமிழக அரசின் கொள்கை: அமைச்சர் ஜெயக்குமார்…\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்ய தடை கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…\nதேசிய அரசியலில் எதிர்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த அம்மா…\nகர்நாடகா இடைத்தேர்தல் : வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குப்பதிவு…\nமீண்டும் வெளிவருகிறது ‘planet of the apes’ திரைப்படம்…\nதர்பாரில் இடம்பெறும் திருநங்கைகள் பாடிய பாடல்…\nதமிழ் சினிமா கொண்டாடும் கதாநாயகி ஜெயலலிதா..…\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடிக்கும் பிரபல ஹீரோ…\nசிலைக் கடத்தல் ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க பொன்.மாணிக்கவேலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு…\nமனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன் கைது…\nஐதராபாத் என்கவுண்டருக்கு கனிமொழி எதிர்ப்பு…\nமாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி திரும்ப பெறப்பட்டது…\nசுவர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த முதல்வர்: கூடுதலாக ரூ.6 லட்சம் நிவாரணம்…\nதூத்துக்குடியில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆலோசனை…\nஉள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்…\nதஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற பாலாலய பூர்வாங்க பூஜை…\nநீலகிரி அருகே சாலை 5 அடி உள்வாங்கியதால் அப்பகுதி மக்கள் அச்சம்…\nவைகை அணையின் நீர்மட்டம் உயர்வால் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை…\nபழமையான ஆலமரம் வேருடன் பிடுங்கப்பட்டு மற்றொரு இடத்தில் மீண்டும் நடப்பட்டது…\nஎன்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட குற்றவாளிகள் : சமூகவலைத்தளங்களில் மக்கள் வரவ���ற்பு…\n'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் என்ன தெரியுமா.\nசங்கத்தமிழன் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.\nதமிழ் திரைப்படத்துறையில் யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விஜய்சேதுபதி , இவரின் ‘சங்கத் தமிழன்’ படம் நவம் 16 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய்சேதுபதியின்அடுத்த படமான 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தை அறிமுக இயக்குநரான வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்குகிறார்.\nஇதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். கனிகா, ரித்விகா, சிவரஞ்சினி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை ஆகிய கொண்டாட்டங்களை உள்ளடக்கிய கதையாக மற்றும் ஒரு சர்வதேசப் பிரச்சனையை பற்றி பேசும் படமாக அமையலாம் என கூறப்படுகிறது.மேலும் இப்படத்தில் இசைக்கலைஞர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n« கேரளாவில் இந்த சாதனையை படைத்த முதல் படம் பிகில் தான்.. வருமான வரி செலுத்தும் படிவங்களில் மாற்றங்கள் செய்ய மத்திய அரசு திட்டம் »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nநக்ஸல் அச்சுறுத்தல் அதிகம் உள்ள பகுதிகளில் இளம் வீரர்கள்: அமைச்சர் அமித்ஷா…\nநித்தியானந்தாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்தது மத்திய அரசு…\nசிலைக் கடத்தல் ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க பொன்.மாணிக்கவேலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு…\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்துவதுதான் தமிழக அரசின் கொள்கை: அமைச்சர் ஜெயக்குமார்…\nமுதல் டி20 போட்டி: விராட் கோலி அதிரடியால் இந்திய அணி அபார வெற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/80299-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-14%E0%AE%86%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..!", "date_download": "2019-12-07T02:25:24Z", "digest": "sha1:VTIAEVYTVRQCFOV76TMQ6TVJACOYYXB6", "length": 8035, "nlines": 114, "source_domain": "www.polimernews.com", "title": "கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14ஆக அதிகரிப்பு..! ​​", "raw_content": "\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14ஆக அதிகரிப்பு..\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14ஆக அதிகரிப்பு..\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14ஆக அதிகரிப்பு..\nஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.\nகிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பாப்பிகொண்டல பகுதியில் உள்ள கோதாவரி ஆற்றில் நேற்று சுற்றுலா படகு ஒன்றில் 71 பேர் பயணம் செய்தனர். அப்போது அந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 71 பேரும் நீரில் மூழ்கினர்.\nஅவர்களில் 27 பேரை கோதாவரி நீச்சல் படையினர் பத்திரமாக மீட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் 14 பேர் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவர்களில் 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. எஞ்சியோரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இதனிடையே, கோதாவரி ஆற்றில் நடைபெறும் மீட்புப் பணியை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார்.\nமேலும், படகு விபத்தில் மீட்கப்பட்டு ராஜமந்திரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் அவர் நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்க திட்டமிட்டுள்ளார்.\nகாஷ்மீர் வழக்குகள் - மத்திய அரசுக்கு நோட்டீஸ்..\nகாஷ்மீர் வழக்குகள் - மத்திய அரசுக்கு நோட்டீஸ்..\nபாஜக தலைவர் அமித்ஷா தேன்கூட்டில் கை வைத்துவிட்டார்- வைகோ\nபாஜக தலைவர் அமித்ஷா தேன்கூட்டில் கை வைத்துவிட்டார்- வைகோ\nகோதாவரி- காவிரியை இணைக்க திட்ட அறிக்கை இறுதி செய்ய வேண்டும்.. பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை\nகோதாவரி ஆற்றில் ஏற்பட்ட படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nகோதாவரி ஆற்றில் விபத்துக்குள்ளான படகு 200 அடி ஆழத்தில் மூழ்கியிருப்பது கண்டுபிடிப்பு\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து..\nதமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஉயரும் ஜிஎஸ்டி வரி - உணவுப் பொருட்கள், ஓட்டல் பண்டங்களின் விலை அதிகரிக்கும் எனத் தகவல்\nஉள்ளாட்சித் தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் அ.தி.மு.க. ஆலோசனை\nபோலீஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதில் தாக்குதல் நடத்தினோம் - விசி சஜ்ஜனார் ஐபிஎஸ்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=11724", "date_download": "2019-12-07T02:33:46Z", "digest": "sha1:CDJEKWBDZ3SBUBBMD4JPZ7GLYTZZXDZ4", "length": 13442, "nlines": 132, "source_domain": "kalasakkaram.com", "title": "குறைந்த விலையில் இரட்டை கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்", "raw_content": "\nதேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nகழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு விரிவான திட்ட அறிக்கை வெளியாகும்- முதல்வர் அறிவிப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரை இன்று சந்திக்க உச்சநீதிமன்றம் ஆணை\nமாநிலங்களவைத் தேர்தல்-தமிழகத்தில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு\nகுறைந்த விலையில் இரட்டை கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nகுறைந்த விலையில் இரட்டை கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் Posted on 06-Dec-2018\nமெய்சூ நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புது ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.\nமெய்சூ நிறுவனத்தின் எம்6டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புது ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் ஸ்கிரீன், 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் MT6750 பிராசஸர், ஆன்ட்ராய்டு 8.1 ஒரியோ இயங்குதளம் கொண்டிருக்கிறது.\n13 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX278 RGBW சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் மெய்சூ எம்6டி ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ, கைரே���ை சென்சார், 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.\n- 5.7 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- ஆக்டா-கோர் மீடியாடெக் MT6750 பிராசஸர்\n- 3 ஜி.பி. ரேம்\n- 32 ஜி.பி. மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு மற்றும் ஃபிளைம் ஓ.எஸ்.\n- ஹைப்ரிட் டூயல் சிம்\n- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், OV13855 சென்சார், f/2.2, 1.12um பிக்சல்\n- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4\n- 8 எம்.பி. செலஃபி கேமரா, f/2.0\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nமெய்சூ எம்6டி ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ரெட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் மெய்சூ எம்6டி விலை ரூ.7,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மெய்சூ எம்6டி ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2200 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.\nபோலி செய்திகளை முடக்க புதிய திட்டத்தை துவக்கிய வாட்ஸ்அப்\nஸ்லைடிங் ஸ்மார்ட்போன் உருவாக்கும் ஹூவாய்\nசாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\n7.3 இன்ச் இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளேவுடன் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி எம்30 சிறப்பம்சங்கள்\nஃபேஸ்டைம் விவகாரம் - பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆப்பிள்\nஹானர் வியூ20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nநீண்ட நேர பிளேபேக் வசதியுடன் சோனி வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்\nநீதிமன்ற உத்தரவு - அவசர கதியில் ஐபோன் அப்டேட் வழங்கும் ஆப்பிள்\nதினமும் 6.1 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புது சலுகை\nகுறைந்த விலையில் இரட்டை கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஸ்மார்ட்போன்களுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனை\nஅமெரிக்க வலைதளத்தில் லீக் ஆன மோட்டோ ஜி7 பவர்\n12 ஜி.பி. ரேம் கொண்டு உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nஆப்பிளை பின்னுக்குத் தள்ளி அமெரிக்காவின் மதிப்புமிக்க நிறுவனமான மைக்ரோசாஃப்ட்\nதகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட ஜிசாட்-6 ஏ செயற்கைகோள் கண்டுபிடிப்பு\nகொல்கத்தா – டாக்கா இடையே சரக்கு ரயில் சோதனை ஓட்டம்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வைபை நெட்வொர்க் பாஸ்வேர்டினை கண்டறிவது எப்படி\nமால்வேர் பாதிப்பில் பி.எஸ்.என்.எல். மோடம்களை சிக்காமல் காக்கும் வழிமுறைகள்\nஇலவச வைபை பயன்படுத்தும் போது செய்ய வேண்டியவை\nஸ்மார்ட்போன் தொலைந்ததும் உடனடியாக செய்ய வேண்டியவை\nஇணையபக்கங்களை ஆஃப்லைனில் பயன்படுத்தும் வழிமுறைகள்\nமூளையின் சிறப்பான செயல்பாட்டிற்கு உதவும் ஸ்மார்ட் கருவி\n3 புதிய செயற்கைக்கோள்கள் மூலம் அதிவேக இணையதள சேவையில் இந்தியா சகாப்தம் படைக்கும்\nGoogle-ன் சில பயனுள்ள டிப்ஸ்\nநாம் பார்க்கும் தளத்தின் IP ADDRESS அறிய\nஅழிக்க முடியாத ஃபைல்களை அழிக்க\nபென் டிரைவிலிருந்து அழிந்த தகவலை மீண்டும் பெற சில எளிய வழிகள்\nகணினியில் ஏற்படும் Beep ஒலிகளை நிறுத்துவதற்கு...\nவாட்ஸ் அப் வழியாக நிகழும் மோசடிகள்\nவிஞ்ஞானிகளை திக்குமுக்காடச் செய்த மர்ம ஒலி\nஇணைய உலகை அச்சுறுத்தும் ‘ரான்சம்வேர்’ வைரஸ்... செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என்ன\nஒரு லிட்டர் தண்ணீரில் 500 கி.மீ ஓடும் பைக்\nகூகுள் நிறுவனத்துடன் பனிப்போரை ஆரம்பித்தது மைக்ரோசொப்ட்\nதிருப்திகரமான சேவையை வழங்குவதற்கு பேஸ்புக் போடும் அதிரடித்திட்டம்\nபாலிதீனை டீசலாக மாற்றும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு\n4ஜி மொபைல் மட்டுமல்லாமல் மற்ற மொபைலிலும் ஜியோ பயன்படுத்துவது எப்படி\nஞாபக சக்தியை அதிகரிக்க விஞ்ஞானிகளின் புதிய யுக்தி\n2017 ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி பலன்கள்\nஇரு மடங்கு வேகம், 4 மடங்கு தூரம்: உருவாக்கப்பட்டது Bluetooth 5\nஅறிமுகமாகியது Android Nougat இயங்குதளம்\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் உஷார்: கூலிகன் வைரஸ் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=27841", "date_download": "2019-12-07T02:26:21Z", "digest": "sha1:433L23PG6LVQTXAE3FYDY6FRCJD3AAJN", "length": 7460, "nlines": 79, "source_domain": "puthu.thinnai.com", "title": "Muylla Nasrudin Episodes by jothirlatha Girija | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nSeries Navigation பீகே – திரைப்பட விமர்சனம்மீண்டும் இமையத்துடன் ஒரு சந்திப்பு\nகர் வாபஸி – வீடு திரும்புவோரை வாழ்த்தி வரவேற்போம்.\nதொடுவானம் 49. உள்ளத்தில் உல்லாசம்.\nபெண்களுக்கு அரசியல் அவசியம் “ திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 ”\nநீரிழிவு நோயும் நரம்புகள் பாதுகாப்பும்\nசிங்கப்பூர் ஜெயந்தி சங்கரின் படைப்புலகம்: கோவையில் இலக்கியச்சந்திப்பு கூட்டம்\nஎஸ் ராமகிருஷ்ணனின் சஞ்சாரம்- உயிர்மை நாவல் வெளியீட்டு விழா\nஆனந்தபவன் – 20 நாடகம் காட்சி-20\nசுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வு\nகண்ணாடியில் தெரிவது யார் முகம்\nபிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று\nஆத்ம கீதங்கள் – 12 நேசித்தேன் ஒருமுறை .. \nஇலக்கிய வட்ட உரைகள்:8 துறவியின் புதிய கீதை எஸ். வைதேஹி\nசைனாவின் புது வேகப் பெருக்கிச் சோதனை அணு உலை முழுத்திறனில் இயங்குகிறது\nபீகே – திரைப்பட விமர்சனம்\nமீண்டும் இமையத்துடன் ஒரு சந்திப்பு\n“2015” வெறும் நம்பர் அல்ல.\nதினம் என் பயணங்கள் – 40 புதிய உறவைத் தேடி .. \nகோவில் பயணக் குறிப்புகள். இது ஆத்மார்த்தமான அனுபவ கோர்வை.\nமழை மியூசியம் பிரதாப ருத்ரனி’ன் கவிதைத் தொகுப்பு குறித்து சில எண்ணப்பதிவுகள்_\nசாவடி காட்சி 22 -23-24-25\nPrevious Topic: மீண்டும் இமையத்துடன் ஒரு சந்திப்பு\nNext Topic: பீகே – திரைப்பட விமர்சனம்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2019/02/2019.html", "date_download": "2019-12-07T01:26:54Z", "digest": "sha1:ROPB27RPGJIL64CIPQAXCQRMVWYG7ZFQ", "length": 6426, "nlines": 82, "source_domain": "www.karaitivu.org", "title": "பிரதேச கலை, இலக்கிய விழா - 2019 - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu பிரதேச கலை, இலக்கிய விழா - 2019\nபிரதேச கலை, இலக்கிய விழா - 2019\nகலை கலாசார அலுவல்கள் திணைக்களமும், காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பிரதேச கலை, இலக்கிய விழா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் திரு.வேதநாயகம் ஜெகதீசன் அவர்களின் தலைமையில் இன்று (26) நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு.எஸ்.விவேகானந்தராஜா அவர்களும், கணக்காளர் செல்வி.என்.ஜயசர்மிகா அவர்களும், இலங்கை வங்கி முகாமையாளர் திருமதி.பகிரதி மோகனராசா அவர்களும், பிரதேச செயலகத்தின் திவிநெகும தலைமை பீட முகாமையாளர் ஜனாப் எம்.எம். அச்சிமுஹம்மட் அவர்களும், நிர்வாக கிராம உத்தியோகத்தர் திரு.ச.புவனேசராஜா அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.\nஇதன்போது பிரதேச செயலாளர் அவர்களினால் \"காரையொளி\" மலர் வெளியிடப்பட்டதுடன் மலருக்கான நயவுரையிணை கலாசார அதிகார சபை செயலாளர் திரு.எஸ்.நாகராசா அவர்கள் உரை ஆற்றியதுடன். பிரதேச இலக்கிய விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் மற்றும் இவ்��ிழாவில் மாணவர்களை பங்குபற்ற செய்தமைக்காக பாடசாலைக்கான நினைவுச் சின்னமும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. அத்துடன் இவ் விழா நிகழ்வுகளில் நிகழ்ச்சிகளை வழங்கிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் . இந்நிகழ்வு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/164", "date_download": "2019-12-07T01:16:34Z", "digest": "sha1:A2H4T7XNXOWP3L3BA2ROVFQ2XECA24QK", "length": 10318, "nlines": 141, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அரசு எதிர்ப்பு", "raw_content": "\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nபோக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nதெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்\nசிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்\nநித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 ��ேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nமழை குறித்த தேவையற்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்... வருவாய்த்துறை அமைச்சர்\nபெட்ரோல் பங்குகளில் நாளை வரை மட்டுமே பழைய 500 ரூபாய் நோட்டுகள் ஏற்பு\nஅரசு மானியங்களைப் பெற ஆதார் கட்டாயமில்லை: மத்திய அரசு விளக்கம்\nஅரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து... 5 பேர் உயிரிழப்பு\nகிறிஸ்தவர்களின் புனித பயணம்... நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்\nபோக்குவரத்து ஊழியர்கள் சம்பளத்திலிருந்து இன்று ரூ.3000 பெற்றுக்கொள்ளலாம்\nகட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும் வங்கியில் போதிய பணம் இல்லை.. வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்\nரொக்கமாக பணம் வாங்குவதை தவிருங்கள்.. கல்வி நிறுவனங்களுக்கு அறிவுரை\nநாகை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ..ஒருவர் பலி, 40 பேர் காயம்\nசிறையில் இருந்து தப்பியவர்களை பிடித்துக் கொடுத்தால் ரூ.25 லட்சம் பரிசு.. பஞ்சாப் அறிவிப்பு\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி.... நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த 3 துப்புரவுத் தொழிலாளர்கள் பணிநீக்கம்\nஏழைகளுக்கு இலவச ஸ்மார்ட்ஃபோன் தர ஆந்திர முதலமைச்சர் முடிவு\nபுதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக ஊதியம்\nஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப்பொருட்கள்..\nரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா.. பயணிகள் பாதுகாப்பிற்கு அரசு உறுதி\nமழை குறித்த தேவையற்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்... வருவாய்த்துறை அமைச்சர்\nபெட்ரோல் பங்குகளில் நாளை வரை மட்டுமே பழைய 500 ரூபாய் நோட்டுகள் ஏற்பு\nஅரசு மானியங்களைப் பெற ஆதார் கட்டாயமில்லை: மத்திய அரசு விளக்கம்\nஅரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து... 5 பேர் உயிரிழப்பு\nகிறிஸ்தவர்களின் புனித பயணம்... நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்\nபோக்குவரத்து ஊழியர்கள் சம்பளத்திலிருந்து இன்று ரூ.3000 பெற்றுக்கொள்ளலாம்\nகட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும் வங்கியில் போதிய பணம் இல்லை.. வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்\nரொக்கமாக பணம் வாங்குவதை தவிருங்கள்.. கல்வி நிறுவனங்களுக்கு அறிவுரை\nநாகை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ..ஒருவர் பலி, 40 பேர் காயம்\nசிறையில் இருந்து தப்பியவர்களை பிடித்துக் கொடுத்தால் ரூ.25 லட்சம் பரிசு.. பஞ்சாப் அறிவிப்பு\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி.... நோயாளிகளுக்கு சிகிச்சையள��த்த 3 துப்புரவுத் தொழிலாளர்கள் பணிநீக்கம்\nஏழைகளுக்கு இலவச ஸ்மார்ட்ஃபோன் தர ஆந்திர முதலமைச்சர் முடிவு\nபுதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக ஊதியம்\nஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப்பொருட்கள்..\nரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா.. பயணிகள் பாதுகாப்பிற்கு அரசு உறுதி\n“தோனி..தோனி என ரசிகர்கள் கத்தட்டுமே.. பழகிக் கொள்ளுங்கள் ரிஷப்” - கங்குலி அட்வைஸ்\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \n அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்.. - முத்தையா முரளிதரன் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/12/02/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-12-07T02:04:58Z", "digest": "sha1:APUCCTBK3DDYM6MZXVZSQ7SJSRQ2YFQO", "length": 15119, "nlines": 127, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஆயுள் ஹோமம்… ஆயுளை நீட்டித் தருமா…\nஆயுள் ஹோமம்… ஆயுளை நீட்டித் தருமா…\n பல விதமான ஆராய்ச்சிகளைச் செய்கின்றார்கள். பல மரபணுக்களை எடுத்து உயிரினங்களை மாற்றுகின்றார்கள். மனித உடலிலும் எத்தனையோ வகையான உறுப்புகளை மாற்றுகின்றார்கள். ஆணைப் பெண்ணாக மாற்றுகின்றார்கள்.\n1.ஆனால் இந்த உயிரின் தன்மையை\n2.உணர்வை ஒளியாக மாற்றும் திறன் அவனுக்கு இல்லை…\nஉடல்களை மாற்றிக் கொள்ள முடியும் இவனுடைய சிந்தனைகளை எடுத்துக் கொள்வான். இந்த ஆராய்ச்சி இவனுக்குள் வரும். ஆட்டை மாட்டாக ஆக்கினான் என்றால் அந்த உணர்வுகள் வந்தபின் இந்த உடலைவிட்டுச் சென்ற பின் இந்த ஞானத்தின் தொடர் கொண்டு புது விதமான உடலைத் தான் அவன் பெறுவான்.\nஎதை மாற்ற வேண்டும் என்று எண்ணினானோ இந்த உணர்வுகள் தன் உயிரிலே வளர்க்கப்பட்டு இந்த விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு பெரிய தத்துவம் ஆனாலும் இந்த உணர்வின் தன்மை அணுவாக்கப்படும்போது இறந்தபின் எதன் உணர்வை மாற்றி அமைக்கச் செய்தானோ அதே உணர்வு கொண்ட உடல்களில் புகுந்து விடுவான்.\n1.ஆட்டின் மேலே ஞாபகம் வைத்தான்…\n3.இதே உணர்வு கொண்டு உடலைவிட்டுச் சென்றபின் இந்த விஞ்ஞானி அதோடு மடிந்துவிடுகின்றான்.\n4.எந்த உணர்வின் தன்மையைப் பெருக்கினானோ அந்த உணர்வின் தன்மை இங்கு வருகின்���து.\nஆகவே இதையெல்லாம் வென்று ஒளியின் உணர்வாக உருவாக்கிடும் அந்த உணர்வை எவர் பெறுகின்றனரோ மீண்டும் உடல் பெறாதபடி அதை மாற்றி அமைக்க முடியும்.\nஇதையெல்லாம் நாம் சாதாரணமாக அலட்சியப்படுத்தி விடுகின்றோம். காவியங்களில் அவ்வளவு பெரிய தத்துவத்தைக் கொடுத்துள்ளார்கள். நாம் அதையெல்லாம் இழந்துவிட்டோமே…\n யாகங்களைச் செய்து பாவங்களைத் தான் ஜாஸ்தியாகச் செய்கின்றோமே தவிர பாவத்தைப் போக்கும் மார்க்கம் இல்லை.\nஉடலில் நோய் வந்துவிட்டது என்றால் காளி கோவிலிலோ மற்ற கோவில்களிலோ யாகத்தைச் செய்து அந்தப் பாவத்தை எல்லாம் போக்க முற்படுகின்றோம்.\nஅடுத்ததாக… அதாவது சாகா நிலை கொண்டு வரக்கூடிய நிலையாக அறுபதாவது வயது வந்த பின் “சஷ்டிஅப்த பூர்த்தி…” செய்கிறோம். வயதைக் குறைக்காமல் வாழ வேண்டும் என்ற அந்த உணர்வை வளர்ப்பதற்காக வேண்டி அதைப் பூர்த்தி செய்கிறார்கள்.\n1.ஆனால் அதைப் பூர்த்தி செய்ய மந்திரம் சொல்கின்றார்களே\n2.மந்திரம் சொல்பவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா…\nசாகாமல் இருப்பதற்காக வேண்டிச் சில கோவில்களில் ஒரு யாகத்தைச் செய்கின்றார்கள். அந்த யாகத்தைச் செய்பவன் உயிரோடு இருக்கின்றானா என்றால் இல்லை…\nஇதுகள் எல்லாம் நாம் ஆசையின் நிலைகள் கொண்டு காசைக் கொடுத்து விலைக்கு வாங்கும் ஆசைகளைத் தான் வளர்த்துக் கொள்ள முடிகிறது. எந்த யாகத்தை வளர்த்தோமோ செத்த பிற்பாடு எந்த மந்திரக்காரன் சொன்னானோ அவனிடம் கைவல்யமாகிப் போய்விடுவோம்.\nஇது சாகாக்கலையாக இன்னொரு உடலுக்குள் போய் இதே உணர்ச்சிகள் கொண்டு இதே நிலையைத் தான் உருவாக்கும். ஆனால் வேகா நிலை அடைவதில்லை.\nஉதாரனமாக நெருப்பிலே குதித்தால் உடல் கருகுகிறது… ஆனால் உயிர் வேகுவதில்லை… அழிவதில்லை. அது போல்\n1.அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் சேர்த்து விட்டால்\n2.எதிலேயும் இது சிக்காது ஒரே ஒளியாக மாறுகின்றது\n3.இது தான் வேகாநிலை… எதுவுமே இதை அழிக்க முடியாது.\nஆகவே நாம் எப்படி வாழ வேண்டும் என்ற நிலையை நமக்குள் தெளிவாக்கிக் கொள்தல் வேண்டும்.\nஜாதகத்தைப் பார்த்தவுடனே ஆயுள் கம்மியாக இருக்கின்றது என்று தெரிந்தவுடனே ஆயுளைக் கூட்டுவதற்காக வேண்டி ஆயுள் ஹோமம் செய்து பல யாகங்களைச் செய்து மந்திரங்களைச் செய்வார்கள்.\nஅறுபதாம் கல்யாணம் முடிந்தவுடனே சில கோவில்களில் எல்லாம் இந்த ஆயுள் ஹோமத்தைச் செய்வார்கள். ஆனால் ஆயுள் ஹோமம் செய்து தருபவன் சாகாமல் இருக்கின்றானா என்றால் இல்லை… அப்பொழுது அவனிடம் போய் ஆயுள் ஹோமம் செய்தால் எப்படி இருக்கும்…\nநமக்குத் தெரியும்… அவனே சாகப்போகின்றான் என்று… இருந்தாலும் அவன் ஆயுள் ஹோமம் செய்து நம் ஆயுளைக் கூட்டித் தருவான் என்ற ஆசை. சாங்கியங்களைச் செய்து கொஞ்ச நாளாவது வாழ முடியாதா…\nஆயுள் ஹோமம் செய்து முடிந்த பிற்பாடு என்ன நடக்கின்றது.. சில கஷ்டங்கள் வந்தபின் இப்படி ஆகிவிட்டதே… சில கஷ்டங்கள் வந்தபின் இப்படி ஆகிவிட்டதே… என்று இந்த வேதனையை எடுத்துக் கொள்வார்கள்.\nஇந்த வேதனையான உணர்வு அதிகமான பின் துடுக்கு… துடுக்கு… என்று கடைசியில்\n1.“இத்தனை சம்பாரித்தேனே… எல்லாம் போய்விட்டதே…\n2.இத்தனை சம்பாரித்தேனே… ஆண்டவன் என்னை ரொம்பவும் சோதிக்கின்றானே…\n3.இந்த வேதனைகளையே உருவாக்கிக் கொண்டு வரும்.\nஅப்பொழுது இந்த உடல் குறுக… குறுக… வேதனை என்ற உணர்வை வளர்க்க… வளர்க்க… இந்த உடலின் ஆயுள் என்ன ஆகின்றது… ஆயுள் ஹோமம் செய்து இந்த வேதனையை வளர்த்தது தான் மிச்சம்…\nஆகவே நாம் எதைச் செய்ய வேண்டும்…\n1.அந்த அருள் மகரிஷிகளின் ஒளியான உணர்வுகள் எனக்குள் பெற வேண்டும்\n2.என்னை அறியாத இருள் நீங்க வேண்டும் என்று இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால்\n3.இந்த உடலின் தன்மை நீங்கிய பின் என்றும் ஒளியாக நாம் இருக்க முடியும்…\nசண்டை போடுகிறவர்கள் உணர்வுகளை நுகர்ந்தால் நம் உடலுக்குள்ளும் சண்டை நடக்கும்…\nகோபத்தை வீரமாக்கி… ஞானம் கொண்டு சாந்தப்படுத்தி.. “வீரிய சக்தியாக…” மாற்றுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநற்குணங்களைப் பயன்படுத்த வேண்டிய விதம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநாம் போற்ற வேண்டிய உண்மையான சக்தி…\nசில நேரங்களில் இனம் புரியாத நிலைகளில் நமக்கு வேதனையான உணர்வுகள் தோன்றுகிறது… ஏன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-07T02:28:27Z", "digest": "sha1:IFKMSLLHUEJ257YUF3IR4AJBMWVSLXZP", "length": 7678, "nlines": 101, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எக்சேன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமூலக்கூறு திணிவு 86.18 கிராம்/மோல் (g/mol)\nபுறத் தோற்றம் நிறமற்ற நீர்மம்\nஅடர்த்தி மற்றும் இயல் நிலை 0.6548 கிராம்/(செ.மீ)3 (g/cm3), °C காற்றழுத்த மண்டலம் (atm) நீர்மம்\nநீரில் கரைமை மில்லி கிராம்/100 மில்லி லீ ( °C)\nஉருகும் நிலை °C ( 178 K)\nமுக்கூட்டு முப்புள்ளி நிலை K, பார் அழுத்தம் (bar)\nதிடீர் நிலை மாற்ற வெப்ப நிலை (critical) °K (°C) at மெகா பாஸ் (MPa) ( காற்று மண்டலழுத்தம் atm)\nஇணையழகுக் குழு (Symmetry group)\nபொருட்களைப் பற்றிய பாதுகாப்புத் தரவுகள் பக்கம் (MSDS)\nதீ பற்றும் வெப்ப நிலை −23.3°C\nதானே தீப் பிடிக்கும் வெப்ப நிலை 233.9°C\nஒளிமாலைத் தரவுகள் புற ஊதா/காண் ஒளி ஒளிமாலை முறை அளவீடு, அகசிவப்பு முறை அளவீடு, அணுக்கருக் காந்தமுறை அளவீடு, பொருண்மை நுண் அளவீடு\nதொடர்புடைய கூட்டு வேதியியற் பொருட்கள்\nதொடர்புடைய வேதியியல் பொருட்கள் பென்ட்டேன்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த் நிலையில் ( 25 °C, 100 kPa) இருக்கும்\nஎக்ஃசேன் (ஹெக்சேன்) என்னும் கரிம வேதியியல் பொருள் ஆல்க்கேன் வகையைச் சேர்ந்த ஒரு ஐதரோகார்பன் (கரிமநீரதை) ஆகும். இம்மூலக்கூறில் 6 கரிம அணுக்களும், 14 ஐதரசன் அணுக்களும் உள்ளன. கரிம அணுக்கள் நேர்தொடராக அமைதுள்ளன. கரிம அணுக்களுக்கிடையே ஒற்றைப் பிணைப்புதான் உள்ளது. இப்பொருள் அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ளது. இந்நீர்மம் 69 °C (342 K) ல் கொதிநிலைக்கு வருகின்றது. நிலத்தடியில் இருந்து எடுக்கும் கச்சா எரியெண்ணெயை தூய்மைப்படுத்துகையில், எக்ஃசேன் விளைபொருளாக கிடக்கின்றது.\nஎக்ஃசேன் அதிக நச்சுத்தன்மை கொண்டதல்ல, எனினும், இதனை முகர்ந்தால் மென்மையான மயக்கம் உண்டாக்கும். அதிக அளவில் முகர்ந்தால், தலைசுற்றல் போன்ற உணர்வு, தலைவலி, மயக்கம் போன்ற தூக்கம் ஏற்படும். தொடர்ந்து முகர நேரிட்டால், உடல் தசைகள், தலையில் உள்ள தசைகள் ஆகியவை அழியத்தொடங்கும். கை கால்களை துல்லியமாய் இயக்க முடியாமையும், கண்பார்வையில் குறைபாடுகளும் ஏற்படும் என அறியப்படுகின்றது. காலணிகள், தானுந்துகள், வீட்டு மேசை நாற்காலி போன்ற இருக்கைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் இடங்களில் பணியாளர்களுக்கு எக்ஃசேன் முகரும் வாய்ப்பு உண்டு, அப்படி முகர்வதால் கேடுகள் நிகழலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/77233-andal-thiruppavai-twenty-fifth-devotional-hymn", "date_download": "2019-12-07T02:24:54Z", "digest": "sha1:HMBEMNDVTN7XGVBMLRZ2OSED5QK55IMG", "length": 13109, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "தினம் ஒரு திருப்பாவை - 25 கிருஷ்ணனுக்கு ஏற்பட்ட ஆசை! #MargazhiSpecial | Andal Thiruppavai twenty-fifth devotional hymn", "raw_content": "\nதினம் ஒரு திருப்பாவை - 25 கிருஷ்ணனுக்கு ஏற்பட்ட ஆசை\nதினம் ஒரு திருப்பாவை - 25 கிருஷ்ணனுக்கு ஏற்பட்ட ஆசை\nஆண்டாளும் அவளுடைய தோழிகளும் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்டபடி, ஒருவழியாக சமாதானம் ஆகி, ஆஸ்தான மண்டபத்துக்கு வந்து சிங்காசனத்தில் அமர்ந்துகொண்டான் கிருஷ்ணன். தாங்கள் கேட்டுக்கொண்டபடியே சிங்காசனத்தில் அமர்ந்துகொண்ட கிருஷ்ணனிடம். ஆண்டாள் நல்லவர்களை ரட்சிப்பதற்காகவும், துஷ்டர்களை சம்ஹாரம் செய்வதற்காகவும் எடுத்த இந்த அவதாரத்தில், துஷ்டர்களை சம்ஹாரம் செய்வதற்காக கிருஷ்ணன் புரிந்த லீலைகளைக் குறிப்பிட்டுப் போற்றுகிறாள். கிருஷ்ணனுக்கு சேவை செய்வதையே பெரிதாக நினைத்து வந்திருப்பதாகவும், அவர்கள் விரும்புவது எது என்பது கிருஷ்ணனுக்குத் தெரியும் என்பதால், அதைத் தட்டாமல் தரும்படிக் கேட்டாள். ஆனால், கேட்டதும் கொடுப்பவன் என்று போற்றப்படும் கண்ணன், ஆண்டாள் கேட்டதை உடனே கொடுத்துவிடவில்லை. எனவே ஆண்டாள் தொடர்ந்து, கிருஷ்ணன் யார், அவன் எப்படிப்பட்டவன் என்பதெல்லாம் தங்களுக்குத் தெரியும் என்று பாடுகிறாள். அப்படிப்பட்ட கிருஷ்ணன் தாங்கள் வந்திருக்கும் நோக்கம் நிறைவேறவேண்டும் என்று பிரார்த்திக்கிறாள்.\nஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில்\nஒருத்தி மகனாய் ஒளித்து வளர,\nதரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த,\nகருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்,\nநெருப்பென்ன நின்ற நெடுமாலே, உன்னை\nஅருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்,\nதிருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி,\nவருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.\nசிங்காசனத்தில் கன கம்பீரமாக அமர்ந்திருக்கும் கிருஷ்ணனின் அவதார ரகசியத்தை இப்படிப் புகழ்கிறார்கள்.\nகிருஷ்ணனுக்கு முந்தைய அவதாரமான ராமாவதாரத்தில் ராமபிரான் கோசலைக்கு மகனாகப் பிறந்தாலும், அவன் வளர்ந்தது என்னவோ கைகேயியின் பிள்ளையாகத்தான்.பார்ப்பவர்கள் எல்லோருமே ராமன் கோசலைக்குப் பிள்ளையா இல்லை கைகேயிக்குப் பிள்ளையா என்று குழம்பும்படி ராமன் முழுக்க முழுக்க கைகேயியின் மகளாகவே வளர்ந்து வந்தான்.\nஅதேபோல், கிருஷ்ணனுக்கும் ஒருத்தி மகனாய் பிறந்து மற்றொருத்திக்குப் ��ிள்ளையாக வளரும் ஆசை ஏற்பட்டுவிட்டது போலும். அதைத்தான் ஆண்டாள் மறைமுகமாகக் குறிப்பிடுகிறாள்.\nஆனால், ராமன் தான் பிறந்த அரண்மனையிலேயே கைகேயியின் அரவணைப்பில் வளர்ந்தான். கிருஷ்ணனோ கம்சனின் அரண்மனைச் சிறையில் பிறந்தான். பிறந்த உடனே தந்தை வசுதேவரால் கோகுலத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, நந்தகோபரின் மாளிகையில் விடப்பட்டான்.\nதேவகிக்கு மகனாக இரவுப் பொழுதில் சிறைக் கொட்டடியில் பிறந்த கிருஷ்ணன், அதே இரவில் கோகுலத்துக்குச் சென்றது ஏன்\nதேவகிக்கு எட்டாவது பிள்ளை பிறக்கும் நேரத்தை தேவகியைவிடவும் கம்சன் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருந்தான். பிறந்த உடனே அவனைக் கொன்றுவிடவேண்டுமே என்ற எண்ணம்தான் காரணம். தேவகிக்கோ, கிருஷ்ணன் பிறக்காமல் இருந்தாலே நன்றாக இருக்குமே என்ற தவிப்பு. பிறந்து அவன் கம்சன் கையால் மாள்வதை விடவும், பிறக்காமல் இருப்பது நல்லது அல்லவா\nதேவகியின் அச்சத்தைப் போக்குவதைப் போல், கிருஷ்ணன் தான் பிறக்கும்போதே, சங்கு சக்ரதாரியாக தெய்விகத் தன்மையுடன் காட்சி தந்தான். தான் செய்த தவப்பயனாக தெய்வமே தனக்குப் பிள்ளையாகப் பிறந்தது கண்டு தேவகி அளவற்ற ஆனந்தம் கொண்டாள். அதன் பிறகு தேவகி கேட்டுக்கொள்ளவே, தெய்விகம் மறைத்து, தேவகியின் குழந்தையாகக் காட்சி தந்தான்.\nபின்னர், அசரீரி வாக்குப்படி வசுதேவர் குழந்தையை எடுத்துக்கொண்டு கோகுலத்துக்குச் சென்றார். நந்தகோபரின் மாளிகையில் அப்போதுதான் பிரசவித்திருந்த யசோதையின் பெண்குழந்தையை தான் எடுத்துக்கொண்டு, கொண்டு சென்ற கிருஷ்ணனை யசோதையின் அருகில் படுக்க வைத்துவிட்டுத் திரும்பினார்.\nஇப்படியாக, பிறந்த உடனே தன்னைக் கொல்லவேண்டும் என்று நினைத்த கம்சனின் ஆசையை நிராசையாக்கிவிட்டான். பிறகு தன்னை அழிக்கப் பிறந்த தேவகியின் எட்டாவது மகன், கோகுலத்தில் வளர்கின்றான் என்று கேள்விப்பட்டு, அவனால் பிற்காலத்தில் தனக்கு ஏற்படப்போகும் அழிவை சகித்துக்கொள்ள முடியாமல், கிருஷ்ணனைக் கொல்வதற்காக கம்சன் அனுப்பிய அத்தனை அசுரர்களையும் கிருஷ்ணன் அழித்துவிட்டதைத் தெரிந்துகொண்டான். இதனால், கிருஷ்ணன் கம்சனின் வயிற்றில் தீயாகச் சுட்டான். ஆனால், தன்னை சரண் அடைந்தவர்களிடமோ அவன் மிகுந்த அன்பு செலுத்துபவன். இப்படியெல்லாம் கிருஷ்ணனைப் போற்றும் ஆண்டாள், தேவகி புரிந்துகொண்டதைப் போலவே தானும் தன் தோழியர்களும் கிருஷ்ணனை தெய்வ அவதாரம் என்று புரிந்துகொண்டதாகவும் ஆண்டாள் கூறுகிறாள். எனவே தாங்கள் விரும்பும் மேலான செல்வம் அனைத்தையும் அருளுமாறும் வேண்டிக் கொள்கிறாள். அந்த மேலான செல்வம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t27122-topic", "date_download": "2019-12-07T01:31:32Z", "digest": "sha1:NKK77RF3TGIQFJEAP3UY73D5L4JJ52ET", "length": 15520, "nlines": 105, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "ரஷ்ய தேர்தலில் முறைகேடு இடம்பெற்றதாக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nரஷ்ய தேர்தலில் முறைகேடு இடம்பெற்றதாக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்���ாட்டம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்\nரஷ்ய தேர்தலில் முறைகேடு இடம்பெற்றதாக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்\nரஷ்ய தேர்தலில் முறைகேடு இடம்பெற்றதாக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்\nரஷ்ய பொதுத் தேர்தலில் முறைகேடு இடம்பெற்றதாக கூறி ஆயிரக்கணக்கானோர் தலைநகர் மொஸ்கோவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 400 க்கும் மேற்பட்டோர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.\nரஷ்யா பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் புடினின் ஐக்கிய ரஷ்ய கட்சி உள்ளிட்ட 7 கட்சிகள் போட்டியிட்டன. அதில் புடின் கட்சி வெற்றி பெற்றது. ஆனால் அந்த கட்சிக்கு 49.5 சதவீத வாக்குகளே கிடைத்தன.\nஅது கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது கிடைத்ததை விட சுமார் 15 சதவீத வாக்குகள் குறைவாகும். அடுத்த அண்டு (2012) அங்கு ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது.\nஅதில் ஐக்கிய ரஷ்ய கட்சியின் சார்பில் புடின் போட்டியிடுகிறார். இந்த சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்து இருப்பது புடினுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.\nஇந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் முறைகேடு நடந்ததாக எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். முறைகேடு மூலம் புடின் தனது கட்சியை வெற்றி பெற வைத்து விட்டார் என புகார் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nநேற்று மொஸ்கோ நகர வீதிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் பேரணியாக சென்றனர். அப்போது பிரதமர் புடினுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. “புரட்சி ஓங்குக”, “புடின் இல்லாத ரஷ்யா வேண்டும்” என்பன போன்ற கோஷங்களை முழுங்கினர்.\nஇதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேரை பொலிஸார் கைது செய்தனர். 2வது பெரிய நகரமான செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்கிலும் போராட்டம் வெடித்தது. அங்கு 100 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்ததாக ஆளும் ஐக்கிய ரஷ்ய கட்சி தெரிவித்துள்ளது.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/sve-shekher-reply-to-subavee/", "date_download": "2019-12-07T02:00:22Z", "digest": "sha1:6UQKJGPDUTJPQQ7TIWJUUNTCMYPWABPE", "length": 30641, "nlines": 130, "source_domain": "www.heronewsonline.com", "title": "‘பார்ப்பான்’ சர்ச்சை: சுபவீ.க்கு எஸ்.வி.சேகர் பதில் கடிதம்! – heronewsonline.com", "raw_content": "\n‘பார்ப்பான்’ சர்ச்சை: சுபவீ.க்கு எஸ்.வி.சேகர் பதில் கடிதம்\nவணக்கம். இன்று நீங்கள் வெளியிட்ட பகிரங்க கடிதத்தை படித்தேன்.\nஊரறிய நீங்கள் மடல் வரைகிறீர்கள். நான், உலக அளவில் தெரிய வேண்டும் என்பதால் என் முகத்துடன் குரல் பதிவுடன் சமூகவலைதளங்களில் பேசினேன்.\nஉங்கள் பகிரங்க கடிதத்தில் நம்பர் போட்டு பாயிண்ட் பாயிண்ட்டாக எழுதியிருக்கிறீர்கள். அதேபோல நானும் பாயிண்ட் பாயிண்ட்டாகவே பதில் சொல்கிறேன்.\n“எங்களை இழிவுபடுத்தும் சாதி” என்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் பிறந்த செட்டியார் வகுப்பு இழிவுபடுத்தும் சாதியா இல்லை, இழிவுபடுத்தப்படும் சாதியா என்னைப் பொறுத்தவரை எந்த சாதியும் இழிவானது இல்லை. சாதி, மதம் என்பது அவரவருக்கு தாய் தந்தை தான். அதாவது தாய், தந்தை இருப்பவர்களும் மதிப்பவர்களும் என் கருத்தை ஏற்றுக்கொள்வார்கள்.\nசாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி சொன்னதாக கூறுகிறீர்களே.. அதே பாரதிதான் “.. காக்கை குருவி எங்கள் சாதி” பாடியிருக்கிறார்.\nமகாகவி பாரதியை, நம் தேசத்தின் சுதந்திர போராட்ட வீரராக பார்க்காமல் அவரை பிராமணன் என்று பார்த்தீர்கள். ஆகவே தான் அவரை உயர்த்திப் பிடிக்க வக்கில்லாமல் பாரதிதாசனை உயர்த்திப் பிடித்தீர்கள்.\nஆக, சாதி வெறி உங்களுக்குத் தான் இருக்கிறதே தவிர, பிராமணர்களுக்கு அல்ல. அதாவது பிற எந்த ஜாதியையும் வெறுக்கத் தெரியாதவர்கள் நாங்கள்.\nஇப்பொழுதும் என் வீட்டில் சம���யல் வேலை செய்பவர், வீட்டு வேலை செய்பவர்கள், குழந்தைகளை பார்த்துக் கொள்பவர்கள் எவருமே என் ஜாதியினர் அல்லர். அவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.\nதினசரி பிணம் அடக்கம் செய்யும் வெட்டியான் தொழில் செய்பவர்களை அரசு ஊழியராக்கியவன் நான். ஆணையிட்டவர் அன்றைய துணை முதல்வர் முக ஸ்டாலின். சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு ஜெட் ராடிங் யந்திரம் என் எம்எல்ஏ நிதியிலிருந்து வாங்கி கொடுத்துள்ளேன்\nஇதோ இப்போதுகூட, தமிழகத்தில் இரட்டைக் குவளை முறை இருப்பதாக செய்தி வந்திருக்கிறது. அங்கு சென்று அதே குவளையில் டீ குடிக்க நான் தயார். ஆனால் நீங்கள் சொல்லும் சாதியினர் டீ குடிப்பார்களா\nஇன்றைக்கும் காஞ்சிபுரம் அருகில் உள்ள ஒரு குளத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் நீர் எடுக்க முடியாத நிலை. இது குறித்து சட்டமன்றத்தில் கூட விவாதிக்கப்பட்டது. ஆனால் இன்றும் அதே அவலநிலை தான் நீடிக்கிறது. நீங்கள் என்ன செய்துவிட்டீர்கள்\nசரி.. இன்னொரு விசயத்தையும் பார்ப்போம். கடவுள் நம்பிக்கை இல்லை, . சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை கிடையாது என்றெல்லாம் சொல்லிக்கொள்பவர் நீங்கள். அடுத்த வாரம் நடைபெறும் உங்கள் குடும்பத் திருமணத்திற்கு சாதீய பெயருடன்தானே அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதில் உங்கள் பெயரும் இருக்கிறதே நண்பரே…\nஉங்களால் மட்டுமல்ல.. யாராலும் சாதியையும் மதத்தையும் ஒழிக்க முடியாது. இதுதான் யதார்த்தம். ஆனால் நீங்கள், கூட்டத்தினரை குஷிப்படுத்துவதற்காக உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் ரெக்கார்ட் டான்ஸ் ஆடுபவர்களைப்போல பேசுகிறீர்கள். அதனால்தான் தாழ்த்தப்பட்ட சமூகம் அப்பாவியாய் கைதட்டிக்கொண்டே தாழ்த்தப்பட்டவர்களாகவே இருந்துகொண்டிருக்கிறார்கள்.\nஎந்த பிராமணன் மீதாவது எப்.ஐ.ஆர். உள்ளதா” என்று நான் கேட்டதாக சொல்லியிருக்கிறீர்கள். “சாதிக்கலவரம் காரணமாக எந்த பிராமணன் மீதாவது எப்.ஐ.ஆர். உள்ளதா” என்றுதான் கேட்டேன். அதை்ககூட புரிந்துகொள்ள முடியாமல், உங்கள் மண்டை கொதித்த காரணத்தினால் கூமர் நாராயணனையும் சங்கராசாரியாரையும் ஜெயலலிதாவையும் இழுக்கிறீர்கள்.\nமக்களும், “2ஜி வழக்கு தீர்ப்புக்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறோம்” என்���ிறார்கள்\n.நீதிமன்றமே, விடுதலை செய்துவிட்ட சங்கராச்சாரியார் பற்றி நீங்கள் பேச வேண்டிய அவசியமே இல்லை.\nஉங்களைப் போன்றவர்கள் கொடுத்த சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை பெற்றதால்தான் ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் தண்டனை அளித்தது என்று நாங்கள் நினைக்கிறோம்.\nஇங்கே இன்னொரு விசயத்தையும் சொல்லிவிடுகிறேன். கடவுள் நம்பிக்கை உள்ள பிராமணர்களுக்கு சங்கரமடமும், மேல்மருவத்தூரும் இரண்டுமே ஒன்றுதான். உங்கள் பார்வையில்தான் கோளாறு இருக்கிறது\n99 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற பிராமண மாணவர்களுக்கும் படிப்பதற்கு இடம் இல்லை என்று நான் சொன்னதை மறுத்திருக்கிறீர்கள். நான் சொல்வதுதான் உண்மை. யதார்த்த நிலை. 99 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற பிராமண மாணவர்கள், தனியார் கல்லூரிகளில்தான் பல ல்ட்சம் செலவழித்து படிக்கிறார்கள் என்பது உலகுக்கே தெரியும். 35, 40 மார்க் வாங்கி சட்டத்துக்கு புறம்பாக பஸ் ஸ்டிரைக் மற்றும் பஸ் டே கொண்டாடும் கல்லூரிகளில் எங்கள் இன மாணவர்களுக்கு இடம் கிடையாது என்பதும் உலகுக்கே தெரியும்.\nஇதுவும் சமூக நீதிதான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா\n4.”மதிமாறன், மதியில்லாதவர், குறுக்குப்புத்திக்காரர் என்றெல்லாம் வசைபாடும் நீங்கள், அடுத்தவரை வெறுக்காமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று எனக்கு அறிவுரை கூறியிருக்கிறீர்கள். நான் அனைவரையும் மதிப்பவன். இது என்னுடன் பழகியவர்களுக்குத் தெரியும்.\nஅதே நேரம், மரியாதையுடன் நடப்பவர்களுக்குத்தான் மரியாதை அளிக்க முடியும் பண்போடு பேசுபவர்களுக்குத்தான் பண்பாக பதில் சொல்ல முடியும். மூன்றாம் முறை அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nநாங்கள் என்றுமே ஒழுக்கத்திற்கு முன்னுரிமை கொடுப்போம். அது தேவையில்லை என நினைப்போருடன் ஒத்துப்போக இயலாது.\nஒரு கன்னத்தில் அறைந்தால் அந்த கன்னத்தை தடவிக்கொண்டு நிற்பவன் பிராமணன் அல்ல. அதையும் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். புரிந்து கொள்வீர்கள்.\nஉங்கள் கோபம் பிராமண சமுதாயத்தின் மீதா அல்லது தாழ்த்தப்பட்ட சமுதாயததை அடக்கி ஆளும் பிராமணர் அல்லாத மற்ற சமுதாயத்தின் மீதா அல்லது தாழ்த்தப்பட்ட சமுதாயததை அடக்கி ஆளும் பிராமணர் அல்லாத மற்ற சமுதாயத்தின் மீதா\nஅப்படிப் பார்த்தால் நீங்களும் அப்படியான சமூகத்தைச் சேர்ந்தவர்தான்.\n“மதிமாறனின் புத்தி கூர்மையான கேள்விகள்” (சிரிப்பை அடக்கிக்கொண்டு நீங்கள் இதை எழுதியிருப்பீர்கள் என நினைக்கிறேன்) என்று நீங்கள் எழுதியிருப்பதன் மூலம் உங்கள் புத்தி கூர்மை மீதே எனக்கு சந்தேகம் வருகிறது நண்பரே.\nமதிமாறன் தரக்குறைவாக பேசியதற்கு சான்று வேண்டும் என்கிறீர்களே… பார்ப்பான் என்ற வார்த்தை பிரயோகமே தவறு என்று நாங்கள் சொல்கிறோம். பிராமணர் என்று பொது வெளியில் நாகரீகமாக அழைக்க விருப்பம் இல்லாத மதியில்லாதவர்தான் உங்கள் மதிமாறன். வேறென்ன சான்று வேண்டும்\nஅன்றைய விவாதத்தில் நாராயணன் செய்தது மிகச் சரி. அன்று. விதண்டாவாதத்தை ஆரம்பித்து வைத்தது உங்கள் மதிமாறன். அதற்கு நியாயமான எதிர்வினை ஆற்றியது எங்கள் நாராயணன். இதையெல்லாம் வேடிக்கை பார்த்து பல் இளித்து, அதனால், தான் வேலை செய்யும் முதலாளியிடம் திட்டு வாங்கியது குறுக்கு புத்தி நெறியாளர் நெல்சன்.\n“சுன்னத் செய்வதும் நல்லது என்று தான் மருத்துவ அறிவியல் சொல்கிறது. அதற்காக அனைவரும் சுன்னத் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா” என்று மதிமாறன் கேட்டதாக சொல்கிறீர்கள். இது அறிவார்ந்த கேள்வி அல்ல. அடிவருடித்தனமான கேள்வி. யாருக்கு அடிவருடி என்பதை உங்கள் அறிவுக்கே விட்டுவிடுகிறேன்.\nஇந்த கேள்வியை தென் வட மாவட்டங்களில் நீங்கள் நேரில் போய் கேட்க துணிச்சல் உள்ளதா நண்பரே\nகாயத்திரி மந்திரம் சொன்னால்கூடத் தான் மூளை வளரும். அவங்களை சொல்லச் சொல்வீர்களா\n5. பதட்டத்திலும், ஆவேசத்திலும் பாவம்… ஐந்தாம் நம்பர் கேள்வி கேட்க மறந்துவிட்டீர்கள்.\nஎன் புத்தி கூர்மையை பாராட்டியிருக்கிறீர்கள். இதிலாவது உண்மையை ஒப்புக்கொண்டதற்கு நன்றி. என் புத்தி கூர்மைக்கு காரணம் இருக்கிறது… என்னுடைய பத்து வயதில் இருந்து திரு. சோ அவர்களுடன் பழகியிருக்கிறேன். 1980களில் இருந்து கலைஞர் எனக்குப் பழக்கம். 83லிருந்து ஸ்டாலின் எனது நண்பர். 2010இல் இருந்து மோடி அவர்களும்.\nநான் இன்றைக்கு எந்த கட்சியையும் தாஜா செய்து பிழைக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம், நான் சாராய பேக்டரி வைத்திருக்கவில்லை, ரோடு காண்ட்ராக்ட் எடுப்பதில்லை, மணல் வியாபாரம் செய்வதில்லை. ஏன், எம்எல்ஏ நிதியில் ஒரு பைசா கூட கமிஷன் ��ாங்கியதில்லை.\nஓட்டு வங்கி பற்றித் தெரியாத உங்களாலும் திராவிடர் கழக வீரமணி போன்றவர்களாலும்தான் திமுகவுக்கு பின்னடைவு ஏற்படுகிறது. மூன்று முறை திமுக வெற்றி பெற்றதற்குக் காரணம் பிராமணர்களும்கூட என்பதை மறந்து விடாதீர்கள்.\nஎங்கள் மூதறிஞர் ராஜதந்திரி ராஜாஜி அவர்கள் சொன்னதால்தான் பிராமணர்கள் ஓட்டு போட்டு, முதன் முதலாக திமுக ஆட்சி அமைத்தது என்ற சரித்திரத்தை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.\nஎன் நண்பர் திரு ஸ்டாலின் அவர்களது தொடர் உழைப்பால் வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்வராகும் வாய்ப்பு இருக்கிறது. இந்த சூழலில் உங்களைப் போன்ற மற்றும் திராவிடர் கழக வீரமணி போன்றவர்களுடைய உளறலான கடவுள் மறுப்பு கொள்கைகளும், பிராமண எதிர்ப்பு பேச்சும் திமுகவின் வாக்கு வங்கியை சிதைக்கவே உதவும். ஒரு சதவிகிதம்கூட உங்களால் திமுகவுக்கு உதவியாக இருக்க முடியாது என்பது நிதர்சனம். இதை செயல் தலைவரும் உணர்ந்துள்ளார் என்பதை உணர்வீர்கள்\nஆகவே என் போன்றவர்களுடைய நியாயமான பேச்சை ஸ்டாலின் அவர்கள் கேட்பார்களா, அல்லது சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்வது போல் உங்களைப் போன்றவர்களுடைய பேச்சை ஸ்டாலின் அவர்கள் கேட்பார்களா என்பதை காலம் உங்களுக்கு தெளிவுபடுத்தும்.\nஅடுத்ததாக, ஆள் வைத்து வெட்டுவேன் என்பதாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் கையில் அரிவாள் கொடுத்து வெட்டும் அளவிற்கு உங்கள் யார் மேலும் எனக்கு கோபம் இல்லை. தவிரவும் நீங்களே உங்கள் முதுகிலும் மனதிலும் அரிவாளை சுமந்து கொண்டு யாரை வெட்டலாம் என அலையும்போது எங்களுக்கு பேப்பரில் நியூஸ் படிக்கும் வேலை மட்டும்தான்.\nஅப்புறம்… அடுத்த வாரம் நடக்க இருக்கும் உங்கள் இல்ல திருமணத்தில் சாதிப் பெயருடன் அழைப்பிதழ் அச்சடித்திருப்பதை ஏற்கெனவே சொன்னேன் அல்லவா..\nஇன்னும் சில தகவல்களை வாட்ஸ்அப்பில் பார்த்தேன்.\n“சுப.வீ தீவிர சாதி மறுப்பாளர். எதிர்பாராத விதமாக அவர் தன் சாதிலேயே திருமணம் செய்துகொள்ள வேண்டியதாயிற்று.\nஎதிர்பாராத விதமாக அவரது மூத்த மகனுக்கு தன் சொந்த சாதியிலேயே பெண் எடுக்க வேண்டியதாயிற்று.\nஎதிர்பாராத விதமாக அவரது இரண்டாம் மகனுக்கு தன் சொந்த சாதியிலேயே பெண் எடுக்க வேண்டியதாயிற்று.\nஎதிர்பாராத விதமாக வாணியச் செட்டிய��ர் அறக்கட்டளையில் உறுப்பினராக இருக்க வேண்டியதாயிற்று.. மற்றபடி சுப.வீ தீவிர சாதி மறுப்பாளர்” என்பதுதான் அந்த வாட்ஸ் அப் பதிவு.\nஇதுதான் தங்களின் சாதி மறுப்பு கொள்கையென்றால் நானும் சாதி மறுப்பாளன்தான். வாழ்க சாதீய மறுப்பு. . ஹிஹிஹி..\nதாங்கள் எனக்கெழுதிய கடிதத்தை ரஜினிகாந்தை வைத்து 29 படங்களை இயக்கிய தங்களுடைய சகோதரர் எஸ்.பி. முத்துராமன் படித்தால் கூட தங்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று உறுதியாக நம்புகிறேன்.\nஇன்னொரு பி.கு: மீண்டும் உங்களிடமிருந்து கடிதம் எப்போதும் வந்தாலும் பதில் அளிக்க தயாராக இருக்கிறேன்.\nஉங்களுக்கு மட்டுமல்ல, பிரான்ஸ் தமிழச்சிக்கும் சேர்த்துதான் இந்த பதில்.\nஎதிர் துருவமான தங்களின் நண்பன்\n← ‘பார்ப்பான்’ சர்ச்சை: எஸ்.வி.சேகருக்கு சுபவீ எழுதிய திறந்த மடல்\n‘பார்ப்பான்’ சர்ச்சை: எஸ்.வி.சேகருக்கு பிரான்ஸ் தமிழச்சி நோஸ் கட்\nஆம்… அவன் தான் திருமுருகன் காந்தி\nஇந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருது ஸ்மிருதி இரானிக்கே\n“கடவுளின் பெயரால் ஏசு செய்ய சொன்னதை புரட்சியின் வெற்றியால் செய்திருக்கிறோம்\nதிமுகவில் இணைந்தார் தமிழக பாஜக துணை தலைவர் அரசகுமார்\nமேட்டுப் பாளையம்: 17 பேர் சாவுக்கு காரணமான ’தீண்டாமை சுவர்’ உரிமையாளர் கைது\nஎரிந்து கொண்டே இருக்கிறது ஈராயிரம் ஆண்டுகளாக…\nபருவநிலை நெருக்கடி: செய் அல்லது செத்துமடி\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nபெண்களை இழிவு செய்வதில் பெயர் பெற்ற நடிகர் ராதாரவி பாஜக.வுக்கு தாவினார்\nஜார்கண்ட் சட்டப்பேரவை முதல்கட்ட தேர்தல்: பாலத்தை தகர்த்தனர் தீவிர கம்யூனிஸ்டுகள்\nகாலநிலை மாற்றம் குறித்தான கலந்தாய்வு: தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக, சூழல் இயக்கங்களுக்கு அழைப்பு\nமராட்டிய முதல்வர் ஆனார் உத்தவ் தாக்கரே: மதச் சார்பின்மை திட்டத்தை ஏற்றார்\nஅழிந்து நாசமாய் போவதற்கு முழுத் தகுதி உடையவர்கள் அல்லவா நாம்\n”கால்பந்து போட்டி தான்; ஆனா ‘பிகில்’ வேற, ’ஜடா’ வேற”: நடிகர் கதிர் விளக்கம்\n‘ஜடா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nரஜினியின் ‘தர்பார்’ பட பாடல்: “சும்மா கிழி…” – வீடியோ\n”துருவ் விக்ரமின் ‘ஆதித்ய வர்மா’வுக்கு ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு”: விக்ரம் பெருமிதம்\n‘பார்ப்பான்’ சர்ச்சை: எஸ்.வி.சேக���ுக்கு சுபவீ எழுதிய திறந்த மடல்\nதிரு எஸ்.வி.சேகர் அவர்களுக்கு, வணக்கம். நேற்று வெளியான உங்களின் 11 நிமிடக் காணொளியைக் கண்டேன். அது குறித்துச் சில செய்திகளை உங்களோடு பேசுவதற்காகவே இந்த மடல். ஊர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-12-07T02:27:49Z", "digest": "sha1:UKWEASDATHY7K657Y42AQ36VJG3OOAT5", "length": 9536, "nlines": 177, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் இளையராஜா பாடல்களை பயன்படுத்த அனுமதிபெற வேண்டும் - சமகளம்", "raw_content": "\nயாழ் வீராங்கனை ஆர்ஷிகா தெற்காசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம்\nயாழ் நாவாந்துறை, காக்கை தீவு, பொம்மைவெளிப்பகுதிகளில் வீடுகளிற்குள் புகுந்த வெள்ளம்\nகொழும்பில் சில பிரதேசங்களில் திடீர் நீர்வெட்டு : நாளை காலை வரை அமுலில் இருக்கும்\nகிளிநொச்சியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்\nதெலுங்கானா பெண் மருத்துவர் கொலையில் 4 குற்றவாளிகள் என்கவுண்ட்டர்- நடிகர் விவேக் கருத்து\nகதை தேர்வில் கவனம் செலுத்தும் கீர்த்தி சுரேஷ்\nவடக்கில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின : (PHOTOS)\nபொதுத் தேர்தலில் திசைக்காட்டி சின்னத்தில் களமிறங்க தீர்மானித்துள்ள ஜே.வி.பி\nதமிழ் மக்களிடம் இருந்து ஜனாதிபதி தேர்தலுக்கு போதிய வாக்குகள் கிடைக்கவில்லை-டக்ளஸ் தேவானந்தா\nஏப்ரல் 21 தாக்குதல் பற்றி ஆராயும் ஆணைக்குழு முன்னிலையில் பேராயர் சாட்சியம்\nஇளையராஜா பாடல்களை பயன்படுத்த அனுமதிபெற வேண்டும்\nஇளையராஜா பாடல்களை இனி வர்த்தக ரீதியில் பயன்படுத்த தயாரிப்பாளர் சங்கத்திடம், இளையராஜாவிடம் அனுமதி பெறவேண்டும். மீறினால் சட்டப்படி நடவடிக்கை.\nPrevious Postஅறநெறிப் பாடசாலைகள் சீராக இயங்க ஒழுங்குகள் செய்யவும்: முதலமைச்சரிடம் வேண்டுகோள் Next Postவள்ளுவர் கோட்டம் அருகில் 6 ஆவது நாளாக தொடரும் தாமரையின் போராட்டம்\nதெலுங்கானா பெண் மருத்துவர் கொலையில் 4 குற்றவாளிகள் என்கவுண்ட்டர்- நடிகர் விவேக் கருத்து\nகதை தேர்வில் கவனம் செலுத்தும் கீர்த்தி சுரேஷ்\nதமிழை அடுத்த நூற்றாண்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் – கவிஞர் வைரமுத்து\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப���புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/204125", "date_download": "2019-12-07T02:49:12Z", "digest": "sha1:VTXO5DYPD565FP6ULS4ZBURGSROPEM3N", "length": 8428, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "அம்மா டயானா இறந்த போது... 22 ஆண்டுகளுக்கு பிறகு இளவரசர் வில்லியம் உருக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅம்மா டயானா இறந்த போது... 22 ஆண்டுகளுக்கு பிறகு இளவரசர் வில்லியம் உருக்கம்\nபிரித்தானியா இளவரசர் வில்லியம், தனது அம்மாவை இழந்த போது தான் அனுபவித்த வலியும், வேதனையும் பற்றி பகிர்ந்துள்ளார்.\n1997 ஆம் ஆண்டு பாரிஸில் இடம்பெற்ற கார் விபத்தில் இளவரசி டயானா உயிரிழந்தார். அப்போது வில்லயம்க்கு 15 வயது, சகோதரர் ஹரிக்கு 12 வயது.\nமன ஆரோக்கியம் பற்றி தனியார் தொலைக்காட்சி ஒன்று எடுக்கும் ஆவணப்படம் தொடர்பான நேர்காணலில் கலந்துக்கொண்ட இளவசர் வில்லியம், தனது அன்பான அம்மா இளவரசி டயானாவை இழந்த போது, தான் அனுபவித்த வலிக்கு நிகரானது வேறு ஏதும் இல்லை. ஆனால், அன்புக்குரியவர்களை இழந்த மற்றவர்களுடைய வலியை உணர இது உதவியது.\nஇளம் வயதில் நமக்கு பிடித்தவர்களை இழக்கும் போது நாம் அனுபவிக்கும் வலிக்கு நிகரானது ஏதுவும் கிடையாது. உங்கள் வாழ்க்கையில் இதை விட மோசமான வலியை நாம் சந்திக்க நேரிடும் அதிலிருந்து மீண்டு வருவது எத்தகைய கடினம் என உங்களுக்கு தெரியும் என தெரிவித்துள்ளார்.\n36 வயதான இளவரசர், ஆண்கள் எப்படி தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்து பிரபல கால்பந்து வீரர்களுடன் கலந்துரையாடினார்.\nமேலும், ஆம்புலன்ஸ் விமானியாக தான் பணியாற்றிய போது, சில சமயங்களில் துயர செய்தி கேட்டு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அனுபவிக்கும் வலியையும், வேதனையும் கண்டு நான் வருத்தப்படுவேன். அது என்னை மிகவும் பாதித்தது, ஆம்புலன்ஸ் விமானி பணியை விடுவதற்கு அதுவும் ஒரு காரணம் என வில்லியம் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல ல���்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%80_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AF%E0%AF%82", "date_download": "2019-12-07T01:22:31Z", "digest": "sha1:TZCVYWI7ZR3VMYOIQWA6MGSDF2MWM7D2", "length": 17700, "nlines": 131, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "லீ குவான் யூ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசிங்கப்பூரின் முதல் பிரதம மந்திரி\nலீ குவான் யூ (Lee Kuan Yew, 16 செப்டம்பர் 1923[2] - 23 மார்ச்சு 2015) சிங்கப்பூர் குடியரசின் முதல் பிரதமர் (1959 - 1990) ஆவார். இவரை சிங்கப்பூரின் தந்தை எனச் சொல்லுவர். இவர் சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சியின் (PAP) நிறுவனர்களுள் ஒருவரும் ஆவார். நவம்பர் 12 ஆம் நாள் 1954 ஆம் வருடம் மக்கள் செயல் கட்சியை நிறுவினார். 1959 முதல் 1990 வரை இவரது மக்கள் செயல் கட்சியை 7 முறை வெற்றிபெற வைத்தவர்.1990 - ல் மக்கள் செயல் கட்சியின் கோ சோக் தோங்கு பிரதமராக இருக்கும் போது இவர் அதில் ஒரு முதுநிலை அமைச்சராகப் பணியாற்றினார். சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமரான லீ சியன் லூங், இவரின் மகன் ஆவார். லீ குவான் யூ பிரதமர் ஆட்சியில் இருந்து விலகிய பின்னரும் சிங்கப்பூரின் மிக முக்கியமான அரசியல்வாதியாக இருக்கிறார். பின்னர் 2004 முதல் 2011 வரை இவருக்காகவே உருவாக்கப்பட்ட மதியுரை அமைச்சர் (Minister Mentor) பதவியில் பணியாற்றினார்.\n3 சூன் 1959 – இன்று\n28 நவம்பர் 1990 – 12 ஆகத்து 2004\nமக்கள் செயல் கட்சி செயலாளர்\n21 நவம்பர் 1954 – 1 நவம்பர் 1992\nஹரி லீ குவான் யூ\nகுவா கியோக் சூ (1950–2010)\nசிங்கப்பூர் சுதந்திரத்திற்கு முன்னான 1955 ஆம் ஆண்டு தேர்தலில் ' தஞ்சோங் பாகர் ' தொகுதியில் வென்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். 1959 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவரின் மக்கள் செயல் கட்சி மொத்தமுள்ள 51 இடங்களில் 43 இடங்களில் வெற்றி பெற்றது. இவ்வெற்றியினால் 'லி குவான் யூ' ஜூன் 3 ஆம் நாள் 1959 -இல் பிரதமராகப் பொறுப்பேற்றார்.\nலீ குவான் யூ, அவரின் வாழ்க்கை வரலாற்றில் தான் நான்காவது தலைமுறைச் சிங்கப்பூர்காரர் என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் மூதாதையார் லீ போக் பூன், 1846ஆம் ஆண்டு சீனாவில் உள்ள குவாங்தொங் மாகாணத்தில் இருந்து வெளியேறி சிங்கப்பூரின் நீரிணைக் குடியேற்றத்துக்கு (Strait settlements) 1863ல் வந்ததாக கூறி உள்ளார். லீ குவான் யூவின் தாத்தா லீ ஹூட் லாங் 1871ல் சிங்கப்பூரில் பிறந்தவராவார். லீ குவான் யூ வழக்கறிஞர் படிப்பை முடித்தவர். லீயின் குடும்பத்தினர் பலர் சிங்கப்பூர் சமூகத்தில் முக்கியப் பதவிகளில் உள்ளனர். அவரது இளைய மகன், லீ ஹசைன் யாங், முன்னாள் பிரிகேடியர் ஜெனரல் மற்றும் முன்னாள் தலைவராக இருந்துள்ளார் மற்றும் மேலும் சிங்டெல் நிறுவத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்துள்ளார்.\nலீ சிங்கப்பூரில் 92 கம்போங் ஜாவா சாலை 1923-இல் ஒரு பிரித்தானியக் குடிமகனாகப் பிறந்தார். லீ முதன் முதலில் டெலோக் குராவோ முதன்மைப் பள்ளியில் படித்துள்ளார். பின்னர் அவர் ராஃபிள்ஸ் நிறுவனத்தில்(RI) பயின்றார். அவர் இந்நிறுவனத்திற்காக கிரிக்கெட், டென்னிஸ், சதுரங்கம் விளையாடி பல விவாதங்களில் பங்கு கொண்டுள்ளார். லண்டனில் படிப்பு முடித்து அவர் 1949ல் சிங்கப்பூர் திரும்பினார்.\nதி ஆர்டர் ஆப் தி ரைசிங் சன் (1967)\nஆர்டர் ஆப் கம்பேனியன்ஸ் ஆப் ஹானர் (1970)\nகனைட் கிரான்ட் கிராஸ் ஆப் செயின்ட் மைக்கேல் மற்றும் புனித ஜார்ஜ் (1972)\nதி ப்ரிடம் ஆப் தி சிட்டி ஆப் லன்டன் (1982)\nதி சேரி பாதுகா மாஹகோடா ஜோர் (1984)\nதி ஆர்டர் ஆப் கிரேட் லீடர் (1988)\n2002 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வு முயற்சிகள் வளர்ச்சிக்காக லீ முறையாக சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழிற்துறையில் தனது பதவி உயர்வு அங்கீகாரமாக இம்பீரியல் காலேஜ் லண்டன் பெல்லோஷிப்பிற்கு அனுமதிக்கப்பட்டார்.\nலீ குவான் யூ, 05 பெப்ரவரி2015 அன்று நிமோனியா காரணமாக சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமாக உள்ளதாக அரசு அறிவித்தது.[3][4][5] 2015ஆம் ஆண்டு மார்ச்சு 22ந்தேதி மருத்துவமனையில் மரணமடைந்தார் [6] சிங்கப்பூர் நேரம் ஞாயிறு (23 மார்ச்சு) அதிகாலை 3.18 மணி அளவில் இறந்தார்.[7][8]\nலீ குவான் யூவின் மறைவை ஒட்டி மார்ச்சு 23 முதல் மார்ச்சு 29 வரை ஒரு வாரகாலம் தேசிய அளவில் துக்க வாரமாக சிங்கப்பூர் அரசு கடைபிடிக்கப்பட்டது. லீ குவான் யூவின் குடும்பத்தினர் அவருக்கு மார்ச்சு 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் மார்ச்சு 25 முதல் மார்ச்சு 28 வரை அஞ்சலி செலுத்தினர். இதில் கிட்டத்தட்ட 4,15,000 பொதுமக்கள் நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு வந்து நேரடியாக அஞ்சலி செலுத்தினர். இது மொத்த மக்கட்தொகையில் 12 வி���ுக்காடு ஆகும்.[9] அரசு முறையிலான இறுதிச் சடங்கு மார்ச்சு 29 அன்று பிற்பகல் இரண்டு மணிக்குத் தேசிய பல்கலைக்கழக கலாச்சார மையத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மிகவும் நெருங்கியவர்கள் மட்டுமே பங்குபெறும் வகையில்[10] மண்டாய் தகனச் சாலையில் அவரது உடல் எரியூட்டப்பட்டது.[11] மேலும் நரேந்திர மோதி, அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட், இங்கிலாந்து பாராளுமன்ற செயலாளர் வில்லியம் கக் உள்பட 23 நாட்டு தலைவர்கள் லீ இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.[12]\nலீ குவான் யூவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தியாவில் 29 மார்ச்சு 2015 அன்று துக்க தினமாக கடைபிடிக்கப்பட்டது.[13] மேலும் இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொண்டார்.[14] மேலும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் துக்கம் அனுசரிக்கப்பட்டது.\n↑ \"சிங்கப்பூர் நிறுவனர் லீ குவான் யூ-வின் உடல் தகனம்\". பிபிசி இணையத்தளம். பார்த்த நாள் 29 மார்ச் 2015.\n↑ \"லீ குவான் யூ-வின் உடல் அடக்கம் செய்யப்பட்டது\". தினமணி. பார்த்த நாள் 29 மார்ச் 2015.\n↑ \"இந்தியாவில் இன்று துக்கம் அனுஷ்டிப்பு\". தினமலர். பார்த்த நாள் 29 மார்ச் 2015.\n↑ \"சிங்கப்பூர் சென்றார் மோடி\". பார்த்த நாள் 29 மார்ச் 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/in-bse-1506-stock-price-down-out-of-2682-stocks-016683.html", "date_download": "2019-12-07T02:28:38Z", "digest": "sha1:Z3QNXAGKRH2LSAM4BAMC74EJAHL5YLMN", "length": 24837, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிஎஸ்இ-யில் 1506 பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகம்..! | In BSE 1506 stock price down out of 2682 stocks - Tamil Goodreturns", "raw_content": "\n» பிஎஸ்இ-யில் 1506 பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகம்..\nபிஎஸ்இ-யில் 1506 பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகம்..\nஅரசு உதவலன்னா கடைய மூடிருவோம்..\n26 min ago சத்தமில்லாமல் 7 நிறுவனத்திற்குத் தலைவரான சுந்தர் பிச்சை..\n11 hrs ago 827 பங்குகள் விலை ஏற்றம்.. 52 வார உச்ச விலை தொட்ட பங்குகள் விவரம்..\n12 hrs ago 1,702 பங்குகள் விலை இறக்கம்.. 52 வார குறைந்த விலை பங்குகள் விவரம்..\n13 hrs ago டீசல்-இன் அவசியம் இனி இல்லை.. இந்தியாவில் புதிய மாற்றம்..\nNews ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2-ஆம் கட்ட வாக்குப் ���திவு.. 7 மணிக்கு தொடங்கியது\nLifestyle இந்த ராசிக்காரர்களைத் தான் குரு பகவானுக்கு ரொம்ப பிடிக்குமாம்...\nMovies ஆண் நண்பர்களுடன் சேர்ந்து நீச்சல் குளத்தில் செம ஆட்டம் போட்ட லாஸ்லியா.. வைரலாகும் வீடியோ\nAutomobiles வசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா..\nSports இறுதி வரை விரட்டி விரட்டி அடித்த கோலி .. இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nTechnology டிசம்பர் 16: அட்டகாசமான விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசில தினங்களுக்கு முன் வெளியான தொழிற்துறை வளர்ச்சி மற்றும் பணவீக்கக் குறியீடுகள் நம் அரசுக்கு சாதகமானதாகவோ முதலீட்டாளர்களுக்கு சாதகமானதாகவோ இல்லை. ஆனாலும் இன்று சந்தை ஏற்றம் கண்டிருக்கிறது.\nசென்செக்ஸில் அதிக வெயிட்டேஜ் கொண்ட ஹெச் சி எஃப் சி பேங்க், இன்ஃபோசிஸ், போன்ற அதிக வெயிட்டேஜ் கொண்ட பங்குகள் ஏற்றம் கண்டிருப்பதும் சென்செக்ஸ் ஏற்றத்துக்கு முக்கிய காரணமாக அமைந்து இருக்கிறது.\nஒரு வேளை சந்தை நாளையும் ஏதாவது நல்ல செய்தி வந்து ஏற்றம் கண்டால் வழக்கம் போல 40,500 முதல் மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸாக வைத்துக் கொள்ளலாம். அதன் பிறகு 40,650-ஐ அடுத்த ரெசிஸ்டென்ஸாக எடுத்துக் கொள்ளலாம்.\nகடந்த வாரத்திலேயே, சென்செக்ஸ் டே சார்ட்டில் இந்த ஏற்ற டிரெண்டு முடிந்ததைக் குறிப்பிட்டு இருந்தோம். நவம்பர் 07 கேண்டில் சார்ட் ஒரு ஹேங்கிங் மேன் பேட்டனைக் காட்டுகிறது. அதோடு அதற்கு முந்தைய நவம்பர் 06 அன்றைய குளோசிங் புள்ளியை உடைத்துக் கொண்டு, அதன் ஓப்பனிங் புள்ளிகளைத் தொட்டு நவம்பர் 07 அன்று சந்தை வர்த்தகம் ஆகி இருந்த்து. எனவே அடுத்து வரும் நாட்களில் சந்தை ஏற்றம் காண்பது கொஞ்சம் கடினம் தான் எனச் சொல்லி இருந்தோம். சொன்னது போலவே, சந்தை கடந்த நவம்பர் 08 முதல் இன்று வரை இறங்கிக் கொண்டு இருக்கிறது. இன்று சென்செக்ஸ் ஏற்றம் கண்டாலும் டிரெண்டை மாற்றும் விதத்தில் தன் முந்தைய நாளின் ஒப்பனிங் புள்ளியை விட கூடுதலாக ஏற்றம் கண்டு நிறைவடையவில்லை. எனவே இன்னும் இறக்க டிரெண்ட் சென்செக்ஸ் இருப்பதையே இது காட்டுகிறது.\nநாளை ஏதாவது நெகட்டிவ் செய்தி வந்து, சந்தை இறக��கம் காணத் தொடங்கினால் 40,125 முதல் சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம். அதற்குப் பின், அடுத்த வலுவான சப்போர்ட்டாக 40,000 புள்ளிகளை எடுத்துக் கொள்ளலாம்.\nநேற்று மாலை சென்செக்ஸ் 40,116 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,178 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 40,286 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 170 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.\nஇன்று காலை நிஃப்டி 11,858 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,870 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 33 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.\nசென்செக்ஸின் 30 பங்குகளில் 16 பங்குகள் ஏற்றத்திலும், 14 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,682 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,005 ஏற்றத்திலும், 1,506 பங்குகள் இறக்கத்திலும், 171 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,682 பங்குகளில் 54 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 154 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.\nஇன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் கலவையாக வர்த்தகமாயின. நிதி சேவை, ஐடி போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாயின.\nஐசிஐசிஐ பேங்க், இந்தியன் ஆயில், இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச் டி எஃப் சி பேங்க் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. பார்தி இன்ஃப்ராடெல், வேதாந்தா, ஜி எண்டர்டெயின்மெண்ட், இண்டஸ் இண்ட் பேங்க், அல்ட்ராடெக் சிமெண்ட் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n40,000 வரை சென்செக்ஸ் சரியலாம்..\n40,650-ல் நிலை கொண்ட சென்செக்ஸ் 12,000-த்துக்கு கீழ் நிறைவடைந்த நிஃப்டி\nபொருளாதாரத்தை கண்டு கொள்ளாத சந்தை..\nஜிடிபி செய்திக்கு செவி சாய்க்காத சந்தை..\nகண்ட ஏற்றம் எல்லாம் காணாமல் போனதே..\n 12,040-ல் சரிந்து நிற்கும் நிஃப்டி..\nஇன்றும் புதிய உச்சத்தில் நிறைவடைந்த சென்செக்ஸ்..\n41,000-த்தில் நிலை கொண்ட சென்செக்ஸ்,..\nஇன்றும் 41,000 தொட்ட சென்செக்ஸ்..\nஆஹா... புதிய உச்சத்தில் சென்செக்ஸ்..\nரூ. 37,500 வரிச் சலுகைக்கு வாய்ப்பு.. வரும் பட்ஜெட்டில் கொண்டு வருமா மத்திய அரசு..\nபால், காய்கறி, பழங்களுக்கு GST வசூலிக்க அரசு பரிசீலனை..\n80,000 பேருக்கு வேலை பறிபோகலா���்.. கதறும் ஆட்டோமொபைல் துறையினர்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/15039/adai-in-tamil.html", "date_download": "2019-12-07T01:56:07Z", "digest": "sha1:YT7JUSUUHZLMOVNMIDZ4MHC3OU42C3HU", "length": 5870, "nlines": 202, "source_domain": "www.awesomecuisine.com", "title": "அடை - Adai Recipe in Tamil", "raw_content": "\nஇட்லி புழிங்கலரிசி – ஒரு கப்\nதுவரம்பருப்பு – அரை கப்\nவெங்காயம் (அ) தேங்காய் துருவல் – அரை கப் (நறுக்கியது)\nகடலை பருப்பு – கால் கப்\nபாசிப் பருப்பு – கால் கப்\nபச்சரிசி – இரண்டு டேபிள்ஸ்பூன்\nஉளுந்தம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – எட்டு\nபெருங்காய தூள் – சிறிதளவு\nஅரிசி, பருப்பு தண்ணீரில் ஊறவைத்து வடித்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பலை, பெருங்காய தூள், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து, இறுதியாக வெங்காயம் (அ) தேங்காய் திருவல் சேர்த்து அரைத்துகொள்ளவும்.\nஇந்த மாவை ஒரு மணி நேரம் கழித்து சூடான தவாவில் அடையாக ஊற்றி, நடுவில் ஐந்து இடங்களில் துளை இட்டு அங்கும் அடையை சுற்றிலும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/07/super-star-rajini-ready-to-next-film/", "date_download": "2019-12-07T01:34:16Z", "digest": "sha1:L5QZYDO6UVZ5HXCVDOBY7GP4W6ZDWJXZ", "length": 5523, "nlines": 78, "source_domain": "tamil.publictv.in", "title": "அடுத்த படத்திற்கு தயாரான சூப்பர்ஸ்டார்! – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nஅடுத்த படத்திற்கு தயாரான சூப்பர்ஸ்டார்\nஅடுத்த படத்திற்கு தயாரான சூப்பர்ஸ்டார்\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nசிவகார்த்திக்கேயனுக்கு பின்னணி பாடும் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்\nயோகி பாபுவின் கன்னத்தை கிள்ளும் விஜய் - வைரலாகும் வீடியோ\nசிவகாத்திகேயன் புதுகெட்அப்... பாராட்டிய அனிருத் - ரசிகர்கள் உற்சாகம்\nகாற்றின் மொழியில் ஜோதிகா உடன் நடிக்கும் சிம்பு - கவுரவ வேடமாம்\nகடைக்குட்டி சிங்கத்துக்கு யு சான்றிதழ் - ஜூலை 13ல் ரீலீஸ்\nபாங்காங் வீதியில் உலா வரும் ஓவியா ஆரவ் - காதலா, நட்பா\nஅடுத்த படத்திற்கு தயாரான சூப்பர்ஸ்டார்\nசென்னை: காலா படம் வெளியானதையடுத்து அடுத்த படத்தின் பணிகளை ரஜினிகாந்த் துவக்கியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகளுக்காக நடிகர் ரஜினிகாந்த் டேராடூன் சென்றார். இது குறித்து ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகளை தொடர்ச்சியாக நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் ரஜினி இளமையான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, யோகி பாபு, மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.\nRelated Topics:filmnextreadysuperstarசன் பிக்சர்ஸ்சூப்பர் ஸ்டார்ரஜினிவிஜய் சேதுபதி\nகாலா திரைப்பட டிக்கெட்டுக்கள் கட்டு கட்டாக குப்பையில் வீச்சு\nமாரி 2 படப்பிடிப்பில் தனுஷிற்கு காயம்\nரஜினியின் இடத்தைப் பிடித்தார் கமலஹாசன்\nரஜினி சினிமா மீண்டும் ஒத்திவைப்பு ஏன்\nமோடியை எதிர்த்து கர்ணன் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2010/03/blog-post_13.html", "date_download": "2019-12-07T02:43:29Z", "digest": "sha1:TVCFAUFZDQYCDHH3VWXAFFIFTYHFXTEK", "length": 9916, "nlines": 256, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: திருமலை பெரிய கேள்வியப்பன் ஜீயர் சுவாமிகள்", "raw_content": "\nதிருமலை பெரிய கேள்வியப்பன் ஜீயர் சுவாமிகள்\nதிருமலையில் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பிரதான மடம் 'பெரிய ஜீயர் மடம்'. இது சுவாமி எம்பெருமானாரால் ஏற்படுத்தப்பட்டது. இந்த மடாதிபதி ஆலய நிர்வாகத்தில் கேள்வி கேட்கும் உரிமை பெற்றவர்; ஆதலால், \"பெரிய கேள்வி அப்பன்\" என்ற தூய தமிழ்ப் பெயர்\nதிருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக பொறுப்பு செய்யும் சிறப்பு பெற்றது இந்த மடம். இம்மடத்தின் பெரிய ஜீயர் திருவேங்கட ராமானுஜ சுவாமிகள் இன்று காலை திருநாடு அலங்கரித்தார் . அவருக்கு வயது 86. வேத விற்பன்னரான ராமானுஜ சுவாமிகள், 45 ஆண்டுகளுக்கு முன் தனது திருப்பணியை திருப்பதி ஆலயத்தில் துவக்கினார். 1988ம் ஆண்டு இளைய ஜீயர் பட்டம் பெற்று 1995ம் ஆண்டில் பெரிய ஜீயரானார்.\nதிவ்ய பிரபந்தத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், எல்லா ஸ்ரீ வைஷ்ணவர்களும் பன்னிரு திருமண் தரிக்க வேண்டும் என்பதில் பற்று கொண்டவர். திருப்பாவை உபன்யாசங்களும் திவ்ய பிரபந்தங்களும் எல்லா இடத்திலும் ஒலிக்க வேண்டும் என்பது இவரது உள்ள கிடக்கை. திருமலையில் திருமலை அனந்தான் பிள்ளை நந்தவனத்தை பொலிவு பெற செய்து அங்கே வருடம் தோறும் உத்சவம் நடத்தியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.\nகடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து திருமலைதிருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இன்று காலை சுவாமி மறைந்தது ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கு பெரிய இழப்பு ஆகும்.\nஅனந்தான் பிள்ளை மகிழ மரம் முன் - இவ்வருடம் 21/02/10\nஸ்ரீ ராம நவமி சிறப்பு\nதிருமலை பெரிய கேள்வியப்பன் ஜீயர் சுவாமிகள்\nஅழகிய சிங்கர் தவன உத்சவ புறப்பாடு -[Ashagiya Singa...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/nov/28/pm-modi-congratulates-udhav-thackarey-becoming-maharashtra-cm-3292254.html", "date_download": "2019-12-07T01:14:12Z", "digest": "sha1:SWOF25PVLXWW4TU3KS6OYZQRM4AOG3MV", "length": 8382, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": " உத்தவ் தாக்கரேவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமகாராஷ்டிர முதல்வரானார் உத்தவ் தாக்கரே: பிரதமர் மோடி வாழ்த்து\nBy DIN | Published on : 28th November 2019 08:01 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமோடி - உத்தவ் தாக்கரே\nபுது தில்லி: மகாராஷ்டிர மாநில முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள சிவசேனையின் உத்தவ் தாக்கரேவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nமகாராஷ்டிரத்தில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கூட்டணியை உறுதி செய்தனர். இந்தக் கூட்டணியின் தலைவராகவும், மாநிலத்தின் முதல்வராகவும் சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.\nஅதையடுத்த�� மகாராஷ்டிரத்தின் முதல்வராக உத்தவ் தாக்கரே வியாழன் மாலை பதவியேற்றுக்கொண்டார். மும்பை சிவாஜி பூங்காவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் பகத் சிங் கோஷியாரி உத்தவ் தாக்கரே தவிர 6 அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.\nஇந்நிலையில் மகாராஷ்டிர மாநில முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள சிவசேனையின் உத்தவ் தாக்கரேவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:\nமகாராஷ்டிர மாநில முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள உத்தவ் தாக்கரேவிற்கு வாழ்த்துக்கள். மகாராஷ்டிர மாநிலத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்காக விடாமுயற்சியுடன் உத்தவ் தாக்கரே செயல்படுவார் என நம்புகிறேன்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/95515", "date_download": "2019-12-07T01:10:36Z", "digest": "sha1:DN5JZRFHNDHJMICMP2BGGL4764MIYCEO", "length": 15710, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "முகம் -கடிதம்", "raw_content": "\n« ஜக்கி -கடிதங்கள் -2\nஜெயமோகன் புகைப்படம் ஜெயக்குமார் ,கோவை\nமுகம்சூடுதல் படித்தேன். முகம்சூடுதல் என்ற தலைப்பே ஒரு கவிதை. தத்துவம். அழகியல். தங்களின் பெரும்பான்மையான கட்டுரைகளின் தலைப்பு பாதி விஷயத்தை சொல்லிவிடுகிறது. கட்டுரையை வாசித்த பின் மீண்டும் தலைப்புக்கு வரும் பொழுது ஒரு பரிபூரண வட்டம் நிறைவடைகிறது. பூச்சூடுதல், முடிசூடுதல், பிறைசூடுதல் என்பதையெல்லாம் தாண்டி முகம்சூடுதல் எனும் வார்த்தையை முதல் முறையாக படிக்கிறேன். கடந்த சில நாட்களாக முகம்சூடுதல் என்ற வார்த்தையை ஆசை தீர பல முறை உச்சரித்து மகிழ்கிறேன்.\n“முடி” சிறுகதை எழுதிய மாதவனால் மட்டுமே இப்படியொரு முடி சார்ந்த வினாவை கேட்க முடியும் என்று நினைக்கிறேன். அதற்கு திருக்குறள் மேற்கோளுடன் நீங்கள் தந்த சுவாரசியமான பதிலும் அந்த குறளும் எளிதாக மனதில் பதிந்து விட்டது. “ஆரோக்ய நிகேதன்” வழியாக பார்த்தால் “நீட்டல்” என்பதை ஆயுர்வேதம் என்று சொல்லலாமா இயற்கையின் வழியே சென்று இயற்கையை அரவணைத்து வாழ்வது. “மழித்தல்” என்பது அல்லோபதி போல் தெரிகிறது. புதுமை, மாற்றம் என்று தற்காலிக விடுதலை கொடுத்தாலும் , ஒரு முறை மழிக்க தொடங்கிவிட்டால் கடைசி வரை மழித்து போராடிக் கொண்டிருக்க வேண்டியதுதான். இந்த நீட்டல், மழித்தல் தவிர சமணர்கள் வேறு முடியை பிடுங்கி எறிகிறார்கள். துறவு என்ற இலக்கு என்னவோ ஒன்றுதான், ஆனால் செல்லும் வழிகள்தான் எத்தனை எத்தனை\nமழித்தல் , பிடுங்கி எறிதல் இரண்டும் பிரச்சனையின் ஒரு பகுதியை (அதாவது தலை பகுதியில்) மட்டும் தீர்க்கிறது. மற்றபடி ஆண் பெண் இரு பாலரின் இதர பிற உறுப்புகளுக்கெல்லாம் சென்றால் கொஞ்சம் சிக்கல்தான். இன்றைய காலத்தில் தெருவுக்கு தெரு அழகு நிலையங்களும் , தொழில்நுட்பமும் வந்துவிட்டது. அந்த காலத்தில் துறவிகள் என்ன செய்தார்களோ\nமுடி தவிர, முடியின் நிறமும் ஒரு பிரச்னை. தும்பை , மல்லிகை, வெண்ணிலா , வெண்புறா, என்று எதிலும் வெண்மையை கொண்டாடும் சமூகம், முடியில் வெண்மை வந்துவிட்டால் பதறுகிறது. சாயம் பூசி மறைக்க முயல்கிறது. நாற்பது வயதுக்கு மேல் மனிதர்கள் வித விதமான தலைச்சாயங்கள் முயற்சித்தபடி, வண்ண வண்ண கோமாளிகளாய் திரிகிறார்கள்.\nமைக்கேல் ஜாக்சனின் “MAN IN THE MIRROR” என்றொரு பாடல். அவரது மரணத்துக்கு பின் மிக அதிகமாக தரவிறக்கம் செய்யப்பட்ட பாடல். கருப்பராக பிறந்து தன் திறமையால் பணம் மற்றும் உலகப்புகழின் உச்சிக்கு சென்ற பின், மைக்கேல் ஜாக்சன் சூட விரும்பிய முகம் ஒரு வெண்முகம். ஆனால் ஒவொவொரு முறையும் தன முகத்தை கண்ணாடியில் பார்க்கும்பொழுது அவர் மனம் அமைதியடைந்ததா என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.\nமகாபாரதத்தில் அபிமன்யுவின் திருமண வைபோகத்தில் ஒரு மாயக்கண்ணாடி கிடைக்கிறது. நாம் எப்பொழுதும் நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு நபரை அந்த கண்ணாடி காண்பிக்கும் என்று கேள்விப்பட்டு , அனைவரும் அதை பார்த்து மகிழ்ந்து விளையாடுகிறார்கள். கிருஷ்ணர் கண்ணாடியை பார்த்தால் யார் தெரிவார் என்று அனைவருக்கும் ஆவல். பாமா, ருக்மிணி என்று ஊகிக்கிறார்கள். ஆனால் கிருஷ்ணர் கண்ணாடியை காணும் பொழுது தெரிவதென்னவோ சகுனியின் முகம். தர்மமும் அதர்மமும் மோதும் பொழுதெல்லாம், இன்றும் இந்த முகம்சூடுதல் விளையாட்டு தொடர்கிறது.\nகாலத்தின் கோலத்தால் அகம் என்னும் கண்ணாடியில், கறைகளும் கசடுகளும் படிந்து, முகம் என்பது ஒரு கலங்கிய சித்திரமாகவே தெரிகிறது. முறையான பயிற்சிகள், முயற்சிகள் மூலமாக அழுக்குகளை துடைத்து அகக்கண்ணாடியை பார்த்தால், பளிச்சென்று முகம் தெரியுமோ அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். முகம்சூடுதல் என்பது ஒரு வகையில் அகம்சூடுதல் தானோ\nராஜ் கௌதமனின் காலச்சுமை - சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 36\nசபரிநாதன் கவிதைகள்: வாழ்க்கைக்குள் ஊடுபாய்ந்து செல்லும் வித்தை\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7\nவிஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்\nமகத்துவம் நோக்கிய பாதையில்- அபியின் சில கவிதைகள் -கடலூர் சீனு\nஉங்கள் கதையென்ன யுவால், நீங்கள் ஒரு கலகக்காரரா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 6\nஅஞ்சலி – தருமபுரம் ஆதீனம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்த��ம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/219646?ref=archive-feed", "date_download": "2019-12-07T01:12:08Z", "digest": "sha1:PEDT7YHNUCAZLZZ2MUNJXAUP4BYSVEMD", "length": 11817, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "முன்னாள் போராளிகளின் பாதுகாப்புக்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கூடிய கவனம் செலுத்த வேண்டும் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுன்னாள் போராளிகளின் பாதுகாப்புக்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கூடிய கவனம் செலுத்த வேண்டும்\nமுன்னாள் போராளிகளின் பாதுகாப்புக்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கூடிய கவனம் செலுத்த வேண்டுமென முன்னாள் போராளிகள் கட்டமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் வடிவேல் சசிதரன் தெரிவித்துள்ளார்.\nபயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் தலைமைக் காரியாலயத்தின் மூலமாக விசாரணைக்கான அழைப்பாணை விடுக்கப்பட்டதையடுத்து இன்று காரைதீவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,\nமுதலில் இன்றைய நன்நாளில் ஈழ விடுதலை போராட்டத்திற்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், முதற்கர���ம்புலியாக வீரச்சாவடைந்தவர்களுக்கும் ஒரு நிமிட மௌன இறை வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.\nயுத்தம் நிறைவுற்று 10 வருடங்கள் கழிந்த நிலையில் முன்னாள் போராளிகளின் நிலை இன்னும் கவலைக்குறியதாகவே மாறியுள்ளது.\nகாரணம் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த போராளிகள் அந்த தருணத்தில் கூட பல துயரங்களை அனுபவித்துள்ளனர். அந்தவகையில் அவர்கள் இப்போதும் அவ்வாறான துன்பங்களை அனுபவிக்கின்றனர்.\nகுறிப்பான முன்னாள் போராளிகள் மாவீரர் குடும்பத்தினர் பலர் அரச படையினரினாலும், இராணுவ புலனாய்வாளர்களினாலும் பின் தொடரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.\nஅது மட்டும் அல்லாது அவர்களுக்கான வாழ்வாதாரங்களும் சரியான முறையில் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை.\nதற்போது எதிர்வரும் 08ஆம் திகதி கொழும்பிலுள்ள பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரினால் 02 ஆம் மாடிக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளேன். இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் என்ன\nஎமது முன்னாள் போராளிகளின் பாதுகாப்பை யார் உறுதிப்படுத்துவது தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 41வது ஐக்கிய நாடுகள் சபை அமர்வின் இலங்கை அரசாங்கத்தின் செயல்கள் யுத்தக்குற்றங்கள் காணாமலாக்கப்பட்டவர்களின் விவகாரங்கள் என்பன பற்றி மிகத்தெளிவாக விசாரிக்கப்பட வேண்டும்.\nஅது மட்டுமல்லாமல் முன்னாள் போராளிகளாகிய நாம் ஜனநாயக வழியில் எமது உரிமைகளுக்காக வாழ்ந்து வருகின்றோம்.\nஆனால் அவ்வாறு உள்ள சந்தர்ப்பங்களிலும் இந்த அரச புலனாய்வு அதிகாரிகள் மூலமான விசாரணைகள் மற்றும் கெடுபிடிகளினால் நாம் வாழ்வதற்கே அஞ்சுகின்றோம்.\nஎனவே எமது வாழ்க்கையிலும், முன்னாள் போராளிகளின் பாதுகாப்பிலும் இந்த அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபை கூடிய கவனம் செலுத்த வேண்டுமென இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=5715", "date_download": "2019-12-07T01:07:08Z", "digest": "sha1:NIMN65X2LBOKDBYPJ4RE2P36CZ3IJ6VE", "length": 15267, "nlines": 119, "source_domain": "kalasakkaram.com", "title": "3 புதிய செயற்கைக்கோள்கள் மூலம் அதிவேக இணையதள சேவையில் இந்தியா சகாப்தம் படைக்கும்!", "raw_content": "\nதேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nகழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு விரிவான திட்ட அறிக்கை வெளியாகும்- முதல்வர் அறிவிப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரை இன்று சந்திக்க உச்சநீதிமன்றம் ஆணை\nமாநிலங்களவைத் தேர்தல்-தமிழகத்தில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு\n3 புதிய செயற்கைக்கோள்கள் மூலம் அதிவேக இணையதள சேவையில் இந்தியா சகாப்தம் படைக்கும்\n3 புதிய செயற்கைக்கோள்கள் மூலம் அதிவேக இணையதள சேவையில் இந்தியா சகாப்தம் படைக்கும்\nசீனாவுக்கு பிறகு உலகிலேயே அதிக இணையதள பயன்பாட் டாளர் கொண்ட அமெரிக்காவை முந்தி 2-வது நாடாக இந்தியா உருவானது. ஆனால் இணைய தள வேகத்தில் இந்தியா இன்னும் பல்வேறு நாடுகளை விட பின்தங்கிய நிலையில் தான் இருக்கிறது. இந்த நிலைமை அடுத்த 18 மாதங்களில் மாறப் போகிறது. அதிவேக இணையதள சேவையை வழங்குவதற்காக 3 தொலைதொடர்பு செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ திட்ட மிட்டுள்ளது.\nஇது குறித்து இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறும்போது, ‘‘அதி வேக இணையதள சேவைக் காக 3 தொலைதொடர்பு செயற் கைக்கோள்களை விண்ணில் செலுத்தவுள்ளோம். அதன்படி வரும் ஜூன் மாதம் ஜிசாட்-19-ம் அதற்கு பிறகு வரும் மாதங்களில் ஜிசாட்-11 மற்றும் ஜிசாட்-20 செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படும். இதில் ஜிசாட்-19 அடுத்த தலை முறையை சேர்ந்த அதிநவீன ஜிஎஸ்எல்வி ராக்கெட் எம்கே-3 மூலம் விண்ணில் செலுத்தப்பட வுள்ளது. இந்த வகை ராக்கெட்டு கள் 4 டன் எடையுள்ள செயற் கைக்கோள்களையும் சுமந்து சென்று சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தக் கூடியவை. ஜிசாட்-19 செயற்கைக்கோள்களில் பன்முக பயன்பாட்டுக்கான ஸ்பாட் பீம்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nஅதன் மூலம் இணையதள வேகம் மற்றும் தொலைதொடர்பின் வேகம் கணிசமாக உயரும். இந்த செயற்கைக்கோள்கள் ஒட்டுமொத்த நாட்டுக்கும் தேவை யான அதிவேக இணையதள சேவையை வழங்கும்’’ என்றார். அகமதாபாத்தை சேர்ந்த விண்வெளி மைய இயக்குநர் தபான் மிஸ்ரா கூறும்போது, ‘‘இத்தகைய செயற்கைக் கோள்கள் பயன்பாட்டுக்கு வந்தால் அதிவேக இணையதள சேவை, தொலைபேசி மற்றும் வீடியோ சேவைகளின் தரம் அதிகரிக்கும். சாதாரண ஜிசாட் செயற்கைக் கோள்கள் நிமிடத்துக்கு ஒரு ஜிகாபைட் அளவில் இயங் கினால், ஜிசாட்-19 வகை செயற் கைக்கோள்கள் நிமிடத்துக்கு நான்கு ஜிகாபைட் அளவில் இயங்கும்.\nஅதாவது ஒரே செயற்கைக்கோள், நான்கு செயற்கைக்கோள்களுக்கு சமமாக பணியாற்றும். ஜிசாட்-11 மற்றும் ஜிசாட்-19 செயற்கைக்கோள்களில் தலா 8 ஸ்பாட் பீம்கள் பொருத் தப்பட்டுள்ளன. இதன் மூலம் நிமிடத்துக்கு 13 ஜிகாபைட் தகவல் களை தரவிறக்கம் செய்ய முடியும். ஜிசாட்-20 அடுத்த ஆண்டு இறுதிக் குள் விண்ணில் செலுத்தப்படும். இதன் மூலம் நிமிடத்துக்கு 60 முதல் 70 ஜிகாபைட் தகவல்களை தரவிறக்கம் செய்யலாம்’’ என்றார். இந்த செயற்கைக்கோள்கள் மூலம் இணையதள வேகத்தில் இந்தியா புதிய சகாப்தம் படைக் கும் என்றும் கூறப்படுகிறது.\nபோலி செய்திகளை முடக்க புதிய திட்டத்தை துவக்கிய வாட்ஸ்அப்\nஸ்லைடிங் ஸ்மார்ட்போன் உருவாக்கும் ஹூவாய்\nசாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\n7.3 இன்ச் இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளேவுடன் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி எம்30 சிறப்பம்சங்கள்\nஃபேஸ்டைம் விவகாரம் - பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆப்பிள்\nஹானர் வியூ20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nநீண்ட நேர பிளேபேக் வசதியுடன் சோனி வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்\nநீதிமன்ற உத்தரவு - அவசர கதியில் ஐபோன் அப்டேட் வழங்கும் ஆப்பிள்\nதினமும் 6.1 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புது சலுகை\nகுறைந்த விலையில் இரட்டை கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஸ்மார்ட்போன்களுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனை\nஅமெரிக்க வலைதளத்தில் லீக் ஆன மோட்டோ ஜி7 பவர்\n12 ஜி.பி. ரேம் கொண்டு உருவாகும் சாம்சங் ���்மார்ட்போன்\nஆப்பிளை பின்னுக்குத் தள்ளி அமெரிக்காவின் மதிப்புமிக்க நிறுவனமான மைக்ரோசாஃப்ட்\nதகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட ஜிசாட்-6 ஏ செயற்கைகோள் கண்டுபிடிப்பு\nகொல்கத்தா – டாக்கா இடையே சரக்கு ரயில் சோதனை ஓட்டம்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வைபை நெட்வொர்க் பாஸ்வேர்டினை கண்டறிவது எப்படி\nமால்வேர் பாதிப்பில் பி.எஸ்.என்.எல். மோடம்களை சிக்காமல் காக்கும் வழிமுறைகள்\nஇலவச வைபை பயன்படுத்தும் போது செய்ய வேண்டியவை\nஸ்மார்ட்போன் தொலைந்ததும் உடனடியாக செய்ய வேண்டியவை\nஇணையபக்கங்களை ஆஃப்லைனில் பயன்படுத்தும் வழிமுறைகள்\nமூளையின் சிறப்பான செயல்பாட்டிற்கு உதவும் ஸ்மார்ட் கருவி\n3 புதிய செயற்கைக்கோள்கள் மூலம் அதிவேக இணையதள சேவையில் இந்தியா சகாப்தம் படைக்கும்\nGoogle-ன் சில பயனுள்ள டிப்ஸ்\nநாம் பார்க்கும் தளத்தின் IP ADDRESS அறிய\nஅழிக்க முடியாத ஃபைல்களை அழிக்க\nபென் டிரைவிலிருந்து அழிந்த தகவலை மீண்டும் பெற சில எளிய வழிகள்\nகணினியில் ஏற்படும் Beep ஒலிகளை நிறுத்துவதற்கு...\nவாட்ஸ் அப் வழியாக நிகழும் மோசடிகள்\nவிஞ்ஞானிகளை திக்குமுக்காடச் செய்த மர்ம ஒலி\nஇணைய உலகை அச்சுறுத்தும் ‘ரான்சம்வேர்’ வைரஸ்... செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என்ன\nஒரு லிட்டர் தண்ணீரில் 500 கி.மீ ஓடும் பைக்\nகூகுள் நிறுவனத்துடன் பனிப்போரை ஆரம்பித்தது மைக்ரோசொப்ட்\nதிருப்திகரமான சேவையை வழங்குவதற்கு பேஸ்புக் போடும் அதிரடித்திட்டம்\nபாலிதீனை டீசலாக மாற்றும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு\n4ஜி மொபைல் மட்டுமல்லாமல் மற்ற மொபைலிலும் ஜியோ பயன்படுத்துவது எப்படி\nஞாபக சக்தியை அதிகரிக்க விஞ்ஞானிகளின் புதிய யுக்தி\n2017 ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி பலன்கள்\nஇரு மடங்கு வேகம், 4 மடங்கு தூரம்: உருவாக்கப்பட்டது Bluetooth 5\nஅறிமுகமாகியது Android Nougat இயங்குதளம்\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் உஷார்: கூலிகன் வைரஸ் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/03/07/sridevi-daughter-jhanvi-birthday-celebration/", "date_download": "2019-12-07T02:11:17Z", "digest": "sha1:EKKETP3FNGJRAEIL2FMIASFEJNHGDVI4", "length": 6295, "nlines": 85, "source_domain": "tamil.publictv.in", "title": "ஸ்ரீதேவி மகள் ஜான்வி பிறந்தநாள் கொண்டாட்டம்! – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nஸ்ரீதேவி மகள் ஜான்வி பிறந்தநாள் கொண்டாட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி பிறந்தநாள் கொண்டாட்டம்\nநயன்தாராவின் கோலமாவ�� கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nசிவகார்த்திக்கேயனுக்கு பின்னணி பாடும் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்\nயோகி பாபுவின் கன்னத்தை கிள்ளும் விஜய் - வைரலாகும் வீடியோ\nசிவகாத்திகேயன் புதுகெட்அப்... பாராட்டிய அனிருத் - ரசிகர்கள் உற்சாகம்\nகாற்றின் மொழியில் ஜோதிகா உடன் நடிக்கும் சிம்பு - கவுரவ வேடமாம்\nகடைக்குட்டி சிங்கத்துக்கு யு சான்றிதழ் - ஜூலை 13ல் ரீலீஸ்\nபாங்காங் வீதியில் உலா வரும் ஓவியா ஆரவ் - காதலா, நட்பா\nஸ்ரீதேவி மகள் ஜான்வி பிறந்தநாள் கொண்டாட்டம்\nமும்பை: நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தனது பிறந்தநாளை முதியோர் இல்லத்தில் எளிமையாக கொண்டாடினார். உறவினர் திருமணத்தில் பங்கேற்க துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி, கடந்த வாரம் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். மார்ச் 1 அவரது இறுதிச்சடங்குகள் நடந்தன. சினிமாத்துறையில் தனது வாரிசாக மூத்தமகள் ஜான்விகபூர் இருக்கவேண்டும் என ஸ்ரீதேவி விரும்பினார்.\nஅதனை பூர்த்திசெய்யும் வகையில் ஜான்வி திரைப்படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார்.\nஅவர் முதல் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.\nமகள் தனது லட்சியத்தை நிறைவேற்றுவதை பார்ப்பதற்கு முன்னரே ஸ்ரீதேவி மறைந்தார்.\nதாயுடன் கடந்த 20ஆண்டுகள் தவறாமல் பிறந்தநாள் கொண்டாடியவர் ஜான்வி.\n21வது பிறந்தநாளை மும்பை முதியோர் இல்லத்தில் கொண்டாடினார்.\nஅவர் கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய விடியோ, படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nதனது அம்மா இருந்தால் எப்படி எல்லோருக்கும் அன்பை செலுத்தி பிறந்தநாளில் ஏழை எளியோருக்கு உதவியிருப்பாரோ அதைப்போன்று என் பிறந்தநாளை கொண்டாட முடிவெடுத்தேன் என்று ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.\nடூவீலரில் லிப்ட் கேட்ட பிரபல நடிகை\nதமன்னா, காஜலுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர், பிறந்தநாள் கேக் வெட்டியதற்கு மன்னிப்பு கேட்டார்\nதாமிரபரணி நதிக்கு பிறந்தநாள் கொண்டாடிய மக்கள்\nதிமுக பிரமுகருக்கு கேக் ஊட்டிய பெண் இன்ஸ்பெக்டர்\nஸ்ரீதேவி மரணத்தில் மீண்டும் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2015/03/blog-post_24.html", "date_download": "2019-12-07T01:07:49Z", "digest": "sha1:JCAQ5TY2GJVFFKM6PEGLTOAIPRAHBO4H", "length": 18224, "nlines": 187, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை (சமஸ்) - குணங்குடிதாசன் சர்பத், தஞ்சாவூர் !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை (சமஸ்) - குணங்குடிதாசன் சர்பத், தஞ்சாவூர் \nதஞ்சாவூர் பகுதியில் கண்ணுக்கு குளிர்ச்சியாக வயல் வெளிகள் இருந்தாலும், வெயில் காலத்தில் அந்த கண்ணே கிறங்கும் அளவுக்கு வெயில் மண்டையை பிளக்கும். அதில் இருந்து தப்பிக்க நமக்கு இருக்கவே இருக்கிறது பெப்சி, கோக், டிராபிகானா, இளநீர் இல்லையா........ என்னதான் அதை குடித்தாலும் இன்னும் குடிக்க வேண்டும் என்று தோன்றாது, ஆனால் நன்னாரி சர்பத் போட்டு கொடுத்தால் கண்டிப்பாக இன்னொரு சர்பத் போடுங்க என்று சொல்லுவோம் இல்லையா அந்த சர்பத் வரிசையில் மிகவும் சுவையான, வித்யாசமான ஒன்றுதான் இந்த குணங்குடிதாசன் சர்பத் கடையில் கிடைக்கும் நார்த்தங்காய் சர்பத்தும், பால் சர்பத்தும் \nதிரு.சமஸ் அவர்கள் தஞ்சாவூர் சுற்றி எழுதிய கடைகளில் எல்லா இடத்திலும் வெகு சூசகமாகவே அந்த விலாசம் கொடுத்து இருப்பார், அதை தேடி கண்டு பிடிப்பது என்பதே ஒரு கலை, அதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் யாரிடம் அந்த கடையை பற்றி கேட்டாலும் எச்சிலை விழுங்கிக்கொண்டு அங்க இருக்கு என்று வழி சொல்வார்கள். இந்த குணங்குடி தாசன் சர்பத் கடைக்கும் அப்படியே.... ஆனால் கொஞ்சம் பொறாமையோடு நல்ல வெயில் அடிக்கும் மதிய நேரத்தில் தொண்டை காய்ந்து போய் கீழவாசல் ஏரியாவில் இந்த கடையை தேடி அலைந்தோம், மிக சிறிய கடை என்பதால் சட்டென்று கடந்து போக வாய்ப்பு இருந்தும் அந்த கடையின் முன்னாடி இருக்கும் அந்த சர்பத் பாட்டில் உங்களை சுண்டி இழுத்துவிடும் \nஅது கடைவீதி என்பதால் கூட்டம் அதிகம், எல்லோரும் நடந்து நடந்து களைத்து போய் இங்குதான் வருகிறார்கள். கடையின் உள்ளே உட்கார கொஞ்சம் சேர் இருக்கிறது இருந்தும் வெளியில் அந்த சர்பத் எப்படி போடுகிறார்கள் என்று ஆவலோடு நிறைய பேர் நிற்கிறார்கள். பொதுவாக சர்பத் போடும்போது எலுமிச்சை பழத்தை பிழிந்து விடுவார்கள், சர்பத் குடிக்கும்போது அந்த புளிப்பு சுவை இருந்துகொண்டே இருக்கும், சில நேரங்களில் எலுமிச்சை பழத்தின் கொட்டை வாயில் சிக்கும்போது அதன் மேலே இருக்கும் அந்த புளிப்பு சுவையை தடவி எடுத்துவிட்டு அதை வெளியில் துப்புவோம் இல்லையா. இனிப்பும், புளிப்பும் என்று மாறி மாறி வரும் அந்த சுவையே சர்பத்தின் வெற்றி எனலாம் இங்கு....... எலுமிச்சை இல்லை, அதற்க்கு பதில் நார்த்தங்காய் \nஅந்த காலத்தில் வீட்டில் நார்த்தங்காய் ஊறுகாய் என்பது கண்டிப்பாக இருக்கும், இந்த காலத்தில் பலருக்கும் நார்த்தங்காய் என்பது தெரிந்து இருக்குமா என்பது சந்தேகமே எலுமிச்சை பழத்தின் அக்கா போல சிறிது பெரிதாக ஆரஞ்சு பழ சைசில், வெளி தோல் கொஞ்சம் சொர சொரப்பாக இருப்பதே நார்த்தங்காய். அதை ஊறுகாய் போடும்போது சாதத்திற்கு கொஞ்சமே கொஞ்சம் எடுத்து வைக்கும்போது அந்த புளிப்பு சுவை அப்படியே மூளைக்கு செல்லும் எலுமிச்சை பழத்தின் அக்கா போல சிறிது பெரிதாக ஆரஞ்சு பழ சைசில், வெளி தோல் கொஞ்சம் சொர சொரப்பாக இருப்பதே நார்த்தங்காய். அதை ஊறுகாய் போடும்போது சாதத்திற்கு கொஞ்சமே கொஞ்சம் எடுத்து வைக்கும்போது அந்த புளிப்பு சுவை அப்படியே மூளைக்கு செல்லும் எச்சில் ஊற வைக்கும் அந்த புளிப்பு சுவையை சர்பத்திர்க்கு போட்டால் எப்படி இருக்கும்..... அதுதான் இந்த குணங்குடி தாசன் சர்பத்தின் சிறப்பு \nஒரு வெளிர் வெள்ளை பிளாஸ்டிக் கிளாஸ் எடுத்து, அதில் ஐஸ் கட்டிகளை தட்டி போட அது நான் ஸ்கூலுக்கு போகமாட்டேன் என்று அடம் பிடிக்கும் குழந்தை போல அந்த டம்ப்ளரில் விழுந்து உருளுகிறது. அதன் மேலே இப்போது நார்த்தங்காய் எடுத்து கொஞ்சம் பிழிந்து விடுகின்றனர், அதில் இருக்கும் காரதன்மைக்கு இப்போது ஐஸ் உருகி புகை வருகிறது. அதில் இவர்களே ஸ்பெஷல் ஆக தயாரித்த சர்பத் கொஞ்சம் ஊற்றுகின்றனர். சர்பத் என்பதில் கொஞ்சம் அதிகம் ஆரஞ்சு நிறமும், கிரேப் நிறமும் என்று இரண்டு வகைகளே உண்டு. இந்த ஆரஞ்சு நிறத்தை சரியான கலவையாக ஊற்றி அந்த தண்ணீரை கொண்டு கலக்கும்போது அந்த ஐஸ் சுற்றி சுற்றி வந்து கொண்டு இருக்கும் அப்போது இந்த கிரேப் நிறத்தில் இருக்கும் சர்பத்தை கொஞ்சமாக ஊற்ற அந்த டம்ப்ளரில் வர்ண ஜாலம் நிகழ ஆரம்பிக்கும் இப்போது அதை எடுத்து கைகளில் தரும்போதும் நாம் அந்த கலரிலேயே மூழ்கி இருப்போம் இல்லையா \nஇந்த சர்பத் முதல் வாய் எடுத்து வைக்கும்போதே அந்த வித்யாசமான ருசி தெரிந்து விடுகிறது. ஒரு வாய் எலுமிச்சை சாறு எடுத்துக்கொண்டு, பின்னர��� ஏதேனும் ஸ்வீட் சாப்பிடுங்கள்..... அதிகம் புளிப்பு, அதிகம் இனிப்பு என்று உணர முடியும். அதுவே இங்கும் நிகழ்கிறது, புளிப்பும் இனிப்பும் அந்த சில்லென்ற சுவையினில் உள்ளே செல்ல செல்ல வயிற்றில் அந்த குளுமையை உணர முடியும். இதில் குளிர்ந்த பால் கலந்து கொடுப்பது என்பது பால் சர்பத் இங்கு கண்டிப்பாக இங்கே சென்று சாப்பிட்டு பாருங்கள்...... உங்களுக்கே தெரியும் அந்த தெய்வீக ருசி \nதிண்டுக்கல் தனபாலன் March 24, 2015 at 7:31 AM\n/// அடம் பிடிக்கும் குழந்தை போல... /// அட...\nமுடிவில் குழந்தை ஏன் கோபமாக யோசிக்கிறது...\nஏசி ரூமில் உட்கார்ந்து இந்த பதிவை படித்தாலும்.... நாக்கு சர்பத் வேணும் என்று அடம்பிடிக்கிறது...\nஅருமை அருமை பதிவு செய்கிறேன்\nஅழகான படங்கள். அருமையான பதிவு.\nஅடுத்த முறை தஞ்சைக்கு வரும் பொழுது\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை (சமஸ்) - ஆதிகுடி ரவா பொங்கல், திருச்சி \nசமஸ் அவர்கள் சென்று எழுதிய எல்லா உணவகங்களுமே சுமார் பதினைந்து வருடங்களாகவாவது இருக்கும் உணவகங்கள், அதன் தரத்திலும் சுவையிலும் இன்றளவும் எந...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nசாகச பயணம் - ஓடத்தில் ஒரு பயணம் \nஅறுசுவை (சமஸ்) - குணங்குடிதாசன் சர்பத், தஞ்சாவூர் ...\nஊர் ஸ்பெஷல் - உடன்குடி கருப்பட்டி (பகுதி - 1) \nஅறுசுவை - UBM கெடா விருந்து, ஈரோடு\nஅறுசுவை(சமஸ்) - ரத்னா கபே இட்லி - சாம்பார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF-4", "date_download": "2019-12-07T02:08:23Z", "digest": "sha1:FHUNJ2NOEEWJ6EAWUXCZRWJESISKJBB5", "length": 8226, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "இலவச காளான் வளர்ப்பு பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇலவச காளான் வளர்ப்பு பயிற்சி\nபுதுக்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் கிராமிய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் 6 நாட்கள் நடத்தப்படும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சிக்கு வரும் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nபுதுக்கோட்டை இந்தி யன் ஓவர்சீஸ் கிராமிய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் காளான் வளர்ப்பு பயிற்சி 6 நாட்கள் இலவசமாக அளிக்கப்பட உள்ளது. இதில் புதுக் கோட்டை கிராமப்புறத்தைச் சேர்ந்த படித்த வேலை இல்லாத இளைஞர்கள் கலந்து கொள் ளலாம். பயிற்சியில் தினசரி இலவச மதிய உணவு மற்றும் படிப்பதற்கான குறிப்பு புத்தகங்களுடன் தரமான பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.\nஇதில் 18 வயது முதல் 35 வயதிற்குள் உள்ள கிராமப்புற ஆண்கள் மற்றும் பெண்கள் 3 பாஸ் போர்ட் சைஸ் புகைப்பட நகல்க ளோடு மாற்றுச்சான்றிதழ், வாக்காளர் அடை யாள அட்டை, குடும்ப அட்டை நகல்களையும் இணைத்து அவரவர் தம்முடைய செல்போன் எண்ணையும் குறிப்பிட்டு வரும் 2014 நவம்பர் 17ம் தேதிக்கு முன்பாக நேரில் வந்து விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு நிலைய இயக் குநர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், 15062, மேல நான்காம் வீதி, திலகர் திடல் ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில், புதுக் கோட்டை. (தொலை பேசி எண் 04322225339, செல் போன் எண் 09994737185) என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in காளான், பயிற்சி\nமரபணு மாற்றுப் பயிர் மோசடிகள் →\n← கறவை மாடு வளர்ப்பு பயிற்சி\nOne thought on “இலவச காளான் வளர்ப்பு பயிற்சி”\nஅருமையான வாய்ப்பு உடனுக்குடன் அறிய முடியும்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-07T02:13:34Z", "digest": "sha1:MD4ND2AMNWNJH33QRIHKIL7SED5TFJDP", "length": 10298, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "கடைசிவரை பிடிபடாத போபால் விஷவாயு குற்றவாளி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகடைசிவரை பிடிபடாத போபால் விஷவாயு குற்றவாளி\nபோபால் விஷ வாயுக் கசிவு வழக்கின் முதல் குற்றவாளி வாரன் ஆண்டர்சன் இறந்து விட்டார். ஆனால், அவர் இறந்த செய்தி ஒரு மாதம் கழித்து ரகசியமாக வெளியாகி உள்ள விதமே, போபால் விஷ வாயு விபத்தில் அவருக்கு உள்ள பெரும் பங்கைச் சுட்டிக்காட்டுவதுபோல (guilty) இருக்கிறது.\nஅமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா மாகாணம் வெரோ கடற்கரையில் உள்ள மருத்துவமனையில் செப்டம்பர் 29-ம் தேதி அவர் இறந்திருக்கிறார். போபால் விபத்துக்குப் பிறகு கைது செய்யப்பட்டு ஜாமீனில் அமெரிக்கா தப்பிச் சென்ற அவர், அதன் பிறகு கனவிலும் இந்தியாவை நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.\n1984-ல் மத்தியப் பிரதேசத் தலைநகரம் போபாலில் டிசம்பர் 2-ம் தேதி இரவும் 3-ம் தேதி அதிகாலையும் அமெரிக்க உர நிறுவனமான யூனியன் கார்பைடில் விஷ வாயுக் கசிவு ஏற்பட்டது. உலகின் மிகவும் மோசமான தொழிற்சாலை விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படும் அந்த விபத்தில் உயிருக்கு ஆபத்தான மீதைல் ஐசோசயனேட் வெளியானது. அரசுப் பதிவுகளின்படி ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து போயினர், 5 லட்சம் பேர் காயமடைந்தனர். இந்தத் தொழிற்சாலை ஏற்படுத்திய இழப்புகளுக்கு, இன்றுவரை முறையான இழப்பீடு வழங்கப்படவில்லை. வாழ்வை இழந்த ஆயிரக்கணக்கானோர் 30 ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.\nஅப்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளராகவும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் இருந்தவர்தான் வாரன் ஆண்டர்சன். 1984 டிசம்பர் 6-ம் தேதி அவர் கைதுசெய்யப்பட்டார். உடனடியாக ஜாமீனில் வெளிவந்த ஆண்டர்சன், அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றார். மத்திய அரசு ஏற்பாடு செய்த ஒரு விமானத்தில் தப்பிச் சென்ற ஆண்டர்சன், அதற்குப் பிறகு இந்திய மண்ணை மிதிக்கவில்லை. மத்திய அரசும் அவரைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.\nவிபத்துக்குப் பிறகு யூனியன் கார்பைடு நிற���வனத்தை டோ கெமிகல்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டது. ஆனால், இப்போதுவரை யூனியன் கார்பைடு தொழிற்சாலை இருந்த இடத்தில் உள்ள ஆபத்தான ரசாயனக் கழிவுகள் அகற்றப்படவில்லை.\n“இன்றைக்கும் போபால் நகரத்தின் நிலமும், நிலத்தடி நீரும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. வாரன் ஆண்டர்சன் ஒரு கார்பரேட் கிரிமினல். வாழ்க்கை முழுவதும் ஓடி ஒளிந்து, கடைசியில் தலைமறைவாகவே அவர் இறந்து போனது, அவரைப் போன்ற மற்ற கார்பரேட் கிரிமினல்களுக்குப் பாடமாக அமையும்” என்கிறார் போபால் தகவல், செயல்பாட்டுக் குழுவின் உறுப்பினர் சதிநாத் சாரங்கி.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n← 200 பாரம்பரிய நெல் வகைகள் புதுப்பிப்பு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-down-to-40675-nifty-down-to-11-994-016952.html", "date_download": "2019-12-07T01:14:35Z", "digest": "sha1:R6MFUCZFSTXUZJL66C3TYCXW42E7ZS3U", "length": 25532, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "40,650-ல் நிலை கொண்ட சென்செக்ஸ்! 12,000-த்துக்கு கீழ் நிறைவடைந்த நிஃப்டி! | sensex down to 40675 nifty down to 11,994 - Tamil Goodreturns", "raw_content": "\n» 40,650-ல் நிலை கொண்ட சென்செக்ஸ் 12,000-த்துக்கு கீழ் நிறைவடைந்த நிஃப்டி\n40,650-ல் நிலை கொண்ட சென்செக்ஸ் 12,000-த்துக்கு கீழ் நிறைவடைந்த நிஃப்டி\n23 min ago நீங்க ஜியோ வாடிக்கையாளாரா.. இதே ஜியோவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்.. \n1 hr ago இரட்டை உலக சாதனை.. இத்தனை லட்சம் கோடி திரட்டி இருக்கிறார்களா சவுதி அராம்கோ..\n1 hr ago பரிதாப நிலையில் ஏர் இந்தியா.. கவலையில் விமான துறை அமைச்சகம்..\n2 hrs ago 75 - 85% தள்ளுபடி விலையில் வெங்காயம்.. அதிர்ச்சி கொடுத்த பாஜக எம்பி..\nMovies வாவ்.. தர்பார்.. விஜய் 27.. இவ்ளோ மேட்டர் இருக்கா.. பீட்ஸ் 5ன் டாப் அப்டேட்ஸ்\nAutomobiles புதிய எம்ஜி ஹெக்டர் காரை கழுதையை வைத்து இழுத்த உரிமையாளர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்\nNews சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவுக்கு அடைக்கலம் தரவில்லை-அகதி கோரிக்கை நிராகரிப்பு: ஈகுவடார் விளக்கம்\nTechnology திடீரென வேலிடிட்டி-ஐ குறைத்து திட்டங்களை நீக்கிய பிஎஸ்என்எல் நிறுவனம்.\nLifestyle சோலார் எனர்ஜியின் ஆச்சர்யமூட்டும் ஆரோக்கிய மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள்\n ரூ.57 ஆயிரம் ஊ��ியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nSports ரேங்கிங் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. இதுதான் முக்கியம்.. உண்மையை உடைத்த கோலி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியப் பொருளாதார வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் ஜிடிபி 4.5 % தான் வளர்ச்சி கண்டு இருக்கிறது என்கிற செய்திக்கு நேற்று இந்திய சந்தைகள் பெரிதாக ஏற்ற இறக்கங்களைக் காட்ட வில்லை. ஆனால் இன்று அந்த செய்திகளுடன் மற்ற சில நெகட்டிவ் செய்திகளும் சேர்ந்து கொண்ட உடன் வேலையைக் காட்டத் துவங்கி இருக்கிறது.\nஒபெக் நாடுகள், எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துக் கொள்ள சம்மதித்து இருப்பதால் கச்சா எண்ணெய் விலை கொஞ்சம் அதிகரித்து இருப்பது, இந்திய வங்கிகளுக்கு கூடுதலாக 7 பில்லியன் டாலர் முதலீடு தேவை என ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் கணித்து இருப்பது, பெரும்பாலான ஆசியச் சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமானது, ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருப்பது, நேற்று அமெரிக்க சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது என பல காரணங்களும் இன்றைய சந்தையின் இறக்கத்துக்கு காரணமாக இருக்கிறது.\nநாம் ஏற்கனவே சொன்னது போல, சென்செக்ஸ் டே சார்ட் பேட்டனில் 28 நவம்பர் 2019 அன்றைக்கு, ஒரு மிக சரியான ஹேமர் பேட்டன் உருவானதால், 41,000 ஒரு வலுவான சப்போர்ட்டாகத் தெரியவில்லை எனச் சொல்லி இருந்தோம். சொன்னது போலவே நவம்பர் 29க்கான சார்ட்டில் 41,000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் நிறைவடையவில்லை.\nஅதோடு 40,650-ஐ சப்போர்ட் எடுத்து சென்செக்ஸ் வர்த்தகமாகலாம் எனவும் கணித்து இருந்தோம். அதே போல இன்று சென்செக்ஸ் 40,650-ஐ சப்போர்ட் எடுத்து 40,675-க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.\nஒருவேளை சந்தை நாளை, ஏதாவது நல்ல செய்தி வந்து ஏற்றம் கண்டால், 40,850 முதல் ரெசிஸ்டென்ஸாக இருக்கும். 41,000 அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கும்.\nடெக்னிக்கலாக, சென்செக்ஸின் டே சார்ட்டில், எலியட் வேவ் தியரி படி பார்த்தால் இப்போது இறக்க டிரெண்டு தான் தொடர்கிறது. எனவே தற்போதைய சூழலில் சந்தை மேலும் இறக்கம் காணத் தொடங்கினால் 40,500 புள்ளிகளை முதல் சப்போட்டாக வைத்துக் கொள்வோம். 40,125 புள்ளிகளை அடுத்த வலுவான சப்போட்டாக வைத்துக் கொள்வோம். ஏதாவது நல்ல செய்தி வந்து ஒரு நல்ல ஏற்றம் காணவில்லை என்றால்... சென்செக்ஸ் 40,000 புள்ளிகளைக் கூட தொடலாம்.\nநேற்று மாலை சென்செக்ஸ் 40,802 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,852 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 40,675 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 126 புள்ளிகள் இறக்கம் கண்டு இருக்கிறது.\nஇன்று காலை நிஃப்டி 12,067 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,994 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 54 புள்ளி இறக்கம் கண்டு இருக்கிறது.\nசென்செக்ஸின் 30 பங்குகளில் 09 பங்குகள் ஏற்றத்திலும், 21 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,674 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 868 பங்குகள் ஏற்றத்திலும், 1,603 பங்குகள் இறக்கத்திலும், 203 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,674 பங்குகளில் 32 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 154 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.\nபஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபின்சர்வ், டிசிஎஸ், கோட்டக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், பார்தி இன்ஃப்ராடெல், டாடா ஸ்டீல், ஜி எண்டர்டெயின்மெண்ட், அதானி போர்ட்ஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபொருளாதாரத்தை கண்டு கொள்ளாத சந்தை..\nஜிடிபி செய்திக்கு செவி சாய்க்காத சந்தை..\nகண்ட ஏற்றம் எல்லாம் காணாமல் போனதே..\n 12,040-ல் சரிந்து நிற்கும் நிஃப்டி..\nஇன்றும் புதிய உச்சத்தில் நிறைவடைந்த சென்செக்ஸ்..\n41,000-த்தில் நிலை கொண்ட சென்செக்ஸ்,..\nஇன்றும் 41,000 தொட்ட சென்செக்ஸ்..\nஆஹா... புதிய உச்சத்தில் சென்செக்ஸ்..\n335 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. 104 புள்ளிகள் ஏற்றத்தில் நிஃப்டி..\nபட்டன் போனில் உங்களால் இதை செய்ய முடியுமா.. அப்ப அந்த ரூ. 35 லட்சம் உங்களுக்கு தான்..\n40,650-ல் நிலை கொண்ட சென்செக்ஸ் 12,000-த்துக்கு கீழ் நிறைவடைந்த நிஃப்டி\nஅங்காளி பங்காளி சண்டையிலும் ஜியோ தான் டாப்.. சரிவில் மற்ற நிறுவனங்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்���லில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/dont-believe-m-k-stalin-says-vijayakanth-140897.html", "date_download": "2019-12-07T02:18:06Z", "digest": "sha1:MDUWMY2C2YNVVZ3HYYPL6G7U5RUELTZI", "length": 11648, "nlines": 158, "source_domain": "tamil.news18.com", "title": "’ஸ்டாலினை நம்பி வாக்களிக்காதீர்கள்’ - முதல் பிரசாரத்தை தொடங்கிய விஜயகாந்த் பேச்சு Don't believe M.K.Stalin, says Vijayakanth– News18 Tamil", "raw_content": "\n’ஸ்டாலினை நம்பி வாக்களிக்காதீர்கள்’ - முதல் பிரசாரத்தை தொடங்கிய விஜயகாந்த் பேச்சு\nபெண்கள் பாதுகாப்பு விவகாரத்துக்கு சாதிச் சாயம் பூசக் கூடாது\nநீட் பயிற்சிக்கு அமெரிக்கா நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம்\nகூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டில் அ.தி.மு.க\nபணியாற்றும் தொழிற்சாலையில் மழைநீர் சேமிப்பு... நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி அசத்திய நெடுவாசல் சுரேஷ்...\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\n’ஸ்டாலினை நம்பி வாக்களிக்காதீர்கள்’ - முதல் பிரசாரத்தை தொடங்கிய விஜயகாந்த் பேச்சு\nவேனில் இருந்தபடியே பேசிய விஜயகாந்த், குரல் கரகரப்பை சரி செய்துகொண்டு எல்லோருக்கும் கேட்குதா என்று பேச்சைத் தொடங்கினார்.\nமு.க.ஸ்டாலினை நம்பி வாக்களிக்காதீர்கள் என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\nசென்னை மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம் செய்து வருகிறார்.\nமத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் பா.ம.க வேட்பாளர் சாம்பாலுக்கு வாக்கு சேகரித்து வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே தனது முதல் பிரச்சாரத்தை விஜயகாந்த் துவக்கியுள்ளார்.\nவில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் மாலை 5 மணிக்கு துவங்குவதாக சொல்லப்பட்ட பிரச்சாரம் தாமதமாக 7 மணி அளவில் தான் துவங்கியது. எனவே மதியம் மூன்று மணி முதலே விஜயகாந்த்தை பார்க்க தே.மு.தி.க மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் காத்திருந்தனர்.\nமாலை 6.45 மணி அளவில் வில்லிவாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்த விஜயகாந்த் இரண்டே வரியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.\nவேனில் இருந்தபடியே பேசிய விஜயகாந்த், குரல் கரகரப்பை சரி செய்துகொண்டு எல்லோருக்கும் கேட்குதா என்று பேச்���ைத் தொடங்கினார். அப்போது, ’பா.ம.க வேட்பாளருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்’ என்று உரையை முடித்தார்.\nவிஜயகாந்தின் பேச்சைக் கேட்க மணிக்கணக்காக காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். இதைத் தொடர்ந்து வட சென்னை மக்களவைத் தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து கொளத்தூர், பெரம்பூர், ராயபுரம், திருவெற்றியூர், ஆர்.கே நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.\nபின்னர், தென் சென்னை மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தனுக்கு ஆதரவாக விருகம்பாக்கம் பகுதிகளில் பிரசாரம் செய்தார்.\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\n24 வருடங்களுக்கு பின் மெருக்கேற்றப்பட்டு திரைக்கு வரும் அஜித் படம்\nஐதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை : என்கவுண்டர் புகைப்படங்கள்\nவயநாட்டில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்...\nதெலங்கானாவில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களை புதைக்கத் தடை - உயர்நீதிமன்றம்\nபாலியல் வன்கொடுமை செய்தவர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட உன்னாவ் பெண் மரணம்\n யார் இந்த காவல் ஆணையாளர் விஸ்வநாத் சஜ்ஜனார்\nவிராட் கோலி சூறாவளி ஆட்டம் மேற்கிந்திய தீவுகள் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா\nபெண்கள் பாதுகாப்பு விவகாரத்துக்கு சாதிச் சாயம் பூசக் கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/jobs-by-category/ol-local-syllabus-grade-10-11-social-studies/", "date_download": "2019-12-07T01:52:54Z", "digest": "sha1:JGZZB7DHSTOBURLRY2YIN36DO5M5ROY7", "length": 3751, "nlines": 71, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர் தொழில்கள் : O/L : உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11 : சமூக கற்கைகள்", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > வேலைகள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nO/L : உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11 : சமூக கற்கைகள்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/07/blog-post_2473.html", "date_download": "2019-12-07T01:28:29Z", "digest": "sha1:FRIMVJGJ4CMJSCK4KYG3K6D7WOFKDPHY", "length": 22013, "nlines": 320, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "அகத்தியரின் வரலாறு கூறும் அறிவியல் உண்மை! ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஅகத்தியரின் வரலாறு கூறும் அறிவியல் உண்மை\nபடித்தவர், பாமரர் அனைவரும் அகத்தியரை அறிவார்கள். ஆறுவகைச் சமயத்தினரும் அகத்தியரைப் போற்றுகின்றனர். குடுவையில் பிறந்தது, தென்புலம் தாழ்ந்த பொழுது பூமியைச் சமன் செய்தது, பார்வதி திருமணத்தைப் பொதிகையில் கண்டது, காவிரி கொணர்ந்தது போன்ற அகத்தியர் தொடர்பான வரலாறுகள் அனைத்திலும் அறிவியல் கூறுகள் பொதிந்துள்ளன.\nஉலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை அகத்தியர்தான் குடுவையில் கருத்தரித்து, வளர்ந்து வெளிப்பட்டதால் அவரை, கலயத்தில் பிறந்தோன் (கும்பசம்பவர்) என்றும், குடமுனி என்றும் கூறுவர். உயிர்கள் தாயின் கருப்பைக்கு வெளியே கருத்தரித்து வளர இயலும் என்ற அறிவியல் உண்மை, அகத்தியரின் பிறப்பிலேயே பொதிந்துள்ளது.\nஅவ்வாறு, செயற்கை முறையில் உருவாக்கப்படும் உயிரினங்கள், தொடக்க நிலையில் இயல்புக்கு மாறான உருவத்தைப் பெற்றிருக்கும் என்பதும், இயல்பான வளர்ச்சி, மேம்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே சாத்தியமாகும் என்பதும் அறிவியல் உண்மை. முதல் சோதனைக் குழாய் குழந்தையாகிய அகத்தியர் இயல்புக்குக் குறைவானே உயரமே பெற்றிருந்தார் என்பது இந்த உண்மையை நிரூபிக்கிறது.\nமுதன்முதலில் தொலைக்காட்சி பார்த்தவரும் அகத்தியரே பார்வதி - பரமசிவன் திருமணத்தைக் காண அனைவரும் இமயத்தில் கூடியதால் வடபுலம் தாழ்ந்தது. அதனைச் சமன்செய்ய, சிவபெருமான், அகத்தியரை தென்னாட்டிற்கு அனுப்பினார். அனைவரும் காணப்போகும் தங்கள் திருமண நிகழ்ச்சிகளை அடியேன் மட்டும் பார்க்க முடியாமல் போகுமே பார்வதி - பரமசிவன் திருமணத்தைக் காண அனைவரும் இமயத்தில் கூடியதால் வடபுலம் தாழ்ந்தது. அதனைச் சமன்செய்ய, சிவபெருமான், அகத்தியரை தென்னாட்டிற்கு அனுப்பினார். அனைவரும் காணப்போகும் தங்கள் திருமண நிகழ்ச்சிகளை அடியேன் மட்டும் பார்க்க முடியாமல் போகுமே \nஅகத்தி��ர், இமயத்தில் நடைபெறும் எமது திருமண நிகழ்வுகளை உமக்குப் பொதிகையில் காட்டியருள்வோம் என்றார் ஈசன். அவ்வாறே, அகத்தியர் பார்வதி - பரமசிவன் திருமணக் காட்சியைப் பொதிகையில் கண்டு களித்தார். ஓரிடத்தில் நிகழும் நிகழ்ச்சியைப் பிறிதோர் இடத்தில் காணக்கூடிய சிந்திக்கத் தூண்டும் அறிவியல் கூறு இதில் அமைந்துள்ளது. அகத்தியர் கண்டது நேரடி ஒளிபரப்பு (லைவ் டெலிகாஸ்ட்). ஈசன் திருமணம் நடந்து பலநாட்கள் கழித்து அதனை மீண்டும் காண விரும்பினார்.\n சீர்காழியை அடுத்த ஒரு தலத்தில் சிவ பெருமான், திருமாலுக்குத் தனது திருமணக் கோலத்தை மீண்டும் காட்டியருளினான் திருமணத் திருக்கோலம் காட்டிய அந்தத் தலமே, திருக்கோலக்கா என்று பெயர் பெற்றது. இது பதிவு செய்த மறுஒளிபரப்பு திருமணத் திருக்கோலம் காட்டிய அந்தத் தலமே, திருக்கோலக்கா என்று பெயர் பெற்றது. இது பதிவு செய்த மறுஒளிபரப்பு\nஅகத்தியர் தென்னாட்டிற்குப் புறப்பட்டபொழுது, காவிரியை, அணுவுருவாக்கிக் கமண்டலத்தில் அடைத்து எடுத்து வந்தார் என்பது வரலாறு. மனிதன் தண்ணீர் இல்லாத வேறு கோள்களில் குடியேறும் காலத்தில், தண்ணீரை அணுவுருவாக்கி எடுத்துச் சென்று அங்கு, மீண்டும் தண்ணீரை உற்பத்தி செய்துகொள்ள வேண்டியிருக்கும் என்பது நவீன அறிவியல். நானோ - டெக்னாலஜி என்னும் தற்போதைய மூலக்கூறு தொழில் நுட்பத்திற்கு, இந்த சம்பவம் புராண ஆதாரம். உதவி தினமலர்.\nபுராணங்கள் பலவற்றை ஆராயும்போது தற்போது இருப்பதை விட ஒரு நவீன யுகம் இருந்து மறைந்ததற்க்கான அறிகுறிகள் தென்படுகின்றன ....\nநம் புராணங்களின் மதிப்பை அயல்நாட்டினர் புரிந்துகொண்டு விஞ்ஞானத்தில் சாதனை செய்கிறார்கள். நம்ம மக்களுக்குத்தான் அதன் அருமை புரிவதில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கும் செய்திதான்.\n///குடுவையில் பிறந்தது, தென்புலம் தாழ்ந்த பொழுது பூமியைச் சமன் செய்தது,/// நண்பா ஒரு காலத்தில் பூமி தட்டை வடிவானது என்று மக்கள் நம்பிக்கொண்டு இருந்தார்கள் , ஆக அதை அடிப்படையாக கொண்டு அந்தகாலத்தில் எழுதப்பட்ட கதையாக இருக்கலாம் ....\n\"கற்றது தமிழ்\" துஷ்யந்தன் July 5, 2011 at 3:32 AM\nஇது நகைசுவை பதிவா சீரியஸ் பதிவா\nஎன்றே தெரிய மாட்டேன் என்கிறது\nபட் பதிவு கலக்கல் பாஸ்\n//முதன்முதலில் தொலைக்காட்சி பார்த்தவரும் அகத்தியரே \nமாப்ள மூளைய ரொம்ப கசக்�� ஆரம்பிச்சிட்டே சாக்கிரத.....எல்லோரும் நல்லா இருக்குன்னு சொல்லிட்டு பூடுவோம்...சிந்திச்ச மூளைக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடு ஹிஹி\nஉலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை அகத்தியர்தான் \nமாப்ள செம கண்டுபிடிப்பு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி\n//நானோ - டெக்னாலஜி என்னும் தற்போதைய மூலக்கூறு தொழில் நுட்பத்திற்கு, //\nநானோ டெக்னாலஜின்னா நானோ கார் தானே மாப்ள\nசி.பி.செந்தில்குமார் July 5, 2011 at 9:54 AM\nஆளாளுக்கு நல்ல பதிவு போட ஆரம்பிச்சுட்டாங்களே\nஎண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்\nகண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை\nஉண்ணாடி உள்ளே ஒளி பெற நோக்கிடில்\nகண்ணாடி போலக் கலந்து நின்றானே. -திருமூலர்\nஇந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.\nஇது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை \"நான்\" என்று நம்பி இருக்கிறோம்.\nசிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nபட்டினியால் மடியும் பிஞ்சுகள் : \"ஒவ்வொரு நாளும் 25...\nஉலகை வசீகரிக்கும் பாகிஸ்தான் பெண் அமைச்சர்\nஆந்திராவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விற்கப்படும் ...\n - பள்ளியில் நடந்த சில உண்...\nராஜபக்ஷவுக்கு எதிராக கையெழுத்திட விஜய் மறுத்தது ஏன...\nஇலங்கை தேர்தல் முடிவு உணர்த்துவது என்ன\nஇந்தியாவின் வருங்கால பிரதமர்.. இப்படி செய்யலாமா\nஇயலாமையை பகிர்ந்து கொள்ளும் இடமா இது \nசில தண்டனைகள் இடம் மாறி விடுகின்றன - பள்ளியில் நடந...\nகறுப்புப் பணத்தில் குடும்பத்துக்கு ஒரு கோடி \nவேற எப்படித்தான் நான் இருக்குறது சொல்லுங்க\nஎங்கே செல்லும் இந்த போதை - பள்ளி மாணவர்கள் : அதிர்...\nபடித்ததில் பிடித்தது - மேலை நாட்டுக் கானல் நீர் ....\nஇலங்கை கடற்படையில் சீன வீரர்கள்\n - பள்ளியில் நடந்த சில உண்மைகள் ...\nஇது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ \nகாங்கிரஸ் (ஈழத்)தமிழர்களுக்கு செய்த துரோகம் - ஒரு ...\nஒரு பெண் இப்படியும் இருப்பாளா\nஅடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா இதில்தான் முதலிடம்...\n - பள்ளியில் நடந்த ச...\nஎய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே\nதமிழகத்தில் அழிகிறது காங்கிரஸ் - ஒரு அதிர்ச்சி ரிப...\nஐ.மு.கூட்டணி அரசின் அடங்காத செயல்...\nதயாநிதி மாறன் பதவி விலகினார்...தி.மு.க.வும் ஒப்பு...\nமனசாட்சி இருப்பவர்கள் அனைவரும் இப்படியே செய்வார்க...\nரஜினிகாந்துக்கு சிறந்த வில்லன் விருது\nஅகத்தியரின் வரலாறு கூறும் அறிவியல் உண்மை\nஅரசு ஒழுக்கமாக இருந்தால், சமூக ஆர்வலர்கள் எதற்காக ...\nஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள துடிக்கும் காங்கிரஸ...\nராஜாவின் நண்பர் சாதிக்பாட்சா கொலையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://egathuvam.blogspot.com/2009/07/nt-p1.html", "date_download": "2019-12-07T02:14:34Z", "digest": "sha1:HDCEQJFMWSGGHQ64DRTM7LZ6Q3OGNYEK", "length": 35578, "nlines": 146, "source_domain": "egathuvam.blogspot.com", "title": "முரண்பாடுகள் நிறைந்த புதிய ஏற்பாடு (NT-P1) ~ ஏகத்துவம்", "raw_content": "\nஇந்து மதம் பற்றிய கட்டுரைகள்\n விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்\nமுரண்பாடுகள் நிறைந்த புதிய ஏற்பாடு (NT-P1)\nபுதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 1\nபைபிளின் பழைய ஏற்பாட்டில் உள்ள முரண்பாடான வசனங்களை நாம் தெடராக கண்டுவருகின்றறோம். இன்ஷா அல்லாஹ் அவை மேலும் தொடர்ந்து வெளியிடப்படும்.\nஅதற்கு முன்பாக, புதிய ஏற்பாட்டில் உள்ள முரண்பாடான வசனங்களையும் இங்கே நாம் பார்த்துவிட்டால் பைபிள் எந்த அளவுக்கு முரண்பாடுகளும் குழப்பங்களும் நிறைந்து காணப்படுகின்றது என்பதும் அதில் எவ்வளவு பொய்யான இட்டுக்கட்டப்பட்ட சம்பவங்கள் நிறைந்து காணப்படுகின்றது என்பதும் அது எந்த அளவுக்கு மனிதக்கரங்களால் மாசுபடுத்தப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகிவிடும்.\nஅடுத்து இங்கே இன்னொன்றையும் தெளிவுபடுத்தியாக வேண்டும். அதாவது ரோமன் கத்தேலிக்கர்களால் உபயோகப்படுத்தப்படும் பைபிளின் உள்ள பழைய ஏற்பாட்டில் மொத்தம் 46 புத்தகங்களும், புரோடஸ்டன்ட் கிறிஸ்தவர்களால் உபயோகப்படுத்தப்படும் பைபிளில் அதிலிருந்து 7 புத்தகங்கள் நீக்கப்பட்டு 39 புத்தகங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட புத்தகமாக உள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. காரணம் அவை அப்ப��கிரிஃபா (Appocrypha) என்ற தள்ளுபடி ஆகாமங்கள் என்று சொல்லப்பட்டு அந்த 7 புத்தகங்களை நீக்கியுள்ளனர் புரோடஸ்டன்ட் கிறிஸ்தவர்கள். (இன்ஷா அல்லாஹ் இது தொடர்பான விரிவான கட்டுரை விரைவில் எமது ஏகத்துவம் தளத்தில் வெளியிடப்படும்)\nஆனால் இதே போன்று இன்னும் பல புத்தகங்கள் புதிய ஏற்பாட்டிலிருந்தும் பழைய ஏற்பாட்டிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளது என்பது பலருக்குத் தெரியாத உன்மைகள். புதிய ஏற்பாட்டிலிருந்து மட்டும் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை ஏற்றுக்கொள்ளாமல் ஒதுக்கித்தள்ளியுள்ளனர் கிறிஸ்தவ திருச்சபையினர்.\nஇப்படி ஒதுக்கித்தள்ளப்பட்டதற்கு என்ன காரணம் சொல்லப்படுகின்றது தெரியுமா அவற்றில் உள்ள வசனங்கள் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டிருக்க முடியாது என்று சந்தேகம் எழுந்ததால் அவை ஒதுக்கித் தள்ளப்பட்டுள்ளது என்று காரணம் கற்பிக்கின்றது கிறிஸ்தவ திருச்சபை.\nஒரு புத்தகம் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்படவில்லை என்பதை எப்படிக் கண்டுபிடித்தனர் என்பதற்கு சொல்லப்படும் மிக முக்கியமான காரணம், அவற்றில் உள்ள வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடுகளாகவும், குழப்பங்களாகவும் இருந்ததாலும், தெளிவில்லாத சம்பவங்களை உள்ளடக்கியதாக இருந்ததாலும், அவைகள் தள்ளுபடி செய்யப்பட்டது. இப்படிப்பட்ட பலவீனங்களை உடைய ஒரு புத்தகம் கண்டிப்பாக தேவனால் ஏவப்பட்டு எழுதப்பட்டிருக்க முடியாது, மாறாக கள்ள அப்போஸ்தலர்களாலும் கள்ள தீர்க்கதரிசிகளாலும், சாத்தானின் தூண்டுதலாலும் மட்டுமே எழுதப்பட்டிருக்க வேண்டும், எனவே அவற்றை தள்ளுபடி செய்துவிட்டனர் என்று விளக்கமளிக்கின்றனர். அதை 'இந்திய வேதாகம இலக்கியம்' என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்ட 'மேய்ப்பனின் கோல்' என்ற புத்தகத்தில் பின்வருமாறு கூறப்படுகின்றது:\nஒரு புத்தகத்தின் நம்பகத் தன்மை: தேவ ஏவுதலால் எழுதப்பட்டதின் மற்றொரு முத்திரை அதன் நம்பத்தகுந்த ஆதாரமாகும். சத்தியத்துக்கு புறம்பான அல்லது (முந்தைய வெளிப்படுத்தலின்படி தீர்க்கப்பட்ட) கோட்பாட்டில் தவறுடைய எந்தப் புத்தகமும் தேவனால் ஏவப்பட்டிருக்க முடியாது. அவரது வார்த்தைகள் சத்தியமானதாயும் முரண்பாடானதாயும் இருக்க வேண்டும். - ஆதாரம் : மேய்ப்பனின் கோல், ஒரு புத்தகம் எப்படி வேதாகமத்தின் ஒரு பகுதிய���கிறது. பக்கம் 4\nமற்றொரு இடத்தில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது:\nமுந்தைய வெளிப்படுத்தலோடு எளிதாக ஒத்துப்போவதால் மட்டும் ஒரு போதனை ஏவப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கூறமுடியாது. ஆனால், முந்தைய வெளிப்படுத்தலோடு முரண்பாடு காணப்பட்டால் நிச்சயமாக அந்தப் போதனை ஏவப்பட்டதல்ல என்று அது காட்டிவிடும். பொரும்பான்மையான பகுதிகள் நம்பத்தக்கவையல்ல என்ற அடிப்படைக் கொள்கையினால் புறக்கணிக்கப்பட்டன. அவைகளின் வரலாற்று ஒழுங்கின்மை, மதக் கோட்பாட்டைப் பற்றிய முரண்பாடான கொள்கைகள், அவை அதிகாரமுடைய அமைப்பிலிருந்தாலும் கூட தேவனிடத்திலிருந்து வந்தது என்று நாம் ஏற்றுக்கொள்ள முடியாமல் செய்கின்றன. அவை தேவனிடமிருந்து வந்தால் அதே வேளையில் தவறுடையதாகவும் இருக்க முடியாது. - ஆதாரம் : மேய்ப்பனின் கோல், ஒரு புத்தகம் எப்படி வேதாகமத்தின் ஒரு பகுதியாகிறது. பக்கம் 4\nஇப்படி முரண்பாடுகளும் குழப்பங்களும், தெளிவற்ற வசனங்களும் இருந்தால், அவை கண்டிப்பாக கர்த்தரின் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதியிருக்க முடியாது என்று முடிவு செய்து, அவற்றை தள்ளுபடி செய்துவிட்டதாக கிறிஸ்தவர்கள் தங்கள் தரப்பு வாதங்களை நியாயப்படுத்துகின்றனர்.\nஇதை சற்று தெளிவாக மற்றோர் இடத்தில் இதே புத்தகம் பின்வருமாறு தெரிவிக்கின்றது:\nஒரு தீர்க்கதரிசனப் புத்தகத்தை முற்றிலும் போலியானது என்று நம்பிக்கையற்ற ஆதாரத்தினால் முடிவெடுக்க முடியுமா தேவன் அருளிய ஒரு புத்தகமும் போலியானதாயிருக்க முடியாது. தீர்க்கதரிசன புத்தகம் என்று உரிமை கொண்டாடும் ஒரு புத்தகத்தில் மறுக்கமுடியாத பொய்மை காணப்படுமானால், தீர்க்கதரிசன சாட்சிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தேவன் பொய் சொல்லுபவரல்ல. - ஆதாரம் : மேய்ப்பனின் கோல், ஒரு புத்தகம் எப்படி வேதாகமத்தின் ஒரு பகுதியாகிறது. பக்கம் 7\nஇப்படி தெளிவாக, ஒரு புத்தகம் முரண்பாடுகளும் குழப்பங்களும் பொய்களும் காணப்படுமானால், அவை கண்டிப்பாக தேவனால் அருளப்பட்டிருக்காது, ஏனெனில் தேவன் பொய் சொல்லுபவர் அல்ல, என்று கண்டறிந்து அந்த புத்தகங்களை பைபிளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கிறிஸ்தவ மிஷினரிகள் வாதிடுகின்றன.\nஆனால் இதே போன்று எண்ணற்ற முரண்பாடான, குழப்பம் நிறைந்த, தெளிவற்ற போதனைகளை உடைய, பொய்கள் நிரம்பிய புத்தகங்களும் இன்றைய பைபிளில் நிறைந்து காணப்படுகின்றதே அதை மட்டும் எப்படி இந்த கிறிஸ்தவ உலகம் வேத வசனங்களாக அங்கீகரித்துள்ளது அதை மட்டும் எப்படி இந்த கிறிஸ்தவ உலகம் வேத வசனங்களாக அங்கீகரித்துள்ளது என்பது தான் புரியாத புதிராக உள்ளது. காரணம் எந்த காரணத்தை சொல்லி பைபிளின் புதிய ஏற்பாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட புத்தகங்களை நீக்கினார்களோ அதே காரணங்கள் - அதே முரண்பாடுகள் - அதே குழப்பங்கள் - அதே பொய்யான சம்பவங்கள் - இன்றைய அங்கீகரிக்கப்பட்ட பைபிளின் புத்தகங்களிலும் இருக்கின்றதே - அவற்றையும் ஏன் ஒதுக்கித்தள்ளவில்லை என்பது தான் புரியாத புதிராக உள்ளது. காரணம் எந்த காரணத்தை சொல்லி பைபிளின் புதிய ஏற்பாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட புத்தகங்களை நீக்கினார்களோ அதே காரணங்கள் - அதே முரண்பாடுகள் - அதே குழப்பங்கள் - அதே பொய்யான சம்பவங்கள் - இன்றைய அங்கீகரிக்கப்பட்ட பைபிளின் புத்தகங்களிலும் இருக்கின்றதே - அவற்றையும் ஏன் ஒதுக்கித்தள்ளவில்லை அவற்றை ஏன் போலி அப்போஸ்தலர்களால் எழுதப்பட்டது என்று முடிவெடுக்கவில்லை\nகிறிஸ்தவ திருச்சபையினர் தங்களுக்கு சாதமாக பைபிளில் பல புத்தகங்களை சேர்த்தும் நீக்கியும் இருப்பதற்கு முரண்பாட்டை ஒரு காரணமாக சொல்லும் போது, அதே காரணத்தை கொண்ட இன்றைய பைபிளையும் ஏன் ஒதுக்க முன்வரவில்லை என்பது தான் எமது கேள்வி என்பதை கிறிஸ்தவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.\nஎப்படிப்பட்ட பெரும் பெரும் முரண்பாடுகள் புதிய ஏற்பாட்டில் மலிந்து கிடக்கின்றது என்பதை இனி தொடராக நாம் காண்போம்.\nபுதிய ஏற்பாட்டின் முதல் புத்தகமான மத்தேயுவிலும், மூன்றாவது புத்தகமான லூக்காவிலும் இயேசுவின் வம்சவரலாற்றைப் பற்றி கூறப்படுகின்றது. இவற்றில் உள்ள முக்கியமான முரண்பாடுகளை ஆய்வுப்பூர்வமாக 'இயேசுவின் வச்சாவளியும் பைபிளின் குளறுபடிகளும்' என்றத் தலைப்பில் இரண்டு பாகங்களாக ஏற்கனவே எமது ஏகத்துவம் தளத்தில் வெளியிட்டுள்ளோம். அதை படிக்க கீழுள்ள சுட்டியை அழுத்தவும்:\nஇயேசுவின் வம்சாவழியும் பைபிளின் குளறுபடியும்\nஇயேசுவின் வம்சாவழியும் பைபிளின் குளறுபடியும்\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here\nநல்ல ஒரு தொடக்கம், இந்த கட்டுரையை இன்னும் விரிவாக கொண்டு சென்று இங்கு இணையதளத்தில் இஸ்லாத்திற்கெதிரான மொழி பெயர்ப்பு கட்டுரைகளை வெளியிட்டு கொண்டிருக்கும் நபர்களுக்கு சாட்டையடியாக அமைக்க வேண்டும். இல்லாத பல பொய்களை பரப்பி இஸ்லாத்தை கொச்சை படுத்த நினைக்கும் போலிகளின் முகத்திரையை அவர்களுடைய வேதத்தின் உண்மை தன்மையை வெளிக்கொனருவதின் மூலம் கிழித்து எரிய வேண்டும். தொடருங்கள் சகோதரரே, மேலும் இன்றைய உலகில் எத்தனை வகையான பைபிள்கள் உண்டு அவற்றிற்கிடையே என்னென்ன வித்தியாசங்கள் மேலும் இருட்டடிப்பு செய்யப்பட்ட Gospel of Barnabas,ecclesiasticus போன்ற அதிகாரங்களை பற்றியும் விவரங்களை வெளியிட்டு ஒன்றும் தெரியாத அப்பாவி மக்களை பணத்தாசை காட்டியும், போலி அற்புதங்கள் நிகழ்த்தி காட்டியும் மதமாற்றம் செய்து பிழைப்பு நடத்தி கொண்டிருப்பவர்களின் உண்மை முகத்தை அப்பாவி கிறிஸ்தவர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி அவர்கள் நல்வழி பெற நம்மாலான முயற்சிகளை செய்வோம். எல்லாம் வல்ல இறைவன் அசத்தியத்திற்கு எதிரான தங்களுடைய இந்த முயற்சிக்கு நல்ல கூலியை தந்து அருள்வானாக.\nஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...\nஉலகில் சாந்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த கிறிஸ்துவத்தால்தான் முடியும் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு மறுபுறம் சிலுவைப்போர்களில் கோடிக்கணக்...\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள் - அபு இப்ராஹீம் (ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதாமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வ...\nயார் இந்த புனித பவுல் \n (பாகம் - 2) . பவுலும் கிறிஸ்தவமும் (பாகம் - 1) படிக்க இங்கே அழுத்தவும் . . சவுல் என்ற பெயர் கொண்ட பவுல் சைல...\nவிருத்தசேதனம் - பைபிள் சொல்வது என்ன\nபவுலும் கிறிஸ்தவமும் பாகம் 1 யார் இந்த புனித பவுல் பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா\nமதுவை தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டினாரா இயேசு\n பைபிளில் போதையை ஏற்படுத்தக்கூடிய மதுபானத்தை இரண்டு விதமான வார்த்தைகளை கொண்டு மொழிப்பெயாக்கப்பட்டுளளது. ஆங்க...\nபெருமானார்(ஸல���) ஜைனப் (ரலி) திருமணம்..\nஅவதூறுகளும்... விளக்கங்களும்... நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண...\nஇன்றைய கிறிஸ்தவமதத்தின் அனைத்து கோட்பாடுகளுக்கும் சொந்தக்காரர்... கிறிஸ்தவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் புதிய ஏற்பாட்டின் அதிகமான ப...\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் : பாகம் 1\nகிறிஸ்தவர்களால் புனித வேதமாக கருதப்படும் பைபிள், இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்த இறைவனால் - கர்த்தரால் - அருளப்பட்...\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் : . . பைபிள் இறை வேதமா . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்( . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்(\nமுரண்பாடுகள் குர்ஆன் பைபிள் கிறிஸ்தவம் கேள்வி பதில் குற்றச்சாட்டுகளும் பதில்களும் இஸ்லாம் மறுப்புகள் பவுல் இயேசு குர்ஆனில் முரண்பாடா இந்து கடவுள் நபிமொழி கிறிஸ்துமஸ் கடவுள் கொள்கை பைபிளில் இயேசு போர் முஹம்மது ஆபாசம் கர்த்தர் நோவா பலதாரமணம் பெண்ணுரிமை பெரியார் பொருந்தாத போதனைகள் யோனாவின் அடையாளம் யோவான் ஹதீஸ் இனவெறி ஈஸ்டர் குஷ்டம் சமத்துவம் சிலுவைமரணம் ஜாகிர் நாயக் தி.க திரித்துவம் நாத்திகம் நியாயப்பிரமாணம் பகுத்தறிவாளன் பண்றி புனித வெள்ளி பைபிளும் பெண்களும் பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் மரியாள் அதிசயம் அன்டைவீட்டார் அன்பு அபாபீல் அரபுமொழி அறிவியல் அற்புதம் அவதூறு அஹமத்தீதாத் இந்துத்வம் இனஇழிவு இம்மானுவேல் இராமர்பாலம் இறை கோட்பாடு உளரல்கள் எலியா ஏகத்துவம் ஓய்வு நாள் கருவியல் கற்காலம் கற்பழிப்பு கவிதை காஃபிர் காணிக்கை கிராஅத் கிறிஸ்தவ சட்டங்கள் குர்ஆனும் விஞ்ஞானமும் கொலை சட்டம் சமாதானம் சரித்திரத்தவறுகள் சாபம் சாஸ்திரிகள் சிறப்புக்கட்டுரைகள் சிலை சிலை வணக்கம் சேதுசமுத்திரத் திட்டம் ஜாதி தர்மம் தலித் தாவீது திராட்சைரசம் நகைச்சுவை நபி பர்தா பாலியல் பலாத்காரம் பெண் பெண்கள் பெருமானாரின் திருமணங்கள் பெற்றோர் பைபிளில் தீர்க்கதரிசிகள் பைபிளும் விஞ்ஞானமும் பொய் மதமாற்றம் மது மனிதஉரிமை மர்யம் மறுபிறவி மறுமை மாதவிடாய் மூளை யஹ்யா யானை யோசேப்பு விதி விருத்தசேதனம் விவாதம் வெள்ளப்பிரளயம் ஸலாம் ஹார��ன் ஹிஜாப்\nமுரண்பாடுகள் (26) குர்ஆன் (21) பைபிள் (21) கிறிஸ்தவம் (20) கேள்வி பதில் (20) குற்றச்சாட்டுகளும் பதில்களும் (19) இஸ்லாம் (15) மறுப்புகள் (11) பவுல் (10) இயேசு (9) குர்ஆனில் முரண்பாடா (9) இந்து (8) கடவுள் (8) நபிமொழி (8) கிறிஸ்துமஸ் (6) கடவுள் கொள்கை (4) பைபிளில் இயேசு (4) போர் (4) முஹம்மது (4) ஆபாசம் (3) கர்த்தர் (3) நோவா (3) பலதாரமணம் (3) பெண்ணுரிமை (3) பெரியார் (3) பொருந்தாத போதனைகள் (3) யோனாவின் அடையாளம் (3) யோவான் (3) ஹதீஸ் (3) இனவெறி (2) ஈஸ்டர் (2) குஷ்டம் (2) சமத்துவம் (2) சிலுவைமரணம் (2) ஜாகிர் நாயக் (2) தி.க (2) திரித்துவம் (2) நாத்திகம் (2) நியாயப்பிரமாணம் (2) பகுத்தறிவாளன் (2) பண்றி (2) புனித வெள்ளி (2) பைபிளும் பெண்களும் (2) பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் (2) மரியாள் (2) அதிசயம் (1) அன்டைவீட்டார் (1) அன்பு (1) அபாபீல் (1) அரபுமொழி (1) அறிவியல் (1) அற்புதம் (1) அவதூறு (1) அஹமத்தீதாத் (1) இந்துத்வம் (1) இனஇழிவு (1) இம்மானுவேல் (1) இராமர்பாலம் (1) இறை கோட்பாடு (1) உளரல்கள் (1) எலியா (1) ஏகத்துவம் (1) ஓய்வு நாள் (1) கருவியல் (1) கற்காலம் (1) கற்பழிப்பு (1) கவிதை (1) காஃபிர் (1) காணிக்கை (1) கிராஅத் (1) கிறிஸ்தவ சட்டங்கள் (1) குர்ஆனும் விஞ்ஞானமும் (1) கொலை (1) சட்டம் (1) சமாதானம் (1) சரித்திரத்தவறுகள் (1) சாபம் (1) சாஸ்திரிகள் (1) சிறப்புக்கட்டுரைகள் (1) சிலை (1) சிலை வணக்கம் (1) சேதுசமுத்திரத் திட்டம் (1) ஜாதி (1) தர்மம் (1) தலித் (1) தாவீது (1) திராட்சைரசம் (1) நகைச்சுவை (1) நபி (1) பர்தா (1) பாலியல் பலாத்காரம் (1) பெண் (1) பெண்கள் (1) பெருமானாரின் திருமணங்கள் (1) பெற்றோர் (1) பைபிளில் தீர்க்கதரிசிகள் (1) பைபிளும் விஞ்ஞானமும் (1) பொய் (1) மதமாற்றம் (1) மது (1) மனிதஉரிமை (1) மர்யம் (1) மறுபிறவி (1) மறுமை (1) மாதவிடாய் (1) மூளை (1) யஹ்யா (1) யானை (1) யோசேப்பு (1) விதி (1) விருத்தசேதனம் (1) விவாதம் (1) வெள்ளப்பிரளயம் (1) ஸலாம் (1) ஹாரூன் (1) ஹிஜாப் (1)\nஇயேசுவின் பிறப்பு : முரண்படும் சுவிசேஷங்கள்\nஹாரூனின் சகோதரி மர்யம் - திருக்குர்ஆனில் சரித்திர ...\nமுரண்பாடுகள் நிறைந்த புதிய ஏற்பாடு (NT-P1)\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92616/news/92616.html", "date_download": "2019-12-07T01:04:32Z", "digest": "sha1:XSAOGCTH6NA3RDFL7IUFK6BZ7E3NU4DI", "length": 9437, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "செங்குன்றத்தில் நில புரோக்கர் படுகொலை: 4 பேர் கும்பல் தாக்குதல்!! : நிதர்சனம்", "raw_content": "\nசெங்குன்றத்தில் நில புரோக்கர் படுகொலை: 4 பேர் கும்பல் த��க்குதல்\nசெங்குன்றத்தை அடுத்த அம்பேத்கர் நகர், பெருமாள் அடிபாதம் 16–வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் சரவணன் (வயது 37). நில புரோக்கர். இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.\nநேற்று இரவு 9 மணியளவில் சரவணன், அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் சுரேசுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.\nஅம்பேத்கர் நகர் 9–வது குறுக்கு தெருவில் வந்த போது வீட்டிற்கு செல்வதற்காக வண்டியை நிறுத்தி விட்டு சுரேஷ் இறங்கினார்.\nஅப்போது 2 மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 4 பேர் கும்பல் திடீரென கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அவர்களை வழிமறித்தனர்.\nஇதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சரவணனும், சுரேசும் உயிருக்கு பயந்து அலறியபடி ஓட்டம் பிடித்தனர்.\nசரவணனை மட்டும் பின் தொடர்ந்த கொலை கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் சரவணனின் தலை, கழுத்து, மார்பில் பலத்த வெட்டு விழுந்தது. சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.\nஅலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் சிலர் வீட்டில் இருந்து வெளியே வந்தனர். உடனே மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.\nகணவர் கொலை செய்யப்பட்டது பற்றி தெரிந்தும் வித்யா கதறியபடி அங்கு வந்தார். அவர் சரவணனின் உடலை பார்த்து அழுதது பரிதாபமாக இருந்தது.\nஇது குறித்து சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. சேகர், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்–இன்ஸ்பெக்டர்கள் சேது, செல்வராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.\nசரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\n கொலையாளி யார் என்று தெரியவில்லை. கூலிப்படையினரை ஏவி சரவணனை தீர்த்துக்கட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.\nகடந்த 2006–ம் ஆண்டு ஊத்துக்கோட்டையில் நடந்த கொலை மற்றும் அம்பேத்கர் நகரில் நடந்த மற்றொரு கொலையில் சரவணன் சம்பந்தப்பட்டு இருந்தார். இது தவிர அவர் மீது 5–க்கும் மேற்பட்ட அடிதடி மோதல் வழக்கும் போலீஸ் நிலையத்தில் உள்ளது.\nஎனவே இந்த தகராறில் சரவணனை எதிர் தரப்பினர் தீர்த்து கட்டி இருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டு இருக்கிறது.\nசரவணன் நில புரோக்கராக இருந்ததால் நிலம் தொடர்பாக யாருடன் பிரச்சினை ஏற்பட்டு உள்ள��ா என்பது குறித்த விபரத்தையும் சேகரித்து வருகிறார்கள். இது தொடர்பாக 10–க்கும் மேற்பட்டோரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.\nகுடியிருப்பு பகுதியில் நில புரோக்கர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nகுழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம்\nடீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் தேவை உடற்பயிற்சி\nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது..\nதமிழ் மக்களின் விடுதலையும் ஏமாற்று தலைமைகளும்\nகரூர் அருகே கோரவிபத்து காட்சிகள் – லாரியும், அரசுப்பேருந்தும்\nதைரியம் இருந்தால் இந்த வீடியோவை பாருங்கள்\nதொப்பூர் கணவாய் பேய்களின் கோட்டை\nபோனில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள்\nபெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92830/news/92830.html", "date_download": "2019-12-07T02:22:17Z", "digest": "sha1:QP3UCRZR3QZLLWX5ZZYL557B5BCUHOFH", "length": 7492, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "தண்ணீர் தொட்டி மீது ஏறி நின்று மது பாட்டில் கேட்டு வாலிபர் ரகளை!! : நிதர்சனம்", "raw_content": "\nதண்ணீர் தொட்டி மீது ஏறி நின்று மது பாட்டில் கேட்டு வாலிபர் ரகளை\nமதுரவாயல் வானகரத்தில் ஒரு மையம் உள்ளது. இன்று காலை 9 மணியளவில் அங்கு குடிபோதையில் ஒரு வாலிபர் நுழைந்தார். அங்கு 50 அடி உயரத்தில் உள்ள தண்ணீர் தொட்டி மீது ஏறி நின்றார். எனக்கு குவாட்டர் மது பாட்டில் வேண்டும் என்று கூச்சல் போட்டார். அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கீழே இறங்கும்படி கெஞ்சினர்.\nஅதற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை. மதுபாட்டில் வாங்கி கொடுத்தால் தான் இறங்குவேன். இல்லாவிடில் கீழே குதித்து விடுவேன் என்று மிரட்டினார். இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர்.\nஅவர்களும் அந்த நபரை கீழே இறங்கும்படி வலியுறுத்தினர். இருந்தும் அவர் கேட்கவில்லை. மதுபாட்டில் வாங்கி கொடுத்தால்தான் இறங்குவேன் என ரகளை செய்தார்.\nஅதை தொடர்ந்து தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். வானகரம் தீயணைப்பு படை அதிகாரி சண்முகம் தலைமையில் வீரர்கள் வந்தனர். அவர்களும், போலீசாரும் அந்த வாலிபரிடம் நைசாக பேசினர். மது பாட்டில் வாங்கி தருவதாக ��றுதி அளித்து அவரை தண்ணீர் தொட்டியில் இருந்து கீழே இறங்கினர்.\nவிசாரணையில் அவரது பெயர் ஜெயக்குமார் (23) என தெரிய வந்தது. கொடுங்கையூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த அவரிடம் ஒரு அடையாள அட்டை இருந்தது. அதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் என எழுதப்பட்டிருந்தது. எனவே, அவர் ரேசன் கடை ஊழியராக இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.\nகுடிபோதையில் இருந்த அவரை இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் இன்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரை நடந்தது. இதனால் சுமார் 1½ மணி நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nகுழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம்\nடீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் தேவை உடற்பயிற்சி\nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது..\nதமிழ் மக்களின் விடுதலையும் ஏமாற்று தலைமைகளும்\nகரூர் அருகே கோரவிபத்து காட்சிகள் – லாரியும், அரசுப்பேருந்தும்\nதைரியம் இருந்தால் இந்த வீடியோவை பாருங்கள்\nதொப்பூர் கணவாய் பேய்களின் கோட்டை\nபோனில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள்\nபெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/icc-world-cup/page-7/", "date_download": "2019-12-07T00:58:56Z", "digest": "sha1:FSPWZ4424F3H3QV5ZCQYCVLDWPDYSORZ", "length": 12223, "nlines": 190, "source_domain": "tamil.news18.com", "title": "icc world cupNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nஅரையிறுதிக்கு தகுதி பெறுமா இங்கிலாந்து\nICC World Cup 2019 | England | இங்கிலாந்து அணி இந்த 3 போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.\nபாகிஸ்தான் அணி 308 ரன்கள் குவிப்பு\nICC World Cup 2019 | PAKISTAN vs SOUTH AFRICA | 40 ஓவர்கள் வரை பொறுமையாக விளையாடி வந்த பாகிஸ்தான் பின் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.\nவிஜய் பட வசனத்தை நிரூபித்த தல தோனி\nICC World Cup 2019 | India vs Afghanistan | MS Dhoni | ஆப்கான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் வீசிய பந்தை தோனி இறங்கி அடிக்க முயன்ற போது ஸ்டெம்பிங் ஆனார்.\nNZvWI | நெகிழ வைக்கும் வீடியோ\nICC World Cup 2019 | NewZeland vs West Indies | 170 ரன்களை தொடுவதற்குள் வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.\nICC World Cup 2019 | India vs Afghanistan | சவுதாம்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.\nகேப்டன் விராட் கோலிக்கு அபராதம்\nICC World Cup 2019 | India vs Afghanistan | ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது நடுவர் அலீம் டேர் எல்.பி.டபுள்.யு தரமறுத்தார்.\nPAKvSA | பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு\nICC World Cup 2019 | Pakistan vs South Africa | பாகிஸ்தான் அணி 5 போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.\nபோராடி வென்றது இந்திய அணி\nICC World Cup 2019 | India vs Afghanistan | இந்திய பேஸ்ட்மேன்களில் சொதப்பலான ஆட்டத்ததால் இந்திய அணி 224 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nநியூசிலாந்து அணி 291 ரன்கள் குவிப்பு\nICC World Cup 2019 | New Zealand vs west Indies | தென்னாப்பிரிக்கா அணிக்கு எதரான போட்டியில் நியூசிலாந்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்ற வில்லியம்சன் இன்றைய போட்டியிலும் அணியை மிகப் பெரிய சரிவிலிருந்து மீட்டார்.\nICC World Cup 2019 | India vs Afghanistan | MS Dhoni | 5வது வீரராக களமிறங்கிய எம்.எஸ்.தோனி 52 பந்துகளை எதிர்கொண்டு 28 ரன்களை மட்டுமே எடுத்து அவுட்டானார்.\nமந்தமான பேட்டிங்கிற்கு இதுதான் காரணம்\nICC World Cup 2019 | India vs Afghanistan | Team India | ஓபனிங் சொதப்பினாலும் பின்வரிசை வீரர்கள் விக்கெட்டை இழக்காமல் இருக்கவே முயற்சித்தனர்.\nமைதானம் அதிர முத்தத்தில் மலர்ந்த காதல்\nICC World Cup 2019 | India vs Pakistan | காதலுக்கு பெண் சம்மதம் தெரிவக்க இருவரும் முத்தமிட்டு தங்களது அன்பினை வெளிப்படுத்தினர்.\n'சாரி சர்பராஸ்' கேலி செய்த ரசிகர் வருத்தம்\nICC World Cup 2019 | Pakistan | Sarfaraz Ahmed | பொதுஇடத்தில் சர்பராஸை ரசிகர் ஒருவர் எல்லைமீறி கேலி செய்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமுதல் வெற்றியை பதிவு செய்யுமா ஆப்கானிஸ்தான்...\nஇன்றைய போட்டி நடைபெறும் இதே சவுத்தாம்ப்டன் மைதானத்தில் ஏற்கனவே தென்ஆப்ரிக்காவை இந்தியா வீழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nரிஷப் இன், விஜய் சங்கர் அவுட்: ஆப்கானுக்கு எதிரான இந்திய உத்தேச அணி\nICC World Cup 2019 | India vs Afghanistan | ஹிட் மேன் ரோகித் சர்மா, கேப்டன் கோலி, ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சிறந்த ஃபார்மில் உள்ளதால் பேட்டிங்கில் இந்திய அணி வலுவாக உள்ளது.\n24 வருடங்களுக்கு பின் மெருக்கேற்றப்பட்டு திரைக்கு வரும் அஜித் படம்\nஐதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை : என்கவுண்டர் புகைப்படங்கள்\nவயநாட்டில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்...\n யார் இந்த காவல் ஆணையாளர் விஸ்வநாத் சஜ்ஜனார்\nவிராட் கோலி சூறாவளி ஆட்டம் மேற்கிந்திய தீவுகள் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா\nபெண்கள் பாதுகாப்பு விவகாரத்துக்கு சாதிச் சாயம் பூசக் கூடாது\nடிரைவர்களுக்கு தனி பாத்ரூம்... மன்னிப்புக் கேட்ட உபெர் நிறுவனம்\nநீட் பயிற்சிக்கு அமெரிக்கா நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/dec/03/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3296032.html", "date_download": "2019-12-07T02:15:34Z", "digest": "sha1:VPQL63AIO3LQ5GEBSM5E3WDA5WROBYZI", "length": 8395, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nBy DIN | Published on : 03rd December 2019 01:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாசி விசுவநாதன் கோயில்: சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் காலை 8, விளக்கேற்றுதல் மற்றும் சிறப்பு வழிபாடு, மாலை 6.\nகாளையாா்கோவில் சொா்ண காளீஸ்வரா் கோயில்: சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், காலை 7, சிறப்பு வழிபாடு, மாலை 5.\nவாள்மேல் நடந்த அம்மன் கோயில்: விளக்கு பூஜை-அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் காலை 8, சிறப்பு வழிபாடு, மாலை 6.\nஅண்ணாசிலை அருகேயுள்ள தா்மசாஸ்தா ஐயப்பன் கோயில்: மண்டல பூஜை விழா, கோயில் நடைதிறப்பு, காலை 5, மூலவருக்கு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் காலை 6, ஹரிவராசனம் பாடி நடை அடைப்பு, இரவு 9\nரயில் நிலையம் எதிரேயுள்ள ஐயப்பன் கோயில்: மண்டல பூஜை விழா, கோயில் நடைதிறப்பு, காலை 6, சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், காலை 6.30\nஆதி ஜெகநாத பெருமாள் கோயில்: சிறப்பு பூஜை, அபிஷேகம்,காலை 9 .\nவிழிவிடு முருகன் கோயில்: தண்டாயுதபாணிக்கு சிறப்பு பூஜை, காலை 8 .\nபாலஆஞ்சநேயா் கோயில்: ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 10.30.\nவல்லபா ஐயப்பன் கோயில்: ஐயப்ப பக்தா்கள் காா்த்திகை மாதம் மாலை அணிந்து சிறப்பு பூஜை செய்தல், காலை 7.\nஉச்சிப்புளி கற்பக விநாயகா் கோயில்: சிறப்பு பூஜை, காலை 7.\nமுத்துமாரியம்மன் கோயில்: அம்மனுக்கு சிறப்பு பூஜை, காலை 10 மற்றும் இரவு 8 .\nஆதி பராசக்தி கோயில், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில்: சிறப்பு பூஜை, மாலை 6.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப��-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/nov/17/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-47-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-3282552.html", "date_download": "2019-12-07T01:33:21Z", "digest": "sha1:AJVZMXEXODRWDZHSU4ZF767JX7VTSWMY", "length": 10535, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உச்சநீதிமன்றத்தின் 47-ஆவது தலைமை நீதிபதியாக நாளை பதவியேற்கிறார் எஸ்.ஏ.போப்டே- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nஉச்சநீதிமன்றத்தின் 47-ஆவது தலைமை நீதிபதியாக நாளை பதவியேற்கிறார் எஸ்.ஏ.போப்டே\nBy DIN | Published on : 17th November 2019 08:26 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉச்சநீதிமன்றத்தின் 47-ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள எஸ்.ஏ.போப்டே\nபுது தில்லி: உச்சநீதிமன்றத்தின் 47-ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே நாளை திங்கள்கிழமை(நவ.18) பதவியேற்கவுள்ளார்.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த ரஞ்சன் கோகோய் ஞாயிற்றுக்கிழமையுடன் ஓய்வுபெற்ற நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே பதவியேற்கவிருக்கிறார்.\nமகாராஷ்டிர மாநிலம், நாகபுரியைச் சோ்ந்தவரான போப்டே (63), வழக்குரைஞா்கள் குடும்பத்திலிருந்து வந்தவா். இவரது தந்தை அரவிந்த் ஸ்ரீனிவாஸ் போப்டே, புகழ்பெற்ற வழக்குரைஞா்.\nநாகபுரி பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்த எஸ்.ஏ.போப்டே, கடந்த 1978-இல் மகாராஷ்டிர வழக்குரைஞா் சங்கத்தில் பதிவு செய்தார். மும்பை உயா்நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞராக இருந்து, பின்னா் 2000-ஆம் ஆண்டில் கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார். 2012-ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவா், 2013, ஏப்ரல் 12-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயா்வு பெற்றார்.\nதற்போது 47-ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்கும் எஸ்.ஏ.போப்டே, 2021, ஏப்ரல் 23-ஆம் தேதி வரை அப்பதவியை வகிப்பார். சுமார் 17 மாதங்கள் அவா் தலைமை நீதிபதியாக செயல்படவிருக்கிறார்.\nதலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய்க்கு எதிராக உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியா் ஒருவா் பாலியல் புகார் தெரிவித்தபோது, அந்த புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவுக்கு எஸ்.ஏ.போப்டே தலைமை வகித்தார். பெண் நீதிபதிகளான இந்திரா பானா்ஜி, இந்து மல்ஹோத்ரா ஆகியோர் கொண்ட அந்த குழு, புகாரை விசாரித்து, ரஞ்சன் கோகோய்க்கு நற்சான்று வழங்கியது.\nஅயோத்தி நில வழக்கில் அண்மையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பை வழங்கிய அரசியல் சாசன அமா்வில் எஸ்.ஏ.போப்டே இடம்பெற்றிருந்தார். இதேபோல், தனிநபா் ரகசியம் காப்பது அடிப்படை உரிமை என்று கடந்த 2017-இல் தீா்ப்பளித்த அப்போதைய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹா் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமா்விலும் இவா் அங்கம் வகித்திருந்தார்.\n‘ஆதாரை காரணம் காட்டி அரசின் சேவைகளை மறுக்கக் கூடாது’ என்ற தீா்ப்பை, கடந்த 2015-இல் உச்சநீதிமன்றம் வழங்கியது. எஸ்.ஏ.போப்டே இடம்பெற்றிருந்த 3 நீதிபதிகள் அமா்வே இத்தீா்ப்பை அளித்திருந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்��ுவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/188914?ref=archive-feed", "date_download": "2019-12-07T01:02:37Z", "digest": "sha1:JOWPBQLMNOO6BJIJYRIIC2HXEXVY2L6N", "length": 8131, "nlines": 140, "source_domain": "www.lankasrinews.com", "title": "10-ஆம் வகுப்பு மாணவனுடன் குடும்பம் நடத்திய 40 வயது ஆசிரியை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n10-ஆம் வகுப்பு மாணவனுடன் குடும்பம் நடத்திய 40 வயது ஆசிரியை\nஇந்தியாவில் பத்தாம் வகுப்பு மாணவனை ஆசிரியை ஒருவர் கடத்தி குடும்பம் நடத்தி வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளாவின் கோழிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பெரோனா(40). இவர் ஆலப்புழா அருகே சேர்த்தலா முகம்மா பகுதியில் உள்ள தனியார் ஆங்கிலப் பள்ளியில் ஆசியராக பணியாற்றி வந்துள்ளார்.\nதிருமணமான இவர் கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு 10 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் பெரோனாவுக்கும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.\nமாணவன் இயல்பாகவே அனைவரிடமும் கலகலவென்று பேசுவான், இதனால் பெரோனாவுக்கு மாணவனை மிகவும் பிடித்துள்ளது. மாணவனிடம் தொடர்ந்து பேச வேண்டும் என்பதால், செல்போனும் வாங்கிக் கொடுத்துள்ளார்.\nஇருவரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய பின்னரும் போனில் தொடர்ந்து பேசி வந்துள்ளனர்.\nஇதையடுத்து கடந்த 23-ஆம் திகதி மாணவனை காணவில்லை என்று அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.\nஅதன் பின் பொலிசார் நடத்திய விசாரணையில் பெரோனாவும் மாயமாகியிருப்பது தெரியவந்துள்ளது.\nமாணவனை கடத்தி வந்த ஆசிரியை சென்னை சூளைமேட்டில் ஒரு அறை எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். பெரோனாவை கைது செய்த பொலிசார், மாணவனை பத்திரமாக மீட்டனர். பெரோனாவிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம�� படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/107508", "date_download": "2019-12-07T01:55:01Z", "digest": "sha1:62YJQOXH5CLKGD35SIE2P2ZNUORJULB5", "length": 15793, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "எம்.வி.வியும் கோயாவும்", "raw_content": "\n« மகாபாரதம் அரிய உண்மைகள்\nஇடைவெளிக்குப்பின் மீண்டும் எழுத ஆரம்பித்ததில் மகிழ்ச்சி. எம் வி வெங்கட்ராம் அவர்களை பற்றி நீங்கள் எழுதியதை படிக்கையில் எனக்கு பிரான்சிஸ்கோ டே கோயா என்ற ஸ்பெயின் ஓவியர் பற்றி ஞாபகம் வந்தது.\nபிரான்சிஸ்கோ டே கோயா ரொமாண்டிசிசம் ஓவியங்களை வரைவதிலும் போர்ட்ரைட் ஓவியங்களை வரைவதிலும் புகழ் பெற்றவர். ஸ்பெயினின் முக்கியமான ஓவியர்களின் முதன்மையானவராக கருதப்பட்டவர். நெப்போலியன் ஸ்பெயின் மீது படை எடுத்து வந்தபோது நடந்த போர் கொடூரங்களை தன்னுடைய ஓவியங்களில் வரைந்தார்.\nதன்னுடைய இறுதி நாட்களில் எம் வி வெங்கட்ராம் போலவே காது கேளாமல் ஆகி தன்னுடைய மன நலம் பற்றி கவலை கொண்டு( ஸ்கிஸோபிர்னியாவாக இருக்க கூடும்)’Quinta del sordo’- காது கேளாதவனின் இல்லம் என தன் வீட்டிற்கு பெயர் இட்டு அங்கேயே தன் இறுதி வரை வாழ்ந்தார். இக்காலகட்டத்தில் அவர் வரைந்த ஓவியங்கள் அவருடைய முந்தைய ஓவியங்களை போல் வண்ணங்கள் மிகுதியாக இல்லாமல் முற்றிலும் இருட்டிலேயே நடப்பது போன்று வரைந்திருந்தார்.\nஇவ்வோவியங்கள் கருப்பு ஓவியங்கள் என பின்னர் அறியப்பட்டன அவற்றை அவர் கேன்வாஸில் வரையாமல் நேரடியாக அவர் வீட்டில் சுவர்களில் பெயிண்டை கொண்டு தீட்டினார். அவர் இறந்து கிட்டத்தட்ட 50 வருடங்கள் கழித்தே இந்த ஓவியங்கள் வெளி உலகத்திற்கு தெரிந்தன.\nஅந்த ஓவியங்களை பார்க்கையில் கட்டற்ற ஒரு விடுதலையுடன் வரையப்பட்டவை என எனக்கு தோன்றுகின்றது. குறிப்பாக saturn devouring his son என்ற ஓவியம். இந்த ஓவியங்களை பற்றி அவர் எங்கும் எழுதவில்லை யாரும் அதை பார்க்கவும் எந்த வாய்ப்பும் இல்லை. எனவே முழு சுதந்திரத்தோடு தன் மனம் விரும்பியதை அவர் வரைதிருக்கிறார். அந்த மனம் அறிவியலின் படி நலமுடன் இருந்ததா என்ற கேள்வி அவர் உருவாக்கிய கலையின் முன் அர்த்தமற்று போகின்றது.\nஒவ்வொரு கலைஞனும் தன் கலையை படைக்கையில் ஒரு வித உச்ச தன்மைக்கு சென்று பிறகு மீள்கிறான். இயற்பியலில் ஒரு எலக்ட்ரான் தன் கீழ் நிலையில் இருந்து உச்சத்திற��கு செல்கிறது. அங்கு அது அதனுடைய ஆற்றலை ஒளியாக மாற்றி அளித்து விட்டு மீண்டும் தன கீழ் நிலைக்கு திரும்புகிறது. கலைஞன் இந்த எலக்ட்ரான் போல உச்ச நிலைக்கு சென்று அவன் ஆற்றலை கலையெனும் ஒளியாக மாற்றி விட்டு மீண்டும் கீழ் நிலைக்கு வருகிறான்.\nமீண்டவுடன் அவன் உச்சத்தில் இருந்த போது படைத்த கலை அவன் படைத்தது தானா என்ற கேள்வி அவனுக்கே வரக்கூடும். அவன் அதை ஒரு அந்நிய தன்மையுடன் நோக்க கூடும். வேறொருவனென அவனே அவன் கலையை அறிய கூடும்.\nசிலர் மீண்டு வராமலும் இருக்ககூடும்.\nகாலத்திற்கு ஏற்ப அறிவியல் சிந்தனைகள் மாறிக்கொண்டே வருகிறது. ஃராய்டின் கூற்றுக்களை ஆதர்சனமான அறிவியல் என ஒப்பு கொள்ள இன்று பலரும் தயங்குவர். இன்று அறிவியல் என கருதப்படுவது நாளை இதே நிலைமைக்கு தள்ளப்படும்.\nஆனால் கலையும் கலைஞனும் என்றும் மாறாதவை. அதற்கு சான்று இவ்விருவரும். வெவ்வேறு காலகட்டத்தில் வேறு துறைகளில் இருந்தாலும் இவர்கள் இருவரையும் இணைக்கும் கலை என்றும் மாறாததாக வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் சொன்னது போல அறிவியல் கலைக்கு அளவுகோல் அல்ல. மேலே எலெக்ட்ரோனையும் கலைஞனையும் ஒப்பிட்டது போல குறியீட்டிற்கும் உவமைக்கும் மட்டுமே அறிவியல் பயன்படலாம். அதை கொண்டு அவனை ஒரு குறிப்பிட்ட அளவிற்குள் தைப்பது சரியில்லை.அவனுடைய ஆற்றல் என்றும் அறிவியலால் விளக்க முடியாமல் வெளியே தான் நிற்கும்.\nதங்கள் கட்டுரையை படித்தவுடனுன் எனக்கு தோன்றியதை அப்படியே எழுதி அனுப்புகிறேன். ஆகவே இந்த ஒழுங்கற்ற தன்மை. நினைப்பதை முழுமையாக வார்த்தைகளில் கொண்டு வர இன்னும் கற்று தேறவில்லை. ஓரளவு வெளி கொண்டு வந்திருக்கிறேன் என நினைக்கிறேன்.\nஓபி குப்தா, என்.எஃப்.பி.டி.இ- கடிதங்கள்\nஅந்த டீ - ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 22\nமுழுநிலவில் இருள் - சிவேந்திரன்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7\nவிஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்\nமகத்துவம் நோக்கிய பாதையில்- அபியின் சில கவிதைகள் -கடலூர் சீனு\nஉங்கள் கதையென்ன யுவால், நீங்கள் ஒரு கலகக்காரரா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 6\nஅஞ்சலி – தருமபுரம் ஆதீனம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அர��ியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth4406.html", "date_download": "2019-12-07T01:31:48Z", "digest": "sha1:KPYTT4VTZUKCCAXVAHXPPFGI22HGOYEU", "length": 4711, "nlines": 119, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nஅந்நிய உணவுக்கு அடிமையாகலாமா மாடித்தோட்டம் 77+ வயதினிலே இழந்த நாகரீகங்களின் இறவாக் கதை\nஆர்.எஸ். நாராயணன் ஆர்.எஸ். நாராயணன் ஆர்.எஸ். நாராயணன்\nவேளாண்மை உயில் விவசாயியே வெளியேறு\nஆர்.எஸ். நாராயணன் ஆர்.எஸ். நாராயணன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2017/10/camtasia-screen-recorder-and-video.html", "date_download": "2019-12-07T01:26:42Z", "digest": "sha1:RMCEZUJSCUW574BQVV7J5UDZ2TRIDSK5", "length": 6651, "nlines": 98, "source_domain": "www.softwareshops.net", "title": "கேம்டாசியா வீடியோ மேக்கிங் - எடிட்டிங் - சாப்ட்வேர்", "raw_content": "\nHomevideo making softwareகேம்டாசியா வீடியோ மேக்கிங் - எடிட்டிங் - சாப்ட்வேர்\nகேம்டாசியா வீடியோ மேக்கிங் - எடிட்டிங் - சாப்ட்வேர்\nஸ்கிரீன் ரெக்கார்ட் செய்திட, வீடியோ எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள பயன்படும் சாப்ட்வேர் கேம்டாசியா - Camtasia. இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருள் \"கவர்ச்சிகரமான வீடியோ\" உருவாக்கிடவும் துணைபுரிகிறது.\nவீடியோ எஃபக்ட், ஆடியோ எஃபக்ட் போன்வைகளை கொடுத்திடவும், வீடியோ - ஆடியோ வெட்டி ஒட்டவும் பயன்படுகிறது. இது User Friendly சாப்ட்வேர். அதனால் பயன்படுத்துவது எளிது. யார் வேண்டுமானாலும் இதைப் பயன்படுத்தலாம்.\nஸ்கிரீன் ரெக்கார்டிங் - Screen Recording\nகம்ப்யூட்டர், மொபைல் திரைகளில் நீங்களில் செய்யும் செயல்கள் அனைத்தையும் வீடியோ வடிவில் ரெக்கார்ட் செய்யலாம். அதாவது திரையில் நிகழ்பவற்றை அப்படியே வீடியோவாக பதிவு செய்தல் ஸ்கிரீன் ரெக்கார்டிங்.\nவீடியோ எடிட்டிங் - Video Editing\nஸ்கிரீன் ரெக்கார்டிங் மூலம் உருவாக்கிய வீடியோவை எடிட் செய்தல். தேவையற்ற பகுதிகளை நீக்குவது, ஆடியோ சேர்ப்பது போன்ற வேலைகள் இதில் உள்ளடங்கும். வீடியோ கேமிரா, மொபைல் கேமிரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்களையும் இதில் திறந்து \"வீடியோ எடிட்\" செய்திடலாம்.\nஇலவச மென்பொருள் 30 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்திட முடியும். இதிலுள்ள அனைத்து வசதிகளையும் பெற வேண்டுமானால் கட்டணம் செலுத்தி பெற வேண்டும்.\nகேம்டாசியா இலவசமாக டவுன்லோட் செய்ய சுட்டி:\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nமென்பொருள் (Software) என்றால் என்ன\nஇந்தி படங்களை விஞ்சும் தமிழ் சினிமா\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி\nசந்தி பிழை திருத்தும் இணையச் செயலி\nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nஇந்தி படங்களை விஞ்சும் தமிழ் சினிமா\nஇப்பொழுதெல்லாம் இந்திப் படங்களைக் காட்டிலும், ��ென்னிந்திய திரைப்படங்கள் வசூலிலும், தர…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarseithy.com/?p=32014", "date_download": "2019-12-07T01:13:18Z", "digest": "sha1:XLWH7PZNOQJLX6CBLMZYJCQAIRGWE66X", "length": 14000, "nlines": 164, "source_domain": "www.sudarseithy.com", "title": "தமிழ் மக்கள் மீண்டும் போராடவேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது புதிய அரசு! – Sri Lankan Tamil News", "raw_content": "\nதமிழ் மக்கள் மீண்டும் போராடவேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது புதிய அரசு\nஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச பதவியேற்றதன் பின்னர் வடகிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக கூறியிருக்கும் வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் க.விந்தன், மக்கள் மீண்டும் போராடும் நிலை உருவாக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.\nசமகால அரசியல் நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன் போது மேலும் அவர் கூறுகையில்,\nஇலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதியாகவும், முன்னாள் இராணுவ தளபதி ஒருவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். இதன் விளைவு இராணுவத்திற்கு சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டிருக்கின்றது.\nஇப்போது போர்காலத்தைபோன்று இராணுவம் வீதிகளில் நின்று சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது. மறுபக்கம், புங்குடுதீவில் 14 ஏக்கர், கொழும்புத்துறையில் 300 ஏக்கர் என காணிகள் சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.\nவலிகாமம் வடக்கில் 2 ஏக்கர் காணியில் இராணுவம் விகாரை கட்டுகிறது, நீராவிப்பிட்டி பிள்ளையார் ஆலயத்தில் 3 அடி புத்தர் சிலை வைக்கப்படுகின்றது. இவ்வாறு மீண்டும் வடகிழக்கு பகுதிகளில் இராணுவ ஆக்கிரமிப்பு தொடங்கியிருக்கின்றது.\nஆனால் தெற்கிலோ இலங்கையின் பிற பாகங்களிலோ இராணுவத்தின் இவ்வாறான நடவடிக்கைகளை காண முடியவில்லை. ஒரு நாட்டின் இராணுவம் என்பது அந்த நா ட்டில் வாழும் சகல இனங்களுக்கும், சகல மதங்களுக்கும் பொதுவானது.\nஅனைவருக்கும் பாதுகாப்பாக இருக்கவேண்டுமே தவிர ஒரு இனத்தை அடக்க நினைப்பதும், ஒரு மதத்தை மட்டும் தூக்கி கொண்டு திரிவதும் இராணுவ அடக்குமுறை அல்லாமல் வேறு ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை.\nமஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதைபோல் மீண்டும் மக்கள் தங்கள் வாழும் உரிமைக்காகவும், நிலங்களுக்காகவும் வீதியில் இறங்கி போராடும் நிலையை உருவாக்கிவிட்டிருக்கின்றது. இந்த ஆட்சி அதேபோல் போர் காலத்தை நினைவுபடுத்துவதாக வீதிகளில் இப்போது இராணுவ சோதனைகளையும் காணக்கூடியதாக உள்ளது.\nஇந்த நிலை மாற்றப்படவேண்டும். இல்லையேல் கடந்தகாலத்தைபோல் சாத்வீக போராட்டங்களுக்கு எமது மக்கள் தயாராகவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nசாமியார் நித்தியானந்தாவுக்கு முன்பே… தனிநாடு கேட்டு விண்ணப்பித்த நபர் பற்றி தெரியுமா\nஎனக்கு ஆளுனர் பதவி வழங்கப்படவில்லை\nஒரு நாட்டில் இரண்டு அரசுகள் என்ற கருத்துக்கள் தலைதூக்க இதுவே காரணம்\nகனடாவில் மனநோயாளியாக அலையும் இலங்கைத் தமிழனுக்கு வைக்கப்பட்ட ஆப்பு\nதிருமதி நாகேஸ்வரி முருகையா (தேன்கனி) – மரண அறிவித்தல்\nதிரு சேகர் ஜெயராஜா – மரண அறிவித்தல்\nதிரு ஜீவாகரன் சுலக்‌ஷ்ன் – மரண அறிவித்தல்\nதிரு சிதம்பரப்பிள்ளை சிறிரங்கராசா – மரண அறிவித்தல்\nசெல்வி கோபினா மகேந்திரன் – மரண அறிவித்தல்\nதிருமதி சுமதி இராஜகரன் – மரண அறிவித்தல்\nதிரு விக்னராஜா சாரங்கன் – மரண அறிவித்தல்\nதிருமதி சரோஜாதேவி சிவானந்தராஜா – மரண அறிவித்தல்\nதிருமதி விமலோதினி ஸ்ரீனிவாசன் – மரண அறிவித்தல்\nஅமரர் தனுஜா யோகராஜா – 6ம் ஆண்டு நினைவஞ்சலி\nஇலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு பிரதமர் உத்தரவு\nஇலங்கையர்களுக்கு இன்ப தகவலை அளித்த கனடா பிரதமர்\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\nஐக்கிய அமெரிக்காவின் GREEN CARD VISA வுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nலாஸ்லியாவுக்கு கனடாவில் இருந்து கிடைக்கப்போகும் வாழ்நாளில் மறக்க முடியாத சர்ப்ரைஸ்\nகொழும்பு பஸ்ஸில் யாழ். இளைஞருக்கு ஏற்பட்ட கொடுமை\nமுடிந்தளவு இந்த செய்தினை பகிர்ந்து தந்தையிடம் மகனை சேர்க்க உதவுங்கள்\nசுர்ஜித் உடலில் சில பாகங்கள் இல்லை அதிர்ச்ச��யை ஏற்படுத்திய பிரேத பரிசோதனை முடிவுகள்\nநாடு கடத்தப்பட்ட இலங்கை தமிழ் குடும்பம் : நாடுவானில் கதறி அழுத்த குழந்தைகள்\nஇலங்கை நீர்ப்பாசன திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் செயற்றிட்டத்தில் பதவி வெற்றிடங்கள்\nசாமியார் நித்தியானந்தாவுக்கு முன்பே… தனிநாடு கேட்டு விண்ணப்பித்த நபர் பற்றி தெரியுமா\nஎனக்கு ஆளுனர் பதவி வழங்கப்படவில்லை\nபுதிய தூதுவர்கள் நால்வரும் நற்சான்று பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்\n’பெரும்பான்மை தவறினால் அனைத்தையும் ரணில் கைவிடுவார்’\n‘தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கே அமைச்சுப் பதவியை ஏற்றேன்’\nசர்வதேசத்திற்கு விட்டுக் கொடுத்து செயலாற்ற முடியாது\nDebug Group Of Companies நிறுவனத்தில் பதவி வெற்றிடங்கள்\nஎவருடனும் இரகசிய உடன்பாடுகள் இல்லை: ரணில்\nவிளம்பரம், செய்தி காப்புரிமை, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=24450&page=532&str=5310", "date_download": "2019-12-07T01:03:04Z", "digest": "sha1:JF5DRASBL3HHFL4UDLEOU6PZNFDB3BNQ", "length": 6482, "nlines": 127, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nசர்ஜிக்கல் ஸ்டிரைக்: துல்லிய வீடியோ வெளியீடு\nபுதுடில்லி: கடந்த 2016ம் ஆண்டு செப்., 28 ம்தேதி நள்ளிரவு தொடங்கி 29ம் தேதி அதிகாலை 4 மணி வரை இந்திய ராணுவத்தினர், எல்லைக் கோட்டில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம் வரை ஹெலிகாப்டர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். குறிப்பிட்ட இலக்கில் இறங்கி, பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர்.\nஇத்தாக்குதலில் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஏழு பயங்கரவாத கூடாரங்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் ராணுவத்தினர் குண்டு மழை பொழிய அதில் இருந்து உயிர்த்தப்பி இந்திய வீரர்கள் பத்திரமாக தங்கள் எல்லையை அடைந்தனர்.\nஅப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் ஆகியோர் இத்தாக்குதலை கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரலையாக பார்த்தனர்.\nசர்ஜிக்கல் ஸ்டிரைக் தொடர்பான வீடியோவை வெளி���ிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. தாக்குதல் நடக்கவே இல்லை என்றும் பாஜ., அரசு நாடகமாடுகிறது என்றும் விமர்சனங்கள் எழுந்தன. பாக்.,கும் இந்த தாக்குதலை திட்டவட்டமாக மறுத்தது. ஆனால் இச்சம்பவம் நடைபெற்றது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வீடியோ காட்சி ஒன்று 636 நாட்களுக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த வீடியோவின் உண்மைத் தன்மையை, தாக்குதலில் பங்கேற்ற ராணுவ உயரதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட வீரர்கள் தங்கள் ஹெல்மட்டுகளில் வைத்திருந்த சிறிய கேமராக்களில் இந்த தாக்குதல் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://egathuvam.blogspot.com/2008/02/blog-post.html", "date_download": "2019-12-07T01:21:29Z", "digest": "sha1:M75LDZ676FN6PQZI666V5HN7JNOFK5SU", "length": 24658, "nlines": 148, "source_domain": "egathuvam.blogspot.com", "title": "கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? ~ ஏகத்துவம்", "raw_content": "\nஇந்து மதம் பற்றிய கட்டுரைகள்\n விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்\nகடவுள் ஏன் மனிதனாக வரவில்லை\n2/01/2008 04:57:00 PM இறை கோட்பாடு, கடவுள், குற்றச்சாட்டுகளும் பதில்களும், கேள்வி பதில் No comments\nகேள்வி: இஸ்லாமிய மார்க்கத்தில் ஏன் கடவுள் மனிதனாக வந்து நல்லவைகளை மக்களிடம் விளக்கவில்லை\nபதில்: நீங்கள் ஒரு ஆட்டுப் பண்ணையோ, கோழிப்பண்னையோ வைத்திருக்கிறீர்கள். அவற்றை நீங்கள் வழி நடத்திச் செல்வதற்காக நீங்கள் ஆடாக அல்லது கோழியாக மாறத் தேவையில்லை. நீங்கள் நீங்களாக இருந்து கொண்டே ஆடுகளை, நீங்கள் விரும்பியவாறு வழி நடத்த முடியும். இன்னும் சொல்வதானால் உங்களால் ஆடாக மாற இயலும் என்று வைத்துக் கொண்டால் கூட மாற மாட்டீர்கள் மனிதனாக இருப்பதில் உள்ள பல வசதிகளை இழக்க நேரிடும் என்று நினைப்பீர்கள் மனிதனாக இருப்பதில் உள்ள பல வசதிகளை இழக்க நேரிடும் என்று நினைப்பீர்கள் உங்களை விட பல விதத்திலும் தாழ்ந்த நிலையில் உள்ள ஜீவனாக நீங்கள் மாறத் தேவையில்லை. மாறவும் மாட்டீர்கள் உங்களை விட பல விதத்திலும் தாழ்ந்த நிலையில் உள்ள ஜீவனாக நீங்கள் மாறத் தேவையில்லை. மாறவும் மாட்டீர்கள் உங்களுக்கும் ஆடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை விட பல்லாயிரம் வேறுபாடுகள் கடவுளுக்கும் மனிதர்களுக்குமிடையே இருக்கின்றன. எந்த விதமான பலவீனமும் இல்லாத கடவுளை மலஜலத்தைச் சுமந்து கொண்டு எண்ணற்ற பலவீனங்களையும் உள்ளடக்கியுள்ள மனிதனாக மாறச் சொல்வதை விட கடவுளுக்குக் கண்ணியக் குறைவு வேறு இருக்க முடியாது.\nஇருக்கின்ற தகுதியை விட குறைந்த தகுதிக்கு இறக்கம் செய்வதை மனிதர்களே ஏற்கமாட்டார்கள் என்னும் போது, கடவுள் எப்படித் தன்னை இழிவுபடுத்திக் கொள்வார் இழிவுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று விரும்புவதுதான் எந்த வகையில் நியாயமானது இழிவுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று விரும்புவதுதான் எந்த வகையில் நியாயமானது இப்படி சிந்தித்தால் கடவுள் கடவுளாக இருப்பது தான் பொருத்தமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.\nகடவுள் மனிதனாக வருவான் என்று கதவுகளைத் திறந்து வைத்து விட்டால் என்ன ஏற்பட்டுவிடும் என்பதை நாட்டு நடப்புகளிலிருந்தே அறிந்து கொள்ளலாம். நான் தான் கடவுள் அல்லது கடவுளின் அவதாரம் எனக் கூறி ஏமாற்ற நினைத்தால் எளிதில் ஏமாற்றி விட முடியும். கடவுள் மனிதனாக வருவான் என்று நம்பாத முஸ்லிம்களைத் தவிர மற்ற அனைவரையும் ஏமாற்ற முடியும். அவர்களைச் சுரண்டமுடியும். போலிச் சாமியார்கள் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோமே இதற்கெல்லாம் கூட கடவுள் மனிதனாக வருவான் என்ற நம்பிக்கை தான் அடிப்படை.\nகடவுள் மனிதனாக வரவேமாட்டான் என்று உறுதியாக நம்பினால் மதத்தின் பெயரால் நடக்கும் ஏராளமான சுரண்டல்களைத் தவிர்க்கலாம். இன்னொரு கோணத்திலும் இது பற்றி ஆராயலாம். கடவுள் மனிதனாக வருகின்றான் என்று வைத்துக் கொள்வோம். மனிதனாக வந்த காரணத்தினால் மனிதனைப் போலவே கடவுள் செயல்பட வேண்டும். உண்ணவேண்டும் பருகவேண்டும் மலஜலம் கழிக்கவேண்டும். மனிதனைப் போலவே குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபடவேண்டும். சந்ததிகளைப் பெற்றெடுக்கவேண்டும். கடவுளால் பெற்றெடுக்கப்பட்டவனும் கணக்கின்றி இப்பூமியில் வாழும் நிலை ஏற்படும்.\nஏதோ ஒரு காலத்தில் ஒரே ஒரு தடவை கடவுள் இப்பூமிக்கு வந்திருந்தால் கூட அவரது வழித் தோன்றல்கள் பல கோடிப்பேர் இன்றைக்கு பூமியில் இருக்கவேண்டும். ஆனால் ஒரே ஒரு கடவுளின் பிள்ளையைக் கூட நாம் பூமியில் காண முடியவில்லை. அதிலிருந்து கடவுள் மனிதனாக வரவே இல்லை என்று அறிந்து கொள்ளலாம். எனவே கடவுள் ஒரு காலத்திலும் மனித வடிவில�� வந்ததுமில்லை. வருவது அவருக்கத் தகுதியானதும் அல்ல என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.\nநன்றி : இனிய மார்க்கம்.\nஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...\nஉலகில் சாந்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த கிறிஸ்துவத்தால்தான் முடியும் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு மறுபுறம் சிலுவைப்போர்களில் கோடிக்கணக்...\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள் - அபு இப்ராஹீம் (ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதாமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வ...\nயார் இந்த புனித பவுல் \n (பாகம் - 2) . பவுலும் கிறிஸ்தவமும் (பாகம் - 1) படிக்க இங்கே அழுத்தவும் . . சவுல் என்ற பெயர் கொண்ட பவுல் சைல...\nவிருத்தசேதனம் - பைபிள் சொல்வது என்ன\nபவுலும் கிறிஸ்தவமும் பாகம் 1 யார் இந்த புனித பவுல் பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா\nமதுவை தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டினாரா இயேசு\n பைபிளில் போதையை ஏற்படுத்தக்கூடிய மதுபானத்தை இரண்டு விதமான வார்த்தைகளை கொண்டு மொழிப்பெயாக்கப்பட்டுளளது. ஆங்க...\nபெருமானார்(ஸல்) ஜைனப் (ரலி) திருமணம்..\nஅவதூறுகளும்... விளக்கங்களும்... நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண...\nஇன்றைய கிறிஸ்தவமதத்தின் அனைத்து கோட்பாடுகளுக்கும் சொந்தக்காரர்... கிறிஸ்தவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் புதிய ஏற்பாட்டின் அதிகமான ப...\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் : பாகம் 1\nகிறிஸ்தவர்களால் புனித வேதமாக கருதப்படும் பைபிள், இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்த இறைவனால் - கர்த்தரால் - அருளப்பட்...\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் : . . பைபிள் இறை வேதமா . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்( . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்(\nமுரண்பாடுகள் குர்ஆன் பைபிள் கிறிஸ்தவம் கேள்வி பதில் குற்றச்சாட்டுகளும் பதில்களும் இஸ்லாம் மறுப்புகள் பவுல் இயேசு குர்ஆனில் முரண்பாடா இந்து கடவுள் நபிமொழி கிறிஸ்துமஸ் கடவுள் கொள்கை பைபிளில் இயேசு போர் முஹம்மது ஆ���ாசம் கர்த்தர் நோவா பலதாரமணம் பெண்ணுரிமை பெரியார் பொருந்தாத போதனைகள் யோனாவின் அடையாளம் யோவான் ஹதீஸ் இனவெறி ஈஸ்டர் குஷ்டம் சமத்துவம் சிலுவைமரணம் ஜாகிர் நாயக் தி.க திரித்துவம் நாத்திகம் நியாயப்பிரமாணம் பகுத்தறிவாளன் பண்றி புனித வெள்ளி பைபிளும் பெண்களும் பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் மரியாள் அதிசயம் அன்டைவீட்டார் அன்பு அபாபீல் அரபுமொழி அறிவியல் அற்புதம் அவதூறு அஹமத்தீதாத் இந்துத்வம் இனஇழிவு இம்மானுவேல் இராமர்பாலம் இறை கோட்பாடு உளரல்கள் எலியா ஏகத்துவம் ஓய்வு நாள் கருவியல் கற்காலம் கற்பழிப்பு கவிதை காஃபிர் காணிக்கை கிராஅத் கிறிஸ்தவ சட்டங்கள் குர்ஆனும் விஞ்ஞானமும் கொலை சட்டம் சமாதானம் சரித்திரத்தவறுகள் சாபம் சாஸ்திரிகள் சிறப்புக்கட்டுரைகள் சிலை சிலை வணக்கம் சேதுசமுத்திரத் திட்டம் ஜாதி தர்மம் தலித் தாவீது திராட்சைரசம் நகைச்சுவை நபி பர்தா பாலியல் பலாத்காரம் பெண் பெண்கள் பெருமானாரின் திருமணங்கள் பெற்றோர் பைபிளில் தீர்க்கதரிசிகள் பைபிளும் விஞ்ஞானமும் பொய் மதமாற்றம் மது மனிதஉரிமை மர்யம் மறுபிறவி மறுமை மாதவிடாய் மூளை யஹ்யா யானை யோசேப்பு விதி விருத்தசேதனம் விவாதம் வெள்ளப்பிரளயம் ஸலாம் ஹாரூன் ஹிஜாப்\nமுரண்பாடுகள் (26) குர்ஆன் (21) பைபிள் (21) கிறிஸ்தவம் (20) கேள்வி பதில் (20) குற்றச்சாட்டுகளும் பதில்களும் (19) இஸ்லாம் (15) மறுப்புகள் (11) பவுல் (10) இயேசு (9) குர்ஆனில் முரண்பாடா (9) இந்து (8) கடவுள் (8) நபிமொழி (8) கிறிஸ்துமஸ் (6) கடவுள் கொள்கை (4) பைபிளில் இயேசு (4) போர் (4) முஹம்மது (4) ஆபாசம் (3) கர்த்தர் (3) நோவா (3) பலதாரமணம் (3) பெண்ணுரிமை (3) பெரியார் (3) பொருந்தாத போதனைகள் (3) யோனாவின் அடையாளம் (3) யோவான் (3) ஹதீஸ் (3) இனவெறி (2) ஈஸ்டர் (2) குஷ்டம் (2) சமத்துவம் (2) சிலுவைமரணம் (2) ஜாகிர் நாயக் (2) தி.க (2) திரித்துவம் (2) நாத்திகம் (2) நியாயப்பிரமாணம் (2) பகுத்தறிவாளன் (2) பண்றி (2) புனித வெள்ளி (2) பைபிளும் பெண்களும் (2) பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் (2) மரியாள் (2) அதிசயம் (1) அன்டைவீட்டார் (1) அன்பு (1) அபாபீல் (1) அரபுமொழி (1) அறிவியல் (1) அற்புதம் (1) அவதூறு (1) அஹமத்தீதாத் (1) இந்துத்வம் (1) இனஇழிவு (1) இம்மானுவேல் (1) இராமர்பாலம் (1) இறை கோட்பாடு (1) உளரல்கள் (1) எலியா (1) ஏகத்துவம் (1) ஓய்வு நாள் (1) கருவியல் (1) கற்காலம் (1) கற்பழிப்பு (1) கவிதை (1) காஃபிர் (1) காணிக்கை (1) கிராஅத் (1) கிறிஸ்தவ சட்டங்கள் (1) குர்ஆனும் விஞ்ஞானமும் (1) கொலை (1) சட்டம் (1) சமாதானம் (1) சரித்திரத்தவறுகள் (1) சாபம் (1) சாஸ்திரிகள் (1) சிறப்புக்கட்டுரைகள் (1) சிலை (1) சிலை வணக்கம் (1) சேதுசமுத்திரத் திட்டம் (1) ஜாதி (1) தர்மம் (1) தலித் (1) தாவீது (1) திராட்சைரசம் (1) நகைச்சுவை (1) நபி (1) பர்தா (1) பாலியல் பலாத்காரம் (1) பெண் (1) பெண்கள் (1) பெருமானாரின் திருமணங்கள் (1) பெற்றோர் (1) பைபிளில் தீர்க்கதரிசிகள் (1) பைபிளும் விஞ்ஞானமும் (1) பொய் (1) மதமாற்றம் (1) மது (1) மனிதஉரிமை (1) மர்யம் (1) மறுபிறவி (1) மறுமை (1) மாதவிடாய் (1) மூளை (1) யஹ்யா (1) யானை (1) யோசேப்பு (1) விதி (1) விருத்தசேதனம் (1) விவாதம் (1) வெள்ளப்பிரளயம் (1) ஸலாம் (1) ஹாரூன் (1) ஹிஜாப் (1)\nதாயை (மரியாளை) இயேசு அவமதித்தாரா\nமிகச் சிறந்த இரண்டு செயல்கள்.\nகாஃபிர்களை கொல்லுங்கள்... என்று இஸ்லாம் கூறுகிறதா\nஅர்த்தமுள்ள இஸ்லாம் (பாகம் - 2)\nஅர்த்தமுள்ள இஸ்லாம் (பாகம் - 1)\nஅல்லாஹ் 6 நாள் எடுத்தது ஏன்\nஇறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்\nடாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் முன்னுரை\nடாக்டர். ஜாகிர் நாயக் பற்றிய குறிப்பு :\nஇஸ்லாத்தைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு முன்...\nகுர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு (பாகம் 2)\nகுர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு (பாகம் 1)\nஇஸ்லாம் பற்றிய குற்றச்சாட்டுகளும் அதற்கான பதில்களு...\nகடவுள் ஏன் மனிதனாக வரவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6200:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE&catid=85:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=823", "date_download": "2019-12-07T00:58:02Z", "digest": "sha1:CGTOQDDXQB3R2WG2ZU2FV2NFHNQ3SLZJ", "length": 14671, "nlines": 107, "source_domain": "nidur.info", "title": "குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டுவது சிறந்த முறை தானா..?", "raw_content": "\nHome குடும்பம் குழந்தைகள் குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டுவது சிறந்த முறை தானா..\nமன அழுத்தம் Stress /மற்றும்/ நவீன சவால்களுக்கு மத்தியில் குழந்தை வளர்ப்பு\nகுழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டுவது சிறந்த முறை தானா..\nகுழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டுவது சிறந்த முறை தானா..\nகுழந்தை வளர்ப்பு என்பது ஒவ்வொரு பெற்றோர்க்கும் கடினமான ஒன்றாகும். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொர��� இயல்பு வாய்ந்தவர்கள். அவர்களின் விருப்பம் அறிந்து அவர்களின் போக்கிற்கு சென்று அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும்.\nகுழந்தை என்றாலே மகிழ்ச்சி அவர்களது ஒரு இடத்தில இருந்தாலே மகழ்ச்சிதான், அவர்களை ரசிப்பதும் மகிழ்ச்சிதான். இவை அனைத்தும் உண்மைஎன்றால், அவர்களை பாதுகாப்பதும் அவர்களின் உணவுபழக்கத்தை பராமரிப்பதும் மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒரு குழந்தைக்கு உணவூட்டுவது என்பது மிகவும் கடினமான செயலாகும். அவர்களது வயதின் காரணமாக, பலவித சுவை தரும் உணவுகளை பெரிதும் விரும்புவார்கள். நாட்கள் செல்ல செல்ல குழந்தைக்கு உணவளிப்பது என்பது கடினமாகிக்கொண்டே போகும். எனினும், அவர்கள் விரும்பும் உணவை அவர்களுக்கு ஊட்டிவிடுவதை தவிர வேறு வழி இல்லை. ஒரு சிலர் குழந்தைகள் சாப்பிட மறுக்கும் போது அவர்களுக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டுகின்றனர்.\nகுழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டுவதின் மூலமாக அவர்கள் உணவை உட்கொள்ளுவதோடு அவர்களுக்கு தேவையான சக்தியும் ஊட்டச்சத்தும் கிடைக்கின்றது. இன்னொரு வகையில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. வலுக்கட்டாயமாக உணவூட்டுவது என்பது குழந்தையின் வாயை திறந்து வலுக்கட்டாயமான உணவை தொண்டைக்குள் தள்ளுவது ஆகும். இது ஒரு குழந்தை சாப்பிட மறுக்கும் போது செய்யக்கூடிய செயலாகும். சிறு ஸ்பூனை கொண்டு அவர்களுக்கு உணவூட்டலாம். வலுக்கட்டாயமாக உணவளிப்பதால் குழந்தைக்கு உணவு கிடைப்பதோடு அவர்களுக்கு எதிர்ப்பு சக்தியையும் அளிக்கும். எனினும், வலுக்கட்டாயமாக உணவூட்டியதின் விளைவாக சில சந்தர்பங்களில் குழந்தை இறக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால், ஏற்படும் நன்மைகளை பற்றியும் தீமையைப் பற்றியும் இப்பொழுது பார்ப்போம்.\nகுழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டுவது சிறந்த முறை தானா..\nவலுக்கட்டாயமாக உணவூடுவதின் போது என்ன நேரிடுகின்றது\nஉங்கள் குழந்தை வளரும்போது அதன் உணவு பழக்கமும் மெதுவாக வளரத்தொடங்கும். அவளுக்கு பிடித்தமான உணவு பிடிக்காத உணவு என்று சில இருக்கும். பலர்க்கு சாப்பிடும் நேரம் என்றாலே வெறுப்பாகவும் ஒரு சிலர்க்கு உங்கள் சாப்பாட்டு மேஜை போர்கலமாகவும் இருக்கும். அவளை சாப்பிடவைப்பதற்கு அவளுக்கு விருப்பமான உணவையே அளியுங்கள். எனினும், வலுக்கட்டாயமாக உணவூட்டுவது என்பது தவறான ஒன்றாகும். குழந்தைகளை சாப்பிடவைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். அவர்களின் சுவை மற்றும் விருப்பமறிந்து அதற்கு ஏற்றாற்போல் உணவை அளியுங்கள்.\no வலுகட்டாயமாக குழந்தைகளுக்கு உணவூட்டுவது என்பது தவறான முடிவில் போய் கொண்டுவிடும். அவர்கள் உணவை சுவைப்பதற்கு பதிலாக அதனை வெறுக்கத் தொடங்கி விடுவார்கள். வலுகட்டாயமாக உணவூட்டும் குழந்தைகள் அந்த உணவின் மீது கோபம் கொண்டு அதனை உட்கொள்ளுவதை முற்றிலுமாக தவிர்த்துவிடுவார்கள். உங்கள் குழந்தைக்கு ஜன்க் பூட் தான் விருப்பமானது என்றால் ஒரு சில மாதங்களுக்கு அவற்றையே சாப்பிட விட்டு விடுங்கள். அவர்களை சாமர்த்தியமாகத்தான் கையாள வேண்டும். வலுகட்டாயமாக உணவூட்டும் குழந்தைகள் உணவை வெறுப்பதால், அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போய்விடுகின்றது.\no ஒழுங்கற்ற முறையில் உணவை உட்கொள்ளுவது உங்களையும் உங்கள் குழந்தையையும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும். இதனால் குழந்தைகளுக்கு குறைப்பட்டு ஏற்பட்டு எளிதில் சரிசெய்ய முடியாத நிலை உருவாகிவிடும். மருந்துகளை கொண்டே சரிசெய்ய வேண்டி இருக்கும். வலுகட்டாயமாக குழந்தைகளுக்கு உணவூட்டுவதை தவிர்த்து, அவர்களுக்கு உணவை பிடிக்கத்தக்க வகையில் அளிக்க வேண்டும். வண்ணமிகு உணவு வகைகள் செய்து அவர்களின் பசியை தூண்டச் செய்யுங்கள்.\no அவர்களுக்கு விருப்பமான உணவை சிறிது மாதங்களுக்கு அளித்து மெதுவாக ஊட்டச்சத்து நிரம்பிய உணவு வகைகளை சாப்பிட வையுங்கள். வலுகட்டாயமாக குழந்தைகளுக்கு உணவளிப்பது என்பது எந்த பலனையும் அளிக்காது. அவர்களது போக்கில் சென்று அவர்களை மாற்ற வேண்டும். நீங்கள் புதிதான உணவை முயற்சி செய்யும் போது சிலவற்றை விரும்பி சாப்பிடுவார்கள் சிலவற்றை அப்படியே விட்டு விடுவார்கள். அதனை பெரிதுபடுத்தக் கூடாது. குழந்தைகளுக்கு உணவளிப்பது என்பது கடினமான ஒன்றுதான் எனினும், பொறுமையாக இருந்து அவர்களுக்கு அதனை பழக அவகாசம் கொடுக்க வேண்டும்.\no உங்கள் குழந்தை மெதுவாக சாப்பிடுவதாக நினைத்தால், அவர்களுக்கு ஊட்டிவிடலாம். இது வலுகட்டாயமாக குழந்தைகளுக்கு உணவளிப்பதில் ஒரு முறையாகும். சில குழந்தைகள் ஊட்டி விட்டால் தான் சாப்பிடும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுவார்கள்.இது நல்லதல்ல. இதனால் உங்கள் குழந்தை மிகவும் அவதிப்படும். வலுகட்டாயமாக குழந்தைகளுக்கு உணவளித்ததால் சில நேரங்களில் இறப்பு நேரிடும் அபாயம் உள்ளது. அதனால் வலுகட்டாயமாக உணவூட்டும்போது அதிக கவனம் தேவை. குழந்தைகளுக்கு உணவளிப்பது என்பது ஒரு கலையாகும். அதற்கு சிறிது தந்திரமும் பொறுமையும் தேவைப்படும். அதனை கையாண்டு பெருமையான அம்மாவாக திகழுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2013/08/", "date_download": "2019-12-07T02:09:21Z", "digest": "sha1:J3ABKVCOKMDUEP66RJYXJYR4UOSSA6FH", "length": 190275, "nlines": 593, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: August 2013", "raw_content": "\nCOMMON QUARTERLY EXAM TIME TABLE | 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு கடந்த கல்வி ஆண்டில் மாநிலம் முழுமைக்கும் பொதுவான காலாண்டுத்தேர்வு நடத்தப்பட்டதைப்போன்றே இக்கல்வியாண்டிலும் பொதுத்தேர்வு நடத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.அதன் படி பிளஸ்டூ தேர்வுகள் 10.09.2013 அன்றும், பத்தாம் வகுப்பு தேர்வுகள் 12.09.2013 அன்றும் தொடங்க உள்ளது.\nசர்வ சிக்ஷா அபியான் புதிய மாநிலத் திட்ட இயக்குராக பூஜா குல்கர்னி அவர்களையும் , தமிழ்நாடு பாடநூல் கழக புதிய மேலாண் இயக்குராக மகேஸ்வரன் அவர்களையும் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nசர்வ சிக்ஷா அபியான் புதிய மாநிலத் திட்ட இயக்குராக பூஜா குல்கர்னி அவர்களையும் , தமிழ்நாடு பாடநூல் கழக புதிய மேலாண் இயக்குராக மகேஸ்வரன் அவர்களையும் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nTNTET JUNE 2012 OCTOBER 2012 ஆகிய இரு டி.இ.டி., தேர்வுகளுக்குப் பின் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் பங்கேற்காதவர்கள், உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்கள் ஆகியோருக்கு, இறுதியாக, மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளித்து, டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nகடந்த ஆண்டு நடந்த, இரு டி.இ.டி., தேர்வுகளுக்குப் பின் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் பங்கேற்காதவர்கள், உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்கள் ஆகியோருக்கு, இறுதியாக, மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளித்து, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. அதன்படி, செப்., 6, 7 ஆகிய தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.\nடி.ஆர்.பி., தலைவர், விபு நய்யார் வெளியிட்ட அறிவிப்பு:\nகடந்த ஆண்டு, ஜூலை, 12 மற்றும் அக்டோபர், 14 ஆகிய தேதிகள���ல், டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, முறையே, கடந்த ஆண்டு, செப்., 7, 8 மற்றும் நவம்பர், 6 முதல் 9ம் தேதி வரை நடந்தன. இதில் பங்கேற்காத தேர்வர்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நாளன்று, உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்களுக்கு, மீண்டும் ஒரு இறுதி வாய்ப்பு வழங்கும் வகையில், வரும், செப்., 6, 7 ஆகிய தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். இந்நிகழ்வு, சென்னை, அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்படும். கடந்த ஆண்டு, நவம்பர், 9ம் தேதி அன்று, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, உரிய முழுமையான கல்வித்தகுதியை பெற்றிருந்து, உரிய பட்டயச் சான்று, பட்டச் சான்று, மதிப்பீட்டிற்கான சான்று மற்றும் மதிப்பெண் பட்டியல் போன்றவற்றை சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கு மட்டும், இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஏற்கனவே நடந்த சான்றிதழ் சரிபார்ப்பு ஆவணங்கள் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தேர்வர்களின் பதிவு எண்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. கடந்த, இரண்டு, டி.இ.டி., தேர்வுகளில், தேர்ச்சிக்குரிய, குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று, சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறியவர்களின் விவரங்கள், இணையதளத்தில் தரப்பட்டுள்ளன. தேர்வர்கள், பதிவு எண்களை சரிபார்த்து, அதில் அழைக்கப்பட்டுள்ளவர்கள் மட்டும், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம். தற்காலிக அடிப்படையில் தான், தேர்வர், அழைக்கப்படுகின்றனர். பெயர் விடுபட்டு இருந்தால், டி.ஆர்.பி., தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, விபு நய்யார் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆண்டு நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளுக்குப் பிறகே, பல தேர்வர்களுக்கு, சான்றிதழ்கள் கிடைத்தன. அவர்கள், அப்போதைய டி.ஆர்.பி., தலைவர், சுர்ஜித் சவுத்ரியிடம், பல முறை முறையிட்டும், அவர், தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. இதனால், வேலை வாய்ப்பை பெறும் நிலையில் இருந்த பலர், சான்றிதழ் இல்லாததன் காரணமாக, வேலை வாய்ப்பை இழந்தனர். பல பெண்கள், கண்ணீர் விட்டு கதறினர். எனினும், தேர்வர்களின் நியாயமான கோரிக்கைகள், கடைசிவரை பரிசீலிக்கப்படவில்லை. இந்நிலையில், எட்டு மாதங்களுக்குப்பின், டி.ஆர்.பி.,யின் புதிய தலைவராக பதவி ஏற்ற குறுகிய நாட்களிலேயே, தகுதி வாய்ந்த தேர்வர்களுக்கு, ���ிபு நய்யார், வாய்ப்பு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், தகுதி வாய்ந்த தேர்வர்களுக்கு, வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது.\nTNTET OFFICIAL ANSWER KEY DOWNLOAD | ஆசிரியர் தகுதித்தேர்விற்கான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் செப்.2-ம் தேதிக்‌குள் தகுந்த ஆதாரங்களுடன் தேர்வு வாரியத்திற்கு தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTNPSC GROUP IV OFFICIAL ANSWER KEY DOWNLOAD | குரூப் 4 தேர்வுக்கான விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. விடைகள் குறித்த ஆட்சேபனையை, ஒரு வாரத்திற்குள், தேர்வர்கள் தெரிவிக்க வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., கேட்டுக் கொண்டுள்ளது.\n2013-2014 ஆண்டிற்கான பள்ளி நாட்காட்டியுடன் கூடிய கல்விச்சோலை ஆசிரியர் கையேடு வெளியிடப்பட்டுள்ளது.\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 கீ ஆன்சர் இணைய தளத்தில் 26.8.13 திங்கள் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.\nதமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை எழுத்தர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வரைவாளர், வரித் தண்டலர் உள்ளிட்ட பதவிகளில் 5566 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு மூலம் அரசு பணியாளர் தேர்வு ஆணையம் ஆட்களை தேர்வு செய்கிறது.\nஇந்த தேர்வு எழுத கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி. என்பதால் 14 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் பெருமளவில் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.\nமாநிலம் முழுவதும் குரூப் 4 தேர்வு 25.8.2013 காலை 10 மணிக்கு தொடங்கியது. இதற்காக 4 ஆயிரத்து 755 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.\nதேர்வை 70,230 கண்காணிப்பாளர்கள் கண்காணித்தனர். இது தவிர 950 பறக்கும் படையும் அமைக்கப்பட்டு இருந்தது.\nஇவர்கள் தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர், ஆர்.டி.ஓ. தாசில்தார் தலைமையில் கண்காணிப்பு அதிகாரிகள் தேர்வு மையங்களை சோதனையிட்டனர்.\nஅனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதியது வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. தவறு நடக்கும் அபாயம் நிறைந்த தொலை தூர தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுவது வெப்– காமிரா மூலம் ஆன்– லைனில் கண்காணித்தனர். சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி அலுவலகம் மற்றும் அந்த அந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் செயல்படும் கட்டுப்பாட்டு அறை களில் இருந்து கண்காணித்தனர்.\nமொத��தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. ஒரு கேள்விக்கு 1 1/2 மார்க் வீதம் 300 மார்குக்கு தேர்வு எழுதினார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்றால் வேலை உறுதி. காரணம் நேர்முக தேர்வு கிடையாது.\n‘கீ ஆன்சர்’ இன்னும் ஓரிரு நாளில் டி.என்.பி.எஸ்.சி. இணைய தளத்தில் வெளியிடப்படும். தேர்வு அட்டவணைப்படி செப்டம்பர் மாதம் தேர்வு முடிவு வெளியிடப்பட வேண்டும். தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தேர்வு முடிவு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதற்போது நடத்தப்பட்ட தகுதித்தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தேர்வு பணிகளை அக்டோபர் மாத இறுதிக்குள் முடிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.\nதற்போது நடத்தப்பட்ட தகுதித்தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தேர்வு பணிகளை அக்டோபர் மாத இறுதிக்குள் முடிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.\nபள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த 17, 18–ந் தேதிகளில் நடத்தப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்களுக்கும், இடைநிலை ஆசிரியர்களுக்கும் தனித்தனியாக நடைபெற்ற இந்த தேர்வுகளை தமிழகம் முழுவதும் 6½ லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எழுதி உள்ளனர்.\nதகுதித்தேர்வுக்கான ’கீ ஆன்சர்’ ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இதற்கிடையே, பல்வேறு தனியார் இணையதளங்கள் தகுதித்தேர்வுக்கான கீ ஆன்சர்–ஐ வெளியிட்டு உள்ளன. தேர்வு எழுதிய ஆசிரியர்களும் அதைப் பார்த்து தங்களுக்கு எவ்வளவு மதிப்பெண் கிடைக்கும் என்று கணக்கு போட்ட வண்ணம் உள்ளனர். இருப்பினும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் அதிகாரப்பூர்வ கீ ஆன்சர் படிதான் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்பதால் மதிப்பெண்ணை துல்லியமாக அறிந்துகொள்ள ஆசிரியர்கள் காத்திருக்கிறார்கள்.\nகடந்த தகுதித்தேர்வில் 19,246 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 8,849 பேர் பட்டதாரி ஆசி��ியர்கள். 10,397 பேர் இடைநிலை ஆசிரியர்கள். பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு காலி இடங்கள் அதிகமாக இருந்ததால் அதில் தேர்ச்சி பெற்ற அனைவருக்குமே வேலை கிடைத்துவிட்டது. ஆனால், இடைநிலை ஆசிரியர் பணியில் காலி இடங்கள் குறைவாக இருந்ததால் தேர்ச்சி பெற்ற எல்லாருக்கும் வேலைகிடைக்கவில்லை.\nதற்போது நடத்தி முடிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வில் 7 சதவீதம்பேர் தேர்ச்சி பெறுவார்கள் (சுமார் 50 ஆயிரம் பேர்) என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், மொத்த காலி இடங்களின் எண்ணிக்கை 14 ஆயிரம்தான். இதில் 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் இடங்களும், ஆயிரம் இடைநிலை ஆசிரியர் இடங்களும் அடங்கும்.\nதற்போதைய நடைமுறையின்படி, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மாநில அளவிலான பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் முறையிலும் (தகுதித்தேர்வு, பிளஸ்–2, டிகிரி, பி.எட். என ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் ஒதுக்கப்படும்) நியமிக்கப்படுவார்கள். எனவே, குறிப்பிட்ட பாடத்தில் காலி இடங்களின் எண்ணிக்கையை விட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அவர்கள் அனைவருக்கும் வேலை கிடைத்துவிடும்.\nஅதேநேரத்தில் காலி இடங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்பட்சத்தில் அதிக பதிவுமூப்பு உடையவர்களுக்கும் (இடைநிலை ஆசிரியர்கள்), கட் ஆப் மதிப்பெண் அதிகம் பெறுவோருக்கும் மட்டுமே வேலை கிடைக்கும். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் வேலைவாய்ப்புகள் காத்து இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nதகுதித்தேர்வு முடிவை செப்டம்பர் மாதம் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, காலி இடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படும். அவ்வாறு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் இருந்து பதிவுமூப்பு அடிப்படையிலும் (இடைநிலை ஆசிரியர் நியமனம்), அதிக கட் ஆப் மதிப்பெண் அடிப்படையிலும் (பட்டதாரி ஆசிரியர்கள்) ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.\n14 ஆயிரம் ஆசிரியர்களை தேர்வுசெய்யும் பணியை அக்டோபர் மாதத்திற்க��ள் முடிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு இருக்கிறது. ஒருவேளை நடப்பு கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் காலி பணி இடங்களையும் சேர்த்து நிரப்ப அரசு முடிவு செய்தால் கூடுதலான ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nபள்ளிக்கல்வித் துறையில், மூன்று இணை இயக்குனர்களின், \"டிரான்ஸ்பர்' திரும்ப பெறப்பட்டு உள்ளது.\nபள்ளிக்கல்வித் துறையில், மூன்று இணை இயக்குனர்களின், \"டிரான்ஸ்பர்' திரும்ப பெறப்பட்டு உள்ளது. ஒருவர் மட்டும், வேறு பணியிடத்திற்கு, மீண்டும் மாற்றப்பட்டார்.ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர், சேதுராம வர்மா, மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனராக, கடந்த, 12ம் தேதி மாற்றப்பட்டார். மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனர், கார்மேகம், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உறுப்பினராக மாற்றப்பட்டார். தற்போது, இந்த மாற்றங்கள், \"வாபஸ்' பெறப்பட்டு உள்ளன. ஏற்கனவே இருந்த இடங்களில், இருவரும் தொடர்ந்து பணியாற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல், டி.ஆர்.பி.,யில் உறுப்பினராக இருந்த உமா, தேர்வுத் துறை இணை இயக்குனராக மாற்றப்பட்டிருந்தார். இவரின் பணியிட மாறுதலும் ரத்து செய்யப்பட்டு, தொடர்ந்து, டி.ஆர்.பி.,யில் பணியாற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வர்மா மற்றும் உமா இருவரும், டி.ஆர்.பி.,யில் நல்ல அனுபவம் பெற்றிருப்பதால், அவர்களை, தொடர்ந்து டி.ஆர்.பி., பணியில் பயன்படுத்திக் கொள்வதற்காக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. டி.ஆர்.பி.,யில் உறுப்பினராக நியமிக்கப்பட்ட ராமராஜ், தற்போது, தேர்வுத் துறை இணை இயக்குனராக மாற்றப்பட்டு உள்ளார்.\n364 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது: 27-ந் தேதி தேர்வுசெய்யப்படுகிறார்கள்\nமுன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5-ந் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தையட்டி தமிழக அரசு சார்பில் 364 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும். நல்லாசிரியர் விருது ரூ.5 ஆயிரம் பரிசு மற்றும் பாராட்டு பத்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.\n2013-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு கல்வித்துறை அதிகாரிகள் மூலமாக ஆசிரியர்களின் பரிந்துரை பட்டியல் பெறப்��ட்டு உள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆகிய அனைத்து வகையான ஆசிரியர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களின் பட்டியல் 27-ந் தேதி இறுதிசெய்யப்படுகிறது.\nதேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 5-ந்தேதி சென்னை சேத்துப்பட்டு சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் ஆசிரியர் தினவிழாவில் நல்லாசிரியர் விருது வழங்கப்படும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் விருதுகளை வழங்கி ஆசிரியர்களை கவுரவிக்கிறார்.\nதொழில்நுட்பக்கல்வித்துறை நடத்திய கணிணி சான்றிதழ் தேர்வு முடிவு இன்று வெளியீடு இணையதளத்திலும் பார்க்கலாம்\nதொழில்நுட்பக்கல்வித்துறை சார்பில் கணிணி சான்றிதழ் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவு நாளை (சனிக்கிழமை) வெளியிடப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்திலும், தேர்வு நடைபெற்ற பாலிடெக்னிக் கல்லூரி மையங்களிலும் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். மேலும், தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தின் இணையதளத்திலும் (www.tndte.com) தேர்வு முடிவை பார்க்கலாம்.\nதேர்வில் வெற்றிபெற்றவர்களின் சான்றிதழ்கள் ஆவணங்களை சரிபார்த்து வழங்கப்படும். இந்த தகவலை தொழில்நுட்பக் கல்வி ஆணையர் குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.\nயுஜிசி நெட் தேர்வு | ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 30 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅறிவியல் பாடப்பிரிவுகளில் இளநிலை ஆராய்ச்சியாளர் (JRF) மற்றும் கல்லூரி உதவி பேராசிரியர் பணிகளில் சேருவதற்கான நெட் தேர்வை சிஎஸ்ஐஆர் மற்றும் யுஜிசி ஆகியவை இணைந்து நடத்துகின்றன.\nடிசம்பர் மாதம் நடைபெற உள்ள சிஎஸ்ஐஆர்-யுஜிசி நெட் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தகுதித் தேர்வுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சிஎஸ்ஐஆர்-ன் மனிதவள மேம்பாட்டு குழுவின் இணையதளமான www.csirhrdg.res.in என்ற இணையதளத்தின் வழியான ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பித்தலின் போது கிடைக்கப்பெறும் செல்லான் பதிவிறக்கம் செய்து உரிய விண்ணப்பக் கட்டணத்தை இந்தியன் வங்கியின் ஏதாவது ஒரு கிளையின் வழியாக செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின் கிடைக்கப்பெறும் விண்ணப்ப படிவத்துடன் தகுந்த சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 30 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 22ம் தகுதித்தேதி தேர்வு நடைபெற உள்ளது.\nகோயம்பத்தூர், பாரதியார் பல்கலைக்கழகத்தில் பி.எட்., படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nகோயம்பத்தூர், பாரதியார் பல்கலைக்கழகத்தில் பி.எட்., படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த மே மாதத்தில் பி.எட்., படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன. பி.எட்., தேர்வு முடிவுகளை அறிய www.b-u.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.\nதிருவண்ணாமலையில் ரூ.73 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக்கல்லூரியை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.\nதிருவண்ணாமலையில் ரூ.73 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக்கல்லூரியை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.\nஇதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–\nதமிழ்நாட்டில் தற்போது 18 அரசு மருத்துவக்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு மருத்துவக்கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் அரசு மருத்துவக்கல்லூரிகள் படிப்படியாக தொடங்கப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் கொள்கை ஆகும்.\nஅதன் அடிப்படையில், பின்தங்கிய மாவட்டமான திருவண்ணாமலையில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை தொடங்க 25 ஏக்கர் நிலம் தமிழக அரசால் ஒதுக்கப்பட்டு, ரூ.73 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கப்பட்டது. இங்கு இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) விதிகளின்படி முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தேவையான நிர்வாக கட்டிடம், தொழில்முறை பணியாளர்கள் கூடம், மாணவர்கள் தங்கும் விடுதி, நூலகம் ஆகியவற்றுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.\nஇந்த மருத்துவக்கல்லூரிக்கு தேவையான மருத்துவ பேராசிரியர்கள், மருத்துவர்கள், நர்சுகள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் நியமனம் செய்யும் பொருட்டு 192 நிரந்தர பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்பட்டுள்ளன. மேலும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக ரூ.16 கோடியே 82 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.\nநடப்பு கல்வி ஆண்டில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் 100 மாணவர்களை சேர்க்க எம்.சி.ஐ. அனுமதி வழங்கியது. தமிழகத்தில் கடந்த ஆண்டு 2,145 மருத்துவ இடங்கள் இருந்தன. தமிழக அரசின் நடவடிக்கை காரணமாக புதிதாக நிறுவப்பட்டுள்ள திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரிக்கான 100 இடங்கள் உட்பட, 410 கூடுதல் மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை 2,555–ஆக உயர்ந்து இருக்கிறது.\nஇந்த நிலையில், திருவண்ணாமலையில் 73 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரியை முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் தலைமைச்செயலகத்தில் இருந்து திறந்து வைத்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்ரமணியன், தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் வம்சதாரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nNew Declaration form for SSLC,PLUS TWO | நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2014,இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு | மேல்நிலைத் தேர்வெழுதும் பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியல் தயாரிப்பதற்கு, முதற்கட்டமாக சில கூடுதல் விவரங்கள் உள்ளடக்கிய புதிய உறுதிமொழிப்படிவம் (Declaration form) தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ளன.\nநடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2014,இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு | மேல்நிலைத் தேர்வெழுதும் பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியல் தயாரிப்பதற்கு, முதற்கட்டமாக சில கூடுதல் விவரங்கள் உள்ளடக்கிய புதிய உறுதிமொழிப்படிவம் (Declaration form) தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ளன.பெயர்ப்பட்டியலே (Nominal Roll) மாணாக்கரின் பிழையில்லாத மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதற்கான மூல ஆவணம் என்பதால், மாணாக்கரிடமிருந்து பெறப்படும் பூர்த்தி செய்யப்பட்ட உறுதி மொழிப் படிவத்தில் எந்தவித தவறுகளும் ஏற்படக்கூடாது. இப்பணியினை 26.08.2013 அன்று தொடங்கி 07.09.2013-க்குள் நிறைவு செய்தல் வேண்டும்.\nஇதன்பொருட்டு, மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் பிற்பகல் மணி 4.00 முதல் 5.00க்குள் மாணாக்கரின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து, உறுதிமொழிப் படிவங்களைப் பூர்த்தி செய்து பள்ளி மாணாக்கரின் கையெழுத்தினையும், பெற்றோரின் கையெழுத்தினையும் பெறுதல் வேண்டும். உறுதிமொழிப் படிவத்தில் பூர்த்தி செய்த விவரங்கள் சரியானவை என பெற்றோரால் உறுதி செய்யப்பட வேண்டுமெனவும், அதில் தவறுகள் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவரின் மதிப்பெண் சான்றிதழிலும் அதே தவறுகள் ஏற்படும் எனவும், அதன் காரணமாக மாணாக்கரின் எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு மதிப்பெண் சான்றிதழில் திருத்தங்கள் மேற்கொள்ள தேவையற்ற அலைச்சலும் பண விரயமும் ஏற்படும் எனவும் பெற்றோர்களுக்கு தலைமையாசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.\nஒவ்வொரு மாணவரின் உறுதிமொழிப் படிவத்திலும், சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியரும், பள்ளித் தலைமையாசிரியரும் அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்பதனை ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்துகொண்டு உறுதிமொழிப் படிவத்தில் கையொப்பமிட வேண்டும். பெயர்ப்பட்டியலும் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களும், உறுதிமொழிப் படிவங்களின் அடிப்படையிலேயே தயாரிக்கப்படுவதால் இப்பணியை தலைமையாசிரியர் தனது நேரடி கவனத்தில் மிகுந்த பொறுப்புடனும் கவனத்துடனும் ஆற்ற வேண்டும். இதன் பின்னர் எவ்விதமான திருத்தங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என்பதனை மனதில் கொள்ள வேண்டும். இதற்கு பின்னரும் மாணாக்கரின் விவரங்களில் தவறுகள் ஏதும் நேரிடின் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரே முழுப் பொறுப்பு ஏற்க நேரிடும் என்பதுடன் தலைமையாசிரியர் மீது துறை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஉறுதிமொழிப் படிவங்களின் அடிப்படையில் மார்ச் / ஏப்ரல் 2014 மேல்நிலைத் தேர்வு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வெழுதவுள்ள பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியலை ஆன்லைனில் பதிவு செய்தல் தொடர்புடைய இணையதள முகவரி,User ID, Password ஆகிய விவரங்கள் மற்றும் கால அவகாசம் இம்மாத இறுதிக்குள் தெரிவிக்கப்படும். எனவே, உறுதிமொழிப் படிவங்களை ஒவ்வொரு பள்ளியும் 07.09.2013-க்குள் பெற்று தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.தேர்வரின் அண்மையில் எடுக்கப்பட்ட Stamp Size புகைப்படத்தினை உறுதிமொழிப் படிவத்தின் வலது மேல் புறத்தில் ஒட்டப்படவேண்டும். உறுதி மொழிப் படிவத்தில் மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து விவரங்களையும் சரி பார்த்து உறுதி செய்தபின்னர், உறுதி மொழிப் படிவத்தில் தேர்வர், பெற்றோர், வகுப்பாசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் கையொப்பமிட வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.மேற்குறிப்பிட்டுள்ள அறிவுரைகள் அனைத்தும் உறுதிமொழிப் படிவம் பூர்த்தி செய்வதற்கு மட்டுமே. பெயர்ப்பட்டியலை ஆன்-லைன் மூலம் இணையதளத்தில் பதிவேற்றம் (uploading) செய்வது தொடர்பான அறிவுரைகள் விரைவில் தனியே தெரிவிக்கப்படும்.\nபி.எட். படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் வியாழக்கிழமை (22.8.13) வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு 30–ந்தேதி தொடங்கி, அடுத்த மாதம் 5–ந் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது.\nபி.எட். படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் வியாழக்கிழமை (22.8.13) வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு 30–ந்தேதி தொடங்கி, அடுத்த மாதம் 5–ந் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது.\nதமிழ்நாட்டில் அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் சுமார் 3 ஆயிரம் பி.எட். இடங்கள் இருக்கின்றன. அரசு கல்லூரிகளில் 100 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 90 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்லூரிகளில் 50 சதவீத இடங்களும் ஒற்றைச்சாளர முறையில் கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படுவது வழக்கம்.\nமாநிலம் முழுவதும் உள்ள 600–க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகளில் உள்ள 60 ஆயிரம் பி.எட். இடங்கள் கல்லூரி நிர்வாகத்தாலே நிரப்பப்படும். இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனங்கள் உள்பட அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு பி.எட் இடங்களை கலந்தாய்வு மூலம் நிரப்புவதற்காக கடந்த 9–ந் தேதி முதல் 16–ந் தேதி வரை விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டன.\n12 ஆயிரத்திற்கும் மேல் விண்ணப்பங்கள் விற்பனையானது. இருப்பினும், 11,950 விண்ணப்பங்களே பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்டன. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் செயல்படும் தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை பிரிவு விண்ணப்பங்களை பரிசீலித்தது.\nஇந்த நிலையில், பி.எட். படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் வியாழக்கிழமை மாலை வெளியிடப்படுகிறது. பாடப்பிரிவு, இடஒதுக்கீடு வாரியான கட் ஆப் மதிப்பெண் மற்றும் கலந்தாய்வு விவரங்களை லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தின் இணையதளத்தில் (www.ladywillingdoniase.com) மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.\nகட் ஆப் மதிப்பெண் வெளியிடப்படுவதை தொடர்ந்து, மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு 30–ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 5–ந்தேதி வரை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெறும்.\nகலந்தாய்வுக்கான அழைப்புக்கடிதம் மாணவ–மாணவிகளுக்கு தபால் மூலம் அனுப்பப்படும். கடிதம் கிடைக்கவில்லை என்றாலும் உரிய கட் ஆப் மதிப்பெண் இருந்தால் குறிப்பிட்ட தேதியில் கலந்தாய்வில் மாணவர்கள் நேரில் கலந்துகொள்ளலாம் என்று தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளரும், லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தின் முதல்வருமான பேராசிரியை பரமேஸ்வரி தெரிவித்தார்.\nஆசிரியர் தகுதி தேர்வு விடைத்தாள்களை டெல்லிக்குழுவினர் வந்து மதிப்பீடு செய்ய உள்ளனர்.\nஆசிரியர் தகுதி தேர்வு விடைத்தாள்களை டெல்லிக்குழுவினர் வந்து மதிப்பீடு செய்ய உள்ளனர். ஒரு மாதத்திற்குள் தேர்வு முடிவை வெளியிடவும் ஆசிரியர் தேர்வு வாரியம் மும்முரமாக உள்ளது.\nதமிழ்நாடு முழுவதும் கடந்த 17–ந்தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு தாள் –1 நடைபெற்றது. 18–ந்தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு தாள்–2 நடைபெற்றது. இந்த தேர்வுகளை மொத்தம் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிந்ததும் வினாத்தாள்கள் பண்டல் பண்டலாக சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கொண்டு வரப்பட்டன. இப்போது அந்த விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணி ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடைபெறுகி���து. இந்த பணியை கம்ப்யூட்டரில் நிபுணத்துவம் வாய்ந்த குழுவினர் செய்து வருகிறார்கள்.\nதேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும் என்று கேட்டதற்கு அதிகாரி ஒருவர் கூறியதாவது:– ஆசிரியர் தகுதி தேர்வு விடைத்தாள்கள் மலை போல உள்ளன. அந்த விடைத்தாள்களை மிகக்கவனமாக அப்படியே ஸ்கேன் செய்யும் பணியை தனியாக ஒரு குழுவினர் செய்து வருகிறார்கள். இந்த வேலை முடிய எப்படியும் 3 வாரங்கள் நீடிக்கும். அதற்குள்ளாக இன்னும் ஒரு வாரத்தில் ஆசிரியர் தகுதிதேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடையை( கீ–ஆன்சர்) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும். அந்த விடைகளில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மூலம் தெரிவிக்கலாம். அல்லது தபால் மூலம் தெரிவிக்கலாம். தகுந்த விடை இதுதான் என்னும் கருத்தை அனுப்பலாம். இவை எல்லாம் சரி செய்யப்பட்டு இறுதி விடை இணையதளத்தில் வெளியிடப்படும். பின்னர் அந்த விடையைக்கொண்டு விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும். இதற்காக டெல்லியில் இருந்து நிபுணத்துவம் பெற்ற ஒரு குழுவினர் சென்னை வர உள்ளனர். விடைத்தாள் மதிப்பீடு செய்வதற்கு 30 நிமிடம் போதுமானது. எப்படியும் ஒரு மாதத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியிடப்படும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.\nஅரசு மேனிலைப்பள்ளியில் 652 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப உயர் நீதி மன்றம் உத்தரவு.\n2009ம் ஆண்டு நிலவரப்படி உச்ச நீதி மன்ற தீர்ப்பு மற்றும் உயர்நீதி மன்ற ஆணைப்படி அரசால் 652 கணினி பயிற்றுநர் பணியிடமானது காலியாக்கப்பட்டு, அப்பணியிடங்கள் B.Sc.,B.Ed., பட்டம் முடித்த கணினி ஆசிரியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு அரசு மேனிலைப்பள்ளியில் காலியாக உள்ள 652 கணினி பயிற்றுநர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது . மேலும், 22-10-2013 க்குள் நியமனத்திற்கான பெரும்பாலான பணிகளை விரைந்து முடிக்குமாறு அரசுக்கு சென்னை உயர்நீதி மன்ற அமர்வு நீதிபதிகள் பானுமதி, சசிதரன் ஆகியோர் வலியுறுத்தி உள்ளார்கள் என்று கணினி அறிவியல் B.Ed., சங்கத் தலைவி திருமதி. குணவதி அவர்கள் தெரிவித்துள்ளார்.\nடிசம்பர் மாதம் நடைபெற உள்ள சிஎஸ்ஐஆர்-யுஜிசி நெட் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 30 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅறிவியல் பாடப்பிரிவுகளில் இளநிலை ஆராய்ச்சியாளர் (JRF) மற்றும் கல்லூரி உதவி பேராசிரியர் பணிகளில் சேருவதற்கான நெட் தேர்வை சிஎஸ்ஐஆர் மற்றும் யுஜிசி ஆகியவை இணைந்து நடத்துகின்றன.\nடிசம்பர் மாதம் நடைபெற உள்ள சிஎஸ்ஐஆர்-யுஜிசி நெட் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தகுதித் தேர்வுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சிஎஸ்ஐஆர்-ன் மனிதவள மேம்பாட்டு குழுவின் இணையதளமான www.csirhrdg.res.in என்ற இணையதளத்தின் வழியான ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பித்தலின் போது கிடைக்கப்பெறும் செல்லான் பதிவிறக்கம் செய்து உரிய விண்ணப்பக் கட்டணத்தை இந்தியன் வங்கியின் ஏதாவது ஒரு கிளையின் வழியாக செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின் கிடைக்கப்பெறும் விண்ணப்ப படிவத்துடன் தகுந்த சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 30 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 22ம் தகுதித்தேதி தேர்வு நடைபெற உள்ளது.\nகுரூப் 4 தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் ஹால்டிக்கெட் கிடைக்காதவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.\nகுரூப் 4 தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் ஹால்டிக்கெட் கிடைக்காதவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெ.சோபனா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 4 தேர்வு வரும் 25 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in)) வெளியிடப்படப்பட்டது.\nஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், தாங்கள் விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியதற்கான படிவத்தை டி.என்.பி.எஸ்.சி., மின்னஞ்சல் மூலமாக அனுப்ப கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர்.\nமின்னஞ்சல் அனுப்பிய அனைவருக்கும் ஹால் டிக்கெட் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை தேர்வாணை�� இணையதளத்தில் குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nமின்னஞ்சல் அனுப்பியும் ஹால் டிக்கெட் கிடைக்கப் பெறாதவர்கள் தங்களின் விண்ணப்பம் மற்றும் உரிய தேதியில் பணம் செலுத்தியதற்கான செலுத்துச் சீட்டு ஆகியவற்றின் நகலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் அணுக வேண்டும். தேர்வு எழுத தேர்வு செய்துள்ள மையம் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் இருக்கும் தேர்வாணைய அலுவலரை இரண்டு தினங்களிலும் தொடர்பு கொண்டு ஹால் டிக்கெட் குறித்த தகவல்களை கேட்டுப் பெறலாம் என்று தேர்வுக் கட்டுப்பாட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளன. மொத்தம் 2,881 இடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர்.\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளன. மொத்தம் 2,881 இடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர்.\nமுக்கிய விடைகள் தொடர்பாக மொத்தம் 1,500 பேர் ஆட்சேபங்களை அனுப்பியிருந்தனர். பெரும்பாலும் தமிழ் பாடத்தில்தான் அதிகளவிலான ஆட்சேபங்களைத் தேர்வர்கள் அனுப்பியிருந்தனர்.\nஇதில் \"பி' வரிசை வினாத்தாள்களில் மட்டும் அதிக அச்சுப்பிழைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nதவறான கேள்விகள், அச்சுப் பிழைகள் தொடர்பாக அந்தந்த பாட நிபுணர்கள் ஆய்வு செய்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கைகள் மீது ஆசிரியர் தேர்வு வாரியும் விரைவில் முடிவு எடுக்கும் எனத் தெரிகிறது.\nஇது தொடர்பாக, முடிவு செய்யப்பட்டவுடன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.\nஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களில் எந்தவித தவறும் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி அந்தப் பணிகளை நேரடியாகக் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆசிரியர் தகுதித் தேர்வு வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறுவது உறுதிசெய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள் ஸ்கேனிங் மற்றும் மதிப்பீடு ஆகியவை சிசிடிவி கேமராக்கள் மூலம் முழு நேரமும் கண்காணிக்கப்பட உள்ளது.\nஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் மற்றும் அதிகாரிகள் எந்த நேரமும் இந்தப் பணிகளை நேரடியாக ஆன்-லைன் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடைபெற்றது. முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகளை 6 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுதினர். இவர்களின் விடைத்தாள்கள் அனைத்தும் சென்னையிலுள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை கொண்டுவரப்பட்டன. இதையடுத்து, விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணி ஓரிரு நாளில் தொடங்கப்பட உள்ளது.\nஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களில் எந்தவித தவறும் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி அந்தப் பணிகளை நேரடியாகக் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆசிரியர் தகுதித் தேர்வு வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறுவது உறுதிசெய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசெப்டம்பர் இறுதிக்குள் தேர்வு முடிவு: விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகள் மூன்று வாரங்கள் நடைபெற உள்ளன. முக்கிய விடைகள் வெளியிடப்பட்டு, தேர்வர்களிடமிருந்து ஆட்சேபங்கள் பெறப்படும்.\nஅதன்பிறகு, இறுதி செய்யப்பட்ட முக்கிய விடைகளும் தேர்வு முடிவுகளும் செப்டம்பர் இறுதிக்குள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஉதவிப் பேராசிரியர் நியமனம்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,063 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வுக்கான பணி ஓரிரு வாரங்களில் தொடங்கும் எனத் தெரிகிறது.\nஆசிரியர் நியமனம் மிகவும் நேர்மையான முறையில், தகுதியின் அடிப்படையில் மட்டுமே நடைபெற்று வருகிறது. எனவே முறைகேடான முறைகளில் இந்த நியமனத்தைப் பெற்றுத் தருவதாகக் கூறும் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபோட்டித் தேர்வு மற்றும் தகுதித் தேர்வு வினாத்தாள்களை முன்கூட்டியே வழங்குவதாகவும், மதிப்பெண்ணில் மாற்றம் செய்வதாகவும் கூறி மோசடி நபர்கள் தமிழகம் முழுவதும் தேர்வர்களிடம் பணம் பறித்து வருகின்றனர். இவர்கள் தருமபுரி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் தேர்வர்களை ஏமாற்றியுள்ளதாகத் தெரிகிறது. போலி வினாத்தாள் மோசடி தொடர்பாக தருமபுரியில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 33 ஆயிரத்து 351 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் அனைத்து நியமனங்களும் மிகவும் நேர்மையாகவும், வெளிப்படையான முறையிலும் நடைபெற்று வருவதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஆசிரியர் தகுதி தேர்வு அக்டோபர் மாதம் தேர்வு முடிவு.\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 1,060 மையங்களில் நடந்தது. 2 லட்சத்து 90 ஆயிரம் பெண்கள் உள்பட 4 லட்சத்து 77 ஆசிரியர்கள் தேர்வு எழுதினார்கள். தமிழ் பாட கேள்விகள் தவிர மற்ற கேள்விகள் எளிதாக இருந்ததாக பெரும்பாலானோர் தெரிவித்தனர்.\nமத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. முதல் தகுதித்தேர்வு 2012–ம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்டது. அந்த தேர்வில் ஒரு சதவீதம்பேர் கூட தேர்ச்சி பெறவில்லை.தேர்வு நேரம் குறைவாக (1½ மணிநேரம்) இருந்ததே தேர்ச்சி குறைவுக்கு முக்கிய காரணம் என்பது தெரிய வந்ததும் தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2–வது தகுதித்தேர்வு சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் நடந்தது. அதில் 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில், 3–வது தகுதித்தேர்வு ஆகஸ்டு 17, 18–ந்தேதிகளில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து இருந்தது.\nஅதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 62 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு எழுதினார்கள். 11,558 பேர் தேர்வு எழுதவில்லை. தமிழ், கணித பிரிவுகளில் வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிய பல ஆசிரியர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.இந்த நிலையில், பட்டதாரி ஆ���ிரியர்களுக்கான தகுதித்தேர்வு 18.08.2013 ஞாயிற்றுக்கிழமை சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 1060 மையங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்தது. 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 2 லட்சத்து 92 ஆயிரம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் வேப்பேரி சி.எஸ்.ஐ. பென்டிக் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் பால் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மேல்நிலைப்பள்ளி, ஹெல்லட் மேல்நிலைப்பள்ளி, சாந்தோம் மேல்நிலைப்பள்ளி, ரபேல் மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு மையங்களில் 24,782 தேர்வு எழுதினார்கள். 1,314 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை. தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த ஆசிரியர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:–\nகடந்த தகுதித்தேர்வுடன் ஒப்பிடும்போது இந்த முறை தேர்வில் கேள்விகள் எளிதாகவே இருந்தன. தமிழ் பாடத்தில் மட்டும் கேள்விகள் சற்று கடினமாக கேட்கப்பட்டன. இலக்கண பகுதியில் இருந்து அதிகப்படியான கேள்விகளை கேட்டுள்ளனர். தமிழ் ஆசிரியர்கள் வேண்டுமானால் அந்த கேள்விகளுக்கு எளிதாக விடையளித்து இருக்கலாம். மற்ற பாட ஆசிரியர்களுக்கு கடினம்தான். கல்வி உளவியல் மற்றும் இதர பாடங்களில் கேள்விகள் எளிதாகத்தான் இருந்தன.\nஆங்கில பாடத்தில் கேள்விகள் சுமாராக இருந்தன. மற்றபடி கடந்த தகுதித்தேர்வுடன் ஒப்பிட்டால் இந்த தடவை தேர்வு எளிது என்றுதான் சொல்ல வேண்டும். பாடப்புத்தகத்தில் இருந்துதான் அனைத்து கேள்விகளும் கேட்கப்பட்டு இருக்கின்றன. ஒருசில வினாக்கள் பிளஸ்–1, பிளஸ்–2 புத்தகங்களில் இருந்து கேட்டுள்ளனர். விடையளிக்க நேரம் போதிய அளவில் இருந்தது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.தமிழ் பாடத்தில் கேள்விகள் கடினமாக இருந்ததாக பெரும்பாலான ஆசிரியர்கள் கவலையுடன் தெரிவித்தனர். நேற்று முன்தினம் நடத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்விலும் இதே கருத்தைத்தான் ஆசிரியர்கள் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கேள்விகளை ஆய்வு செய்தபோது ஓரளவுக்கு படித்தால்கூட 50 சதவீத மதிப்பெண் பெற்றுவிடலாம். எஞ்சிய 10 சதவீத மதிப்பெண் எடுப்பதுதான் தேர்வில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடியதாக அமைந்துள்ளது. தேர்வில் தேர்ச்சி பெற 60 சதவீத ம���ிப்பெண் அதாவது 150–க்கு 90 மதிப்பெண் எடுக்க வேண்டும். இந்த தகுதித்தேர்வு எளிதாக இருந்ததாக பெரும்பாலான ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து இருப்பதால் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதகுதித்தேர்வு எழுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் விடைத்தாள் நகல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தாங்கள் எந்தெந்த கேள்விக்கு என்னென்ன பதில் அளித்துள்ளோம் என்பதை துல்லியமாக தெரிந்துகொள்ளலாம். தேர்வர்கள் விடைகளை சரிபார்த்து கொள்வதற்காக ‘கீ ஆன்சர்’ வெளியிடப்படுவது வழக்கம். கீ ஆன்சர் வெளியிடுவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தகுதித்தேர்வுக்கான விடைகள் (கீ ஆன்சர்) 3 வாரத்திற்குள் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும், அதைத்தொடர்ந்து தேர்வு முடிவை அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம்’’ என்று தெரிவித்தனர்.\nஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மதிப்பெண்) எடுக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் நியமனத்தைப் பொருத்தவரையில், ஆசிரியர் நியமனம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு வழக்கில் தீர்ப்பு வரும்வரை தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, தகுதி தேர்வு மதிப்பெண், பிளஸ்–2 மதிப்பெண், பட்டப் படிப்பு மற்றும் பி.எட். மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் நடைபெறும். தகுதித்தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், பிளஸ்–2 தேர்வுக்கு 15 மதிப்பெண்ணும், பட்டப் படிப்புக்கு 15 மதிப்பெண்ணும், பி.எட். படிப்புக்கு 15 மதிப்பெண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 100 மதிப்பெண். தகுதித்தேர்வில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண் 60–க்கு மாற்றப்படும். பிளஸ்–2, டிகிரி, பி.எட். தேர்வில் மதிப்பெண் ஒதுக்கீடு விவரம் பின்வருமாறு:–\n90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் – 10 (அதிகபட்ச முழு மதிப்பெண்)\n80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 8 மதிப்பெண்\n70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 6 மதிப்பெண்\n60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 5 மதிப்பெண்\n50 சதவீதம் முதல் 60 சதவீதத்திற்குள் – 2 மதிப்பெண்\n70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)\n50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்\n50 சதவீதத்திற்கு கீழ் – 10 மதிப்பெண்\n70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)\n50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்\n90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 60 மதிப்பெண் (முழு மதிப்பெண்)\n80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 54 மதிப்பெண்\n70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 48 மதிப்பெண்\n60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 42 மதிப்பெண்\nஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விடைகள் (கீ ஆன்சர்) 3 வாரத்திற்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும், அக்டோபர் மாதம் தேர்வு முடிவை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.\nதகுதித்தேர்வு எழுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கும் , பட்டதாரி ஆசிரியர்களுக்கும் விடைத்தாள் நகல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தாங்கள் எந்தெந்த கேள்விக்கு என்னென்ன பதில் அளித்துள்ளோம் என்பதை துல்லியமாக தெரிந்துகொள்ளலாம். தேர்வர்கள் விடைகளை சரிபார்த்து கொள்வதற்காக ‘ கீ ஆன்சர் ’ வெளியிடப்படுவது வழக்கம். கீ ஆன்சர் வெளியிடுவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது , ‘‘ தகுதித்தேர்வுக்கான விடைகள் (கீ ஆன்சர்) 3 வாரத்திற்குள் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் , அதைத்தொடர்ந்து தேர்வு முடிவை அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம் ’’ என்று தெரிவித்தனர்.\nபத்தாம் வகுப்புக்கு முப்பருவ கல்விமுறை வரும் கல்வியாண்டியல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதில் அரசு பொதுத்தேர்வு தான் நடத்த வேண்டும், என பள்ளிக்கல்வித்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.\nபத்தாம் வகுப்புக்கு முப்பருவ கல்விமுறை வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதில் அரசு பொதுத்தேர்வு தான் நடத்த வேண்டும், என பள்ளிக்கல்வித்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.\nபத்தாம் வகுப்புக்கு வரும் கல்வியாண்டு முதல் முப்பருவ கல்வி முறை அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான பாடப்புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. முப்பருவ கல்வி முறை அறிமுகம் செய்யும் போது பத்தாம் வகுப்புக்���ு அரசு பொதுத்தேர்வு நடத்துவதா, பள்ளிகளில் தேர்வு நடத்துவதா, என கேள்வி எழுந்தது.\nஇதில் பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக ஆலோசனை செய்தது. இதில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வாக இருந்தால் மட்டுமே கல்வித்தரம் சிறப்பாக இருக்கும். பள்ளிகளில் தேர்வு நடத்தப்படுமானால் கல்வித்தரம் குறைய வாய்ப்புள்ளது. எனவே பள்ளிக்கல்வித்துறை பத்தாம் வகுப்பிற்கு அரசு பொதுத்தேர்வு நடத்த வேண்டும், என பள்ளி கல்வி செயலகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.\nஇதில் முப்பருவ கல்வி முறையில் ஜூன் முதல் செப்., முதல், அக்., முதல் டிச., இரண்டாம், ஜன., முதல் ஏப்., மாதம் வரை மூன்றாம் பருவமும் நடக்கும். ஒரு பாடத்திற்கான 100 மதிப்பெண்களில் 40 மதிப்பெண் உள் மதிப்பீடு வழங்கப்படும். இது மாணவர்களின் தனித்திறன்களான , கட்டுரை, யோகா போன்றவைகளுக்கு வழங்கப்படும். 60 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வு நடத்தப்படவுள்ளது. அரசு பொதுத்தேர்வு அறிவித்தாலும் மதிப்பெண்களில் கிரேடு முறையை கடைபிடிக்கப்படவுள்ளது.\nமதிப்பெண்கள் 91 முதல் 100 வரை கிரேடு \"ஏ 1\", 81 முதல் 90 வரை \"ஏ 2\", 71 முதல் 80 வரை கிரேடு \"பி 1\", 61 முதல் 70 வரை \"பி 2\", 51 முதல் 60 வரை கிரேடு \"சி 1\", 41 முதல் 50 வரை \"பி 2\", எனவும் அழைக்கப்படும். இதில் 20 மதிப்பெண்களுக்கு கீழ் எடுத்தால் \"இ 2\" கிரேடு, என அழைக்கப்படும். \"இ 2\" கிரேடு எடுத்தவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும்.\nபுதிய முப்பருவ கல்வி முறையில் அரசு பொதுத்தேர்வு தான் வேண்டும், என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nTNTET PAPER II AUGUST 2013 TENTATIVE KEY ANSWER | ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான உத்தேச விடைகள் கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது.\nTNTET PAPER II AUGUST 2013 TENTATIVE KEY ANSWER | ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான உத்தேச விடைகள் கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது.\nTNTET AUGUST 2013 TENTATIVE KEY ANSWER | ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளுக்கான உத்தேச விடைகள் கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது.\nஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளுக்கான உத்தேச விடைகள் கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது.\nஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் எளிமை | ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில், இடைநிலை ஆசிர��யர் தகுதித்தேர்வு,எவ்வித குளறுபடியும் இன்றி, நடந்து முடிந்தது. ஒட்டுமொத்த அளவில், தேர்வு எளிதாக இருந்ததாக, தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால், 10 சதவீதத்திற்கும் அதிகமாக, தேர்ச்சி அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு, இரு டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. முதல் தேர்வில், 2,400 பேரும், இரண்டாவது தேர்வில், 19 ஆயிரம் பேரும், தேர்ச்சி பெற்றனர். மூன்றாவது டி.இ.டி., தேர்வுகள், துவங்கின. அரசு பள்ளிகளில் மட்டும், 15 ஆயிரம் ஆசிரியர், நியமனம் செய்யப்பட உள்ளனர். மேலும், சட்டம் அமலுக்கு வந்தபின் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதால், பணியில் உள்ள ஆசிரியர்களும், அதிகளவில், தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் என, இரு தேர்வுகளுக்கும் சேர்த்து, ஏழு லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.\nமுதலில், இடைநிலை ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு, நேற்று, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்தது. சென்னை, நெற்குன்றத்தைச் சேர்ந்த உமா கூறுகையில், \"\"கடந்த இரு தேர்வுகளில், 70, 75 மதிப்பெண்கள் பெற்றேன். இந்த தேர்வு, மிகவும் எளிதாக இருந்தது. இதனால், தேர்ச்சி பெற்றுவிடுவேன். தமிழ் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட சில கேள்விகள் கடினமாக இருந்தன. எனினும், பெரிய அளவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கேள்விகள் கேட்கப்படவில்லை,'' என்றார்.\nபோரூரைச் சேர்ந்த நிவேதா கூறுகையில், \"\"நான், ஆசிரியர் பயிற்சி முடித்த கையோடு, முதல் முறையாக, தேர்வை எழுதி உள்ளேன். மிகவும் பயத்துடன், தேர்வுக்கு வந்தேன். ஆனால், பெரிய அளவிற்கு, கடினமாக இல்லை. கேள்விகள் அனைத்தும், எளிதாக இருந்தன,'' என்றார்.\nகாமராஜர், எந்த ஆண்டு, தமிழக முதல்வராக (1954) பதவியேற்றார்; தமிழ் மொழிக்கு, எந்த ஆண்டு, மத்திய அரசு, செம்மொழி அந்தஸ்து (2004) வழங்கியது; \"சிசிஇ' என்பதன் சரியான விரிவாக்கம் (தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை) என்ன; ஒரு மாணவர், சக மாணவர் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து, கற்றல் பணியை மேற்கொள்ள உதவும் கல்வி முறை (செயல்வழி கற்றல் முறை) எது, என்பது போன்ற மிகவும் எளிதான கேள்விகள், அதிகம் இடம் பெற்றிருந்தன. தேர்வு, எளிதாக இருந்ததாக, பெரும்பாலான தேர்வர்கள் கருத்து தெரிவித்திருப்பதால், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டி.இ.டி., தேர்வில், 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இன்று நடக்கும், டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வும் எளிதாக அமைந்தால், தேர்ச்சி, 10 சதவீதத்தை தாண்டலாம்.\nகடந்த தேர்வுகளில், \"ஆப்சென்ட்' சதவீதம், 10க்கும் அதிகமாக இருந்தது. ஆனால், நேற்றைய தேர்வில், வெறும், 2.18 சதவீதம் பேர் மட்டுமே, \"ஆப்சென்ட்' ஆனதாக, டி.ஆர்.பி., உறுப்பினர் அறிவொளி தெரிவித்தார்.\nஒட்டுமொத்த அளவில், 5,854 பேர் மட்டும், தேர்வுக்கு வரவில்லை. மாவட்ட அளவில் பார்த்தால், சென்னை மாவட்டத்தில், அதிகபட்சமாக, 465 பேர், \"ஆப்சென்ட்' (4.47 சதவீதம்) ஆகியுள்ளனர். குறைந்தபட்சமாக, திருப்பூர் மாவட்டத்தில், 1.46 சதவீதம் பேர், \"ஆப்சென்ட்'. தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வமும், வேகமும் தேர்வர்களிடையே அதிகமாக இருப்பது தான், \"ஆப்சென்ட்' குறைவுக்கு காரணம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.\nஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள்- 2,67,957 பேர் | ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாள்-4,11,635 பேர் | தேர்வு மையங்கள் 1737 | தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்கள் எண்ணிக்கை 14000 என அசர வைக்கும் டி.இ.டி., தேர்வு, முடிந்தது.\nஏழு லட்சம் பேர் பங்கேற்கும், டி.இ.டி., தேர்வு, ஆகஸ்ட் 17 ல் துவங்குகிறது. முதல் தாள் தேர்வை, 2.67 லட்சம் பேரும், 18ம் தேதி நடக்கும், இரண்டாம் தாள் தேர்வை, 4.11 லட்சம் பேரும் எழுதுகின்றனர். தேர்வெழுதுவோரில், 73 சதவீதம் பேர், பெண்கள்.இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டம் அமலுக்கு வந்தபின், \"ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர், மத்திய அல்லது மாநில அரசுகள் நடத்தும் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் பொறுப்பை, டி.ஆர்.பி., ஏற்றுள்ளது. கடந்த ஆண்டு, இரு டி.இ.டி., தேர்வுகளை, டி.ஆர்.பி., நடத்தியது. முதல் தேர்வை, 7 லட்சம் பேர் எழுதிய போதும், வெறும், 3,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இரண்டாவதாக நடந்த தேர்வில், 19 ஆயிரம் பேர், தேர்ச்சி பெற்றனர்.\nஇந்நிலையில், மூன்றாவது டி.இ.டி., தேர்வு, ஆகஸ்ட் 17,18 காலை, 10:00 மணி முதல் பகல், 1:00 மணி வரை, இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான முதல் தாள் தேர்வு நடக்கிறது. இத்தேர்வை, 2.67 லட்சம் பேர் எழுதுகின்றனர். 18ம் தேதி நடக்கும், பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் தாள் தேர்வை, 4.11 லட்சம் பேர் எழுதுகின்றனர். தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும், முழுவீச்சில் செய்யப்பட்டிருப்பதாக, டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யார் தெரிவித்து உள்ளார்.\nதேர்வை, அமைதியான முறையில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட கலெக்டர்களுடன், ஆலோசனை நடத்தி, தேர்வை, சிறப்பான முறையில் நடத்துவதற்கு, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கலெக்டர்கள், மாவட்ட தேர்வுக்குழு தலைவராக செயல்படுவர். டி.ஆர்.பி., அதிகாரிகள், மண்டல அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கல்வித் துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், 32 பேர், மாவட்டத்திற்கு ஒருவர் வீதம், 32 மாவட்டங்களுக்கும், கண்காணிப்பு அதிகாரிகளாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதல் தாள் தேர்வுப் பணியில், 29 ஆயிரம் பணியாளர்களும், இரண்டாம் தாள் தேர்வுப் பணியில், 42 ஆயிரம் பணியாளர்களும் ஈடுபடுத்தப்படுவர். மாற்றுத்திறனாளிகள், தரைத்தளத்தில் தேர்வெழுத, ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கூடுதலாக, 30 நிமிடங்கள் பார்வையற்றவர்களுக்காக, வேறொருவர் தேர்வெழுதவும், இவர்களுக்காக, கூடுதலாக, 30 நிமிடங்கள் ஒதுக்கவும், ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தேர்வுக்கு வசதியாக, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உட்பட, அனைத்து வகை பள்ளிகளுக்கும், 17ம் தேதி, அரசு, விடுமுறை அறிவித்துள்ளது. இவ்வாறு, விபு நய்யார் தெரிவித்துள்ளார். ஆசிரியர் பணியை, பெண்கள் அதிகளவில் விரும்புகின்றனர். இதனால், ஆசிரியர் படிப்பு படிப்பவர்களில், பெண்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளனர். இதனால், டி.இ.டி., தேர்வை எழுதுவோரிலும், பெண்களே, அதிகமாக உள்ளனர். முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள், இரண்டிலும் சேர்த்து, 6.79 லட்சம் பேர், தேர்வை எழுதுகின்றனர். இவர்களில், ஆண்கள், 27 சதவீதமாகவும், பெண்கள், 73 சதவீதமாகவும் உள்ளனர்.\nகல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.\nநம் தேசிய கொடி மேலே ஏறி பட்டொளி வீசி பறப்பதற்கு முன் அதில் வைக்க பட்டுள்ள மலர்கள் கீழே வந்து விழுவதை பார்த்து கை தட்டுகிறோம் ஆனால் அதற்குள் மிக பெரிய ஒரு சோக சம்பவம் அடங்கி கிடக்கிறது அது என்ன தெரியுமா\nஇந்த கொடி மேலே ஏற அதாவது நாம் சுதந்திரம் பெற எண்ணற்ற தாய் மார்களின் கூந்தலில் இருந்த மலர்கள் கீழே விழுந்து இருக்கிறது என்பதைத்தான் இந்த கொடி மேலே ஏறும் போது மலர்கள் கீழே விழுந்து அதனை ஞாபக படுத்துகிறது.\nஇனி ஒவ்வொரு முறையும் கொடியேற்றத்தைக் காணும்போதும் இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.\nஇன்று நாம் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்துகொண்டு உலகை சுற்றி வருகிறோம். அன்று அந்த நல்ல உள்ளங்கள் தங்கள் கணவர்களை சுதந்திர போராட்டத்திற்கு அனுப்பாமல் இருந்திருந்தால், நாம் இன்னும் எங்கேயாவது செக்கு இழுத்துக்கொண்டுதான் இருந்திருப்போம்\nதமிழா தமிழா நாளை நம் நாளே\nதமிழா தமிழா நாடும் நம் நாடே\nதமிழா தமிழா நாளை நம் நாளே\nதமிழா தமிழா நாடும் நம் நாடே\nஎன் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா\nஎன் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா\nதமிழா தமிழா நாளை நம் நாளே\nதமிழா தமிழா நாடும் நம் நாடே\nஇனம் மாறலாம் குணம் ஒன்று தான்\nஇடம் மாறலாம் நிலம் ஒன்று தான்\nமொழி மாறலாம் பொருள் ஒன்று தான்\nகலி மாறலாம் கொடி ஒன்று தான்\nதிசை மாறலாம் நிலம் ஒன்று தான்\nஇசை மாறலாம் மொழி ஒன்று தான்\nநம் இந்தியா அதும் ஒன்று தான்... வா\nதமிழா தமிழா கண்கள் கலங்காதே\nவிடியும் விடியும் உள்ளம் மயங்காதே\nதமிழா தமிழா கண்கள் கலங்காதே\nவிடியும் விடியும் உள்ளம் மயங்காதே\nஉனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா\nஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா\nதமிழா தமிழா நாளை நம் நாளே\nதமிழா தமிழா நாடும் நம் நாடே\nஅட மானிடா இதை வெல்வது\nஇந்தியாவில் \"பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப்\" (ppp) முறையில் புதிதாக 300 பாலிடெக்னிக் கல்லூரிகளை தொடங்கவுள்ளதாக மத்திய மனிதவள இணை அமைச்சர் சசி தரூர் தெரிவித்தார்.\nஇந்தியாவில் \"பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப்\" (ppp) முறையில் புதிதாக 300 பாலிடெக்னிக் கல்லூரிகளை தொடங்கவுள்ளதாக மத்திய மனிதவள இணை அமைச்சர் சசி தரூர் தெரிவித்தார். ஒவ்வொரு பாலிடெக்னிக் கல்லூரியும், (கல்லூரிக்கான இடத்தை சேர்க்காமல்)15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படுகிறது. இதில் 3 கோடி ரூபாய் மத்திய அரசும், 2 கோடி ரூபாய் மாநில அரசும் வழங்கும். மீதமுள்ள 10 கோடி ரூபாய் தனியார் அமைப்பு வழங்க வேண்டும். கல்லூரிக்கான இடத்தை தனியார் அமைப்பு உருவாக்கி தர வேண்டும். மாநில அரசுகளும் குறிப்பிட்ட அளவில் நிலம் ஒதுக்கி தரவேண்டும். இவ்வாறு உருவாக்கப்படும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் அட்மிஷன், அந்தந்த மாநில விதிமுறைகளின் படி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுதுகலை ஆசிரியர் தேர்வுக்கான, இறுதி, \"கீ-ஆன்சர்', வரும், 20ம் தேதிக்குள் வெளியிடப்படும் என தெரிகிறது.\nமுதுகலை ஆசிரியர் தேர்வுக்கான, இறுதி, \"கீ-ஆன்சர்', வரும், 20ம் தேதிக்குள் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த மாதம், 21ம் தேதி, முதுகலை ஆசிரியர் தேர்வு நடந்தது. 1.67 லட்சம் பேர், தேர்வை எழுதியுள்ளனர். இதற்கான, தற்காலிக, \"கீ-ஆன்சர்', டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கேள்வி மற்றும் விடைகள் குறித்து, 1,000 தேர்வர்கள், மாற்று கருத்துக்களை தெரிவித்துள்ளனர். தேர்வர்களின் கருத்துக்களை, பாட வாரியான நிபுணர் குழு, ஆய்வு செய்து வருகிறது. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங் கள் கூறுகையில், \"விடை தவறாக இருந்தால், அதற்குரிய மதிப்பெண், தேர்வர்களுக்கு வழங்கப்படமாட்டாது. மாறாக, சம்பந்தபட்ட கேள்வி, தேர்வில் இருந்து நீக்கப்படும். சரியான கேள்வி, பதில்களுக்கு மட்டும், மதிப்பெண்கள் வழங்கப் பட்டு, 20ம் தேதிக்குள், இறுதி, \"கீ-ஆன்சர்' வெளியிடப்படும்,' என, தெரிவித்தன. ஒவ்வொரு கேள்விக்கும், 1 மதிப்பெண் வீதம், மொத்தம், 150 மதிப்பெண்களுக்கு, கேள்விகள் கேட்கப்பட்டன. இதில், 10 முதல், 15 கேள்விகளோ அல்லது அதற்கான பதில்களோ தவறாக கொடுக்கப்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது எனவே, 150 மதிப்பெண்களில், 15 மதிப்பெண்கள் வரை நீக்கப்பட்டு, மீதமுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில், தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.\nஆசிரியர்த் தகுதித் தேர்வை முன்னிட்டு 17.08.2013 சனிக்கிழமை அன்று தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .\nஆசிரியர்த் தகுதித் தேர்வை முன்னிட்டு 17.08.2013 சனிக்கிழமை அன்று தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்தும், அதற்கு பதிலாக 31.08.2013 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வரும், 17, 18 தேதிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) நடக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இத்தேர்வில், 7 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். 17ம் தேதி சனிக்கிழமை நடக்கும் முதல் தாள் தேர்வை (இடைநிலை ஆசிரியருக்கானது), 2,71,909 பேரும்; 18ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இரண்டாம் தாள் தேர்வை (பட்டதாரி ஆசிரியருக்கானது), 4,15,942 பேரும் எழுதுகின்றனர். முதல்தாள் தேர்வு, 687 மையங்களிலும், இரண்டாம் தாள் தேர்வு, 1,070 மையங்களிலும் நடக்கின்றன. தேர்வுக்கான ஏற்பாடுகளை, டி.ஆர்.பி., முழுவீச்சில் செய்து முடித்துள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகள் மற்றும் மத்திய அரசின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் பெரும்பாலும், சனிக்கிழமைகளிலும் இயங்குகின்றன. சனிக்கிழமைகளில், அரை நாள் மட்டும் பள்ளிகள் இயங்குகின்றன. இந்த நேரத்தில் தான், தேர்வும் நடக்கிறது. காலை, 10:00 மணி முதல் பகல், 1:00 மணி வரை, தேர்வு நடக்கிறது. பெரும்பாலான பள்ளிகள், தேர்வு மையங்களாக இருப்பதால், தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்படும் நிலையை, தமிழக அரசுக்கு, டி.ஆர்.பி., சுட்டிக்காட்டியது. இதையடுத்து, வரும் சனிக்கிழமை, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளுக்கும், தமிழக அரசு, விடுமுறை அறிவித்துள்ளது. இதுதொடர்பான அரசாணையை, பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் சபிதா, நேற்று வெளியிட்டார்.\nடிஎன்.பி.எஸ்.சி.குரூப்-4 ஹால் டிக்கெட் வெளியீடு.\nஇணை இயக்குநர்கள் மாற்றம் | பள்ளிக்கல்வித்துறையில் 12 இணை இயக்குநர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதன்மை கல்வி அலுவலர்கள் 4 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் டி.சபீதா உத்தரவிட்டுள்ளார்.\nபள்ளிக்கல்வித்துறையில் 12 இணை இயக்குநர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதன்மை கல்வி அலுவலர்கள் 4 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.\nஇதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் டி.சபீதா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:– (அதிகாரிகளின் பழைய பதவி அடைப்புக்குறிப்புக்குள் கொடுக்கப்பட்டு உள்ளது)\n1. ஏ.கருப்பசாமி – இணை இயக்குநர்–பணியாளர் தொகுதி (இணை இயக்குநர்–பணியாளர், தொடக்கக்கல்வி இயக்ககம்)\n2. வி.பாலமுருகன் – இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி, பள்ளிக்கல்வி இயக்கம் (இணை இயக்குநர் (பாடத்திட்டம்), மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்)\n3. எம்.பழனிச்சாமி – இணை இயக்குநர் (இடைநிலைக்கல்வி), பள்ளிக்கல்வி இயக்கம் (இணை இயக்குநர்–தொழிற்கல்வி)\n4. தர்ம.ராஜேந்திரன் – இணை இயக்குநர்–தொழிற்கல்வி (இணை இயக்குநர்–நிர்வாகம், மாநில கல்வியியல் ஆராய��ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்\n5. என்.லதா – இணை இயக்குநர்–பணியாளர் தொகுதி, தொடக்கக்கல்வி இயக்ககம் (இணை இயக்குநர்–உதவி பெறும் பள்ளிகள்)\n6. சி.செல்வராஜ் – இணை இயக்குநர்–உதவி பெறும் பள்ளிகள், தொடக்கக்கல்வி இயக்ககம் (இணை இயக்குநர்–பயிற்சிகள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்)\n7. எஸ்.சேதுராமவர்மா – இணை இயக்குநர்–மெட்ரிக் பள்ளிகள் (கூடுதல் உறுப்பினர், ஆசிரியர் தேர்வு வாரியம்)\n8. வீ.ராஜேஸ்வரி – இணை இயக்குநர்–மேல்நிலைக்கல்வி, அரசு தேர்வுகள் இயக்ககம் (இணை இயக்குநர்–இடைநிலைக்கல்வி, பள்ளிக்கல்வி இயக்ககம்)\n9. டி.உமா – இணை இயக்குநர், இடைநிலைக்கல்வி, அரசு தேர்வுகள் இயக்ககம் (கூடுதல் உறுப்பினர், ஆசிரியர் தேர்வு வாரியம்)\n10. எஸ்.உமா – இணை இயக்குனர்–பயிற்சிகள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (இணை இயக்குநர்–மேல்நிலைக்கல்வி)\n11. எஸ்.கார்மேகம் – கூடுதல் உறுப்பினர், ஆசிரியர் தேர்வு வாரியம் (இணை இயக்குநர்–மெட்ரிக் பள்ளிகள்)\n12. பி.ராமராஜ் – கூடுதல் உறுப்பினர், ஆசிரியர் தேர்வு வாரியம் (இணை இயக்குநர், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம்)\n1. பள்ளிக்கல்வி இயக்ககத்தில் துணை இயக்குநராகப் (முதன்மை கல்வி அதிகாரி அந்தஸ்து) பணிபுரியும் ஜா.சுதர்சன் பதவி உயர்வுபெற்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இணை இயக்குனராக (நிர்வாகம்) நியமிக்கப்படுகிறார்.\n2. திருவள்ளூர் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் எஸ்.சுகன்யா பதவி உயர்வு பெற்று பள்ளி சாராக மற்றும் வயது வந்தோர் கல்வி இணை இயக்குநராக பணிஅமர்த்தப்படுகிறார்.\n3. திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எஸ்.நாகராஜ முருகன் பதவி உயர்வு பெற்று அனைவருக்கும் கல்வி இயக்ககத்தில் இணை இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.\n4. ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.ஸ்ரீதேவி பதவி உயர்வு பெற்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இணை இயக்குநராக (பாடத்திட்டம்) பணிஅமர்த்தப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nடி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தங்களது விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை tnpsc.gov.in என்ற இணைய தளத்தில் பார்த்து, உறுதி செய்து கொள்ளலாம்\" என தேர்வாண���யம் அறிவித்துள்ளது.\nடி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தங்களது விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை, தேர்வாணைய இணைய தளத்தில் பார்த்து, உறுதி செய்து கொள்ளலாம்\" என தேர்வாணையம் அறிவித்துள்ளது.\nடி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு: வரும், 25ம் தேதி, குரூப் - 4 தேர்வு நடக்கிறது. 5,566 பணியிடங்களை நிரப்ப நடக்கும் இத்தேர்வை எழுத, 17 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களை பதிவு செய்து, உரிய விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு கட்டணத்தை செலுத்திய விண்ணப்பத்தாரர்களின் விவரங்கள், www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.\nதேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தங்களது பதிவு எண்களை பதிவு செய்து, இணையதளத்தில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். அனைத்தையும் சரியாக செய்தும், உரிய விவரங்கள், இணையதளத்தில் இல்லா விட்டால், contacttnpsc@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு, தகவல் தெரிவிக்கலாம்.\nமெயிலில், பெயர், பதிவு எண், விண்ணப்ப, தேர்வுக்கட்டணம் விவரம், கட்டணம் செலுத்திய இடம் (அஞ்சலகம்/இந்தியன் வங்கி), அதன் முகவரி போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பத்தாரர்கள், \"ஹால் டிக்கெட்\"டை பதிவிறக்கம் செய்வது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.\n2013-ம் ஆண்டு ஜூன் / ஜூலையில் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. சிறப்புத் துணைத் தேர்வெழுதியவர்களின் தேர்வு முடிவுகள். http://www.dge.tn.nic.in/ என்ற இணைய தளத்தில் 08.08.2013 வியாழக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\n2013-ம் ஆண்டு ஜூன் / ஜூலையில் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. சிறப்புத் துணைத் தேர்வெழுதியவர்களின் தேர்வு முடிவுகள். http://www.dge.tn.nic.in/ என்ற இணைய தளத்தில் 08.08.2013 வியாழக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்படும். தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை 19.08.2013 மற்றும் 20.08.2013 ஆகிய நாட்களில் அவர்கள் தேர்வெழுதிய மையங்களிலேயே நேரில் சென்று பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறார்கள். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நாள் மற்றும் செப்டம்பர் / அக்டோபர் 2013 சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரி��ிக்கப்படுகிறது.\nஆசிரியர் தகுதித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர் தகுதித்தேர்வுகள் வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆசிரியர் தகுதித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர் தகுதித்தேர்வுகள் வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.\n\"OPTION\" வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் \"RE-OPTION\" அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nமூன்று நபர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசாணை எண்.240 நாள்.22.07.2013ன் படி \"RE-OPTION\" வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதாவது 1.1.2006 முதல் 31.5.2009குள் இடைப்பட்ட காலத்தில் தேர்வு/சிறப்பு நிலை எய்தியவர்கள், ஆறாவது ஊதிய குழு ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளும் போது தேர்வு/சிறப்பு நிலையில் ஊதியம் பெற்று கொண்ட பின்னர் புதிய ஊதிய விகத்தில் ஊதியம் நிர்ணயம் செய்து கொள்ள ஏற்கனவே வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்த்தது.\nஉதாரணமாக பழைய ஊதிய விகிதத்தில் 1.7.2008 இல் ஒருவர் தேர்வு நிலை பெற்றிருந்தால், அவர் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்யும்போது, 1.1.2006 லேயே புதிய ஊதிய விகிதத்தில் ஊதியம் நிர்ணயம் செய்துகொள்ளாமல், 1.7.2008 வரை பழைய ஊதிய விகிதத்தில் இருந்து விட்டு தேர்வு நிலை பெற்ற பின்னர் புதிய ஊதிய விகிதத்தில் ஊதியம் நிர்ணயம் செய்து கொள்ள OPTION கொடுக்க முன்னரே வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. அதாவது தேர்வுநிலை பெற்ற பின்னர் ஊதியம் நிர்ணயம் செய்து கொள்வதால் 9300 இல் ஊதிய நிர்ணயம் செய்துகொண்டு தர ஊதியம் 4300 பெறலாம்.\nஇந்த வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே ஊதிய விருப்பம் தெரிவித்து நிர்ணயம் செய்த ஊதியத்தை விட குறைவான ஊதியத்தில் மறு ஊதியம் நிர்ணயம் செய்ய \"Re-Option\" வழங்கமுடியாது.\nதனியார் பள்ளிகளுக்கு 12% சேவை வரி: வருமான வரித்துறை நோட்டீஸ்\nநாடு முழுவதும் உள்ள அனைத்து வகையான தனியார் பள்ளிகளுக்கு, 12 சதவீத ��ேவை வரி செலுத்துமாறு அறிவுறுத்தி, வருமான வரித் துறை, நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாணவர்களிடம், எந்தெந்த தலைப்புகளின் கீழ், கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ, அவை அனைத்திற்கும், வரி செலுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇந்த கூடுதல் வரியையும், மாணவர்களிடமே வசூலிக்க வேண்டியிருக்கும். பெற்றோருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க, தனியார் பள்ளி நிர்வாகிகள், வரும், 7ம் தேதி, பெங்களூருவில் கூடுகின்றனர்.\nநடப்பு ஆண்டுக்கான மத்திய அரசு பட்ஜெட்டில், தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த வரி விலக்கு சலுகைகள் திரும்ப பெறப்பட்டு, சேவை வரி விதிக்கப்பட்டது. வரி விலக்கு வாபஸ், இந்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வந்துள்ளதை சுட்டிக்காட்டி, 12 சதவீத சேவை வரி செலுத்துமாறு, நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு, வருமான வரித்துறை, நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த ஜூன் மாத இறுதியில் இருந்து, நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் உள்ள 4,000 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கும், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், சேவை வரி செலுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் இந்த நெருக்கடியால், நாடு முழுவதும், தனியார் பள்ளி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து, விவாதித்து, முடிவு எடுப்பதற்காக, வரும், 7ம் தேதி, பெங்களூருவில், அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார் கூறியதாவது: மாணவர்களுக்கான கல்வி கட்டணம், நோட்டு புத்தக கட்டணம், வாகன கட்டணம், கராத்தே கட்டணம், நடனம் கற்றுக்கொடுத்தால், அதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் என, ஒன்று விடாமல், அனைத்து இனங்களுக்கும், தனித்தனியே வசூலிக்கப்படும் கட்டணத்தில், 12 சதவீதத்தை, சேவை வரியாக செலுத்த வேண்டும் என, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nநாடு முழுவதும் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. இது, எங்களுக்கு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சராசரியாக, ஒவ்வொரு பள்ளியும், 1 லட்ச���் ரூபாய் முதல், 5 லட்சம் ரூபாய் வரை, வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.\nஇதனால் ஏற்படும் நஷ்டத்தை சரிசெய்ய, கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை, எங்களுக்கு ஏற்படும். இதனால், கடைசியில், பெற்றோர் பாதிக்கப்படுவர். இதுகுறித்து, விவாதித்து, முடிவெடுக்க, வரும், 7ம் தேதி, பெங்களூருவில், தென் மாநில அளவிலான சங்க நிர்வாகிகள் கூடி, விவாதிக்க உள்ளோம். அதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.\nமுதற்கட்டமாக, இந்த வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என, வலியுறுத்தி, 50 லட்சம் பெற்றோர் மற்றும் எம்.பி.,க்களிடம் கையெழுத்தை பெற்று, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்திடம் வழங்க, முடிவு எடுத்துள்ளோம். இவ்வாறு, நந்தகுமார் கூறினார்.\nதமிழகத்திலிருந்து 2012- ஆம் ஆண்டுக்கான தேசிய விருது பெறும் 22 ஆசிரியர்களின் பட்டியல் வெளியீடு\nஇந்த ஆண்டு 8 பெண் ஆசிரியர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி இந்த ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை நேரில் வழங்குகிறார். விருதுடன் ரூ.25 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.\nஇதுதொடர்பாக விருது பெறும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனித்தனியே மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. விருதுக்கான பட்டியல் மாவட்டவாரியாக தயாரிக்கப்பட்டு, மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.\nஅந்தப் பட்டியலில் இருந்து 2012- ஆம் ஆண்டு விருதுக்கான ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்\nவிருது பெறும் ஆசிரியர்கள் விவரம்: தொடக்கக் கல்வி ஆசிரியர்கள்\n1. ஆர்.ராஜராஜேஸ்வரி - தலைமை ஆசிரியர், சென்னை நடுநிலைப் பள்ளி, அண்ணாசாலை, சென்னை.\n2. எஸ்.ரங்கநாதன் - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மலைப்பாளையம், மதுராந்தகம் ஒன்றியம், காஞ்சிபுரம் மாவட்டம்.\n3. சி.சேகர் - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, முப்பதுவெட்டி, வேலூர் மாவட்டம்.\n4. ஜி.வி. மனோகரன் - தலைமை ஆசிரியர், சேந்தங்குடி நகராட்சி தொடக்கப் பள்ளி, மயிலாடுதுறை.\n5. ஆர்.மாணிக்கம் - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நெடுவாக்கோட்டை, மன்னார்குடி.\n6. டி.விஜயராணி - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, முல்லைக்குடி, பூதலூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.\n7. ��ி.துரைராஜன் - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஸ்ரீபுரந்தன், அரியலூர் மாவட்டம்.\n8. கே. உஷாதேவி - தென் அரங்கநாதர் நடுநிலைப் பள்ளி, ஸ்ரீரங்கம், திருச்சி.\n9. எஸ்.லலிதா - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மருதூர் சமயபுரம், லால்குடி வட்டம், திருச்சி.\n10. டி.தாரகேஸ்வரி - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சிவயம் (மேற்கு), குளித்தலை வட்டம், கரூர் மாவட்டம்.\n11. ஆர். செல்வ சரோஜா - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வேம்பார்பட்டி, திண்டுக்கல்.\n12. பி. கீதா சரஸ்வதி - தலைமை ஆசிரியர், மங்கையர்கரசி நடுநிலைப் பள்ளி, மதுரை மாவட்டம்.\n13. ஆர்.தங்கவேலு - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, காளிப்பட்டி, திருச்செங்கோடு.\n14. எஸ்.ராஜேந்திரன் - பி.ரங்கநாதன், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஆதனி, பவானி வட்டம்.\n15. பி.ரெங்கநாதன் - தலைமை ஆசிரியர், ஸ்ரீ ராமகிருஷ்ணா தொடக்கப் பள்ளி, திசையன்விளை, ராதாபுரம் வட்டம், திருநெல்வேலி.\nஇடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்\n1. வி.குருநாதன் - தலைமை ஆசிரியர், முத்தியால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, தம்புச் செட்டித் தெரு, சென்னை.\n2. டபிள்யூ. ஜெக செல்வி - ஆசிரியர், அரசு உயர் நிலைப் பள்ளி, பேயன்குழி, கன்னியாகுமரி.\n3. ஆர்.ஜெயகுமார் - தலைமை ஆசிரியர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நந்திவரம், காஞ்சிபுரம் மாவட்டம்.\n4. தங்கம் மூர்த்தி - முதல்வர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மாரியம்மன் கோயில் தெரு, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை.\n5. எச். கல்யாணசுந்தரம் - தலைமை ஆசிரியர், டி.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி, லட்சுமிபுரம், மதுரை.\n6. ஆர்.குழந்தைவேலு - தலைமை ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தொண்டாமுத்தூர், கோவை.\n7. எல். லட்சுமணன் - தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, நஞ்சநாடு, நீலகிரி மாவட்டம்.\n2500 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் நீதிபதி சிங்காரவேலு கமிட்டி 5–ந்தேதி முதல் விசாரணை\nஇதுவரை கட்டணம் நிர்ணயிக்காதபள்ளிகள், கட்டணம் போதாது என்று மேல் முறையிட்ட பள்ளிகள் உள்பட மொத்தம் 2ஆயிரத்து 500 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் 5–ந்தேதி முதல் தொடங்குகிறது.\nதமிழ்நாட்டில் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக அரசுக்கு புகார் வந்ததையொட்டி பள்ளிகளின் கட்டமைப்பு வசதி, ஆசிரியர்கள் தகுதி உள்ளிட்டவற்றை கொண்டு பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. தற்போது அந்த கமிட்டியின் தலைவராக நீதிபதி சிங்காரவேலு உள்ளார். இவர் தலைமையில் உள்ள கமிட்டி இதுவரை ஏராளமான பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து அறிவித்து உள்ளது.\nகட்டணம் போதாது என்று கூறி மேல் முறையீடு செய்த பள்ளிகள் பல உள்ளன. இதுவரை கட்டணம் நிர்ணயிக்காத பள்ளிகள் இருக்கின்றன. கட்டணம் நிர்ணயிப்பதற்காக விவரம் கேட்டு அழைக்கப்பட்டும் பள்ளிகளின் நிர்வாகிகள் பலர் வருவதில்லை. இப்படியாக மொத்தத்தில் 2ஆயிரத்து 500 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.\nகட்டணம் நிர்ணயம் செய்வதற்காக பள்ளிகள் தரப்பில் இருந்து நிர்வாகிகள் அழைக்கப்படுகிறார்கள். அவர்களிடம் 5–ந்தேதி முதல் விசாரணை தொடங்குகிறது. தினமும் 50 பள்ளிகள் அழைக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் சில பள்ளிகளில் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வந்துள்ளன. புகார் வந்த பள்ளிகள் குறித்து முதன்மை கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஐ.ஏ.எஸ். முதல் நிலை தேர்வு முடிவு வெளியீடு | மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா இலவச பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ். முதல் நிலை தேர்வில் 193 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையான உயர் பதவிகளுக்கு சிவில் சர்வீசஸ் என்ற தேர்வை யு.பி.எஸ்.இ. நிறுவனம் நடத்தி வருகிறது. தேர்வு 3 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் நிலை தேர்வு, மெயின்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய 3 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மெயின் தேர்வை எழுதலாம். மெயின்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு செல்லலாம். மெயின் தேர்விலும், நேர்முகத்தேர்விலும் சேர்த்து எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. அதிக மார்க் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.\nஇந்த வருடம் கடந்த மே மாதம் 26–ந்தேதி இந்திய அளவில் உள்ள 1000 பணியிடங்களுக்கு இந்த முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் 9 லட���சத்து 80 ஆயிரம் பேர் எழுதினார்கள். நாடு முழுவதும் 46 நகரங்களில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் மட்டும் 136 மையங்களில் 27 ஆயிரம் பட்டதாரிகள் இந்த தேர்வை எழுதி இருந்தனர். முதல் நிலை தேர்வு முடிவு நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதில் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் 14 ஆயிரத்து 959 பேர் தேர்ச்சி பெற்றனர்.\nசென்னையில் மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமையில் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா இலவச பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பட்டதாரிகளுக்கு இலவசமாக ஐ.ஏஸ்.எஸ். படிப்பிற்கான பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ். முதல் நிலை தேர்வில் 193 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அந்த மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்வுக்கு மனிதநேய மையத்தில் பதிவு செய்து இலவசமாக பயிற்சி பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது. முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறும். மெயில் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு மார்ச் மாதம் நேர்முகத்தேர்வு டெல்லியில் நடைபெறும்.\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென...\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து ...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/page/8/", "date_download": "2019-12-07T02:25:26Z", "digest": "sha1:YCTK3LEYUSLMNMRO4DEDJR4FRKF5VL6C", "length": 38248, "nlines": 314, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் விளையாட்டு Archives - Page 8 of 26 - சமகளம்", "raw_content": "\nயாழ் வீராங்கனை ஆர்ஷிகா தெற்காசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம்\nயாழ் நாவாந்துறை, காக்கை தீவு, பொம்மைவெளிப்பகுதிகளில் வீடுகளிற்குள் புகுந்த வெள்ளம்\nகொழும்பில் சில பிரதேசங்களில் திடீர் நீர்வெட்டு : நாளை காலை வரை அமுலில் இருக்கும்\nகிளிநொச்சியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்\nதெலுங்கானா பெண் மருத்துவர் கொலையில் 4 குற்றவாளிகள் என்கவுண்ட்டர்- நடிகர் விவேக் கருத்து\nகதை தேர்வில் கவனம் செலுத்தும் கீர்த்தி சுரேஷ்\nவடக்கில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின : (PHOTOS)\nபொதுத் தேர்தலில் திசைக்காட்டி சின்னத்தில் களமிறங்க தீர்மானித்துள்ள ஜே.வி.பி\nதமிழ் மக்களிடம் இருந்து ஜனாதிபதி தேர்தலுக்கு போதிய வாக்குகள் கிடைக்கவில்லை-டக்ளஸ் தேவானந்தா\nஏப்ரல் 21 தாக்குதல் பற்றி ஆராயும் ஆணைக்குழு முன்னிலையில் பேராயர் சாட்சியம்\nஇந்திய அணியில் மீண்டும் ரோகித் – சமி\nசம்பியன்ஸ்சிப் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியின் விபரங்களை இ;ந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை இன்று அறிவித்துள்ளது. இந்திய அணியில் குறிப்பிடத்தக்க...\n“விளாவூர் யுத்தம்” முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் சம்பியன்\nமட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளாவட்டவான் ராஜா விளையாட்டுக்கழகம் தனது 47வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்திய “விளாவூர் யுத்தம்” என...\nகோலி செய்ய வேண்டிய முதல் விஷயம் கண்ணாடியில் தன்னைத்தானே பார்க்க வேண்டும்-கவாஸ்கர்\nஐ.பி.எல். தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. அந்த அணியில் கிறிஸ் கெய்ல், டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங், கேதர் ஜாதவ்,...\nசிறிசபாரத்தினம் ஞாபகார்த்த கிண்ணம் -கூழாவடி டிஸ்கோ வசம்\nஅமரர் சிறிசபாரத்தினம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் கூழாவடி டிஸ்கோ விளையாட்டுக்கழகம் இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.\nஐ.பி.எல். கிரிக்கெட், ஐதராபாத்தின் கோட்டையை தகர்க்குமா புனே\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சொந்த ஊரில் தோல்வியே சந்திக்காத ஐதராபாத் அணியை ஸ்டீவன் சுமித் (புனே அணி) படையினர் தகர்ப்பார���களா\nஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பைக்கு பதிலடி கொடுக்குமா டெல்லி\nஐ.பி.எல். கிரிக்கெட்டியின் இன்றைய ஆட்டத்தில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள டெல்லி அணி, பிளே-ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்ட மும்பை இந்தியன்ஸ் அணியுடன்...\nஐ.பி.எல். தொடரில் விளையாடுவது சாம்பியன்ஸ் டிராபிக்கு உதவியாக இருக்கும்: கேன் வில்லியம்சன்\nஐ.பி.எல். தொடரில் தீவிரமாக விளையாடி வருவது இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு உதவிகரமாக இருக்கும் என்று நியூசிலாந்து கேப்டன் கேன்...\nரிசாப் பண்டிற்கு பாராட்டுகள் குவிகின்றன\nகுஜராத் அணிக்கு எதிராக 209ஓட்டங்களை துரத்திய டில்லி அணி வெற்றிபெறுவதற்கு காரணமாக விளங்கிய இளம் வீரர் ரிசாப் பன்டின் அதிரடி துடுப்பாட்டத்திற்கு மூத்த வீரர்கள் பலர்...\nபதவியை இராஜினாமா செய்தார் அரவிந்த டி சில்வா\nஸ்ரீலங்கா கிரிக்கெட் குழுவின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் துடுப்பாட்ட வீரர் அரவிந்த டி சில்வா இராஜினாமா செய்துள்ளார் அரவிந்த டி சில்வா தனிப்பட்ட...\nசம்பியன்ஸ் தொடருக்கான இந்திய அணியை உடன் அறிவிக்குமாறு உத்தரவு\nஇந்திய நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவொன்று சம்பியன்ஸ் தொடருக்கான இந்திய அணியை உடனடியாக அறிவிக்குமாறு இந்திய கிரிக்கெட்...\nபெங்களூருடன் இன்று மோதல்: பஞ்சாப் அணி 5-வது வெற்றியை பெறுமா\n10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 43-வது ‘லீக்’ ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் விராட் கோலி தலைமையிலான ராயல்...\nமலிங்க சம்பியன்ஸ் கிண்ணப்போட்டிகளி;ல் மிகச்சிறப்பாக விளையாடுவார்- கிரஹாம் போர்ட் நம்பிக்கை\nஇங்கிலாந்தில் சம்பியன்ஸ் கிண்ண போட்டிகள் ஆரம்பமாகும் வேளை இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்க முழு உடற்குதியை பெற்றுவிடுவார் என அணியின்...\nஇலங்கை அணியால் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றமுடியும்- அலன் டொனால்ட்\nஇலங்கை அணியால் ஐசிச சம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்ற முடியும் என தென்னாபிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அலன் டொனால்ட் தெரிவித்துள்ளார் இலங்கை அணிக்கான...\nமேற்கிந்திய அணியின் நெருக்கடிக்கான வீரர்\nமேற்கிந்திய அணி; நெருக்கடிக்குள்ளாகியுள்ள த���ுணங்களில் அணியை அதிலிருந்து மீட்கும் விதத்தில் விளையாடுவது எனக்கு பிடிக்கும் என மேற்கிந்திய அணியின் நெருக்கடிக்கான...\nஇங்கிலாந்தை பார்த்து ஏனைய அணிகள் மிரளும்- வேகப்பந்து வீச்சாளர் அன்டர்சன்\nஐசிசி சம்பியன்சிப் போட்டிகளில் விளையாடும் அணிகள் இங்கிலாந்து அணியை பார்த்து அச்சமடையப்போகின்றன என அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்சன்...\nஇந்தியா சம்பியன்சிப் போட்டிகளில் பங்கேற்பது உறுதி- இந்திய கிரிக்கெட் அதிகாரிகள் தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐசிசி சம்பியன்சிப் போட்டிகளில் இந்திய அணி நிச்சயம் பங்கேற்கும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது...\nஓவ் ஸ்பின்னர் இல்லாதது இலங்கை அணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்குமா\nஐசிசி சம்பியன்; கிண்ணத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை அணியில் ஓவ் ஸ்பின்னர் இல்லாதது குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது இலங்கை அணியில் சைனமென்...\nபாக்கிஸ்தானில் உள்ள அனைவருக்கும் நன்றி- யூனிஸ்கான்\nடெஸ்ட் போட்டிகளில் பத்தாயிரம் ஓட்டங்களை பெற்ற முதல் பாக்கிஸ்தானிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ள யூனிஸ்கான் இது எனது சாதனையல்ல இது பாகிஸ்தானின் ஓட்டு மொத்த...\nமீண்டும் இலங்கை அணியில் லசித் மலிங்க\nஐசிசி சம்பியன்ஸிப் போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார் இலங்கை கிரிக்கெட்...\nஉலககிரிக்கெட் தலைவன் இன்னமும் உயிருடனேயே இருக்கிறான்- தனது சாதனை குறித்து கெய்ல் கருத்து\nகிரிக்கெட் இரசிகர்களால் விரும்பபடும் ஓரு வீரனான தான் இன்னமும் இருப்பதாக தெரிவித்துள்ள மேற்கிந்திய அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கிறிஸ்கெய்ல் இருபதிற்கு...\nகிரஹாம்போர்ட் நீண்ட நாட்கள் நிலைக்க மாட்டார்- முன்னாள் வீரர் தெரிவிப்பு\nஇலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் கிரஹாம்போர்ட் முக்கியத்துவம் இழந்து வருவது சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் துடுப்பாட்ட வீரர் சிடாத்வெட்டிமுனி கிரஹாம்போர்ட்டின்...\nமேற்கு இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்றது பாகிஸ்தான்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி ஒருநாள் போட்டி தொடரை 2-1 என கைப்பற்றியது....\nதோனி இயல்பான அதிரடி ஆட்டத்தை ஆட வேண்டும் என்று பிரட் லீ ஆலோசனை\nதோனி நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக சோபிக்கவில்லை என்பதால் அவர் தனது பழைய பாணி இயல்பான அதிரடி ஆட்டத்துக்குத் திரும்ப வேண்டுமென்று ஆஸி.முன்னாள் வீரரும், நடப்பு...\nஐபிஎல்லில் விளையாடும் திறன் இலங்கை வீரர்களிற்கு இல்லை- முரளீதரன் அதிர்ச்சி கருத்து.\nஇலங்கையின் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் ஐபி எல் போட்டிகளில் விளையாடும் அளவிற்கு திறமைசாலிகள் இல்லை என இலங்கை அணியின் முன்னாள் சுழபந்து வீச்சாளர் முத்தையா...\nஐபிஎல் தொடர் இந்தியாவில் நாளை புதன்கிழமை இரவு ஆரம்பமாகின்றது இவ்வருட ஐபிஎல் தொடரில் 8 அணிகள் இடம்பெற்றுள்ளன. முதலாவது போட்டியில் பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியை...\nஎதிர்பாரத காயம் அச்சத்தை ஏற்படுத்தியது- ரோகித் சர்மா\nகாயம் காரணமாக அச்சமடைந்திருந்தேன் என இந்திய துடுப்பாட்ட வீரரும் மும்பாய் இந்தியன்ஸ் அணி தலைவருமான ரோகித் சர்மா தெரிவித்துள்ளார் காயங்கள் காரணமாக ஐந்து மாத...\nஐபிஎல் போட்டியிலிருந்து ராகுல் அவுட்\nஇந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக தற்போது கலக்கி வரும் கே.எல்.ராகுல், இந்த வருடம் இடம்பெறவுள்ள 10 ஆவது ஐ.பி.எல். தொடரில் விளையாட மாட்டார் என...\nஐபிஎல் தொடரிலிருந்து அஸ்வின் வெளியேற்றம்\nஐபிஎல் தொடரிலிருந்து முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் விலகியுள்ளார். இது அவர் இடம்பெற்றுள்ள புனே சூப்பர்ஜியான்ட் அணிக்கு பெரிய இழப்பாக அமைந்துள்ளது. Sports Hernia...\nவீரர்களை தெரிவுசெய்வதில் தொடர்ச்சியின்மையே இலங்கை அணியின் பலவீனத்திற்கு காரணம்- அசங்க குருசிங்க\nவீரர்களை தெரிவுசெய்வதில் தொடர்ச்சியின்மையும் நிரந்தரமான அணியொன்று இல்லாததுமே இலங்கை அணியின் பலவீனத்திற்கு காரணம்- என அணி முகாமையாளர் அசங்க குருசிங்க...\nஇந்திய பந்துவீச்சாளருக்கு இலங்கை பந்துவீச்சாளர் பாராட்டு\nஇந்தியாவின் புதிய சைனமென் வகை பந்துவீச்சாளர் குல்தீப் நாயருக்கு இலங்கையின் அதே பாணி பந்து வீச்சாளர் சந்தகன் பாராட்டு தெரிவித்துள்ளார் நான் அவர் ஐபிஎல்லில் பந்து...\nஅவுஸ்திரேலிய வீரர்களுடனான நட்பு முறிவடைந்து விட்டது – கோலி அதிர்ச்சி கருத்து\nஅவுஸ்திரேலியாவுடான டெஸ்ட் தொடர் அவுஸ்திரேலியா வீ���ர்களுடனான நட்பை முறித்துவிட்டதாக இந்திய அணித்தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுடனான தொடரை...\nடெஸ்ட் அணி தரவரிசையில் இந்தியா முதலிடம்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா இன்று வென்றது. இதன் மூலம் தொடர்ச்சியாக 7 டெஸ்ட் தொடர்களை வென்ற பெருமையை கேப்டன் விராட்...\nதர்ம்சாலாவில் இடம்பெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்டை வென்று இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது. நான்காவது நாளான இன்று வெற்றிபெறுவதற்கு 106 ஓட்டங்கள் தேவை...\nஅமரர் காசிப்பிள்ளை சண்முகம்; ஞாபகார்த்த கிண்ணம் -யங் ஸ்டார் கைப்பற்றியது\nமட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் நடாத்திய அமரர் காசிப்பிள்ளை சண்முகம்; கிண்ண ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு சீலாமுனை...\n90 ஓட்டங்களால் வென்றது பங்களாதேஷ் : 45.5 ஓவரில் சகல விக்கட்டுகளையும் இழந்து தோற்றது இலங்கை\nநேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் பங்களாதேஷ் அணி 90 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. நேற்றைய...\nஇலங்கை -பங்களாதேஷ் இன்று மோதல் : முன்னோக்கி செல்லுமா இலங்கை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித்தொடரின் முதலாவது இன்று தம்புள்ள சர்வதேச விளையாட்டு மைதானத்தில்...\nஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுபவர்களிற்கு ஆயட்கால தடைவிதிக்கவேண்டும்- மிஸ்பா\nஆட்டநிர்ணயசதியில் ஈடுபடும் வீரர்களிற்குவாழ்நாள் தடைவிதிக்கவேண்டும் எனபாக்கிஸ்தான் அணியின் தலைவர்மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார் பாக்கிஸ்தான் சூப்பர்லீக்...\nஇந்தியா உளரீதியாக காயமடைந்துள்ளது- ஆஸி தலைவர் ஸ்மித்\nஇந்திய ஆஸ்திரேலியஅணிகளிற்கு இடையில் ராஞ்சியில் இடம்பெற்ற மூன்றாவதுடெஸ்டில் ஆஸி துடுப்பாட்டவீரர்கள் போராடிபோட்டியைவெற்றிதோல்வியின்றிமுடித்துள்ளமையால்...\nசூதாட்டத்தில் சிக்கிய 5 பாகிஸ்தான் வீரர்கள் நாட்டை விட்டு செல்ல தடை\nபாகிஸ்தான் சூப்பர் ‘லீக்‘ (பி.எஸ்.எல்.) கிரிக்கெட் போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூதாட்டத்தில் ஈடுபட்ட அந்நாட்டைச் சேர்ந்த...\nமூன்���ாவது டெஸ்ட் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.\nஇந்திய ஆஸ்திரேலிய அணிகளிற்கு இடையில் ரான்ஞ்சியில் இடம்பெற்ற மூன்றாவது டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது இந்திய அணியை விடவும் 152 ஓட்டங்கள் பின்தங்கிய...\nஇலங்கையை 4 விக்கெட்களால் வீழ்த்தி பங்களாதேஸ் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது கொழும்பு டெஸ்டின் ஐந்தாவது நாளான இன்று ஆறு விக்கெட்களை இழந்த நிலையில் தனது இலக்கை...\nஸ்டீபன் ஸ்மித் கிளென் மக்ஸ்வெலின் ஐந்தாவது விக்கெட்டிற்கான அற்புதமான 150 ஓட்டங்கள் காரணமாக இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில்...\nசர்வதேச கிரிக்டெ; பேரவை தலைவர் பதவியிலிருந்து சசாங்மனோகர் தீடீர் ராஜினாமா\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைமைப்பதவியிலிருந்து சசாங் மனோகர் பதவிவிலகியுள்ளார். ஐசிசியின் தலைவராக எட்டு மாதங்கள் பதவி வகித்த நிலையிலேயே அவர் பதவி விலகியுள்ளமை...\nஇலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது\nபங்காளதேஸ் உடனான இரண்டாவது டெஸ்டில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாடுகின்றது இலங்கை அணி ஓரு மாற்றத்தை செய்துள்ளதுமுதல் டெஸ்டில் விளையாடிய...\nஇலங்கை – பங்களாதேஷ் 2ஆவது டெஸ்ட் இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டி கொழும்பு சார ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது....\nபங்களாதேசின் 100 வது டெஸ்ட் நாளை கொழும்பில்\nபங்களாதேஸ் நாளை தனது 100 வது டெஸ்ட் போட்டியை விளையாடவுள்ளது. இலங்கை அணிக்கு எதிராக கொழும்பு பி சரா ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியேஅதன் 100 வது...\nதற்போதைய கிரிக்கெட் நிர்ருவாகத்தில் இணைய தயாரில்லை குருசிங்கவின் கோரிக்கைக்கு அமைச்சர் அர்ஜூன பதிலளித்தார்\nதற்போதைய கிரிக்கெட் நிர்ருவாகத்தில் இணைவதற்கு தாம் தயாரில்லையென முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணி தலைவரும் , துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சருமாகிய அர்ஜூன...\n400 விக்கெட்களை வீழ்த்த ஆசை- ஹேரத்\nடெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்களை கைப்பறவதற்கு தான் விரும்புவதாக தெரிவித்துள்ள இலங்கையின் டெஸ்ட் அணித்தலைவர் ரங்கன ஹேரத் அதேவேளை தனது வயது காரணமாக அது நிறைவேறாமல்...\nமுதல் டெஸ்டில் இலங்கை வெற்றி\nகாலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி பங்களாதேஸ் அணியை 259 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது-வெற்றி பெறுவதற்கு 456 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில்...\nபங்களாதேசிற்கு 457 ஓட்டங்கள் இலக்கு\nகாலியில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில் 457 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் தனது இரண்டாவது இனிங்ஸை விளையாடும் பங்களாதேஸ் நான்காவது நாளான இன்று விக்கெட்...\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/issue-57/", "date_download": "2019-12-07T01:26:42Z", "digest": "sha1:JGTAGM5WCRDOIDX6QDCRXW7G3ZHXNHV6", "length": 64825, "nlines": 168, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-57 – சொல்வனம்", "raw_content": "\nலாவண்யா அக்டோபர் 4, 2011\nசாராவாய் மாறிய சைமனுக்கு இருபாலநுபவம்\nசீனா - உள்நாட்டு இடப்பெயர்வுகள்\nசீனா – கல்வியும் இடப்பெயர்வும்\nஜெயந்தி சங்கர் அக்டோபர் 4, 2011\nசீனாவில் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒன்பது வருடக் கல்வி இலவசம் என்பதே அடிப்படை சட்டம். இருப்பினும், அவரவர் ஊரில் இருந்தால் தான் இந்தச் சலுகை கிடைக்கக் கூடியது. உள்நாட்டு மற்றும் அனைத்துலக சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு சீனா ‘இலவச’க் கல்வி கொடுப்பதாகச் சொன்னாலும் உணவு, சீருடை, போக்குவரத்து, விளையாட்டுத் திடல் பாதுகாப்பு, ஆங்கிலம் மற்றும் கணினிக்கான சிறப்புப்பாடக் கட்டணம், இதர கட்டணங்கள் என்ற பெயரில் கணிசமாக வசூலிக்கவே செய்கிறார்கள். சில அரசுப்பள்ளிகளில் நன்கொடையும் வாங்கப் படுகிறது.\nதனிமனித நேர்மை மட்டுமே போதாதபோது… – இறுதிப் பகுதி\nஉஷா வை. அக்டோபர் 4, 2011\nநான் இதை முன்பும் சொல்லி இருக்கிறென்: எனக்கு உலகைப் பற்றிய மேம்பட்ட புரிதல் இல்லை. மேம்பட்ட புரிதலை விடுங்கள், நிஜத்தில் எனக்கு இந்த உலகம் புரிபடவில்லை. நான் புரிந்தவளல்ல. எனக்குப் புரியவில்லை என்பதினால்தான் நான் எழுதுகிறேன். அதற்கான விலையைப்பற்றிச் சொல்லவேண்டுமானால், அது எதற்கும் ஈடில்லை. ஒருவரின் துன்பம், வாழ்க்கை என்பதே, இருப்பதிலேயே மிக்க மதிப்புள்ளது.\nஅமர்நாத் அக்டோபர் 4, 2011\nகார் சிறுகுன்றின் மேல் ஏறும்போதே நசி கவனித்தாள். தொலைவில் நீலநிறக்கோடு. வறட்சியில் தவித்த ஹியுஸ்டனிலிருந்து வந்த அவளுக���கு அது இனிய காட்சி. உணவகத்தில் நுழைந்ததும் உட்காரவைக்க பரிசாரகி வரவேண்டும். அதில் சற்று தாமதம். அதற்குள் நசிக்கு அவசரம். இருட்டுவதற்குள் பார்த்துவிட வேண்டும். நழுவிச் செல்கிறாள். வயதுக்கு சிறிய வடிவாக இருப்பதில் ஒரு லாபம். யார் கண்ணிலும் படாமல் மனிதர்களுக்கு நடுவில் புகுந்து, மேஜைகளுக்கு கீழே குனிந்து ஓகிறாள். ஆறு தெரியவேண்டுமே. எதிர்ப்புறத்தில் தடியான பிளாஸ்டிக் திரை. அதை ஒதுக்குகிறாள். அங்கும் மேஜை நாற்காலிகள்.\n20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 19\nஅரவக்கோன் அக்டோபர் 4, 2011\n1906 ஆம் ஆண்டில் இவ்வியக்கத்தினர் ஓவியம் பற்றின தங்களின் நிலைப் பாட்டை ஒரு பிரகடனத்தின் மூலம் அறிவித்தனர். அதில் “கலப்படமற்ற படைப்புத் திறன் கூடிய, தெளிவும் நேர்மையும் கொண்ட எந்த ஒரு படைப்பாளியும் எங்கள் இயக்கத்தில் ஒருவர் என்றே கருதுகிறோம்.” என்று வலியுறுத்தினார்கள். வரையறுக்கப்படாத படைப்புத் திறன், ஆழ் மனதின் மர்மங்களை நேரிடையாக வெளிக் கொணரும் உத்தி, எந்தவொரு பாணியையும் பின்பற்றாத அணுகுமுறை ஆகியவை அவர்களது பொதுத்தன்மையாக இருந்தது.\nபுனர்ஜனி – ஆவணப்படம் (மலையாளம்)\nகிருஷ்ண பிரபு அக்டோபர் 4, 2011\nபெருக்கெடுத்து ஓடிய நதி, கிராம மக்களின் அபரிமிதமான இயற்கை சுரண்டலால் 1990–களின் இறுதியில் முற்றிலும் உலர்ந்து வறண்டிருக்கிறது. அதனால் பல வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சந்தித்த கிராம மக்களின் கூட்டு முயற்சியால், ஏறக்குறைய இறந்துவிட்ட நதிக்கு 25 ஆண்டுகள் கழித்து உயிர் கொடுத்திருக்கிறார்கள். அதைத்தான் மது எரவன்கரா ‘புனர்ஜனி’ என்ற ஆவணப்படமாக எடுத்திருக்கிறார். ‘புனர்’ என்றால் மறுபடியும், ‘ஜனி’ என்றால் பிறப்பு – ஆகவே இறந்த நதியின் மீள்பிறப்பு ஆவணமே புனர்ஜனி .\nஆயிரம் தெய்வங்கள் – 14\nஆர்.எஸ்.நாராயணன் அக்டோபர் 4, 2011\nமனிதர்களுக்கு தண்டனையை வழங்க ஒரு உத்தியை யோசித்த ஸீயஸ், மோகினியைப் படைக்க முடிவுசெய்தார். புரோமீத்தியாசுக்கு வழங்கப்பட்ட தண்டனை தோல்வியானதால் மோகினியாட்டம் யோசிக்கப்பட்டது. ஹெஃபெஸ்ட்சையும் எத்தீனாவையும் அழைத்து ஒரு அழகான பெண்ணைப் படைத்தார். அந்த அழகியைப் பார்த்த மாத்திரத்தில் தெய்வங்கள் அவளை அடைவதற்குப் போட்டி போட்டுப் பரிசுகளை வழங்குவார்கள். அப்பரிசுகளில் ஒன்று பண்டோராபெட்டி. அந்த அழகியும் பண்டோரா என்று அழைக்கப்பட்டாள்.\nபணமற்ற எதிர்காலமா அல்லது எதிர்காலமற்ற பணமா\nரவி நடராஜன் அக்டோபர் 4, 2011\nகனடாவின் ஒரு பகுதியான யூகான் மாகாணத்தில், ஒரு பழங்குடித் தலைவர் பேட்டி ஒன்றில் அவர்களது மொழி பற்றி சி.பி.சி. க்கு அளித்த பேட்டியில், “எங்கள் மொழியில் பனி சம்பந்தப்பட்ட வார்த்தைகள் கிட்டத்தட்ட 80. ஏனென்றால் எங்களின் மையம் இயற்கை. அதோடு ஒட்டி வாழ்கிறோம். உங்கள் ஆங்கிலத்தில் ‘பணம்’ என்ற விஷயத்துக்கு ஏறக்குறைய 80 வார்தைகள் இருக்கின்றன. ஏனென்றால், உங்கள் மையம் அது\nச.அனுக்ரஹா அக்டோபர் 4, 2011\nவிஸ்வநாத் சங்கர் அக்டோபர் 4, 2011\nஎன்னுள் உண்டான மாற்றங்களின் நீட்சியான மனிதன் இன்று என்னையே அழிக்கிறான். வெறும் இரண்டு லட்சம் ஆண்டுகளாக இந்த பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் ஒரு இனத்தின் அதீதமான வளர்ச்சியாலும், வலிமையாலும், நான்கு கோடி ஆண்டுகளாக வாழ்ந்து வந்த ஒரு இனத்தின் இருத்தல் இன்று அபாயத்தில் இருக்கிறது.\nஆசிரியர் குழு அக்டோபர் 4, 2011\nகாஷ்மீர் குறித்து இந்திய/உலக பிரக்ஞையில் பதிந்துள்ள பிம்பம் என்பது ரத்தம் சார்ந்தது. அது யாருடைய ரத்தமாகவும் இருக்கலம. அதன் இயற்கை அழகு பெரும்பாலும் யாருக்கும் நினைவிற்கு வருவதில்லை. இந்தப் புகைப்படங்கள் காஷ்மீரின் பல்வேறு அழகான “காஷ்மீர்”\nஆசிரியர் குழு அக்டோபர் 4, 2011\nபுவி ஈர்ப்பு விசை பற்றி நமக்குத் தெரிந்தவற்றை நாம் உறுதியாக நம்புகிறோம், இல்லையா இயற்பியலாளர்கள் இப்படி எல்லாம் எதையும் ஒரேயடியாக நம்புவதில்லை. ஒரு பொருளை, அதுவும் இரும்புக் கம்பி வளைச் சுருள் ஒன்றைக் கீழே போட்டால் அது எப்படி விழும் என்று கேட்டால் நாம் எல்லாம் நேரே கீழே விழும் என்றுதான் நினைப்போம். ஆம், கண்ணுக்கு அப்படித்தான் தெரியும். அது உண்மையா என்றால் அது வேறு விஷயம்.\nபிரகாஷ் சங்கரன் அக்டோபர் 4, 2011\nநுண்ணுயிர்கள் மனிதர்களின் மன அழுத்தத்தையும், விரக்தியையும் குறைக்கலாம், அல்லது மூளை வளர்ச்சியையும் அறிவாற்றலையும் கூட பாதிக்கலாம் நேரடியாகவும், மறைமுகமாகவும் மூளையைப் பாதிப்பதன் மூலம் நன்மை, தீமை மற்றும் அவ்வாறு பிரித்தறிய முடியாத தாக்கங்கள் என எதுவும் செய்யலாம் என்பது நவீன உயிரியல் ஆய்வுகளின் எளிய பதில். மனிதனின் குடலில் எந்நேரமும் சராசரியாக ஆயிரம் ட்ரில்லியன் (1 ட்ரில்லியன் = 1 லட்சம் கோடி) ந��ண்ணுயிர்கள் குடியிருந்து கொண்டிருக்கின்றன. இது மனித உடலின் ஒட்டுமொத்த ‘செல்’களின் எண்ணிக்கையை விட பத்து மடங்கு அதிகம் நேரடியாகவும், மறைமுகமாகவும் மூளையைப் பாதிப்பதன் மூலம் நன்மை, தீமை மற்றும் அவ்வாறு பிரித்தறிய முடியாத தாக்கங்கள் என எதுவும் செய்யலாம் என்பது நவீன உயிரியல் ஆய்வுகளின் எளிய பதில். மனிதனின் குடலில் எந்நேரமும் சராசரியாக ஆயிரம் ட்ரில்லியன் (1 ட்ரில்லியன் = 1 லட்சம் கோடி) நுண்ணுயிர்கள் குடியிருந்து கொண்டிருக்கின்றன. இது மனித உடலின் ஒட்டுமொத்த ‘செல்’களின் எண்ணிக்கையை விட பத்து மடங்கு அதிகம் எடை கிட்டத்தட்ட ஒன்றரைக் கிலோ. ஏறத்தாழ ஐநூறு வகையான நுண்ணுயிர் இனங்கள். நாம் இம்மாபெரும் குடியேறிகளுடன் சமரசம் செய்தபடியேதான் ஒவ்வொரு நாளும் வாழ்ந்து வருகிறோம். இந்த எண்ணிக்கையும், வகைவிரிவும் தான் நம்மைச் சற்று மிரட்டி அவற்றைப் பொருட்படுத்திப் பார்க்க வைக்கிறது. இவற்றுள் உடலுக்கு நன்மை செய்யக்கூடியனவும் (Probiotic), சந்தர்ப்பவாத நோய்க்கிருமிகளும் (Opportunistic pathogens), இதர நோய்க்கிருமிகளும் உண்டு. பிறக்கும்போது மனதைப் போலவே குடலும் மிகத் தூய்மையாகத்தான் படைக்கப்பட்டு பூமிக்கு அனுப்பப்படுகின்றது. பிறந்து இரண்டே வருடங்களில் ஒரு முழு வளர்ச்சி அடைந்த மனிதனின் குடலுக்குள் இருக்கும் அதே அளவுக்கு பல்வேறு இனவகை நுண்ணுயிர்கள் பெருகிவிடுகின்றன. இந்த ஆரம்ப கட்ட குடல் நுண்ணுயிர்ப் பெருக்கம், மூளை வளர்ச்சியிலும் பிற்கால நடத்தையைத் தீர்மானிப்பதிலும் பங்கு வகிக்கலாம். மனிதனில் இன்னும் நேரடியாக ஆராயப்படவில்லை. ஆனால், எலிகளை வைத்து செய்யப்பட்ட சோதனையில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது\nபெருங்கொள்ளையும், அன்னிய வங்கிக் கணக்குகளும்\nமைத்ரேயன் அக்டோபர் 4, 2011\nஒரு முறை தன்னிடம் இருக்கும் வங்கிக் கணக்குகள் குறித்த தகவல்களைக் கொடுப்பதென்று தீர்மானித்து விட்ட இந்த வங்கிகள், இதர நாடுகளின் அரசுகள் இத்தகைய கணக்குகளைப் பற்றிய தகவல் சேகரிக்க முனைந்தால் தருவதாக உறுதி கொடுத்திருக்கின்றன. ஒரு நாடு மட்டும் இந்தக் கணக்குகளைப் பற்றிச் சிறிதும் அக்கறை காட்டவில்லை. அது எந்த நாடு என்று யோசியுங்கள்\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – 3\nநாஞ்சில் நாடன் அக்டோபர் 4, 2011\nபசுவையும் காளையையும் எருமையையும் எ���ுமைக் கடாவையும் மாடு என்றழைக்கும் பருவத்துக்கு வந்து விட்டோம் நாம். இந்த யோக்கியதையில் மாட்டின் சுழிகள் பற்றியும் அவற்றுள் யோகச் சுழிகள் எவை, யோகமற்ற சுழிகள் எவை என்றும் சொன்னால் நமக்கு என்ன விளங்கும் தாமணிச் சுழி, இரட்டைக் கவம், பாஷிகம் சுழி, கோபுரச் சுழி, நீர்ச் சுழி, ஏறு பூரான், லக்ஷ்மிச் சுழி, பட்டிச் சுழி, வீபூதிச் சுழி, ஏறு நாகம் என்பன நல்ல சுழிகள் என்றும்…\nசுகா அக்டோபர் 4, 2011\nபி.சுசீலா பாடிய ‘மாணிக்க வீணையேந்தும்’ பாடலைப் பாடத் துவங்கினார் ‘நீலு சம்சாரம்’. எனக்கு நன்கு பழக்கமான மோகன ராகத்தில் அமைந்த அந்தப் பாடலை கண்டுபிடிக்கவே முடியாதபடி பல ராகங்களில் பாடி, ‘மாணிக்க வீணையேந்தும்’ பாடலை ராகமாலிகையாக்கினார். ஒருமாதிரியாக பாட்டு முடியும் போது, எனக்கு சுத்தமாக ஹார்மோனியம் வாசிக்க மறந்து போயிருந்தது. பெரியப்பாவுக்கு மிருதங்கம்.\nஇரு புத்தகங்கள்- புலன்வழிப் பாதை: அறிவு, ஆற்றல் மற்றும் அறம் குறித்த விசாரணைகள்\nமித்திலன் அக்டோபர் 4, 2011\nநித்ய கன்னியை உருவகக் கதையாகப் படிப்பதில் தவறில்லை. நாவலில் ஓரிடத்தில் இந்த புதிரான பகுதி வருகிறது, இது கவனிக்கத்தக்கது- இந்தப் பத்திகள் நாவலை பெண்ணுரிமைக்கு ஆதரவான குரலாக மட்டும் இருப்பதிலிருந்து காப்பாற்றி, பிரதியின் இயல்பு குறித்த சில கேள்விகளை எழுப்பி, அதை மிக நவீனமான வாசிப்புகளுக்குக்கும் உட்பட்டதாக மாற்றுகிறது- இந்தப் பத்திகள் ஒரு படைப்பின் ஆக்கத்தில் துவங்கி அது இருவகை தீவிர வாசகர்களாலும் தவறாக வாசிக்கப்பட்டுத் தன் உண்மையான வாசகனை அடைவதை உருவகிக்கின்றன;\nமுதலாம் உலகப் போரில் ஆங்கிலேயப் படையில் பணிபுரிய இந்தியர்களைத் திரட்டித் தர முன்வருகிறார் காந்தி. அகிம்சையைப் பயன்படுத்தி இந்தப் போரை நிறுத்தவோ அதன் கோரங்களைத் தணிக்கவோ தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று இங்கும் சொல்கிறார். அவர் மிகவும் நோய்வாய்ப்படுகிறார். அவரை மரணத்தின் வாயிலுக்கு இட்டுச் சென்ற சுகவீனம் அவரது உளச் சிக்கலால் நேர்ந்தது என்று சிலர் சொல்கிறார்கள்- ஆங்கிலேய ஆட்சியும் அதன் சட்டங்களும் அவருக்குப் பாதுகாப்பளித்தன என்ற நம்பிக்கைக்கும், அகிம்சையில் அவருக்கு இருந்த பிடிப்புக்கும் இடையே எழுந்த முரண்பாடு அவரது உள்ளத்தைப் பிணித்தது என்கிறார்கள் அவர்கள்.\nஜீன் ஷார்ப் எனும் காந்தியவாதி\nஆசிரியர் குழு அக்டோபர் 3, 2011\nஜீன் ஷார்ப் என்ற அமெரிக்கர் உலகெங்கும் இருக்கும் அடக்குமுறை சர்வாதிகார அரசுகளுக்கெதிராக அகிம்சை வழியிலான போராட்டத்தை முன்னிருத்துபவர். ”From Dictatorship to Democracy” என்ற இவரது பிரபல புத்தகம் அடக்குமுறைக்கெதிரான அற ரீதியான அகிம்சை “ஜீன் ஷார்ப் எனும் காந்தியவாதி”\nஉஷா வை. அக்டோபர் 2, 2011\nமுன்னால் வருவது எழுத்து. அங்குதான் இருக்கிறது\nசிறிய பெரிய ஏனைய கவிதைகளை ஊட்டி\nசிறில் அலெக்ஸ் அக்டோபர் 2, 2011\nஅமெரிக்காவில் ஜெல்லி பெல்லி என ஒரு சிறிய மிட்டாய் வகை உண்டு. வாழைப்பழம் சாப்பிடும்போதெல்லாம் உங்களுக்கு ஒரு சிறுவயது நியாபகம் வந்துபோகுமென்றால் ஜெல்லி பெல்லியும் அந்த நியாபகத்தை மீட்டெடுக்கும். பல சிறந்த இலக்கிய நாவல்களும் ஜெல்லி பெல்லியைப் போன்றவை. அவை வேறொரு வாழ்வனுபவத்தை நமக்குத் தரவல்லவை. ’ஆழி சூழ் உலகு’ ஒரு பெரிய பலாப்பழத்தை உரித்து நம் முன் வைத்ததைப்போல வைக்கப்பட்டுள்ளது. பூடகமில்லாத வெளிப்படையான நேரடியான எழுத்து.\nஉடலைக் கிடத்திய போதும் லெட்சுமிக்கு அழுகை வரவில்லை. இந்த மாதிரிச் சமயங்களில் யார் அழுகிறார்கள் யார் அழவில்லை என்பதைக் கணக்கெடுக்க ஒரு கூட்டம் இருக்கும். கொஞ்ச நாளைக்குப் பேசுவதற்கு விசயம் வேண்டும் இல்லையா. கல்நெஞ்சம் என்று பட்டம் கொடுக்க. குறிப்பாக மகன்கள் , மருமகள்கள் அழுகிறார்களா என்பதுதான் கவனிக்கப் படும். அவர்களுக்குத்தான் அளந்த துக்கம். லெட்சுமியே அழவில்லை என்பது அவர்களுக்கு புரிந்தும் புரியாத விசயமாகவே இருந்தது.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறி��ியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ���ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்ச���தானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவ���லெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பர�� ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 ��க்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-12-07T01:34:20Z", "digest": "sha1:F3EDGVQJ6W4FAP2V3Y7CLCWK6U4YDF6S", "length": 4093, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டிங்கிரி பண்டா விஜயதுங்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nடிங்கிரி பண்டா விஜயதுங்கா (பெப்ரவரி 15, 1922 - செப்டம்பர் 21, 2008) இலங்கையின் 4 வது சனாதிபதியும் மூன்றாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியுமாவார். சனாதிபதியாவதற்கு முன்னர் ரணசிங்க பிரேமதாசா அரசில் பிரதமராகவும் பணியாற்றினார். இவர் கண்டியை பிறப்பிடமாக கொண்டவர்.\nரணசிங்க பிரேமதாசா இலங்கை சனாதிபதி\nரணசிங்க பிரேமதாசா இலங்கை பிரதமர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/89001", "date_download": "2019-12-07T01:12:07Z", "digest": "sha1:QU3HLQMPEYMFLGUJFTHUPI3YGCAZT6HV", "length": 17258, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "மகத்துவத்தின் கண்ணீர்- பின் தொடரும் நிழலின் குரல்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3\nரஷ்யப்பயணம் – எம்.ஏ.சுசீலா »\nமகத்துவத்தின் கண்ணீர்- பின் தொடரும் நிழலின் குரல்\nநாவல், வாசகர் கடிதம், வாசிப்பு\nஒவ்வொரு துளியையும் பற்றி கீழிறிங்க வேண்டிய பெரும் படைப்பு பின் தொடரும் நிழலின் குரல். கட்சியினால் வெளியேற்றப்பட்டு பிச்சைக்காரனாக இறந்த அந்த இளம் கவிஞனின் மனச்சாட்சியாக நின்று பெரும் விவாதங்களை எழுப்புகிறது. பத்து நாட்களாக ஏறக்குறைய மனம் பிசகிவிட்டதோ என குழம்பும் அளவுக்கு “பின் தொடரும் நிழலின் குரல்” என்னை எண்ண வைத்து விட்டது. குற்றமும் தண்டனையும் நாவலில் (இன்னமும் முழுதாகப் படிக்கவில்லை) ரஸ்கால்நிகாப் காணும் ஒரு கனவில் ஒரு குதிரையை குதிரைக்காரனும் சவாரி செய்பவர்களும் கூடியிருக்கும் மக்களும் சேர்ந்து துன்புறுத்தி அவமானப்படுத்தி கொல்வதைப் போன்ற சித்திரம் வரும். அக்கனவில் சிறுவனாக இருப்பான் ரஸ்கால்நிகாப். தன் அப்பாவிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என கண்ணீருடன் கேட்பான். அவன் அப்பாவும் ஏதோ சமாதானம் சொல்வார். ஆனால் அவனை யாரும் எதுவும் சமாதானப்படுத்தி விட முடியாது. அந்த குதிரையின் வலியை உணரும் ஒரு குழந்தையின் தூய்மையான கண்ணீர் அது. பின் தொடரும் நிழலின் குரல் வாசிக்கையில் பல இடங்களில் அந்தத் தூய்மையான கண்ணீர் கூசிச் சிறுக்க வைத்து விட்டது.\nமுன்னகரவே முடியாத பல கூர்மையான கேள்விகள். அக்கேள்விகளை தொகுத்துக் கொள்ளக் கூட முடியவில்லை. முதல் வாசிப்பு மனதில் பெரும் கொந்தளிப்புகளையே உருவாக்கியிருக்கிறது. புகாரின் வீரபத்திரபிள்ளை அருணாசலம் என நீளும் சரடில் ஒரு புள்ளியில் நானும் என்னை இணைத்துக் கொண்டு விட்டிருந்தேன். பொதுவுடைமைக் கொள்கைகளை கரைத்துக் குடித்தவர்கள் அதன் “மேற்கட்டுமானம்” மட்டும் தெரிந்த என் போன்ற அரைவேக்காடுகள் கம்யுனிஸம் குறித்து ஏதும் அறியாதவர்கள் என எத்தரப்பினரும் பொதுவாக புரிந்துகொள்ளக் கூடிய ஒன்றையே பேசு பொருளாக்குகிறது பின் தொடரும் நிழலின் குரல். அடிப்படை மானுட அறம். அது அப்பட்டமாக மீறப்படும் தருணங்களில் அறம் வற்றாத மனங்களில் எழும் கொந்தளிப்புகளும் கேவல்களும் சிதைவை நோக்கிச் செல்லத் தயங்காத அதன் தைரியமும்.\nதொடக்கம் முதலே அருணாசலம் மரபுடன் அமைப்புடன் “தான்” கொள்ளும் சிக்கல்களை உணர்ந்த வண்ணமே இருக்கிறான். அந்த சஞ்சலங்கள் நீங்கி ஓங்கி உதைக்கும் போதே அவன் வண்டி “ஸ்டார்ட்” ஆகிறது. எனினும் மிக “நேராக” நாவலின் போக்கு இருப்பதாக எங்கோ ஒரு மூலையில் ஒரு எண்ணம் இருந்தது. திடீரென எந்தப் புள்ளியில் எனத் தெரியாமல் வீரபத்திரபிள்ளையின் வாழ்வு விரிகிறது. வாழ்வே தான். எந்தவித நேர்கோட்டுத்தன்மையும் இல்லாமல் அங்கதமாக ஏக்கமாக மூளையை வெளிறிப் போகச் செய்யும் பெரும் விவாதங்களாக நியாயப்படுத்தல்களாக என களைந்து போய் விடுகிறது. இப்படி ஒரு வடிவம் முதல் முறை படிப்பவர்களுக்கு இன்றும் பெரும் சவாலே. சிறுகதைகள் நாடகங்கள் நினைவுக்குறிப்புகள் என எல்லா பக்கமும் சிதறி வழிகிறது நாவல். இருந்தும் அனைத்தும் ஒரு மையச் சரடை நோக்கியே உந்துகின்றன அல்லது அப்படி உந்துவதாக நான் ஒரு வசதியான கற்பனையை செய்து கொண்டேன். உதாரணமாக ஜோணி எஸ்.எம்.ராமசாமி அருணாசலத்திடம் எவ்வளவு உணர்வுப்பூர்வமாக அறம் குறித்து பேசினாலும் இறந்தவர்கள் தன்னுடன் பேசுவதாக புலம்பும் அருணாசலத்திடம் மேன்மையான ஒரு உணர்வு வெளிப்படுவதாக எண்ணிக் கொள்கிறேன். அதை உறுதிபடுத்தும் விதமாக அவன் பசுவய்யாவின் கவிதையும் ஜெயமோகனின் கவிதையையும் ஒப்பிடும் இடத்தை சொல்லலாம். டால்ஸ்டாயும் தாஸ்தவேய்ஸ்கியும் இடம்பெறும் நாடகம் மனதை விட்டு நீங்க மறுக்கிறது. இறுதியில் இடம்பெறும் நீளமான அங்கத நாடகம் எத்தனை சித்தாந்திகளின் கண்களை சிவக்க வைத்ததோ யாரையும் விட்டு வைக்கவில்லை பைத்தியஙகள்.\nஉயிர்த்தெழுதல் அழ வைத்து விட்டது. வெகு நேரம் அழுதேன். கிறிஸ்துவை இரவில் தனிமையில் கண்டது போன்ற ஒரு உணர்வு. பலமுறை கேட்ட வாக்கியம் தான் எனினும் “நீங்கள் மனம் திரும்பி குழந்தைகள் போல் ஆகாவிடில் எந்தையின் உலகிற்குள் ஒரு போதும் நுழைய முடியாது” என்பதை எனக்கு உரிமையான வாக்கியமாக எடுத்துக் கொள்கிறேன்.\nஇப்போது கூட எந்தப்பக்கத்தை திறந்தாலும் அப்படியே உள்ளே இழுத்துக் கொள்கிறது. மனம் சற்று சமநிலை அடைந்த பிறகு மீண்டும் வாசிக்கலாம் என எண்ணி மூடி வைக்கிறேன்.\nTags: மகத்துவத்தின் கண்ணீர்- பின் தொடரும் நிழலின் குரல்\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-6\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7\nவிஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்\nமகத்துவம் நோக்கிய பாதையில்- அபியின் சில கவிதைகள் -கடலூர் சீனு\nஉங்கள் கதையென்ன யுவால், நீங்கள் ஒரு கலகக்காரரா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 6\nஅஞ்சலி – தருமபுரம் ஆதீனம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/94825", "date_download": "2019-12-07T00:57:25Z", "digest": "sha1:NFWQAU2B4RDMW3RXSVUHHJXBEILTPXHZ", "length": 15137, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாகம்", "raw_content": "\nஒரு சாமானியனின் முதல் கடிதத்திற்கு பதில் அனுப்புவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை\nஎனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்பதைப் போன்ற முறைமை சொற்களோடு எழுதி எனக்கு பழக்கமில்லை, போலவே முப்பது வருடத்திற்கும் மேலாக எழுத்துலகில் இருக்கும் உங்களுக்கும் இது போன்ற முறைமை சொற்கள் அயர்ச்சியைத் தான் கொடுக்கும் என்பது என் அபிப்ராயம்\nஎழாம் உலகமும் ஏழாம் உலகத்தினைப் பற்றியும் எழுதும் உங்களிடம் நாகப்பாம்பைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்பது குழந்தைத்தனம் என்பதால் கேள்வியை வேறுமாதிரியாக கேட்கிறேன் உங்கள் முகத்திற்கு நேர் முன்னால் படமெடுத்து நிற்கும் நாகத்தைப் பார்த்திருக்கிறீர்களா.. ஆமெனில் மனதில் எந்த சலனுமுமின்றி அதன் அழகை குறைந்தபட்சம் இரண்டு நிமிடமேனும் ரசித்திருக்கிறீர்களா..\nநான் ரசித்திருக்கிறேன். என் வீட்டின் மல்லிகைப் பந்தலின் கீழே ஒரு குட்டி கருநாகம் (அதிகபட்சம் போனால் அரையடி நீளம் கூட இருக்காது) படமெடுத்து நின்றதை வைத்த கண் எடுக்காமல் நான் ரசித்திருக்கிறேன். அதன் பளபளப்பான கருப்பு மற்றும் மஞ்சள் கலந்த தோலினை. இரண்டு இன்ச் உயரத்திற்கு தன் தலையைத் தூக்கி அசையாது நின்ற அந்த பாங்கு. சற்றும் அங்குமிங்கும் நகராத அதன் நேர்பார்வை. மற்ற எந்த ஊர்வனவற்றிற்கும் இல்லாத ஒரு பெருமை பாம்பிற்கு மட்டுமே உண்டு. பரவசம் கலந்த பயம். எனக்கு அந்த குட்டி பாம்பைப் பார்த்தபொழுது பயமென்று எதுவும் தோன்றவில்லை மாறாக காதலியைப் பார்க்கும் காதலனின் பரவச மனநிலை தான் தோன்றியது. அதை அள்ளி கையிலெடுத்துக் கொள்ளும் ஆர்வமும் மூண்டது. குழந்தைகள் சுதந்திரமானவர்கள் ஜெயனண்ணா.. அவர்கள் வளர வளர தான் சுதந்திர விரும்பிகளாக மாறிவிடுகிறார்கள். அதனால் என் ஆசையை அடக்கிக் கொண்டேன்.\nஆனால் அந்த பயம் கலந்த பரவசத்தை வேறோரு இடத்தில் அனுபவித்தேன். உயிர் கொண்ட உடல்களோடு அல்ல ஏழடி உயர கொற்றவை சிலையோடு. பீர்மேடின் அருகிலிருக்கும் பாஞ்சாலி மேட்டிலிருக்கும் அந்த கருங்கல் கொற்றவை தான் எனக்கு அந்த பயம் கலந்த பரவசத்தைக் கொடுத்தாள். மூடுபனியால் சூழ்ந்திருந்த அந்த மேட்டின் கீழே நின்று பார்த்தபொழுது, சிவப்பு சேலையால் சுற்றப்பட்டிருந்த அந்த கொற்றவை நிஜமாகவே என்��ைத் திகிலில் ஆழ்த்திவிட்டது. பின்னர் அந்த கொற்றவையின் அருகே சென்று நின்ற பொழுது பயமும் இல்லை பரவசமும் இல்லை அவளின் அழகு மட்டுமே என் கண்ணிற்கு தெரிந்தது.\nபதில் கடிதம் எழுத துவங்கிவிட்டு வேறு ஏதேதோ எழுதிக் கொண்டிருக்கிறேன் மன்னிக்கவும். என் கடிதத்திற்குரிய பதிலில் “நான் பைக்கில் பின்னால் அமர்ந்துதான் செல்லமுடியும். அது ஒரு நல்ல அனுபவம் அல்ல” என்று எழுதியிருந்தீர்கள். பல நூறு கிலோமீட்டர்களுக்கு வண்டியை ஓட்டிச் செல்வது ஒருவகையான அனுபவமெனில் பின்னால் அமர்ந்து பயணிப்பது என்பது வேறு விதமான அனுபவத்தைக் கொடுக்கும் என்பது என் தரப்பு வாதம்.\nமேலும் சாலையோர தேநீர் கடைகளில் காரில் சென்று இறங்கும் மனிதர்களையும் பைக்கில் சென்று இறங்கும் மனிதர்களையும் ஒன்று போல பார்ப்பதில்லை. முன்னவர்கள் அவர்கள் கவனத்தைப் பெரிதாக கவர்வதில்லை. பின்னவர்களை அவர்கள் பார்க்கும் பார்வையில் ஒரு தோழமை இருக்கும். இது என் தனிப்பட்ட அனுபவம்.\nபிகு. படம் விரித்து நின்ற அந்த குட்டி நாகத்தின் படத்தையும் இத்துடன் இணைத்துள்ளேன்.\nநாகமும் டி எச் லாரன்ஸும்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-52\nபாரத ஸ்டேட் வங்கி -ஒரு நிகழ்வு\nலகுலீச பாசுபதம் - கடலூர் சீனு உரை\nதமிழ் ஹிந்து- பாராட்டுக்களும் கண்டனமும்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7\nவிஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்\nமகத்துவம் நோக்கிய பாதையில்- அபியின் சில கவிதைகள் -கடலூர் சீனு\nஉங்கள் கதையென்ன யுவால், நீங்கள் ஒரு கலகக்காரரா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 6\nஅஞ்சலி – தருமபுரம் ஆதீனம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் ��கைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/06/29/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3/", "date_download": "2019-12-07T02:13:52Z", "digest": "sha1:2AGUGT4GUF74OFQ6OAV65GG3ABFR52ZX", "length": 6735, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு தொடர்ந்தும் இயங்குமா?", "raw_content": "\nபொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு தொடர்ந்தும் இயங்குமா\nபொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு தொடர்ந்தும் இயங்குமா\nஊழலுக்கு எதிரான புதிய நிர்வாகக் கட்டமைப்பொன்று அறிமுகப்படுத்தப்படும் வரை ஊழல் எதிர்ப்பு செயலகத்தின் நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஊழல் எதிர்ப்பு செயலகத்தின் நடவடிக்கைகள் தொடர்ந்தால், பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவும் தொடர்ந்தும் இயங்குமா, என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஇதற்கு சர்வதேச வர்த்தக விவகார பதில் அமைச்சர் சுஜீவ சேனசிங்க பதிலளித்தார்.\nகோட்டாபய ராஜபக்ஸவை ஐ.தே.க தடுக்கவில்லை\nஅகில விராஜ் காரியவசத்தின் கடிதத்திற்கு சுஜீவ சேனசிங்க பதில்\nபொதுச் செயலாளரின் கடிதத்திற்கு அஜித் பி பெரேரா, சுஜீவ சேனசிங்க பதில்\nஅஜித்தும் சுஜீவவும் ய���ப்பை மீறி செயற்பட்டனரா\nஅர்ஜூன மகேந்திரன் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை: சுஜீவ சேனசிங்க\nகொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆர்ப்பாட்டம்\nகோட்டாபய ராஜபக்ஸவை ஐ.தே.க தடுக்கவில்லை\nஅகில விராஜின் கடிதத்திற்கு சுஜீவ சேனசிங்க பதில்\nமக்களின் நிலைப்பாட்டிற்கு பயம் - அஜித் பி பெரேரா\nஅஜித்தும் சுஜீவவும் யாப்பை மீறி செயற்பட்டனரா\nஅர்ஜூன மகேந்திரன் தொடர்பில் வழக்கில்லை\nகொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆர்ப்பாட்டம்\nசீரற்ற வானிலையால் 45,858 பேர் பாதிப்பு\nசபாநாயகர் காலம் தாழ்த்தியமை மற்றுமொரு சூழ்ச்சியா\nகணக்காய்வாளருக்கு 364 வருட கடூழிய சிறைத்தண்டனை\nதடுப்பு முகாமில் இருந்த வௌிநாட்டவர்களைக் காணவில்லை\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nட்ரம்பை பதவி நீக்கும் வரைவிற்கு ஒப்புதல்\nதெற்காசிய சாதனையுடன் தங்கம் வென்றது இலங்கை\nபேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க தீர்மானம்\nதலைவியில் சசிகலாவாக நடிக்கும் பிரியாமணி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_18.html", "date_download": "2019-12-07T02:28:34Z", "digest": "sha1:7HXPHUUSYH5GSHUTLTK5VUIGL66OLN7O", "length": 11656, "nlines": 48, "source_domain": "www.vannimedia.com", "title": "பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள பிரச்சனை தொடர்பாக இந்திய முக்கியஸ்தரிடம் மனு கையளிப்பு - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள பிரச்சனை தொடர்பாக இந்திய முக்கியஸ்தரிடம் மனு கையளிப்பு\nபெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள பிரச்சனை தொடர்பாக இந்திய முக்கியஸ்தரிடம் மனு கையளிப்பு\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி மலையக இளைஞர் அமைப்பினால் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் இன்று மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மனுவில் தற்காலிக நலன்��ருதி செய்து கொள்ளப்பட்டுள்ள புதிய கூட்டு ஒப்பந்தத்தில் மேலும் சில புதிய விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் சம்பள உயர்வை வழங்க வேண்டும் என கடந்த காலங்களில் கோட்டை புதையிரத நிலையத்திற்கு முன்பாக உண்ணாவிரதம் இருந்த இளைஞர்களினால் இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.\nஅந்த மனுவில், தொழிலாளர்களுக்கு வருடத்தில் 300 நாட்கள் வேலை உறுதி செய்யப்படுவதோடு, ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி என்பன அடிப்படை சம்பளத்திலிருந்து அல்லாமல் மாதத்தின் மொத்த சம்பளத்திற்கே ஒதுக்கபட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமேலும் வேலை தளங்களில் வைத்து தொழிலாளார்கள் சுகவீனமுற்றால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுவதோடு, பெண் தொழிலாளர்களின் நலன்கள் விஷேட கவனத்தில் கொள்ளப்பட்டு தொழிற்சார் உரிமைகள் பேணப்படுதல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு, இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போது தொழில் பாதுகாப்பும், நலன்களும், சம்பளமும் , விடுமுறையும் கவனத்திற் கொள்ளப்படுவதோடு, தொழிற்லாளர்கள் காப்புறுதி திட்டத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டும். கழிப்பறைகள் முதலுதவிப் பெட்டிகள் உரிய இடத்தில் வைக்கபடல் வேண்டும். சர்வதேச தேயிலைத் தினம் கம்பனிகளின் சந்தைப்படுத்தலுக்கான தினமாக மட்டுமல்லாது தொழில் நலன் உரிமைகள் விழிப்பு நாளாக பிரகடனப்படுத்தப்படல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎந்தவிதமான அரசியல் தொழிற்சங்க அமைப்புக்கள் மற்றும் குழுக்கள் சார்ந்து அல்லாமல் மலையக இளைஞர்களால் இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்\nபெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள பிரச்சனை தொடர்பாக இந்திய முக்கியஸ்தரிடம் மனு கையளிப்பு Reviewed by CineBM on 05:48 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொ���்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/61191", "date_download": "2019-12-07T02:34:55Z", "digest": "sha1:276IWIOHNFCXDR7YTOKG6MC4HIICAFTL", "length": 11584, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "‘தர்பார்’ புகைப்படங்கள் மீண்டும் கசிந்தன | Virakesari.lk", "raw_content": "\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \nவிராட்டின் பொறுப்பான ஆட்டத்தால் மே.இ.தீவின் வெற்றிக் கனவு கலைந்தது\n21 மாவட்டங்களில் 70,957 குடும்பங்களைச் சேர்ந்த 2,35,906 பேர் பாதிப்பு\nபேராயர் மெல்கம் ரஞ்சித் நான்கு மணி நேரம் ஆணைக் குழு முன் சாட்சியம்\nஜா - எல பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் காயம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nஇம்மாத இறுதியில் வெளியாகும் புதுப்பிக்கப்பட்ட இலங்கை வீதி வரைபடம்\nபாடசாலைக்கு மாணவர்களை இணைத்தல் ; சட்டவிரோத கடிதங்கள் குறித்து விசாரணை\n‘தர்பார்’ புகைப்படங்கள் மீண்டும் கசிந்தன\n‘தர்பார்’ புகைப்படங்கள் மீண்டும் கசிந்தன\n‘பேட்ட’ படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார்.\nஇதன் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ரஜினிகாந்த் ஐ.பி.எஸ் அதிகாரியாக நடிக்கிறார்.\nதர்பார் படப்பிடிப்பு காட்சிகள் சமூக வலைத்தளத்தில் திருட்டுத்தனமாக தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஏற்கனவே ரஜினிகாந்துக்கு பொலிஸ் சீருடை அணிவித்து ஸ்டூடியோவில் வைத்து ‘போட்டோ சூட்’ நடத்திய புகைப்படம் இணையதளத்தில் வெளியானது. அதன்பிறகு ரஜினிகாந்த், யோகிபாபு ஆகியோர் கிரிக்கெட் விளையாடுவது, நயன்தாரா நடந்து வருவது போன்ற காட்சிகளையும் வலைத்தளத்தில் வைரலாக்கினர்.\nரஜினிகாந்த் நட்சத்திர ஹோட்டல் முன்னால் ஸ்டைலாக நடந்து வருவதுபோன்ற காட்சியை எடுத்தனர். அதுவும் இணையத்தில் வந்தது. இதைப் பார்த்த சிலர் படப்பிடிப்பு முடியும் முன்பு அனைத்து காட்சிகளும் இப்படி சமூக வலைத்தளத்தில் வந்துவிடும் என்று மீம்ஸ் போட தொடங்கினர். இதைத்தொடர்ந்து படப்பிடிப்பை சுற்றிலும் பாதுகாப்பை வலுப்படுத்தினர்.\nதொலைபேசி கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டது. பார்வையாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. கடும் பாதுகாப்பையும் மீறி தற்போது மீண்டும் ரஜினிகாந்த் வடமாநில பொலிஸ் உடையில் நடந்து வரும் காட்சிகள் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. இதை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.\nரஜினியின் பொலிஸ் தோற்றம் வெளியானதால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த படங்கள் எப்படி வெளியானது என்று விசாரணை நடக்கிறது.\nதர்பார் புகைப்படம் ரஜினிகாந்த் darbar\nஜீவி பட நாயகனின் புதிய படம்\nஎட்டுத் தோட்டாக்கள் மற்றும் 'ஜீவி' ஆகிய படங்களின் மூலம் புகழ் பெற்ற நடிகர் வெற்றி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது\n2019-12-06 15:00:01 ஜீவி எட்டுத் தோட்டாக்கள் கே.பாக்யராஜ்\nபொன்னியின் செல்வனில் இணைந்த திரிஷா\nமணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் ‘பொன்னியின் செல்வன் ’என்ற திரைப்படத்தில் நடிகை திரிஷாவும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.\n2019-12-05 16:11:48 மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரிஷா\n‘கரோலின் காமாட்சி’ என்ற தொடரில் நடிகை மீனா\nதமிழ் திரையுலகின் மூத்த நடிகைகளில் ஒருவரான நடிகை மீனா, திருமணத் திற்குப் பிறகு தமிழில் முதன்முதலாக நடிக்கும் வலைதள தொடரான ‘கரோ லின் காமாட்சி’ என்ற தொடரில் கெட்ட வார்த்தையை பேசி நடித்திருக்கிறார்.\n2019-12-04 13:49:32 தமிழ் திரையுலகம் மீனா திருமணம்\n‘வடசென்னை’ படத்தை தொடர்ந்து இயக்குனரும், நடிகருமான அமீர் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு ‘நாற்காலி ’என பெயரிடப்பட்டிருக்கிறது.\n2019-12-03 16:19:51 ‘வடசென்னை’ நாற்காலி சினிமா\nஓவியரின் காலை பிடித்து நெகிழ வைத்த ரஜினி..\nமாற்றுத்திறனாளி இளைஞர் பிரணவை சந்தித்த ரஜினி, அவரது காலை பிடித்து கைகொடுத்து நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.\n2019-12-03 14:41:21 மாற்றுத்திறனாளி பிரணவ் ரஜினிகாந்த்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \nவிராட்டின் பொறுப்பான ஆட்டத்தால் மே.இ.தீவின் வெற்றிக் கனவு கலைந்தது\n21 மாவட்டங்களில் 70,957 குடும்பங்களைச் சேர்ந்த 2,35,906 பேர் பாதிப்பு\nபேராயர் மெல்கம் ரஞ்சித் நான்கு மணி நேரம் ஆணைக் குழு முன் சாட்சியம்\nஜா - எல பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D?page=10", "date_download": "2019-12-07T02:33:59Z", "digest": "sha1:APL2IVQTKZDLMPJGGJ3HON36E4Y6YSMR", "length": 9652, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தலைவர் | Virakesari.lk", "raw_content": "\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \nவிராட்டின் பொறுப்பான ஆட்டத்தால் மே.இ.தீவின் வெற்றிக் கனவு கலைந்தது\n21 மாவட்டங்களில் 70,957 குடும்பங்களைச் சேர்ந்த 2,35,906 பேர் பாதிப்பு\nபேராயர் மெல்கம் ரஞ்சித் நான்கு மணி நேரம் ஆணைக் குழு முன் சாட்சியம்\nஜா - எல பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் காயம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nஇம்மாத இறுதியில் வெளியாகும் புதுப்பிக்கப்பட்ட இலங்கை வீதி வரைபடம்\nபாடசாலைக்கு மாணவர்களை இணைத்தல் ; சட்டவிரோத கடிதங்கள் குறித்து விசாரணை\nஇந்திய ஒரு நாள் மற்றும் இ-20 கிரிக்கெட் அணித் தலைவராக கோலி பொறுப்பேற்பு\nமகேந்திர சிங் தோனியின் பதவி விலகலையடுத்து, இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள ஒரு நாள் மற்றும் இ-20 போட்டிகளுக்கு அணித்...\nத.தே.கூ. தலைமைகள் விலக வேண்டும் - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் புதிய...\nஅரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ளாமல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க முடியாது\nஅரசாங்கம் அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ளாமல் பொருளாதார விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க முடியாது என நவ ச...\nஎல்லை நிர்ணய அறிக்கை ; கட்சி தலைவர்களுடன் ஆராய்வதற்கு பிரதமர் முடிவு\nஉள்ளூராட்சி மன்றத்திற்கான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை கட்சி தலைவர்கள் முன்னிலையில் ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டுள்...\nசஷி வெல்கமவின் விளக்கமறியல் நீடிப்பு\nஇலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சஷி வெல்கமவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nசஷி வெல்கமவின் விளக்கமறியல் நீடிப்பு\nஇலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சஷி வெல்கமவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்\nகைதுசெய்யப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சஷி வெல்கமவை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்...\nஇலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் கைது\nஇலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சஷி வெல்கமவை குற்றப்புலனாய்வு பிரிவினர் சற்றுமுன்னர் கைதுசெய்துள்ளனர்.\n11 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார் குக்\nஇங்கிலாந்து டெஸ்ட் அணி தலைவர் அலஸ்ரியா குக் டெஸ்ட் அரங்கில் 11000 ஓட்டங்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை இ...\nஜனாதிபதி, பிரதமரை அச்சுறுத்திய இளைஞரின் விளக்கமறியல் நீடிப்பு\nபோலி பேஸ்புக் கணக்கொன்றின் மூலம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை அச்சுறுத்தியதாக கூறப்படும் இளைஞரி...\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \nவிராட்டின் பொறுப்பான ஆட்டத்தால் மே.இ.தீவின் வெற்றிக் கனவு கலைந்தது\n21 மாவட்டங்களில் 70,957 குடும்பங்களைச் சேர்ந்த 2,35,906 பேர் பாதிப்பு\nபேராயர் மெல்கம் ரஞ்சித் நான்கு மணி நேரம் ஆணைக் குழு முன் சாட்சியம்\nஜா - எல பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://egathuvam.blogspot.com/search/label/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-12-07T00:57:40Z", "digest": "sha1:SUUY2LVDAVMIHEQN5O6B4BSGURDIPMHS", "length": 32829, "nlines": 130, "source_domain": "egathuvam.blogspot.com", "title": "ஏகத்துவம்: நகைச்சுவை", "raw_content": "\nஇந்து மதம் பற்றிய கட்டுரைகள்\n விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்\n7/17/2008 03:08:00 PM குஷ்டம், நகைச்சுவை, பொருந்தாத போதனைகள் 1 comment\nபைபிளில் முரண்பாடான வசனங்கள், ஆபாசமான வசனங்கள் என்று இருப்பது போன்று ஜோக்கான வசனங்களும் நிறைய கானக்கிடைக்கின்றன.\nநாம் உடுத்தும் ஆடைகளுக்கு குஷ்டரோகம் வரும் என்று உளரிவைத்தவர்கள் அடுத்து வீட்டுக்கும் குஷ்டரோகம் வரும் என்று கடவுளின் பெயரால் பைபிளில் உளரிவைத்துள்ளதைப் பாருங்கள்:\nநான் உங்களுக்குக் காணியாட்சியாகக் கொடுக்கும் கானான் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு, உங்கள் காணியாட்சியான தேசத்தில் ஒரு வீட்டிலே குஷ்டதோஷத்தை நான் வரப்பண்ணினால், அந்த வீட்டிற்கு உடையவன் வந்து, வீட்டிலே தோஷம் வந்திருக்கிறதாகத் தோன்றுகிறது என்று ஆசாரியனுக்கு அறிவிக்கக்கடவன். அப்பொழுது வீட்டிலுள்ள யாவும் தீட்டுப்படாதபடிக்��ு, ஆசாரியன் அந்தத்தோஷத்தைப் பார்க்கப் போகுமுன்னே வீட்டை ஒழித்துவைக்கும்படி சொல்லி, பின்பு வீட்டைப் பார்க்கும்படி போய், அந்தத் தோஷம் இருக்கிற இடத்தைப் பார்க்கக்கடவன். அப்பொழுது வீட்டுச் சுவர்களிலே கொஞ்சம் பச்சையும் கொஞ்சம் சிவப்புமான குழி விழுந்திருந்து, அவைகள் மற்றச் சுவரைப்பார்க்கிலும் பள்ளமாயிருக்கக் கண்டால், ஆசாரியன் வீட்டைவிட்டுப் புறப்பட்டு வாசற்படியிலே வந்து, வீட்டை ஏழுநாள் அடைத்துவைத்து, ஏழாம்நாளிலே திரும்பப் போய்ப்பார்த்து, தோஷம் வீட்டுச் சுவர்களில் படர்ந்ததென்று கண்டால், தோஷம் இருக்கும் அவ்விடத்துக் கல்லுகளைப் பெயர்க்கவும், பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே போடவும் அவன் கட்டளையிட்டு, வீட்டை உள்ளே சுற்றிலும் செதுக்கச்சொல்லி, செதுக்கிப்போட்ட மண்ணைப் பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே கொட்டவும், வேறே கல்லுகளை எடுத்துவந்து, அந்தக் கல்லுகளுக்குப் பதிலாகக் கட்டி, வேறே சாந்தை எடுத்து வீட்டைப்பூசவும் கட்டளையிடுவானாக. கல்லுகளைப் பெயர்த்து, வீட்டைச் செதுக்கி, நவமாய்ப் பூசினபின்பும், அந்தத் தோஷம் திரும்ப வீட்டில் வந்ததானால், ஆசாரியன் போய்ப் பார்க்கக்கடவன். தோஷம் வீட்டில் படர்ந்ததானால், அது வீட்டை அரிக்கிற குஷ்டம். அது தீட்டாயிருக்கும். ஆகையால் வீடுமுழுவதையும் இடித்து, அதின் கல்லுகளையும், மரங்களையும், அதின் சாந்து எல்லாவற்றையும் பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான இடத்திலே கொண்டுபோகவேண்டும். வீடு அடைக்கப்பட்டிருக்கும் நாட்களில் அதற்குள் பிரவேசிக்கிறவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான். அந்த வீட்டிலே படுத்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன். அந்த வீட்டிலே சாப்பிட்டவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன். ஆசாரியன் திரும்பவந்து, வீடு பூசப்பட்டபின்பு வீட்டிலே அந்தத் தோஷம் படரவில்லை என்று கண்டானேயாகில், தோஷம் நிவிர்த்தியானபடியால், ஆசாரியன் அந்த வீட்டைச் சுத்தம் என்று தீர்க்கக்கடவன். அப்பொழுது வீட்டிற்குத் தோஷங்கழிக்க, இரண்டு குருவிகளையும், கேதுருக்கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து, ஒரு குருவியை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீரின்மேல் கொன்று, கேதுருக்கட்டையையும், ஈசோப்பையும், சிவப்புநூலை���ும், உயிருள்ள குருவியையும் எடுத்து, இவைகளைக் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் தோய்த்து, வீட்டின்மேல் ஏழுதரம் தெளித்து, குருவியின் இரத்தத்தினாலும், ஊற்றுநீரினாலும், உயிருள்ள குருவியினாலும், கேதுருக்கட்டையினாலும் ஈசோப்பினாலும், சிவப்புநூலினாலும் வீட்டிற்குத் தோஷங்கழித்து, உயிருள்ள குருவியைப் பட்டணத்துக்குப் புறம்பே வெளியிலே விட்டுவிட்டு, இப்படி வீட்டிற்குப் பிராயச்சித்தம் செய்யக்கடவன். அப்பொழுது அது சுத்தமாயிருக்கும். இது சகலவித குஷ்டரோகத்துக்கும், சொறிக்கும், வஸ்திரக் குஷ்டத்துக்கும், வீட்டுக் குஷ்டத்துக்கும், . தடிப்புக்கும், அசறுக்கும், வெள்ளைப்படருக்கும் அடுத்த பிரமாணம். குஷ்டம் எப்பொழுது தீட்டுள்ளது என்றும், எப்பொழுது தீட்டில்லாதது என்றும் தெரிவிப்பதற்குக் குஷ்டரோகத்துக்கு அடுத்த பிரமாணம் இதுவே என்றார். ( லேவியராகமம் 14:34-57 )\nகடவுளுடைய சட்டங்களை எப்படிப்பட்ட மடத்தனமான சட்டங்களாக சித்தரித்திருக்கின்றார்கள் என்று பார்த்தீர்களா சகோதரர்களே மேலே சொன்னது போல் வீட்டுக்கு குஷ்டரோகம் வரும், ஆடைகளுக்கு குஷ்டரோகம் வரும் என்று வேறு எவராவது சொன்னால் 'இவனுக்கு பைத்தியம் பிடித்துள்ளது' என்று சொல்லும் நாம், அதை விட மிக மிக மடத்தனமாக - முட்டாள்தனமாக உளரும் இந்த பைபில் வசனங்களை மட்டும், இந்த அண்ட சராசரங்களை எல்லாம் படைத்து பரிபாலித்துவரும் இறைவனின் வார்த்தைகள்' என்று எப்படி நம்பமுடியும் மேலே சொன்னது போல் வீட்டுக்கு குஷ்டரோகம் வரும், ஆடைகளுக்கு குஷ்டரோகம் வரும் என்று வேறு எவராவது சொன்னால் 'இவனுக்கு பைத்தியம் பிடித்துள்ளது' என்று சொல்லும் நாம், அதை விட மிக மிக மடத்தனமாக - முட்டாள்தனமாக உளரும் இந்த பைபில் வசனங்களை மட்டும், இந்த அண்ட சராசரங்களை எல்லாம் படைத்து பரிபாலித்துவரும் இறைவனின் வார்த்தைகள்' என்று எப்படி நம்பமுடியும்\nஉலகிலேயே அதிகமான நாத்திகர்களை உண்டாக்கிய மதம் எதுவென்றால் அது கிறிஸ்தவமே காரணம் இது போண்ற மடத்தனமான பைபிள் வசனங்களே காரணம் இது போண்ற மடத்தனமான பைபிள் வசனங்களே கடவுளே இப்படியெல்லாம் போதிப்பாரா என்று அவர்கள் தங்கள் சிந்தனையை சுழற்றும்போது தான் 'கடவுளே இல்லை' என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றார்கள். இது போன்ற வசனங்களைப் பார்த்து யாருக்குத்தான் சந்தேகம் வராது சகோதரர்களே\nவீட்டுக்கு குஷ்டரோகம் வந்தால் அந்த இடம் கலர் கலாரா இருக்குமாம், மற்ற சுவர்களைக் காட்டிலும் வித்தியாசமாக இருக்குமாம், வீட்டுக்கு வந்த அந்த நோயை கண்டுபிடிப்பதற்கான டாக்டர்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த ஆசாரியர்களாம், அவர்களிடம் தான் ட்ரீட்மென்ட எடுக்கச் சொல்லி முறையிட வேண்டுமாம், அப்படி வீட்டுக்கு குஷ்டம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த வீட்டை ஏழு நாள் அடைத்து வைக்க வேண்டுமாம், குஷ்ட ரோகம் வந்த அந்த வீட்டில் பெயர்த்தெடுக்கப்பட்ட கற்களை அசுத்தமான இடத்தில் தான் போடவேண்டுமாம், வீட்டு குஷ்டரோக டாக்டர்களான ஆசாரியன் அதற்கான ட்ரீட்மென்ட் எடுத்தும், அதையும் மீறி குஷ்டரோகம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த வீட்டையே இடித்து அந்த கல்லையும், மரங்களையும் ஊருக்கு வெளியே அசுத்தமான இடத்தில் போடவேண்டுமாம், அப்படி குஷ்டம் வந்த வீட்டுக்குள் எவனாவது சென்றிருந்தால் அவனுக்கு மாலை வரை தீட்டாம், அவன் உடுத்தின உடைகளை கழுவவேண்டுமாம், அந்த வீட்டில் எவனாவது சாப்பிட்டிருந்தால் அவனும் தனது உடையை கழுவவேண்டுமாம், இதை எல்லாம் மீறி அந்த வீட்டுக்கான தோஷம் கழிக்கிறதற்கு சில வழிமுறைகளும் இருக்கின்றதாம்; என்று இப்படி ஜோக்குகள் அடுக்கிக்கொண்டே போகின்றது...\nவிஞ்ஞானம் வளர்ந்த இந்த இருபதாம் நூற்றாண்டில், பைபிளின் இந்த அற்புதமான கண்டுபிடிப்பை யாராவது நிரூபிக்க முடியுமா இதை எல்லாம் எப்படி இறைவனின் வசனங்கள் என்று நம்பமுடியும் இதை எல்லாம் எப்படி இறைவனின் வசனங்கள் என்று நம்பமுடியும்\nஇதே போல் அநேக தமாஷான சட்டங்களும், குறிப்பாக மக்களை மடையர்களாக்கி அதன் மூலம் பிழைப்பு நடத்தும் புரோகிதர்களான - குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த - ஆசாரியர்களுக்கு பிஸினஸ் (Business) வாய்ப்புகளுக்கான வழிகளும் லேவியராகமத்தில் மட்டுமல்லாது பைபிளின் பல இடங்களிலும் காணப்படுகின்றது. இவை அனைத்தையும் கடவுளே போதித்ததாக யூத புரோகிதர்கள் எண்ணற்ற பொய்யான சட்டங்களை எழுதிவைத்துள்ளனர். இறைவன் நாடினால், அந்த அத்தனை தவறுகளும் தொடர்ந்து எமது தளத்தில் வெளிவரும்.\nஅவர்களில் (இஸ்ரவேலர்களில்) ஒரு பகுதியினர் உள்ளனர். வேதத்தில் இல்லாததை வேதம் என்று நீங்கள் நினைக்க வேண்டும் ���ன்பதற்காக வேதத்தை வாசிப்பது போல் தமது நாவுகளை வளைக்கின்றனர். 'இது இறைவனிடம் இருந்து வந்தது' எனவும் கூறுகின்றனர். அது இறைவனிடம் இருந்து வந்ததல்ல. அறிந்து கொண்டே இறைவனின் பெயரால் பொய் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 3:78) .\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\nஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...\nஉலகில் சாந்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த கிறிஸ்துவத்தால்தான் முடியும் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு மறுபுறம் சிலுவைப்போர்களில் கோடிக்கணக்...\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள் - அபு இப்ராஹீம் (ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதாமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வ...\nயார் இந்த புனித பவுல் \n (பாகம் - 2) . பவுலும் கிறிஸ்தவமும் (பாகம் - 1) படிக்க இங்கே அழுத்தவும் . . சவுல் என்ற பெயர் கொண்ட பவுல் சைல...\nவிருத்தசேதனம் - பைபிள் சொல்வது என்ன\nபவுலும் கிறிஸ்தவமும் பாகம் 1 யார் இந்த புனித பவுல் பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா\nமதுவை தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டினாரா இயேசு\n பைபிளில் போதையை ஏற்படுத்தக்கூடிய மதுபானத்தை இரண்டு விதமான வார்த்தைகளை கொண்டு மொழிப்பெயாக்கப்பட்டுளளது. ஆங்க...\nபெருமானார்(ஸல்) ஜைனப் (ரலி) திருமணம்..\nஅவதூறுகளும்... விளக்கங்களும்... நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண...\nஇன்றைய கிறிஸ்தவமதத்தின் அனைத்து கோட்பாடுகளுக்கும் சொந்தக்காரர்... கிறிஸ்தவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் புதிய ஏற்பாட்டின் அதிகமான ப...\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் : பாகம் 1\nகிறிஸ்தவர்களால் புனித வேதமாக கருதப்படும் பைபிள், இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்த இறைவனால் - கர்த்தரால் - அருளப்பட்...\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் : . . பைபிள் இறை வேதமா . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்( . . பைபிளில் முரண்பாடுகளும் - கு���ப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்(\nமுரண்பாடுகள் குர்ஆன் பைபிள் கிறிஸ்தவம் கேள்வி பதில் குற்றச்சாட்டுகளும் பதில்களும் இஸ்லாம் மறுப்புகள் பவுல் இயேசு குர்ஆனில் முரண்பாடா இந்து கடவுள் நபிமொழி கிறிஸ்துமஸ் கடவுள் கொள்கை பைபிளில் இயேசு போர் முஹம்மது ஆபாசம் கர்த்தர் நோவா பலதாரமணம் பெண்ணுரிமை பெரியார் பொருந்தாத போதனைகள் யோனாவின் அடையாளம் யோவான் ஹதீஸ் இனவெறி ஈஸ்டர் குஷ்டம் சமத்துவம் சிலுவைமரணம் ஜாகிர் நாயக் தி.க திரித்துவம் நாத்திகம் நியாயப்பிரமாணம் பகுத்தறிவாளன் பண்றி புனித வெள்ளி பைபிளும் பெண்களும் பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் மரியாள் அதிசயம் அன்டைவீட்டார் அன்பு அபாபீல் அரபுமொழி அறிவியல் அற்புதம் அவதூறு அஹமத்தீதாத் இந்துத்வம் இனஇழிவு இம்மானுவேல் இராமர்பாலம் இறை கோட்பாடு உளரல்கள் எலியா ஏகத்துவம் ஓய்வு நாள் கருவியல் கற்காலம் கற்பழிப்பு கவிதை காஃபிர் காணிக்கை கிராஅத் கிறிஸ்தவ சட்டங்கள் குர்ஆனும் விஞ்ஞானமும் கொலை சட்டம் சமாதானம் சரித்திரத்தவறுகள் சாபம் சாஸ்திரிகள் சிறப்புக்கட்டுரைகள் சிலை சிலை வணக்கம் சேதுசமுத்திரத் திட்டம் ஜாதி தர்மம் தலித் தாவீது திராட்சைரசம் நகைச்சுவை நபி பர்தா பாலியல் பலாத்காரம் பெண் பெண்கள் பெருமானாரின் திருமணங்கள் பெற்றோர் பைபிளில் தீர்க்கதரிசிகள் பைபிளும் விஞ்ஞானமும் பொய் மதமாற்றம் மது மனிதஉரிமை மர்யம் மறுபிறவி மறுமை மாதவிடாய் மூளை யஹ்யா யானை யோசேப்பு விதி விருத்தசேதனம் விவாதம் வெள்ளப்பிரளயம் ஸலாம் ஹாரூன் ஹிஜாப்\nமுரண்பாடுகள் (26) குர்ஆன் (21) பைபிள் (21) கிறிஸ்தவம் (20) கேள்வி பதில் (20) குற்றச்சாட்டுகளும் பதில்களும் (19) இஸ்லாம் (15) மறுப்புகள் (11) பவுல் (10) இயேசு (9) குர்ஆனில் முரண்பாடா (9) இந்து (8) கடவுள் (8) நபிமொழி (8) கிறிஸ்துமஸ் (6) கடவுள் கொள்கை (4) பைபிளில் இயேசு (4) போர் (4) முஹம்மது (4) ஆபாசம் (3) கர்த்தர் (3) நோவா (3) பலதாரமணம் (3) பெண்ணுரிமை (3) பெரியார் (3) பொருந்தாத போதனைகள் (3) யோனாவின் அடையாளம் (3) யோவான் (3) ஹதீஸ் (3) இனவெறி (2) ஈஸ்டர் (2) குஷ்டம் (2) சமத்துவம் (2) சிலுவைமரணம் (2) ஜாகிர் நாயக் (2) தி.க (2) திரித்துவம் (2) நாத்திகம் (2) நியாயப்பிரமாணம் (2) பகுத்தறிவாளன் (2) பண்றி (2) புனித வெள்ளி (2) பைபிளும் பெண்களும் (2) பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் (2) மரியாள் (2) அதிசயம் (1) அன்டைவீட்டார் (1) அன்பு (1) அபாபீல் (1) அரபுமொழி (1) அறிவியல் (1) அற்புதம் (1) அவதூறு (1) அஹமத்தீதாத் (1) இந்துத்வம் (1) இனஇழிவு (1) இம்மானுவேல் (1) இராமர்பாலம் (1) இறை கோட்பாடு (1) உளரல்கள் (1) எலியா (1) ஏகத்துவம் (1) ஓய்வு நாள் (1) கருவியல் (1) கற்காலம் (1) கற்பழிப்பு (1) கவிதை (1) காஃபிர் (1) காணிக்கை (1) கிராஅத் (1) கிறிஸ்தவ சட்டங்கள் (1) குர்ஆனும் விஞ்ஞானமும் (1) கொலை (1) சட்டம் (1) சமாதானம் (1) சரித்திரத்தவறுகள் (1) சாபம் (1) சாஸ்திரிகள் (1) சிறப்புக்கட்டுரைகள் (1) சிலை (1) சிலை வணக்கம் (1) சேதுசமுத்திரத் திட்டம் (1) ஜாதி (1) தர்மம் (1) தலித் (1) தாவீது (1) திராட்சைரசம் (1) நகைச்சுவை (1) நபி (1) பர்தா (1) பாலியல் பலாத்காரம் (1) பெண் (1) பெண்கள் (1) பெருமானாரின் திருமணங்கள் (1) பெற்றோர் (1) பைபிளில் தீர்க்கதரிசிகள் (1) பைபிளும் விஞ்ஞானமும் (1) பொய் (1) மதமாற்றம் (1) மது (1) மனிதஉரிமை (1) மர்யம் (1) மறுபிறவி (1) மறுமை (1) மாதவிடாய் (1) மூளை (1) யஹ்யா (1) யானை (1) யோசேப்பு (1) விதி (1) விருத்தசேதனம் (1) விவாதம் (1) வெள்ளப்பிரளயம் (1) ஸலாம் (1) ஹாரூன் (1) ஹிஜாப் (1)\nடிசம்பர் 25: கிறிஸ்துமஸ் - இயேசு பிறந்த தினமா\nகற்பழிப்புக் குற்றங்களைத் தடுக்க மரணதண்டனை மட்டும்...\nஇயேசு பிறந்த ஆண்டு எது\n தினமணி தலையங்கம் - 20-12-2012\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 7\nஒரு நாள் 1000 ஆண்டுகளுக்கு சமமா\nபைபிளும் விஞ்ஞானமும்: வானவில் உருவானது எப்படி\nமர்யமிடம் நன்மாராயங் கூறியது மலக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2014/08/wealthiest-temples-india.html", "date_download": "2019-12-07T01:31:00Z", "digest": "sha1:OBDFOTCGM3QWLBGRUL3FZO7TLEVA6KL4", "length": 26377, "nlines": 165, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "இந்தியாவின் பணக்கார கடவுள்கள் ! - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nபணம் இருந்தால் தான் மதிப்பு என்பது மனிதனுக்கு மட்டுமல்ல; கடவுளுக்கும் சேர்த்து தான் போல.\nஇந்தியாவின் பணக்கார மனிதர்களை பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். வளர்ந்து வரும் நம் நாட்டின் சில பணக்கார கோவில்கள், கடவுள்களை பற்றி இங்கு பார்க்க போகிறீர்கள். கோவில்களுக்கு வரும் நன்கொடை, சேமிப்பு, நகைகள்/ஆபரணங்கள் போன்றவற்றை வைத்து கோவில்களின் வளம் கணக்கிடப்படுகிறது. நான் இணையத்தில் தேடி பிடித்ததை உங்களிடம் பகிர்கிறேன்.\nபத்மநாபசாமி கோவில், திருவனந்தபுரம், கேரளா\n16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட விஷ்ணு கோவில்.400/500 ஆண்டுகளாக திருவிதாங்கூர் அரச குடும்பத்த���ன் கட்டுபாட்டில் இருந்து வருகிறது. பல நூற்றாண்டுகளாக ரசசியமாய் இருந்த இக்கோவிலின் பொக்கிஷம், கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு வெளிவந்துள்ளது. கோவிலிலுள்ளே ஆறு பெட்டகத்தில், நான்கு அவ்வபோது திறக்கப்பட்டு, உபயோக படுத்தப்பட்டு வந்தது. திறக்க படாத இரண்டு பெட்டகத்தில் ஒன்று, உச்சநீதி மன்ற ஆணையின் கீழ் திறக்கப்பட்ட போது, அதில் பல கோடி மதிப்புள்ள தங்க, வைர பொக்கிஷங்கள் இருப்பது தெரிய வந்தது.\nமூன்றரை அடி நீளத்தில், ரத்தினம், வைடூரியம் பதிக்கப்பட்ட, தங்கத்தாலான மகாவிஷ்ணு சிலை, 18-ஆம் நூற்றாண்டு பொற்காசு குவியல்கள், ஒன்பது அடி நீளமும், இரண்டரை கிலோ அளவுள்ள தங்க அட்டிகை, ஒரு டன் எடையுள்ள அரிசி ஆபரணங்கள், மூட்டை மூட்டையாய் தங்க/வைர பொருட்கள் என மொத்த பொக்கிஷத்தின் மதிப்பு ($22 பில்லியன்) ஒன்றரை லட்சம் கோடிக்கு மேல் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இன்னும் திறக்க படாமலுள்ள ஒரு பெட்டகத்தில், இதை விட மதிப்புள்ள பொக்கிஷம் இருப்பதாக சொல்லபடுகிறது. இந்த தங்க புதையலின் கண்டுபிடிப்பின் மூலம், பத்மநாபசாமி கோவில் உலகின் மிக பணக்கார கோவில்களின் வரிசையில் முதலில் இருக்கிறது.\nதிருமலை வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோவில், திருப்பதி, ஆந்திரா\nதிருமலை திருக்கோவில் 10-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 16-ஆம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசால் விரிவாக்கபட்டது. நாள் ஒன்றுக்கு 60,000 முதல் லட்சம் பக்தர்கள் வரை வந்து செல்லும் புனித ஸ்தலமாக விளங்குகிறது.\nபத்மநாபசாமி கோவிலுக்கு பிறகு, இந்தியாவின் இரண்டாம் பணக்கார கடவுளாக திருப்பதி பாலாஜி திகழ்கிறார். விக்ரகங்களுக்கு அணிவிக்கும் தங்க, வைர,வைடூரிய ஆபரணங்களின் மதிப்பே ரூ. 2000 -5000 கோடிகள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. எட்டு அடி உயரமுள்ள பெருமாள் சிலைக்கு 70-150 கிலோ அளவுள்ள அணிகலன்கள் அணிவிக்கப்படுகிறது. கோவிலின் உள்ள விமானம் சொக்க தங்கத்தால் ஆனது. ஒரு நாளைக்கு சராசரியாக 2.5 கோடி பணம்/ பொருள் உண்டியலில் காணிக்கையாகிறது . கோவிலின் மொத்த சொத்தும் கிட்டதட்ட ரூ. 33,000 கோடிக்கு சமமாக இருப்பதாக சொல்கிறார்கள்.\nசாய் பாபா திருக்கோவில் , சீ ரடி, மகாராஷ்டிரா\nசாய்பாபா கோவில் 18-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின்ஆரம்பத்திலும் வாழ்ந்த மகானின் சமாதிதான் கோவிலாக கட்டப்பட்டுள்ளத���. இந்துக்கள், இஸ்லாமியர்கள் என நாள் ஒன்றுக்கு 60,000 பக்தர்கள் வரை வருகின்றனர். விசேஷ நாட்களில் 2 லட்சம் பக்தர்கள் வரை வருகிறார்கள் என்று சொல்லபடுகிறது. தங்க /வைர ஆபரணங்களின் மதிப்பு ரூ.32 கோடி இருக்கும். ஓர் ஆண்டுக்கு ரூ.160 கோடிகள் வரை வருமானம் வருகிறதாம். மொத்த மதிப்பு ரூ. 3000-5000 கோடிகள் என்று சொல்லபடுகிறது.\nசித்தி விநாயகர் திருக்கோவில், மும்பை, மகாராஷ்டிரா\nலக்ஷ்மன் வித்து மற்றும் தேவ்பாய் படேல் ஆகியோரால் நவம்பர் 19, 1801 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. கோவிலிலுள்ள மேற் கூரை 3.7 கிலோ தங்கத்தால் ஆனது. வருடத்திற்கு 12-15 கோடிகள் வரை வருமானம் வருகிறது. மேலும் 144 கோடிகள் வங்கி கணக்கில் இருப்பதாகவும், 110 கிலோ எடையுள்ள தங்கம்/வெள்ளி பொருட்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். மொத்த மதிப்பு ரூ. 1000 கோடி என சொல்லபடுகிறது.\nஹர்மந்திர் பொற்கோவில், அமிர்தசரசு, பஞ்சாப்\nசீக்கியர்களின் நான்காம் குரு என்று சொல்லப்படும் குரு ராமதாஸ் சாஹிப் என்பவரால் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்கதர்கள் வந்து வணங்கும் இடமாக இருக்கிறது. தடாகத்தின் நடுவே உள்ள இந்த பொற்கோவில் முழுக்க முழுக்க தங்கத்தால் கட்டப்பட்டது. கோவிலுள்ளே உள்ள 'அதி கிராந்த்' என்னும் புனித நூல் வைக்கபட்டுள்ள இடம் , விலையுயாரந்த கற்களால் பதிக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு 500 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. மொத்த மதிப்பு ரூ. 1000 கோடிகளுக்கு மேல் என்று சொல்லபடுகிறது.\nவைஷ்ணவோ தேவி ஆலயம் , திரிகூட மலை, ஜம்மு & காஷ்மீர்\n108 திவதேசங்களில் ஒன்றான வைஷ்ணவோ தேவி கோவில் வட மாநிலங்களில் மிகவும் பிரச்சியத்தம். நாள் ஒன்றுக்கு 50,000 பக்தர்களுக்கு மேல் வருகிறார்கள். திருவிழா காலங்களில் 5 லட்சத்திற்கும் மேலான மக்கள் வருவதாக சொல்கிறார்கள். ஒரு நாளைக்கு 40 கோடி ரூபாய் வருமானமும், வருடத்திற்கு ரூ.500 கோடி ரூபாய் வரை வருமானம் வருவதாக சொல்லபடுகிறது.\nஜகன்நாதர் திருக்கோவில், பூரி, ஒடிசா\n10-ஆம் நூற்றாண்டில், அனங்க பீம தேவா என்னும் ஒரிய அரசனால் சிவ பெருமானுக்கு கட்டப்பட்டது. ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலிருந்து லட்ச கணக்கானோர் வந்து செல்கின்றனர். தங்கம் மற்றும் வெள்ளியிலான ஆபரணங்கள் மட்டும் கோடிக்கணக்கில் இருக்கிறது. மேலும் கோவிலுக்கு சொந்தமான விளை நில��்கள் மற்றும் மனைகள் மட்டுமே 57,000 ஏக்கர்கள் இருக்கிறதாம். இதன் மூலம் கோவிலுக்கு ஒன்று முதல் ஐந்து கோடி வரை ஆண்டுக்கு வருமானம் வருகிறது. நாள் ஒன்றுக்கு 15 கோடி வரை வருமானம் வருகிறது. ஆண்டுக்கு 300 கோடி வரை வருமானம் வருவதாக சொல்கிறார்கள்.\nகுருவாயூரப்பன் ஸ்ரீ கிருஷ்ணா திருக்கோவில் , குருவாயூர், கேரளா\nகுருவாயூரப்பன் கோவில் கி.மு.3000 ஆண்டில் கட்டப்பட்டது என வரலாற்று குறிப்புகள் சொல்கிறது. நாள் ஒன்றுக்கு 50,000 - 1,00,000 பக்தர்கள் வருகிறார்கள். இக்கோவிலுக்கு சொந்தமான 600 கிலோ மதிப்புள்ள தங்க கட்டிகள், வங்கி கணக்கில் வைத்துள்ளதாக சொல்கிறார்கள். மேலும் 500 கிலோ தங்கம் கோவிலில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லபடுகிறது. சேமிப்பு கணக்கில் 600 கோடி ரூபாய் வைத்துள்ளதாகவும், ஆண்டுக்கு 200 கோடி வருமானம் வருகிறதாகவும் சொல்லபடுகிறது. கோவிலின் மொத்த மதிப்பு ரூ. 3000 கோடிகள் இருக்கும் என சொல்கின்றனர்.\nஐயப்பன் திருக்கோவில், சபரிமலை, கேரளா\n17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவில் தென்னிந்தியாவில் மிக பிரபலம். 100 கோடி மதிப்புள்ள நிலங்கள் கோவிலுக்கு சொந்தமாக இருப்பதாக சொல்கிறார்கள். பல கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள், வங்கியில் சேமித்து வைக்கபடுகிறது. ஆண்டுக்கு ரூ.200 கோடி வருமானம் வருகிறதாகவும் சொல்லபடுகிறது.\nமேலும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், காஷ்மீர் அமர்நாத் கோவில் என இந்தியாவில் பல பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு நன்கொடையும், வருடாந்திர சேமிப்பும் மட்டுமே பல ஆயிரம் கோடிகளை தாண்டும்.\nஇந்தியாவின் பணக்கார கோவில்கள் / கடவுள்கள் என்று இணையத்தில் தேடி பார்த்ததில், இந்த சில (இந்து) கோவில்கள் மட்டுமே கிடைத்தது. ஏனோ கிறுஸ்துவ தேவாலயங்களும், இஸ்லாமிய மசூதிகளும் தேடலில் இடம் பெறவில்லை. தேவாலயங்களுக்கும், மசூதிகளுக்கும் இது போன்ற கணக்கிலடங்கா சொத்துக்கள் பல உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது.\nபாரத ரிசர்வ் வங்கியின் கூற்றுபடி, இந்தியாவில் கோவில்களுக்கு சொந்தமான தங்கதின் சேமிப்பு அளவு மட்டும் 30,000 டன் இந்த கோவில்களில் உள்ள விக்ரகங்கள், கோபுரங்கள், கலசங்கள், மேற்கூரைகள் என பெரும்பாலும், சொக்கத்தங்கத்தால் ஆனவை. கடவுள் சிலைகளுக்கு போடப்படும் நகைகளும், பட்டு பீதாம்பரமும், நவரத்தினங்களால் பதிக்கப்பட்டவை.\n டன் டன்னாக தங்கமும், கோடி கோடியாக பணமும் யாருக்காக சேர்த்து வைக்கிறார்கள் என புரியவில்லை. கோவிலுக்கு சொந்தமான அறக்கட்டளைகள் மூலமாக மக்களுக்கு உதவுகின்றனர் அல்லது பணத்தை செலவு செய்கின்றனர் என்றே வைத்து கொண்டாலும், மீதம் உள்ள பல ஆயிரம் கோடிகள் எல்லாம் கடவுளின் பெயரில் 'கோவில் சொத்து ' என்றும் பொக்கிஷம் என்றும் சேமித்துதான் வைக்கப்படுகிறது.\nஇந்த கோவில் சொத்துகளெல்லாம், சுவிஸ் வங்கிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் போலதான். ஒரே ஒரு வித்தியாசம். சுவிஸ் வங்கிகளில் சேர்க்கப்பட்டதுக்கு கணக்கு கிடையாது; இதற்கு உண்டு. இரண்டும் நம் நாட்டுக்கு செலவு செய்ய வேண்டியவை தான். ஆனால் செலவு செய்ய முடியாது\nஇந்த பணத்தை/ பொக்கிஷங்களை நல்வழியில் நாட்டு மக்களுக்கும் / சமூக வளர்ச்சிக்கும் உபயோகபடுத்தினால் நாடு வளம் பெரும். நம்மூர் அரசியல்வாதிகள் நல்லதொரு திட்டம் தீட்டி, இந்த பொக்கிஷங்களை உபயோகப்படுத்தினாலே போதும், பல ஆண்டுகளாக நாட்டில் உள்ள பற்றாகுறைகளெல்லாம் இதன் மூலம் பறந்து விடும். இவையெல்லாம் எப்போது நம் அரசுக்கும், கோவில் தேவஸ்தானங்களுக்கும் உணர்ந்து செயல்படுமோ, அன்று தான் நம் பாரதத்தின் முன்னேற்றம் ஆரம்பம் ஆகும்.\nசிறுகதை - கனவு கலைந்தது\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் எ�� தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/65777-officials-seal-to-5-theater-in-selam.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-07T02:12:43Z", "digest": "sha1:7MQH7GT2NBJNR2YWB6TWDXLBNVGYXDFL", "length": 10649, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "5 திரையரங்குகளுக்கு சீல் - வரி செலுத்தாததால் அதிகாரிகள் நடவடிக்கை | officials seal to 5 theater in selam", "raw_content": "\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nபோக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nதெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்\nசிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்\nநித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\n5 திரையரங்குகளுக்கு சீல் - வரி செலுத்தாததால் அதிகாரிகள் நடவடிக்கை\nரூ.30 லட்சம் கேளிக்கை வரி செலுத்தாததையொட்டி சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஒரே வளாகத்தில் 5 திரையரங்குகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nசேலம் புதிய பேருந்து நிலையம் அருகே பிரபல திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. ஒரே வளாகத்தில் உள்ள 5 திரையரங்குகள் ஒரு வருடமாக மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய கேளிக்கை வரியை செலுத்தவில்லை என தெரிகிறது. இதனடிப்படையில் திரையரங்கிற்கு மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை சீல் வைத்தனர். திரையரங்கம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பெற்ற கேளிக்கை வரியில் இருந்து அரசு ஆணைப்படி 30 சதவிகிதம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும்.\nஇதுகுறித்து பலமுறை மாநகராட்சி சார்பில் ���ிரையரங்க உரிமையாளருக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் திரையரங்க நிர்வாகம் கண்டுகொள்ளாத காரணத்தினால் தற்போது சீல் வைக்கும் நடவடிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் எடுத்துள்ளனர்.\nஆனால் தங்களுக்கு எவ்வித அறிவிப்பும் கிடைக்கப்பெறவில்லை என திரையரங்க நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ. 30 லட்சத்தை செலுத்தாததாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடெபாசிட் வட்டி விகிதங்களை குறைத்த தனியார் வங்கிகள் \nவளசரவாக்கத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம் : கடும் போக்குவரத்து பாதிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசசிகலாவின் வீட்டை இடிக்க மாநகராட்சி அறிவிப்பாணை\n3 வீடுகளில் தொடர் கொள்ளை - 8 பைக்குகளின் பெட்ரோல் டியூப்பை அறுத்த கொள்ளையர்கள்\nஇமாச்சல் பனிப்பொழிவில் சிக்கிய 12 பேர் \nஊழல் புகார்: மேலும் 21 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வளித்த மத்திய அரசு..\nமழையால் அழுகிய தேங்காய்கள் - வியாபாரிகள் கவலை\nதுரிதகதியில் செயல்பட்ட பெற்றோர், மருத்துவர்கள்.. சிறுவனின் துண்டான கை மீண்டும் பொருத்தம்..\nஐதராபாத் தியேட்டரில் மகேஷ் பாபுவுக்கு 81 அடி உயர கட் அவுட்\nகுழந்தையை கொஞ்சுவதை போல் தங்கச் சங்கலியை பறித்த மர்ம பெண் - சிசிடிவி காட்சி\nஆழ்துளைக் கிணறுகளை மூட சொன்னால் அதிகாரிகள் மெத்தனம்\nமிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி\n'ராமருக்கு கோயில் கட்டும் வேளையில் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள்' காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு\nஊழல் புகார்: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு\n“நித்தியானந்தாவி்ன் பாஸ்போர்ட்டை ரத்து செய்துள்ளோம்” - வெளியுறுவுத்துறை அமைச்சகம்\n“எங்களது துப்பாக்கியையே எடுத்து மிரட்டினர்” - என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் விளக்கம்\n“தோனி..தோனி என ரசிகர்கள் கத்தட்டுமே.. பழகிக் கொள்ளுங்கள் ரிஷப்” - கங்குலி அட்வைஸ்\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \n அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்.. - முத்தையா முரளிதரன் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடெபாசிட் வட்டி விகிதங்களை குறைத்த தனியார் வங��கிகள் \nவளசரவாக்கத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம் : கடும் போக்குவரத்து பாதிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/02/20/thiruvisaipaa-13/", "date_download": "2019-12-07T02:50:22Z", "digest": "sha1:6MW4WEYBINKBP7WXXPC36AYKFKCPEGQF", "length": 12406, "nlines": 178, "source_domain": "thirumarai.com", "title": "கருவூர்த் தேவர் திருவிசைப்பா ; கங்கைகொண்ட சோளேச்சரம் : அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட… | தமிழ் மறை", "raw_content": "கருவூர்த் தேவர் திருவிசைப்பா ; கங்கைகொண்ட சோளேச்சரம் : அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட…\n133. அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட\nஎன்னையாள் விரும்பி என்மனம் புகுந்த\nமுன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா\nகன்னலே தேனே அமுதமே கங்கை\n134. உண்ணெகிழ்ந்(து) உடலம் நெக்குமுக் கண்ணா \nமண்ணினின்று அலறேன் வழிமொழி மாலை\nபண்ணிநின்(று) உருகேன் பணிசெயேன் எனினும்\nகண்ணினின்(று) அகலான் என்கொலோ கங்கை\n135. அற்புதத் தெய்வம் இதனின்மற் றுண்டே\nசொற்பதத் துள்வைத்(து) உள்ளம்அள் ளூறும்\nபற்பதக் குவையும் பைம்பொன்மா ளிகையும்\nகற்பகப் பொழிலும் முழுதுமாம் கங்கை\n136. ஐயபொட் டிட்ட அழகுவாள் நுதலும்\nசைவம்விட் டிட்ட சடைகளும் சடைமேல்\nமொய்கொள்எண் திக்கும் கண்டநின் தொண்டர்\nகைகள்மொட் டிக்கும் என்கொலோ கங்கை\n137. சுருதிவா னவனாம் திருநெடு மாலாம்\nபருதிவா னவனாம் படர்சடை முக்கண்\nஎருதுவா கனனாம் எயில்கள்மூன்(று) எரித்த\nகருதுவார் கருதும் உருவமாம் கங்கை\n138. அண்டமோர் அணுவாம் பெருமைகொண்(டு) அணுவோர்\nஉண்டவூண் உனக்காம் வகைஎன துள்ளம்\nகொண்டநாண் பாம்பாம் பெருவரை வில்லில்\n139. மோதலைப் பட்ட கடல்வயி(று) உதித்த\nதாய்தலைப் பட்டங்(கு) உருகிஒன் றாய\nநீதலைப் பட்டால் யானும்அவ் வகையே\nகாதலிற் பட்ட கருணையாய் கங்கை\n140. தத்தையங் கனையார் தங்கள்மேல் வைத்த\nஅத்திலங்(கு) ஒருகூ(று) உன்கண்வைத் தவருக்(கு)\nபித்தனென்(று) ஒருகால் பேசுவ ரேனும்\nகைத்தலம் அடியேன் சென்னிவைத்த கங்கை\n141. பண்ணிய தழல்காய் பாலளா நீர்போல்\nபுண்ணியம் பின்சென்(று) அறிவினுக்(கு) அறியப்\nநுண்ணியை எனினும் நம்பநின் பெருமை\nகண்ணினுள் மணியிற் கலந்தனை கங்கை\n142. அங்கைகொண்(டு) அமரர் மலர்மழை பொழிய\nஉங்கைகொண் டடியேன் சென்னிவைத் தென்னை\nகொங்கைகொண்(டு) அனுங்கும் கொடியிடை காணில்\n143. மங்கையோ டிருந்தே யோகுசெய் வானை\nகங்கையோ(டு) அணியும் கடவுளைக் கங்கை\nஅங்கையோ டேந்திப் பலிதிரி கருவூர்\nசெங்கையோ(டு) உலகில் அரசுவீற் றிருந்து\nPosted in: ஒன்பதாம் திருமுறைPermalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n← கருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திரைலோக்கியசுந்தரம் : நீரோங்கி வளர்கமல நீர்பொருந்தாத் தன்மையன்\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருப்பூவணம் : திருவருள் புரிந்தாள் →\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/10030347/The-issue-between-the-two-sides-the-temple-festivities.vpf", "date_download": "2019-12-07T01:07:17Z", "digest": "sha1:ZLG6YVSHQZSLAGWALIQIJH6QUSWU3MNL", "length": 12149, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "The issue between the two sides: the temple festivities for the 5th year || இரு தரப்பினர் இடையே பிரச்சினை: 5-வது ஆண்டாக கோவில் திருவிழா நிறுத்தம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇரு தரப்பினர் இடையே பிரச்சினை: 5-வது ஆண்டாக கோவில் திருவிழா நிறுத்தம்\nகுஜிலியம்பாறை அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்டு வரும் தொடர் பிரச்சினை காரணமாக 5-வது ஆண்டாக கோவில் திருவிழா நிறுத்தி வைக்கப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 10, 2018 03:03 AM\nகுஜிலியம்பாறை ஒன்றியம், சின்னுலுப்பை ஊராட்சி செல்லப்பட்டநாயக்கன்பட்டியில் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இங்கு வசிக்கின்றனர். இங்கு மாரியம்மன், பகவதியம்மன், காளியம்மன் ஆகிய கோவில்கள் இங்கு உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் வரி வசூல் தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து ஆண்டுதோறும் திருவிழா தொடர்பாக கூட்டம் நடத்துவதும், பின்னர் வரி வசூல் தொடர்பாக ஏற்படும் பிரச்சினையில் திருவிழா நிறுத்தப்படுவதுமாக இருந்தது.\nஇந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் தனியே கூட்டம் நடத்தி திருவிழா மற்றும் கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து வரிவசூலில் ஈடுபட்ட ஒரு தரப்பினர், 20 வீட்டாரை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு அவர்களிடம் வரி வசூல் செய்யாமல், கும்பாபிஷேகம் மற்றும் திருவிழாவை நேற்று கொண்டாட முடிவு செய்தனர்.\nஇந்தநிலையில் இந்த பிரச்சினை குறித்து அதே ஊரை சேர்ந்த பொம்மன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது இரு தரப்பினரும் ஒன்று சேர்ந்து கோவில் திருவிழா நடத்த வேண்டும் என கடந்த 4-ந் தேதி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\nஇதைத்தொடர்ந்து கோவில் திருவிழாவை ஒன்று சேர்ந்து நடத்த வேண்டும் என நேற்று முன்தினம் குஜிலியம்பாறை போலீசார் இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு தரப்பினர் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை. இதைத்தொடர்ந்து இருதரப்பினர் இடையே சுமுகமான சூழ்நிலை ஏற்பட்டு, ஒன்று சேர்ந்து திருவிழா நடத்த சம்மதம் தெரிவித்தால் மட்டுமே திருவிழா நடத்த அனுமதிக்க முடியும் என கூறி, நேற்று நடைபெற இருந்த கோவில் கும்பாபிஷேகம் மற்றும் திருவிழாவை போலீசார் நிறுத்தினர்.\nஇக்கோவிலில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் இருதரப்பினர் இடையே ஏற்பட்டு வரும் தொடர் பிரச்சினை காரணமாக, 5 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. நிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’: மதுரையில் பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபர்\n2. தாயை தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரம்: மனைவியை கொலை செய்துவிட்டு - தற்கொலை நாடகம் ஆடிய டிரைவர்\n3. போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று புனே வருகை உத்தவ் தாக்கரே வரவேற்கிறார்\n4. தீக்குளித்து பெண் தற்கொலை: ஸ்டூடியோ அதிபர் கைது\n5. ஆயுதப்படை போலீஸ்காரர் எலி மருந்து தின்று தற்கொலை முயற்சி நாகையில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்���ு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/ar-rahman-on-lydian-nadhaswaram-victory/", "date_download": "2019-12-07T01:27:03Z", "digest": "sha1:T256CYZXDVM4Y4KLGBSQQNCRUOA7HI25", "length": 3534, "nlines": 60, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "லிடியன் நாதஸ்வரம் குட்டிப்பையனைப் பார்த்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்", "raw_content": "\nலிடியன் நாதஸ்வரம் குட்டிப்பையனைப் பார்த்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்\nலிடியன் நாதஸ்வரம் குட்டிப்பையனைப் பார்த்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்\nசிபிஎஸ் சனாலில் தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் என்கிற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பியானோ வாசித்து தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார் லிடியன் நாதஸ்வரம்.\n13 வயதாகும் இவர் 2 வயதில் டிரம்ஸ் வாசிக்க தொடங்கினார். தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு கிடைத்த பரிசு தொகை ரூ 6 கோடியே 96 லட்சம்.\nஇவர் தென்கொரியாவை சேர்ந்த குக்கி வான் எனும் சக போட்டியாளரை லிடியன் தோற்கடித்து இந்த வெற்றியை பெற்றுள்ளார்.\nஓவியாவை கைது செய்ய வேண்டும் என்று மீண்டும் புகார்\nபுதிய தொலைத்தொடர்புகள், அரசியல் குறித்து நார் நாராக்கும் கரு.பழனியப்பன்\nரஜினி படத்தில் முதல் முறையாக இணையும் பிரபல காமெடி நடிகர்\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் தெலுங்கு நடிகை\nசிறந்த மீம்ஸ்கள் – நாள் 30 – பிக் பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/god-gave-it-vadivelu-film-style-robbery", "date_download": "2019-12-07T01:13:12Z", "digest": "sha1:TWYDMDJ7OADMRYOV6EBNSTCDINA7IHB7", "length": 12400, "nlines": 107, "source_domain": "www.toptamilnews.com", "title": "கடவுள் கொடுத்தாரு எடுத்தேன்... வடிவேலு பட பாணியில் கொள்ளையடித்ததை பலே திருடன்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nகடவுள் கொடுத்தாரு எடுத்தேன்... வடிவேலு பட பாணியில் கொள்ளையடித்ததை பலே திருடன்\nசென்னை பம்மல் சங்கர் நகரைச் சேர்ந்தவர் சாமுவேல் ஜேக்கப். இவர் வணிகர் சங்க பேரமைப்பில் நிர்வாகியாக உள்ளார். இவர் கடந்த 8ம் தேதி (வெள்ளிக்கிழமை) வீட்டைப் பூட்டிவிட்டு தேவாலயத்துக்கு சென்றுள்ளார். திரும்பிவந்து பார்த்த போது வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டுக்குள் இருந்��� 115 சவரன் நகை மற்றும் ரூ.30 லட்சம் மதிப்புடைய பொருட்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் போலீசில் புகார் செய்தார்.\nவழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பகுதியின் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நேரத்தில் சாமுவேல் வீட்டுக்கு டி.வி.எஸ் சூப்பர் எக்ஸ்.எல் வாகனத்தில் ஒருவர் வந்துள்ளார். அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த வாகனம் ஆரோக்கியம் என்பவர் பெயரிலிருந்தது தெரியவந்தது. உடனடியாக, ஆரோக்கியம் என்ற பெயரில் பழைய குற்றவாளிகள் யாராவது உள்ளார்களா என்று தேடியுள்ளனர். அப்போது சில மாதங்களுக்கு முன்பு அண்ணா நகாில் உள்ள ஏ.கே.எஸ் ஜுவல்லரியில் 5 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த இருவரில் ஒருவன் பெயர் ஆரோக்கியம் என்பது தெரியவந்தது.\nஉடனடியாக அவனைத் தேடிப்பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். முதலில் தனக்கும் இந்த கொள்ளை சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்று முரண்டு பிடித்துள்ளான் ஆரோக்கியம். பிறகு போலீஸ் விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டான். அதன்பிறகு அவன் சொன்ன தகவல்தான் வேடிக்கை...\nசம்பவத்தன்று கடவுளை நினைத்துக்கொண்டு டி.வி.எஸ் எக்ஸ்.எல்-ல் சென்றுகொண்டிருந்தானாம். அப்போது, சாமுவேல் ஜேக்கப் வீட்டு வழியாக வந்தபோது, வீட்டின் வாசலில் மாட்டப்பட்டிருந்த பெயர்ப் பலகை கண்ணை உறுத்தியுள்ளது. அதில், வணிகர் சங்க பேரமைப்பில் உயர் பதவியில் இருப்பதாக குறிப்பிட்டிருந்ததால், எப்படியும் வீட்டில் அதிக பணம், நகை இருக்கும் என்று நினைத்து எப்படி கொள்ளை அடிப்பது என்று திட்டமிட்டுள்ளான். அப்போது பார்த்து சாமுவேல் ஜேக்கப் குடும்பத்தினருடன் வெளியே புறப்பட்டுள்ளார். கடவுள் தனக்கு வழிகாட்டிவிட்டார் என்று உறுதி செய்துகொண்டு வீட்டுக்குள் நுழைய முயற்சித்துள்ளான். அப்போது நாய் குரைக்கவே, என்ன செய்வது என்று யோசித்துள்ளான். அதற்கு குடிக்க தண்ணீர் கொடுக்கவே அது அமைதியாகிவிட்டது. ஆரோக்கியம் சாவகாசமாக வீட்டுக்கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துவிட்டான். அதன்பிறகு வடிவேலு பட பாணியில், பீரோவைத் திறந்து பார்த்துள்ளான் ஆரோக்கியம். கட்டுக்கட்டாக ரூ.2000, 500 நோட்டுக்கள் இருந்துள்ளன. நகைகளும் இருந்துள்ளது. அவ்வளவையும் கடவுள் தனக்குக் கொடுத்த பரிசு என்று நினைத்து எடுத்துவந்துவிட்டானாம்.\nசரி பணம், நகையை என்ன செய்தாய் என்று கேட்டபோது தன்னை ஜாமீனில் எடுக்க வக்கீலுக்கு ரூ.2 லட்சமும், அப்பாவின் பால் தொழிலுக்கு ரூ.10 லட்சம் கொடுத்ததாகவும் குறிப்பிட்ட ஆரோக்கியம், சாமுவேல் வீட்டில் 48 சவரன் நகைதான் எடுத்தேன், பேராசை காரணமாக அவர் 115 சவரன் என்று பொய் புகார் அளித்துள்ளார் என்றானாம்.\nலட்சக்கணக்கில் பணம் கிடைத்த மகிழ்ச்சியில், புதிய ஷூ, டிரெஸ் என்று நிறைய வாங்கிக் குவித்துள்ளான். மேலும், கொள்ளையடித்த பணத்தில் ஒன்றரை லட்சத்தை வட்டிக்கு கொடுத்திருக்கிறானாம். கடைசியில் போராடி அவனிடமிருந்து ரூ.23 லட்சம் பணம், 48 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.\nமீதி நகை பணத்தை எப்போது கிடைக்கும் என்று தெரியாமல் சாமுவேல் ஜேக்கப் விழிக்க... ஆரோக்கியம் இப்போது ஜெயிலில் உள்ளார்\nPrev Articleஇந்த ராசிக்காரர்கள் அமைதியாக இருப்பதே நல்லது\nNext Articleஅ.தி.மு.க பிரமுகர் சரமாரியாக வெட்டிக் கொலை.. நள்ளிரவில் நடந்த கொடூரம்\nஇரவுகளில் வீட்டு வாசலில் இளைஞர் செய்யும் அட்டூழியம்\nமுதியவரின் ஸ்கூட்டரை கண்ணிமைக்கும் நேரத்தில் அபேஸ் செய்த பெண்: அதிர…\n60க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் 160 கிமீ…\n13 ஆயிரம் பேரை விமானத்தில் ஏற்ற மறுத்த விமானங்கள சேவை நிறுவனங்கள் ரூ.5 கோடிக்கும் மேல் திரும்ப பெற்ற பயணிகள்...\nவோடாபோன் ஐடியா மூடப்படும் அபாயம் குமார் மங்களம் பிர்லா பேச்சால் பரபரப்பு\nகுற்றவாளிகளால் தீ வைத்து கொளுத்தப்பட்ட உன்னாவ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் மரணம்\nஎன்னையும் அதே இடத்தில் கொன்றுவிடுங்கள்... குற்றவாளியின் கர்ப்பிணி மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://barathjobs.com/drdo-job-3/", "date_download": "2019-12-07T01:06:12Z", "digest": "sha1:36ELGXVOPER6KV755B644AFSJFCMOK4M", "length": 10418, "nlines": 206, "source_domain": "barathjobs.com", "title": "டி.ஆர்.டி.ஓ.வில் 224 காலியிடங்கள்! | barath Jobs", "raw_content": "\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nHome breaking news டி.ஆர்.டி.ஓ.வில் 224 காலியிடங்கள்\nபதவியின் பெயர் : அட்மினிஸ்ட்ரேட்டர், ஸ்டோர் அஸிஸ்டெண்ட்\nகாலியிடங்களின் எண்ணிக்கை : 224\nகல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு\nவயது வரம்பு : 18 – 27 வயது வரை\nபணிபுரியப்போகும் இடம் : இ��்தியா முழுவதும்.\nவிண்ணப்பக் கட்டணம் : ரூ.\nபொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.100\nதாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : தேவையில்லை\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : அக்டோபர் 15\nPrevious articleமத்திய நிலக்கரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு\nNext articleஇந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு\nஇந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்போரேஷன் துறையில் வேலைவாய்ப்பு\nமாங்கனீஸ் தயாரிப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nவகீல் சர்ச் நிறுவனம் வழங்கும் இண்டர்ன்ஷிப்\nதக்காளியிலிருந்து உணவு பதார்த்தம் தயாரிப்பு பயிற்சி\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு சிறப்புப் பகுதி 26\nஇந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்போரேஷன் துறையில் வேலைவாய்ப்பு\nஇருந்த இடத்திலேயே சம்பாதிக்கக்கூடிய அட்டகாசமான ஏஜென்சி வாய்ப்பு\nரூ.35,000 சம்பளத்தில் 100 காலியிடங்கள்\nஹூண்டாய், L&T உள்ளிட்ட பத்து முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 ஸ்பெஷல்...40\n6437 மருத்துவ அதிகாரி காலிப்பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_1562.html", "date_download": "2019-12-07T00:58:51Z", "digest": "sha1:VYMWVXXNJTFLRCOPUCTIM3VSPYR7XJWL", "length": 3520, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "ஹைதராபாத்தில் சண்டையிடும் சிம்பு", "raw_content": "\nவாலு படத்தை உடனடியாக வெளியிடுவது என்ற திடீர் பரபரப்புடன் இயங்குகிறார் சிம்பு. தற்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. வேட்டைமன்னன் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கையில் வாலு படத்தை தொடங்கினார் சிம்பு. வேட்டைமன்னனை தயாரித்த சக்ரவர்த்தியே வாலுவின் தயாரிப்பாளர். அப்போதே அபஸ்வரம் தட்டியது.\nவேட்டைமன்னன் இருக்கையில் எதற்கு இன்னொரு எக்ஸ்ட்ரா வால் வேட்டைமன்னன் வெளிவரப்போவதில்லை என்பதுதான் இன்றைய நிலவரம். படம் ட்ராப் என்கிறார்கள்.\nவாலு படத்தில் சிம்பு ஜோடியாக ஹன்சிகா நடித்து வருகிறார். ரயில்வே காலனி பின்னணியில் நடக்கும் காதல் கதையிது. காமெடிக்கு சந்தானம். படத்தின் ஆக்சன் காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்படுகிறது. ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்.\nவிரைவில் பாடல் காட்சிகளுக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளனர். காதலர் தினத்தில் பாடல்களை வெளியிடுவதாகக் கூறி கடைசியில் ஆடியோ வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. விஜய் சந்தர் படத்தை இயக்கி வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=12298", "date_download": "2019-12-07T00:58:25Z", "digest": "sha1:EBSYEBYAT7PNU6CO52DP5W3ATCRYSAE7", "length": 15701, "nlines": 122, "source_domain": "kalasakkaram.com", "title": "நீண்ட நேர பிளேபேக் வசதியுடன் சோனி வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்", "raw_content": "\nதேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nகழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு விரிவான திட்ட அறிக்கை வெளியாகும்- முதல்வர் அறிவிப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரை இன்று சந்திக்க உச்சநீதிமன்றம் ஆணை\nமாநிலங்களவைத் தேர்தல்-தமிழகத்தில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு\nநீண்ட நேர பிளேபேக் வசதியுடன் சோனி வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்\nநீண்ட நேர பிளேபேக் வசதியுடன் சோனி வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம் Posted on 27-Dec-2018\nசோனி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹெட்போன் நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசோனி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் ஹெட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சோனி WH-CH700N என அழைக்கப்படும் புதிய வயர்லெஸ் ஹெட்போன் நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.\nபுதிய ஹெட்போன்களில் சோனி நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் சத்தத்தை தடுக்கும் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் நாய்ஸ் கேன்சலேஷன் (Artificial Intelligence Noise Cancellation) தொழிநுட்பத்தை வழங்கியுள்ளது. இந்த தொழில்நுட்பம் வெளிப்புற சூழலுக்கு ஏற்ப சத்தத்தை கட்டுப்படுத்திக் கொள்ளும்.\nஇத்துடன் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை எளிமையாக செயல்படுத்திக் கொள்ளும் நோக்கில் ஹெட்போனில் பிரத்யேக என்.சி. (NC) பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஹெட்போனில் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி சேர்க்கப்பட்டிருக்கிறது. இத்துடன் ஹெட்போன்களை தொடாமலேயே வாய்ஸ் கமாண்ட்களை செயல்படுத்திக் கொள்ள ஹெட்போனில் பில்ட்-இன் மைக்ரோபோன் வழங்கப்பட்டுள்ளது.\nசோனி WH-CH700N ஹெட்போன்களின் மற்றொரு புதிய அம்சமாக டிஜிட்டல் சவுன்ட் என்ஹான்ஸ்மென்ட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது கம்ப்ரெஸ் செய்யப்���ட்ட மியூசிக் ஃபைல்களின் தரத்தை அதிகப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. புதிய ஹெட்போன்களில் கூகுள் அசிஸ்டண்ட் வசதி மென்பொருள் அப்டேட் மூலம் வழங்கப்படும் என சோனி தெரிவித்துள்ளது.\nகனெக்டிவிட்டி அம்சங்களை பொருத்த வரை சோனி WH-CH700N மாடலில் ப்ளூடூத் 4.1 மற்றும் என்.எஃப்.சி. வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் எளிதில் கழற்றக்கூடிய ஒருபக்க கேபிள் 1.2 மீட்டர் நீளத்தில் வழங்கப்படுகிறது. இதனை வழக்கமான 3.5 எம்.எம். ஜாக் போன்று பயன்படுத்தலாம்.\nஇந்த ஹெட்போன்களை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்ய ஏழு மணி நேரம் ஆகும் என சோனி தெரிவித்துள்ளது. இத்துடன் மியூசிக் செட்டிங்கிற்கு ஏற்ப அதிகபட்சம் 35 மணி நேரத்திற்கு தொடர்ந்து பயன்படுத்த முடியும். இதனுடன் க்விக் சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஹெட்போன்களை ஒரு மணி நேரத்திற்கு பயன்படுத்த வெறும் பத்து நிமிடங்கள் மட்டும் சார்ஜ் செய்தாலே போதுமானது.\nசோனி WH-CH700N ஹெட்போன் மாடல் ஹெட்போன்ஸ் கனெக்ட் ஆப் மூலம் இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களுக்கு வழங்கப்படுகிறது.\nநாடு முழுக்க இயங்கி வரும் சோனி விற்பனை மையங்களில் சோனியின் புதிய WH-CH700N ஹெட்போன்களை வாங்க முடியும். இந்தியாவில் இதன் விலை ரூ.12,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபோலி செய்திகளை முடக்க புதிய திட்டத்தை துவக்கிய வாட்ஸ்அப்\nஸ்லைடிங் ஸ்மார்ட்போன் உருவாக்கும் ஹூவாய்\nசாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\n7.3 இன்ச் இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளேவுடன் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி எம்30 சிறப்பம்சங்கள்\nஃபேஸ்டைம் விவகாரம் - பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆப்பிள்\nஹானர் வியூ20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nநீண்ட நேர பிளேபேக் வசதியுடன் சோனி வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்\nநீதிமன்ற உத்தரவு - அவசர கதியில் ஐபோன் அப்டேட் வழங்கும் ஆப்பிள்\nதினமும் 6.1 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புது சலுகை\nகுறைந்த விலையில் இரட்டை கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஸ்மார்ட்போன்களுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனை\nஅமெரிக்க வலைதளத்தில் லீக் ஆன மோட்டோ ஜி7 பவர்\n12 ஜி.பி. ரேம் கொண்டு உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nஆப்பிளை பின்னுக்குத் தள்ளி அமெரிக்காவின் மதிப்புமிக்க நிறுவனமான மைக்ரோசாஃப்ட்\nதகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட ஜிசாட்-6 ஏ செயற்கைகோள் கண்டுபிடிப்பு\nகொல்கத்தா – டாக்கா இடையே சரக்கு ரயில் சோதனை ஓட்டம்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வைபை நெட்வொர்க் பாஸ்வேர்டினை கண்டறிவது எப்படி\nமால்வேர் பாதிப்பில் பி.எஸ்.என்.எல். மோடம்களை சிக்காமல் காக்கும் வழிமுறைகள்\nஇலவச வைபை பயன்படுத்தும் போது செய்ய வேண்டியவை\nஸ்மார்ட்போன் தொலைந்ததும் உடனடியாக செய்ய வேண்டியவை\nஇணையபக்கங்களை ஆஃப்லைனில் பயன்படுத்தும் வழிமுறைகள்\nமூளையின் சிறப்பான செயல்பாட்டிற்கு உதவும் ஸ்மார்ட் கருவி\n3 புதிய செயற்கைக்கோள்கள் மூலம் அதிவேக இணையதள சேவையில் இந்தியா சகாப்தம் படைக்கும்\nGoogle-ன் சில பயனுள்ள டிப்ஸ்\nநாம் பார்க்கும் தளத்தின் IP ADDRESS அறிய\nஅழிக்க முடியாத ஃபைல்களை அழிக்க\nபென் டிரைவிலிருந்து அழிந்த தகவலை மீண்டும் பெற சில எளிய வழிகள்\nகணினியில் ஏற்படும் Beep ஒலிகளை நிறுத்துவதற்கு...\nவாட்ஸ் அப் வழியாக நிகழும் மோசடிகள்\nவிஞ்ஞானிகளை திக்குமுக்காடச் செய்த மர்ம ஒலி\nஇணைய உலகை அச்சுறுத்தும் ‘ரான்சம்வேர்’ வைரஸ்... செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என்ன\nஒரு லிட்டர் தண்ணீரில் 500 கி.மீ ஓடும் பைக்\nகூகுள் நிறுவனத்துடன் பனிப்போரை ஆரம்பித்தது மைக்ரோசொப்ட்\nதிருப்திகரமான சேவையை வழங்குவதற்கு பேஸ்புக் போடும் அதிரடித்திட்டம்\nபாலிதீனை டீசலாக மாற்றும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு\n4ஜி மொபைல் மட்டுமல்லாமல் மற்ற மொபைலிலும் ஜியோ பயன்படுத்துவது எப்படி\nஞாபக சக்தியை அதிகரிக்க விஞ்ஞானிகளின் புதிய யுக்தி\n2017 ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி பலன்கள்\nஇரு மடங்கு வேகம், 4 மடங்கு தூரம்: உருவாக்கப்பட்டது Bluetooth 5\nஅறிமுகமாகியது Android Nougat இயங்குதளம்\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் உஷார்: கூலிகன் வைரஸ் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/24344-kerala-media-says-about-dileeps-prison-activities.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-07T02:28:49Z", "digest": "sha1:UV3Q3KLGFHXSNJUWDTKOS6KHOFJY5NRU", "length": 8457, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உப்புமாவும், கொசுத்தொல்லையும் - தி��ீப்பின் சிறை நடவடிக்கைகளை வெளியிடும் கேரள ஊடகங்கள் | kerala media says about dileeps prison activities", "raw_content": "\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nபோக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nதெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்\nசிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்\nநித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nஉப்புமாவும், கொசுத்தொல்லையும் - திலீப்பின் சிறை நடவடிக்கைகளை வெளியிடும் கேரள ஊடகங்கள்\nமலையாள முன்னணி நடிகை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வழக்கில் கைது செய்யப்பட்ட மலையாள நடிகர் திலீப்பின், சிறை நடவடிக்கைகளைக் குறித்த தகவல்களை கேரள ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. இதனிடைய ஜாமீன் கோரி மீண்டும் திலீப் இன்று மனு தாக்கல் செய்கிறார்.\nதேவையற்ற அழைப்புகள் - இந்தியர்கள் முதலிடம்\nபோதை பொருள் விவகாரத்தில் ராணாவா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநடிகை கடத்தல் வழக்கு: நடிகர் திலீப்புக்கு மெமரி கார்டை வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nடெங்கு காய்ச்சலால் வேலூர் சிறுவன் உயிரிழப்பு\nடெங்குவால் உயிரிழந்த சிறுமி - அலட்சியம் காட்டிய பள்ளிக்கு ரூ1 லட்சம் அபராதம்\nதிருத்தணியில் 12 பேருக்கு டெங்கு அறிகுறி : கொசு ஒழிப்பு மும்முரம்\nஉறையூரில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி\nபரவும் டெங்குக் காய்ச்சல் - தமிழகத்தில் 18 பேர் பாதிப்பு\nகாய்ச்ச‌லால் வருபவர்களை அனுமதித்து சிகிச்சை அளியுங்கள் - விஜயபாஸ்கர் அறிவுறுத்தல்\nமதுரையில் டெங்கு அறிகுறியுடன் 5 பேர் சிகிச்சை - அரசு மருத்துவமனை தகவல்\n9 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு - போலி டாக்டர் காரணமா\nமிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி\n'ராமருக்கு கோயில் கட்டும் வேளையில் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள்' காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு\nஊழல் புகார்: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு\n“நித்தியானந்தாவி்ன் பாஸ்போர்ட்டை ரத்து செய்துள்ளோம்” - வெளியுறுவுத்துறை அமைச்சகம்\n“எங்களது துப்பாக்கியையே எடுத்து மிரட்டினர்” - என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் விளக்கம்\n“தோனி..தோனி என ரசிகர்கள் கத்தட்டுமே.. பழகிக் கொள்ளுங்கள் ரிஷப்” - கங்குலி அட்வைஸ்\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \n அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்.. - முத்தையா முரளிதரன் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதேவையற்ற அழைப்புகள் - இந்தியர்கள் முதலிடம்\nபோதை பொருள் விவகாரத்தில் ராணாவா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvakumaran.de/index.php?option=com_content&view=category&id=39:2009-07-02-22-34-59&Itemid=15", "date_download": "2019-12-07T01:12:07Z", "digest": "sha1:Z6LE3HTPBANI26Y5WZLBPOVDHR53GEKS", "length": 19142, "nlines": 229, "source_domain": "www.selvakumaran.de", "title": "பத்திகள்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n1\t நான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன் நடராஜா முரளீதரன்\t 1099\n2\t டானியல் கிழவரும் நானும் - 2 சந்திரவதனா\t 1396\n3\t கறுத்தக்கொழும்பான் காந்தள்\t 1124\n4\t டானியல் கிழவரும் நானும் சந்திரவதனா\t 1466\n5\t கொட்டங்கா ந. பிரதீப்\t 1357\n6\t முள்ளிவாய்க்கால் நினைவுகள் Swarnamyuran Thiyagarajah\t 1152\n7\t முள்ளிவாய்க்கால் நினைவுகள் தி. த. நிலவன்\t 1187\n8\t மடியில் ஒளிந்திருக்கும் துளி விசம் ஆழ்வாப்பிள்ளை\t 1910\n9\t தனி ஒரு மனிதன் திருந்திவிட்டால்... ஆழ்வாப்பிள்ளை\t 2135\n10\t இலவசமாக கொஞ்சம் ஹைட்ரஜன் சல்பைட் தரவா\n11\t இல்லாமை நீங்க வேண்டும் ஆழ்வாப்பிள்ளை 1717\n12\t உன்னைக் கண்டு நானாட... சந்திரவதனா\t 1700\n13\t குமாரியான குழந்தை ஆழ்வாப்பிள்ளை\t 1751\n14\t சட்டத்தின் முன்னால் ஆழ்வாப்பிள்ளை\t 1676\n16\t கூடையில�� ரெலிபோனு ஆழ்வாப்பிள்ளை\t 1773\n17\t முதற் தண்ணி சந்திரவதனா 1879\n18\t முடிவு என்பது அடக்கம் ஆழ்வாப்பிள்ளை\t 1995\n19\t மார்க்கிரேற் அன்ரி ஆழ்வாப்பிள்ளை\t 2047\n20\t சந்தி வாடகைக்கார் ஆழ்வாப்பிள்ளை\t 2237\n21\t கிராமக்கோட்டுச் சந்தி மதவு ஆழ்வாப்பிள்ளை\t 2319\n22\t ஆறுமுகம் இது யாரு முகம்\n23\t ஒரு இசையும் கதையும் ஆழ்வாப்பிள்ளை\t 2670\n24\t மூக்கை அரிக்கும் வாசம் (ஈழப்போர்) Abu Noor\t 2455\n25\t குட்டைப் பாவாடைப் பெண் சந்திரவதனா\t 3250\n26\t எனக்கு எட்டிய எட்டுக்கள் சந்திரவதனா\t 2764\n27\t அமெரிக்க முகமத் அலியும், பருத்தித்துறை சாண்டோ துரைரத்தினமும்....(கறுப்பும் சாதியும்) ஜெயரூபன் (மைக்கல்)\t 2318\n28\t கொஞ்சம் சிரியுங்கள் ஆழ்வாப்பிள்ளை 2811\n29\t இருஞ் செருவின் இகல் மொய்ம்பினோர் மூனா\t 2518\n30\t மோகன் ஆர்ட்ஸ் மூனா\t 2935\n32\t கிறுக்கன் என்கிற பண்டிதர் வீரகத்தி ஆழ்வாப்பிள்ளை\t 2733\n33\t ஓடிப்போனவன் ஆழ்வாப்பிள்ளை\t 3115\n34\t யார் மனதில் யார் இருப்பார் சந்திரவதனா 2856\n35\t இம்சை அரசி கல்பனா அக்கா மூனா\t 3005\n36\t வட்டி கொடுப்போரும் வாங்கி முடிப்போரும் மூனா\t 2992\n37\t நாலும் தெரிந்தவன் மூனா\t 3045\n38\t மூணே மூணு கிலோ மூனா 3092\n39\t நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்யக் கூடாதா\n40\t அறுபது பாகக் கிணறு ஆழ்வாப்பிள்ளை\t 3194\n41\t குளம் விழுங்கிய கதை நாவுக்கரசன்\t 4929\n42\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27 மூனா 5228\n43\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 26 மூனா 3625\n44\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 25 மூனா 4093\n45\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 24 மூனா 3750\n46\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 23 மூனா 3670\n47\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 22 மூனா 3741\n48\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 21 மூனா 3590\n49\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் – 20 மூனா 3810\n50\t நான் கேட்டவை - என் விருப்பம் ஆழ்வாப்பிள்ளை\t 6160\n51\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 19 மூனா 3804\n52\t நான் கேட்டவை 2 - மனதில் நிற்கும் பாடல்கள் ஆழ்வாப்பிள்ளை\t 6637\n53\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 18 மூனா 3999\n54\t வலன்ரீனா சந்திரவதனா\t 3166\n55\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 17 மூனா 3787\n56\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 16 மூனா 3506\n57\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 15 மூனா\t 3448\n58\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 14 மூனா 3626\n59\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 13 மூனா 3488\n60\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 12 மூனா 3475\n61\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 11 மூனா 3497\n62\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 10 மூனா 3571\n63\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 9 மூனா 3501\n64\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 8 மூனா 3507\n65\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 7 மூனா 3842\n66\t அச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து ஆழ்வாப்பிள்ளை\t 5079\n67\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 6 மூனா 5085\n68\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 5 மூனா 3646\n69\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 4 மூனா 3631\n70\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 3 மூனா 4154\n71\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 2 மூனா 3866\n72\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 1 மூனா 4158\n73\t தூசு தட்டியே காசு பிழைத்தவர் மூனா\t 3689\n75\t அமானுஸ்யங்கள் சந்திரவதனா\t 3290\n76\t அத்திக்காயும் சித்தப்பாவும் சந்திரவதனா\t 3432\n77\t யேசுநாதர் ஓவியம் (1979) ஆழ்வாப்பிள்ளை 3226\n78\t நின்று கொல்லும் தெய்வம் வந்து விட்டது ஆழ்வாப்பிள்ளை\t 3536\n79\t முடித்து வைக்கப்பட்ட வழக்கு\n81\t நல்லதை வளர்ப்பது அறிவாற்றல் ஆழ்வாப்பிள்ளை\t 3372\n82\t குண்டுச் சட்டியும் குதிரை ஓட்டமும் ஐ.ஆர்.நாதன்\t 3663\n84\t புத்தகங்கள்... புத்தகங்கள்... புத்தகங்கள்... அ. யேசுராசா\t 3900\n85\t கிராமக்கோடு ஆழ்வாப்பிள்ளை\t 3697\n86\t கண்ணின் மணிகள் தெ. நித்தியகீர்த்தி\t 4202\n87\t ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா சந்திரா இரவீந்திரன் 3770\n88\t சமாதிக்குப் போகாத சன்மானம் ஆழ்வாப்பிள்ளை\t 3763\n89\t திரை கடல் ஓடி திரவியம் தேடு ஆழ்வாப்பிள்ளை 3941\n90\t மரணத்தைத் தேடி ஆழ்வாப்பிள்ளை 3861\n91\t மோனைப் பொருளே மூத்தவனே\n92\t என்னை விட்டால் யாரும் இல்லை ஆழ்வாப்பிள்ளை\t 4117\n93\t பாலாழி மீன்கள் ஆழ்வாப்பிள்ளை 3899\n94\t செய்நன்றி ஆழ்வாப்பிள்ளை 3771\n95\t ரொம்பக் கேவலமா இருக்கு ஆழ்வாப்பிள்ளை\t 4261\n96\t படைப்புகளிற்கான அன்பளிப்பு – சில ஞாபகங்கள்..\n98\t என் மண்ணும் என் வீடும் என் உறவும்... சந்திரா இரவீந்திரன்\t 9865\n99\t மணியக்கா முல்லை 5718\n100\t குட்டு முல்லை 8588\n101\t நாவல் மரத்தில் அவ்வை முல்லை\t 5957\n102\t மூனாவின் நினைவுகள் மூனா\t 3748\n103\t ஐயாக்குட்டி விசாகுலன் 5243\n104\t ஆஹா கவிதை கவிதை விசாகுலன் 5203\n105\t என்னால் முடியுமென்றால் உங்களாலும் முடியும்\n106\t \"அந்த 6 நாட்கள்\" இராணுவத்தின் பிடியில்.. பிரமிளா சுகுமார்\t 8182\n107\t அன்றும் போராளி இன்றும் போராளி சஞ்சயன் செல்வமாணிக்கம்\t 4894\n108\t அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன், அவள் தூங்கிக்கொண்டேயிருந்தாள் சஞ்சயன் செல்வமாணிக்கம் 7109\n109\t எமனின் அழைப்பிதழும் தொலைந்த தோழமையும் சஞ்சயன் செல்வமாணிக்கம்\t 5838\n110\t என் கணவர் செல்லம்மாள் பாரதி\t 5986\n111\t நந்திக்கடல் தாண்டி... 1 சந்திரவதனா\t 5306\n112\t நந்திக்கடல் தாண்டி... 2 சந்திரவதனா 9751\n113\t நந்திக்கடல் தாண்டி... 3 சந்திரவதனா\t 4310\n114\t ஒரு சனிக்கிழமை சந்திரவதனா 6387\n115\t அந்த நாட்கள் சந்திரவதனா\t 5707\n116\t கரண்டி சந்திரவதனா\t 5806\n117\t அவள் வருகிறாள் சந்திரவதனா\t 5954\n118\t அழைப்புமணி சந்திரவதனா\t 6053\n119\t வன்னியிலே கவி படித்த வானம்பாடி சந்திரவதனா\t 4904\n120\t சில பக்கங்கள் சந்திரவதனா\t 6023\n121\t தவிர்க்க முடியாதவைகளாய்... சந்திரவதனா\t 5918\n122\t காதலினால் அல்ல சந்திரவதனா 5653\n123\t காதல் ஒரு போர் போன்றது சந்திரவதனா\t 5129\n124\t WEIRD - 14வது மாடிக்கு நடந்தே போகிறேன் சந்திரவதனா\t 4490\n125\t ஞாபகங்கள் குடையாகும், ஞாபகங்கள் மழையாகும் சந்திரவதனா\t 5339\n126\t சில நிர்ப்பந்தங்கள் சந்திரவதனா\t 4594\n127\t ஓடிப்போனவள் சந்திரவதனா\t 4768\n128\t தடம்பதித்தவர்கள் - லxxல் சந்திரவதனா\t 4898\n129\t நீரும் 32 பல்லையும் காட்டும் சந்திரவதனா\t 4808\n130\t KG பேனா சந்திரவதனா\t 5149\n131\t தாய் சொல்லைத் தட்(டினேன்)டாதே\n132\t இரயில் பயணங்களில்... சந்திரவதனா\t 7911\n133\t சுட்டிப்பெண் சந்திரவதனா 5440\n134\t பொட்டு சந்திரவதனா 7339\n135\t அவன் சந்திரவதனா\t 4588\n136\t நினைவு நதியிலிருந்து..... (1985 ம் ஆண்டு) சந்திரவதனா\t 4793\n137\t தலைவருடன் சில மணிப் பொழுதுகள் சந்திரவதனா 10346\n139\t முகவரி தேடும் மனவரிகள் சந்திரவதனா 5283\n140\t சுமை தாளாத சோகங்கள்\n141\t அந்த மௌன நிமிடங்களில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2009/12/17/", "date_download": "2019-12-07T02:30:12Z", "digest": "sha1:ICHTNJEIIMKMYS2QL6IFYXNM6AR5NH2N", "length": 41070, "nlines": 214, "source_domain": "senthilvayal.com", "title": "17 | திசெம்பர் | 2009 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகுழந்தைக்குத் திடீரெனக் காய்ச்சலடித்தால் நாம் என்ன செய்வோம் அடுத்த நிமிடமே மருத்துவரிடம் தூக்கிக்கொண்டு ஓடுவோம். அங்கே மொய் எழுதிய பிறகு தான் நம் படபடப்பு அடங்கும். அதுவரை நமக்கு இருப்புக் கொள்ளாது. கொஞ்சம் நிதானமாக யோசித்தால் குழந்தைக்குக் காய்ச்சல் என்றதுமே மருத்துவரிடம் காட்ட ஓட வேண்டுமென அவசியமில்லை. காய்ச்சல் குற���ய நீங்கள் கீழ்க்கண்ட சில விஷயங்களை பின்பற்றலாம். அது குழந்தைக்கு இதமளிக்கும். காய்ச்சலையும் கட்டுப்படுத்தும்.\nகுழந்தைக்கு அணிவித்துள்ள ஆடைகள், உள்ளாடைகள், நாப்கின் அனைத்தையும் நீக்கவும். குழந்தை படுக்கையிலேயே இருக்க விரும்பினால் அதை மெல்லிய பெட்ஷீட்டினால் போர்த்திப் படுக்கச் செய்யவும். அழுத்தமான துணியால் போர்த்தினால் அவற்றை குழந்தை வெப்பமாக உணரலாம். திடீரென ஏற்படும் காய்ச்சலுக்கு என்ன மருந்து கொடுக்கலாம் என மருத்துவரிடம் முன் கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை கொடுங்கள். உடனடியாகக் காய்ச்சல் இறங்குமென எதிர்பார்க்காதீர்கள். குறைந்தது அதற்கு ஒரு மணி நேரமாவது பிடிக்கும்.\nரொம்பவும் சூடாகவோ, ரொம்பவும் குளிர்ச்சியாகவோ இல்லாதபடி சிறிது சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிய துணியை நனைத்துப் பிழிந்து, குழந்தையின் முகம், கைகள், மார்பு, முதுகு, கால்கள் ஆகிய இடங்களைத் துடைத்து விடுங்கள். அதன் உடல் தானாக காயட்டும். ஒரு வேளை குழந்தைக்கு நடுக்கம் ஏற்படுகிற மாதிரித் தெரிந்தால் தண்ணீரால் துடைப்பதை நிறுத்திவிடவும். கொதிக்க வைத்து, ஆற வைக்கப்பட்ட சுத்தமான\nதண்ணீரையோ, அல்லது நீர்த்த பழச்சாற்றையோ குழந்தைக்குக் கொடுக்கலாம். தாய்ப்பால் குடிக்கிற குழந்தையானால் ஒரு மணி நேரத்திற்கொருமுறை பாலூட்டலாம்.\nஃபேன் காற்றுக்கு நேராகக் குழந்தையைப் படுக்க வைக்காதீர்கள். காற்று போதிய அளவு குழந்தையின் மேல்படும் திசையில் வசதியாகப் படுக்கச் செய்யுங்கள். இதன் பிறகும் குழந்தைக்குக் காய்ச்சல் குறையவில்லை என்றால் மருத்துவரை நாடலாம்.\nமிளகாய் பொடி – 2 தே.கரண்டி,\nமல்லி பொடி – 3 தே.கரண்டி,\nதேங்காய் – 1/2 மூடி,\nசோம்பு – 2 தே.கரண்டி,\nதாளிக்கும் வடகம் – பாதி உருண்டை,\nஉப்பு – தேவையான அளவு,\nஎண்ணெய் – 6 தே.கரண்டி.\nதேங்காய், சோம்பு சேர்த்து அரைக்கவும்.\nஒரு வாணலியில் 6 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.\nஎண்ணெய் காய்ந்ததும் வடகம் போடவும்.\nவடகம் பொரிந்ததும் இராலை போடவும்.\nமிளகாய் பொடி, மல்லிப் பொடி சேர்க்கவும்.\nஅரைத்த தேங்காய், சோம்பு விழுதை சேர்க்கவும்.\nவாணலியை மூடி வைத்து வேகவிடவும்.\nஇரால் வெந்து எண்ணெய் தெளிந்ததும் இறக்கவும்.\nPosted in: சமையல் குற��ப்புகள்\nஆன்லைனில் பாடல்களுக்கான ஸ்டோர்களைத் தொடங்கி நடத்துவதில் இப்போது கூகுள் நிறுவனமும் சேர்ந்துள்ளது. இதற்கென ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. லாலா டாட் காம் ( Lala.com) மற்றும் மை ஸ்பேஸ் தொடர்புடைய ஐ லைக் ( iLike) நிறுவனங்களுடன் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பாடல்களைக் கேட்டு வாங்குவதற்கான வழிகளை இவை மிக எளிதாக மாற்றி அமைத்துள்ளன. கூகுள் வழங்கும் இந்த மியூசிக் சேவை ஒன்பாக்ஸ் (One Box) என அழைக்கப்படுகிறது. இந்த தேடல் மூலம் முதலில் உங்களுக்குக் கிடைக்க இருக்கும் பாடல் நீங்கள் தேடும் பாடல் தானா என்பதனை, அதனை இயக்கிப் பார்த்து அறிந்து கொள்ளலாம். மற்ற தளங்கள் இது போன்ற சோதனையாக பாடலைக் கேட்பதை 30 வினாடிகள் என வரையறை செய்துள்ள நிலையில், கூகுள் அதிக நேரம் தருவது தன் வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து அனைத்து வழிகளிலும் தன்னிடத்தே வைத்துக் கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாக கூகுள் மேற்கொள்கிறது என்று கூறலாம்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nதிருட்டு சாப்ட்வேர்: களத்தில் இறங்குகிறது மைக்ரோசாப்ட்\nகம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரிக்கும் வேளையில், திருட்டு நகல் சாப்ட்வேர் வரத்தும் பெருகி வருகிறது. இதனைத் தடுக்கும் வழிகளில் மைக்ரோசாப்ட் இந்தியா களத்தில் இறங்குகிறது. ஏற்கனவே தன் விண்டோஸ் மற்றும் ஆபீஸ் தொகுப்புகளைத் தானாகவே சோதனை செய்து, அவை ஒரிஜினல் இல்லை என்றால் உடனே ஒரிஜினல் சாப்ட்வேர் தொகுப்புகளை வாங்கச் சொல்லி அறிவுறுத்தி வந்தது. அத்தகைய சாப்ட்வேர் தொகுப்பு களுக்கு உதவியை நிறுத்தியது. தற்போது வாடிக்கையாளர்களையும் இணைத்தே இந்த தடுப்பு நடவடிக்கையில் இறங்கி உள்ளது. சென்ற டிசம்பர் 3 அன்று நுகர்வோர் விழிப்புணர்வு தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகையில், இந்த நடவடிக்கை யினை மைக்ரோசாப்ட் எடுத்துள்ளது.\nதங்களை அறியாமலேயே, தாங்கள் செலுத்திய பணத்திற்கு முறையான லைசன்ஸ் இன்றி சாப்ட்வேர் தொகுப்புகளைக் கம்ப்யூட்டர்களுடன் பலர் பெறுகின்றனர். இதனால் மால்வேர் எனப்படும் தீங்கிழைக் கும் சாப்ட்வேர்கள் இந்த கம்ப்யூட்டர்களில் பரவி இயங்கத் தொடங்குகின்றன. வாடிக்கையாளர்கள் இதனால் தொல்லைக்கு உள்ளாகின்றனர். தீங்கிழைக்கும் இந்த புரோகிராம்களால், அவர்களின் பெர்சனல் தகவல்கள��� திருடப்பட்டுப் பிறரால் பயன்படுத்தப்படும் நிலை உருவாகிறது. எனவே இது போன்ற திருட்டு நகல் சாப்ட்வேர்கள் தங்கள் கம்ப்யூட்டருடன் உள்ளது எனத் தெரியவந்தால், அந்த வாடிக்கையாளர்கள் www.microsoft.com/piracy என்ற இணைய தளத்தில் தங்கள் புகார்களைப் பதியலாம். அல்லது piracy@microsoft.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். அல்லது அந்த தளத்தில் தரப்பட்டிருக்கும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.\nஇதனை எப்படித் தெரிவிப்பது, எந்த விபரங்களைத் தர வேண்டும், போலி திருட்டு நகல் சாப்ட்வேர் எப்படி இருக்கும், என்பது போன்ற தகவல்களை அறிய விரும்பினால் http://www.micq�osob�t.com/howtotell என்ற முகவரியில் அவற்றைப் பெறலாம்.\nசரி, நல்ல, உண்மையான சாப்ட்வேர் தொகுப்புகளை எங்கு வாங்குவது என்ற கேள்வி எழுகிறதா http://www.buyoriginalms.com என்ற இணைய தளத்திலிருந்து பெறலாம்.\nமும்பை, புதுடில்லி மற்றும் லக்னோ நகரங்களில், காவல்துறை உதவியுடன், திருட்டு நகல் சாப்ட்வேர் சிடிக்களைப் பெரிய அளவில் கைப்பற்றி, விற்பனை செய்தவர்களையும், சிடிக்களைத் தயாரித்தவர்களையும் நீதிமன்றம் மூலமாக மைக்ரோசாப்ட் தண்டனை வாங்கித் தந்துள்ளது. இந்த திட்டத்தினை மைக்ரோசாப்ட் அறிவித்த பின்னர், ஏறத்தாழ ஒரு லட்சத்து 50 ஆயிரம் புகார்கள் மைக்ரோசாப்ட் நிறுவன தளத்தில் பதிவானதாக இந்த பிரிவின் துணைத்தலைவர் அறிவித்துள்ளார். சென்ற ஆண்டில் மட்டும் இந்தியாவில் போலி மென்பொருட்களால் இந்திய அரசுக்கு ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. போலி சாப்ட்வேர் தயாரிப்பினைத் தடுத்தால், கூடுதலாக 44 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும், அதனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 130 கோடி டாலர் அளவிற்கு உயரும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே அரசும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முயற்சிக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் தந்து வருகிறது.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nபச்சைப்பயறு – 1 கப்\nபச்சை மிளகாய் – 4 அல்லது 6\nதேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்\nசீரகம் – 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்\nஉப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nஎண்ணை – 1 டீஸ்பூன்\nகடுகு – 1/2 டீஸ்பூன்\nபெருங்காய்த்தூள் – ஒரு சிட்டிகை\nகறிவேப்பிலை – 1 ஈர்க்கு\nபச்சைப்பயிறை 6 அல்லது 8 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.\nவாழைக்காயை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nதேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், சீரகம் ஆகியவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.\nகுக்கரில் ஊறவைத்த பயறை போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு, அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 1 அல்லது 2 விசில் வரும் வரை வேகவிடவும்.\nவாழைக்காய் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு, உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து, அதிகப்படியான நீரை வடிகட்டி விட்டு, காயை தனியாக எடுத்து வைக்கவும்.\nஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் பெருங்காய்த்தூள், கறிவேப்பிலைச் சேர்க்கவும். பின்னர் அதில் வேக வைத்துள்ள வாழைக்காய், பயறு மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது ஆகியவற்றைச் சேர்த்து, தேவையானால் சிறிது தண்ணீரையும் சேர்த்துக் கிளறி விடவும். உப்பைப் போட்டு மீண்டும் ஒரு கொதி வரும்வரை அடுப்பில் வைத்து, இறக்கி வைக்கவும்.\nசூடான சாதத்துடன் பிசைந்து, அப்பளம் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.\nசப்பாத்தி, பூரியுடனும் சேர்த்து பரிமாறலாம்.\nPosted in: சமையல் குறிப்புகள்\nமனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு -சுவாமி விவேகானந்தர்\nதுன்பங்களிலும் போராட்டங்களிலும் உழலும் போது இந்த உலகம் பயங்கரமானதாக நமக்குத் தோன்றுகிறது. இரண்டு நாய்க்குட்டிகள் கடித்து விளையாடிக் களிப்பதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அது ஒரு விளையாட்டு, சற்று காயப்படும்படி அவை கடித்துக் கொண்டாலும் அதனால் தீங்கு எதுவும் விளையாது என்பது நமக்குத் தெரியும். அதுபோலவே நமது போராட்டங்கள் எல்லாம் இறைவனின் கண்களுக்கு விளையாட்டே. இந்த உலகம் விளையாட்டுக்கென்றே அமைந்தது. அது இறைவனைக் களிப்படைய செய்கிறது. எதற்காகவும் அவன் கோபம் கொள்வதில்லை.\n வாழ்வெனும் கடலில் என் படகு மூழ்கிக் கொண்டிருக்கிறது. மனமயக்கம் என்னும் சூறைக்காற்றும், பற்று என்னும் புயலும் கணந்தோறும் அதிகரிக்கின்றன. படகோட்டிகள் ஐவரும் (ஐந்து புலன்களும்) வெறும் முட்டாள்கள், சுக்கான் பிடிப்பவனோ (மனம்) மெலிந்தவன். நிலைகுலைத்து என் படகு மூழ்குகிறது. அன்னையே, என்னைக் காப்பாற்று\n மகான் என்றோ, பாவி என்றோ உன் அருள் பிரித்துப் பார்ப்பதில்லை. பக்தனிலும் அதேபோல் கொலைகாரனில���ம் அது பிரகாசிக்கிறது. எல்லாவற்றின் மூலமும் அன்னையே வெளிப்படுகிறாள்.\nஒளிபாயும் பொருட்களில் மாசு இருக்கலாம். அதனால் ஒளி கெடுவதில்லை. பயன் பெறுவதும் இல்லை. மாற்றம் அடையாமல் மாசுபடியாமல் திகழ்கிறது அந்த ஒளி. ஒருபோதும் மாறாத, தூய, அன்புமயமான ‘அன்னை’ ஒவ்வோர் உயிரின் பின்னாலும் நிற்கிறாள்.\nஉன்னை எதுவும் துன்புறுத்த முடியாது என்பதை உணர்ந்து கொள். ஏனெனில் நீ சுதந்திரன். நீயே ஆன்மா.\nவிபரீத கரணியை கொஞ்ச நாள் செய்த பின்புதான் சர்வாங்காசனம் செய்ய முடியும். விபரீத கரணி நிலையில் நாடியில் கொண்டு இரு கைகளையும் மேலும் அழுத்தி நெஞ்சு தாங்கி நிற்கும்படி எல் உருவத்தில் நிற்க வேண்டும். சாதாரண மூச்சு அரைகுறையாக மூடிய நிலையில் பார்க்கவும். கால்களை விறைப்பாக வைக்காமல் இளக்கமாக இருக்கும்படி நிற்கவேண்டும்.2 நிமிடத்திற்கு ஒரு முறையாக, 3 முதல் 4 முறை செய்யலாம்.\nஉடலில் உள்ள அத்தனை அங்கங்களுக்கும் பலன் கிடைப்பதால் சர்வாங்காசனம் எனப் பெயரிடப்பட்டது. முதுமையைப் போக்கும். தைராய்டு கிளாண்டு நன்கு வேலை செய்யும். கண் பார்வை மங்கல், நாடி மண்டல பலக்குறைவு நீங்கும். பெண்கள் கர்ப்பப்பை சோய் வராமல் தடுக்கும் . சுக்கிலம் பலப்படும்.\nகெட்ட கனவுகள் நீக்கப்பட்டு நன்றாகத் தூக்கம் வரும். தைராய்டு, பாராதைராய்டு முதலிய இடங்களில் தேங்கி நிற்கும் இரத்தத்தை நாடி நரம்புகள் மூலம் மேலே ஏற்றி மறுபடியும் கீழே இறக்கும் சக்தி இவ்வாசனத்திற்கு உண்டு. இதனால் இரத்த நாளங்களுக்கு சுத்த இரத்தம் கிடைத்து சுகவாழ்வு பெறும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவருமான வரியில் அதிரடி மாற்றங்கள்\nமஞ்சணத்தியில் இவ்வளவு மருத்துவ குணங்களா.\nவாய்வுத் தொல்லை பிரச்சனையை தீர்க்கும் அற்புத மருத்துவ குறிப்புகள்…\nஉங்கள் வீட்டு டிவி கூட உளவு பார்க்கலாம்’- அலர்ட் தரும் FBI\nதேர்தல் நேரத்தில் திமுகவில் இருந்து விலகிய முக்கிய நபர்… என்ட்ரி கொடுக்கம் புது டீம்… ரகசியம் காக்கும் திமுக\nஅ.தி.மு.க – தி.மு.க உள்கூட்டணி… ஊசலாடும் உள்ளாட்சித் தேர்தல்\nதோள்பட்டை வலியை விரட்ட என்ன வழி\nசதைக் கட்டிகளை நார்ச்சத்து உணவுகளால் கட்டுப்படுத்தலாம்\nதயிருக்கும் யோகர்ட்டுக்கும் என்ன வித்தியாசம்\nஇந்தியாவில் நுரையீரல் பு���்றுநோய்; பாதிக்கப்படும் பெண்கள்\nஸ்கெட்ச் தேர்தலுக்கு இல்ல… ஸ்டாலினுக்குத்தான்… எடப்பாடி பழனிசாமியின் உள்ளாட்சி வியூகம்\nஅ.தி.மு.க அரசு செய்த 4 குழப்பங்கள்’ – அறிவாலயத்தில் பட்டியலிட்ட ஸ்டாலின்\n – பற்றவைத்த குருமூர்த்தி… பாயத் தயாராகும் பா.ஜ.க\nராங்கால் – நக்கீரன் 26.11.2019\nமீன் சாப்பிடுவதால் இத்தனை பயன்களா\nபாஸ்ட் டேக் என்றால் என்ன..\nவீட்டருகில் நடப்படும் மரங்களின் மகிமைகள்: நன்றும், தீதும்.\n உங்களுக்கு தெரியாத சில குறிப்புகள் இதோ…\n702 வகை வேலைகளை இனி ரோபோக்கள் செய்யும்\nவங்கியில் டெபாசிட் செய்யப்போறீங்க.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. இதோ தெரிந்து கொள்ளுங்கள்..\nஎடப்பாடி பழனிசாமி மட்டுமா… தமிழகத்தில் நிகழ்ந்த 8 அரசியல் அதிசயங்கள்\nகூகுளின் இந்த ஆப் உங்க போனில் இருக்கா. அப்ப உங்களுக்கு ஆப்பு தான்.\n30 வயதை கடந்தவரா… இதுல கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால்,, நிறையவே சேமிக்கலாம்\nசசிகலாவிற்கு தகவல் அனுப்பிய எடப்பாடி… புறக்கணித்த சசிகலா… களத்தில் இறங்கிய தினகரன்\n – ஏன் பாய்ந்தார் எடப்பாடி\nஸ்டாலினுக்கு சப்போர்ட் செய்த ஆடிட்டர் குருமூர்த்தி\nதவறி விழுவதை தவிர்க்க முடியாதா\nநோய்த்தொற்றை சமாளிக்க புதிய வழி\nஎடப்பாடி, மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு.. மிரண்டு அரண்டு போகும் கூட்டணி கட்சிகள்..\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nசர்க்கரை நோய் உங்கள எட்டிப் பார்க்காம இருக்கணுமா… இதுல ஒன்னு தினம் சாப்பிடுங்க\nஃப்ளிப்கார்ட், அமேசான்… இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nபெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\n« நவ் ஜன »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%93%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_16_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-07T01:39:00Z", "digest": "sha1:LJGU6XGXW4DN3URHZR4ZYWDGHA3DME2K", "length": 8844, "nlines": 88, "source_domain": "ta.wikinews.org", "title": "ஓசியானிக் வைக்கிங் கப்பல் அகதிகள் 16 பேர் ருமேனியாவுக்கு அனுப்பப்பட்டனர் - விக்கிசெய்தி", "raw_content": "ஓசியானிக் வைக்கிங் கப்பல் அகதிகள் 16 பேர் ருமேனியாவுக்கு அனுப்பப்பட்டனர்\nபுதன், டிசம்பர் 30, 2009\nஇந்தோனேசியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n3 மார்ச் 2016: இந்தோனேசியா கடல் பகுதியில் நில நடுக்கம்\n14 டிசம்பர் 2015: இந்தோனேசியாவில் கடலுக்கடியில் 7.1 அளவு நிலநடுக்கம்\n29 ஏப்ரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது\n9 ஏப்ரல் 2015: கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை\n28 டிசம்பர் 2014: இந்தோனேசியாவின் ஏர்ஏசியா வானூர்தி இக்யு.இசட் 8501 162 பேருடன் மறைந்தது\nஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிச்சென்ற வழியில் இந்தோனேசியக் கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்களில் 47 பேர் மறுவாழ்வுக்காக ஆஸ்திரேலியாவுக்கும் ருமேனியாவுக்கும் விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாக இந்தோனேசிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஒரு தொகுதியாக கொண்டுவரப்பட்ட 78 இலங்கை தமிழர்களில் 47 பேர் இன்று அனுப்பப்பட்டிருப்பதாக, இந்தோனேசியாவின் மேற்குப்பிராந்தியத்தை சேர்ந்த சட்டம் மற்றும் மனித உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் இகெடே வித்தியார்த்த அவர்கள் தெரிவித்திருக்கிறார்.\nசெவ்வாய்கிழமை காலை சுமார் ஆறு மணிக்கு சென்ற இவர்களில் 16 பேர் ருமேனியாவுக்கும், 31 பேர் ஆஸ்திரேலியாவுக்கும் சென்றுள்ளனர். மீள்குடியேற்றத்திற்காக இவர்கள் அங்கு அனுப்பப்படுவதாக \"ஜகார்த்தா குளோப்\" பத்திரிகை நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது\nஇந்த மாத முற்பகுதியில் இக்கப்பலிலிருந்த 15 தமிழர்களை கனடாவும் அவுஸ்திரேலியாவும் ஏற்றிருக்கின்றன. மீதமுள்ள 16 பேரும் விரைவில் வேறு ஒரு நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும், அவர்களுக்கான பயண ஆவனங்கள் தயாரானதும் அவர்களின் பயணம் இருக்கும் என்றும் அவர் கூறினார்.\nஅவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் இலங்கையர், ஆப்கானிஸ்தானியர், ஈராக்கியர்களுக்கு கேந்திர இடமாக இந்தோனேசியா உள்ளது.\n\"ஓசனிக் வைக்கிங்கில் இருந்த தமிழர்களில் 16 பேர் ரோமேனியாவுக்கு, 31 பேர் ஆஸி.க்கு\". தினக்குரல், டிசம்பர் 30, 2009\nதஞ்சம் க��ரிய இலங்கையர்கள் ஆஸ்திரேலியாவுக்கும் ருமேனியாவுக்கும் அனுப்பப்பட்டனர், பிபிசி, டிசம்பர் 29, 2009\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2019/nov/17/%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF--%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3282221.html", "date_download": "2019-12-07T01:38:51Z", "digest": "sha1:QFODHE62EYMYJOKHKWFVTCKRY7ECZFV3", "length": 7730, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வத்தலக்குண்டு நகரில் 10 ஆண்டுகளுக்கு பின் பேரூராட்சி பூங்கா திறப்புபொது மக்கள் மகிழ்ச்சி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nவத்தலக்குண்டு நகரில் 10 ஆண்டுகளுக்கு பின் பேரூராட்சி பூங்கா திறப்பு: பொது மக்கள் மகிழ்ச்சி\nBy DIN | Published on : 17th November 2019 01:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு நகரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு பேரூராட்சி பூங்கா திறக்கப்பட்டதால், குழந்தைகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.\nவத்தலக்குண்டு நகரின் மையப் பகுதியில் பேரூராட்சியின் சங்கரன் பூங்கா கடந்த 10 ஆண்டுகளாக மூடிக் கிடந்தது. இதை திறக்க வேண்டும் என்று நீண்ட நாளாக சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.\nஇதைத் தொடா்ந்து பல லட்சம் ரூபாய் செலவில் பூங்கா நவீனப்படுத்தப்பட்டு, சனிக்கிழமை மாலை திறக்கப்பட்டது. பூங்காவின் உள்ளே நீரூற்று, நவீன விளையாட்டு சாதனங்கள் அமைந்திருப்பதால், குழந்தைகள் மகிழ்ச்சியுடன் விளையாடி மகிழ்ந்தனா். நடைபயிற்சி பாதை, அமா்ந்து கொள்ள இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களும் இதைப் பயன்படுத்தி மகிழ்ச்சி அடைந்தனா்.\nபூங்காவை சீரமைத்த பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்பிரமணியன் மற்றும் ஊழியா்களை பொதுமக்கள் பாராட்டினா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே ���ிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000020406.html", "date_download": "2019-12-07T01:49:10Z", "digest": "sha1:MUSUOZXJYJNLG2KSIN72JIWSI2VYKFFC", "length": 5484, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "திக்கற்றவர்கள்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: திக்கற்றவர்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகவிதைப் பேழை இந்திய தத்துவம் ஓர் அறிமுகம் சிறுவர் கதை களஞ்சியம் பாகம்-3\nசென்னையில் மகாத்மா காந்தி சில நினைவுகள்... பில்கேட்ஸ் அதிசய ஆலயங்கள் - 80\nஉங்கள் செக்ஸைப் புரிந்துக் கொள்ளுங்கள் யாரோ இவர் யாரோ பாரதி 100\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/page/137/", "date_download": "2019-12-07T01:15:49Z", "digest": "sha1:CDKQ57PLQZZL3PDL7PTYZAZPIIAPEAP7", "length": 6271, "nlines": 92, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "Tamil Cinema News - New Tamil Movies, Tamil Movies, Tamil New Songs - Tamil Cine Koothu", "raw_content": "\nகடந்த பொங்கல் திருவிழாவாக முன்னணி நடிகர்களாக அஜித்-ரஜினி இருவரின் படங்கள் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது. Petta, Viswasam...\nசமீப காலமாக, சாதாரண மக்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து, தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் பாடகி சின்மயி....\nதலைவிக்கு பின் தலைவா தான்\nSocial Trending ஏ.எல்.வ���ஜய் இயக்கத்தில் தளபதி நடித்தபடம் தலைவா. இப்படத்தில் Time To Lead என்ற வசனம் உருவாக்கிய சர்ச்சை...\nThalaivi முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை சம்பவங்களை திரைப்படமாக எடுக்கும் முயட்சியின் முதல் கட்டமாக இன்று படத்துக்கான உத்தியோகபூர்வ...\nகவர்ச்சி நடை நடந்து வேதிகா வெளியிட்ட வீடியோ\nVedhika பாலாவின் பரதேசி, சிம்புவுடன் காளை , காவிய தலைவன் , மற்றும் லோரன்சுடன் காஞ்சனா 3 இல் நடித்துவரும்...\n‘ஆரண்ய காண்டம்‘ படத்துக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இதில் விஜய் சேதுபதி ஷில்பா...\nகண்ணே கலைமானே திரையரங்கில் நடனம் ஆடிய பெண்கள்\nசீனுராமசாமியின் கண்ணே கலைமானே வெளியாகி இருக்கும் திரையரங்கு ஒன்றில் சில பெண்கள் சாமியாட்டம் போட்டுள்ளனர். சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்,...\nதளபதி 63 இலும் இணையும் மற்றோரு அரசியல்வாதி\nThalapathy 63 சர்க்கார் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 இல் நடித்துவருகிறார். தளபதி...\nவிஜய்63 பற்றி கல்லூரி விழாவில் கதிர்\nThalapathy 63 தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தளபதி 63 இல் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து...\nவிலையுயர்ந்த பைக் வாங்கிய விஜய் சேதுபதி\nVijay Sethupathi தமிழ் திரையுலகில் அதிக படங்களில் நடித்து வருபவர்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/pathinen-chitharkal-nadi-sasthiram.htm", "date_download": "2019-12-07T01:26:50Z", "digest": "sha1:QLHCHMRBDUCKJSW6JIEQU4PPHICG2WQW", "length": 5457, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "பதினெண் சித்தர்கள் நாடி சாஸ்திரம் - ஆர்.சி.மோகன், Buy tamil book Pathinen Chitharkal Nadi Sasthiram online, R.C.mohan Books, சித்தர்கள்", "raw_content": "\nபதினெண் சித்தர்கள் நாடி சாஸ்திரம்\nபதினெண் சித்தர்கள் நாடி சாஸ்திரம்\nபதினெண் சித்தர்கள் நாடி சாஸ்திரம்\nவைத்திய சில்லறைக் கோவை (பாகம் 1)\nசுவடிகள் கூறும் வர்மக்கலை ரகசியங்கள்\nதிருமூலர் அருளிய 300 யந்திரங்கள்\nஅகத்தியர் வைத்திய பூரணம் 205\nசித்தர்கள் அருளிய நெருப்பறை யோக ரகசியம்\nபுலிப்பாணி வைத்தியம் - 500\nநி(ழல்)ஜம் உயிர்க் கொள் இருபாகங்கள்(ஶ்ரீகலா)\nசாக்லேட் பக்கங்கள் (சஷி முரளி - இரண்டு பாகங்கள்)\nசிறிய எண்கள் உறங்கும் அறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/20/where-woman-victory-is-there-rajinikanth/", "date_download": "2019-12-07T01:35:28Z", "digest": "sha1:CG7WUQLCGAJE3WPK4NY2Q4CCHUUJV3VM", "length": 5898, "nlines": 84, "source_domain": "tamil.publictv.in", "title": "பெண்கள் இருக்குமிடத்தில் வெற்றி நிச்சயம்! – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nபெண்கள் இருக்குமிடத்தில் வெற்றி நிச்சயம்\nபெண்கள் இருக்குமிடத்தில் வெற்றி நிச்சயம்\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nகூடலூர் வனப்பகுதியில் புலி பலி\nபிக்பாஸ் வீட்டில் மஹத், சென்றாயனுக்கு எதிர்ப்பு\n 3 ஆண்டுகளுக்கு பிறகு உத்தரவு\n6 வயது சிறுவனை குத்தகைக்கு கொடுத்த தந்தை\nசுற்றுச்சூழல் பற்றிப் பேசினாலே தவறு என்பதா சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து கமல்ஹாசன் பேச்சு\nபெண்கள் இருக்குமிடத்தில் வெற்றி நிச்சயம்\nசென்னை: தனது கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nரஜினி மக்கள் மன்றத்தின் மகளிர் அணி மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டம் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்கள் கலந்துகொண்டனர். ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசினார் ரஜினிகாந்த்.\nரஜினி மக்கள் மன்றத்திற்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.\nபெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நாடுகள் முன்னேறி இருக்கின்றன. பெண்கள் இருக்கும் இடத்தில் நிச்சயம் வெற்றி இருக்கும். நான் துவங்க போகும் கட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.\nகாவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்.\nகட்சியே தொடங்காத நான், கமல்ஹாசன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் எப்படி பங்கேற்க முடியும்.\nகட்சி துவங்கிய பிறகே கூட்டணி பற்றி பேச முடியும். இவ்வாறு ரஜினிபேட்டியளித்தார்.\n மூதாட்டியை வீட்டினுள் பூட்டி சென்ற உரிமையாளர்\nமதிமுக, நாம் தமிழர் மோதல்\nஆப்கான் அணியை சுருட்டி இந்தியா இமாலய வெற்றி\nரஜினி மீது சிலம்பரசன் கொலைமிரட்டல் புகார்\nரஜினியின் இடத்தைப் பிடித்தார் கமலஹாசன்\nரஜினி சினிமா மீண்டும் ஒத்திவைப்பு ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/1000-sthothirangal-praises-in-tamil-701-800/", "date_download": "2019-12-07T01:43:41Z", "digest": "sha1:UYFZ3AHKWVS3ODLG7B7V4DUWLOCFRXOD", "length": 25747, "nlines": 329, "source_domain": "www.mygreatmaster.com", "title": "1000 Praises in Tamil 701 - 800 | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\n1000 ஸ்தோத்திரங்கள் 701 – 800\n701. எம்மை நினைக்கிற கர்த்தாவே ஸ்தோத்திரம்\n702. எங்களை எழுந்து நிமிர்ந்து நிற்க செய்கிறவரே ஸ்தோத்திரம்\n703. எங்களை நிமிர்ந்து நடக்கப் பண்ணின கர்த்தாவே ஸ்தோத்திரம்\n704. எங்களை உமது சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர் ஸ்தோத்திரம்\n705. உமது பேரின்ப நதியினால் எமது தாகத்தை தீர்க்கிறீர் ஸ்தோத்திரம்\n706. பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி இரட்சிக்கிறீர் ஸ்தோத்திரம்\n707. எங்கள் சத்துருக்களை மிதித்துப் போடுகிறீர் ஸ்தோத்திரம்\n708. எங்கள் சத்துருக்களினின்று இரட்சித்து எங்களை பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர் ஸ்தோத்திரம்\n709. வெள்ளியைப் படமிடுவது போல எங்களை படமிட்டீரே (பு டமிடுகிறவரே) ஸ்தோத்திரம்\n710. எங்கள் நுகத்தடியை முறித்த கர்த்தரே ஸ்தோத்திரம்\n711. உமக்கு பயப்படுகிற சிறியோரையும் பெரியோரையும் ஆசீர்வதிக்கிறவரே ஸ்தோத்திரம்\n712. எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்\n713. உமது அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள் ஆகவே உமக்கு ஸ்தோத்திரம்\n714. உமது அடியாரின் சந்ததி உமக்கு முன்பாக நிலை பெற்றிருக்கும் ஆகவே ஸ்தோத்திரம்\n715. உம்முடைய கிருபை உமக்கு பயந்தவர்கள் மேலும் உம்முடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள் மேலும் என்றென்றைக்குமுள்ளது, ஆகவே ஸ்தோத்திரம்\n716. பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, உமக்கு பயப்படுகிறவர்கள் மேல் உம்முடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம்\n717. தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குவது போல் கர்த்தர் தமக்கு பயந்தவர்களுக்கு இரங்குகிறீர், ஆகவே ஸ்தோத்திரம்\n718. எங்களுடைய பாவங்களுக்குத் தக்கதாய் செய்யாமலிருப்பதற்காய் ஸ்தோத்திரம்\n719. எங்களுடைய அக்கிரமங்களுக்குத்தக்கதாய் சரிக் கட்டாமலுமிருப்பதற்காய் ஸ்த��ாத்திரம்\n720. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் நீர் எம்முடைய பாவங்களை எம்மை விட்டு விலக்கினதற்காய் ஸ்தோத்திரம்\n721. எங்களுக்காக எங்கள் கிரியைகளையெல்லாம் நடத்தி வருகிறவரே ஸ்தோத்திரம்\n722. தம்முடைய ஜனத்திற்கு பெலனையும் சத்துவத்தையும் அளிப்பவரே ஸ்தோத்திரம்\n723. தமது ஜனத்திற்கு சமாதானம் அருளி, ஆசீர்வதிப்பவரே ஸ்தோத்திரம்\n724. தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைத்திருக்கிறீர், ஆகவே ஸ்தோத்திரம்\n725. தம்முடைய ஜனத்திற்காய் ஒரு கொம்பை ஆயத்தப்படுத்தி இருப்பதற்காய் ஸ்தோத்திரம்\n726. தமது மந்தையை விசாரி்க்கிறவரே ஸ்தோத்திரம்\n727. தமது மந்தையை யுத்தத்திலே சிறந்த குதிரையாய் நிறுத்துகிறவரே ஸ்தோத்திரம்\n728. வல்லமையுள்ள உம் சத்தத்திற்காக ஸ்தோத்திரம்\n729. மகத்துவமுள்ள உம் சத்தத்திற்காக ஸ்தோத்திரம்\n730. கேதுரு மரங்களை முறிக்கும் உம் சத்தத்திற்காக ஸ்தோத்திரம்\n731. அக்கினி ஜீவாலையை பிளக்கும் உம் சத்தத்திற்காக ஸ்தோத்திரம்\n732. வனாந்தரத்தை அதிரப் பண்ணும் உம் சத்தத்திற்காக ஸ்தோத்திரம்\n733. பெண்மான்களை ஈனும்படி செய்யும் உம் சத்தத்திற்காக ஸ்தோத்திரம்\n734. இரட்சிக்கும் உமது வலதுகரத்திற்காக, உமது புயத்திற்காக ஸ்தோத்திரம்\n735. தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும் படி பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கும் உம் கண்களுக்காக ஸ்தோத்திரம்\n736. உம்முடைய முகப் பிரகாசத்துக்காக ஸ்தோத்திரம்\n737. கொள்ளையுள்ள பர்வதங்களைப் பார்க்கிலும் பிரகாசமுள்ளவரே ஸ்தோத்திரம்\n738. வானத்தையும் பூமியையும் நிரப்பகிறவரே ஸ்தோத்திரம்\n739. எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்பகிறவரே ஸ்தோத்திரம்\n740. தாம் அபிஷேகம் பண்ணினவனுக்கு அடைக்கலமானவரே ஸ்தோத்திரம்\n741. உண்மையானவனை தற்காப்பவரே ஸ்தோத்திரம்\n742. இடும்ப செய்கிறவனுக்கு பூரணமாய் பதிலளிக்கிறவரே ஸ்தோத்திரம்\n743. இருதயங்களை உருவாக்கி செயல்களை எல்லாம் கவனிக்கிறவரே ஸ்தோத்திரம்\n744. அவனவன் செய்கைக்குத் தக்கதாய் பலனளிக்கிறவரே ஸ்தோத்திரம்\n745. தமக்கு பயந்தவர்களைச் சூழ பாளயமிறங்கி விடுவிக்கிறவரே ஸ்தோத்திரம்\n746. உமது நாமத்துக்கு பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்ததற்காய் ஸ்தோத்திரம்\n747. நொறுங்குண்ட இருதய முள்ளவர்களுக்கு சமீபமாயிருக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்\n748. நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறிர் ஸ்தோத்திரம்\n749. நீரே காரியத்தை வாய்க்கப் பண்ணுகிறீர் ஸ்தோத்திரம்\n750. வல்லமை தேவனுடையது என விளம்பினீர் ஸ்தோத்திரம்\n751. ஜெபத்தைக் கேட்கிறவரே உமக்கு ஸ்தோத்திரம்\n752. மாம்சமான யாவரும் உம்மி்டத்தில் வருவார்கள் ஆகவே உமக்கு ஸ்தோத்திரம்\n753. முழங்கால் யாவும் முடங்கும் நாவு யாவும் தேவன் என்று அறிக்கைபண்ணும் ஆகவே உமக்கு ஸ்தோத்திரம்\n754. கர்த்தாவே உமது கிரியைகளினால் பூமி திருப்தியாயிருக்கிறது ஸ்தோத்திரம்\n755. பூமி உம்முடைய பொருட்களினால் நிறைந்திருக்கிறது ஸ்தோத்திரம்\n756. கர்த்தாவே, நீர் பூமியின் ரூபத்தை பதிதாக்குகிறீர் ஸ்தோத்திரம்\n757. தேவரீர், நீர் பூமியை விசாரித்து அதற்கு நீர் பாய்ச்சுகிறீர் ஸ்தோத்திரம்\n758. தண்ணீர் நிறைந்த தேவ நதியினால் பூமியைச் செழிப்பாக்குகிறீர் ஸ்தோத்திரம்\n759. பூமியின் பயிரை ஆசீர்வதிக்கிறீர் ஸ்தோத்திரம்\n760. பூமி உம்முடைய காருணியத்தால் நிறைந்திருக்கிறதற்காக ஸ்தோத்திரம்\n761. உன்னதமானவருடைய வலக்கரத்தில் உள்ள வருஷங்களுக்காக ஸ்தோத்திரம்\n762. வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர் ஸ்தோத்திரம்\n763. உம்முடைய பாதைகள் நெய்யாய்ப் பொழிவதற்காக ஸ்தோத்திரம்\n764. உம்மிடத்தில் உள்ள ஜீவ ஊற்றுக்காக ஸ்தோத்திரம்\n765. மகா ஆழமாக இருக்கும் உம் நியாயங்களுக்காக ஸ்தோத்திரம்\n766. மகா ஆழமான உம் யோசனைகளுக்காக ஸ்தோத்திரம்\n767. ஆராய்ந்து முடியாத உம் மகத்துவத்திற்காக ஸ்தோத்திரம்\n768. மகத்துவமுள்ள உம் கிரியைகளுக்காக ஸ்தோத்திரம்\n769. பர்வதங்கள் போலிருக்கும் உம் நீதிக்காக ஸ்தோத்திரம்\n770. வானத்துக்கும் பூமிக்கும் மேலான உம் மகிமைக்காக ஸ்தோத்திரம்\n771. வானங்களில் விளங்கும் உம் கிருபைக்காக ஸ்தோத்திரம்\n772. மேகங்கள் பரியந்தம் எட்டுகிற சத்தியத்திற்காக ஸ்தோத்திரம்\n773. மனுபத்திரர் வந்தடையும் உம் செட்டைகளின் நிழலுக்காக ஸ்தோத்திரம்\n774. ஆயிரம் பதினாயிரமான தேவனுடைய இரதங்களுக்காக ஸ்தோத்திரம்\n775. மேகங்களை இரதமாக்கி காற்றின் செட்டைகளின் மேல் செல்லுகிறவரே ஸ்தோத்திரம்\n776. வானங்களை திரையைப் போல் விரித்திருப்பவரே ஸ்தோத்திரம்\n777. நட்சத்திரங்களையெல்லாம் எண்ணி அவைகளைப் பேரிட்டு அழைக்கிறவரே ஸ்தோத்திரம்\n778. உம��ு அறிவு அளவில்லாதது ஆண்டவரே ஸ்தோத்திரம்\n779. உம்முடைய காருணியம் பெரியது ஆண்டவரே ஸ்தோத்திரம்\n780. உமது செளந்தரியம் பெரியது ஆண்டவரே ஸ்தோத்திரம்\n781. உம்முடைய இரக்கங்கள் மகா பெரியது ஸ்தோத்திரம்\n782. உமது கிருபை பெரியது ஆண்டவரே ஸ்தோத்திரம்\n783. பகற்காலத்தில் கிருபையைக் கட்டளையிடுவதற்காய் ஸ்தோத்திரம்\n784. ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது, ஆகவே ஸ்தோத்திரம்\n785. கிருபையையும் மகிமையை அருளுபவரே ஸ்தோத்திரம்\n786. தேவனே உமது கிருபை எவ்வளவு அருமையானது ஸ்தோத்திரம்\n787. தேவனே உமது கிருபை என்றுமுள்ளது ஸ்தோத்திரம்\n788. நாங்கள் நிர்மூலமாகாமலிருப்பது உம் கிருபையே ஸ்தோத்திரம்\n789. காலைதோறும் உம் கிருபைகள் பதியவைகளாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம்\n790. கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டுகிறவரே ஸ்தோத்திரம்\n791. தேவரீர் நீர் செய்த உபகாரங்களுக்காக ஸ்தோத்திரம்\n792. கர்த்தாவே நீர் மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்து கொண்டிருக்கிறீர் ஸ்தோத்திரம்\n793. நீர் பராக்கிரமத்தை அணிந்து அதை கச்சையாக கட்டிக் கொண்டிருக்கிறீர் ஸ்தோத்திரம்\n794. ஒளியை வஸ்திரமாக தரித்துக் கொண்டிருக்கிறீர் ஸ்தோத்திரம்\n795. தம்முடைய தூதர்களை காற்றுகளாகச் செய்பவரே ஸ்தோத்திரம்\n796. தவனமுள்ள ஆத்துமாவை திருப்தியாக்குபவரே ஸ்தோத்திரம்\n797. பசியுள்ள ஆத்துமாவை நன்மையால் நிரப்பகிறவரே ஸ்தோத்திரம்\n798. தமது வசனத்தை அனுப்பி குணமாக்குகிறவரே ஸ்தோத்திரம்\n799. கர்த்தாவே உமது வேதத்தில் உள்ள அதிசயங்களுக்காக ஸ்தோத்திரம்\n800. சிறுமையிலும் எனக்கு ஆறுதலாயிருந்த உம் வசனத்திற்காக ஸ்தோத்திரம்\n1000 ஸ்தோத்திரங்கள் 401 – 500\n1000 ஸ்தோத்திரங்கள் 901 – 1000\n1000 ஸ்தோத்திரங்கள் 301 – 400\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%93%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-12-07T02:13:19Z", "digest": "sha1:MU7C36YFUU55FQ5AWRJ5P4EDV7WUPIFP", "length": 11137, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஓரு நாள் போட்டிகளிற்கான அணித்தலைவராக கப்புகெதர தெரிவு - சமகளம்", "raw_content": "\nயாழ் வீராங்கனை ஆர்ஷிகா தெற்காசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம்\nயாழ் நாவாந்துறை, காக்கை தீவு, பொம்மைவெளிப்பகுதிகளில் வீடுகளிற்குள் புகுந்��� வெள்ளம்\nகொழும்பில் சில பிரதேசங்களில் திடீர் நீர்வெட்டு : நாளை காலை வரை அமுலில் இருக்கும்\nகிளிநொச்சியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்\nதெலுங்கானா பெண் மருத்துவர் கொலையில் 4 குற்றவாளிகள் என்கவுண்ட்டர்- நடிகர் விவேக் கருத்து\nகதை தேர்வில் கவனம் செலுத்தும் கீர்த்தி சுரேஷ்\nவடக்கில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின : (PHOTOS)\nபொதுத் தேர்தலில் திசைக்காட்டி சின்னத்தில் களமிறங்க தீர்மானித்துள்ள ஜே.வி.பி\nதமிழ் மக்களிடம் இருந்து ஜனாதிபதி தேர்தலுக்கு போதிய வாக்குகள் கிடைக்கவில்லை-டக்ளஸ் தேவானந்தா\nஏப்ரல் 21 தாக்குதல் பற்றி ஆராயும் ஆணைக்குழு முன்னிலையில் பேராயர் சாட்சியம்\nஓரு நாள் போட்டிகளிற்கான அணித்தலைவராக கப்புகெதர தெரிவு\nஇந்தியாவுடனான ஓருநாள் போட்டிகளிற்கான அணித்தலைவராக சமர கப்புகெதர நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஓரு நாள் போட்டியில் மிகவும் மெதுவாக பந்துவீச்சினை மேற்கொண்டதற்காக சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை அணி தலைவர் உபுல் தரங்கவிற்கு இரு போட்டிகளிற்கு தடைவிதித்துள்ளதை தொடர்ந்தே புதிய அணித்தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅணித்தலைவர் என்ற வகையில் உபுல் தரங்க இவ்வாறான தடையை எதிர்கொள்வது இது இரண்டாவது தடவை என்பது குறிப்பிடத்தக்கது இந்த புதிய நெருக்கடியால் ஓரு நாள் அணிக்கான புதிய தலைவரை தெரிவுசெய்வதற்காக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் அவசர கூட்டம் இன்று இடம்பெற்றது அதில் கப்புகெதர தலைவராக அறிவிக்கப்பட்டார்\nஇதேவேளை இலங்கை அணியில் தினேஸ் சந்திமல் மற்றும் லகிரு திரிமன்ன ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nPrevious Postபரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன Next Postகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் சாதித்தது என்ன..\nயாழ் வீராங்கனை ஆர்ஷிகா தெற்காசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம்\nயாழ் நாவாந்துறை, காக்கை தீவு, பொம்மைவெளிப்பகுதிகளில் வீடுகளிற்குள் புகுந்த வெள்ளம்\nகொழும்பில் சில பிரதேசங்களில் திடீர் நீர்வெட்டு : நாளை காலை வரை அமுலில் இருக்கும்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/11/mano_28.html", "date_download": "2019-12-07T00:59:34Z", "digest": "sha1:JHJRQJFDLNDTZYBGB6SWLE5XNZQO32G2", "length": 12213, "nlines": 91, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : தலைமைத்துவம் உள்ளிட்ட எதிர்க் கட்சித் தலைவர் பதவி பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் தீர்வு - மனோ கணேசன்", "raw_content": "\nதலைமைத்துவம் உள்ளிட்ட எதிர்க் கட்சித் தலைவர் பதவி பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் தீர்வு - மனோ கணேசன்\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் உள்ளிட்ட எதிர்க் கட்சித் தலைவர் பதவி தொடர்பான பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் தீர்வு கிடைக்கும் என ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று (28) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்றது.\nஇந்த கூட்டத்தின் முடிவில் கட்சி உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.\nஇதற்கமைய தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மனோ கணேசன் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எந்தவகையிலும் பிளவு ஏற்படவில்லை என கூறினார்.\nஇதன் போது கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க ஐக்கிய தேசிய கட்சி ஒற்றுமையோடு முன்னோக்கி பயணிக்கும் என கூறினார்.\nசஜித் பிரேமதாச சுகயீனமடைந்துள்ளதன் காரணமாக இன்றைய கூட்டத்தில் அவர் கலந்துக்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதன்போது கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவரில் ஒருவர் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டால் மற்றையவர் கட்சித் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇரண்டு சிம் அட்டைகளுக்கு மேல் வைத்��ு இருப்பவரா நீங்கள் \nஇலங்கையில் ஓரிரு தொலைபேசிகள், சிம் அட்டைகளை விடவும் அதிகமான சிம் அட்டைகளை கொள்வனவு செய்திருப்போர், பாவிப்போர் பற்றிய விபரங்கள் குறித்த மொப...\nஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை செய்யுங்கள் - ஜனாதிபதி கோட்டாவிடம் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை\nஅதிமேதகு ஜனாதிபதி, கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு ஜனாதிபதி அலுவலகம், கொழும்பு 01. அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு,...\n6 வயதுடைய லண்டன் சிறுவன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார் - கடிதம் இணைப்பு\nஅப்துல்லா அபுபைட் என்கிற 6 வயதுடைய லண்டன் சிறுவன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார். குறித்த கடிதத்தை, பிரதமர் மஹிந்த ர...\nபிரதமர் மஹிந்தவிடம் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அவசர கோரிக்கை\n- நூருல் ஹுதா உமர் நிருபர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தேவையான மேலதிக நிவாரணப் பொருட்கள் மற்றும் ...\nஜனாதிபதியிடம் ஞானசார தேரர் முன்வைத்துள்ள கோரிக்கை\nகடந்த ஆட்சியின் போது அரசியல் தேவைகளுக்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்ட...\nபாராளுமன்றம் கலைக்கப்படும் திகதி அறிவிப்பு - அடுத்தது பாராளுமன்ற தேர்தல்தான்\nபாராளுமன்ற பொதுத்தேர்தல் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 25, 27 அல்லது 28ஆகிய தினமொன்றில் நடத்துவதற்கு முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவ...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,5321,இரங்கல் செய்தி,1,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11286,கட்டுரைகள்,1409,கவிதைகள்,67,சினிமா,320,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3315,விளையாட்டு,734,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2090,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,31,\nVanni Express News: தலைமைத்துவம் உள்ளிட்ட எதிர்க் கட்சித் தலைவர் பதவி பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் தீர்வு - மனோ கணேசன்\nதலைமைத்துவம் உள்ளிட்ட எதிர்க் கட்சித் தலைவர் பதவி பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் தீர்வு - மனோ கணேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/145218", "date_download": "2019-12-07T01:05:23Z", "digest": "sha1:VSGIYSIKCY25X63U6U4IZRL4RATTCMRD", "length": 6165, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "ஷூட்டிங்கில் இருந்து பாதியில் ஓடிய பூனம்கவுர் மீது தயாரிப்பாளர் புகார் - Cineulagam", "raw_content": "\nசூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் ஜெசிக்காகவா இது- புகைப்படம் பார்த்து ஆச்சரியப்படும் மக்கள்\n பிரதமரானார் பிரபல தமிழ் நடிகை\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்... மீட்கப்படும் வீடியோ காட்சிகள் வெளியானது\nஅருண் விஜய்யின் லேட்டஸ்ட் லுக் கண்டு அசந்து போன ரசிகர்கள், இதோ\nநடிகர் விஜயகாந்த் மகனுக்கு நிச்சயதார்த்தம் முடித்தது\nஎனது கணவருக்கும் ஜெயஸ்ரீக்கும் தொடர்பு.. முதன் முறையாக வாய் திறந்து உண்மையை உடைத்து பேசிய மகாலஷ்மி..\nகோடிக்கணக்கான மக்களை வியக்க வைத்த அழகிய மாற்றுத்திறனாளி பெண் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nஉறவினர் திருமணத்தில் பங்கேற்ற தளபதி விஜய் - லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்\nநடிகை ஸ்ருதி ரெட்டி - லேட்டஸ்ட் போட்டோஷூட் க்ளிக்ஸ்\nகருப்பு நிற ஆடையில் நடிகை கரீனா கபூர் போட்டோஷூட்\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் பூஜை புகைப்படங்கள்\nநடிகை மிர்னாலினி ரவியின் லேட்டஸ்ட் கியுட் போட்டோஷூட்\nநடிகை ராஷி கண்ணா - லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nஷூட்டிங்கில் இருந்து பாதியில் ஓடிய பூனம்கவுர் மீது தயாரிப்பாளர் புகார்\n‘நெஞ்சிருக்கும் வரை’ படத்தின் மூலம் அறிமுகமான பூனம்கவுர் தற்போது ஒரு சிறிய பட்ஜெட் படத்தில் கமிட்டானார். ‘நண்டு என் நண்பன்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் நடிக்க முடியாது என பாதியில் வெளியேறிவிட்டாராம்.\nஅதனால் பல லட்சம் ருபாய் நஷ்டம் என தயாரிப்பாளர் தற்போது புகார் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியிருப்பதாவது..\nபூனம் கவுர் திடீர் என்று தங்கி இருந்த ஓட்டல் அறையை காலி செய்து விட்டு ஐதராபாத் சென்று விட்டார். அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘என்னால் இந்தப்படத்தில் நடிக்க முடியாது. இனி எதுவும் பேச விரும்பவில்லை’’ என கூறினார்.\nஇதுபற்றி நடிகர் சங்கத்திலும், தாயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் செய்ய உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/2017/11/21115151/En-Aloda-Seruppa-Kanom-movie-in-cinema-review.vpf", "date_download": "2019-12-07T01:42:45Z", "digest": "sha1:3NCDLBEELJKFC7PXNWDR5QA7E5AZ27Y3", "length": 13873, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "En Aloda Seruppa Kanom movie in cinema review", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜார்க்கண்டில் சட்டசபை தேர்தலுக்கான 2வது கட்ட ஓட்டு பதிவு தொடங்கியது\nஎன் ஆளோட செருப்ப காணோம்\nநடிகர்: பக்கோடா பாண்டி, நடிகை: ஆனந்தி டைரக்ஷன்: ஜெகன்நாத் இசை : இஷான்தேவ் ஒளிப்பதிவு : சுக செல்வன்\nசினிமா விமர்சனம்: என் ஆளோட செருப்ப காணோம் படத்திற்கான விமர்சனத்தை பார்க்கலாம்.\nதமிழும், யோகிபாபுவும் நண்பர்கள். இருவருக்கும் கல்லூரி மாணவி ஆனந்தி மீது காதல். இவர்களுடன் மேலும் சில இளைஞர்களும் ஆனந்தியை விரும்புகிறார்கள். தமிழ் மட்டும் காதலை மனதுக்குள்ளேயே வைத்து இருக்கிறார். பஸ்சில் ஏறும்போது ஆனந்தியின் ஒரு கால் செருப்பு கழன்று கீழே விழுகிறது.\nஅப்பா வாங்கி கொடுத்த செருப்பு என்பதால் அது தொலைந்த வருத்தம் மனதில் இருக்கிறது. இன்னொரு செருப்பை பஸ்சுக்குள்ளேயே விட்டு விடுகிறார். வீட்டுக்கு திரும்பிய அவருக்கு சிரியாவில், தீவிரவாதிகள் அவரது தந்தையை கடத்திய அதிர்ச்சி தகவல் வருகிறது. குறி சொல்லும் பெண் சாமியாரான தமிழின் தயாரை ஆனந்தி சென்று பார்க்கிறார்.\n“தொலைந்த செருப்புகளை மீண்டும் நீ பார்த்தால், உனது தந்தை உயிரோடு வருவார்” என்று ஆனந்தியிடம் அருள்வாக்கு சொல்கிறார், பெண் சாமியார். அந்த செருப்புகளை தமிழ் தேடி அலைகிறார். ஒரு செருப்பை அரசியல்வாதி கே.எஸ்.ரவிகுமாரிடம் இருந்து மீட்கிறார். இன்னொரு செருப்பு குப்பை மேடு, வேன், செருப்பு கடை என்று பயணிக்கிறது. அதை கண்டுபிடித்து காதலியிடம் சேர்த்தாரா அவருடைய தந்தை காப்பாற்றப்பட்டாரா\nசிறுவனாக பல படங்களில் வந்த பக்கோடா பாண்டி, தமிழ் என்ற பெயரில் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள படம். அப்பாவித்தனமான நடிப்பால் கதாபாத்திரத்துக்கு பொருந்தி இருக்கிறார். ஒரு கை முறிந்து கட்டுப்போட்ட நிலையில் காதலி செருப்பை தேடி வீதி வீதியாக அலைவது,\nகே.எஸ்.ரவிகுமாரிடம் இருந்து மீட்ட செருப்பை வீட்டில் பத்திரப்படுத்துவது, செருப்பு கடை வைத்திருக்கும் விவிங்ஸ்டனிடம் காதலியின் செருப்பை கண்டுபிடித்து தரும்படி அழுது கெஞ்சுவது என்று காதல் உணர்வுகளை உயிரோட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.\nகிளைமாக்சில், காதலி கைவிட்டு போய் விடுவாளோ என்ற தவிப்பில் யோகிபாபுவை அடித்து அழுது புலம்பும் க���ட்சியில், தமிழ் உருக்கமாக நடித்து இருக்கிறார். ஆனந்தி அழகான காதலியாக கவர்கிறார். தந்தை கடத்தப்பட்ட வேதனையையும், செருப்பை தேடும் சென்டிமெண்ட் உணர்வுகளையும் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார். யோகிபாபு நகைச்சுவை ஏரியாவை கலகலப்பாக வைத்து இருக்கிறார்.\nமுழு கதையும் செருப்பையே சுற்றி வருவது, நெளிய வைக்கிறது. அதையும் மீறி, ஒரு காதல் கதையை ஜனரஞ்சகமாக சொன்னதில், இயக்குனர் ஜெகன்நாத் வெற்றி பெற்று இருக்கிறார். இசான்தேவ் இசையில், பாடல்கள் மனதை வருடுகின்றன. தீபன் சக்ரவர்த்தியின் பின்னணி இசையும் ஒன்ற வைக்கிறது. சுகசெல்வன் கேமராவில் கனமழை காலத்து குளிர்ச்சி.\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' படம் தீபாவளிக்கு முன்பே ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபதிவு: அக்டோபர் 25, 06:08 AM\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் நடிப்பில் உருவாகியுள்ள கைதி படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: அக்டோபர் 25, 06:06 AM\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி இருக்கும் ’அசுரன்’ படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: அக்டோபர் 04, 10:21 PM\n1. உஷாரய்யா உஷாரு: பெண்கள் எப்போதும் ஆண்களுடனான நட்பை எல்லையோடு வைத்திருப்பது மிக மிக அவசியம்\n2. உஷாரய்யா உஷாரு: வெளிநாட்டில் கணவன்.. வேதனையில் மனைவி..\n3. ரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு சாவு\n4. திருமணமான 6 மாதத்தில் பெண் என்ஜினீயர் தற்கொலை கர்ப்பம் கலைந்ததால் விபரீத முடிவு\n5. 1980-களில் கொடி கட்டி பறந்த நடிகர், நடிகைகள் சந்திப்பு\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Perarivallan-Second-Time-Parole-31419", "date_download": "2019-12-07T00:58:23Z", "digest": "sha1:EZL2MXQNSW3OQZNUT775NAPLO3ZWNZRK", "length": 10407, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "பேரறிவாளனுக்கு இரண்டாவது முறையாக பரோல்", "raw_content": "\nவெங்காய விலையை கட்டுப்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை…\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு…\nஎன்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட குற்றவாளிகள் : சமூகவலைத்தளங்களில் மக்கள் வரவேற்பு…\nபெண் மருத்துவர் எரித்துக் கொலை: குற்றவாளிகள் 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை…\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்ய தடை கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…\nதேசிய அரசியலில் எதிர்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த அம்மா…\nகர்நாடகா இடைத்தேர்தல் : வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குப்பதிவு…\nமகாராஷ்டிரா முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே…\nமீண்டும் வெளிவருகிறது ‘planet of the apes’ திரைப்படம்…\nதர்பாரில் இடம்பெறும் திருநங்கைகள் பாடிய பாடல்…\nதமிழ் சினிமா கொண்டாடும் கதாநாயகி ஜெயலலிதா..…\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடிக்கும் பிரபல ஹீரோ…\nமனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன் கைது…\nஐதராபாத் என்கவுண்டருக்கு கனிமொழி எதிர்ப்பு…\nமாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி திரும்ப பெறப்பட்டது…\nநாகை, சிவகங்கை, புதுச்சேரி பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்…\nசுவர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த முதல்வர்: கூடுதலாக ரூ.6 லட்சம் நிவாரணம்…\nதூத்துக்குடியில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆலோசனை…\nஉள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்…\nதஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற பாலாலய பூர்வாங்க பூஜை…\nநீலகிரி அருகே சாலை 5 அடி உள்வாங்கியதால் அப்பகுதி மக்கள் அச்சம்…\nவைகை அணையின் நீர்மட்டம் உயர்வால் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை…\nபழமையான ஆலமரம் வேருடன் பிடுங்கப்பட்டு மற்றொரு இடத்தில் மீண்டும் நடப்பட்டது…\nஎன்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட குற்றவாளிகள் : சமூகவலைத்தளங்களில் மக்கள் வரவேற்பு…\nபேரறிவாளனுக்க�� இரண்டாவது முறையாக பரோல்\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் இரண்டாவது முறையாக பரோலில் வெளிவந்துள்ளார்.\nபேரறிவாளனின் தந்தை உடல்நலத்தை பாதுகாக்கவும், அவரது சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் தனது மகன் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டி அவரது தாய் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.\nஅதனடிப்படையில் பேரறிவாளன் இன்று காலை சென்னை புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டார். இதனைத் தொடர்ந்து, வேலூர் மத்திய சிறைச்சாலையிலிருந்து பலத்த காவல்துறை பாதுகாப்புடன் பேரறிவாளன் பரோலில் வெளியே வந்தார். அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு பேரறிவாளன் சென்றார். பேரறிவாளனுக்கு இரண்டாவது முறையாக ஒரு மாத காலம் பரோல் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கும், அவரது வீட்டைச் சுற்றியும் பலத்த பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\n« உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை அளிக்கலாம்: அதிமுக, திமுக திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் மருத்துவமனையில் அனுமதி »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nவிமானத்தில் முதலமைச்சர் நியூஸ் ஜெ-வுக்கு சிறப்பு பேட்டி\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு பரோல்\nமுதல் டி20 போட்டி: விராட் கோலி அதிரடியால் இந்திய அணி அபார வெற்றி…\nமே.இ.தீவுகள் அணி அபார ஆட்டம்: இந்திய அணிக்கு 208 ரன்கள் வெற்றி இலக்கு…\nமனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன் கைது…\nடிரம்பை கேலி செய்த கனடா அதிபர்…\nஐதராபாத் என்கவுண்டருக்கு கனிமொழி எதிர்ப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/10th-standard-social-science-public-exam-march-2019-important-creative-one-mark-questions-8084.html", "date_download": "2019-12-07T01:17:48Z", "digest": "sha1:RUNSKF46PUKENS4VYFZFT3ZU3OOX2536", "length": 55226, "nlines": 1725, "source_domain": "www.qb365.in", "title": "10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 சமூக அறிவியல் முக்கிய கூடுதல் 1 மதிப்பெண் தேர்வு ( 10th Standard Social Science Public Exam March 2019 Important Creative One Mark Test ) | 10th Standard STATEBOARD", "raw_content": "\nஆங்கிலேயர் இந்தியாவில் ..................... ஏகாதிபத்திய முறையைப் பின்பற்றினார்கள்.\nபிரான்ஸ் ........... மீது தனது ப���துகாப்பை நிலை நாட்டியது\nஒப்படைப்பு முறை ............ என்பவரின் ஆலோசனைப்படி உருவாக்கப்பட்டது\nமுதல் அபினிப்போரின் முடிவில் ............. உடன்படிக்கை ஏற்பட்டது\nஇம்பிரியம் என்ற சொல் இம்மொழியிலுருந்து பெறப்பட்டது\nபாக்சர் புரட்சி நடைபெற்ற ஆண்டு\nபீகிங் ஆங்கிலேயருக்குக் கிடைத்த துறைமுகம்\nபிரான்ஸ் மொராக்கோவைக் கைப்பற்றிய போது அதனை எதிர்த்தவர்\nசேராஜிவோ ............ நாட்டின் தலைநகர்\nரஷ்யா முதல் உலகப் போரிலிருந்து விலகிய ஆண்டு\nஜெர்மனி சர்வதேச சங்கத்தின் உறுப்பினரான ஆண்டு\nசர்வ தேச சங்கத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம்\nமுதல் உலகப்போரின் போது பிரிட்டனின் பிரதமராக இருந்தவர்\nஉலகப் பொருளாதார பெருமந்தம் ....... தவிர மற்ற பெரிய நாடுகளை அதிக அளவில் பாதித்தது\nபொருளாதாரப் பெருமந்தம் தொடங்கிய நாள்\nஅவந்தி என்பது ..... சமதர்ம பத்திரிக்கை\nலெட்டரன் உடன்படிக்கை செய்து கொண்டோர்\nபோப் - விக்டர் இம்மானுவேல்\nபாசிசம் என்ற சொல் பாசிஸ் என்ற ............ வார்த்தையில் இருந்து வந்தது.\nமுசோலினியைப் பின்பற்றியவர்கள் அவரை இவ்வாறு அழைத்தனர்\nரோம் - பெர்லின் - டோக்கியோ கூட்டணியை உருவாக்கிய நாடுகள்\nஹிட்லர் சோவியத் யூனியன் மீது தாக்குதல் நடத்திய ஆண்டு\nஇரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலம்\nஐ.நா. சபையின் தற்போதைய மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை\nபொருளாதார மற்றும் சமூக மன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கை\nஐ.நா.வின் பொதுச் செயலாளரின் பதவிக்காலம்\nஐ.நா.வின் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுப்பது\nஐரோப்பிய நாடாளுமன்றம் அமைந்துள்ள இடம்\nநாடு இழக்கும் கொள்கையை அறிமுகப்படுத்தியவர்\nகான்பூரில் புரட்சிக்குத் தலைமை தாங்கியவர்\nநானாசாகிப் இவரின் தத்துப் புதல்வர்\nஇந்தியாவின் கடைசி தலைமை ஆளுநர்\nநீதிமன்றங்களில் ............... மொழிக்குப் பதில் ஆங்கிலம் புகுத்தப்பட்டது\nநானா ஷாஜியின் படைகளை வழிநடத்திச் சென்றவர்\nஏசுகிறிஸ்துவின் கட்டளைகள் என்ற நூலை எழுதியவர்\nநவீன இந்தியாவின் விடிவெள்ளி என்று அழைக்கப்பட்டவர்\nபிரம்மஞான சபையின் தலைமையகம் அமைந்துள்ள இடம்\nதயானந்த சரஸ்வதி இவருடைய சீடராவார்\nசுதேசி என்ற முழக்கத்தை முதன்முதலில் தொடங்கியவர்\nஇந்து சமயத்தின் மார்டின் லூதர் எனப்பட்டவர்\nநரேந்திர நாத் என்பது இவரது இயற்பெயர்\nஇந்திய தேசிய இயக்கம் ஏற்பட முக்கியக் கா���ணம்\nதன்னாட்சி இயக்கம் நிறுவப்பட்ட ஆண்டு\nரெஸலட் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு\nஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பின் இரவீந்திரநாத் தாகூர் துறந்த சட்டம்\nஇந்திய தேசியக் காங்கிரசின் முதல் கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர்\nநேரு முதன் முதலாக காந்திஜியை இங்கு நடந்த மாநாட்டில் சந்தித்தார்.\nஒத்துழையாமை இயக்கத்தின் கடைசி சட்டம்\n1929 ம் ஆண்டு லாகூர் காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர்\nசி.ஆர்.தாஸ் மற்றும் மோதிலால் நேரு ஆகியோர் தோற்றுவித்தது.\nலாலா லஜபதி ராயின் மரணத்திற்குப் பழிதீர்த்தவர்\nகூட்டாட்சி ரிசர்வ் வங்கி நிறுவப்பட்டது\nஇந்தியா தேசிய இராணுவத்தின் பெண்கள் பிரிவு இவரது பெயரில் அமைக்கப்பட்டது\nகாந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட நாள்\nபொதுப்பணி தேர்வாணையம் நிறுவப்பட்ட ஆண்டு\nபிற ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழாசிரியர்களுக்கு வழங்க உத்தரவிட்டவர்\nசுய மரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர்\nஒரு மாபெரும் அமைதியை உருவாக்கும் நாடு\nசீனா...........வில் உறுப்பு நாடாகச் சேருவதற்கு இந்தியா ஆதரவு கொடுத்தது.\nஇன ஒதுக்கல் கொள்கை.............வில் பின்பற்றப்பட்டது.\nஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர்\nதெற்கு ஆசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் முதல் கூட்டம்..........நகரில் நடைபெற்றது.\nவங்கதேசம்...............யின் பெருமுயற்சியினால் சுதந்திரம் அடைந்தது.\nசார்க் அமைப்பில் 18வது மாநாடு...............என்ற இடத்தில் நடைப்பெற்றது.\nமக்களாட்சி என்ற சொல்லை முதன் முதலாக பயன்படுத்தியவர்\nஒரு கட்சி முறை நடைமுறையில் இருக்கும் நாடு\nஇரு கட்சி முறையில் செயல்படும் நாடு\nஇந்தியத் தேர்தல் ஆணையம்................என்றும் அழைக்கப்படுகிறது.\nதலைமைத் தேர்தல் அதிகாரியை நியமிப்பவர்\nநுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு\nஉலகத்தர அமைப்பு (ISO) நிறுவப்பட்ட ஆண்டு\nஉலக சுகாதார நிறுவனம் நிறுவப்பட்டுள்ள இடம்\nபொருளாதார நடவடிக்கைகள் ............. துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.\nகருப்புப்பணம் என்பது ............... பணம்\nஎவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ள நாடு\nஇந்தியாவிலுள்ள மிக உயர்ந்த பீடபூமி\nராஜஸ்தான் சமவெளியிலுள்ள மிகப்பெரிய ஏரி\nகோசி ஆறு ------------என்றும் அழைக்கப்படுகிறது\nசாத்புரா ----------------------க் கொண்ட மலைத் தொடர்ச்சியாகும்\nநீலகிரியிலுள்ள மிக உயரமான சிகரம்\nதென்னிந்தியா���ின் மிக உயரமான சிகரம்\nஅந்தமான் தீவுக் கூட்டங்களை நிகோபர் தீவுக் கூட்டங்களிலிருந்து ---------------பிரிக்கிறது .\nஇந்தியாவின் மிக நீளமான ஆறு\nஉலகிலேயே மிகப் பெரிய டெல்டா\nஇந்தியாவின் குறுக்கே சென்று இந்தியாவை இரு பகுதிகளாகப் பிரிப்பது\nஇந்தியத் திட்டநேரம் கிரீன்வீச் நேரத்தை விட ------------மணிநேரம் முன்னதாக உள்ளது .\nஉலகின் இரண்டாவது உயரமான சிகரம்\nஆரவல்லி மலைத்தொடரின் உயரமான சிகரம்\nஇந்தியாவை மியான்மரிலிருந்து பிரிக்கும் மலைத்தொடர்\nகிழக்குத்தொடர்ச்சி மலைகளும் மேற்குத்தொடர்ச்சி மலைகளும் சந்திக்கும் இடம்\nகிழக்குத் தொடர்ச்சி மலைகளின் வடக்கு பகுதியிலுள்ள மிக உயரமான சிகரம்\nதீபகற்ப நதிகளில் மிக நீளமானது\nஇந்தியாவின் மிக உயரமான சிகரம் ______ .\nமாங்குரோவ் காடுகள் ---------------பகுதிகளில் ஏராளமாகக் காணப்படுகின்றன\nபடகுகள் கட்டுவதற்குப் பயன்படும் மரங்கள் ---------------களில் கிடைக்கின்றன\nவெப்பமண்டல பசுமை மாறாக் காடுகள்\nஒதுக்கப்பட்ட காடுகள் -------------என்றும் அழைக்கப்படுகின்றன\nதமிழ் நாட்டில் அணுமின் நிலையம் அமைந்துள்ள இடம்\nமைக்கா உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கும்நாடு\nஇந்தியாவில் முதல் நீர் மின்நிலையம் நிறுவப்பட்ட இடம்\nநிலக்கரிச் சுரங்கங்களில் பெரும்பாலானவை -------------இந்தியாவில் அமைந்துள்ளது.\nமேற்கு வங்காளத்தில் மாங்குரோவ் காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன\nநாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரமான வளமாக இருப்பது\nசூரிய சக்தியை மின்சக்தியாக மாற்றும் மையம் அமைந்துள்ள இடம்\nஅலைசக்தி உற்பத்தி நிலையம் அமைந்துள்ள இடம்\nஓத சக்தி உற்பத்தி நிலையம் அமைந்துள்ள இடம்\nபருத்தி பயிரிடுவதற்கு மிகவும் ஏற்ற மண்\nதன்னிறைவு வேளாண்மை ------------என்றும் அழைக்கப்படுகிறது\nகரும்பு உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கும் நாடு -----------\nஇந்தியாவின் முக்கிய இழைப் பயிர்\nபுகையிலையை முதன்முதலாக இந்தியாவிற்குக் கொண்டு வந்தவர்கள்\nதேயிலை உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கும் மாநிலம்\nதங்க இழைப்பயிர் என்று அழைக்கப்படுவது\nகாப்பி உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம்\nஇரப்பர் உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கும் மாநிலம்\nமோட்டார் வாகனங்களிலிருந்து வெளியேறும் வாயு\nஅமில மழை முதன்முதலில் கண்டறியப்பட்ட ஆண்டு\nபோபால் விஷ வாயுக் கசிவு நிகழ்ச���சி ஏற்பட்ட ஆண்டு\nஓசோன் கண்காணிப்பு நிலையங்கள் அமைந்துள்ள இடம்\nதேசிய நெடுஞ்சாலைகளில் குறைவான நீளம் கொண்டது\nஇந்தியாவில் முதன் முதலில் இரயில் போக்குவரத்து துவக்கப்பட்ட ஆண்டு\nஇந்திய இரயில்வே தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு\nதேசிய நெடுஞ்சாலை 47 என்பது தமிழ் நாட்டையும் ...........யும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையாகும்.\nஇந்தியாவில் முதன்முதலில் வானொலி ஒலிபரப்பப்பட்ட ஆண்டு\nஎல்லோராலும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த தகவல் தொடர்பு சாதனம்\nNH 47 எர்ணாகுளத்தையும்..............துறைமுகத்தையும் இணைக்கிறது.\nஅதிக நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை\nஇந்திய அஞ்சல் சேவை தொடங்கபட்டது\nஇந்திய விமானப் போக்குவரத்து தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு\nமுதல் வானிலைச் செயற்கை கோள்\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n10th சமூக அறிவியல் - ECO - உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science ... Click To View\n10th சமூக அறிவியல் - ECO - மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science ... Click To View\n10th சமூக அறிவியல் - CIV - மாநில அரசு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science ... Click To View\n10th சமூக அறிவியல் - CIV - மத்திய அரசு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science ... Click To View\n10th சமூக அறிவியல் - CIV - இந்திய அரசியலமைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science ... Click To View\n10th சமூக அறிவியல் - GEO - இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science ... Click To View\n10th சமூக அறிவியல் - GEO - வளங்கள் மற்றும் தொழிலகங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science ... Click To View\n10th சமூக அறிவியல் - GEO - வேளாண்மைக் கூறுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science ... Click To View\n10th சமூக அறிவியல் - HIS - இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science ... Click To View\n10th Standard சமூக அறிவியல் - GEO - இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th ... Click To View\n10th Standard சமூக அறிவியல் - GEO - இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Standard ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/sports/page/85/", "date_download": "2019-12-07T01:45:38Z", "digest": "sha1:FSQ5CAYPRPW327YDCWPPNEV3H4EZAV3R", "length": 11204, "nlines": 176, "source_domain": "globaltamilnews.net", "title": "விளையாட்டு – Page 85 – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅமெரிக்க கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் பணி நீக்கப்பட்டார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஏ.ரீ.பி போட்டியில் அண்டி மரே சாம்பியன் பட்டம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபந்தை சேதப்படுத்தியதாக சுமத்தும் குற்றச்சாட்டு நகைப்பிற்குரியது – அம்லா\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக மஹல தெரிவு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇங்கிலாந்து அணியின் தலைமைப் பதவியில் மாற்றம் செய்யப்படாது – ஸ்ட்ரோஸ்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபந்து தலையில் தாக்கியதன் காரணமாக அஸ்திரேலியாவின் அடம் வோர்க்ஸ் வைத்தியசாலையில்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய அணியின் தேர்வாளராக ஹொன்ஸ் தெரிவு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமூன்றாம் நடுவருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் – சச்சின் டெண்டுல்கர்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசிம்பாப்வே ரசிகர்கள் இனவாத அடிப்படையில் நடந்து கொண்டதாகக் குற்றச்சாட்டு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபோட்டிகளை எவ்வாறு சமநிலையில் முடிப்பது என்பதனை கற்றுக்கொண்டுள்ளோம் – கொஹ்லி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய அணி அழுத்தங்களுக்கு உள்ளாகி வருவதாக அணியின் பயிற்றுவிப்பாளர் ஒப்புக்கொண்டார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபொப்பி மலர்களை அணியக் கூடாது என உத்தரவிடவில்லை – பீபா\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஜிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசரபோவாவிற்கு ஐ.நாவில் உயர் பதவி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nரொபின் பீட்டர்சன் அனைத்து கிரிக்கட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇங்கிலாந்து அணித் தலைவர் பதவி விலகக்கூடிய சாத்தியம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nரொனால்டோவின் ஒப்பந்த காலத்தை ரியல் மட்ரீட் நீடித்துள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலக டென்னிஸ் தர வரிசையில் மரே முதலிடம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஜோகோவிச் முதலாம் இடத்தை இழந்துள்ளார்.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெல் ஸ்டெய்ன் உபாதையினால் பாதிப்பு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்திய தீவுகளின் முக்கிய வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுப்பு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்ரேலியா-தென்ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பம்\nபிரியங்க பெர்னாண்டோவினை தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவு December 6, 2019\nகிழக்கு – வடமத்திய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம் December 6, 2019\nபடகு கவிழ்ந்து விபத்து – 58 அகதிகள் பலி December 6, 2019\nபேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் December 6, 2019\nபிரான்சில் ஓய்வூதிய திட்ட சீர்திருத்தத்துக்கு எதிர்ப்பு – 8 லட்சம் பேர் வீதிகளில் இறங்கி போராட்டம் December 6, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/video-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF-4/", "date_download": "2019-12-07T02:22:01Z", "digest": "sha1:IHL7MQ7GD5XEX7OUV3UWDA75FLTJ2O6Z", "length": 1794, "nlines": 32, "source_domain": "nallurkanthan.com", "title": "(Video) நல்லூர் கந்தசுவாமி கோவில் 02ம் திருவிழா- 29.07.2017 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் 02ம் திருவிழா- 29.07.2017\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 03ம் திருவிழா- 30.07.2017\n(Video) நல்லூர் கந்தசுவாமி கோவில் 02ம் திருவிழா- 29.07.2017\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjk3NTk0NDk1Ng==.htm", "date_download": "2019-12-07T01:01:11Z", "digest": "sha1:FIABCKSGHM3TZXMCW3H7LESGRMROMA5A", "length": 15476, "nlines": 194, "source_domain": "www.paristamil.com", "title": "எகிப்து மன்னர் 4-ஆம் தாலமியின் கோவில் கண்டுபிடிப்பு!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nÉpinay - Villetaneuse இல் F3 -75 m2 தனி வீடு காணியுடன் வாடகைக்கு.\nSaint-Denisஇல் உள்ள உணவகத்திற்கு Pizzaiolo (Pizza செய்பவர்) தேவை. பிரஞ்சு மொழி அல்லது ஆங்கிலத்தில் தொடர்புக்கொள்ளவும்.\nIvry sur Seineஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.\nIvry sur Seine RER C métro Mairie d'Ivryயில் உள்ள உணவகத்திற்கு காசாளர் வேலைக்கு ஆட்கள்தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையத்திற்கு அனுபவமுள்ள (coiffeur) சிகையலங்கார நிபுணர் தேவை.\nPARISஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nLaon 02000 இல் உள்ள இந்திய உணவகத்திற்கு CUISINIER தேவை. வேலை செய்யக்கூடிய அனுமதி (Visa) தேவை..\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கு��் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஎகிப்து மன்னர் 4-ஆம் தாலமியின் கோவில் கண்டுபிடிப்பு\nஎகிப்து நாட்டின் நைல் நதிக்கரையில் மண்ணுக்கடியில் புதைந்து போன 2 ஆயிரத்து 200 ஆண்டு பழமையான கோவில் ஒன்று அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.\nகி.மு. 221-ம் ஆண்டு தாய் இறந்ததை அடுத்து எகிப்து அரசரான 4-ஆம் தாலமி அரியணையில் அமர்ந்தாலும் தன்னை ஒரு அரசராகக் கருதியதை விட கலைஞராகவே அதிக திறமைகளை வெளிப்படுத்தினார். அவருடைய நிர்வாகத் திறன் குறைவால் தங்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்த கோயலெ- சிரியா பகுதிகளை இழந்தார். இதையடுத்து மக்கள் மன்னர் மீது ஆவேசம் கொண்டு போராட்டங்களை நடத்தி பல்வேறு சச்சரவுகள் ஏற்பட்டதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் கி.மு. 204-ல் பதவி இழந்ததாகவும் வரலாற்றுக் குறிப்புக்கள் கூறுகின்றன.\nஆட்சி நிர்வாகத்தை விட கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த எகிப்து மன்னர் 4-ஆம் தாலமிக்கு கட்டப்பட்ட கோவில் எகிப்தின் நைல் நதிக்கரையின் மேற்கு கரைப்பகுதியில் தற்போதுள்ள டாமா என்ற நகரில் கண்டறியப்பட்டுள்ளது. நான்கு திசைகளிலும் கோவிலின் மதில் சுவர்கள், மன்னரின் புகழ்போற்றும் சிற்பங்கள், அதைச்சுற்றி பறவைகள், விலங்குகள் உள்ளிட்டவை செதுக்கப்பட்டுள்ளன.\nகட்டிடம் கட்டுவதற்கு ட்ரில்லிங் செய்தபோது கிடைத்த இந்த கோவிலின் சிதைந்த கட்டிடங்களை கடந்த மாதம் 30-ம் தேதி அகழ்வாய்வுக் குழுவினர் கண்டறிந்தனர். மன்னருக்கென மிகப்பெரிய கப்பல் இருந்தது, அதன் மூலம் வாணிபம் செய்தது, மன்னரின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் ஆகியவையும் கிடைத்துள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இந்த தொல்லியல் ஆய்வு பார்க்கப்படுகிறது.\n18,000 ஆண்டுகள் பதப்படுத்தப்பட்ட குட்டியின் சடலத்தால் ஆய்வாளர்கள் குழப்பம்\nஉயிர்வாழ சூழல் இல்லாத உலகின் ஒரே பகுதி கண்டுபிடிப்பு\n190 ஆண்டுகளுக்கு முந்தைய கையெழுத்து பிரதிக்கு இத்தனை கோடியா\n பூமிக்கு அடியில் கிடந்த 21 கோபுரங்கள்\nபுல்புல், ஹகிபிஸ், பைலூ...சூறாவளிகள் எப்படிப் பெயரிடப்படுகின்றன\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.provipressmedia.com/exclusives/boneytomodi/", "date_download": "2019-12-07T02:41:15Z", "digest": "sha1:CDC7J5HEPDKTNHQFQN3AI7R64X4XNRCH", "length": 10606, "nlines": 214, "source_domain": "www.provipressmedia.com", "title": "போனி முதல்! மோடி வரை! ( தல ரசிகர்களின் அடாவடி ) - #ProviTweeps - Provi Press Media", "raw_content": "\n ( தல ரசிகர்களின் அடாவடி ) – #ProviTweeps\n ( தல ரசிகர்களின் அடாவடி ) – #ProviTweeps\nமிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த தல அஜித்’ன் 60வது படபூஜை நேற்று போடப்பட்டது இத்துடன் இலவச இணைப்பாக படத்தின் வலிமையான பெயரையும் அறிவித்தது படக்குழு . இதை கொண்டாடும் வகையில் மிக பெரிய சாதனைக்கு தயாராகினர் ரசிகர்கள்\nபடத்தின் தலைப்பு வலிமை ( பலம் )அறிவிக்கப்பட்ட அடுத்த 23மணிநேரத்தில் 3மில்லியன் ஹாஸ் டேக் போட்டு ட்விட்டரில் தெறிக்கவிட்டனர் தல ரசிகர்கள் இதற்க்கு முன்னர் பீகில் ( மடக்குஊதி ) படத்தின் ரெகார்டையும் உடைத்தனர் தல ரசிகர்கள் இதற்க்கு முன்னர் பீகில் ( மடக்குஊதி ) படத்தின் ரெகார்டையும் உடைத்தனர் தல ரசிகர்கள் தற்போது இந்தியாவில் அதிக டிவீட்ஸ்’களை அள்ளிய பெருமை தல அஜித் நடிக்கப்போகும் வலிமை படத்திற்கு கிடைத்துள்ளது\nசரி இது மட்டும்தானா என்று கேட்டல் இல்லை தற்போது ட்விட்டரில் நடந்துவரும் சம்பவம் எல்லாத்தைவிடவும் பெரியது தற்போது ட்விட்டரில் நடந்துவரும் சம்பவம் எல்லாத்தைவிடவும் பெரியது தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் போனி கபூர் சினிமா துறையில் உள்ள சிக்கல்களை கூறிய வீடியோ காணொளியை வெளியிட்டார்\nஉடனே தல ரசிகர்கள் பிரதமரின் அதிகாரபூர்வ கணக்கின் கமெண்ட் செக்சனி���் வலிமை படத்தின் நடிகர் – நடிகைகளின் விவரங்களை கேட்டு படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர் அதிலும் சிலரின் கமெண்ட்கள் வாய்விட்டு சிறுக்கும் அளவிற்கு உள்ளது அதிலும் சிலரின் கமெண்ட்கள் வாய்விட்டு சிறுக்கும் அளவிற்கு உள்ளது நமது பிரதமர் மோடியையே ” மோடி மாம்ஸ் போனி கிட்ட அப்டேட் வாங்கி கொடு ” என்றெல்லாம் பத்திவிட்டு வருகின்றனர் நமது பிரதமர் மோடியையே ” மோடி மாம்ஸ் போனி கிட்ட அப்டேட் வாங்கி கொடு ” என்றெல்லாம் பத்திவிட்டு வருகின்றனர்\nஎன்னா போனி மாம்ஸ்.. PM கூடலாம் ப்ரண்ட்ஷிப் ஆஹ்.. 😸🔥🔥❤ pic.twitter.com/tEwxuKuVQt\nமோடி மாம்ஸ் இனிமேல் போனி மாம்ஸ மென்ஷன் பண்ணி ட்வீட்டே போட மாட்டாப்ள #Valimai\nமோடி மாமா அவர ஒரு டிவிட் போட சொல்லுங்க#Valimai\n ( தல ரசிகர்களின் அடாவடி ) – #ProviTweepsno\nPrevious articleதமிழ் சினிமாவின் சக்-டே-இந்தியா – விமர்சனம்\nNext articleதல அஜித் நடித்து கைவிடப்பட்ட படத்தின் பாடல் – #ProviResearch\nடிக்கெட்ஸ் புக் மட்டும் ஆகுது ஆனா தியேட்டர்க்கு யாரும் வரமாட்டேங்குறாங்க – பிரபல திரையரங்கு உரிமையாளர்\nபிகிலடித்த கைதி – #ProviResearch\nடிக்கெட்ஸ் புக் மட்டும் ஆகுது ஆனா தியேட்டர்க்கு யாரும் வரமாட்டேங்குறாங்க – பிரபல திரையரங்கு உரிமையாளர்\nகைதி முன்-விமர்சனம் – ProviResearch\nதல அஜித் நடித்து கைவிடப்பட்ட படத்தின் பாடல் – #ProviResearch\nநேர்கொண்ட பார்வை இரண்டாவது போஸ்டர் வெளியாகும் தேதி இதோ – PROVI EXCLUSIVE\nநேர்கொண்ட பார்வை வெளியீடு தேதி உறுதியானது – #ProviExclusive\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-12-07T01:16:15Z", "digest": "sha1:3SQSS65ZCRGQRKZ4T77A5IHR25CPWYAI", "length": 44083, "nlines": 569, "source_domain": "abedheen.com", "title": "அம்ஷன்குமார் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nதழுவல்களும் நழுவல்களும் – அம்ஷன்குமார்\n08/12/2011 இல் 10:30\t(அம்ஷன்குமார்)\nஇலக்கியமோ சினிமாவோ, அப்படியே ’சுடுபவர்களை’ அப்புறம் பார்க்கலாம். ஓராயிரம் பேர் இங்கே இருந்துகொண்டுதான் உயிரை வாங்குகிறார்களே – இந்தப் பதிவு போடும் என்னையும் சேர்த்து. பதிவுக்கு வரவா உயிர்மையின் நூறாவது இதழ் ’100 படைப்பாளிகளிடம் 100 கேள்விகள்’ என்று ’மாபெரும்’ உரையாடலாக வந்திருக்கிறது. இதழின் பிரதான விசயம் ‘கூடங்குளம் – பொய்யைப் பிளந்து வாழ்வைக் காக்கும் போர்’ என���ற தலைப்பில் நண்பர் அ.முத்துக்கிருஷ்ணன் வைக்கும் வலிமையான வாதங்கள்தான். சீரியஸ் மேட்டர்தான் நமக்குப் பிடிக்காதே. அதனால் இது. வேண்டுமானல் – சாம்பிளுக்கு – சிரிக்காமல் இதை அழுத்துங்கள். அழுத்துனா பெருசாவும் உயிர்மையின் நூறாவது இதழ் ’100 படைப்பாளிகளிடம் 100 கேள்விகள்’ என்று ’மாபெரும்’ உரையாடலாக வந்திருக்கிறது. இதழின் பிரதான விசயம் ‘கூடங்குளம் – பொய்யைப் பிளந்து வாழ்வைக் காக்கும் போர்’ என்ற தலைப்பில் நண்பர் அ.முத்துக்கிருஷ்ணன் வைக்கும் வலிமையான வாதங்கள்தான். சீரியஸ் மேட்டர்தான் நமக்குப் பிடிக்காதே. அதனால் இது. வேண்டுமானல் – சாம்பிளுக்கு – சிரிக்காமல் இதை அழுத்துங்கள். அழுத்துனா பெருசாவும் ஆச்சா ம்… உரையாடல் என்று மட்டும் சொல்வதில் உடன்பாடில்லை போலும் உயிர்மைக்கு. அந்தப் பகுதியில் வந்த – ’ஒருத்தி’ இயக்கிய (அவளை இன்னும் நான் பார்க்கவில்லை என்று சொன்னால் ‘எவ அவ’ என்று அலறுகிறாள் அஸ்மா) – அம்ஷன்குமாரின் பதில் மட்டும் இப்போது. எழுபதுகளின் இறுதியில் , மதிப்பிற்குரிய எஸ்.ஆல்பர்ட் சாரின் முயற்சியில் ஓரிரு உலக சினிமாக்கள் திருச்சியில் திரையிடப்பட்டபோது அவரை பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான்.\nஅம்ஷன்குமாரிடம் கேட்கப்பட்ட கேள்வி இதுதான்: சமீப காலமாக தமிழில் பிறமொழிப் படங்களைத் தழுவி எடுக்கும் போக்கு அதிகமாக உள்ளது. இது அசலான தமிழ் சினிமா உருவாவதற்கு தடையாக இருக்குமா\nசினிமாவில் நகலெடுத்தல், தழுவுதல் ஆகியன காலம் காலமாக நடந்து வருகின்றன. இங்கு மட்டுமல்ல, உலகெங்கிலும். சார்லஸ் சாப்ளினின் மௌனப்படமான மாடர்ன் டைம்ஸ் வெளியானபொழுது அதன் மீது ஒரு பிரெஞ்சு படத் தயாரிப்பாளர் வழக்குத் தொடுத்தார். தனது படத்தில் வரும் தொழிற்சாலைக் காட்சிகளை சாப்ளின் நகலெடுத்துவிட்டார் என்பது குற்றச்சாட்டு. சாப்ளினின் பெரும் விசிறியான அப்படத்தில் இயக்குனரான ரெனெ க்ளேர் அவ்வாறு சாப்ளின் செய்திருக்கும் பட்சத்தில் அது தனக்குப் பெருமைதான் என்றுகூறி வழக்கு நடைமுறைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். மாடர்ன் டைம்ஸ் வெளிவந்த அதே 1936ம் வருடத்தில் இங்கு நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான வழக்கு பற்றி அறந்தை நாராயணன் ‘தமிழ் சினிமாவின் கதை’யில் தகவல் தந்துள்ளார். அந்த வருடம் சதி லீலாவதி தமிழ்ப்படம் வெளியான���ு. எஸ்.எஸ்.வாசன் எழுதிய நாவல், எல்லிஸ் ஆர்.டங்கனால் இயக்கப்பட்டிருந்தது. அதே சமயம் ஜித்தன் பானர்ஜி, அல்டேகரின் இயக்கத்தில் பதிபக்தி என்கிற மேடை நாடகம் அதே பெயரில் படமாக வந்தது. இரண்டுமே ஒரே கதைதான். பதிபக்தி தயாரிப்பாளர் வழக்கு தொடுத்தார். இரண்டு படங்களின் கதைகளும் ஓர் இந்திக் கதையின் தழுவல் என்பது தெரிய வந்தது. அந்த இந்திக் கதாசிரியரை அழைத்து இருவர் மீதும் வழக்கு தொடரச் சொல்லட்டும்மா என்று நீதிபதி கேட்காத குறைதான்.\nசமூகப் படங்களில்தான் நகல், தழுவல் ஆகியன நடக்கத் தொடங்கின. புராணங்கள், நாட்டார் கதைப் படங்கள் ஆகியவற்றில் பொதுவாக பிறமொழிப் படங்களின் தழுவல்கள் இருப்பதில்லை. பல நேரங்களில் ஒரே சமயத்தில் இரண்டு மொழிகளில் படங்கள் தயாராகும்பொழுது ஒரே அச்சில் அவை வார்க்கப்படுகின்றன. ஸ்டூடியோக்கள் தங்களது வசதிகளை வைத்துக்கொண்டு ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் ஒரே கதையை ஒரே நேரத்தில் படமாக்கின.\nதழுவிப் படம் எடுப்பவர்கள் தழுவப்படும் படத்தின் உரிமை பெற்று எடுத்தால் களவாடல் என்கிற அபவாதத்திலிருந்து தப்பிவிடுகிறார்கள். அது நேர்மையான செயல். ஆனால் பெரும்பாலான சமயங்களில் உரிமை பெறாமல் தழுவல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஹாலிவுட்டில் தயாராகும் படங்கள் புத்தகங்களின், படங்களின் உரிமை பெற்று எடுக்கப்படுகின்றன. இங்கு அந்தப் பண்பாடு வளரவில்லை.\nஒரு காரணம், எழுத்தாளரின் கதையைப் படமெடுத்தால் தயாரிப்பாளருக்கு முதல் வில்லனாக அந்த எழுத்தாளரே முளைத்து விடுகிறார். பல எழுத்தாளர்கள் கதை திரைக்கதையாவதன் ரசவாசம் புரியாதவர்களாக இருப்பதால் வீண் வம்புகளில் அகப்பட்டுக் கொள்ளாது அவர்களின் படைப்புகளைச் சுட்டுவிடுவது எளிதாக உள்ளது. இது டிஜிடல் யுகம். தகவல்களுக்குப் பஞ்சமில்லை. எந்தப் படம் வந்தாலும் அதன் மூலத்தை உடனே விமர்சகர்கள் கண்டுபிடித்து விடுகிறார்கள். படத்தை எடுத்தவர்கள் அதை ஒப்புக்கொள்வதில்லை. அந்தக் கற்பனை தங்களுக்கு ஏற்கனவே இருந்ததாக வாதிடுகிறார்கள். நெருக்கிப் பிடித்த பிறகு கம்பராமாயணமே தழுவல்தானே என்று அசடு வழிகிறார்கள். ரசிகர்கள் இதையெல்லாம் அவ்வளவாகப் பொருட்படுத்துவதில்லை. அவர்களுக்குப் படம் பிடித்திருந்தால் போதும். எவ்வளவு காலம்தான் ஒரே கதையை அவர்கள் வெவ்வ��று தலைப்புகளில் பார்த்துக் கொண்டிருப்பார்கள். தமிழில் வரும் பெருவழக்குப் படங்களின் கதைகள், கதையாடல்கள் என்றோ காலவதியாகிவிட்டன. அவற்றில் ஏதாவது புதுமையாக வரவேண்டுமென்றாஅல் பிறமொழிப் படங்களைத் தழுவி எடுத்தால்தான் ஆயிற்று என்கிற நிலை வந்துவிட்டது.\nஎது அசல், எது தழுவல் மற்றும் நகல் என்பதையெல்லாம் படம் பார்த்தவுடனேயே சொல்லிவிட முடிகிறது. ரேக்ளா ரேஸை நம்மால் படம் எடுக்க முடியும். அதிலும்கூட பென்ஹர் பட வாடை வீசும். கார் ரேஸ் என்றால் அது நிச்சயம் ஹாலிவுட்டின் நகல்தான். சினிமாவில் மட்டுமல்ல, எழுத்திலும் இதனைச் சொல்லலாம். துப்பறியும் கதைகள், விஞ்ஞானக் கதைகள், மேஜிக் ரியலிசக் கதைகள் என்று எவ்வளவு பெரிய இலக்கிய ஜாம்பவான் எழுதினாலும் அவற்றில் இரவல் சரக்குகள் இருக்கும். தமிழுக்கேயுரிய சூட்சும மூளைக்குள் அவையெல்லாம் தட்டுப்படுவதில்லை. அவ்வாறு தழுவல் செய்வதன்மூலம் மொழி மற்றும் பாரம்பரியம் சார்ந்த சாத்தியப்பாடுகளை மீறி வளம் சேர்க்க முடிகிறது. திரும்பத் திரும்ப ஒரு சில கருத்துக்களையே வைத்துப் படமெடுக்கப்பட்டு வரும் சூழலில் தழுவல் படங்கள் வேறு வகைமைகளை வளமையுடன் கொண்டுவரும் சாத்தியங்கள் உள்ளன.\nஆனால், விடாப்பிடியாக நைந்து போன ஒரு சட்டகத்தினுள் தழுவல் சமாச்சாரங்களைத் திணிப்பதால் புதுமைகள் தோன்றாது மடிகின்றன. தழுவல்கள் படைப்பாக்கம் மிக்க மீறல்களை ஊக்குவிப்பவனாக இருக்க வேண்டும். குரசோவாவின் ரோஷமான் படம் எஸ். பாலசந்தரின் அந்த நாளாக தழுவல் மூலம் கிடைத்தது. கதாநாயகன் தேசத்துரோகியாக வரும் ஒரே தமிழ்ப்படம் அது. ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அது தமிழ்ப்படக் கதையாடலை முன்னுக்கு நகர்த்தியது. பாடல்களே இல்லாமல் படம் எடுக்கப்பட்டதேகூட தழுவலின் தாக்கம் என்று கொள்ளலாம். எந்தப் படம் தழுவப்படுகிறது என்பது மட்டுமின்றி என்ன அழுத்தம் அதிலிருந்து பெற்றுக் கொள்ளப்படுகிறது என்பதும் தழுவல் படத்தின் தரத்தை நிர்ணயிப்பதாக உள்ளது. ரித்விக் கட்டக்கின் மேக மேக தாரா எஸ். கோபாலகிருஷ்ணனின் குலவிலக்காக வந்தது. அதேபோல் கட்டக்கின் சுவர்ணரேகா மாறனின் இயக்கத்தில் மறக்க முடியுமாவாகத் தமிழுக்கு வந்தது. ஆனால், தழுவல்கள் பெற்றுக்கொண்டது கட்டக்கின் மெலோடிராமாவைத்தான். கட்டக்கின் காவிய சிந்தனையோ சாதியத்தின் புரையோடல்கள் பற்றிய சித்தரிப்புகளோ தழுவல்களில் இல்லை.\nஅண்மையின் பல தழுவல் படங்கள் வந்துள்ளன. அவற்றை எடுத்தவர்களே அவை தழுவல்கள் என்று தற்காப்புடன் மறுக்கிற சூழலில் அவற்றின் பெயர்களை நான் குறிப்பிட்டு எதையும் கிளற விரும்பவில்லை. வழக்கமான சங்கதிகள் நிறைந்த தழுவல் படங்களைப் பற்றிப் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. தொழில்நுட்ப ரீதியில் தழுவல்கள் நகல்களாகத்தான் இருக்கின்றன. இவை தவிர, சில கலைப்படங்கள் தழுவப்பட்டு தமிழில் எடுக்கப்பட்டுள்ளன். கதை மட்டுமின்றி ஷாட்டுகள் கூட மூலத்திலிருந்து பெறப்பட்டன என்று விமர்சகர்கள் அவற்றை விமர்சித்தனர்.\nகலைப் படங்களைத் தமிழில் முழுதாக தழுவி எடுப்பது வெகு அபூர்வம். விமர்சனத்தினால் அந்த முயற்சிகளைக் கொன்றுவிடக்கூடாது. அந்த வகையில் அந்தப் படங்கள் மாற்றுப் படங்களை நோக்கிய வித்தியாசமான முயற்சிகள் என்றுதான் கூறவேண்டும். அத்தகைய படங்களின் குறைபாடுகள் அவை தமிழ்ப் படக் கதையாடலை புதுப்பிக்காமல் தொடர்ந்து அந்நியப்பட்டு நிற்கின்றன என்பதுதான். கதையாடல்கள் அந்நியத்தன்மை கொண்டனவாக இருந்தால் புதுமைகள் உட்புகாது. நாம் நமக்குத் தேவையான ஒன்று இன்னதென்று அறியாமல் எதிர்பார்ப்புடன் இருக்கும்பொழுது அது இதுதான் என்பதான் உணர்வினை உடனே தோற்றுவிக்கும் இயல்பினதாகப் புதுமை இருக்க வேண்டும். அதிலிருந்துதான் நமக்கேயுரிய சினிமா மொழி உருவாகும். புத்திசாலித்தனமாக தழுவல்கள் அதற்கான பங்கை ஆற்ற முடியும்.\nநன்றி : அம்ஷன்குமார், உயிர்மை\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/128281/", "date_download": "2019-12-07T02:22:21Z", "digest": "sha1:553BD44D2SFEO4VNCSFYXHDZ7HYWOPTQ", "length": 23281, "nlines": 173, "source_domain": "globaltamilnews.net", "title": "சுஷ்மா சுவராஜ் மறைந்தார்….. – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். எய்ம்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். பாஜகவை சேர்ந்த சுஷ்மா சுவராஜ் கடந்த பாஜக ஆட்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். வெளியுறவுத்துறையில் சிறப்பாக பணியாற்றிய அவர் இந்த முறை அமைச்சர் பதவி வேண்டாம் எனக் கூறி தேர்தலில் நிற்காமல் தவிர்த்தார்.\nபாஜகவை சேர்த்த பெண் தலைவர்களில் இவர் முக்கியமான தலைவர். வலிமையான தலைவராக செயல்பட்டு அனைவரிடமும் நற் பெயர் பெற்றவர். கட்சி கடந்து பல அரசியல் தலைவர்களிடம் இவர் நெருக்கமாக பழகி இருக்கிறார். வயது காரணமாக இந்த முறை இவர் லோக்சபா தேர்தலைத் தவிர்த்திருந்தார்.\nஇந்த நிலையில் இன்று இரவு அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் சுஷ்மா சுவராஜ் மரணமடைந்தார். அவரது மறைவுச் செய்தி கேட்டதும் பாஜக மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று தமது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.\nசுஷ்மா சுவராஜ் வாழ்க்கைப் பயணம்…\nசுஷ்மா சுவராஜ், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர். இந்தியாவின் பதினைந்தாவது மக்களவையின் எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார். இவர் டெல்லியின் முன்னாள் முதல்- அமைச்சராக பதவி வகித்துள்ளார்.\nசுஷ்மா சுவராஜ் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக 26 மே 2014 முதல் 29 மே 2019 வரை பதவியில் இருந்தார்.\nசுஷ்மா சுவராஜ். சட்ட வல்வுலுனரான அவர் உச்சநீதிமன்றி்ல் நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினராக ஏழு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லியின் ஐந்தாவது முதலமைச்சராக 1998-ம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் தேதி பதவி ஏற்றார். மேலும் அவர் டெல்லியின் முதல் பெண் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் பல சமூகங்களிலும் கலாச்சாரங்களிலும் தொடர்புடையவர்.\nஇந்திரா காந்திக்குப் பிறகு வெளிவிவகார அமைச்சர் பதவி வகித்த இரண்டாவது பெண் சுஷ்மா சுவராஜ் ஆவார். 2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான இந்திய-இஸ்ரேல் நாடாளுமன்ற நட்புக் குழுவின் தலைவராக செயல்பட்டார்.\nசுஷ்மா சுவராஜ் அம்பாலாவில் உள்ள எஸ்.டி கல்லூரியின் என்.சி.சி சிறந்த கேடட் விருது பெற்றார்.\n# 1973 ல் இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார்.\n# மே 2008 – 2009: மாநிலங்களவை ஹவுஸ் கமிட்டி உறுப்பினர்.\n# 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி சுஷ்மா சுவராஜ் மக்களவையில் பாரதீய ஜனதா கட்சி நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.\n27 மே 2014 முதல் 16 பிப்ரவரி 2016 வரை மத்திய அமைச்சரவையில் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு இந்திய விவகாரங்களுக்கான துறையில் அமைச்சராக பணியாற்றினார்.\nவெளிநாடுகளில் சிக்கலில் சிக்கிய இந்தியர்களுக்கு தேவையான உதவியை சுஷ்மா சுவராஜ் செய்து வந்தார். சமூக வலைதளங்களில், இந்தியர்கள் எழுப்பிய கேள்விக்கு உடனுக்குடன் பதிலளித்து வந்தார். இதனால், பலரும் அவரை பாராட்டி வந்தனர்.\nசமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில், உடல்நலக்குறைவால் சுஷ்மா சுவராஜ் தேர்தலில் போட்டியிடவில்லை.\nஇந்நிலையில் கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிக்கிச்சை செய்து கொண்டார்.\n25 வயதிலேயே எட்ட முடியாத உயரத்தை தொட்டவர்..\n25 வயதிலேயே அரசியலில் பல்வேறு சாதனைகளை படைத்த பாஜகவின் மூத்த பெண் தலைவர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். பாஜக தலைவர்களில் மட்டுமில்லாமல் அரசியல் உலகிலேயே அதிகம் மதிக்க கூடிய பெண் தலைவர்களில் ஒருவராக சுஷ்மா சுவராஜ் வலம் வந்தார். ஹரியானவை சேர்ந்த இவர், ஆர்எஸ்எஸ் பாரம்பரியத்தில் வந்த குடும்பத்தை சேர்ந்தவர். இவரின் தந்தை சிறு வயதில் இருந்து ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்தவர். அதே சமயம் சுஷ்மாவின் குடும்பத்தினர் தற்போது பாகிஸ்தானில் இருக்கும் லாகூரில் இருந்து பிரிவினையின் போது இந்தியா வந்தனர்.\nஇவர் சமஸ்கி��ுதம் மற்றும் அரச அறிவியல் துறைகளில் பட்டம் பெற்று உள்ளார். அதேபோல் இவர் சட்டமும் பயின்றுள்ளார். 1973ல் இருந்து உச்ச நீதிமன்றத்தில் சுஷ்மாவழக்கறிஞராக பணியாற்றி இருக்கிறார்.\n1970ல் இவர் அகில பாரதிய வித்யார்த்திய பரீஷித் அமைப்பில் சேர்ந்தார். அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக தனக்கென தனி பாதையை உருவாக்கினார். கணவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மூலம் சட்டப்பிரிவிலும் கொடி கட்டி பறக்க தொடங்கினார். அதன்பின் அவசரகால நிலையின் போது சுஷ்மா பார்த்த கொடுமைகளை அடுத்து மொத்தமாக அரசியலில் இறங்கிய அவர் பாஜகவில் இணைந்தார்.\nமெதுவாக பாஜகவில் வளர்ந்த இவர் ஹரியானா சட்டசபையில் 1977ல் இருந்து 1982 சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அதன்பின் மீண்டும் 1987 டு 1990 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1977ல் ஹரியானாவில் இவர் அமைச்சராக பொறுப்பேற்றார். அதோடு 1979ல் ஹரியானா மாநில பாஜக தலைவராக பொறுப்பேற்றார். இத்தனை சாதனைகளையும் பெண்ணாக இருந்து கொண்டு இவர் 27 வயதில் அரசியல் நிகழ்த்தினார்.\n1978-1990 வரை அம்மாநிலத்தில் சுஷ்மா கல்வித்துறை அமைச்சராக இருந்துள்ளார். அதன்பின் 1998ல் இருந்து டெல்லியின் முதல் பெண் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் உடனே அவர் அந்த பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு தேசிய அரசியலுக்குள் நுளைந்தார். 1990ல் இவர் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1998ல் இருந்து இவர் பல்வேறு துறைகளுக்கு அமைச்சராக இருந்துள்ளார்.\nஇவர் ஹரியானவை சேர்ந்தவர் என்றாலும், கர்நாடகாவில் பெல்லாரி தொகுதியிலும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து நின்ற இவர், தோல்வி அடைந்தார். தகவல் தொடர்பு துறை, தொலைத்தொடர்பு துறையை, சுகாதாரத்துறை, குடும்பம் நலத்துறை அமைச்சராக இருந்துள்ளார். இவர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போதே போபால், ஒடிசா, ராஜஸ்தான், பீகார், சட்டிஸ்கர்,உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தார்.\n2009ல் பாஜக லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த பின்பும்கூட, லோக்சபாவில் இவர் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். உள்துறை அமைச்சராக கடந்த முறை இருந்த போது பல்வேறு மக்களுக்கும் உதவினார். டிவிட்டர் மூலம் எளிதாக கோடிக்கணக்கான மக்களுக்கு அவசர காலத்தில் உதவினார். இந்த நிலையில் சுஷ்மா சுவராஜ் கடந்த பாஜக ஆட்சியில�� மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். வெளியுறவுத்துறையில் சிறப்பாக பணியாற்றிய அவர் இந்த முறை அமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறி தேர்தலில் நிற்காமல் தவிர்த்தார்.\nஇவரது உடல் அப்போதே அரசியலுக்கு ஒத்துழைக்கவில்லை. இந்த நிலையில் இன்று இரவு அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. . இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இவரது உடலுக்கு முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரியங்க பெர்னாண்டோவினை தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கு – வடமத்திய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபடகு கவிழ்ந்து விபத்து – 58 அகதிகள் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்சில் ஓய்வூதிய திட்ட சீர்திருத்தத்துக்கு எதிர்ப்பு – 8 லட்சம் பேர் வீதிகளில் இறங்கி போராட்டம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை….\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்…\nரூனி மீண்டும் இங்கிலாந்து கழக அணிக்காக விளையாட ஒப்பந்தம்\nபிரியங்க பெர்னாண்டோவினை தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவு December 6, 2019\nகிழக்கு – வடமத்திய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம் December 6, 2019\nபடகு கவிழ்ந்து விபத்து – 58 அகதிகள் பலி December 6, 2019\nபேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் December 6, 2019\nபிரான்சில் ஓய்வூதிய திட்ட சீர்திருத்தத்துக்கு எதிர்ப்பு – 8 லட்சம் பேர் வீதிகளில் இறங்கி போராட்டம் December 6, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையா�� அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/players/luiz-de-araujo-guimaraes-neto-p223908/", "date_download": "2019-12-07T00:55:50Z", "digest": "sha1:HLWPSIGAYDBPIZ27DQADVSB6FDAEB6LR", "length": 11171, "nlines": 364, "source_domain": "tamil.mykhel.com", "title": "Luiz Araujo Profile, Records, Age, Stats, News, Images - myKhel", "raw_content": "\nபிறந்த தேதி : 1996-06-02\nசேர்ந்த தேதி : 2017-07-01\nபிறந்த இடம் : Brazil\nஜெர்சி எண் : 11\nவிளையாடும் இடம் : Forward\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/live-updates/some-of-the-important-news-on-august-14-pv-193521.html", "date_download": "2019-12-07T01:26:10Z", "digest": "sha1:N4XBBLAWA2M5YIXCOYQCRS7PRWYR64VD", "length": 9593, "nlines": 154, "source_domain": "tamil.news18.com", "title": "TOP NEWS OF THE DAY : அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது, நிலவை நோக்கி புறப்பட்ட சந்திரயான்-2– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » JUST NOW\nTOP NEWS OF THE DAY : அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது... நிலவை நோக்கி புறப்பட்ட சந்திரயான்-2...\nஇன்றைய தலைப்பு செய்திகளின் தொகுப்பு.\nஇன்றைய தலைப்பு செய்திகளின் தொகுப்பு\nபாகிஸ்தான் பிடியில் இருந்து மீண்டு வந்த விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு நாளை வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது\nஅத்திவரதரை தரிசிக்க வந்த பெண் ஒருவருக்கு, ஆண் குழந்தை பிறந்துள்ளது.\nசந்திரனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் - 2 விண்கலம் புவி வட்டப் பாதையில் இருந்து சந்திரனை நோக்கி புறப்பட்டது\nதமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. விரைவில் தேர்வு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதிருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் அரைவட்ட தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வெள்ளம் ஏற்பட்டாலும் அதை தாங்கக் கூடிய தடுப்பு அமைக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் மணி வாசன் தெரிவித்துள்ளார்\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில்லுக்கு நள்ளிரவில் சென்று அத்திவரதரை தரிசனம் செய்தார் நடிகர் ரஜினிகாந்த்\nதங்கம் விலை இன்று கிராம் ஒன்றுக்கு ரூ.51 குறைந்து சவரன் ரூ.28,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது\nகடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு திமுக சார்பில் ரூ.75 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. நிவாரணப் பொருட்கள் அடங்கிய லாரிகளை கொடியசைத்து அனுப்பி வைத்தார் மு.க.ஸ்டாலின்\nகேரளாவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் இன்று ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.\n யார் இந்த காவல் ஆணையாளர் விஸ்வநாத் சஜ்ஜனார்\nவிராட் கோலி சூறாவளி ஆட்டம் மேற்கிந்திய தீவுகள் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா\nபெண்கள் பாதுகாப்பு விவகாரத்துக்கு சாதிச் சாயம் பூசக் கூடாது\nடிரைவர்களுக்கு தனி பாத்ரூம்... மன்னிப்புக் கேட்ட உபெர் நிறுவனம்\n யார் இந்த காவல் ஆணையாளர் விஸ்வநாத் சஜ்ஜனார்\nவிராட் கோலி சூறாவளி ஆட்டம் மேற்கிந்திய தீவுகள் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா\nபெண்கள் பாதுகாப்பு விவகாரத்துக்கு சாதிச் சாயம் பூசக் கூடாது\nடிரைவர்களுக்கு தனி பாத்ரூம்... மன்னிப்புக் கேட்ட உபெர் நிறுவனம்\nநீட் பயிற்சிக்கு அமெரிக்கா நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/dec/03/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3296011.html", "date_download": "2019-12-07T01:17:26Z", "digest": "sha1:6GPF7M7WR4ENFG5PHIKXGPKIQQBNYFAB", "length": 5535, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nBy DIN | Published on : 03rd December 2019 01:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஸ்ரீ ஐயப்பன் பஜனை மண்டலியின் மண்டல படிபூஜை: ஸ்ரீ ஐயப்பா ஆஸ்ரமம், நகர ரயில் நிலையம் அருகில், சேலம், காலை 5 மணி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/dec/02/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3295313.html", "date_download": "2019-12-07T02:11:09Z", "digest": "sha1:GAYO2LQCIR7MDZZPAIMQXA6JY6EPU3GW", "length": 11654, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நிா்வாகிகள் பதவிக்கால விதிமுறை தளா்வு: உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலை பெற பிசிசிஐ முடிவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nநிா்வாகிகள் பதவிக்கால விதிமுறை தளா்வு: உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலை பெற பிசிசிஐ முடிவு\nBy DIN | Published on : 02nd December 2019 03:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமும்பை: நிா்வாகிகள் பதவிக்கால விதிமுறை தளா்வு தொடா்பாக உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற பிசிசிஐ பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஉச்சநீதிமன்றம் நியமித்த சிஓஏ பதவிக்காலம் முடிந்து, கடந்த அக்டோபா் 23-ஆம் தேதி சௌரங் கங்குலி தலைமையிலான புதிய நிா்வாகம் பொறுப்பேற்றது. கடந்த 2017 முதல் 2 ஆண்டுகளாக பிசிசிஐ நிா்வாகத்தை சிஓஏ மேற்கொண்டு வந்தது. நீதிபதி லோதா குழு பரிந்துரைகள் முறையாக நடைமுறைப்படுத்துகின்றனவா என்பதை மேற்பாா்வையிட சிஓஏ நியமிக்கப்பட்டது.\nஇந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு பின் டிச. 1-ஆம் தேதி பிசிசிஐ ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என கங்குலி அறிவித்தாா்.\nஇதில் முக்கியமாக நீதிபதி லோதா குழுவின் கடினமா பரிந்துரைகளை நீா்த்துப் போகத் செய்வது குறித்தே முக்கியமாக விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தலைவா் கங்குலி தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.\nதேசிய அல்லது மாநில சங்கங்களில் தொடா்ந்து 6 ஆண்டுகள் பதவி வகித்து வரும் நிா்வாகி, அடுத்த 3 ஆண்டுகளுக்கு எந்த பதவியும் வகித்தல் கூடாது என லோதா குழு பரிந்துரை செய்திருந்தது. இதனால் பல்வேறு முக்கிய நிா்வாகிகள் பதவி இழக்க நேரிட்டது.\nதற்போதைய தலைவா் கங்குலி, செயலாளா் ஜெய் ஷாவும் 11 மாதங்களே பதவியில் நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த விதிமுறையை தளா்த்துவது குறித்து பொதுக்குழுவில் உறுப்பினா்கள் தீவிரமாக விவாதித்தனா். பின்னா் இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்திடம் முறையாக ஒப்புதலைப் பெற வேண்டும் என தீா்மானிக்கப்பட்டது.\nஐசிசி கூட்டத்துக்கு ஜெய்ஷா செல்ல அனுமதி:\nசா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) செயற்குழுக் கூட்டங்களில் பிசிசிஐ அதிகாரப்பூா்வ பிரதிநிதியாக சிஇஓ ராகுல் ஜோரி பங்கேற்க சிஓஏ அனுமதி அளித்திருந்தது. தற்போது பொதுக்குழுவில் அதை மாற்றி, ஐசிசி கூட்டங்களில் செயலாளா் ஜெய் ஷாவே பங்கேற்பாா் என தீா்மானிக்கப்பட்டது. மேலும் ஐசிசி வாரிய கூட்டத்தில் பங்கேற்கும் பிரதிநிதி குறித்து முடிவு எடுக்கப்படவில்லை.\nகூட்டத்தின் முடிவுகள் தொடா்பாக சௌரவ் கங்குலி கூறியதாவது:\nநிா்வாகிகள் பதவிக்காலம் விதிமுறை தளா்வு குறித்து உச்சநீதிமன்றம் முடிவு செய்யும். இரட்டை ஆதாய பதவி விவகாரத்தால் சச்சின், கங்குலி, லஷ்மண் அடங்கிய சிஏசி பதவி விலக நோ்ந்தது. இரட்டை ஆதாய பதவி விதிமுறை என்ன என்பதை முறையாக வகுக்க வேண்டும். பிசிசிஐ அரசியல் சட்டவரையை மாறுதல் தொடா்பாக ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்ற ஒப்புதலைப் பெற முடியாது. எனவே பொதுக்குழுவில் நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மை இருந்தாலே போதும் என மாற்ற வேண்டும் எனவும் தீா்மானிகக்ப்பட்டது என்றாா்.\nமேலு��் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-standard-social-science-chapter-4-intellectual-awakening-and-socio-political-changes-important-question-paper-7772.html", "date_download": "2019-12-07T01:57:41Z", "digest": "sha1:7DFCXMN3KGJAYRUAZGKSDSI6MHTGEDE3", "length": 16448, "nlines": 478, "source_domain": "www.qb365.in", "title": "9th Standard Social Science Chapter 4 Intellectual Awakening and Socio-Political Changes Important Question Paper | 9th Standard STATEBOARD", "raw_content": "\n9th சமூக அறிவியல் - HIS - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science - HIS - Colonialism in Asia and Africa Model Question Paper )\n9th சமூக அறிவியல் - ECO - இடப்பெயர்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - ECO - தமிழக மக்களும் வேளாண்மையும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - CIV - உள்ளாட்சி அமைப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - CIV - அரசாங்கங்களின் வகைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - GEO - பேரிடர் மேலாண்மை - பேரிடரை எதிர்கொள்ளுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social ... Click To View\n9th சமூக அறிவியல் - GEO - நிலவரைபடத் திறன்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - GEO - மனிதனும் சுற்றுச் சூழலும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - HIS - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - தொழிற்புரட்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science - Industrial ... Click To View\n9th சமூக அறிவியல் - புரட்சிகளின் காலம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science - The ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17254", "date_download": "2019-12-07T02:16:56Z", "digest": "sha1:ZSMYQHOFFAI2ZU3TVEOUP7C2HEGOWC3E", "length": 16855, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 7 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 128, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:19 உதயம் 14:30\nமறைவு 17:58 மறைவு 02:10\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், பிப்ரவரி 3, 2016\nநாளிதழ்களில் இன்று: 03-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 906 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷாஃபி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு 6 WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nதிருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு பெருந்திரளானோர் பங்கேற்பு\nகாயல்பட்டினத்தில், இளைஞர் - மகளிர் மன்றங்களுக்கு DCW சார்பில் விளையாட்டு உபகரணங்கள்\nபரிமார் நல மன்றம் சார்பில் மருத்துவ இலவச முகாம் பொதுமக்கள�� திரளாகப் பங்கேற்பு\nஅபூதபீ கா.ந.மன்றம், இக்ராஃ இணைந்து - பள்ளி ஆசிரியர்கள், பெற்றோருக்கான கருத்தரங்கம் திரளானோர் பங்கேற்பு\nDCW விரிவாக்கம் வழக்கு: அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவுற்றன பிப்ரவரி 16 க்கு முன்னர் தீர்ப்பு என எதிர்பார்ப்பு பிப்ரவரி 16 க்கு முன்னர் தீர்ப்பு என எதிர்பார்ப்பு\nநாளிதழ்களில் இன்று: 05-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/2/2016) [Views - 746; Comments - 0]\nஜித்தா காயல் நற்பணி மன்ற 92-வது செயற்குழுவில் மருத்துவ கூட்டமைப்பு ஷிபா அறக்கட்டளைக்கும், புதிய அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள்\nஓடக்கரை கடற்பகுதியில் கஞ்சா மூடைகள் காவல்துறையினர் விசாரணை\nபிப். 07இல், கத்தர் கா.ந.மன்றம் நடத்தும் மாடித்தோட்டம் பயிற்சி முகாம் அனுமதிச் சீட்டுடன் பங்கேற்கலாம்\nநாளிதழ்களில் இன்று: 04-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/2/2016) [Views - 781; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 02-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/2/2016) [Views - 718; Comments - 0]\nபிப். 03 காலை 9 மணிக்கு மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nநகர்மன்றத் தலைவர் வெளியிட்ட பிரசுரத்திற்கு மறுப்பளித்து து.தலைவர் உள்ளிட்ட 14 உறுப்பினர்கள் பிரசுரம்\nசிங்கை கா.ந.மன்றம் சார்பில் BBQ உடன் குடும்ப சங்கமம் 65 காயலர்கள் பங்கேற்பு\nஎல்.கே. துவக்கப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியரின் மனைவி காலமானார் பிப். 02 மாலை 4 மணிக்கு நல்லடக்கம் பிப். 02 மாலை 4 மணிக்கு நல்லடக்கம்\nகாயல்பட்டினம் பெண்ணுக்கு சிறந்த பணியாளர் விருது குடியரசு நாள் விழாவின்போது மாவட்ட ஆட்சியர் வழங்கினார் குடியரசு நாள் விழாவின்போது மாவட்ட ஆட்சியர் வழங்கினார்\nமீலாதுன் நபி 1437: அர்ரஹீம் மீலாதுர்ரஸூல் குழு சார்பில் முப்பெரும் விழாக்கள்\nநாளிதழ்களில் இன்று: 01-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (1/2/2016) [Views - 756; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=3306", "date_download": "2019-12-07T02:20:22Z", "digest": "sha1:QEAWXW2KMBF7QCMD2VLNPNYDHF4MJAMJ", "length": 19746, "nlines": 115, "source_domain": "puthu.thinnai.com", "title": "பழமொழிகளில் வரவும் செலவும் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதிட்டமிட்டு வாழும் வாழ்க்கை என்றும் தெவிட்டாத இன்பத்தைத் தரும். திட்டமிடாது வா்வது பல்வேறு முன்னேற்றத் தடைகளை ஏற்படுத்தும். வாழ்க்கை முன்னேற்றப்பாதையில் செல்ல திட்டமிடல் என்பது முக்கியப் பஙக்கு வகிக்கின்றது.\nஇல்லறம் நல்லறமாக அமைய வரவு செலவு என்பது திட்டமிட்டு அமைதல் வேண்டும். நமது முன்னோர்கள்இல்லறம் சிறக்க வரவு செலவு குறித்த செய்திகளைப்பழமொழிகள் வாயிலாகக் கூறியுள்ளனர். அவை என்றும் திட்டமிட்ட வாழ்க்கைக்கு வழிகாட்டுவனவாக அமைந்துள்ளன.\nவருமானத்திற்குள் தகுந்தவாறு செலவுகள் செய்தல் வேண்டும். அளவுக்கு அதிகமாகச் செலவு செய்தால் குடும்பத்தில் வறுமை எற்படும். வருமானம் அதிகமுள்ளோர் செலவு செய்வதைப் பார்த்து, அவரைப் போன்று சிலர் தாமும் செலவு செய்து வாழ முற்படுவர். அது தவறு. அவரவர் நிலைக்கேற்றவாறு செலவு செய்தல் வேண்டும். பிறரைப் பார்த்து அவர்களைப் போன்று நடந்து கொள்வது துன்பந்தரும். இதனை,\n‘‘புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்டதாம்’’\nஎன்ற பழமொழி விளக்குகிறது. புலி-வருவாய் அதிகம் உள்ளவர்கள், பூனை- வருவாய் குறைவாக உள்ளோர்கள் எனக் குறியீட்டின் வாயிலாக நமது முன்னோர்கள் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.\nதத்தமது தகுதிக்கேற்ப திட்டமிட்டுச் செலவு செய்தல் வேண்டும் என்பதை,\nஎன்ற பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் எடுத்துரைக்கின்றனர். நம்மிடம் அதிகமாக இருக்கின்றது அதனால் நாம் நினைத்த வண்ணம் மனம் போன போக்கில் செலவு செய்யலாம் என்று சிலர் கருதுவர். அது தவறு. வரவுக்கு ஏற்றவாறு செலவினை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வாழ்வியல் நெறியையும் மேற்குறித்த பழமொழி தெளிவுறுத்துகிறது.\nதமக்குக் கிடைத்த பொருளை அப்படியே சேமிப்பின்றி அனைத்தையும் செலவு செய்வது தவறான வாழ்க்கை முறையாகும். அளவாகவும், தேவைக்கேற்ற வண்ணமும் செலவிட வேண்டும். அதுமட்டுமல்லாது எ��ிர்கால நலனைக் கருத்தில் கொண்டு சிறிதளவு சேமிப்பதும் நலம் பயக்கும். இத்தகைய அரிய வாழ்வியற் கருத்தை,\n‘‘ஆற்றில் போட்டாலும் அளந்து போடணும்’’\nஎன்ற பழமொழி வாயிலாக நமது முன்னோர் கூறிப்போந்துள்ளனர். எப்படிச் செலவு செய்தாலும் கணக்கு வைத்துக் கொண்டு அளவறிந்து அளவோடு செலவிட வேண்டும் என்பதை இதில் நமது பெரியோர்கள் வலியுறுத்தி இருப்பது போற்றுதற்குரியதாகும்.\nவருவாய் அதிகம் உள்ளவர்கள் எப்படி வேண்டுமானாலும் செலவு செய்வர். அவர்களுக்குக் கவலை இல்லை. இதனை,\n‘‘மயிருள்ள சீமாட்டி அவிழ்த்தும் விட்டுக்கொள்ளலாம்\nஎன்ற பழமொழியினைக் கூறி விளக்கினர். இங்கு மயிருள்ள சீமாட்டி என்பது வருவாய் அதிகம் பெறும் குடும்பத்தாரைக் குறிக்கும் (மயிர்-பொருள்). பணம் அதிகம் வைத்திருப்போரையே இத்தொடர் குறியீடாகக் குறிப்பிடுகின்றது எனலாம்.\nதேவையின்றிச் செலவு செய்வது துன்பம் தரும். ஆடம்பரத்திற்காகச் செலவுதசய்தல், அவசியத்திற்காகச் செலவு செய்தல் என்று செலவிடலை இருவகைப்படுத்தலாம். இதில் முன்னது தேவையற்றது நீக்கப்பட வேண்டியது. பின்னது தேவையானது. ஆடம்பரமாகச் செலவிடுதலை,\n‘‘காலால நடந்தல் காத வழி போகலாம்.\nதலையால் நடந்தால் போக முடியுமா\nஎன்ற பழமொழிகள் எடுத்துரைக்கின்றன. இப்பழமொழியின் கருத்து,\nஎன்ற குறட்பாவின் கருத்துடன் ஒப்பு நோக்கத்தக்கதாக உள்ளது.\nகண்ணுக்குத் தலை தெரியவில்லை என்பது வரவு அறியாது செலவிடலைக் குறிக்கும். வரவறிந்து இருந்தால் செலவினை தேவையறிந்து செய்வர். அவ்வாறு இல்லாதபோது வழக்கில் இப்பழமொழியைக் கூறுவர். அதுபோன்று காலால் நடப்பது –வரவுக்கேற்ற செலவு செய்தல் தலையால் நடப்பது- வரவறியாது செலவு செய்தல், அதாவது ஆடம்பரமாகச் செலவு செய்தல். இதனையே கால், தலை என்ற குறியீடுகள் வழி நமது முன்னோர்கள் குறிப்பிட்டனர்.\nவரவறிந்து முறையாகவும், அளவோடும் செலவு செய்து வாழ்வதை இப்பழமொழிகள் குறிப்பிடுவதுடன் ஆடம்பரமான தேவையற்ற செலவுகளை நீக்கிவிட வேண்டும் என்பதையும் இவற்றின் வழி நமது முன்னோர்கள் வலியுறுத்துவது நோக்கத்தக்கதாக அமைந்துள்ளது.\nபொருள் இருந்தாலும், வருவாய் அதிகம் வந்தாலும் பிறருக்கு அவற்றையெல்லாம் தேவையின்றிக் கொடுத்தல் கூடாது. ஏனெனில் அவ்வாறு பொருளைப் பெற்றவர்கள் வாங்கியதைத் திருப்பிக் கொடுக்க நினைக்கமாட்டார்கள் அவ்வாறு கொடுக்காதிருப்போரிடம் திருப்பித் தருமாறு கேட்டால் பகை ஏற்படும். இதனை,\n‘‘கொடுத்தது கேட்டால் அடுத்தது பகை’’\n‘‘உதடு பெருத்தால் ஊருக்குள்ளயா அறுத்துக் கொடுப்பது’’\nபொருளோ, பணமோ கடனாக பெற்றவர்கள், அதனைக் கொடுத்தவர்களைப் பற்றித்தவறாகக் கருத இடம் உண்டு. ஏனெனில் அவர்களுக்குத் தான் வருவாய் வருகிறதே. அவர்களுக்கு ஏது சிரமம் ஏற்படப் போகிறது என்று கருதி வாங்கியதைக் கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்வர். இதனால் தேவையற்ற பகை ஏற்படும். அதனால் நம்மிடம் வருவாய் அதிகம் இருப்பினும் பிறருக்குத் தேவையின்றி கொடுத்தல் கூடாது. இதனால் வீண் பகை ஏற்படுவது தடைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிட்டமிட்டு வரவறிந்து செலவு செய்து பண்பாடு மாறாது அவனியில் சிறக்க வாழ்வதற்கு இப்பழமொழிகள் நமக்கு வழிகாட்டுகின்றன. பழமொழி வழி நடப்போம் பண்பாட்டில் உயர்வோம்\nமுனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.\nSeries Navigation புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம்சொல்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 3\nதோற்றக் காலத்தில் பூமியை இரு நிலவுகள் சுற்றி வந்திருக்கலாம் (Earth Once Had Two Moons, Astronomers Theorize) (August 3, 2011)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (காலை இளம் ஒளியில் ரூபி) (கவிதை -43)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி (The Return) (கவிதை -47 பாகம் -4)\nஸிந்துஜா – முப்பது வருடங்களுக்குப் பிறகு\nநினைவுகளின் சுவட்டில் – (74)\nஜென் ஒரு புரிதல் பகுதி 6\nதமிழ் ஸ்டுடியோ வழங்கும் ‘லெனின் விருது’ – பெறுபவர்: ஆர்.ஆர். சீனிவாசன்\nஎங்கோ தொலைந்த அவள் . ..\nகுவிந்த விரல்களுக்குள் படபடக்கும் சிறுவண்ணாத்தி\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -\nஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றநாவல் “வெட்டுப்புலி” குறித்த கலந்துரையாடல்.\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 11 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 3 (ஆர்வி)\nதொலைக்காட்சி – ஓர் உருமாற்றம்\nமகிழ்ச்சிக்கான இரகசியம் இரகசியம் : ரோண்டா பைரன் நூல் தமிழ் மொழிபெயர்ப்பு\nகலித்தொகையின் தலைவி தோழி உரையாடலில் திருமணம்\nபஞ்சதந்திரம் தொடர் 4 – ஆப்பைப் பிடுங்கிய குரங்கு 2\nஇனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்\nPrevious Topic: புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-01-01-2019/", "date_download": "2019-12-07T01:38:48Z", "digest": "sha1:GKN6D35C4367OGXRF3AOJAZJCTBB3OW4", "length": 14073, "nlines": 201, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 01.01.2019 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 01.01.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n01-01-2019, மார்கழி 17, செவ்வாய்க்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 01.28 வரை பின்பு தேய்பிறை துவாதசி. சுவாதி நட்சத்திரம் காலை 08.44 வரை பின்பு விசாகம். சித்தயோகம் காலை 08.44 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது.\nஇன்றைய ராசிப்பலன் – 01.01.2019\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு இனிய செய்தி வந்து சேரும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணப்பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.\nஇன்று நீங்கள் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சற்று தாமத நிலை ஏற்படும். பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். ஓரளவு சேமிக்க முடியும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் உதவியால் நற்பலன்கள் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு செலவுகள் அதிகமாகலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். வியாபாரத்தில் பொறுப்புடன் நடந்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்த்து எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம�� ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள்.\nஇன்று உங்களுக்கு சுப செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். பணவரவு தேவைக்கேற்றபடி இருக்கும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிட்டும். இதுவரை இருந்த நெருக்கடிகள் சற்று குறையும்.\nஇன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதர, சகோதரிகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபகரமான பலன்கள் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். வண்டி வாகனங்களுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் பொறுப்புடன் செயல்படுவார்கள். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.\nஇன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுப காரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். சேமிப்பு உயரும்.\nஇன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெலவுகள் உண்டாகும். பெற்றோர் பெரியோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் பெருகும்.\nஇன்று குடும்பத்தில் வரவும் செலவும் சமமாக இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர். எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் பிரச்சினைகள் குறையும். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்படும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்த்தால் நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க முடியும்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinecafe.in/category/tamil-cinema-news/biggboss-tamil/", "date_download": "2019-12-07T02:29:03Z", "digest": "sha1:KQBR7WEZMRSNR4SAS7ACNISTVTSQTMID", "length": 7644, "nlines": 61, "source_domain": "cinecafe.in", "title": "பிக்பாஸ் தமிழ் Archives - Cinecafe.In", "raw_content": "\nஆண் நண்பருடன் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்.. அதிர்ந்துபோன ரசிகர்கள்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் லாஸ்லியா. இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது, கவினை காதலித்து பல சர்ச்சைகளில் சிக்கினார். அதன் பின்னர் லாஸ்லியாவின் தந்தை அவர்களை…\nமுதல்ல ஒழுங்கா ட்ரெஸ் போடுங்க அப்பறம் கிஸ் கொடுங்க. மீரா மிதுன் வீடியோவை பார்த்து விளாசும் நெட்டிசன்.\nவிஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 3 இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள், இதில் கடைசியாக கலந்துகொண்டு…\nஉனக்கு பிடிக்கிறதோ.. இல்லையோ.. ஆனால் ஐ லவ் யூ.. அண்ணனுக்கு வாழ்த்து கூறிய வனிதா விஜயக்குமார்..\nநடிகர் விஜயக்குமார் மகனும், பிரபல நடிகருமான அருண் விஜய்க்கு இன்று பிறந்தநாள். இந்நிலையில், சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு தொடர்ந்து தங்களது வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில்,…\nசனம் ஷெட்டியுடன் தர்ஷனின் காதல் தொடர்கிறதா வெளியிட்ட புகைப்படத்தால் குழப்பத்தில் ரசிகர்கள் \nபிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின்பும் அதன் கொண்டாட்டம் கோலாகலமாக பிரபல டிவியில் ஒளிபரப்பாகியது.பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் தற்போது படு பிஸியில் காணப்பட்டுவந்தாலும், பிக்பாஸ் கொண்டாட்டத்திற்காக மிகவும்…\nசர்ச்சை நடிகை மீராமிதுனுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பதவி இனிமேல் மீராவிடம் கொஞ்சம் உஷாரா இருங்க \nவிஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் மூன்றாவது சீசன் ஒளிபரப்பப்பட்டது இந்த நிகழ்ச்சியை கமல்தான் தொகுத்து வழங்கினார் பிக்பாஸில் 17 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள் அவர்களில் ஒருவர் மீரா மிதுன்…\nகதாநாயகியாகும் ஈழத்து பெண் லாஸ்லியா தோழியின் பதிவால் அம்பலமான ரகசியம் தோழியின் பதிவால் அம்பலமான ரகசியம் \nபிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின்பும் அதன் கொண்டாட்டம் கோலாகலமாக பிரபல டிவியில் ஒளிபரப்பாகியது.பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் தற்போது படு பிஸியில் காணப்பட்டுவந்தாலும், பிக்பாஸ் கொண்டாட்டத்திற்காக மிகவும்…\nகவின் லாஸ்லியா காதல் முறிவிற்கு சேரன் தான் காரணம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மதுமிதா \nபிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின்பும் அதன் கொண்டாட்டம் கோலாகலமாக பிரபல டிவியில் ஒளிபரப்பாகியது.பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் தற்போது படு பிஸியில் காணப்பட்டுவந்தாலும், பிக்பாஸ் கொண்டாட்டத்திற்காக மிகவும்…\nலொஸ்லியா தற்போது என்ன செய்கிறார் தெரியுமா மகிழ்ச்சியின் ரசிகர்கள்… கவிலியா காதல் முறிவுக்கு யார் கரணம் தீயாய் பரவும் தகவல்\nபிக் பாஸ் லொஸ்லியா ஜிம்மிற்கு செல்லும் புகைப்படத்தினை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த லொஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றார்.…\nஉணவு & மருத்துவம் (196)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/tag/vayu-mudra/", "date_download": "2019-12-07T02:41:31Z", "digest": "sha1:SL3HAPETXRDHFUGCVHSPDCTGOZI5TTXH", "length": 6311, "nlines": 156, "source_domain": "pathanjaliyogam.com", "title": "Vayu Mudra Archives - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம்\nபொதிகை டிவி – தியான யோகம்\nவெளிச்சம் டிவி – நலம் தரும் யோகா\nமினாலியா டிவி – யோகா குரு\nகலைஞர் டிவி – சினேகிதியே – நம்மால் முடியும்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில்\nIn முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nகழுத்து வலி நீக்கும் வாயு முத்திரை | Neck Pain Cure – Vayu Mudra | முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் | Episode 002\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில் 6\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் 19\nகுமுதம் – உடல் மனம் நலம் 4\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை 4\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம் 6\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-07T02:13:01Z", "digest": "sha1:OGRJKXXGSMOM75OMWBZSIRYNQNHSJECV", "length": 17301, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:புள்ளமங்கை ஆலந்துறைநாதர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுள்ளமங்கை ஆலந்துறைநாதர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nதஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் உள்ள பசுபதிகோயில் என்றழைக்கப்படுகின்ற ஊரில் பசுபதீஸ்வரர் என்ற பெயரில் இரு கோயில்கள் உள்ளன. இவற்றில் ஒன்று மாடக்கோயில். பசுபதிகோயில் பசுபதீசுவரர் கோயில் என்ற இக்கட்டுரையில் இரு கோயில்களைப் பற்றிய செய்திகளும் கலந்து தரப்பட்டுள்ளன. இவ்விரு கோயில்களுக்கும் நேரில் நான் சென்றுள்ளேன். விரைவில் இவை பற்றி தனித்தனியாகவோ, ஒரே கட்டுரையில் மற்றொரு பகுதியாக எழுதவுள்ளேன். இவ்விரு கோயில்கள் விரைவில் பதிவினை மேம்படுத்துவேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:47, 6 மார்ச் 2016 (UTC)\nதஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையின் (பசுபதிகோயில் என்னும் பெயர் உள்ள ஊரில்) வடக்குப்புறம் புள்ளமங்கை கோயில் உள்ளது. சாலையின் தென்புறம் பசுபதிகோயில் உள்ளது. கிழார் கூற்றத்து பிரம்மதேயம் புள்ளமங்கலத்து திருவாலந்துறை மகாதேவர் கோயில் என்றே இக்கோயிலில் உள்ள அனைத்துக் கல்வெட்டுகளும் குறிப்பிடுவதாகவும், தற்போது வழங்கப்படும் புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயில் என்பது மிகவும் பிற்காலத்தில் ஏற்பட்ட வழக்காகும் என்று திரு தில்லை கோவிந்தராஜன் கருத்து தெரிவித்தார். மேலும் விவரங்கள் தொகுக்கப்படுகின்றன. நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:08, 6 மார்ச் 2016 (UTC)\nஇரு கோயில்கள் தனித்தனிப்பதிவாக்கும் முயற்சி உதவி வேண்டல்[தொகு]\nகீழ்க்கண்ட விவரங்களின் அடிப்படையில் பசுபதிகோயில் என்ற நிலையில் இரு கோயில்கள் உள்ளதை அறியலாம். (சான்று என். செ��்வராஜ், சப்தமங்கைத்தலங்கள், மகாமகம் 2004 சிறப்பு மலர், பக்.117 முதல் 121).\n1) புள்ளமங்கை கோயில் (ஏழூர்த்தலங்களில் ஏழாவது கோயில்) ஊரின் பெயர் : வெள்ளாளப் பசுபதிகோயில் அமைவிடம் : தஞ்சாவூர் கும்பகோணம் நெடுஞ்சாலையில் 14வது கிமீ பசுபதிகோயில் பேருந்து நிறுத்தம். இங்கிருந்து மேற்கே ஐந்து நிமிட நடைதூரத்தில் கோயில் உள்ளது. அய்யம்பேட்டை கண்டியூர் சாலையில் அய்யம்பேட்டையிலிருந்து 1 கிமீ தூரத்தில் உள்ளது. இறைவன் : ஆலந்துறைநாதர், பிரம்மபுரீஸ்வரர், புள்ளமங்கலத்து மகாதேவர் இறைவி : அல்லியங்கோதை, சௌந்தரநாயகி சிறப்பு : சோழர் காலச் சிற்பக் கலைக்கூடமாக இக்கோயில் உள்ளது. மிக நுட்பமான சிற்பங்களை இக்கோயிலில் காணலாம்.\n2) பசுமங்கை கோயில் (ஏழூர்த்தலங்களில் ஐந்தாவது கோயில்) ஊரின் பெயர் :கள்ளர் பசுபதிகோயில் அமைவிடம் : தஞ்சாவூர் கும்பகோணம் நெடுஞ்சாலையில் 14வது கிமீ பசுபதிகோயில் பேருந்து நிறுத்தம். இங்கிருந்து தெற்கில் 0.5 கிமீ தொலைவில் பிரிவு சாலையில் கோயில் உள்ளது. இறைவன் : பசுபதீஸ்வரர் இறைவி : பால்வள நாயகி, லோகநாயகி சிறப்பு : கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில்களில் ஒன்று.கடைசியாக தஞ்சாவூர் மராட்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள உச்சிஷ்ட கணபதி ஓர் அரியசிற்பக்கலைப்படைப்பாகும்.\nபசுபதிகோயில் பசுபதீசுவரர் கோயில் என்ற இப்பதிவில் இரு கோயில்களைப் பற்றிய செய்திகளும் கலந்திருப்பதைக் காணமுடிகிறது. தலைப்பு பசுபதிகோயில் பசுபதீசுவரர் கோயில் என்றிருப்பது தவறாகும். இப்பதிவின் தலைப்பு புள்ளமங்கை ஆலந்துறைநாதர் கோயில் (அல்லது) புள்ளமங்கை பிரம்மபுரீசுவரர் கோயில் என்று அமையவேண்டும். இப்பதிவின் தலைப்பினை புள்ளமங்கை பிரம்மபுரீசுவரர் கோயில் என்றோ புள்ளமங்கை ஆலந்துறைநாதர் கோயில் என்றோ என்று மாற்றித்தர வேண்டுகிறேன். இதுவரை எழுதப்படாத மற்றொரு கோயில் பசுபதிகோயில் பசுபதீசுவரர் கோயிலைப் பற்றி புதிய பதிவினைத் தொடங்குவேன். அதற்கான புகைப்படங்களையும் இணைப்பேன்.இருகோயில்களுக்கும் நான் நேரில் சென்றுவந்துள்ளேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:40, 7 மே 2016 (UTC)\nபுள்ளமங்கை ஆலந்துறைநாதர் கோயில் எனப்படுகின்ற கோயில் தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். இக்கோயிலைப் பற்றிய கட்டுரை ஒப்புநோக்கிற்காக கீழே தரப்பட���டுள்ளது. Shiva Temples of Tamil Nadu ஆலந்துறைநாதர் கோயில், திருப்புள்ளமங்கை. நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:47, 7 மே 2016 (UTC)\nY ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 07:04, 7 மே 2016 (UTC)\nவணக்கம், நந்தகுமார். தங்களின் உதவிக்கு நன்றி. விரைவில் பசுபதிகோயில் பசுபதீசுவரர் கோயிலைப் பற்றிய பதிவை எழுதுவேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:57, 9 மே 2016 (UTC)\nவணக்கம், பா.ஜம்புலிங்கம், ஜெகதீஸ்வரன். பசுபதிகோயில் பசுபதீசுவரர் கோயிலைப் பற்றிய பதிவை எழுதிய பின், திருப்புள்ளமங்கை பசுபதி கோயில், பசுபதிகோயில் பசுபதீஸ்வரர் கோயில் என்ற வழிமாற்றுகளையும் உருவாக்க வேண்டும். தற்பொழுது இந்த வழிமாற்றிகள் முறிந்துவிட்டதால் நீக்கி உள்ளேன். நன்றி--நந்தகுமார் (பேச்சு) 10:10, 11 மே 2016 (UTC)\nவணக்கம், நந்தகுமார். இன்று பசுபதிகோயில் பசுபதீசுவரர் கோயில் என்ற பெயரில் புதிய பக்கம் தொடங்கி உரிய புகைப்படங்களை இணைத்துள்ளேன். தொடர்ந்து இப்பதிவினையும், புள்ளமங்கை ஆலந்துறைநாதர் கோயில் பதிவினையும் மேம்படுத்துவேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:11, 12 மே 2016 (UTC)\nவணக்கம், பா.ஜம்புலிங்கம், மிக்க நன்றி--நந்தகுமார் (பேச்சு) 04:41, 12 மே 2016 (UTC)\nநன்றி, நந்தகுமார். பசுபதிகோயில் பசுபதீசுவரர் கோயில் பேச்சுப்பக்கத்தில், இரு கோயில்களைப் பற்றிய மேற்கண்ட விவரங்களைத் தெளிவிற்காகத் தந்துள்ளேன். நன்றி, நந்தகுமார். பசுபதிகோயில் பசுபதீசுவரர் கோயில் பேச்சுப்பக்கத்தில், இரு கோயில்களைப் பற்றிய மேற்கண்ட விவரங்களைத் தெளிவிற்காகத் தந்துள்ளேன். முந்தைய பதிவை கையொப்பமின்றி அனுப்பிவிட்டேன். பொறுத்துக்கொள்க. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:24, 12 மே 2016 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மே 2016, 08:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/land-rover-opens-bookings-for-ckd-velar-suv-in-india-017335.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-07T01:00:39Z", "digest": "sha1:6PZ4S4NYYOSM2RGFOAOEJEPB7JIEFDAG", "length": 21170, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "'மேட் இன் இந்தியா' ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி அறிமுகம்: விலை ரூ.10 லட்சம் குறைந்தது! - Tamil DriveSpark", "raw_content": "\n\" சினிமா பாணியில் பதிலளித்த பாஜக எம்பி\n10 hrs ago வசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா..\n10 hrs ago 2020 ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...\n11 hrs ago இந்தியா முழுவதும் மிட்-நைட்டிலும் செயல்படவுள்ள ஃபோர்டு ஷோரூம்கள்... எதற்காக\n13 hrs ago இந்தியாவில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... நம்ப முடியாத மிக குறைவான விலை... எவ்வளவு தெரியுமா\nNews 2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்: மீனம் ராசிக்காரர்களுக்கு யோகமான ஆண்டு\nLifestyle இந்த ராசிக்காரர்களைத் தான் குரு பகவானுக்கு ரொம்ப பிடிக்குமாம்...\nMovies ஆண் நண்பர்களுடன் சேர்ந்து நீச்சல் குளத்தில் செம ஆட்டம் போட்ட லாஸ்லியா.. வைரலாகும் வீடியோ\nFinance 827 பங்குகள் விலை ஏற்றம்.. 52 வார உச்ச விலை தொட்ட பங்குகள் விவரம்..\nSports இறுதி வரை விரட்டி விரட்டி அடித்த கோலி .. இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nTechnology டிசம்பர் 16: அட்டகாசமான விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'மேட் இன் இந்தியா' ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி அறிமுகம்: விலை கணிசமாக குறைந்தது\nரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவியின் குறிப்பிட்ட எஞ்சின் மாடல்களின் உற்பத்தி இந்தியாவிலேயே துவங்கப்பட்டு இருக்கிறது. இதனால், இறக்குமதி மாடலைவிட விலை கணிசமாக குறைந்துள்ளது. கூடுதல் விபரங்களை பார்க்கலாம்.\nஇங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் லேண்ட்ரோவர் கூட்டணி நிறுவனம் டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்பட்டு வருகிறது. டாடா மோட்டார்ஸ் துணையுடன் இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க சந்தை பங்களிப்பை பெற்றுவிடும் நோக்கில் வர்த்தக திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.\nஅந்த வகையில், சொகுசு கார் மார்க்கெட்டில் சவாலான விலையில் தயாரிப்புகளை கொடுக்கும் விதத்தில், தனது சொகுசு கார் மாடல்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.\nஇந்த திட்டத்தின் கீழ் ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் பிராண்டுகளில் ஜாகுவார் எக்ஸ்ஜே, எக்ஸ்எஃப் மற்றும் லேண்ட்ரோவர் எவோக் உள்ளிட்ட பல மாடல்கள் இந்தியாவிலேய அசெம்பிள் செய்யும் பணிகள் ஏற்கனவே நடந்து வருகின்றன.\nஇதனால், போட்டியாளர்களைவிட சவாலான விலையில் தனது கார் மாடல்���ளை ஜாகுவார் - லேண்ட்ரோவர் களமிறக்கி வருகிறது. அந்த வகையில், ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவியின் அசெம்பிள் செய்யும் பணிகள் இந்தியாவிலேயே துவங்கப்ப்ட்டுள்ளன.\nஅதன்படி, ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவியின் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்கள் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுவதாக ஜாகுவார்- லேண்ட்ரோவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு ஜனவரியில்தான் ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி ரூ.78.83 லட்சம் முதல் ரூ.1.31 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இடையில் விலை ஏற்றம் காரணமாக, ரூ.82,90 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் வெலர் எஸ்யூவியின் ஆரம்ப விலை ரூ.72.47 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்மூலமாக, வெலர் எஸ்யூவியின் விலை ரூ.10 லட்சம் வரை கணிசமாக குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு மூலமாக, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை லேண்ட்ரோவர் வெலர் எஸ்யூவி வழங்கும்.\nரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவியில் இருக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 248 பிஎச்பி பவரையும், 365 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 178 பிஎச்பி பவரையும், 430 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் இருவிதமான ட்யூனிங்கில் கிடைக்கும். அத்துடன் இந்த இரண்டு எஞ்சின் மாடல்களும்தான் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுகின்றன.\nசக்திவாய்ந்த 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 296 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடல் தொடர்ந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது. வசதிகளை பொறுத்து தலா 4 வேரியண்ட்டுகளில் இந்த எஞ்சின் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன.\nஅட்டகாசமான டிசைன் மட்டுமின்றி, ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவியில் ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன. எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், பார்க் அசிஸ்ட், 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, வைஃபை வசதி, ஆக்டிவிட்டி கீ என்று பட்டியல் நீள்கிறது.\nநாடு முழுவதும் உள்ள 27 அங்கீகரிக்கப்பட்ட டீலர்களில் புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவிக்கு முன்பதிவு இன்று துவங்கப்பட்டு இருக்கிறது. மே முதல் வாரத்தில் டெலிவிரி கொடுக்கப்படும் என்று ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா..\nபுதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் இந்திய வருகை விபரம்\n2020 ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...\nஇந்தியாவில் புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி சோதனை ஓட்டம்\nஇந்தியா முழுவதும் மிட்-நைட்டிலும் செயல்படவுள்ள ஃபோர்டு ஷோரூம்கள்... எதற்காக\nபுதிய தலைமுறை லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி அறிமுகம்\nஇந்தியாவில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... நம்ப முடியாத மிக குறைவான விலை... எவ்வளவு தெரியுமா\nலேண்ட்ரோவர் டிஸ்கவரி எஸ்யூவியில் புதிய டீசல் எஞ்சின் ஆப்ஷன் அறிமுகம்\n10 இருக்கைகளுடன் 2020 ஃபோர்ஸ் ட்ராக்ஸ் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் மாடல் சோதனை ஓட்டம்...\nஆடம்பர ரேஞ்ச் ரோவர் வெலர் பி250: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\n\" சினிமா பாணியில் பதிலளித்த பாஜக எம்பி\nகம்பீரமான ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n\"எனக்கு இப்படி ஒரு பரிசா\" - தந்தைக்கு இன்ப அதிர்ச்சி அளித்த மகன்.. அப்படி என்ன கொடுத்தார் தெரியுமா\nஜாகுவார் எக்ஸ்இ ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nஏப்ரல் 1க்கு முன்னதாகவே பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்படும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/after-vishal-arya-announce-the-date-soon-057845.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-07T02:28:04Z", "digest": "sha1:LXLF5YV6JTSWTXMNJLSXIAEKZQMB2RST", "length": 16504, "nlines": 202, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மேமேமே... பர்ஸ்ட்டு விஷால்.. அப்போ அடுத்த ‘ஆடு’ ஆர்யாவா? | After Vishal, Arya to announce the date soon - Tamil Filmibeat", "raw_content": "\nஓவர் பனி, ஓயாத குளிர்... ஓடிய அருண் விஜய், விஜய் ஆண்டனி\n1 hr ago ஆண் நண்பர்களுடன் சேர்ந்து நீச்சல் குளத்தில் செம ஆட்டம் போட்ட லாஸ்லியா.. வைரலாகும் வீடியோ\n11 hrs ago முரட்டுத்தனமான பேய்களை விரட்டுவதே வி .இஸட்.துரையின் இருட்டு\n12 hrs ago விஜய் டி.வி அழகிக்கு திருமண நாள்.. குவிந்த வாழ்த்துகள்\n13 hrs ago நித்தியானந்தாவின் தனி நாட்டுக்கு பிரதமராகும் தமிழ் நடிகை\nNews ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2-ஆம் கட்ட வாக்குப் பதிவு.. 7 மணிக்கு தொட��்கியது\nFinance சத்தமில்லாமல் 7 நிறுவனத்திற்குத் தலைவரான சுந்தர் பிச்சை..\nLifestyle இந்த ராசிக்காரர்களைத் தான் குரு பகவானுக்கு ரொம்ப பிடிக்குமாம்...\nAutomobiles வசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா..\nSports இறுதி வரை விரட்டி விரட்டி அடித்த கோலி .. இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nTechnology டிசம்பர் 16: அட்டகாசமான விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேமேமே... பர்ஸ்ட்டு விஷால்.. அப்போ அடுத்த ‘ஆடு’ ஆர்யாவா\nசென்னை : விஷாலை தொடர்ந்து நடிகர் ஆர்யாவும் தனது காதல் மற்றும் திருமணம் குறித்து விரைவில் அறிவிப்பார் என தெரிகிறது.\nகடந்த சில நாட்களாகவே கோலிவுட்டில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வந்த விஷயம் நடிகர் விஷாலின் திருமணம் பற்றிய செய்தி தான். ஆந்திர பெண் ஒருவரை விஷால் காதலிப்பதாக முதலில் தகவல் வெளியானது.\nஇந்நிலையில் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்த அனிஷா ரெட்டியுடன் விஷால் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. இந்த புகைப்படங்கள் வைரலாக பரவின.\nஇதையடுத்து, அனிஷா தான் தனது விருங்கால மனைவி என்பதை விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். விஷாலுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் விஷாலின் நண்பர் நடிகர் விஷ்ணு விஷால், நடிகர் விக்ராந்தை டேக் செய்து ஒரு டிவீட் செய்துள்ளார். அதில், 'முதல் ஆடு (எமோஜி) விஷால், அடுத்த ஆடு (எமோஜி) ஆர்யா தானே. என்ன விக்ராந்த் நான் சொல்வது சரி தானே\", என கேள்வி எழுப்பி இருந்தார்.\nஇதற்கு பதில் அளித்த விக்ராந்த், \"ஹாஹாஹா சரி தான். மிக விரைவில் என நினைக்கிறேன்\" எனத் தெரிவித்துள்ளார். இதே போல் ஆர்யா ரசிகர்கள் பலரும் அவரது திருமண அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.\nஎங்க வீட்டு மாப்பிள்ளை :\nஏற்கனவே தமிழ் சினிமாவில் ப்ளே பாய் என செல்லமாக அழைக்கப்படும் ஆர்யா, அவருடன் நடித்த பெரும்பாலான நடிகைகளுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ளார். தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ��ல்வேறு சுற்றுகளுக்குப் பின் இறுதியில் யாரையும் தேர்வு செய்யாமல் ஜகா வாங்கினார்.\nதற்போது அவர், நடிகை சாயிஷாவைக் காதலித்து வருவதாக பேச்சு அடிபடுகிறது. இந்தத் தகவலை அவர்கள் இருவருமே மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், விரைவில் அவர்களது திருமணம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமேசான் காட்டில் அனகோண்டா.. குஷ்புவையும் விஷாலையும் டபுள் மீனிங்கில் கலாய்த்த நெட்டிசன்ஸ்\nமீண்டும் இணைந்து பணியாற்றி வரும் கணியன்பூங்குன்றன் மற்றும் மனோ\nஇந்த முறை லண்டனில் வேட்டை.. துப்பறிவாளன் 2 குறித்து துப்புக் கொடுத்த பிரசன்னா\nஆக்‌ஷன்… ஆக்‌ஷன்.. ஆக்‌ஷன்.. யாராவது கதை என்னன்னு கேட்பீங்க\nசெம்ம சர்ப்ரைஸ்.. என்ன சொல்றீங்க ஆக்‌ஷன் படத்துல விஜய்சேதுபதியா\nமீண்டும் மிலிட்ரியா.. மிரட்டும் விஷாலின் ’சக்ரா’ ஃபர்ஸ்ட் லுக்\nஆக்‌ஷனில் இருக்கு செம்ம ட்விஸ்ட்.. விஷால் ஹீரோவா\nநடிச்சா சி.எம். தான்.. சினிமாவில் முதலமைச்சர் நாற்காலியை பிடித்த பிரபல அரசியல்வாதி\nகூட்டம் கூட்டமாக ஆர்ட்டிஸ்ட் இருப்பார்கள் என்பது உண்மை தான் ஆனால் ஆக்சன் வேற லெவல்\nமுடியல.. விஷால் படம்னா உடனே ‘அழகே’ன்னு ஒரு பாட்ட போட்டுறாங்களே\n\\\"சுந்தர்.சி அண்ணன் எனக்கு இண்டிபென்டென்ட் ஸ்பேஸ் கொடுத்தார்\\\"- ஹிப் ஹாப் ஆதி\nசபாஷ் சரியான போட்டி.. விஜய்சேதுபதியுடன் மோதும் விஷால்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nம்ஹூம்...முதல்ல இருந்து ஆரம்பிங்க... பாலியல் தொல்லை வழக்கில் நடிகை தனுஶ்ரீ வழக்கு\nரெடியாகுது செட்: கர்நாடக சிறையில் மோதப் போகும் விஜய், விஜய் சேதுபதி..\nஅஸ்ட்ரோலஜி பையன் மற்றும் அஸ்ட்ரோநமி பொண்ணு செய்யும் ஜாலியான காதல்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/06023244/6-elephants-including-Arjuna-carrying-golden-amber.vpf", "date_download": "2019-12-07T02:17:33Z", "digest": "sha1:VABQ6M7V3JYR3YV2SQZFOQTZJ4ECFHG3", "length": 16223, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "6 elephants including Arjuna, carrying golden amber, visit the Mysore Palace || தங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜூனா உள்பட 6 யானைகள் மைசூரு அரண்மனைக்கு வருகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜார்க்கண்டில் சட்டசபை தேர்தலுக்கான 2வது கட்ட ஓட்டு பதிவு தொடங்கியது\nதங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜூனா உள்பட 6 யானைகள் மைசூரு அரண்மனைக்கு வருகை\nமைசூரு தசரா விழா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜூனா யானை உள்பட 6 யானைகள் நேற்று மைசூரு அரண்மனைக்கு மலர்கள் தூவி, பூரண கும்ப மரியாதையுடன் அழைத்து வரப்பட்டன.\nபதிவு: செப்டம்பர் 06, 2018 05:15 AM\nமைசூருவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தசரா விழா உலகப்புகழ் பெற்றது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் பார்க்கும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும். அந்த ஊர்வலத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்க 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை ஒரு யானை சுமந்தும் செல்லும். அதற்கு பக்க பலமாக மற்ற யானைகள் பின்தொடர்ந்து செல்லும்.\nயானைகள் புடை சூழ தங்க அம்பாரியை ஒரு யானை சுமந்து செல்லும் காட்சி காண்போரை பரவசமடையச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.\nஇப்படி பல்வேறு சிறப்புமிக்க ஜம்பு சவாரி ஊர்வலத்தில், கடந்த சில ஆண்டுகளாக தங்க அம்பாரியை அர்ஜூனா யானை சுமந்து வருகிறது. அர்ஜூனா யானை உள்பட ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் அனைத்து யானைகளும், யானைகள் முகாம்களில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து யானைகளும் கும்கி பயிற்சி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஒவ்வொரு ஆண்டு தசரா விழாவின்போது அந்த யானைகள் 2 கட்டமாக யானைகள் முகாம்களில் இருந்து அழைத்து வரப்படும். அது ஒரு விழா போலவே நடைபெறும். அதை கஜபயணம் என்று அழைத்து வருகிறார்கள்.\nஅதன்படி இந்த ஆண்டுக்கான தசரா விழா அடுத்த மாதம்(அக்டோபர்) 10-ந் தேதி தொடங்குகிறது. அதற்கு முதற்கட்டமாக ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகளை அழைத்து வரும் கஜபயண நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகரஒலே வனப்பகுதியில் நடந்தது. அதாவது நாகரஒலே வனப்பகுதியில் அமைந்திருக்கும் யானைகள் முகாம்களில் இருந்து தங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜூனா யானை மற்றும் வரலட்சு���ி, ஷைத்திரா, தனஞ்ஜெயா, கோபி, விக்ரமா ஆகிய 6 யானைகளும் லாரிகள் மூலம் மைசூருவுக்கு அழைத்து வரப்பட்டன.\nமைசூருவுக்கு அழைத்து வரப்பட்ட 6 யானைகளும் மைசூருவில் உள்ள ஆரண்ய பவனத்தை வந்தடைந்தன. அங்கு அந்த யானைகளுக்கு தேவையான உணவுகள் கொடுக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன.\nஇந்த நிலையில் அந்த 6 யானைகளும் மைசூரு அரண்மனைக்கு அழைத்து வரப்படும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நேற்று மாலை 4.30 மணியளவில் ஆரண்ய பவனத்தில் இருந்து அர்ஜூனா யானை தலைமையில், 6 யானைகளும் ஊர்வலமாக அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டன.\nஅப்போது வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று யானைகளை பார்த்து ஆரவாரம் செய்தனர். பலர் தங்களுடைய செல்போன்களில் செல்பியும், வீடியோவும் எடுத்து மகிழ்ந்தனர்.\nஅரண்மனை கிழக்கு திசையில் இருக்கும் முக்கிய நுழைவுவாயிலான ஜெயமார்த்தாண்டா நுழைவுவாயிலை யானைகள் வந்தடைந்ததும், அங்கிருந்த சாமுண்டீஸ்வரி கோவில் அர்ச்சகர் சந்திரசேகர், யானைகளுக்கு ஆரத்தி எடுத்து, மலர்கள் தூவி சிறப்பு பூஜை செய்தார்.\nஅதையடுத்து மங்கள வாத்தியங்கள் முழங்க யானைகள் அரண்மனைக்குள் அழைத்து வரப்பட்டன. அப்போது யானைகள் தும்பிக்கைகளை தூக்கி வணக்கம் செலுத்தியபடி உள்ளே வந்தன.\nஅப்போது யானைகளை மாவட்ட பொறுப்பு மந்திரி ஜி.டி.தேவேகவுடா, தனது மனைவியுடன் பூரண கும்ப மரியாதை செலுத்தி யானைகளை அழைத்து வந்தார். மேலும் அரண்மனையின் 2-வது மாடியில் இருந்தபடி ஏராளமான இளம்பெண்கள் யானைகள் மீது மலர்களை தூவி அவற்றை வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது.\nஅதையடுத்து அர்ஜூனா உள்பட 6 யானைகளும் அரண்மனைக்குள் யானைகள் தங்குவதற்கு என்று பிரத்யேகமாக அமைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டன. அங்கு யானைகளுக்கு பழங்கள், வெள்ளம், கரும்பு உள்ளிட்டவை கொடுக்கப்பட்டன.\nஇந்த நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவி நகிமா சுல்தானா, மாவட்ட கலெக்டர் அபிராம் ஜி.சங்கர், போலீஸ் கமிஷனர் சுப்பிரமணீஸ்வரர் ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘���ம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. நிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’: மதுரையில் பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபர்\n2. தாயை தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரம்: மனைவியை கொலை செய்துவிட்டு - தற்கொலை நாடகம் ஆடிய டிரைவர்\n3. போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று புனே வருகை உத்தவ் தாக்கரே வரவேற்கிறார்\n4. தீக்குளித்து பெண் தற்கொலை: ஸ்டூடியோ அதிபர் கைது\n5. ஆயுதப்படை போலீஸ்காரர் எலி மருந்து தின்று தற்கொலை முயற்சி நாகையில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/productscbm_724498/30/", "date_download": "2019-12-07T01:58:53Z", "digest": "sha1:NXJZW5LWOTPJX26F7MQU7NG2CUVQJTN4", "length": 33916, "nlines": 112, "source_domain": "www.siruppiddy.info", "title": "இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புதியவகை நோய் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புதியவகை நோய்\nஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புதியவகை நோய்\nபெரியதொரு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய புதிய வகை நோய் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கையில் இதுவரை பதிவாகாத Trypanasoma என்ற நாய் தொடர்பான நோய் பலங்கொடை மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் இனம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇந்த நோய் மனிதர்களுக்கும் தொற்றும் அபாயம் இருப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை பேராசிரியர் அஷோக் தங்கொல்ல கூறியுள்ளமை அச்சத்தை தோற்றுவித்துள்ளது.\nஇந்த நோய் மனிதர்களுக்கும் தொற்றும் எனவும், ஆபிரிக்க நாட்டு மக்களுக்கு தொற்றியுள்ளமைக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் சுட்டியுள்ளார்.\nகடந்த சில தினங்களுக்கு முன் இவ்வாறான நோய் தொற்றிய நாய் ஒன்று முதல் முறையா�� பலங்கொடை பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஇந்த நாய் பேராதனை கால்நடை வைத்தியசாலையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, நோயின் தாக்கமும் அதன் ஆபத்தும் குறித்து கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கடந்த வாரம் முல்லைத்தீவு பிரதேசத்தில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நாய் ஒன்றிற்கும் Trypanasoma என்ற நோய் தொற்றியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நோய் பரவ Testse Fly என்ற இலையான் வகை முக்கிய காரணியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரையில் இலங்கையில் இந்த இலையான் பதிவாகிவில்லை. எனினும் (Culex) என்ற நுளம்பு மற்றும் இரவில் மாத்திரம் வெளியே வரும் Kissing Bug என்ற நுளம்பினால் இந்த நோய் பரவியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.\nஉடற்பயிற்சி செய்ய முடியாமல் இருத்தல், கண் பார்வையில் குறைப்பாடு, கண்கள் வெள்ளையாகுதல் என்ற அறிகுறிகள் நாய்க்கு காணப்பட்டால் அது இந்த நோயின் அறிகுறியாகும்.\nஎனினும் இலங்கை மக்கள் ஒருவருக்கும் இந்த நோய் பரவியுள்ளதாக பதிவாகவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும் இந்த நோய் குறித்து அறிந்து கொள்ள வேண்டுமெனவும் அத்துடன் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனவும் பேராசிரியர் அஷோக் தங்கொல்ல கூறியுள்ளார்.\nயாழ் குடும்பப்பெண் தீயில் கருகி உயிரிழப்பு\nகடந்த வாரம் கடற்றொழிலுக்கு செல்லும் கணவனுக்கு அதிகாலை தேநீர் வைப்பதற்காக மண்ணெண்ணெய் அடுப்பினை பற்ற வைத்தபோது ஏற்பட்ட தீயினால் உடல் முழுவதும் எரி காயங்களுக்கு உள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார்.யாழ்ப்பாணம், பாசையூர் கடற்கரை...\nநாளையும் நாளை மறுதினமும் பாடசாலைகள் இயங்காது\nநாளையும் நாளை மறுதினமும் வடக்கு, கிழக்கில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்களும் சுகயீன லீவு போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதால் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்பி அசௌகரியங்களுக்கு உள்ளாகவேண்டாம் என கல்விச்சமூகத்தால் கோரிக்கை விடப்பட்டுள்ளது. 26,27ம் திகதிகளில் அதிபர், ஆசிரியர்களின் சுகயீன லீவு போராட்டம்...\n யாழில் சடலமாக மீட்கப்பட்ட தாய்\nயாழ்ப்பாணத்தில் வயதான பெண்மணி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள��ர்.யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 61 வயதான குடும்பப் பெண்ணின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.நேற்று பெய்த அடைமழையின் போது உறவினர்கள் சிலர் உயிரிழந்தவரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அவர் மயக்கமடைந்த...\nகொத்துரொட்டி, பரோட்டா பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி\nகுழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் பாலில் ஊறவைத்த ரஸ்க், சிறுவர்கள், இளைஞர்கள் விரும்பி உண்ணும் பிரெஞ் பிரை, பாண், கோதுமை பரோட்டா (ரொட்டி) போன்ற உணவுகளை தொடர்ந்து உண்பதால் புற்றுநோய், மாரடைப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.உணவு பிரியர்கள் விரும்பி உண்ணும் உணவு வகைகளில் கோதுமை மாவில்...\nமழையினால் யாழ் குடாநாட்டு விவசாயிகள் பெரும் பாதிப்பு\nயாழ் குடாநாடு முழுவதும் கொட்டித்தீர்த்த மழையினால் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.குடாநாட்டில் பெரும்போக வெங்காய செய்கையில் தற்பொழுது விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர்.அங்கு கொட்டிய மழையினால் விளைந்த வெங்காயங்கள் அனைத்து வெள்ளத்தில் மூழ்கி அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அந்தவகையில் யாழ்...\nயாழ் வடமராட்சியில் தீயில் எரிந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு\nயாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் தீயில் எாிந்த நிலையில் படுகாயங்களுடன் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபா் உயிாிழந்துள்ளார்.இந் நிலையில், உயிாிழந்தவாின் மனைவி மற்றும் தாய் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தொிவித்துள்ளனா்.கடந்த யூலை மாதம் 26ம் திகதி இரவு குடத்தனைப் பகுதியில் வசிக்கும் 34 வயதான...\nபாடசாலை கொடிக்கு மரியாதை . போராட்டத்தில் குதித்த மாணவி\nமுல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவி ஒருவர் பாடசாலை கொடிக்கு மரியாதை செலுத்திய பின்னர் உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச வேலை வாய்ப்புக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை...\nசமிக்ஞை செயலிழந்ததினால் தாமதமான புகையிரத சேவைகள்\nசமிக்ஞை செயல் இழந்துள்ள காரணத்தினால் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்படும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களுக்கு இடையிலேயே இவ்வாறு ச��ிக்ஞை செயல் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால் பிரதான புகையிரத பாதையில் அலுவலக புகையிரதங்கள் உட்பட...\nயாழில் இறைவனடி சேர்ந்த 106 வயதான முதியவர்\nதமிழர் தேசத்தின் அதிக வயதான தமிழராக தமிழர் வசித்து சாவடைந்துள்ளார் ,இவர் சுமார் 106 வயது வரை வசித்து தற்போது சாவடைந்துளளர் ,இவரது இந்த இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள மக்கள் படையெடுத்து வருகின்றனர் . பளையை வசிப்பிடமாக கொண்டு நீண்ட நாட்கள் வசித்து வந்த இவர் தற்போது வன்னி தேவிபுரம்...\nயாழ். பெண்ணுக்கு கொழும்பில் நடந்த விபரீதம்\nகொழும்பில் மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்ததில் இளம் பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் திங்கட்கிழமை (16) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்து கொழும்பில் வாழ்ந்து வரும் விஷ்ணுஜா என்ற...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதி���்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்��தியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamilchristians.com/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%87-aaviyanavare-nandri-7-rev-alwin-thomas/", "date_download": "2019-12-07T02:08:38Z", "digest": "sha1:Z2IWCBBNB7W74QNDRW4JHX5X2G5CJ5AB", "length": 15661, "nlines": 382, "source_domain": "www.worldtamilchristians.com", "title": "Aaviyanavare Aaviyanavare - ஆவியானவரே ஆவியானவரே Song lyrics - Tamil Christians songs lyrics | World Tamil Christians", "raw_content": "\nசுத்திகரியும் தூய ஆவியே – 2 – ஆவியானவரே\n2. ஏசாயாவின் உதடுகள் தொட்ட தேவா\nஎந்தன் உதடுகள் இன்று தொடுமே – 2 -ஆவியானவரே\n3. அக்கினியின் நாவுகள் இறங்கட்டுமே\nவல்லமையாய் ஊழியம் நான் செய்திட – 2 -ஆவியானவரே\nரூஹா காற்றே ரூஹா காற்றே\nசுவாசக் காற்றே என்னை உயர்ப்பியுமே\nஉந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா 2\nAATTAM AADI KONDADUVOM – ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்\nVaralattinaiyae Irandai Piritha – வரலாற்றினையே இரண்டாய் பிரித்த\nNeer Illamal Naan Illayae – நீர் இல்லாமல் நான் இல்லயே\nNarkiriyai Ennil Thuvangiyavar – நற்கிரியை என்னில் துவங்கியவர்\nAkkini Kaatre Thetrravaalane – அக்கினி காற்றே தேற்றரவாளனே\nMattu Tholuvathil Paalaganaai – மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய்\nVaanilae Vennilaa – வானிலே வெண்ணிலா\nMaanidar Pavam Pokkavae- மானிடர் பாவம் போக்கவே\nEnthan Chinna Idhayam – எந்தன் சின்ன இதயம் அதில்\nUnnathathil Uyarnthavare – உன்னதத்தில் உயர்ந்தவரே\nNanum Neeyum Paaduvoma – நானும் நீயும் பாடுவோமா\nUmmai Endrum Thuthithiduven – உம்மை என்றும் துதித்திடுவேன்\nKilakukum Maerkukum – கிழக்குக்கும் மேற்குக்கும்\nSabaiyorae KoodiPaadi – சபையாரே கூடிப்பாடி\nYeanguthae Ennakanthaan – ஏங்குதே என்னகந்தான்\nKaayam Rathan Kuththugal – காயம் ரத்தங் குத்துகள்\nPorppu Migum Vaanulagam – பொற்பு மிகும் வானுலகும்\nNalliravil Maa Thelivaai – நள்ளிரவில் மா தெளிவாய்\nAaraaroe Paadunkal Akilamenkum Kurunkal – ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள்\n1 AATTAM AADI KONDADUVOM – ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்\n2 Varalattinaiyae Irandai Piritha – வரலாற்றினையே இரண்டாய் பிரித்த\n2 Neer Illamal Naan Illayae – நீர் இல்லாமல் நான் இல்லயே\n2 Narkiriyai Ennil Thuvangiyavar – நற்கிரியை என்னில் துவங்கியவர்\n2 Akkini Kaatre Thetrravaalane – அக்கினி காற்றே தேற்றரவாளனே\n1 Mattu Tholuvathil Paalaganaai – மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய்\n1 Enthan Chinna Idhayam – எந்தன் சின்ன இதயம் அதில்\n1 Unnathathil Uyarnthavare – உன்னதத்தில் உயர்ந்தவரே\n1 Nanum Neeyum Paaduvoma – நானும் நீயும் பாடுவோமா\n1 Ummai Endrum Thuthithiduven – உம்மை என்றும் துதித்திடுவேன்\n2 Kilakukum Maerkukum – கிழக்குக்கும் மேற்குக்கும்\n10 ENNAI VITTU KODUKATHAVAR என்னை விட்டுக்கொடுக்காதவர் Lyrics\nOotru Thanneerae – ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே song lyrics\nYeanguthae Ennakanthaan – ஏங்குதே என்னகந்தான்\nKaayam Rathan Kuththugal – காயம் ரத்தங் குத்துகள்\nImaigal moodum iravinile – இமைகள் மூடும் இரவினிலே\nNAMAKKORU PALAGAN PIRANTHAR – நமக்கொரு பாலகன் பிறந்தார்\nAanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள்\nVAANAVAR ISAYIL – வ���னவர் இசையில் வாழ்த்தொலி கிறிஸ்துமஸ் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=12148", "date_download": "2019-12-07T01:19:51Z", "digest": "sha1:KUJDCHVMBBZ6NPN37GTOTF3I3NHTZ227", "length": 9738, "nlines": 149, "source_domain": "kalasakkaram.com", "title": "பாஸ்தா சீஸ் பால்ஸ்", "raw_content": "\nதேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nகழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு விரிவான திட்ட அறிக்கை வெளியாகும்- முதல்வர் அறிவிப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரை இன்று சந்திக்க உச்சநீதிமன்றம் ஆணை\nமாநிலங்களவைத் தேர்தல்-தமிழகத்தில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு\nபாஸ்தா சீஸ் பால்ஸ் Posted on 22-Dec-2018\nகுழந்தைகளுக்கு பாஸ்தா, சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் சேர்த்து சூப்பரான பாஸ்தா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமக்ரோனி பாஸ்தா - 1 கப்\nசீஸ் - 1/2 கப்\nகுடை மிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்\nதக்காளி சாஸ் - 1 டேபிள்ஸ்பூ\nசில்லி ஃப்ளேக்ஸ் அல்லது மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்\nமைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்\nபிரெட் க்ரெம்ப்ஸ் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு.\nகுடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nமுதலில் மக்ரோனி பாஸ்தாவை 5 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து தேவையான உப்பு சேர்த்து வேக வைத்து, வடிகட்டி கொள்ளவும். தண்ணீர் நன்கு வடிய வேண்டும். வெந்த பாஸ்தாவை கைகளால் நன்கு மசித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.\nஅகலமான பாத்திரத்தில், சீஸ், தக்காளி சாஸ், மிளகாய் தூள் / சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு, நறுக்கிய குடை மிளகாய், ஒரிகானோ, மைதா மாவு மற்றும் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். கடைசியாக அதனுடன் மசித்த பாஸ்தாவை போட்டு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாக கைகளால் பிசையவும். இதை சிறு உருண்டைகளாக உருட்டி பிரெட் க்ரெம்ப்ஸில் புரட்டி எடுக்கவும்.\nகடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, உருண்டைகளை பொன் நிறம் ஆகும் வரை வேக விட்டு பொரித்து எடுக்கவும். தீயை குறைத்து வைத்து பொரிக்கவும். சுவையான பாஸ்தா சீஸ் பால்ஸ் தயார்.\nசூப்பரான தேங்காய் மீன் வறுவல்\nவாழைப்பூ பிரியா���ி செய்வது எப்படி\nசூப்பரான மீன் முட்டை பிரை\nமாலை நேர ஸ்நாக்ஸ் பேல் பூரி\nசப்பாத்திக்கு அருமையான வெள்ளை காய்கறி குருமா\nகுழந்தைகளுக்கு விருப்பமான முட்டை 65\nமாலை நேர ஸ்நாக்ஸ் - ரைஸ் பக்கோடா\nகைப்பக்குவம் - ராகி ஸ்பெஷல்\nமழைக்கு சாப்பிட சூப்பரான ரச வடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tag/camera/", "date_download": "2019-12-07T01:14:12Z", "digest": "sha1:Z4KERXXBMBFCXORNCI6OGFVGRQ4KF4E2", "length": 4038, "nlines": 62, "source_domain": "www.heronewsonline.com", "title": "camera – heronewsonline.com", "raw_content": "\nசிவகார்த்திகேயன், பி.சி.ஸ்ரீராம் பங்கேற்கும் ‘கேமரா அருங்காட்சியகம்’ திறப்பு விழா\nஉலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, சென்னை ஸ்னோ கிங்டம் விஜிபி-யில், சர்வதேச அளவில் அரியவகை கேமராக்களின் அருங்காட்சியக திறப்பு விழாவும், கேமராக்களின் வரலாறுகள் குறித்த ஆவண படங்கள்\nதிமுகவில் இணைந்தார் தமிழக பாஜக துணை தலைவர் அரசகுமார்\nமேட்டுப் பாளையம்: 17 பேர் சாவுக்கு காரணமான ’தீண்டாமை சுவர்’ உரிமையாளர் கைது\nஎரிந்து கொண்டே இருக்கிறது ஈராயிரம் ஆண்டுகளாக…\nபருவநிலை நெருக்கடி: செய் அல்லது செத்துமடி\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nபெண்களை இழிவு செய்வதில் பெயர் பெற்ற நடிகர் ராதாரவி பாஜக.வுக்கு தாவினார்\nஜார்கண்ட் சட்டப்பேரவை முதல்கட்ட தேர்தல்: பாலத்தை தகர்த்தனர் தீவிர கம்யூனிஸ்டுகள்\nகாலநிலை மாற்றம் குறித்தான கலந்தாய்வு: தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக, சூழல் இயக்கங்களுக்கு அழைப்பு\nமராட்டிய முதல்வர் ஆனார் உத்தவ் தாக்கரே: மதச் சார்பின்மை திட்டத்தை ஏற்றார்\nஅழிந்து நாசமாய் போவதற்கு முழுத் தகுதி உடையவர்கள் அல்லவா நாம்\n”கால்பந்து போட்டி தான்; ஆனா ‘பிகில்’ வேற, ’ஜடா’ வேற”: நடிகர் கதிர் விளக்கம்\n‘ஜடா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nரஜினியின் ‘தர்பார்’ பட பாடல்: “சும்மா கிழி…” – வீடியோ\n”துருவ் விக்ரமின் ‘ஆதித்ய வர்மா’வுக்கு ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு”: விக்ரம் பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actress-ambika/", "date_download": "2019-12-07T01:40:08Z", "digest": "sha1:SFCEKRUBBJINFPTAAI4ZMLSAMCOPOLS7", "length": 7506, "nlines": 96, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress ambika", "raw_content": "\nTag: actor s.a.chandrasekar, actress ambika, actress rohini, director vicky, traffic ramasamy movie, traffic ramasamy movie trailer, இயக்குநர் விக்கி, டிராபிக் ராமசாமி டிரெயிலர், டிராபிக் ராமசா���ி திரைப்படம், நடிகர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகை அம்பிகா, நடிகை ரோகிணி\n‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டிரெயிலர்..\n“யாருக்கும், எதற்கும் நாம் பயப்படக் கூடாது..” – இளைஞர்களுக்கு டிராபிக் ராமசாமி அறிவுரை..\nகிரீன் சிக்னல் வழங்கும் ‘டிராபிக் ராமசாமி’...\nமீண்டும் திரைக்கு வருகிறது கமல்ஹாசனின் ‘காக்கிச் சட்டை’ திரைப்படம்\nபுதிய திரைப்படங்களுக்கே தியேட்டர்கள் கிடைக்காமல்...\n“டிராபிக் ராமசாமி படம் மூலமாக என் நீண்டநாள் கனவு நனவாகியது…” – நடிகை அம்பிகாவின் சந்தோஷம்..\nவளர்ந்து வரும் ‘டிராபிக் ராமசாமி’ படம் தன்...\nவிக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த படத்தை இயக்குகிறார் இயக்குநர் விஜய்..\n‘அரிமா நம்பி’யின் வெற்றிக்கு பின்பு அடுத்து...\nஅழியாத கோலங்கள்-2 – சினிமா விமர்சனம்\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். – சினிமா விமர்சனம்\nதிகிலுடன் கூடிய நகைச்சுவை படம் ‘டம்மி ஜோக்கர்’\nஜாதகத்தை நம்பியே வாழும் நாயகனின் கதைதான் ‘திருவாளர் பஞ்சாங்கம்’…\n‘அடுத்த சாட்டை’ – சினிமா விமர்சனம்\nவிஜய் பட தலைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்குநர் ரஞ்சித் பாரிஜாதம்\n5 மொழிகளில் தயாராகியிருக்கும் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா.’\nவந்துவிட்டார் புதிய ஹீரோ சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்..\nஎனை நோக்கி பாயும் தோட்டா – சினிமா விமர்சனம்\nசசிகுமார்-நிக்கி கல்ராணி நடித்த ‘ராஜ வம்சம்’ 2020 பொங்கல் வெளியீடு..\nநயன்தாரா-ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பு துவங்கியது\nசின்னத்திரை தொடர்களில் பணியாற்றும் பெப்சி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு கையெழுத்தானது..\n‘இருட்டு’ படத்தில் முஸ்லீம் பேயின் கதை சொல்லப்படுகிறதாம்..\nமுதன்முறையாக வரலாற்று படத்தில் நடிக்கிறார் நடிகர் ஆரி..\nஅழியாத கோலங்கள்-2 – சினிமா விமர்சனம்\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். – சினிமா விமர்சனம்\nதிகிலுடன் கூடிய நகைச்சுவை படம் ‘டம்மி ஜோக்கர்’\nஜாதகத்தை நம்பியே வாழும் நாயகனின் கதைதான் ‘திருவாளர் பஞ்சாங்கம்’…\nவிஜய் பட தலைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்குநர் ரஞ்சித் பாரிஜாதம்\n5 மொழிகளில் தயாராகியிருக்கும் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா.’\nவந்துவிட்டார் புதிய ஹீரோ சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்..\nஎனை நோக்கி பாயும் தோட்டா – சினிமா விமர்சனம்\nசுந்தர்.சி., சாய் தன்ஷிகா நடிக்கும் ‘இருட்டு’ பட���்தின் ஸ்டில்ஸ்\n10-வது ஆண்டாக நடைபெற்ற ‘1980 நட்சத்திரங்களின் சந்திப்பு’\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-12-07T02:10:43Z", "digest": "sha1:SNKFPQO2ULGGRDATC4W2LKSCWMDQ5DKU", "length": 34182, "nlines": 563, "source_domain": "abedheen.com", "title": "அஸ்கர் அலி என்ஜினியர் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஇஸ்லாம் : அல்-ஹாஜிகளும் அஸ்கர் அலி என்ஜினியரும்\n05/11/2011 இல் 22:50\t(அஸ்கர் அலி என்ஜினியர்)\n’ஹஜ்ஜை முடித்து அருளைச் சுமந்து’ வரும் அல்-ஹாஜிகளுக்கும் ஆரவாரமின்றி இனியாவது சுமக்கப்போகும் ’அல்-நமாஸி’களுக்கும் ஆபிதீனின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகள். அஸ்கர் அலி என்ஜினியர் எழுதிய ‘இஸ்லாத்தின் பிரச்சினைகள் : ஒரு மறுபார்வை’ நூலிலிருந்து ஓரிரு பத்திகளை (’இஸ்லாம் – அறுதித் தரிசனம்’ கட்டுரை / பக் : 171-172) பதிவிடுகிறேன்.\n..ஒவ்வொரு தொழுகையும் வறியவர்களுக்கும் பற்றாக்குறை நிலையில் இருப்பவர்களுக்கும் சமுதாயத்தின் நலிந்த பிரிவினருக்கும் சேவை செய்யும் கடமையைப் புதுப்பித்துக் கொள்வதே ஆகும். வறுமையை ஒழிக்கவும் ஏழை எளியவர்களின் துன்பத்தைத் தீர்க்கவும் தகுந்த திட்டங்களில் தங்களை ஏடுபடுத்திக்கொள்ள ஒரு வலுவான உந்துதலை ஒவ்வொரு தொழுகையும் தொழுபவர்களின் உள்ளங்களில் உண்டாக்க வேண்டும்.\nஆனால் இஸ்லாமியத் தொழுகையும் வெறும் சடங்காகத்தான் தரம் தாழ்ந்து இருக்கிறது. இதற்கு நிறைய காரணங்கள் உண்டு. முதலாவதாக, சுரண்டப்படுபவர்கள், ஏழைகள், சமுதாயத்தின் பிற நலிந்த பிரிவுகள் ஆகியோரின்பால் இஸ்லாம் கொண்டுள்ள ஈடுபாடு புறக்கணிக்கப்பட வேண்டும் என்ற சுயநல சக்திகளின் விருப்பம். ஏனெனில் அந்த ஈடுபாடு ஆள்வோர் மற்றும் ஆதிக்க வர்க்கங்களின் நலன்களுக்குக் கடுமையாக ஊறு விளைவிக்கும். வேறெந்தச் சமூகத்தைப் போலவே இஸ்லாமிய சமூகங்களும் அதிகாரப் படிநிலைகளைக் கொண்டுள்ளன. வேறெந்தச் சமூகத்திலும் க���ணப்படும் அதே அளவு அநீதியும் சுரண்டலும் இஸ்லாமிய சமூகங்களிலும் காணப்படுகின்றன. எல்லாச் சமூகங்களையும் போலவே இஸ்லாமிய சமூகங்களும் ஏற்றத தாழ்வானவையே. மற்ற சமூகங்களில் இருப்பது போலவே இஸ்லாமிய சமூகத்திலும் வருமானத்திலும் செல்வத்திலும் பாரதூரமான வேறுபாடுகள் நிலவுகின்றன. மற்ற மத சமூகங்களில் உள்ள செல்வர்கள் போலவே முஸ்லிம் செல்வர்களும் ஏழை எளியவர்களின் துன்பங்கள் குறித்த உணர்வற்றவர்களாகவே உள்ளனர். ஏழைகளின் துன்பங்களைத் தீர்ப்பதற்கு, ஜகாத் கூட சரியாகச் செலுத்தப்படுவதில்லை. இவ்வாறு இஸ்லாமிய சமூகங்களும் ஏற்றத்தாழ்வு நிறைந்தும் தேக்கமுற்றுமே காணப்படுகின்றன.\nஆக, இஸ்லாமியத் தொழுகையின் புரட்சிகர உத்வேகம் முற்றிலுமாக மறைந்து போயிற்று. புனித குர்ஆனிலிருந்து தாம் ஓதுவது என்ன என்பதைக் கூடப் புரிந்துகொள்ளமால் எந்திரத்தனமாகத் தொழுகை நிகழ்த்தப்படுகிறது. பிரார்த்தனைகள் அனைத்தும் அரபு மொழியில் உள்ளன. ஆனால் கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு அரபு மொழியே தெரியாது. அவற்றை அந்த அந்த நாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கும் எவ்விதமான முயற்சியையும் உலமா எதிர்க்கின்றனர். வெகுகாலம் வரை குர் ஆனைப் பிற மொழிகளில் மொழிபெயர்ப்பது அனுமதிக்கப்படவில்லை. கடந்த நூறு ஆண்டுகளில்தான் குர்ஆன் உலகின் பலமொழிகளிலும் பரவலாக மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளது.\nநோன்பு, ஹஜ் யாத்திரை போன்ற சடங்குகளுக்கும் இந்தக் கூற்று பொருந்தும். இச்சடங்குகளும் எந்திரத்தனமாகவே நிறைவேற்றப்படுகின்றன. அவற்றின் ஆன்மிக மற்றும் விடுதலை உள்ளடக்கங்கள் அறவே அழிந்து விட்டன. இவ்விசயத்தில் இஸ்லாத்துக்கும் மற்ற மதங்களுக்கும் இடையில் சிறிதளவும் வேறுபாடு இல்லை. இவ்வகையில் முஸ்லிம்கள் மற்றவர்களைவிடத் தஙகளை உயர்ந்தவர்களாகச் சொல்லிக் கொள்ள முடியாது.\nதமிழாக்கம் : க. கிருஷ்ணமூர்த்தி, சிங்கராயர்\nநன்றி : அஸ்கர் அலி என்ஜினியர் , ‘அடையாளம்’\nஅஸ்கார் அலி எஞ்சினியர் (1940), தாவுதீ போரா முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர், பொறியலில் (சிவில்) பட்டம் பெற்று பம்பாய் மாநகராட்சியில் பொறியியலாளராக நீண்டகாலம் பணிபுரிந்தார். இஸ்லாம் பற்றிய ஆய்விலும் சமய ஒப்பியில் ஆய்விலும் ஈடுபாடு மிக்கவர், இஸ்லாமிய மூலநூல்களை அரபி, பாரசீக மொழிகளிலேயே கற்றவர். ஆங்கிலத��தில் பல நூல்களை எழுதியுள்ளார். மேற்கத்திய தத்தவ ஞானம், குறிப்பாக இருத்தலியல்வாதம், மார்க்சியம் போன்றவை இவருக்கு ஈடுபாடுள்ள மற்ற துறைகள். இதற்கு முன் எஞ்சினியரின் ‘இஸ்லாமியின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்னும் நூல் ஓரியன் லாங்மேன் (1993) வெளியீடாகத் தமிழில் வெளிவந்திருக்கிறது. ’இஸ்லாத்தின் பிரச்சினைகள் : ஒரு மறுபார்வை’ (Rethinking Issues in Islam) தமிழில் வெளிவரும் அவருடைய இரண்டாவது நூல். – அடையாளம் பதிப்பகம்\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/nov/28/5-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-3291540.html", "date_download": "2019-12-07T02:02:46Z", "digest": "sha1:BNERIMWJRQGCE5BVONYARUQVI7ZXJEBX", "length": 7718, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "5 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: முதல்வா் வழங்குகிறாா்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\n5 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: முதல்வா் வழங்குகிறாா்\nBy DIN | Published on : 28th November 2019 12:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராணிப்பேட்டை மாவட்டத் தொடக்க விழாவில், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு, சுமாா் 5 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ. 89. 73 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறாா் என வேலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலரும், எம்எல்ஏவுமான சு.ரவி தெரிவித்துள்ளாா்.\nஇதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:\nராணிப்பேட்டை மாவட்டம் நிா்வாக ரீதியிலான செயல்பாடுகளை தொடக்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்க தமிழக முதல்வா் எடிப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஒ.பன்னீா்செல்வம் ஆகியோா் ராணிப்பேட்டை பாரதி நகரில் அமைந்துள்ள அரசு கால்நடை ஆராய்ச்சி நிலைய வளாகத்துக்கு வியாழக்கிழமை (நவ.28) நண்பகல் 12.30 மணியளவில் வருகை தர உள்ளனா். விழாவில், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சுமாா் 5 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ. 89.73 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறாா். விழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/130911?ref=fb", "date_download": "2019-12-07T01:56:42Z", "digest": "sha1:BIHAKBOMOFLOECEB5TF6QVUOJQRHFKKY", "length": 6588, "nlines": 112, "source_domain": "www.ibctamil.com", "title": "ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதியானோர் தொகை தெரியுமா? - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழ் இளைஞர்கள் தொடர்ச்சியாக அகால மரணம்\nயாழில் இறந்ததாக கூறப்பட்ட இளைஞன் உயிருடன்\nபுலம்பெயர் தமிழர்களுக்கு கழுத்தை அறுப்பதாக அச்சுறுத்தல்\n குற்றவாளிகளை அதே இடத்தில் சுட்டுக் கொன்ற பொலிஸார்\nஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதியானோர் தொகை தெரியுமா\nநடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஒரு கோடியே 59 இலட்சத்து இரண்டாயிரத்து கொண்ணூற்றாறு பேர் ( 15,992,096 ) வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅத்துடன் நாடளாவிய ரீதியில் 12,845 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.\nஇதேவேளை எதிர்வரும் தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கிடையேயான கடும் போட்டி மற்றும் மக்களின் உற்சாகம் காரணமாக 85 வீத வாக்களிப்பு இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+001939.php", "date_download": "2019-12-07T01:03:23Z", "digest": "sha1:IHKVPJ7CKNQYJ5HTHVKVMTRYJNBPIHMX", "length": 11215, "nlines": 23, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு +1939 / 001939 / 0111939", "raw_content": "நாட்டின் குறியீடு +1939 / 001939\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் குறியீடு +1939 / 001939\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிப��்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லை���ீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nநாட்டின் குறியீடு: +1 939\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 01101 1111101 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +1939 1101 1111101 என மாறுகிறது.\nநாட்டின் குறியீடு +1939 / 001939 / 0111939: புவேர்ட்டோ ரிக்கோ\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, புவேர்ட்டோ ரிக்கோ 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 001939.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=12149", "date_download": "2019-12-07T00:58:08Z", "digest": "sha1:63LBQMVIQTHV6IDE3SHFMWTT5VWDWLUH", "length": 8152, "nlines": 138, "source_domain": "kalasakkaram.com", "title": "பன்னீர் கபாப்", "raw_content": "\nதேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nகழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு விரிவான திட்ட அறிக்கை வெளியாகும்- முதல்வர் அறிவிப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரை இன்று சந்திக்க உச்சநீதிமன்றம் ஆணை\nமாநிலங்களவைத் தேர்தல்-தமிழகத்தில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கபாப் வகைகளை வீட்டிலேயே தயார் செய்து ருசிக்கலாம். பன்னீர் கபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபன்னீர் துருவல் - அரை கப், வாழைக்காய் - 1, பச்சை மிளகாய் - 3, இஞ்சி - 1 துண்டு (நறுக்கவும்), பொட்டுக்கடலை மாவு - கால் கப், உப்பு - தேவைக்கு, கொத்தமல்லி தழை - சிறிதளவு, எண்ணெய் - தேவைக்கு.\nவாழைக்காயை நன்றாக வேகவைத்து மசித்துக்கொள்ளவும்.\nமசித்த வாழைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பன்னீர், மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி தழை, பொட்டுக்கடலை மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்த கலவையை விரும்பிய வடிவங்களில் பிடித்து கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.\nசூப்பரான தேங்காய் மீன் வறுவல்\nவாழைப்பூ பிரியாணி செய்வது எப்படி\nசூப்பரான மீன் முட்டை பிரை\nமாலை நேர ஸ்நாக்ஸ் பேல் பூரி\nசப்பாத்திக்கு அருமையான வெள்ளை காய்கறி குருமா\nகுழந்தைகளுக்கு விருப்பமான முட்டை 65\nமாலை நேர ஸ்நாக்ஸ் - ரைஸ் பக்கோடா\nகைப்பக்குவம் - ராகி ஸ்பெஷல்\nமழைக்கு சாப்பிட சூப்பரான ரச வடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000019495.html", "date_download": "2019-12-07T01:23:36Z", "digest": "sha1:TYQEHTKBYTUG4JQLLQOLOCK7CUBGO3NL", "length": 5710, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "சிங்கப்பூர் ஒரு முழுமையான பார்வை", "raw_content": "Home :: பயணம் :: சிங்கப்பூர் ஒரு முழுமையான பார்வை\nசிங்கப்பூர் ஒரு முழுமையான பார்வை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமன அமைதி தரும் பாராயண தமிழ் மந்திரங்கள் குடிஅரசு தொகுதி (36) - 1946 (2) தியாக பூமி\nகதை கேளு கதை கேளு நன்னூல் உரைவளம் - தொகுதி - 1 பாயிரம் - 1 இந்தியாவில் தேசிய காங்கிரசின் தந்தை ஏ.ஓ.ஹ்யூம்\nஅன்பில் வந்த காரியம் நெமிலி ஸ்ரீ பாலா குருபீடம் மகரிஷிகள் வரலாறு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D?page=4", "date_download": "2019-12-07T02:29:28Z", "digest": "sha1:FZNEUVZWGWWM5A2BNOAOJ7P3VFNK5CKO", "length": 8400, "nlines": 70, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nதமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஆன்லைன் வர்த்தக மையத்தில் கைவரிசை - ஊழியர்கள் கைது\nஉயரும் ஜிஎஸ்டி வரி - உணவுப் பொருட்கள், ஓட்டல் பண்டங்களின் விலை அதிக...\nமே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் T20 போட்டியில் இந்தியா அபார வெற்றி - ...\nமுன்னெப்போதையும் விட வங்கித்துறை வலிமையாக செயல்படுவதாக மோடி பேச்சு\nநடு வானில் ஏர் இந்தியா விமானத்தில் எரிபொருள் கசிவு\nநடு வானில் ஏர் இந்தியா விமானத்தில் இருந்து எரிபொருள் கசிந்ததால் கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு அங்கு, நேற்று இரவு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. நேற்று பாங்காக்கில் இருந்து டெல்லி...\nவிமான எரிபொருள் விலை 14.7விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது\nவிமான எரிபொருள் 14 புள்ளி 7 விழுக்காடு அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் எண்ணைய் விலை நிலவர படி, ஒவ்வொரு மாதமும், முதல் நாளான்று விமான எரிபொருளின் விலை மாற்றியமைக்கப்படுகிறது. இந்த வ...\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர், பிளாஸ்டிக் கழிவுகளை உருக்கி, திரவ எரிபொருளாக்கும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளார்\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர் ஒருவர் பிளாஸ்டிக் கழிவுகளை உருக்கி, திரவ எரிபொருளாக்கும் இயந்திரம் ஒன்றை வடிவமைத்துள்ளார். ஓர் ஆண்டில் 80 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலக்கப்படுவதாக...\nவிமான எரிபொருளின் விலை 7மாதங்களில் இல்லாத அளவு குறைந்தது\nவிமான எரிபொருளின் விலை ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளின் விலை மே மாதத்தில் இருந்து தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தது. பன்னாட்டுச் சந்தையில் க...\nவிமானங்களுக்கான எரிபொருள் விலை 11 சதவீதம் குறைக்கப்படுவதாக அறிவிப்பு\nவிமானங்களுக்கான எரிபொருள் விலை 11 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதை அடுத்து எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. தற்போது டெல்லியில் ஒர...\nவேதாரண்யம் பகுதியில் சீரமைப்பு, நிவாரண பணிகளுக்கு சவாலாக உருவெடுக்கும் எரிபொருள் பற்றாக்குறை\nவேதாரண்யம் பகுதியில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. கஜா புயலால் வேதாரண்யத்தில் சில பெட்ரோல் பங்குகளும் கூட கடுமையாக சேதமடைந்து...\nவிமான எரிபொருளுக்கான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்துள்ளதால் அதன் விலை 2.6விழுக்காடு குறைந்துள்ளது\nவிமான எரிபொருளுக்கான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்துள்ளதால் அதன் விலை 2புள்ளி 6விழுக்காடு குறைந்துள்ளது. விமானத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருளுக்கு 14விழுக்காடாக இருந்த உற்பத்தி வரியை மத்திய ...\nஆன்லைன் வர்த்தக மையத்தில் கைவரிசை - ஊழியர்கள் கைது\nஈகுவாடார் நாட்டில் நித்தியானந்தா இல்லை என்று அந்நாட்டு அரசு மறுப்பு\nசிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க பொன் மாணிக்கவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/210753?ref=archive-feed", "date_download": "2019-12-07T02:44:00Z", "digest": "sha1:J6DL5ROAZX2DPIEIZFWL2YLGIZRYV5LZ", "length": 8845, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "சுவிஸில் 7 வயது சிறுவனை கொன்ற பெண்மணி: உறவினர்களுக்கு குறுந்தகவல் அனுப்பிய கொடூரம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிஸில் 7 வயது சிறுவனை கொன்ற பெண்மணி: உறவினர்களுக்கு குறுந்தகவல் அனுப்பிய கொடூரம்\nசுவிட்சர்லாந்தில் 7 வயது சிறுவனை கொன்றுவிட்டு, பெண்மணி ஒருவர் அவரது உறவினர்களுக்கு கொலை தொடர்பில் குறுந்தகவல் அனுப்பிய விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nசுவிட்சர்லாந்தின் பாஸல் மண்டலத்தில் கடந்த மார்ச் மாதம் 7 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.\nபாடசாலையில் இருந்து தனியாக குடியிருப்புக்கு திரும்பிய இலியாஸ் என்ற 7 வயது சிறுவன் 75 வயதான பெண்மணி ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டு,\nஅதில் அந்த சிறுவன் குற்றுயிராக மீட்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். முதற்கட்ட விசாரணையில்,\nஅந்த பெண்மணி திட்டமிட்டு கொலை செய்யவில்லை எனவும், அப்போது எதிர்பட்ட சிறுவனை அவர் கத்தியால் தாக்கி கொலை செய்ததாக தெரியவந்தது.\nஆனால், தற்போது அந்த பெண்மணி திட்டமிட்டே குறித்த சிறுவனை கொலை செய்யும் அளவுக்கு தாக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇந்த வழக்கில் முக்கிய திருப்பமாக குறித்த பெண்மணியின் மொபைல் போனில் பதிவாகியிருந்த குறுந்தகவலே முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது.\nஅவரது மொபைலில், சம்பவம் நடப்பதற்கு ஒரு நாள் முன்னரே தமது திட்டத்தை அவர் குறுந்தகவலாக பதிவு செய்துள்ளார்.\nஅந்த தகவலை அவர் அழித்ததாக கருதி, பின்னர் பலருக்கும் பகிரவும் செய்துள்ளார்.\nதம்மை தமது குடியிருப்பில் இருந்து வெளியேற்றியதாகவும், இது தொடர்பில் அதிகாரிகளிடம் முறையிட்டும் எவரும் கண்டுகொள்ளவில்லை எனவும்,\nஅதனாலையே தமது கோரிக்கையை ஏற்பதற்காக இந்த கொலையை செய்ததாக அவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/fifa/videos/", "date_download": "2019-12-07T00:56:45Z", "digest": "sha1:HHKWHYUYWXGRH3HMNKA7WBEUTVCPAWDW", "length": 11887, "nlines": 182, "source_domain": "tamil.news18.com", "title": "fifa Videos | Latest fifa Videos List in Tamil - News18 Tamil", "raw_content": "\nமைதான வசதி இல்லாமலேயே கால்பந்தாட்டத்தில் சாதிக்கும் குமரி இளைஞர்கள்\nமைதானமே இல்லாவிட்டாலும் கூட கால்பந்தாட்டத்தை சுவாசிக்கும் இளம் வீரர்களைக் கொண்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவ கிராமங்களைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு\nஃபிஃபா 2018: ஒரு கண்ணோட்டம்\nஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் குறித்த ஒரு சிறப்புத்தொகுப்பு...\nபிரான்ஸ் வெற்றி: மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய பிரெஞ்சு மக்கள் (வீடியோ)\nஃபிஃபா கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி கோப்பையை வென்றதை கொண்டாடும் விதமாக பாரீஸ் முதல் புதுச்சேரி வரை விழாக்கோலம் பூண்டது\nஃபிஃபா 2018: கோப்பையை வென்று பிரான்ஸ் அசத்தல் (வீடியோ)\nஃபிஃபா கால்பந்து இறுதிப்போட்டியில் குரோஷிய அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது பிரான்ஸ் அணி\nஃபிஃபா 2018: எறும்பு போல் மொய்த்த குரோஷிய ரசிகர்கள்...\nஃபிஃபா உலகக்கோப்பையில் நுழைந்த குரோஷியாவுக்கு ஆதரவு தெரிவ���த்து எறும்பு போல மொய்த்த அந்நாட்டு ரசிகர்கள்...\nஃபிஃபா2018: இறுதிச்சுற்றில் நுழைந்தது குரோஷியா (வீடியோ)\nமுதல்முறையாக கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்த குரோஷியா.\nஃபிஃபா 2018: அரையிறுதியில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் (வீடியோ)\nஃபிஃபா 2018: முதல் அரையிறுதி போட்டியில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது பிரான்ஸ் அணி\nஃபிஃபா கால்பந்து: பிரான்ஸ் - பெல்ஜியம் கடந்து வந்த பாதை (வீடியோ)\nஃபிஃபா உலகக்கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டியில் மோதவுள்ள பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் கடந்து வந்த பாதை குறித்த செய்தித்தொகுப்பு...\nஃபிஃபா கால்பந்து - கோல்டன் குளோவ் விருதை வெல்லப்போவது யார்\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியின் முக்கிய விருதான கோல்டன் குளோவ் விருதை வெல்லப்போவது யார்\nஉலகக்கோப்பை கால்பந்து: காலிறுதி எப்படி இருக்கும்\nஉலகக்கோப்பை கால்பந்து காலிறுதி போட்டி எப்படி இருக்கும்\nஃபிஃபா 2018: பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றி பெற்ற இங்கிலாந்து\nஃபிஃபா 2018: கொலம்பியாவுடனான ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி\nஃபிஃபா 2018: காலிறுதிக்குள் நுழைந்த பெல்ஜியம், பிரேசில் அணிகள்\nஃபிஃபா 2018: காலிறுதிக்குச் சென்றது பெல்ஜியம், பிரேசில் அணிகள்\nஃபிஃபா 2018: 2 வாய்ப்புகளை தவறவிட்ட ஸ்பெயின் அணி\nஃபிஃபா 2018: வாய்ப்பை தவறவிட்ட ஸ்பெயின் அணி\nஃபிஃபா 2018: முதல் அணியாக காலிறுதிக்கு சென்றது ஃபிரான்ஸ்\nஅர்ஜென்டினாவுக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் வென்று கால் இறுதிச்சுற்றுக்கு சென்றது ஃபிரான்ஸ்\nஃபிஃபா உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது போர்ச்சுகல்\nஃபிஃபா உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது போர்ச்சுகல் அணி\n24 வருடங்களுக்கு பின் மெருக்கேற்றப்பட்டு திரைக்கு வரும் அஜித் படம்\nஐதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை : என்கவுண்டர் புகைப்படங்கள்\nவயநாட்டில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்...\n யார் இந்த காவல் ஆணையாளர் விஸ்வநாத் சஜ்ஜனார்\nவிராட் கோலி சூறாவளி ஆட்டம் மேற்கிந்திய தீவுகள் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா\nபெண்கள் பாதுகாப்பு விவகாரத்துக்கு சாதிச் சாயம் பூசக் கூடாது\nடிரைவர்களுக்கு தனி பாத்ரூம்... மன்னிப்புக��� கேட்ட உபெர் நிறுவனம்\nநீட் பயிற்சிக்கு அமெரிக்கா நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/510532-what-happening-in-assam.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-07T02:12:12Z", "digest": "sha1:WRALPB3K4TEXUAQDCFCDIDUS7URVILFV", "length": 24847, "nlines": 273, "source_domain": "www.hindutamil.in", "title": "அசாமில் என்ன நடக்கிறது? | what happening in assam", "raw_content": "சனி, டிசம்பர் 07 2019\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nதிலீப் பிஸ்வாஸ் என்கிற ஒரு சராசரி இந்தியக் குடும்பத் தலைவனின் துயரக் கதையிலிருந்து தொடங்குகிறது அந்தக் கள ஆய்வு அறிக்கை. அசாமின் ஒரு கிராமத்தில் தனது சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்துக்கொண்டு, மதிய வேளைகளில் அதே ஊரில் இருக்கும் ஒரு ஹோட்டலில் பகுதி நேரமாக வேலைசெய்துகொண்டிருந்தார். ஒருநாள் காவல் துறை அவர் வீட்டுக் கதவைத் தட்டியது. அன்றோடு அவரது வாழ்க்கை திசை மாறிப்போனது.\nஇன்று திலீப் பிஸ்வாஸ் எப்படி இருக்கிறார் விவசாயியாக இல்லை. வழக்கறிஞர் கட்டணத்துக்காகவே தனது நிலத்தை அவர் விற்க வேண்டியதாகிவிட்டது. தான் இந்தியக் குடிமகன் என்பதை உரிய ஆவணங்களைக் காட்டி உயர் நீதிமன்ற மேல்முறையீட்டில் நிரூபித்துவிட்டார். ஆனால், இடைப்பட்ட காலத்தில் அவர் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார். அவர் மட்டுமல்ல, அவரது மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும்கூட சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டிருந்தார்கள். செய்த குற்றம், அவர் இந்தியரா, அந்நியரா என்று சந்தேகத்துக்கு ஆளானது மட்டும்தான்.\nநல்ல வேளையாக, திலீப் பிஸ்வாஸுக்கு நல்ல நண்பர்கள் இருந்தார்கள். இல்லையென்றால், திலீப் பிஸ்வாஸ் இன்னும் சிறையில்தான் இருக்க வேண்டும். அவர் பேசிய வங்க மொழியே அவர் இந்தியர் அல்ல என்ற சந்தேகத்துக்குப் போதுமான காரணமாகிவிட்டது.\nதிலீப் பிஸ்வாஸ் போன்று ஏறக்குறைய 40 லட்சம் பேர் தாங்கள் எந்த நேரத்திலும் இந்தியாவை விட்டு வெளியேற்றப்படலாம் என்ற நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார்கள். அசாம் மாநில அரசு, 2015-ல் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான பணிகளைத் தொடங்கியது. அதன்படி, அசாமில் வசிக்கும் ஒவ்வொருவரும் 1971-க்கு முன்னால் அந்த மாநிலத்தில் வசித்ததற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. 1971 என்பது வங்க தேசம் உருவான ஆண்டு. அதற்கு முன்பு இந்தியாவில் குடிமக்களாகப் பதிவுசெய்துகொண்டவர்களும் அவர்களின் வாரிசுகளும் மட்டுமே பதிவேட்டில் இடம்பெறுவார்கள். ஒருவேளை, பெற்றோர்கள் தங்களை இந்தியாவின் குடிமக்களாகப் பதிவுசெய்துகொள்ளவில்லை என்றால், அவர்களின் வாரிசுகள் அந்நியர்கள் என்றே அறிவிக்கப்படுவார்கள்.\nவங்க மொழி பேசுபவரா, முஸ்லிமா... இந்த இரண்டு கேள்விகள் மட்டுமே அசாமில் ஒருவர் இந்தியரா இல்லை அந்நியரா என்று முடிவெடுப்பதற்குப் போதுமானதாக இருந்தது. கடந்த ஆகஸ்ட் 31-ல் அசாம் மாநில அரசு தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியலை வெளியிட்டது. ஏறக்குறைய 40 லட்சம் பேர், அதாவது மாநில எண்ணிக்கையில் 12% பேர் பதிவேட்டில் இடம்பெறவில்லை. பதிவேட்டில் பெயர் இடம்பெறாதவர்கள் தீர்ப்பாயங்களை அணுகித் தங்களது குடியுரிமையை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். ஆனால், தீர்ப்பாயங்கள் பின்பற்றும் நடைமுறையோ இயற்கை நீதிக்குப் புறம்பாக முன்தீர்மானிக்கப்பட்ட முடிவுகளைக் கொண்டதாய் இருக்கிறது.\nஇந்நடவடிக்கையைப் பற்றி சுயேச்சை பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பான ‘டைப் மீடியா சென்டர்’ நடத்திய கள ஆய்வறிக்கையின் முடிவுகள் அதிர்ச்சியளிக்கின்றன. தீர்ப்பாயங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்கள், தீர்ப்பாயங்களை எதிர் கொண்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது இந்த நேரடிக் கள ஆய்வு.\n100 தீர்ப்பாயங்களிலும் 2018-ல் இறுதி ஆறு மாதங்களில் அளிக்கப்பட்ட தீர்வறிக்கை விவரங்களைக் கேட்டு விண்ணப்பித்தது ‘டைப் மீடியா சென்டர்’. ஐந்து தீர்ப்பாயங்கள் மட்டுமே அந்த விவரங்களை அளித்தன. அத்தீர்ப்பாயங்களில் 10 வழக்குகளில் 9 வழக்குகள் முஸ்லிம்களுக்கு எதிராகவே இருந்தன. ஏறக்குறைய 90% முஸ்லிம்கள் அந்நியர்களாக அறிவிக்கப்பட்டிருந்தார்கள். இந்துக்களில் இந்த விகிதம் 40%.\nஇந்தத் தீர்ப்பாயங்கள் நடைமுறையில் நீதித் துறையின் அதிகாரங்களைக் கொண்டிருந்தபோதும், நீதிபதிகளைக் கொண்டது அல்ல. எனவே, வழக்கு விசாரணைகளிலும் முடிவுகளிலும் சமச்சீரான தன்மையென்றும்கூட எதுவும் இல்லை. ஒரு தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்பட்ட அனைவருமே அந்நியர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களை நேரில் அழைத்து விசாரிக்கவே இல்லை என்பது நீதித�� துறை விசாரணை நடைமுறைகளுக்கே மிகப் பெரிய களங்கம்.\nஅந்நியர் என்று குற்றஞ்சாட்டும் பொறுப்பையும், அவர்களைத் தீர்ப்பாயத்தில் நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை அளிக்கும் பொறுப்பையும் அசாம் எல்லைப் பாதுகாப்புப் படை ஏற்றுக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், குற்றஞ்சாட்டுவதில் மும்முரம் காட்டும் எல்லைப் பாதுகாப்புப் படையானது குற்றஞ்சாட்டப்படுபவர்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் காட்டவில்லை.\nதீர்ப்பாயங்களும் தங்கள் முன்னால் சமர்ப்பிக்கப் படும் ஆவணங்களில் எழுத்துப் பிழைகள் இருந்தால், பாதிக்கப்பட்டவர்களையே பொறுப்பாளியாக்கியது. இப்படிப் பெயர் மற்றும் வயதைப் பதிவுசெய்வதில் நிர்வாகத் துறை காட்டிய அலட்சியத்தால் குடியுரிமையை இழந்து நிற்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமானது.\nதாங்கள் இந்தியாவின் குடிமக்கள்தான் என்பதை மேல்முறையீட்டில் நிரூபிப்பதற்காக, பாதிக்கப்பட்டவர்கள் தங்களது சேமிப்பையெல்லாம் செலவழித்து ஆவணங்களைத் திரட்டுகிறார்கள். செலவழிக்க வாய்ப்பில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்களோ தற்கொலை செய்துகொண்டு சாகிறார்கள்.\nதனது சொந்தக் கிராமத்துக்குத் திரும்பிவந்திருக்கும் திலீப் பிஸ்வாஸின் இரு மகள்களின் கேள்வி இதுதான். ‘இடைப்பட்ட ஆண்டுகளில் நாங்கள் பங்களாதேசிகள் என்று அழைக்கப்பட்டோம். சிறையில் இருந்தோம். பள்ளிக்கூடம் போவதற்கு அனுமதிக்கப்படவில்லை. என் மீது எந்த வழக்கும் இல்லை என்று இப்போது வெளியே அனுப்பிவிட்டார்கள். படிப்பு பாழாகிவிட்டது. இதற்கெல்லாம் யார் பொறுப்பு\nதிலீப் பிஸ்வாஸ் தற்போது வழக்கை மேல்முறையீடு செய்து பிணையில் வெளிவந்திருக்கிறார் என்றாலும், அவர் மீண்டும் தீர்ப்பாயத்தில் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். அந்தத் தீர்ப்பாயம் வழக்கம்போல ஆவணங்களைக் கணக்கில் எடுக்காமலே தீர்ப்பு சொல்ல முனைந்தால், மீண்டும் வழக்குச் செலவுக்காக விற்பதற்கு அவரிடம் இப்போது நிலமும் இல்லை.\nஇந்நிலையில்தான், ஏற்கெனவே இருக்கும் 100 தீர்ப்பாயங்களோடு மேலும் கூடுதலாக 200 தீர்ப்பாயங்களைத் தொடங்கும் அசாமின் வேண்டு கோளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. அந்நியர்கள் என்று அடையாளப்படுத்துபவர்களை அடைத்து வைப்பதற்காக மேலும் 10 சிறைச்சாலைகளைக் கட்டவும் அசாம் மாநில அரசு திட்டமிட்டுவருகிறது.\nஅசாமில் என்ன நடக்கிறதுதிலீப் பிஸ்வாஸ்குடிமக்கள் பதிவேடுஅதிகரிக்கும் தற்கொலைகள்\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nஹைதராபாத் பெண் மருத்துவர் எரித்துக் கொலை: குற்றவாளிகள்...\nபோலீஸே தண்டனை கொடுக்க ஆரம்பித்தால் வருங்காலத்தில் அப்பாவிகளும்...\nஇது உண்மையான என்கவுன்ட்டர்தானா என்று விசாரிக்க வேண்டும்:...\nஇந்த என்கவுன்ட்டர் பலாத்காரங்களைத் தடுக்குமா; பெரிய இடத்துப்...\n17 பேரின் உயிரைப் பறித்த பெருஞ்சுவர்; கதறும்...\nஎன்கவுன்ட்டரை கொண்டாடும் போக்கு வருத்தமளிக்கிறது; குற்றவியல் நீதித்...\nஅதிகரிக்கும் தற்கொலைகள்... கவனிக்கப்படுமா கன்னியாகுமரி\n - தேசிய குடிமக்கள் பதிவேடு\nஅகதிகளாக இடம்பெயர்ந்த மக்களுக்கு நிலம் வழங்கப்படும்: மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு\nதேசியக் குடிமக்கள் பதிவேடு கர்நாடகாவிலும் அமல்: அமைச்சர் பசவராஜ் பொம்மை தகவல்\nபட்டியல் இனத்தவருக்கும் பழங்குடியினருக்கும் ‘கிரீமி லேயர்’ கூடாது\nஅரசமைப்பின் நோக்கத்துக்கு எதிர்த் திசையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறோமா\nமதகுருமாரை சிக்க வைக்க முயற்சியா- இந்து கோயிலுக்கு மிரட்டல் மர்ம நபருக்கு போலீஸ்...\nதேசிய கவியாக அறிவிக்க தகுதியானவர் பாரதியார்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாராம்\nஎன்கவுன்ட்டரை நினைத்து பார்க்கவில்லை: நிர்பயா வழக்கு போலீஸ் அதிகாரி தகவல்\nஎன்கவுன்ட்டர் நடவடிக்கையை சட்டப்பூர்வமாக்க வேண்டும்: பாஜக எம்.பி. லாக்கெட் சாட்டர்ஜி கருத்து\nஉச்ச நீதிமன்றத்தை மேலும் விஸ்தரிக்கும் அரசின் முயற்சிகள் தொடரட்டும்\nபத்மநாப் ஜைனி ஏன் ஒரு முன்னுதாரண மேதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-07T02:31:24Z", "digest": "sha1:TFYTLZ436FNVE7OOF6LSU2Z3542ASGRI", "length": 10965, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "அலம்புஷர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-70\nசுழிமையம் நோக்கிச்சென்று இடும்பர்களைத் தாக்கும் தன் போரை துரோணர் மிகக் கூர்மையாக திட்டமிட்டு உகந்த வில்லவர்களை முன்னிறுத்தி வலை ஒருக்கியிருந்தார். முன்னரே தங்கள் தாக்குதலை எதிர்பார்த்து பாண்டவர் சூழ்கை அமைத்திருப்பார்கள் என அவர் சற்றும் எண்ணாததால் பாண்டவ மைந்தர் ஏவிய அம்புகள் வந்துவிழுந்து தன் படைவீரர்கள் விழத்தொடங்கியதும் சற்றுநேரம் திகைத்தார். முதலில் அந்த அம்புகள் இடும்பர்கள் அருகிலிருந்து எங்கோ ஏவுவது என அவர் நினைத்தார். பின்னர்தான் அவை சுழியின் கரையிலிருந்து இருளில் எழுந்து இறங்குகின்றன என உணர்ந்தார். …\nTags: அலம்புஷர், கடோத்கஜன், கர்ணன், குருக்ஷேத்ரம், சர்வதன், சுதசோமன், சுருதசேனன், துரோணர்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-61\nபார்பாரிகன் சொன்னான்: விந்தியமலைக்கு அப்பால், ஜனஸ்தானத்தை தலைநகராகக் கொண்டு அமைந்திருந்த நாடு அரக்கர்களின் தொல்நிலமாகிய தண்டகம். முன்பு அது தண்டகப்பெருங்காடு என அழைக்கப்பட்டிருந்தது. அங்கே அரக்கர் குலத்தின் பதினெட்டு குடிகள் வாழ்ந்தார்கள். அவர்களை ஒருங்கிணைத்து ஆற்றல்மிக்க அரசு என்றாக்கியவர் தொல்லரக்க மன்னர் கரனும் அவருடைய இளையோராகிய தூஷணரும் திரிசிரஸும். இலங்கையை ஆண்ட அரக்கர்குலப் பேரரசர் ராவணனுக்கு உடன்குருதியர் அவர்கள். அலைகள் என எழுந்தும் பின் அமைந்தும் மீண்டும் எழுந்தும் கொண்டிருக்கும் அரக்கர்களின் வரலாற்றில் எழுந்த பேரலை அவர்களின் …\nTags: அலம்புஷர், அலாயுதன், அஸ்வத்தாமன், சகுனி, பகன், பார்பாரிகன்\nவாக்களிக்கும் பூமி 8, அல்பெனி\nதினமலர் - 11: உறிஞ்சும் பூச்சிப்படை\nசங்க இலக்கியம் - கடிதங்கள்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-77\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 50\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 71\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7\nவிஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்\nமகத்துவம் நோக்கிய பாதையில்- அபியின் சில கவிதைகள் -கடலூர் சீனு\nஉங்கள் கதையென்ன யுவால், நீங்கள் ஒரு கலகக்காரரா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 6\nஅஞ்சலி – தருமபுரம் ஆதீனம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/07/02/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5/", "date_download": "2019-12-07T01:52:27Z", "digest": "sha1:WRH6OLE34FDTXID7KLC5IBOME5NEYJP5", "length": 7844, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "முல்லைத்தீவில் கொலை செய்யப்பட்டவரின் எச்சங்கள் மீட்பு - Newsfirst", "raw_content": "\nமுல்லைத்தீவில் கொலை செய்யப்பட்டவரின் எச்சங்கள் மீட்பு\nமுல்லைத்தீவில் கொலை செய்யப்பட்டவரின் எச்சங்கள் மீட்பு\nColombo (News 1st) முல்லைத்தீவு ஒதியமலைப் பகுதியில் கொலை செய்யப்பட்ட ஒருவரின் எச்சங்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.\nகடந்த ஏப்ரல் மாதம் நெடுங்கேணிப் பகுதியில் காணாமல்போன ஒருவர் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇந்த விடயம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து குறித்த சந்தேக நபர், கொலை தொடர்பில் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சந்தேகந நபரின் ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக வ���த்து பொலிஸார், கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டவரின் எச்சங்களை ஒதியமலைப்பகுதியிலிருந்து மீட்டுள்ளனர்.\nஇந்த விடயம் தொடர்பில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இருவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக நெடுங்கேணிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமுல்லைத்தீவு - பரந்தன் வீதியில் பாலம் தாழிறங்கியது\nஜனாதிபதியின் சேவைக்கு முப்படையினர், பொலிஸார் பாராட்டு\nமனநிலை பாதிக்கப்பட்ட யுவதி பாலியல் துஷ்பிரயோகம்: விசாரணை மேற்கொள்ளாத பொலிஸார் மூவர் பணி நீக்கம்\nகடத்தலுக்கு தயாரான 6 பேர் முல்லைத்தீவில் கைது\nகிளிநொச்சி, முல்லைத்தீவில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 150.15 ஏக்கர் காணி விடுவிப்பு\nநெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உயிரிழப்பு\nமுல்லைத்தீவு - பரந்தன் வீதியில் பாலம் தாழிறங்கியது\nஜனாதிபதியின் சேவைக்கு முப்படையினர் பாராட்டு\nஹெம்மாத்தகம பொலிஸார் மூவர் பணி நீக்கம்\nகடத்தலுக்கு தயாரான 6 பேர் முல்லைத்தீவில் கைது\nபடையினர் வசமிருந்த 150.15 ஏக்கர் காணி விடுவிப்பு\nபொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் உயிரிழப்பு\nசீரற்ற வானிலையால் 45,858 பேர் பாதிப்பு\nசபாநாயகர் காலம் தாழ்த்தியமை மற்றுமொரு சூழ்ச்சியா\nகணக்காய்வாளருக்கு 364 வருட கடூழிய சிறைத்தண்டனை\nதடுப்பு முகாமில் இருந்த வௌிநாட்டவர்களைக் காணவில்லை\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nட்ரம்பை பதவி நீக்கும் வரைவிற்கு ஒப்புதல்\nதெற்காசிய சாதனையுடன் தங்கம் வென்றது இலங்கை\nபேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க தீர்மானம்\nதலைவியில் சசிகலாவாக நடிக்கும் பிரியாமணி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-standard-social-science-human-rights-book-back-questions-357.html", "date_download": "2019-12-07T01:01:01Z", "digest": "sha1:HPTYBP7X3VRRBEATHSCWV33M54O4MJMA", "length": 15401, "nlines": 450, "source_domain": "www.qb365.in", "title": "9th Standard Social Science - Human Rights Book Back Questions | 9th Standard STATEBOARD", "raw_content": "\n9th சமூக அறிவியல் - HIS - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science - HIS - Colonialism in Asia and Africa Model Question Paper )\n9th சமூக அறிவியல் - ECO - இடப்பெயர்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - ECO - தமிழக மக்களும் வேளாண்மையும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - CIV - உள்ளாட்சி அமைப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - CIV - அரசாங்கங்களின் வகைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - GEO - பேரிடர் மேலாண்மை - பேரிடரை எதிர்கொள்ளுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social ... Click To View\n9th சமூக அறிவியல் - GEO - நிலவரைபடத் திறன்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - GEO - மனிதனும் சுற்றுச் சூழலும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - HIS - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - தொழிற்புரட்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science - Industrial ... Click To View\n9th சமூக அறிவியல் - புரட்சிகளின் காலம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science - The ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/Cinema%20Review?updated-max=2019-06-15T11:02:00-07:00&max-results=20&start=20&by-date=false", "date_download": "2019-12-07T00:57:11Z", "digest": "sha1:NYYQOETK7GIZZPM33PVO6AXCQ4SR5CBN", "length": 2675, "nlines": 73, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Health Tips", "raw_content": "\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nமென்பொருள் (Software) என்றால் என்ன\nஇந்தி படங்களை விஞ்சும் தமிழ் சினிமா\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி\nசந்தி பிழை திருத்தும் இணையச் செயலி\nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nஇந்தி படங்களை விஞ்சும் தமிழ் சினிமா\nஇப்பொழுதெல்லாம் இந்திப் படங்களைக் காட்டிலும், தென்னிந்திய திரைப்படங்கள் வசூலிலும், தர…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.sudarseithy.com/?p=18883", "date_download": "2019-12-07T01:31:50Z", "digest": "sha1:A7UA4OHTYGLCK3ZHDRZ4SJSIJBL5DXMC", "length": 13403, "nlines": 163, "source_domain": "www.sudarseithy.com", "title": "இலங்கையர்களுக்கு இன்ப தகவலை அளித்த கனடா பிரதமர்! – Sri Lankan Tamil News", "raw_content": "\nஇலங்கையர்களுக்கு இன்ப தகவலை அளித்த கனடா பிரதமர்\nஇலங்கையர்கள் வீசா இன்றி கனாடவிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றிற்கு உத்தரவிட்டுள்ளார்.\nவீசா இன்றி நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கும், பணி அனுமதி (வேர்க் பேர்மிட்) வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nபுதிதாக அறிவிக்கப்பட்டுள்ள குடியேற்றத் திட்டத்தின் பிரகாரம் பணி மற்றும் குடியேற்றத் திட்டங்களின் அடிப்படையில் கனடாவில் வீசா பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகனடாவின் பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் இலங்கையின் பங்களிப்பு காத்திரமானதாக அமைந்துள்ளது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.\nகனடாவின் அபிவிருத்தியில், இலங்கைச் சகோதர சகோதரிகளின் பங்களிப்பினை மலினப்படுத்திவிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.\nஇலங்கையின் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தமான தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.\nகனடாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த அனைத்து இலங்கையர்களுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.\nகனடாவில் தொழில் வாய்ப்பு ஒன்றை உறுதி செய்து கொண்டு அங்கு செல்வதற்கு விண்ணப்பம் செய்ய முடியும் எனவும், சுற்றுலா மற்றும் வர்த்தக நோக்கங்களில் பயணம் செய்வோர் வீசா இன்றி 90 நாட்கள் வரையில் கனடாவில் தங்கியிருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த திட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தொழில் வாய்ப்புக்கள் அடுத்த வாரம் இணையத்தில் பிரசூரிக்கப்படும் எனவும் சுமார் ஆறு மில்லியன் தொழில்வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nசாமியார் நித்தியானந்தாவுக்கு முன்பே… தனிநாடு கேட்டு விண்ணப்பித்த நபர் பற்றி தெரியுமா\nஎனக்கு ஆளுனர் பதவி வழங்கப்படவில்லை\nஒரு நாட்டில் இரண்டு அரசுகள் என்ற கருத்துக்கள் தலைதூக்க இதுவே காரணம்\nகனடாவில் மனநோயாளியாக அலையும் இலங்கைத் தமிழனுக்கு வைக்கப்பட்ட ஆப்பு\nதிருமதி நாகேஸ்வரி முருகையா (தேன்கனி) – மரண அறிவித்தல்\nதிரு சேகர் ஜெயராஜா – மரண அறிவித்தல்\nதிரு ஜீவாகரன் சுலக்‌ஷ்ன் – மரண அறிவித்தல்\nதிரு சிதம்பரப்பிள்ளை சிறிரங்கராசா – மரண அறிவித்தல்\nசெல்வி கோபினா மகேந்திரன் – மரண அறிவித்தல்\nதிருமதி சுமதி இராஜகரன் – மரண அறிவித்தல்\nதிரு விக்னராஜா சாரங்கன் – மரண அறிவித்தல்\nதிருமதி சரோஜாதேவி சிவானந்தராஜா – மரண அறிவித்தல்\nதிருமதி விமலோதினி ஸ்ரீனிவாசன் – மரண அறிவித்தல்\nஅமரர் தனுஜா யோகராஜா – 6ம் ஆண்டு நினைவஞ்சலி\nஇலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு பிரதமர் உத்தரவு\nஇலங்கையர்களுக்கு இன்ப தகவலை அளித்த கனடா பிரதமர்\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\nஐக்கிய அமெரிக்காவின் GREEN CARD VISA வுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nலாஸ்லியாவுக்கு கனடாவில் இருந்து கிடைக்கப்போகும் வாழ்நாளில் மறக்க முடியாத சர்ப்ரைஸ்\nகொழும்பு பஸ்ஸில் யாழ். இளைஞருக்கு ஏற்பட்ட கொடுமை\nமுடிந்தளவு இந்த செய்தினை பகிர்ந்து தந்தையிடம் மகனை சேர்க்க உதவுங்கள்\nசுர்ஜித் உடலில் சில பாகங்கள் இல்லை அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரேத பரிசோதனை முடிவுகள்\nநாடு கடத்தப்பட்ட இலங்கை தமிழ் குடும்பம் : நாடுவானில் கதறி அழுத்த குழந்தைகள்\nஇலங்கை நீர்ப்பாசன திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் செயற்றிட்டத்தில் பதவி வெற்றிடங்கள்\nசாமியார் நித்தியானந்தாவுக்கு முன்பே… தனிநாடு கேட்டு விண்ணப்பித்த நபர் பற்றி தெரியுமா\nஎனக்கு ஆளுனர் பதவி வழங்கப்படவில்லை\nபுதிய தூதுவர்கள் நால்வரும் நற்சான்று பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்\n’பெரும்பான்மை தவறினால் அனைத்தையும் ரணில் கைவிடுவார்’\n‘தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கே அமைச்சுப் பதவியை ஏற்றேன்’\nகொழும்பு குண���டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் யாழில் ஐவர் கைது\nஇரண்டு இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை சொத்துக்களையும் முடக்குமாறு மைத்திரி அதிரடி உத்தரவு\nசாய்ந்தமருது தற்கொலை குண்டுதாரிகளின் மரபணு பரிசோதனை அறிக்கை அடுத்த வாரம்\nவிளம்பரம், செய்தி காப்புரிமை, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/category/tamil/news/page/4", "date_download": "2019-12-07T02:36:29Z", "digest": "sha1:3JAZB3RPKW5U3FE3RAZOEH5APPVFPLVC", "length": 6405, "nlines": 87, "source_domain": "flickstatus.com", "title": "News Archives - Page 4 of 289 - Flickstatus", "raw_content": "\nஇந்திய அளவில் முதலிடம் , உலகளவில் 7-வது இடம்: யூடியூப் தளத்தில் சாதித்துள்ள ரெளடி பேபி பாடல்\n65ஆம் ஆண்டு ஃபிலிம்ஃபேர் விருதுகள் 2020\nஅறுபது ஆண்டுகளில் முதல் முறையாக மும்பாய்க்கு வெளியே அஸாமில் நடக்க இருக்கும் ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் விழா அஸாம் 23, நவம்பர் ஃபிலிம்ஃபேர் விருதின் அடையாளச் சின்னமாகத் திகழும் கறுப்பு பெண்மணி, இந்திய சூப்...\nSDC பிக்சர்ஸ் வெளியீடும் கார்த்தியின் தம்பி\nv=ipeWQ67AziU சமீபத்தில் டிஸ்டிபூசனில் கோடம்பாக்கத்தை திரும்பி பார்க்க வைத்த SDC பிக்சர்ஸ் தொரட்டி, திட்டம் போட்டு திருடுற கூட்டம்,காவியன், ஆகிய படங்களை வெளியிட்டனர். சேரன் ந...\nமனதை வருடும், மண் மணக்கும் காவியம் “சியான்கள்” விரைவில் \nK L Productions சார்பில் G.கரிகாலன் தயாரித்துள்ள படம் “சீயான்கள்”. இப்படத்தை இயக்குநர் வைகறை பாலன் இயக்கியுள்ளார். வயது முதிர்ந்த, நம் கிராமத்து முதயவர்கள் 7 பேரின் வாழ்வில் நடக்கும் கதையை, நம் மண் மனம் மாறமல...\nஹிட்டான ‘அழியாத கோலங்கள் 2’ பாட்டு – இசையமைப்பாளர் அரவிந்த் சித்தார்த்தாவை பாராட்டிய வைரமுத்து\nகாவியத்தலைவன், முற்றுகை, வள்ளி, வரப்போறா ராஜாளி ஆகிய படங்களுக்கு இசை அமைத்தவர் அரவிந்த் சித்தார்த்தா. சின்னத்திரையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொடர்களுக்கு இசை அமைத்துள்ளார். பக்தி பாடல்கள் குறும்படங்கள் டாகுமெண...\nநான் கதை நாயகன்தான் கதாநாயகனல்ல : நடிகர் அப்புக்குட்டி\nதமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் மத்தியில் கதை நாயகனாக தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பெற்றிருப்பவர் நடிகர் அப்புக்குட்டி. சிறந்த நடிகராக தேசிய விருது பெற்றவர் மட்டுமல்ல வித்தியாசமான பாத்திரங்களுக்கும் விதிவிலக்கான ...\nஇந்திய அளவில் முதலிடம் , உலகளவில் 7-வது இடம்: யூடியூப் தளத்தில் சாதித்துள்ள ரெளடி பேபி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/11/13/ramnad-295/", "date_download": "2019-12-07T01:30:43Z", "digest": "sha1:MNPRU7WZH6ZGPUWYVGZXFUZGKKBZP3SG", "length": 15139, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "ராமநாதபுரத்தில் புதிய தொழில் முனைவோர் 29 பேருக்கு ரூ.19.37 லட்சம் மதிப்பிலான அரசு மானியத்துடன் கூடிய ரூ.93.54 லட்சம் மதிப்பிலான கடனுதவி - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nராமநாதபுரத்தில் புதிய தொழில் முனைவோர் 29 பேருக்கு ரூ.19.37 லட்சம் மதிப்பிலான அரசு மானியத்துடன் கூடிய ரூ.93.54 லட்சம் மதிப்பிலான கடனுதவி\nNovember 13, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nராமநாதபுரத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் நடந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அரசு நலத்திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் புதிய தொழில் முனைவோர் 29 பேருக்கு ரூ.19.37 லட்சம் மதிப்பிலான அரசு மானியத்துடன் கூடிய ரூ.93.54 லட்சம் மதிப்பிலான கடனுதவி வழங்கினார். இதில், மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் பேசியதாவது:மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து, புதிதாக சுயதொழில் துவங்கும் இளைஞர்களை\nஊக்குவிக்கும் நோக்கில் அரசு மானியத்துடன் கடனுதவி வழங்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மத்திய அரசின் பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாநில அரசின் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழில் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. சுயதொழில் துவங்குவோர் கடல் உணவுப்பொருள் சார்ந்த உணவு பதப்படுத்தும் தொழில்கள் மூலம் அதிக லாபம் பெறலாம். பனைமரம் சார்ந்த உபயோகப் பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மூலம்\nபல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சுயதொழில் துவங்கும் நபர்கள் தங்களது உற��பத்தி பொருட்களின் தரத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தரமான பொருட்களை உற்பத்தி செய்து சரியான முறையில் சந்தைப்படுத்துவதன் மூலம் அதிக இலாபம் பெறலாம். செய்யும் தொழிலில் நேர்மை, உண்மையான உழைப்பு மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்கும் என்றார்.புதிய தொழில் முனைவோருக்கு அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத்துடன் கூடிய கடனுதவி திட்டங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சர்வதேச சந்தைப்படுத்தும் தன்மையை ஒருங்கிணைங்க அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச தர நிர்ணய சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ப.மாரியம்மாள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வ.அனந்தன், ராமநாதபுரம் மாவட்ட குறு, சிறு தொழில்கள் சங்கத் தலைவர் வி.ஆர்.சி.பாண்டியன், மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் பா.ஜெகதீசன், ராமநாதபுரம் திறன் மேம்பாடு உதவி இயக்குநர் ரமேஷ்குமார், கிராமிய சுய வேலைவாய்ப்பு நிறுவன பயிற்சி இயக்குநர் வி.கலைச்செல்வன், சிட்கோ கிளை மேலாளர் செ.சத்யராஜ், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக மண்டல மேலாளர் வி.டி.அனந்தன், பேராசிரியர் சு.வெங்கட நாராயணன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇராமநாதபுரத்தில் சர்வதே சிக்கன நாள் போட்டி வென்ற மாணவ, மாணவிருக்கு பரிசு, சான்றிதழ்\nடில்லியில் மீண்டும் காற்று மாசு: அவசர நிலை அறிவிக்க வாய்ப்பு.\nசுரண்டையில் குடிநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த பசுமாடு-உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு\nகடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்-நகராட்சி ஆணையாளர் நேரில் சென்று ஆய்வு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் காவலர்களின் கொடி அணிவகுப்பு\nபள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பில் அக்கறை காட்டும் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி குழுமம்… பெற்றோர்களுக்கான பிரத்யேக செயலி…\nஉசிலம்பட்டி டி.இ.எல்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் தினவிழா வெகுவிமர்சையாக கொண்டாப்பட்டது.\nதெலுங்கானா என்கவுண்டர் தெலுங்கானா போலீசை பாராட்டி வைரலாகும் மீம்ஸ்\nமதுரை மாநகர காவல்துறையின் ��ுக்கிய அறிவிப்பு\nவருமோ வராதோ என்றிருந்த உள்ளாட்சித் தேர்தல் இன்று ‘வரும் ஆனால் வராது’ என்ற நிலைக்கு வந்திருக்கிறதா\nஇராமேஸ்வரத்தில்10 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை தனிப்பிரிவு காவலருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை\nசபாஷ் காவல்துறை: பெண் டாக்டர் கற்பழித்து கொலை:கொலை செய்யப்பட்ட இடத்திலேயே 4 பேர் என் கவுன்டர்.\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு.\nபள்ளி பருவத்தில் வாசிப்பை ஊக்குவிக்கும் மாணவன்… பிறந்த நாளுக்கு மிட்டாய் கொடுப்பதை தவிர்க்க தாளாளர் வேண்டுகோள்…\nதிருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு\nரயில் மோதி விபத்தில் முதியவர் ஒருவர் பலி\nபேரையூரில் ஜெயலலிதாவின் 3.ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி\nநெல்லையில் தொடர் மழை எதிரொலி-4 வீடுகள் இடிந்து விழுந்தது\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு அஞ்சலி\n, I found this information for you: \"ராமநாதபுரத்தில் புதிய தொழில் முனைவோர் 29 பேருக்கு ரூ.19.37 லட்சம் மதிப்பிலான அரசு மானியத்துடன் கூடிய ரூ.93.54 லட்சம் மதிப்பிலான கடனுதவி\". Here is the website link: http://keelainews.com/2019/11/13/ramnad-295/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dosomethingnew.in/hdfc-credit-card-payment-neft-details-hdfc-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-neft-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-12-07T02:38:23Z", "digest": "sha1:2HOJSZUGOOUUKUPWCM4V5RCAUBDEGBPG", "length": 10792, "nlines": 147, "source_domain": "www.dosomethingnew.in", "title": "#HDFC Credit Card Payment Neft Details HDFC கிரெடிட்கார்டு NEFT", "raw_content": "\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\nஇன்று நம்மில் அதிகம் பேர் HDFC Credit Card பயன்படுத்தி வருகிறோம். முன்பெல்லாம் காசோலை மூலமாக நமது தொகையை செலுத்தி வந்தோம். ஆனால் தற்போது முக்கால்வாசி பேர்கள் ஆன்லைன்மூலமாக மட்டுமே தங்களது தொகையை செலுத்தி வருகிறார்கள்.\nGoogle -ல் சென்று Billdesk வழியாக நாம் செலுத்தும் தொகை நமது கிரெடிட்கார்டு கணக்கிற்கு சென்று சேர ஒருசில நாட்கள் ஆகும். எனவே நாம் முன்கூட்டியே நமது தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.\nஆனால் தற்போது நமது வங்கி கணக்கின் Net Banking மூலம் NEFT முறையில் நமது தொகையை செலுத்தும் முறை ஏற்கனவே வந்து விட்டது. ஆனாலும் அதிகம்பேர் இந்த முறையை பயன்படுத்துவதில்லை.\nஅனால் முற்றிலும் பாதுகாப்பானது இந்த முறையே. வங்கி நாட்களில் இந்த முறையில் நாம் செலுத்தும�� தொகை அன்றைய தினமே நமது கிரடிட்கார்டு கணக்கில் வரவு வைக்கப்படும்.\nஇதற்கு நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களோ அதில் Net Banking வாங்கி வைத்திருக்க வேண்டும்.\nHDFC கிரெடிட்கார்டு NEFT Details\nநீங்கள் HDFC அல்லாது வேறு வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்றால் உங்கள் வங்கி Net banking -ற்குள் சென்று Add Beneficiary ஐ கிளிக் செய்து Other Bank என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.\nAccount Number என்பதில் உங்கள் HDFC கிரெடிட்கார்டின் 16 இலக்க எண்களை டைப் செய்யுங்கள். Account Type என்பதில் Card Payment என்பதை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.\nBeneficiary என்பதில் உங்கள் பெயர் HDFC கிரெடிட்கார்டில் உள்ளவாறு டைப் செய்து கொள்ளுங்கள்.\nIFSC Code என்பதில் HDFC0000128 என்று டைப் செய்யுங்கள்.\nபின்னர் வழக்கம் போல நீங்கள் NEFT Payment செய்யும் முறையில் உங்களது HDFC கிரெடிட்கார்டின் தொகையை செலுத்தலாம்.\nமேலும் பயனுள்ள பதிவுகளுக்கு கிளிக் செய்யுங்கள். http://www.dosomethingnew.in/category/latest-news/\nPrevious articleFree PPTP VPN Servers List ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள VPN ஐ பயன்படுத்துவதற்கான இலவச செர்வர்கள்\nஇலட்சம் இலட்சமாக சம்பாதிக்கும் கூட்டம் Trading பற்றிய சில முக்கிய சூட்சமங்கள்\nநேர்மையான முறையில் அதிக பணம் சம்பாதிக்க இதுதான் வழி\nFree PPTP VPN Servers List ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள VPN ஐ பயன்படுத்துவதற்கான இலவச செர்வர்கள்\nஇலட்சம் இலட்சமாக சம்பாதிக்கும் கூட்டம் Trading பற்றிய சில முக்கிய சூட்சமங்கள்\nஎங்கும் ஏமாறாமல் Trading கற்றுக்கொள்ள சிறந்த வழி\nகாட்டு யானம் அரிசி ப்ரைடு ரைஸ்\nடிஎன்பிஎஸ்சி புதிய பாடத்திட்டம் வினா விடைகள் – TNPSC TNTET தேர்வுகளுக்கான முக்கிய வினா- விடைகளின் தொகுப்பு பகுதி – 10\nகடகம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019\n கவலைய விடுங்க ஒரே நாளில் சரி செய்யலாம்\nரிஷபம் லக்னம் உடையவர்களின் வருமானம் – எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா – MM சந்திரசேகரனின் ஜோதிட கட்டுரை 2\nTNPSC TNTET முக்கிய வினா - விடைகள்15\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)14\nபிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி\nCAN NUMBER – குடிமக்கள் கணக்கு எண் என்றால் என்ன\nபுதிய வாக்காளர் பட்டியல் 2018 -ல் உங்கள் பெயர் உள்ளதா என்று தெரிந்து கொள்ளுங்கள்\nTNPSC TNTET முக்கிய வினா - விடைகள்15\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)14\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2015/03/01/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-07T02:26:19Z", "digest": "sha1:M64EOW4WJC5QZSQQW24H2KOXI5JSBIWP", "length": 161956, "nlines": 211, "source_domain": "solvanam.com", "title": "ராய் மாக்ஸம் நேர்காணல் – சொல்வனம்", "raw_content": "\nஆர்.பிரபு மார்ச் 1, 2015\n(ரா.கிரிதரன், கேஷவ், பிரபு.ஆர், சிவா கிருஷ்ணமூர்த்தி, முத்து கிருஷ்ணன்)\n“என்ன உங்க குரூப்பில் பெண்கள் கிடையாதா இதே கேரளா இலக்கிய நிகழ்வுன்னா நிறைய பெண்கள் வந்திருப்பார்கள் இல்லையா இதே கேரளா இலக்கிய நிகழ்வுன்னா நிறைய பெண்கள் வந்திருப்பார்கள் இல்லையா ” என, சந்தித்த முதல் சில நொடிகளிலேயே ஆரம்பத் தடைகளை உடைத்தார் எழுத்தாளர் ராய் மாக்ஸம் என்றால் சுவாரஸ்யத்துக்காகத் தொடங்கிய வரிகள் போலிருக்கும். ஆனால் அதுதான் நடந்தது. குளிர் கால லண்டனில் அபூர்வமாக அமையும் நறுக் வெயில் கூடிய ஞாயிற்றுக்கிழமை. மார்லபோர்ன் பகுதியிலிருந்த அடுக்குக்கட்டிடத்தில் டெர்ரி அறை நேர்காணலுக்காக பதிவு செய்யப்பட்டிருந்தது. குழப்பமில்லாது கிடைத்த கார் நிறுத்துமிடங்களும், சரியான எண்ணிக்கையில் சேர்ந்த கூட்டமும், முடிவு செய்யப்பட்டிருந்த நேரத்தில் துவங்கிய சந்திப்பும், சோம்பல் போர்த்தியிருந்த ஞாயிறு காலையில் நடக்கும் கனவோ எனும் மயக்கத்தை உண்டு செய்தது.\n“நிஜமாகவே பேட்டி தான் எடுக்கப்போகிறீர்களா”, என இரண்டு முறை கேட்டு ஊர்ஜிதம் செய்து கொண்ட ராய் தனது இருக்கையில் அமர்ந்துகொண்டார். இயல்பாக விழுந்த கூன், சற்றே தளர்ந்த நடை, பேசும்போது தொண்டையில் ஆடும் சதை என எழுபது வயது கடந்த அடையாளங்கள். அவரது கண்களின் கூர்மைக்கு வயதில்லை. கேட்கும் சக்திக்குக் குறைவில்லை. 1960கள் முதல் பல நாடுகளில் வேலை செய்த அனுபவங்களைப் பிசிறில்லாமல் நினைவு வைத்திருக்கும் ஞாபக சக்தி.\nஜெயமோகன் எழுதிய “உலகின் மிகப் பெரிய வேலி” கட்டுரை வழியாக அறிமுகமான ராய் மாக்ஸம் எழுதிய புத்தகங்கள் சிலவற்றை நாங்கள் படித்திருந்தோம். பயணக்கட்டுரைகள் போலத் தோற்றமளிக்கும் அவரது தேடல் அனுபவங்கள் வரலாற்றில் பதிவு செய்யப்படாத பக்கங்களுக்கான ஆவணங்களாகவும் இருக்கின்றன. The Great Hedge of India, Outlaw: India’s Bandit Queen and Me, A Brief History of Tea போன்ற அபுனைவு புத்தகங்களும், The East India Company Wife எனும் நாவலும் எழுதியுள்ளார்.\nவரலாற்று நூல்களை எழு��ியவராக அறியப்பட்ட ராய் மாக்ஸம், பலவேறு துறைகளில் வேலை செய்துள்ளார். ஆப்ரிக்காவில் தேயிலைத் தோட்டங்களில் வேளாண்மை நிபுணராகவும், ஆப்ரிக்கக் கலைப் பொருட்கள் விற்பனை செய்வதும் , புத்தகங்களைக் கோர்க்கும் பணியிலும், பழைய புத்தகங்களை அழிவிலிருந்து மீட்டுருவாக்கம் செய்வதும் எனத் தொடர்பற்ற பல துறைகளில் இருந்துள்ளார். கிழக்கிந்திய கம்பெனியின் ஊழல்களைப் பற்றியும், பின் காலனிய உலகங்களில் நடக்கும் சுரண்டல் பற்றியும் புத்தகங்கள் எழுதியுள்ளார். இந்தியாவில் பூலான் தேவியோடு பயணம் செய்த அனுபவம் பற்றியும் , அவரோடு நண்பராக இருந்த நாட்களைப் பற்றியும் எங்கள் சந்திப்பில் மிகவும் சுவாரஸ்யமாகப் பேசினார்.\n1960களில் ஆப்ரிக்காவுக்குச் செல்லும்வரை ஷேக்ஸ்பியரின் சொந்த ஊரான ஸ்டிராட்ஃபோர்ட் அப்பான் ஏவனிலும்,\nலண்டனிலும் படிப்பை முடித்திருந்த ராய் மாக்ஸம் இளமையில் எதிர்காலத்திட்டங்கள் பெரியதாக வைத்திருக்கவில்லை. ஆப்ரிக்காவின் நிலப்பகுதியைப் பற்றிப் படித்ததினால் அதில் ஆர்வம் வந்து மூன்று வருட தற்காலிக வேலையை ஏற்றுக்கொண்டார். அங்கு ஒரு ஆங்கிலத் தனியார் நிறுவனத்துக்காக வேலை செய்திருந்தபோது உலகத்தின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த மக்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக, குஜராத்திகளோடும் தமிழர்களோடும் வேலை விஷயமாகப் பழகியுள்ளார். இந்தியாவைப் பற்றி ஓரளவு சித்திரம் கிடைத்தாலும், இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் எனத் துளியளவு கூட எண்ணம் உருவாகவில்லை என்கிறார். அவருக்குத் தனிப்பட்ட வகையில் கிடைத்த சில கசப்பனுபவங்கள் கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.\nஎந்த ஊருக்குச் சென்றாலும் தன் துறை சார்ந்த மக்களோடு மட்டும் பழகாமல், நிறைய பயணங்கள் செய்து ஊர் மக்களோடு பழகுவது, அங்கிருக்கும் அரசியல் நிலவரங்களைத் தெரிந்துகொள்வது, ஊரின் பிரத்யேக உணவுகளைப் பழகிக்கொள்வது போன்றவை ராயின் பழக்கமாக இருந்திருக்கின்றன. கலைப்பொருட்கள் விற்பதற்காகப் பல வருடங்கள் ஆப்ரிக்காவில் பயணம் செய்தார் ராய். மூன்றாம் உலக நாடுகளின் நிலவரங்கள், அடிமை முறைகளைப் பற்றிய நடைமுறைச் சிக்கல்களை அவர் இங்குதான் அறிந்துகொண்டார்.\nஇந்தியாவைப் பற்றியும் இந்தியர்களைப் பற்றியும் அதிகம் கேள்விப்படாதவர், அவற்ற���ப் பற்றி புத்தகம் எழுதும் அளவுக்கு மாறியது எப்படி\nகேள்வி – எங்களுடைய நேர்காணலுக்கு வர சம்மதித்ததுக்கு நன்றி ராய் மாக்ஸம். உங்கள் குடும்பப் பின்னணி, வளர்ப்புச் சூழல் பற்றி சொல்லுங்களேன்.\nநான் பிறந்து வளர்ந்தது ஷேக்ஸ்பியர் பிறந்த ஸ்டிராட்ஃபோர்ட் அபான் ஏவன் நகரிலிருந்து பதினைந்து மைல்கள் தள்ளியிருக்கும் எவிஷாம் எனும் சிறு ஊர். எவிஷாம் அரசுப்பள்ளியில் ஆரம்பப்படிப்பும், பின்னர் அதே ஊரில் கிராமர் ஸ்கூலிலும் படித்தேன். எனது பத்தாவது வயதில் என் அப்பா இறந்துவிட்டார். சிறுவயது முதலே நான் மண்ணுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தேன். தோட்டம் போடுவது, செடிகள், மரங்கள் நடுவது என இயற்கையோடு இயைந்து வளர்ந்தேன். எவிஷாம் மாதிரியான சிற்றூர்களில் வாழும் பலரும் இப்படித்தான் இருந்தனர். இப்போது இந்த வேலைகளைச் செய்ய கிழக்கு ஐரோப்பியர்கள் வந்துவிட்டனர்.\nவேதியல் பாடத்தில் சிறுவயது முதல் ஆர்வம் இருந்ததால் கல்லூரியிலும் வேதியல் துறையில் படிக்க விரும்பினேன். அதே சமயம் என் அம்மாவுக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. ஒரு வருடம் எங்காவது சென்று படிக்க வேண்டும்; அதற்கு பணம் வேண்டும் என்பதால் லண்டனில் இருந்த ஷெல் நிறுவனத்துக்கு வேலை கேட்டு எழுதினேன். இன்று போலல்ல, உடனடியாக வேலைக்கு வரச்சொல்லிவிட்டனர் இந்த காலம் போலல்ல. அங்கு வேலை செய்து பணம் சேர்த்ததும் நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் ‘வேளாண்மை வேதியல்’ துறையில் படிப்பதற்குச் சேர்ந்தேன். வேளாண்மை சார்ந்த படிப்பு என்பதால் ஹார்ட்ஃபோர்ட்ஷையர் பகுதியில் இருந்த பழப்பண்ணையில் விவசாயம் கற்றுக்கொண்டு ஒரு வருடம் வேலை பார்த்தேன். வடமேற்கு இந்தியாவின் கடைசி கவர்னராக இருந்த சர்.ஜேம்ஸ் அட்சர்சன் தான் அந்த பண்ணையின் முதலாளியாக இருந்தவர். அவர் வழியாக எனக்கு ஆப்ரிக்கா மீது ஒரு பிடிப்பு உண்டானது. அதுவரை எனது குடும்பத்திலோ, நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் யாருமே ஆப்ரிக்கா சென்றதில்லை.\nஅதே சமயம், ஷெல் நிறுவனத்திலிருந்து படிப்புக்காக உதவித்தொகை தரத்தயாராக இருந்தனர். நான் வேலை செய்துவந்த பண்ணையிலும் புது வேலைக்கு உதவுவதாகச் சொல்லியிருந்தனர். இந்த காலம் போலில்லாது, அக்காலத்தில் பல்கலைக்கழக பட்டப்படிப்புக்கான தேவை அதிகமில்லை. சான்றிதழ் இல்லாமலு���் வேலை கிடைத்துவிடும். அதனால் ஆப்ரிக்கா பற்றி அதிகமாகப் படிக்கத் தொடங்கினேன்.\nஅந்தக் காலத்தில், டைம்ஸ் பத்திரிக்கை முதல் பக்கம் முழுவதும் விளம்பரங்களாக மட்டுமே இருக்கும். தனிநபர்களும் விளம்பரம் கொடுப்பர். “ஆப்ரிக்காவில் வேளாண்மை துறையில் வேலை வேண்டும்” என நான் விளம்பரம் கொடுத்தேன். உடனடியாக ஒரு வேலை கிடைத்தது. அப்படித்தான் நான் ஆப்ரிக்கா சென்றேன்.\nகேள்வி – எந்த வருடம் இது\n1960 என நினைக்கிறேன். ஆம், ஏனென்றால் 1961இல் நான் ஆப்ரிக்காவில் இருந்தேன்.\nகேள்வி – இந்தியா, ஆப்ரிக்கா, சைனா என பல பிரதேசங்களைப் பற்றி புத்தகங்கள் எழுதியுள்ளீர்கள். உங்களுக்குச் சிறுவயது முதலே பயணத்தில் ஆர்வம் இருந்ததா\nஆம். அது அப்படித்தான். ஆனால் இக்காலத்தில் சொல்லப்படும் அர்த்தத்தில் நான் அதை சொல்ல மாட்டேன். 1960களில் பயணம் என்பது மிகவும் செலவு பிடிக்கும் விஷயம் மட்டுமல்ல, உத்திரவாதமில்லாததும் கூட. அதுவும் பலரும் கப்பலில் பயணம் செய்யும் ஆப்ரிக்காவுக்கு நான் விமானத்தில் சென்றேன். கிட்டத்தட்ட என் ஒன்பது மாதச் சம்பளப் பணத்தில் ஒருவழி விமான டிக்கெட். வேலை சரிவரப் போகவில்லை என்றால் திரும்பி வர இயலாது போகும். மூன்றரை வருட காண்டிராக்டுக்குப் பிறகு திரும்புவதற்கான விமானச்சீட்டும், ஆறு மாத விடுப்பும்கொடுப்பார்கள். ஆனால் அதுவும் உத்திரவாதமல்ல. அப்படித்தான் நான் மலாவி நாட்டுக்குச் சென்றேன்.\nகேள்வி – அந்த காலத்தில் பயணம் செல்வது, குறிப்பாக கீழை நாடுகளுக்குச் செல்வது பிரபலமாக இருந்தது இல்லையா தனிப்பட்ட முறையில் அப்பயணம் பற்றி உங்களுடைய எண்ணம் என்னவாக இருந்தது\nஆம் பல ஆங்கிலேயர்கள் பயணம் செய்தபடி இருந்தனர். எனக்கு அது ஒன்றும் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஏனென்றால் பள்ளி நாட்களில், நாங்கள் அதிகம் விரும்பிப் படித்தது Boy’s Own Paper எனும் பத்திரிகை. இப்போதும் வருகிறதா எனத் தெரியவில்லை. அதில் காலனிய நாடுகளுக்குப் பயணம் செய்த அனுபவங்களைப் பலரும் எழுதியிருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு பயணமாகத்தான் எனக்கு இது தெரிந்தது என்றாலும் அதற்கும் மேலான பொறுப்புகள் எனக்கு வந்தன. நான் வேலை பார்த்த நிறுவனத்தின் ஏற்பாட்டின்படி நான் காலனியச் சமாதான இயக்கத்திற்காக மலாவியில் வேலை பார்த்தேன். நான்கு வருடங்களுக்குப் பிறகு மலாவ���க்கு சுதந்தரம் கிடைத்துவிட்டது.\nபல எழுத்தாளர்கள் தங்களது பயண அனுபவங்களை எழுதியுள்ளனர். சாமர்செட் மாம் எழுதிய பல சிறுகதைகள் அந்நிய தேசக் கதைகள் தான். அவற்றைப் படித்து வளரும் போது மிக இயல்பிலேயே பிற நாடுகளைப் பற்றிய ஆர்வம் தொற்றிக்கொள்ளும் என நினைக்கிறேன்.\nகேள்வி – ஆப்ரிக்காவிலிருந்து இந்திய ஆர்வம் எப்படி வந்தது குறிப்பாக, உலகின் மாபெரும் வேலி பற்றி எழுதக் காரணமென்ன குறிப்பாக, உலகின் மாபெரும் வேலி பற்றி எழுதக் காரணமென்ன உங்கள் புத்தக முன்னுரையில் குறிப்பிட்டது போல யதேச்சையாக அமைந்த ஒன்றா\nநான் பதிமூன்று ஆண்டுகள் ஆப்ரிக்காவில் பணி புரிந்திருக்கேன். அங்கு இருந்த ஒரு நாள் கூட இந்தியாவுக்குச் சென்று பார்க்க வேண்டும் எனத் தோன்றியது கிடையாது. அத்தனை இந்தியர்களோடு பழகியிருந்தாலும் ஏனோ இந்தியா என்னைக் கவராத நாடாகவே இருந்தது.\nஆப்ரிக்காவில் இருந்த காலம் முழுவதும் ஒவ்வொரு நாட்டுக்கும் பயணம் செய்தேன். நான் போகாத ஆப்ரிக்க நாடுகளே இல்லை எனலாம். திடீரென மலாவியிலிருந்து நைஜீரியாவுக்கு ஒருவழிப்பயண சீட்டு வாங்கிச் செல்வேன். பின் அங்கிருந்து தரைவழியாகப் பல நாடுகள் கடந்து வருவேன். ஆப்ரிக்க கலைப்பொருட்கள் விற்பனையில் சில வருடங்கள் கழித்தேன். ஆனால் கோவன்ட் கார்டனில் பெரியளவு வருவாய் இல்லாததால் அதை விட்டு புத்தகங்கள் கோர்க்கும் பணிக்குள் நுழைந்தேன்.\nஇங்கிலாந்தில் கேம்பர்வெல் கலைக் கல்லூரியில் புத்தகங்களை அச்சுக்கோர்ப்பது, பழைய பிரதிகளை பாதுகாப்பது தொடர்பாகப் படித்தேன். என்னுடைய நாற்பதாவது வயதில் இந்த படிப்பை முடித்துப் புதுத் துறைக்குள் காலடி வைக்கத்தொடங்கினேன் இதுவரை எந்த பல்கலைக்கழகங்களிலும் படிக்காவிட்டாலும், இங்கேயும் முழு உதவித்தொகை கிடைத்தது. அதுமட்டுமல்லாது, நாற்பது வயது கடந்துவிட்டதால் தங்குவதற்கான உதவிப்பணமும் 50 சதவிகிதம் கூட்டிக்கொடுத்தனர்.\nஇங்கிலாந்தில் பிறந்தவன், ஆனால் அந்நிய மண்ணில் மட்டுமே வாழ்ந்தவன் எனும் கெட்டபெயரை சம்பாதிக்க விரும்பவில்லை. சரி, பதின்மூன்று ஆண்டுகள் ஆப்ரிக்காவில் வாழ்ந்த பிறகு இனிமேல் இங்கிலாந்திலேயே இருந்தால் என்ன எனத் தோன்றியது. ஏதாவது செய்ய வேண்டுமே அதனால் Freelander எனும் நாவலை எழுதினேன்.\nகேள்வி – இந்தியாவுக்குப் போகவேண்ட��ம் என எப்படி உங்களுக்குத் தோன்றியது\nபதில் – நான் ஆப்ரிக்காவில் இருந்தபோது பலரும் நீங்கள் இந்தியாவுக்குப் போக வேண்டும் எனச் சொல்வார்கள். நிச்சயமாக என்னால் இந்தியாவுக்குப் போக முடியாது எனத் தோன்றியது. பரந்து விரிந்த நிலப்பகுதியான ஆப்ரிக்காவில் நான் அப்போது மிக ரம்மியமாக வாழ்ந்து வந்தேன். ஒரு நாள் கிளிமஞ்சாரோ நிலத்தில் இருப்பேன், மற்றொரு நாள் வனப்பிரதேசத்தில் அலைந்துகொண்டிருப்பேன். இன்னுமொரு நாள் விலங்குகளைப் பார்த்துக்கொண்டிருப்பேன். வாழ்க்கையே ஒரு கோலாகலமாக இருந்தது. நெரிசலான ஒரு ஊருக்குச் சென்று வாழ்வதை என்னால் அப்போது நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.\nகேள்வி – நீங்கள் ஆப்ரிக்காவில் 1960களில் வாழ்ந்திருந்தீர்கள். 90களின் தொடக்கத்தில் தான் இந்தியாவுக்கு வந்தீர்கள். ஒரு வேளை 60களில் இந்தியாவுக்கு வந்திருந்தால் உங்களால் பரந்து விரிந்த நிலப்பரப்பை மும்பையின் மத்தியில் கூடப் பார்த்திருக்க முடியும். பறவைகளைப் பற்றிய அவரது புத்தகத்தில் மும்பாய் பாந்திரா பகுதியில் புலிகள் சுற்றிக்கொண்டிருக்கும் எனக் கூறுகிறார் சலீம் அலி.\n(சிரிக்கிறார்) ஆமாம் இருக்கலாம். ஆனாலும் 60களின் இந்தியா ஆப்ரிக்கா போல காலியாக இருந்திருக்குமா எனச் சந்தேகமே. ஏனென்றால் கிப்ளிங் எழுதிய புத்தகங்களில் “கல்கத்தாவில் நள்ளிரவு” என அமானுஷ்யமாக எழுதியுள்ளார். ஆனால் கிப்ளிங் காலத்தால் இன்னும் முற்பட்டவர்.\nஉண்மையில் நார்மன் லூயிஸ் எழுதிய ஒரு புத்தகக் குறிப்பிலிருந்துதான் எனக்கு இந்தியாவைப் பற்றி முதலில் ஒரு துளி ஆர்வம் வந்தது. அவர் கேரளப்பகுதிகள் கிழக்கு ஆப்ரிக்க கடலோரப்பகுதிகளை நினைவூட்டுவதாக எழுதியிருந்தார். உடனடியாக எனக்கு இந்தியாவைப் பார்க்க வேண்டும் என ஆர்வம் வந்தது. மும்பையில் இறங்கினேன்..(சிறு இடைவெளி)\nகேள்வி – ஆமாம். பந்த் எனச் சொல்லி உங்களை ஆட்டோவில் அழைத்துச் சென்று தாராவிப் பகுதிகளை சுற்றிக்காட்டி ஏமாற்றிவிட்டதாக “The Great Hedge of India” புத்தகத்தில் எழுதியிருந்தீர்களே\nநீங்கள் அந்த புத்தகத்தில் படித்தது போலவே நடந்தது (சிரிக்கிறார்). இப்போது கூட காதரீன் போ எழுதிய “Behind the Beautiful Forevers” எனும் நாடகம் நேஷனல் அரங்கில் நடத்தப்பட்டதே. முழுவதும் மும்பாய் தாராவியில் நடப்பதாகச் சித்திரிக்கப்பட்ட நாட���ம். கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய ஒன்று. எனக்கு இந்தியாவில் இறங்கியதுமே இதுபோன்ற துன்பச் சம்பவம் நிகழ்ந்துவிட்டது (சிரிக்கிறார்). ஆனால் நல்லவேளையாக நான் மைசூர் போவதற்காக ரயிலில் முன்பதிவு செய்திருந்தேன். அதனால் தப்பித்தேன் (சிரிக்கிறார்). இந்தியா அத்தனை மோசமில்லை எனப் பிறகு தெரிந்தது.\nகேள்வி – பெரு நகரத்தின் மத்தியில் இத்தனை சேரி வேறெங்குமே கிடையாது என உங்கள் புத்தகத்தில் எழுதியிருந்தீர்கள். பாகிஸ்தானில் கூட இல்லை, இல்லியா உங்கள் இந்திய அனுபவங்களுக்குப் போவதற்கு முன், ஆப்ரிக்காவில் கலைபொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் இருந்ததைப் பற்றிச் சொல்லுங்களேன்\nஆமாம், ஆப்ரிக்கக் கலைப்பொருட்களைக் கொண்டு வர்த்தகம் செய்துகொண்டிருந்தேன். ஆனால் அவை தொல்பொருட்களோ அரிதான பொருட்களோ அல்ல. பொதுவாகவே உலகில் பிற நாடுகளில் உள்ளவர்களுக்கு ஆப்ரிக்கக் கைவினைப்பொருட்கள் மீது ஒரு ஈடுபாடு உண்டு. ஆனால், அது பெரியளவு வளரவில்லை. நான் வேலை பார்த்து வந்த துறையான ஐரோப்பியத் தேயிலை வேளாண்மை வர்த்தகத்தில் வீழ்ச்சி அடையத்தொடங்கியது. மலாவிக்குச் சுதந்தரம் கிடைத்த நான்கு வருடங்களுக்குள் எங்களுக்கு பெரியளவு வாய்ப்புகள் கிடைக்காமல் போயின. அப்புறம் தான் ஐரோப்பிய குடிமக்களுக்கான பொற்காலம் ஆப்ரிக்காவில் முடிவுக்கு வருவது புரிந்தது. ஆனால் மலாவியில் இன்றும் என்னுடன் வேலை பார்த்த ஆங்கிலேயர்கள் இருக்கிறார்கள். ஆப்ரிக்காவில் மலாவியில் மட்டுமே அந்த அதிசயம் நிகழும். எங்களுக்கான எதிர்காலம் இல்லை எனத் தெரிந்ததும் நான் அங்கிருந்து வெளியேறினேன்.\nகேள்வி – நீங்கள் மலாவி சுதந்திரம் அடைந்தபோது அங்கிருந்ததாகச் சொன்னீர்கள். 1964 இல்லையா பக்கத்து நாடான ஜிம்பாப்வே (அன்று ரொடீஷியா) அடுத்த 15 ஆண்டுகளுக்கு சுதந்திரம் அடைய விரும்பவில்லை இல்லையா பக்கத்து நாடான ஜிம்பாப்வே (அன்று ரொடீஷியா) அடுத்த 15 ஆண்டுகளுக்கு சுதந்திரம் அடைய விரும்பவில்லை இல்லையா தங்களைத் தற்காத்துக்கொள்ள அது தேவை என நினைத்திருக்கலாம். உங்கள் அனுபவம் அங்கு எப்படி இருந்தது\nஅப்போது உள்நாட்டுக்கலவரங்கள் பலமாக இருந்தன. அதனால்தான் பல நவீன ஓவியங்களும், கைவினைப்பொருட்களும் பணக்காரக் குடும்பங்களின் சிதைவிலிருந்து விலைக்கு வந்தன. நான் கலை���்பொருட்கள் விற்பனை செய்யத்தொடங்கியதும் அதனால் தான். உண்மையைச் சொல்லப்போனால், நான் ரொடீஷியாவுக்கு குடிபெயர்ந்தேன். அதனால் இங்கிலாந்தில் செய்யவேண்டிய ராணுவச் சேவைகளைச் செய்யாமல் தப்பித்தேன். ரொடீஷியாவில் 4 மாதங்கள் சேவை செய்தால் போதும்.\nகேள்வி – ஆப்ரிக்கத் தேயிலை நிறுவனங்களில் தமிழர்களைப் பார்த்திருக்கிறீர்களா\nபதில் – அவ்வளவாக இல்லை. தேயிலைத் தொழிற்சாலைகளில் பல பொறியாளர்களைப் பார்த்துள்ளேன். சிலர் தமிழர்கள், சிலர் சீக்கியர்கள், நிறைய ஷீசெல்ஸ் மக்கள் இருந்தனர். இந்தியர்கள் என்றாலும் அவர்கள் பிரிட்டிஷ் நிறுவனங்களுக்கு வேலை செய்ய வந்தவர்கள். பொதுவாக அங்குதான் அவர்களைப் பார்க்க முடியும்.\nகேள்வி – ஆமாம். பதினெட்டாம் நூற்றாண்டில் புதுச்சேரியிலிருந்தும் பல தமிழர்கள் மொர்ரீஷியஸ் தீவுகளுக்கு வேலை விஷயமாகச் சென்றுள்ளார்கள்.\nபதில் – ஆம் பல மொர்ரீஷியஸ் மக்கள் ஆப்ரிக்க தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்தனர். ஆனால், பொறியியல் வேலைகளை இந்தியர்கள் செய்தனர். ஆட்களைக் கண்காணிப்பது ஆங்கிலேயர்களின் வேலை. மலாவியில் பல இந்தியர்கள் இருந்தனர். நாங்கள் ஹாக்கி குழு வைத்து விளையாடியிருக்கிறோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.\nகேள்வி – 1960களிலும் 1970களிலும் ஆப்ரிக்காவிலிருந்து பலர் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்துள்ளனர் இல்லையா தொடர்ந்து இந்த இரு பகுதிகளில் மக்கள் இடம் பெயர்ந்துகொண்டே இருந்திருக்கிறார்கள். இல்லையா\nபதில் – ஆம். குறிப்பாக உகாண்டா, கென்யா பகுதிகளிலிருந்து பல இந்தியர்கள் இங்கிலாந்துக்கு வந்துவிட்டனர். சொல்லப்போனால், இந்தியர்களைப் பற்றி எனக்கு உயர்வான அபிப்பிராயம் வராமல் போன காலகட்டம் அது. அவர்கள் ஆப்ரிக்கர்களை தங்கள் சுயநலத்துக்காக அதிகமாகச் சுரண்டினார்கள். குறிப்பாக பணம் கொடுத்த வட்டிக்கடைக்காரத் தமிழர்களுக்கும் எங்கள் தோட்டத்தில் வேலை பார்த்த ஆங்கிலேயர்களுக்கும் எப்போதும் பிரச்சனை தான். நானே பல முறை தலையிட்டு எங்கள் தோட்டத்துக்காரர்களுக்கு நியாயம் வாங்கிக்கொடுத்திருக்கிறேன். ஒரு விஷயத்தை நாம் மிக திறந்த கண்ணோட்டத்தோடு அணுக வேண்டும் – உலகம் முழுவதும் வட்டிக்கடைத் தமிழர்களுக்கு நல்ல பெயர் கிடையாது. அதனாலேயே இந்தியாவுக்குச் செல்ல வேண்டிய உந்துதலு��் இல்லை.\nகேள்வி – பணம் கடன் கொடுத்தவர்களில் குஜராத்திகள் இல்லையா\nபதில் – ஓ, ஆமாம். குஜராத்திகளும் இருந்தனர். கவலைப்படவேண்டாம், எனக்கு அவர்கள் மீதும் நல்ல அபிப்ராயம் இல்லாமல் இருந்தது (சிரிக்கிறார்). ஆப்ரிக்காவில் அதிகம் இருந்தது சீக்கியர்களும், குஜராத்திகளும் தான்.\nகேள்வி – எப்படி முதல் இந்தியப்பயணம் சாத்தியமாயிற்று The Great Hedge of India புத்தகத்துக்கான ஆய்வுக்காகத்தான் போனீர்களா\nஇல்லை. என் முதல் இந்தியப்பயணம் மும்பாய் மற்றும் மைசூரோடு முடிந்தது. அங்கிருந்த சேரியும், பணமில்லாதவர்கள் நிலையும் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது. இங்கிலாந்துக்கு வந்த பிறகு அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்ன செய்யலாம் என மனம் யோசனையில் ஆழ்ந்தது. பணம் அனுப்பலாம், ஆனால் அந்தளவு தொடர்ந்து அனுப்பும் சக்தி எனக்குக் கிடையாது. அப்போதுதான் இங்குள்ள செய்திகளில் பூலான் தேவி எனும் பெயர் பிரபலமானது. அப்போது எனக்கு அவரைப் பற்றி ஒன்றுமே தெரியாது.\nமுன்னாடியே செய்திகளில் அவரைப் பற்றி வந்திருக்கலாம்; என் கவனத்தை அப்போது கவரவில்லை. ஆனால் இந்தியாவுக்குச் சென்று வந்தபின் இச்செய்தியைப் பார்த்ததால், அவரது சிறைப் போராட்டம் என் கவனத்தைக் கவர்ந்தது. எட்டு ஆண்டுகள் ஜெயிலில் இருந்த பின்னர் விடுதலை செய்வார்கள் என அரசு கொடுத்த வாக்குறுதியை நம்பிச் சரண் அடைந்தவர் பூலான் தேவி. ஆனால் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும் அவரை விடுதலை செய்யவில்லை. பொதுமக்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர் ஜெயிலிலிருந்து மந்திரி பதவிக்குப் போட்டி போடப்போவதாக அறிவித்தார். இரு சினிமா நடிகர்களை எதிர்த்துப் போட்டி போடப் போகிறார் என்பதால் கண்டிப்பாக ஜெயிக்கப்போவதில்லை என அவருக்கே தெரியும்.\nஇந்தியாவுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் எனக் குழம்பிக்கொண்டிருந்த நான், இந்த பரிதாபமான பெண்ணுக்கு உதவி செய்ய நினைத்தேன். அவர் பெயருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அவருக்கு ஆங்கிலம் படிக்கத் தெரியாது என்பதால் பதில் வராது என நினைத்திருந்தேன். ஆச்சரியம். எனக்கு உடனடியாக பதில் வந்தது. அதன் பிறகு நாங்கள் தொடர்ந்து கடிதத்தொடர்பில் இருந்தோம். அவரது பதில்களிலெல்லாம் ஒரு பதற்றம் இருக்கும். உத்திர பிரதேசத்துக்குக் கொண்டு சென்று சுட்டுக் கொன்று விடுவார்கள் என நினைத்த��ப் பயந்திருந்தார்.\nஅதற்கு அடுத்த வருடம் பூலான் தேவியைச் சந்திப்பதற்காக ஜெயிலுக்குச் சென்றேன். எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் என் முயற்சியின் பயனாக அவரது குடும்பத்தைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது அம்மாவைச் சந்தித்தேன். என்னை அவர்களது சொந்த கிராமத்துக்கு அழைத்தார்கள். அடுத்த வருடம் போக வேண்டும் என நினைத்திருந்தேன்.\nஇங்கிலாந்துக்கு வந்த பிறகு ஒரு நாள் சாரிங் கிராஸிலிருக்கும் பழைய புத்தகக்கடைக்குச் சென்றிருந்தேன். தற்செயலாக அங்கு கிடைத்த புத்தகம் Ramblings and Recollections of an Indian official. இந்தியாவுக்குக் குறுக்காக சுங்கவரிக்கான வேலி போடப்பட்டிருந்தது என அந்த புத்தகத்தின் ஓர் அடிக்குறிப்பில் இருந்தது. அந்த சமயத்தில் நான் இந்தியாவைப் பற்றி நிறைய படிக்கத் தொடங்கியிருந்தேன். அதனால் ஆக்ஸ்போர்ட் , கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட இந்திய வரலாற்று நூல்களில் இதைப் பற்றித் தேடினேன். ஒரு வரி கூட இல்லை. பல ஆய்வுகளுக்குப் பிறகு இந்த வேலியைப் பாதுகாத்து வந்த பிரித்தானிய அதிகாரிகளின் ஆண்டு அறிக்கையின் மூலம் மேலும் சில விபரங்கள் கிடைத்தன. பழைய வரைபடங்களில் இந்த வேலியின் பாதையைப் பார்க்கும்போது அது உத்திரப் பிரதேசத்தில் உள்ள பூலான் தேவியின் கிராமத்தை ஒட்டிப்போவது தெரிந்தது. ஆஹா இரு விஷயங்களை ஒரே நேரத்தில் முடித்துவிடலாமே என நினைத்தேன். எப்படியும் அந்த கிராமத்துக்குப் போகிறேன், அப்படியே இந்த வேலியைக் காட்டுங்கள் என்றால் கூட்டிச்செல்லப்போகிறார்கள் என நினைத்தேன். ஆனால், இந்த வேலி இல்லை என்ற விபரங்கள் எனக்குத் தெரியாது. மேலும் அவரது கிராமத்திலிருந்து வெளியே வேறு இடங்களுக்குச் செல்ல பல பாதுகாப்பு வளையங்களைக் கடக்க வேண்டும், அங்கிருப்பவர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்ற விபரங்களை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. கிராமத்திலிருப்பவர்களுக்குத் தெரியாது எனவோ, அந்த வேலியே கூட அழிந்திருக்கும் எனவோ நான் அங்கு சேரும்வரை துளியளவும் எண்ணவில்லை. இப்படித்தான் என் பயணம் தொடங்கியது.\nகேள்வி – அந்த வேலியைப் பற்றி ஒருவருக்கும் தெரியவில்லை என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம். கிழக்கையும் மேற்கையும் பிரித்து நின்ற இந்தப் பெரிய வேலி மக்களின் ஞாபகத்திலிருந்து முழுவதுமாக மறைந்துவிட்டதை நம்பவேமுடியவில்லை.\nபதில் – ஆமாம். அதிசயம் தான். நான் புத்தகத்தை வெளியிட்டவுடன் பல கடிதங்கள் வருமென்று நினைத்தேன். ‘நான் ஏற்கனவே அதில் ஆய்வு செய்துவிட்டேன், இந்தா பார். அல்லது எங்களுக்கு இதெல்லாம் தெரியுமே,’ எனத் தொடர்புகொள்வார்கள் என நினைத்தேன். ஹூம். ஒருவர் கூட எனக்கும் இது தெரியுமே எனச் சொல்லவில்லை.\nகேள்வி – வரலாற்றாசியர்கள் யாரேனும் உங்களைத் தொடர்பு கொண்டார்களா\nயாருமில்லை. ஏனென்றால் யாருக்குமே அப்படி ஒரு வேலி இருப்பது தெரியவில்லை. ஆனால் நாங்கள் அந்த புத்தகத்துக்காக நிறைய விளம்பரம் செய்தோம். பல இடங்களில் உரை நிகழ்த்தினேன். வானொலி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். அப்போது, ‘இந்த வேலியின் வரைபடத்தையோ புகைப்படத்தையோ யாரேனும் வைத்திருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்’ என டைம்ஸ் பத்திரிகையில் ஒரு விளம்பரம் கொடுத்தேன். ஒரு இத்தாலிய வரலாற்றாசியர் என்னைத் தொடர்பு கொண்டார். இந்த வேலியைப் பற்றிய ஒரு குறிப்பு “The Romanization of Roman Britain” எனும் புத்தகத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டார். நான்காவது நூற்றாண்டு ஜெர்மனியில் ரோமன் ஆட்சியாளர்களால் இயற்றப்பட்ட சுங்கவரி முறைகளைப் பற்றி, 1911 ஆம் ஆண்டு பிரான்\nசிஸ் ஹாவர்ஃபீல்ட் எனும் வரலாற்றாசிரியர் குறிப்பிடும்போது அது இந்தியாவிலிருந்த பெரிய வேலியை ஒத்திருந்ததாக எழுதியுள்ளார். இப்போது இங்கிலாந்தில் இருக்கும் ஹேட்ரியன் அகஸ்டஸ் அரசனின் நீண்ட சுவர் போல இருந்தது என்றும் குறிப்பிடுகிறார். இந்த புத்தகத்தை எழுதும்போது ஹாவர்ஃபீல்ட் இந்திய வேலியின் புகைப்படத்தைக் கைப்பற்ற பெரும் முயற்சிகள் எடுத்துள்ளார். அவருக்கு இருந்த தொடர்புகள் அளவுக்கு அதிகமானவை. இந்திய சிவில் சர்வீஸஸ் தேர்வில் வென்றவர்கள் ஆய்வுக்காக இந்தியாவில் இருப்பவர்கள் என இவருக்குப் பல மாணவர்கள் இருந்தனர். அவர்களுடைய படிப்பும் ஆய்வும் ஆக்ஸ்போர்ட் கேம்பிரிட்ஜ் போன்ற மேலான பல்கலைக்கழகங்களின் கதவுகளைத் திறக்கும் திறமை கொண்டவை. அவர்களுக்குக் கூட இந்த வேலியின் புகைப்படங்கள் எங்குமே கிடைக்கவில்லை. லண்டனில் உள்ள இந்தியா ஆவணக்காப்பகத்தையும் அவர் அணுகினார். அவருக்குக் கிடைக்கவில்லை.\nஏதாவது புகைப்படம் கிடைத்தாலும் அது இந்த வேலிதானா என சந்தேகம் வரும். ஏனென்றால் ஜான்சி ப��ன்ற உயரமான இடத்திலிருந்து இந்த வேலியின் நீளத்தை எடுத்திருந்தால் மட்டுமே இதன் விஸ்தாரம் புரியும்.\nகேள்வி – ஆச்சரியமாக உள்ளது. பின்காலனிய ஆய்வுகள் அதிகமாகியுள்ள இக்காலகட்டத்திலும், கிழக்கிந்திய கணக்கு வழக்குகளைப் பற்றி ஆய்வு செய்த தாதாபாய் நவ்ரோஜி காலகட்டத்திலும் யாருமே இந்த வேலியின் விளைவுகளைப் பற்றியும், உப்பு வரியைப் பற்றியும் ஆவணப்படுத்தாதது ஆச்சரியமே\nராய் – ஆமாம். காந்தி உப்பு சத்தியாகிரகத்தை தனது ஆயுதமாக எடுத்ததற்கு அதுவும் ஒரு காரணம். ஆனால் உப்பு சத்தியாகிரகத்தின் போது உப்பு மீதான வரி மிகவும் குறைவு. அவரைப்பொருத்தவரை உப்பு ஒரு அரசியல் ஆயுதம்.\nகேள்வி – பெங்காலில் மட்டும் வசூலிக்கப்பட்ட வரிக்காக இவர்கள் 2000 மைல்கள் வரை செல்லும் இத்தனை பெரிய வேலியை கட்டினார்கள் என்பதும் கூட வியப்பாக இருக்கிறது.\nராய் – நாம் பெங்கால் என்று சொல்லும் போது ஒன்று நினைவில் கொள்ள வேண்டும். அது இன்றைய பெங்கால் மாநிலம் அல்ல. பெங்கால் பிரசிடென்சி என்று அழைக்கப்பட்ட நிலப்பரப்பு. அதாவது இந்தியாவின் மூன்றின் ஒரு பங்கு நிலம். இன்றைய பங்களாதேஷ், பிஹார், டெல்லியும் கூட அதில் அடக்கம். இந்த வேலி ஒரு விதத்தில் பெங்கால் பிரசிடென்சியின் எல்லைக்கோடும் கூட. இதிலிருந்து பெங்கால் பிரசிடென்சியின் பரப்பளவை நீங்கள் யூகிக்கலாம்.\nகேள்வி – இந்த வரியை ஏன் அவர்கள் மெட்ராசிலோ பம்பாயிலோ அமுல்படுத்த நினைக்கவில்லை.\nராய் – பெங்காலின் நிரந்தர குடியுரிமை உடன்படிக்கை காரணமாக கிழக்கிந்திய கம்பனியால் அங்கு நிலவரியை உயர்த்த முடியவில்லை. ஆனால் அவர்களுக்கு சாலைகள் அமைக்கவும், ரயில் பாதை அமைக்கவும் பணம் தேவைப்பட்டது. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலவரியும் பணவீக்கம் காரணமாக அவர்களுக்கு போதாமல் ஆனது. அதனால் தான் அவர்கள் இதை செய்ய வேண்டியதாயிற்று. இந்தியாவின் மற்ற இடங்களில் அவர்கள் நில வரியை உயர்த்துவதன் மூலமாக தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொண்டனர்.\nகேள்வி – மேலும் தென்னிந்தியாவில் இரண்டு பக்கமும் கடல் இருந்ததால் அவர்கள் உப்பு விநியோகத்தை கட்டுப்படுத்தவும் முடியாமல் ஆகியிருக்கலாம்.\nராய் – ஆம். குஜராத்தில் உப்பு கடலிலிருந்து காய்ச்சப்பட்டது..ஆனால் பெங்காலில் கடலிலிருந்து உப்பை எடுப்பது அவ்வளவு எளிதல்ல. காரணம் கங்கையிலிருந்தும் பிரம்மபுத்திராவிலிருந்தும் வரும் நீர் பெங்கால் அருகே உள்ள நீரின் செறிவை குறைத்தது. இதனால் அதை வெறும் சூரிய வெப்பத்தால் ஆவியாக்க முடியாது. அதை கொதிக்க வைக்க ஏராளமான விறகுகளும் தேவைப்பட்டன. ஆக, அங்கு உப்பை எடுக்க முடியும் ஆனால் அது அதிக அளவில் உழைப்பு தேவைப்படும் செயல்.\nஇந்த உப்பு வரியின் காரணமாக இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, இந்தியாவில் காய்ச்சப்படும் உப்பைக் காட்டிலும் காட்டிலும் விலை குறைவாக இருந்தது என்பது ஒரு பெரிய அபத்தம். ஆனால் அது அப்படித்தான் இருந்தது.\nகேள்வி -: உங்கள் புத்தகத்தில் இந்திய வணிகர்களும், உயர்குடிகளும் எப்படி ஆங்கிலேயருடன் சேர்ந்து இந்த சுரண்டலில் ஒத்துழைத்தனர் என்பதையும் குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் ஆப்பிரிக்காவில் ஆங்கிலேயர் தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்த்த போது இதற்கு இணையான நிகழ்வுகள் பார்த்திருக்கிறீர்களா சுரண்டல் இரு வேறு கண்டங்களில் எப்படிச் செயல்பட்டது என்பதில் ஓரு ஒத்த தன்மை இருந்ததா\nராய் – கிழக்கு ஆப்பிரிக்காவில் தனித்த உயர்குடியினர் என்று சொல்லும்படியாக யாரும் இருக்கவில்லை. மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்திருக்கலாம். உகாண்டாவில் இருந்திருக்கலாம். ஆனால் அப்படி ஒரு வர்க்கமே கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கவில்லை. அங்கும் சுரண்டல் இருந்தது. அதனால் இந்தியாவுடன் ஒப்புமைப்படுத்தக் கூடிய அம்சம் அங்கு இருக்கவில்லை.\nகேள்வி – :அவர்கள் மற்ற இடங்களில் இருந்து படித்தவர்களை ஆப்பிரிக்காவுக்குக் கொண்டு வரவேண்டியிருந்தது அல்லவா ஆங்கிலேயர்களின் தேவைக்கேற்ப படித்த மக்கள் அங்கு இருக்கவில்லை என்றே யூகிக்கவேண்டியிருக்கிறது.\nராய் – ஆமாம். அங்கு கல்வி இருக்கவில்லை. மலாவியில் பேசப்பட்ட மொழிக்கு எழுத்து வடிவமே இல்லை. ஆங்கில மிஷனரிகள் வரும் வரை.\nகேள்வி – இந்தப் புத்தகம் வெளிவந்த பிறகு இந்தியாவில் இதற்கு கிடைத்த எதிர்வினை பற்றி சொல்லியிருந்தீர்கள். இங்கிலாந்தில் இதற்கு எப்படிப்பட்ட எதிர்வினைகள் வந்தன இது ஆங்கிலேயர்களின் சுரண்டலைப் பற்றிப் பேசக்கூடிய நூல் என்பதால் இந்த கேள்வி.\nராய் – ஆம். எனக்கு மிகக் கடுமையான பல கடிதங்கள் வந்தன. அது என் பிரசுர நிறுவனத்தின் வழியாக எனக்கு வந்து சேர்ந்த���ு. எல்லாக் கடிதங்களின் தொனியுமே `உனக்காகப் பல போர்களில் சண்டையிட்டு மடிந்த கிழக்கிந்திய கம்பனியை ஏன் இப்படி இழிவு படுத்துகிறாய்` என்பது போன்றே இருந்தன. இந்த முறை பயணத்தில் மெட்ராசில் பேச வேண்டி வந்தால் அதில் சிலவற்றைப் படித்துக் காட்டுகிறேன்.\nகேள்வி – அரசாங்கத்திடம் இருந்து ஏதாவது எதிர்வினை வந்ததா\nராய் – இல்லை. அவர்கள் இதை பக்கச் சார்பற்ற ஒரு வரலாறாகவே பார்த்தார்கள். அது வெளி வந்த காலத்தில் நல்ல மதிப்புரைகள் வந்தன. ஆங்கில அரசாங்கம் இதற்கெல்லாம் எதிர்வினை ஆற்றாது.\nகேள்வி -:ஆனால் சமீபத்தில் ஒரு விவாதம் வந்தது. இங்கிலாந்து அரசாங்கம் காலனிய கொடுமைகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா என்று. அதற்கு டேவிட் காமரன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இங்கிலாந்து அரசு ஒரு ஆக்க பூர்வமான சக்தியாகவும் இருந்திருக்கிறது என்று சொன்னதாக ஞாபகம்.\nம்ம்… எனது இரண்டு புத்தகங்களிலுமே ஆங்கில அரசாங்கம் மிக மோசமாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. தேனீரின் கதை மற்றும் இந்திய வேலி இரண்டு புத்தகங்களிலுமே. புதர்வேலி புத்தகத்தை விட டீ புத்தகத்தில் மிகக் கடுமையாக அந்த விமர்சனம் வெளிப்பட்டிருக்கும். காலனியாதிக்கத்தால் சில நல்லதும் நடந்துள்ளன. சில கெட்டதும் உள்ளன. அது எந்த காலனியைப் பற்றி பேசுகிறோம் என்பதைப் பொறுத்தும் உள்ளது. மலாவி போன்ற இடங்களில் அவர்களுக்கு எந்த லாபமும் இல்லை. ஆனால் கென்யா அப்படி இல்லை. ஆக ஓவ்வொன்றையும் தனித்தனியாக பார்க்க வேண்டும். பொதுவாக எதையும் சொல்ல முடியாது. ஒரு நல்ல வரலாற்றாசிரியர் ஒரு சமநிலையான பார்வையைத் தரக் கூடும்.லிண்டா கோலி போல.\nநான் பெங்காலியரிடம் ஓன்று சொல்வதுண்டு. முகலாய அரசுக்கு பின்னர் அவர்களுக்கு முன் இருந்த சாத்தியங்களில் ஆகச்சிறந்தது ஆங்கிலேயரின் ஆட்சி தான். ஏனென்றால் அந்த வெற்றிடத்தில் யாராவது ஒருவர் வந்தே தீர வேண்டும். அதில் டச்சுக்காரர்களை விட பிரிட்டிஷார்கள் எவ்வளவோ பரவாயில்லை. என்னுடைய பயணங்களில் ஒன்றைக் கவனித்திருக்கிறேன். பிரிட்டீஷார் மீது ஏனோ வெறுப்பு உருவாகவில்லை. ஆனால் டச்சுக்காரர்கள் வெறுக்கப்பட்டார்கள். இந்தோனேஷியா ஒரு நல்ல உதாரணம். நான் அது கிரிக்கெட் காரணமாக தான் என்று விளையாட்டாகச் சொல்வதுண்டு.\nகேள்வி – இந்தப் புதர் வேலியைப் பராமரிக்க அவர்கள் செலவிட்ட உழைப்பு பிரமிப்பூட்டுவதாக இருக்கிறது.\nராய் – ஆமாம். முதலில் அவர்கள் வறண்ட செடிகளை வைத்து இந்த வேலியை அமைத்தார்கள். ஆனால் அவை காற்றில் அடித்துச் செல்லப்பட்டோ அல்லது தீயில் கருகிப் போகவோ வாய்ப்புகள் இருந்தன. பின் அவர்கள் பச்சை வேலியை உருவாக்கினார்கள். உழைப்பு அதிகமாக தான் இருந்தது. 16000 சுங்க அதிகாரிகள் வேறு. ஆனால் அதில் அவர்கள் நல்ல லாபமீட்டினர். உப்பைத் தவிர வேறு சிலவற்றிலும் அவர்களுக்கு வருமானம் வந்தது. உதாரணமாக சர்க்கரை.\nகேள்வி – அவர்கள் சர்க்கரையில் வரி விதித்திருக்கலாம்.\nஆமாம்..அவர்கள் சர்க்கரையில் வரி விதித்திருக்கலாம். காரணம் ஏழைகளை விட பணக்காரர்களே சர்க்கரையை அதிகம் உபயோகித்தனர். மேலும் சர்க்கரையை யாரும் தினப்படி உட்கொள்வதும் இல்லை..\nஉண்மையில் நிலம் வைத்திருந்தவர்கள் பலர் இந்த உப்பு வரியை வரவேற்றனர். சிலர் அதை அதிகப்படுத்தவும் கோரினர். காரணம் அவர்களுக்கு நில வரியில் நல்ல பேரம் படிந்திருந்தது. அதனால் உப்பு வரியை அதிகப்படுத்தி பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள கோரிக்கை விடுத்தனர். இந்தியாவின் பெரிய மனிதர்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள் எல்லாம் மிக அற்பர்களாகவே இருந்தனர். ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம்.\nகேள்வி – இந்த உப்பு வேலி இருந்த சமயத்தில் தென்னிந்தியாவில் ஒரு மிகப்பெரிய பஞ்சம் வந்தது. இந்தப் பஞ்சத்தின் எதிரொலி வங்கத்தில் ஏதாவது இருந்ததா\nராய் – என்னுடைய டீ புத்தகத்தில் பஞ்சங்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். அந்த பஞ்சங்களால் தான் பல தமிழர்கள் ஸ்ரீலங்காவின் தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்க்கச் சென்றனர். உண்மையில் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் பஞ்சத்தில் மூழ்கியதேயில்லை. அதனால் உணவு கிடைத்தே வந்தது. பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மக்களுக்கு உணவை வாங்கப் போதுமான பணம் இருக்கவில்லை.\nகேள்வி – முதலாம் உலக யுத்தத்தில் காந்தி பிரிட்டிஷாரை ஆதரித்தது குறித்து ஏதிர்ப்புகள் வந்தபோது அவர் பிரிடிஷ் அமைப்பில் தனக்கு உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தினார். நீங்கள் இதில் உடன்படுகிறீர்களா தனிப்பட்ட அதிகாரிகளில் நேர்மையற்றவர்கள் இருக்கலாம் ஆனால் பிரிட்டிஷ் அமைப்பு காலனி நாடுகளின் முன்னேற்றத்திற்குத்தான் முயன்றது என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா.\nராய் – முதல் சிப்பாய் கலகம் வரை கிழக்கிந்திய கம்பனியின் ஆட்கள் தான் கலெக்டர்களாக இருந்தார்கள். அதனால் ஊழல் சாத்தியம். பின் கிழக்கிந்திய கம்பனி நாட்டுடைமையாக்கப்பட்டு அரசாங்கம் அதை எடுத்துக்கொண்டது. அதன் பின் மிக அர்ப்பணிப்புள்ள கலெக்டர்கள் அமைந்தார்கள். ஆனால் காலனி நாட்டை பிடிப்பதன் காரணம் அதன் நலன் கருதியோ அதை முன்னேற்றுவதற்கோ அல்ல. அப்படி நினைப்பது ஒரு வெகுளித்தனம் மட்டுமே. பொதுவாக இந்தியர்களைச் சுரண்டுவதில் சக இந்தியர்களுக்கு நிகர் யாரும் இல்லை. ஜாதியமைப்பு முதலியவற்றைப் பார்த்தாலே அதை தெரிந்து கொள்ளலாம்.\nகேள்வி – காந்தியைப் பற்றிய உங்கள் எண்ணம் என்ன\nராய் – அவர் ஒரு மாமனிதன் என்றே நினைக்கிறேன். துரதிருஷ்ட வசமாக அவரது சிந்தனைகள் எதுவும் இந்தியாவில் பின்பற்றப்படுவதில்லை. சில விஷயங்களில் அவர் கொஞ்சம் வெகுளித்தனமாக இருந்தார் எனபதையும் மறுப்பதற்கில்லை. பிரிடிஷ் அரசாங்கத்தின் சில செயல்கள் – இந்தியச் சந்தையை இறக்குமதி செய்யப்பட்ட ஆடைகளால் நிறைப்பது, பணமாற்று விகிதத்தை தங்கள் வசதிக்கேற்ப மாற்றியமைப்பது போன்றவை மிகுந்த வருத்தத்திற்குரியன.\nஅதிலும் 1943 பெங்கால் பஞ்சம் – அதைப் பற்றி பிரிடிஷ் ஏடுகளில் அதிகமாக காணக்கிடைப்பதில்லை. மிகுந்த கொடூரமான பஞ்சம் அது. அதன் பின்னே இருந்தவர் சர்ச்சில். நான் சர்ச்சிலை ஒரு பெரிய நாயகராக எல்லாம் கருதுவதில்லை.\nகேள்வி – சர்ச்சில் இரண்டாம் உலகப் போரின் நாயகன் என்று போற்றப்படுகிறார்.\nராய் – ஆம். போரில் அவர் இங்கிலாந்தைக் காப்பாற்றினார். ஜெர்மனியர்கள் இந்தியாவை பிடித்திருந்தால் நல்ல ஆட்சியாளர்களாக இருந்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. டான்சேனியா ஜெர்மானியர்கள் பிடியில் தான் இருந்தது. உங்களில் யாருக்காவது தெரியுமா.\nபிரிட்டிஷ் அரசு தான் இந்தியாவிற்கு ஓரளவு சாதகமான அரசும் கூட. டச்சுக்காரர்கள், பெல்ஜியம் எல்லாரும் மிக மோசமான ஆட்சியாளர்களாகவே இருந்திருக்கிறார்கள். பிரெஞ்சுக்காரர்கள் இருமாதிரியும் இருந்திருக்கிறார்கள்.\nகேள்வி – பிரெஞ்சுக்காரர்கள் பாண்டிச்சேரி போன்ற சிறிய இடத்தில் செய்ததை வைத்து அவர்கள் மொத்த இந்தியாவையும் ஆண்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என���று யூகித்தால் அது இந்தியாவிற்கு அத்தனை சாதகமாக இருந்திருக்காது என்றே தோன்றுகிறது. அது ஒரு விதத்தில் பிரிட்டிஷ் அமைப்பில் காந்தி வைத்திருந்த நம்பிக்கையையும் ஊர்ஜிதப்படுத்துகிறது.\nபதில் – ஆம். ஆங்கிலேயர்களுடையது மிகத் திறமையான ஒரு நிர்வாக அமைப்பு. அது இந்தியாவிற்கு அவர்கள் விட்டுச் சென்ற கொடையும் கூட. இந்தியர்கள் அதை சரிவரப் பேணினார்களா என்பது வேறு விஷயம். நான் சில வருடங்களுக்கு முன்பு மெட்ராசின் பழைய கலெக்டரிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஊழல் என்பதே தெரியாத ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர் அவர். இப்போதைய நிலைமையைப் பற்றி பேசும் போது கிட்டத்தட்ட கண்ணீர் சிந்தினார்.\nகேள்வி – வேலி அமலுக்கு வந்தபோது பலவிதமான லஞ்சங்களும் அதிகார துஷ்பிரயோகங்களும் நடந்ததாக உங்கள் புத்தகத்தில் எழுதியுள்ளீர்கள். உங்களது பூலான் தேவி புத்தகத்தை நான் படித்ததில்லை. ஆனால், உங்களைப் பொருத்தவரை இந்த லஞ்சங்களுக்கு அடிப்படையான காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்\nராய் – எனது அனுபவத்தில் இந்தியாவில் இருக்குமளவு லஞ்சம் பரவலாக இருக்கும் நாடுகள் குறைவுதான். நான் பார்த்து வரும் உலகில் லஞ்சம் பெருகிக்கொண்டே இருக்கிறது. இங்கிலாந்திலும் லஞ்சம் அதிகமாகிவிட்டது.\nகேள்வி – இங்கிலாந்திலும் லஞ்சம் அதிகமாகிக்கொண்டிருக்கிறதா\nகண்டிப்பாக. ஆனால் நமக்குக் கண்ணுக்குத் தெரியும் வழிகளில் நடப்பதில்லை. மறைமுகமாக நடந்துவருகிறது. சில காலம் முன்வரை, பல்கலைக்கழகங்களில் வெளியேறுபவர்கள் சிவில் சர்வீஸ் பரீட்சை வழியாக ஏதேனும் அரசுப் பொறுப்பில் சேவை செய்து தனது அறுபதாவது வயதில் ஓய்வூதியத்தை வாங்கி மீதி காலத்தைக் கழிப்பார்கள். இப்போது ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளில் அமர்கிறார்கள். பாதுகாப்பு மந்திரியின் அலுவலகத்தில் பணிபுரிந்த அரசு உயர் அதிகாரி ஓய்வு பெற்றபின் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் வேலை செய்யப்போகிறார். அப்போது அவர் அரசு ஊழியராக இருந்தபோது எடுத்த முடிவுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமளிக்கும்படியாகின்றன. பலர் நிறுவனங்களுக்குக் கடனளிக்கும் வணிக\nவங்கிகளின் உயர் அதிகாரிகளாகின்றனர். தான் வேலை பார்த்த அரசு அமைப்புக்குச் சாதகமாகவோ பாதகமாகவோ முடிவெடுக்கும் அதிகாரம் அவ���ுக்குக் கிடைக்கிறது.\nஇன்று நேற்றல்ல, பல நூறு வருடங்களுக்கு முன்னாலிருந்தே இப்படிப்பட்ட மறைமுகமான ஊழல் அமைப்புகள் இங்கிலாந்தில் இருந்து வந்திருக்கின்றன. அதனால் தான் இவை அதிகமாக வெளியே தெரிவதில்லை. உதாரணத்துக்கு சர் லூயிஸ் நேமியர் என்பவர் எழுதிய “The Structure of Politics at the Accession of George III” புத்தகத்தில் அவர் ஊழலின் வேர்களை விபரமாக எழுதியுள்ளார். ஊழல் என்பது நேரடியாகக் கையாளப்பட்டதல்ல. சில வரலாற்று நிகழ்வுகள் நடந்த வகைகளை நேமியர் ஆய்வு செய்கிறார். அவற்றின் முழு பரிமாணத்தைத் தெரிந்துகொள்வதற்காக அதில் பங்குகொண்டவர்களின் கடிதத்தொடர்புகள், உறவினர்களின் கடிதங்கள், காதலிகளின் கடிதங்கள் போன்றவற்றை ஆய்வு செய்கிறார். அவற்றின் மூலம் வரலாற்று நிகழ்வுகள் போல் மேல்பூச்சுக்குத் தெரியும் பல நிகழ்வுகளுக்கு அடியில் எப்படி ஊழலும் லஞ்சமும் அன்பளிப்புகளும் கைமாற்றப்பட்டுள்ளன என்பதைத் தெளிவாக விளக்குகிறார்.\nஅந்த புத்தகத்தின் முன்னுரையில் நேமியர் குறிப்பிடுவது முக்கியமானது. காலத்துக்கும் பொருந்துவது –\n“ஒரு பிறந்தநாள் கேக்கைக் கனவு காணும் ஒரு குழந்தை அந்தக் கேக்கைப் பிறர் சாப்பிடுவதாகக் கனவு காணும் எனும் நினைப்பு போன்றது மனித இனத்துக்கு நன்மை செய்யப்போகிறேன் என அரசியலுக்கு வருபவர்களது நிலை.”\nஅரசியலுக்கும் ஊழலுக்கும் அத்தனை நெருக்கமான உறவு உண்டு. இங்கிலாந்தில் ஊழல் அதிகமாகிக்கொண்டுதான் இருக்கிறது. மந்திரி சபையிலிருந்து ஓய்வு பெறும் நபர்களை சற்று கூர்ந்து கவனித்தால் போதும். இன்று சுகாதார மந்திரியாக இருப்பவர் நாளை ஓய்வு பெற்ற பின் தனியார் சுகாதார நிறுவனங்களின் ஆலோசகராக மாறிவிடுவார். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. சில காலம் முன்னால் வரை சிவில் சர்வீஸ் துறையினருக்குத்தான் அதிக வருமானம் இருந்தது. ஆனால் இன்று அப்படியல்ல. லண்டன் நகரின் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரை விட மிகக் குறைவான ஊதியம் பெறுபவர்கள் சட்டசபை மந்திரிகள். இந்தியாவிலும் இதே காரணம் இருக்கலாம்.\nகுஜராத் நகரில் நான் சென்ற கொண்டாட்டங்களில் சந்தித்த பலர் “தொழில் தொடங்கப்போகிறேன், இந்த மந்திரியிடம் இவ்வளவு லஞ்சம் கொடுத்தேன்,” என என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இந்தியா சுதந்தரம் அடைந்த சமயங்களில் இருந்த இந்திய கலெக்டர்கள் மத்தியில் இந்தளவு ஊழல் இல்லை.\nகேள்வி – வேலி பற்றி இன்னொரு கேள்வி. வேலி இருந்த காலத்தில் வெளியான இலக்கிய நூல்களில், கதைகளில் வேலி பற்றிய குறிப்பு இருந்ததா பங்கிம் சந்திரர் உப்பு வரி பற்றி கொஞ்சம் எழுதியுள்ளார் என நினைக்கிறேன். அதைப் பற்றி ஆராய்ந்துள்ளீர்களா\nராய் – நான் படித்தவரை வேலியைப் பற்றி எழுதிய படைப்புகள் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.\nகேள்வி – பொதுவாக வரலாற்று நிகழ்வுகளைக் கோப்புகள் மூலமாகவோ, வரலாற்றாசியர்கள் மூலமோ தான் ஆவணப்படுத்த முடியும். ஆனால் வரலாற்று நிகழ்வுகளின் பிற பரிமாணங்களைத் தொகுத்துக் காட்டுவதற்கு இலக்கியமும் ஒரு அபூர்வமான ஆவணமாகும். குறிப்பாக நிகழ்வுகள் நடந்தபோது வெளியான இலக்கியங்களில்..\nராய் – ஆமாம். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விவரங்கள் உண்டு. உப்பு வரி இன்ஸ்பெக்டர் பாத்திரத்தை மையமாகக் கொண்டு முன்ஷி பிரேம் சந்த் ஒரு கதை எழுதியுள்ளார் (“Namak Ka Daroga”). ரொமேஷ் தத்தின் புத்தகத்திலும் உப்பு வரி பற்றிய விபரங்கள் உண்டு. ஆனால் எங்குமே உப்பு வரியை அமல்படுத்தக் கட்டப்பட்ட வேலி பற்றிய குறிப்புகள் கிடையாது.\nகேள்வி – பேட்டியின் முடிவுக்கு வந்துவிட்டோம் என நினைக்கிறேன். ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பொறுமையாக பதில் சொல்லியுள்ளீர்கள். நீங்கள் களைப்படைந்திருப்பீர்கள் என நினைக்கிறோம் (சிரிக்கிறார்). முடிப்பதற்கு முன் வேலி சம்பந்தப்படாத சில கேள்விகள்.\nநீங்கள் நூலகங்களில் வேலை செய்தீர்கள் எனப் படித்திருந்தேன். செம்ஸ்போர்ட் தேவாலயத்தில் வேலை செய்ததாக..\nராய் – ஆமாம். ஆனால் நான் லைப்ரேரியன் அல்ல. என்னைப்பார்த்தால் லைப்ரேரியன் மாதிரியா தெரிகிறது நான் காம்பெர்வெல்லை விட்டு வந்தபிறகு சில வருடங்கள் புத்தகப் பராமரிப்பு வேலைகள் செய்தேன். தேவாலயங்களைப் பாதுகாத்தல் பற்றிய குழு ஒன்றிற்காக செம்ஸ்போர்ட் தேவாலயத்தில் வேலை செய்தேன். அதில் ஒரு வேலையாக, செம்ஸ்போர்ட் தேவாலய நூலகத்தின் புத்தகங்களைப் பராமரிக்கும் வேலை செய்தேன். நீங்கள் அங்கு போயிருக்கிறீர்களா\nகேள்வி – ஆமாம் சென்றிருக்கிறேன்.\nஅங்கு உள்ளே நுழைந்ததும் வலது பக்கம் இந்த நூலகம் இருக்கிறது. 1610ஆம் ஆண்டு என நினைக்கிறேன், அப்போதிருந்த தேவாலய அமைப்பினர் பல நூல்களைப் பாதுகாத்து வைத்தி��ுந்தனர். நான் அவற்றை சேதாரத்திலிருந்து மீட்கும் வேலையைச் செய்தேன். மிக நல்ல புத்தகங்கள் பல அங்கிருந்தன. அவர்களது உபயோகத்துக்கு மட்டுமல்லாது பொது மக்கள் படித்துப் பயன்படும்படியாகவும் வைத்திருந்தது வினோதமாயிருந்தது.\nஅது மட்டுமல்லாது, நான் பல இஸ்லாமிய ஆவணங்களை மீட்கும் வேலைகள் செய்துள்ளேன். சதர்பேஸ் பல்கலைக்கழகத்தில் இருந்த இஸ்லாமியக் கோப்புகளில் வேலை செய்துள்ளேன். சொல்லப்போனால், ரீஜண்ட்ஸ் பார்க் காப்பகத்தில் இருக்கும் குரான் மூலக்கோப்புகளை நான் மீள்கோப்பாக்கினேன். பனிரெண்டாம் நூற்றாண்டில் வெளியான குரான் பதிப்பு. என் நண்பரொருவர் தாள்களை மீட்பதையும், நான் கோர்க்கும் பணியையும் மேற்கொண்டோம். பல பெர்ஷியன் மொழிப் புத்தகங்களிலும் வேலை செய்துள்ளேன்.\nகேள்வி – எங்கும் எதிலும் டிஜிட்டல் மயமாக்கிக்கொண்டிருக்கிறது. கோப்புகளும், புத்தகங்களும் ரீடர்களில் கிடைக்கின்றன. பெரியவர்களும் சிறியவர்களும் அவற்றுக்கு அடிமையாகின்றனர். உங்கள் அபிப்ராயம் என்ன\nராய் – சொல்லப்போனால் நான் வேலை பார்த்த மீட்டுருவாக்கப் பணி முழுவதும் இப்போது டிஜிட்டலாக மாற்றும் வேலையாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால், டிஜிட்டலாக மாற்ற நினைக்கும் எந்த புத்தகத்திலும் சில நகாசு வேலைகள் இருக்கும். கோர்த்த பக்கங்களை பிரிக்க வேண்டும், சில எழுத்துகளைத் திருத்த வேண்டும் என. ஆனால் பழைய முறைப்படி மீட்புப்பணி செய்யும் நிபுணர்கள் அரிதாகிக்கொண்டிருக்கிறார்கள்.\nகேள்வி – சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் என் நண்பர் ஒருவர் பல வருடங்களாக புத்தகங்களை சேகரித்து வருகிறார். ஆனால் இந்தியாவில் அடிக்கும் வெயிலினால் புத்தகங்களில் பூச்சி வருவதை அவரால் தடுக்க முடியவில்லை. இங்கிலாந்தில் இவற்றை சரிசெய்ய ஏதேனும் வழி இருக்கிறதா எனக்கேட்டிருந்தார். அரிதாகிக்கொண்டிருந்தாலும், இந்த வேலைக்கான தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறதுதானே\nராய் – கண்டிப்பாக. புத்தகங்களை டிஜிட்டல் வடிவில் மாற்றுவதற்கு முன்னர் புத்தகத்தைக் கோர்ப்பது, தாள்களை சீராக்குவது, எழுத்துகளை அச்சுக்கூட்டுவது என பல வேலைகள் முதலில் செய்ய வேண்டும். அது மட்டுமல்லாது, இப்போது மாறும் டிஜிட்டல் ஜூர வேகத்தைக் கவனிக்கும்போது மக்களுக்குப் பழைய புத��தகங்கள் எப்படி இருந்திருக்கின்றன என அறியும் ஆவல் கூடியுள்ளது தெரிகிறது. அவற்றைப் பார்ப்பதற்காகப் பழைய புத்தகங்களை மீட்கும் பணிகளும் கூடவே நடந்துவருகின்றன. டிஜிட்டலாக மாற்றுவதற்கும் ஒரு எல்லை உண்டுதானே\nகேள்வி – இது தொடர்பாக மற்றொரு கேள்வி..\nராய் – அதற்கு முன்னால் – இந்த டிஜிட்டல் உலகமே ஒரு நாள் வெடித்து அழிந்துவிட்டால் என்ன ஆகும். அணு உற்பத்தி தொடர்பான ஒரு கருத்தரங்கில் இதைப் பற்றிப் பேசினோம். ஒரு நாள் இந்த இணையம் முழுவதும் அழிந்துபோனால் என்ன ஆகும் அழியச் சாத்தியங்கள் குறைவு என்றாலும் அழியவே அழியாது எனும் உத்திரவாதமும் இல்லை அல்லவா\nகேள்வி – ஆமாம். அது உண்மை தான். ஆங்கில இலக்கியத்தின் முக்கியமான மற்றொரு பகுதியாகக் குடும்ப வரலாறு, தன் வரலாறு, கடித இலக்கியம், டயரிக் குறிப்புகள் போன்றவை இருந்துவந்திருக்கின்றன. நவீன காலத்தில் அவற்றின் நிலை என்ன சமூக ஊடகங்களில் கொஞ்சம் எஞ்சியிருக்கின்றன என்றாலும்..\nஆமாம் அந்த வகைப் பதிவுகள் இப்போது இல்லை. நிறைய புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால் பத்து வருடங்களுக்கு முன்னர் எடுத்தவை தொடர்பாக ஒரு சம்பவத் தொடர்ச்சி ஆவணமாக்கப்படுவதில்லை. தினமும் டயரிக்குறிப்புகள் எழுதும் பழக்கமும் குறைந்துவிட்டது. ஏன் என்று தெரியவில்லை. நான் தினமும் டயரிக்குறிப்புகள் எழுதுகிறேன். அந்த வழக்கமே அழிந்து வருகிறது என்றாலும் மின் அஞ்சல்களை சேகரித்துத் தொகுக்க முடிந்தால் நன்றாக இருக்கும். முன்னை விட இக்காலங்களில் அதிக மக்கள் எழுதுகிறார்கள் என்பதை இணைத்துப் பார்த்தால் எழுதப்படும் ஆவணங்கள் குறைந்துவரும் அபத்தம் புரியும். தொலைபேசியில் பேசி செய்தியைக் கொடுப்பது, தந்தி அடிப்பது போன்றவற்றுக்குப் பதிலாக இப்போது மக்கள் நிறைய மின் அஞ்சல்கள் எழுதுகிறார்கள். ஆனால் அவற்றிலிருந்து தனிப்பட்ட விஷயங்களை பிரித்துத் தொகுப்பது, தகவல் பாதுகாப்பு செய்வது போன்றவை மிகக்கடினமான வேலைகள் எனத்தோன்றுகிறது.\nகேள்வி- நீங்கள் புனைவும் அபுனைவும் எழுதியுள்ளீர்கள். என்னவாக அறியப்பட விரும்புகிறீர்கள்\nபதில் – நிச்சயமாக வரலாற்று ஆய்வாளர் இல்லை. எழுத்தாளர் எனச் சொல்வது பொருத்தமாக இருக்கும்.\nகேள்வி – புனைவு எழுதுவதற்கும் அபுனைவு எழுதுவதற்கும் உங்கள் சிந்தனை முறையில் என்ன வித்தியாசம் இருப்பதாக நினைக்கிறீர்கள்\nபதில் – நாவல்களுக்கு ஒரு வடிவம் உண்டு. ஆரம்பம், நடுப்பகுதி, முடிவு. அபுனைவுகள் அவை நடக்கும் வரிசையில் தொடர்ச்சியாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதவேண்டும். வரலாற்று நூல்கள் எழுதுவதற்கு அதிகச் சிந்தனை தேவைப்படும். இதிலும் ஒரு கதை இருக்கத்தான் வேண்டும், இல்லாவிட்டால் படிப்பவரின் ஆர்வத்தைத் தக்கவைக்க முடியாது.\nஎனக்குத் தெரிந்த மிகச் சிறந்த எழுத்தாளர் இந்திய எதிர்ப்புச் சிந்தனை அதிகம் இருந்த மெக்காலே.\nகேள்வி – இயல்பாக இந்தக் கேள்விக்குள் நுழைந்துவிட்டோம். உங்களுக்குப் பிடித்தமான எழுத்தாளர் யார்\nஎனக்கு மிகவும் அலங்காரமான எழுத்துக்கள் பிடிக்காது. எளிமையாக நேரடியாக இருக்க வேண்டும். சாமர்செட் மாமின் சிறுகதைகளை அவற்றின் வரிகளின் வடிவமைப்புக்காக உன்னிப்பாகப் படித்துள்ளேன். எனக்கு மிகவும் உபயோகமாக இருந்துள்ளன.\nஇந்திய எழுத்தாளர்கள் பலருடைய ஆங்கில ஆக்கங்களைப் படித்துள்ளேன். அவர்களது வெளிநாட்டு அனுபவங்கள் நிறையப் பதிவாகியுள்ளன. ஆனால், இந்திய ஆங்கில எழுத்தாளர்களால் பல பிராந்திய மொழி இலக்கியங்களும் நாவல்களும் கவனத்துக்கு வராமல் போகின்றன. என்னைப் பொருத்தவரை பல நல்ல ஆக்கங்கள் பிராந்திய மொழிகளில் அமைந்திருக்கின்றன. ஶ்ரீ லால் சுக்லா எழுதிய ‘ராக தர்பாரி’ நாவல் எனக்கு மிகவும் பிடித்த இந்திய புத்தகமாகும். இந்தியாவின் அனைத்துவிதமான அரசியல்களும் அந்த புத்தகத்தில் உள்ளன. (சிரிக்கிறார்).\nகேள்வி – இது தொடர்பாக மற்றொரு கேள்வி. உங்கள் ஆய்வுகளுக்கும், பயணங்களுக்கும் ஏதேனும் நிதி உதவி கிடைக்கிறதா\nஇல்லை. இல்லவே இல்லை. The Great Hedge of India புத்தகம் நன்றாக விற்றதால் கொஞ்சம் பணம் வந்தது. நிறைய பணம் வரவில்லை. ஆனால் என்னுடைய வேலையில் கிடைத்த பணம் இல்லாது என்னால் இந்த ஆய்வுகளைச் செய்திருக்க முடியாது. இப்போது அந்த புத்தகத்தைப் பதிக்கும் உரிமையை ஒரு பெரிய அமெரிக்க நிறுவனம் விலைக்கு வாங்கிவிட்டது.ஆனால் முதன்முதலில் இதைப் பதிப்பித்த இங்கிலாந்து பிரசுர நிறுவனர் சொன்ன ஒரு விஷயத்தை நான் மறக்க மாட்டேன் – ‘புத்தகங்களை விற்று யாராலும் பெரியளவு சம்பாதித்துவிட முடியாது’ என்றார். அது பெரும்பாலும் உண்மைதான். பல எழுத்தாளர்கள் பத்திரிகைகளுக்கு எழுதியும், தொலைக்காட்சி நிகழ்வுகளில் கலந்துகொண்டும் சம்பாதிக்கிறார்கள். ஆனால் நிறைய எழுத்தாளர்களுக்கு அது சாத்தியமல்ல.\nகேள்வி – இந்தியாவில் இருப்பவர்களது எண்ணம் இதற்கு எதிர்மறையாக உள்ளது. புத்தக வாசிப்பு பரவலாக இருப்பதாலும், விற்பனை அளவும் அதிகமாக உள்ளதாலும் மேற்குலகில் எழுத்தாளர்களுக்கு நிறைய பணம் கிடைக்கிறது என்பதே எங்கள் எண்ணம். இந்தியாவில் பரவலான படிப்பு இல்லாததால், விற்பனையும் எழுத்தாளர்களுக்கு வருமானமும் கம்மி.\nராய் – இங்கு எழுத்தாளர்கள் சம்பாதிக்கவே இல்லை என்பது கிடையாது. கண்டிப்பாக ஜெஃப்ரி ஆர்ச்சர் கொஞ்சம் பென்னிகள் சில்லரைக்காசுகளைச் சம்பாதித்திருப்பார். உதாரணத்துக்கு, புக்கர் விருதில் கடைசி நிலையில் தேர்வாகும் ஆறு புத்தகங்களை எடுத்துக்கொள்வோமே. அவை ஒரு வருடமாவது பதிப்பில் இருக்கும். ஆனால், போன வருடம் கடைசி கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு புத்தகங்கள் எதுவுமே 15000 பிரதிகளுக்கு மேல் விற்பனை ஆனவை அல்ல.\nகேள்வி – சில குழுக்கள் தங்களுக்குச் சாதகமானவற்றை எழுத வேண்டும் என்பதற்காக எழுத்தாளர்களுக்குப் பணம் கொடுத்து எழுதவைப்பது நடக்கிறது. அதனால் தான் அந்த தர்மசங்கடமான கேள்வியைக் கேட்க வேண்டியதாக இருந்தது.\nராய் – என்னை சந்திக்கும்படி அவர்களிடம் சொல்ல முடியுமா\nகேள்வி – ஜெயமோகன் எழுதிய “காடு” நாவலைப் படித்திருந்ததாக நீங்கள் ஒரு மடலில் குறிப்பிட்டிருந்தீர்கள்..\nஆமாம். நான் ரொம்பவும் ரசித்த புத்தகம் அது. நல்ல வாசிப்பு அனுபவமாக இருந்தது. உங்களிடம் ஒரு கேள்வி – உங்களில் பலர் ஐடி துறையில் இருப்பவர்களாக இருப்பவர்கள் என எண்ணுகிறேன். நான் கிண்டிலில் படித்த காடு நாவலின் வடிவமைப்பு ஏனோ சரியாக இல்லை. ஏனென்று தெரியவில்லை. என் புத்தகமும் கிண்டிலில் இருக்கிறது, ஆனால் நல்ல முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு வேளை ஜெயமோகனின் காடு நாவல் மைக்ரோசாஃப்ட் வேர்ட் கோப்பாக வடிவமைத்தது இல்லையோ ஏனென்றால், இந்தியாவில் பலர் திறந்த நிரலிகளைப் பயன்படுத்துகிறார்கள் இல்லையா ஏனென்றால், இந்தியாவில் பலர் திறந்த நிரலிகளைப் பயன்படுத்துகிறார்கள் இல்லையா கிண்டிலுக்குக் கோப்புகளை அனுப்பும்போது ஒரு வடிவத்தில் அனுப்பவேண்டும், ஆனால் அது ரொம்ப சுலபமான ஒன்றுதான். நீங்களும் பாருங்களேன். உங்கள் த��ழில்தானே, சரி செய்யுங்கள்\nராய் – அவரது வேறு புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளனவா\nபதில் – ஆம், யானை டாக்டர் எனும் சிறுகதை ஆங்கிலத்தில் உள்ளது. மேலும் சில சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நான் மின்கோப்புகளை உங்களுக்குத் தருகிறேன்.\nராய் – நிச்சயமாக. காடு கதை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. பொதுவாக அவர் எழுதும் கதைக் களன்கள் இப்படிப்பட்டவைதானா அவர் காடு போன்ற நாட்டாரியக்கதைகளை எழுதுபவரா\nபதில் – அவர் பலதரப்பட்ட கதைகளை எழுதியுள்ளார். அவரது நாகர்கோவில், கேரளா பின்புலத்தில் நாட்டார் கதைகளின் நவீன நீட்சியைப் பற்றி நிறையக்கதைகள் எழுதியுள்ளார். அவர் சூழியல் குறித்த ஆழமான பார்வை கொண்டவர். காடுகளைப் பற்றியும், அவற்றின் அழிவு குறித்தும், இயற்கையைப் பற்றியும் அனுபவ பூர்வமாகப் பல கதைகள் எழுதியுள்ளார். அவரது முதல் நாவலான ‘ரப்பர்’ நாவல் ரப்பர் தோட்டங்களின் அழிவு மற்றும் சூழியல் குறித்த பதிவாகவும் வாசிக்கப்படுகிறது. 1878களில் ஏற்பட்ட பெங்கால் பஞ்சம் பற்றியும் ‘வெள்ளை யானை’ எனும் நாவல் எழுதியுள்ளார்.\nராய் – நான் இந்திய பஞ்சங்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு செய்திகள் திரட்டியுள்ளேன். ஆனால் அந்த புத்தகத்துடன் சில வருடங்கள் கழிக்க வேண்டும். எனது இந்த வயதில் நான் அதனுடன் ஒரு வருடம் செலவு செய்யத் தயாரா எனத் தெரியவில்லை.\nகேள்வி – 1943 ஆம் ஆண்டில் சர்ச்சிலின் உதாசீனத்தால் ஏற்பட்ட இந்திய பஞ்சத்தைப் பற்றிய புத்தகமும் தமிழில் வந்துள்ளது. 1878ஆம் ஆண்டு நிகழ்ந்த பஞ்சத்தைப் பற்றிய கதைகள் நெஞ்சை உருக்குபவை.\nராய் – ஆம். மிக மிகக் கோரமானவை. நான் இன்னொரு புத்தகம் எழுதியுள்ளேன். பதிப்பாளர் கிடைத்துவிட்டார் என நினைத்திருந்தேன், ஆனால் இன்னும் இல்லை போலத்தெரிகிறது. வாஸ்கோடகாமா முதல் ராபர்ட் க்ளைவ் வரை இந்தியாவைப் படையெடுத்தவர்களது கதை. அந்த புத்தகத்தில் ராபர்ட் க்ளைவ் காலத்தில் (1770கள்) ஏற்பட்ட பெங்கால் பஞ்சத்தில் இறந்த ஒரு கோடி மக்களைப் பற்றி பல கதைகளை எழுதியுள்ளேன். மனதை உருக்கும் கதைகள்.\nபேட்டி முடிந்ததும் ராய் மாக்ஸமுடன் மதிய உணவு சாப்பிட்டபடி பேசிக்கொண்டிருந்தோம். தென்னிந்திய சைவ உணவை ரசித்துச் சாப்பிட்டார். அவருடன் கழித்த நான்கு மணிநேரத்தில் அவருடைய ஐம்பது வர���ட வாழ்வைப் பற்றிய குறுக்குவெட்டுத் தோற்றம் கிடைத்தது. கோவண்ட் கார்டனில் இருக்கும் வீட்டிலிருந்து மரில்போர்ன் வரை நடந்து வந்திருந்தார். முடிந்தவரை எங்குமே நடந்தே செல்ல முயல்வதாகச் சொன்னார். இந்தியாவில் பூலான் தேவியுடன் தங்கியிருந்த நாட்களைப் பற்றி உணர்ச்சிகரமாகப் பேசினார். அவர் இறந்த செய்தியைக் கேட்டபோது லண்டன் நூலகத்தில் இருந்ததாகவும் அடுத்த ரெண்டு நாட்களுக்கு எதுவுமே செய்ய முடியாதபடி மரத்துக்கிடந்ததாகவும் தெரிவித்தார். மிகவும் எளிய மனிதராகத் தெரிந்த ராய் இந்தியாவில் ஒரு இந்தியரைப் போலவே சுற்றியதாகத் தெரிவித்தார். விடுதிகளில் தங்குவதை விட இந்தியர்களின் வீடுகளில் தங்குவதையும், நட்சத்திர விடுதி உணவை விட வீட்டு உணவை ரசிப்பதையும், காலார இந்தியாவில் பயணம் செய்வதையும் தனக்குப் பிடித்த விஷயங்களாகக் குறிப்பிட்டார்.\nஅடுத்த இரண்டு வாரங்களில் இந்தியாவுக்குக் கிளம்பும் வேகத்தில் தனது பயணத் திட்டங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார். இந்த முறை புலிகட் ஏரி, சென்னை, கன்னியாகுமரி, நாகர்கோவில் போன்ற இடங்களுக்குப் பயணம் செய்யப்போவதாகச் சொன்னார். மிகுந்த உற்சாகத்தோடு எங்களுடன் பொழுதைக் கழித்த ராய் மாக்ஸம் தனது மனதில் படுவதைச் செயல்படுத்திப்பார்க்கவேண்டும் எனும் தணியாத வேகம் மட்டுமே கொண்டவராக நினைக்கத்தோன்றுகிறது. அந்த வேகம் மட்டுமே அவரை ஆப்ரிக்காவுக்குக்கொண்டு சென்றது, பூலான் தேவிக்கு ஜெயிலில் ஒரு கடிதம் எழுதச் செய்தது, இந்திய பெருவேலியைத் தேடி ஓயாது அலைய வைத்தது.\nPrevious Previous post: விதியின் பிழை காண்: இறுதி பாகம்\nNext Next post: படிப்பு அறை – ‘தாத்தாவும் பேரனும்': ‘டோட்டோ-சான்’ – பகுதி 2\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இத���்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெய��்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர�� கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெ���் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்த���ல் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_2014:_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9", "date_download": "2019-12-07T01:42:11Z", "digest": "sha1:L26GMZI5TOEH6X4Q7UMD4XOY7X77QO5G", "length": 7362, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "டிசம்பர் இசை விழா 2014: மேண்டலின் ஸ்ரீநிவாஸ் நினைவு இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன - விக்கிசெய்தி", "raw_content": "டிசம்பர் இசை விழா 2014: மேண்டலின் ஸ்ரீநிவாஸ் நினைவு இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன\n4 டிசம்பர் 2014: டிசம்பர் இசை விழா 2014: மேண்டலின் ஸ்ரீநிவாஸ் நினைவு இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன\n2 டிசம்பர் 2014: டிசம்பர் இசை விழா 2014: தமிழ் இசைச் சங்கத்தின் நிகழ்ச்சிகள் டிசம்பர் 21 அன்று ஆரம்பமாகின்றன\n1 டிசம்பர் 2014: டிசம்பர் இசை விழா 2014 சென்னையில் இன்று தொடங்குகிறது\n14 ஜனவரி 2014: 26ஆவது பொங்கல் நாகசுவர விழா: சென்னை ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் தொடங்கி��து\n10 டிசம்பர் 2013: சென்னை தமிழ் இசைச் சங்கத்தின் இசை விழா 2013: டிசம்பர் 21 அன்று ஆரம்பமாகிறது\nவியாழன், டிசம்பர் 4, 2014\nஅண்மையில் காலமான மேண்டலின் இசைக் கலைஞர் உ. ஸ்ரீநிவாசுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சிறப்பு இசை நிகழ்ச்சிகளை நடத்த சென்னையின் கலைமன்றங்கள் திட்டமிட்டுள்ளன.\nசிறீ பார்த்தசாரதி சுவாமி சபா\nஎதிர்வரும் சனவரி 3, 4 தேதிகளில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சிகள், உ. ஸ்ரீநிவாசுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன. நான்காம் தேதி மாலை 6.45 மணிக்கு உ. ராஜேஷ் (உ. ஸ்ரீநிவாசின் தம்பி) (மேண்டலின்), அனில் ஸ்ரீநிவாஸ்(பியானோ) இருவரும் இணைந்து வழங்கும் இசை நிகழ்ச்சி நடைபெறும்.\nடிசம்பர் 23 அன்று நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் உ. ஸ்ரீநிவாசுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன. அன்று காலை 8 மணிமுதல் 8.10 மணிவரை அஞ்சலிக் கூட்டம் நடைபெறும்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nபக்கம் எண்: 4, 11, இசை விழா சிறப்பு இணைப்பு, தி இந்து (ஆங்கிலம்), டிசம்பர் 1, 2014\nடிசம்பர் இசை விழா 2014\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 03:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-07T01:57:27Z", "digest": "sha1:ZDOVD25SWCP6FC6JEM35NZKDM3QP3UTG", "length": 9205, "nlines": 222, "source_domain": "ta.wikipedia.org", "title": "வியாபாரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி வணிகம் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)\nவியாபாரம் என்பது நுகர்வோருக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை அளிக்கும் நடவடிக்கைகள் ஆகும்.[1]\nவியாபாரங்கள் முதலாளித்துவ பொருளாதாரங்களில் மேலோங்கியதாய், அனேகமானோர் தனியார் சொந்தமானதாக வாடிக்கையாளர்களுக்கு பொருட்களையும் சேவைகளையும் வழங்கி, பதிலுக்கு பொருட்கள், சேவைகள் அல்லது பணத்தை பறிமாறிக் கொள்கின்றனர். வியாபாரங்கள் சமூக இலாப நோக்கற்ற தொழில் முயற்சியாகவோ அல்லது அரசுக்குச் சொந்தமான பொது தொழில் முயற்சியாகவோ இருந்து குறிப்பிட்ட சமூகத்தையும் பொருளாதார நோக்கங்களையும் இலக்குக்கு உட்படுத்தலாம்.\nபொதுவகத்தில் Business தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூலை 2017, 01:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-07T02:19:40Z", "digest": "sha1:FNB53AWLY7Y2UO36HQ3ZGJB7R4T7ZMYY", "length": 3041, "nlines": 91, "source_domain": "www.chennaicitynews.net", "title": "நடிகர் சங்கம் | ChennaiCityNews", "raw_content": "\nHome Tags நடிகர் சங்கம்\n‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி’ விருது பெறும் நடிகர் ரஜினிகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம்...\nதமிழ் சினிமாதுறையில் GST கட்டுவதில் சலுகை வழங்க நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் கோரிக்கை\nஓட்டுகள் எண்ணுவது தாமதம் – பென்சன் வழங்க பணம் இல்லை, நடிகர் சங்க கட்டிட...\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது\nஎம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு\nநடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசருக்கு முன்மொழிந்தார் கமல்ஹாசன்\n“ரஜினி – கமலிடம் ஆலோசித்த பிறகே போட்டியிடுகிறோம்” : கே.பாக்யராஜ் பேட்டி\nநடிகர் சங்க தேர்தல்: நாசர் – விஷால் எதிர்த்து பாக்யராஜ் – ஐசரி கணேஷ் போட்டி\nநடிகர் சங்கத்துக்கு ஜூன் 23-ந்தேதி தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://coimbatorebusinesstimes.com/2019/11/08/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-12-07T01:24:36Z", "digest": "sha1:WKP5VOBM4NHSYUDBHDLSZUZKKYADS3CV", "length": 6701, "nlines": 90, "source_domain": "coimbatorebusinesstimes.com", "title": "சியோன் வில்லியம்சன் தனது முழு வாழ்க்கையையும் தனது உடலை சுருக்க முயற்சிக்கிறார் – ரிச்சர்ட் ஜெபர்சன் | தாவி – ஈ.எஸ்.பி.என் – Coimbatore Business Times", "raw_content": "\nவெகுஜன தடுப்பூசி தொடங்கும்போது சமோவா மூடப்பட்டது – RNZ\n'முன்னேற்றம் குறைந்துவிட்டது' – உலக மலேரியா அறிக்கை மற்றும் இந்தியாவுக்கு என்ன அர்த்தம் – ஹைடரஸ் சைஃப்\nயுஎன்சி வெர்சஸ் ஓஹியோ மாநில மதிப்பெண்: நேரடி விளையாட்டு புதுப்பிப்புகள், சிறப்பம்சங்கள், கல்லூரி கூடைப்பந்து மதிப்பெண்கள், முழு பாதுகாப்பு – சிபிஎஸ்ஸ்போர்ட்ஸ்.காம்\nகுருகிராம் சார்ந்த M3M நிறுவனம் காலநிலை நடுநிலை ஸ்மார்ட் நகரத்தை உருவாக்க ஸ்வீடி���் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது – Moneycontrol.com\nடாடா அல்ட்ரோஸ் எஞ்சின் விவரங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் வெளிப்படுத்தப்பட்டன – கார் மற்றும் பைக்\nசியோன் வில்லியம்சன் தனது முழு வாழ்க்கையையும் தனது உடலை சுருக்க முயற்சிக்கிறார் – ரிச்சர்ட் ஜெபர்சன் | தாவி – ஈ.எஸ்.பி.என்\nசியோன் வில்லியம்சன் தனது முழு வாழ்க்கையையும் தனது உடலை சுருக்க முயற்சிக்கிறார் – ரிச்சர்ட் ஜெபர்சன் | தாவி – ஈ.எஸ்.பி.என்\nPREVIOUS POST Previous post: வியாழக்கிழமை பயிற்சி அறிக்கை: சீஹாக்கிற்கான குவாண்ட்ரே டிக்ஸ் & ஜோஷ் கார்டன் லிமிடெட் பங்கேற்பாளர்கள் – சீஹாக்ஸ்.காம்\nNEXT POST Next post: டிரம்பைக் கண்டிக்கக் கூடிய காரணி\nவெகுஜன தடுப்பூசி தொடங்கும்போது சமோவா மூடப்பட்டது – RNZ\n'முன்னேற்றம் குறைந்துவிட்டது' – உலக மலேரியா அறிக்கை மற்றும் இந்தியாவுக்கு என்ன அர்த்தம் – ஹைடரஸ் சைஃப்\nயுஎன்சி வெர்சஸ் ஓஹியோ மாநில மதிப்பெண்: நேரடி விளையாட்டு புதுப்பிப்புகள், சிறப்பம்சங்கள், கல்லூரி கூடைப்பந்து மதிப்பெண்கள், முழு பாதுகாப்பு – சிபிஎஸ்ஸ்போர்ட்ஸ்.காம்\nகுருகிராம் சார்ந்த M3M நிறுவனம் காலநிலை நடுநிலை ஸ்மார்ட் நகரத்தை உருவாக்க ஸ்வீடிஷ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது – Moneycontrol.com\nடாடா அல்ட்ரோஸ் எஞ்சின் விவரங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் வெளிப்படுத்தப்பட்டன – கார் மற்றும் பைக்\nகென்டக்கி “பிராந்திய வெடிப்பு” காய்ச்சல் நிலையை அடைகிறது – LEX18 செய்திகள்\nஉலகளாவிய காய்ச்சல் தடுப்பூசியை உருவாக்குவதற்கான அவசரம் – கென்ஸ் 5: உங்கள் சான் அன்டோனியோ செய்தி மூல\nஇது இப்போது HNN 12/3/19 இல் உள்ளது – ஹவாய் செய்தி இப்போது\nநோரோவைரஸ்: அறிகுறிகள், குளிர்கால வாந்தியெடுத்தல் பிழை எவ்வாறு பரவுகிறது மற்றும் எவ்வளவு நேரம் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/category/tamil/news/page/5", "date_download": "2019-12-07T02:36:15Z", "digest": "sha1:F32L2WP6I5YFZAWDBQBCOK72EVAKUXYO", "length": 6815, "nlines": 88, "source_domain": "flickstatus.com", "title": "News Archives - Page 5 of 289 - Flickstatus", "raw_content": "\nஇந்திய அளவில் முதலிடம் , உலகளவில் 7-வது இடம்: யூடியூப் தளத்தில் சாதித்துள்ள ரெளடி பேபி பாடல்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்திலிருந்து “சும்மா கிழி ” பாடல் நாளை வெளியாகிறது \nஇயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ���ூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் \" தர்பார் \" . லைகா புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயரித்துள்ளது . அனிரூத் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல்...\nசென்னை மாநகராட்சிக்கு நன்றி தெரிவித்தார் நடிகர் பார்த்திபன்\nகோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில், இந்திய பனோராமா பிரிவில் எனது படம் ‘ஒத்த செருப்பு - சைஸ் 7’ தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டது எனக்கு மகிழ்ச்சியை தந்தது என்றாலும், அதையும் மீறிய ஒரு பெருமகிழ்ச்ச...\nசமூக வலைத்தளங்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்லும் ” கருத்துக்களை பதிவு செய் “\nRPM சினிமாஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள படம் \" கருத்துக்களை பதிவு செய் \" இந்த படத்தில் எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக உபாசனா நடித்துள்ளார். மற்றும் சௌடா மணி, E.V.கணேஷ்பாபு, சிந்துஜாவிஜி,...\nகுட்டி ராதிகாவின் நடிப்பில் மிகுந்த பொருட்செலவில் உருவாகி உள்ள மிரட்டலான படம் “தமயந்தி “\n\"இயற்கை\" \" மீசை மாதவன்\" உட்பட நிறைய தமிழ் படங்களில் நடித்தவர் குட்டி ராதிகா கன்னட பட உலகில் முன்னணியில் இருக்கும் இவர் சிறிது இடைவெளிக்கு பிறகு தமிழில் \"தமயந்தி \" என்ற படத்தில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்...\nCAM BENEFIT TRUST சார்பில் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம் தொடங்கி வைத்த சிறப்பு மருத்துவ முகாம்\nதென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் அறக்கட்டளையான CAM BENEFIT TRUST சார்பில் இன்று (24.11.2019) சென்னை ஜெமினி லேப்ரட்டரில் பொதுமக்கள், மற்றும் திரைப்படத் தொழிலாளர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இலவச பல்...\nஇந்திய அளவில் முதலிடம் , உலகளவில் 7-வது இடம்: யூடியூப் தளத்தில் சாதித்துள்ள ரெளடி பேபி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/la-aattttoo-ssoo-arrimukttirrku-munnnnnnaal-putiy-esyuuvi-kaannncepttai-huunnttaay-velliyitttttu/", "date_download": "2019-12-07T02:27:47Z", "digest": "sha1:EIZ6YCW754K4SPLE5FG7HVGKVN6G3VNU", "length": 7136, "nlines": 78, "source_domain": "tamilthiratti.com", "title": "LA ஆட்டோ ஷோ அறிமுகத்திற்கு முன்னால் புதிய எஸ்யூவி கான்செப்டை ஹூண்டாய் வெளியிட்டது...! - Tamil Thiratti", "raw_content": "\nஅமேசான் கிண்டில் போட்டிகள். இந்தியை முந்தியது தமிழ்\nவிரைவில் 144 பதிவுகள் தினம் தினம்\nதண்ணீர் தண்ணீர் – 1\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-38\nஅமேசானில் நீளும் என் நூல் பட்டியல்\nதமிழ் இலக்கியங்களில் தலைமைப் பண்பு – ஊக்கப�� பேச்சு\nவாசிப்பு மாதமும் தமிழ் விக்கிப்பீடியா கலைக் களஞ்சியமும்\n‘மூடநம்பிக்கை’ – சிறு விளக்கமும் இரு சுவாரசியக் கதைகளும்\nமுதல் டாடா அல்ட்ராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார் வெளியானது..\nLA ஆட்டோ ஷோ அறிமுகத்திற்கு முன்னால் புதிய எஸ்யூவி கான்செப்டை ஹூண்டாய் வெளியிட்டது…\nஹூண்டாய் நிறுவனம் முற்றிலும் புதிய பிளாக் இன் ஹைபிரிட் எஸ்யூவி கான்செப்ட்களுடன் கூடிய அதிகாரப்பூவ டீசரை வெளியிட்டுள்ளது. இந்த டீசர் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோ அறிமுகத்திற்கு முன்பு வெளியாகியுள்ளது. கிறிஸ்டனைடு அர்பன் கிராஸ் ஒவர் கான்செப்ட்களுடன் கூடிய புதிய எஸ்யூவி-களை ஹூண்டாய் நிறுவனத்திற்கான டீசரை வெளியிட்டுள்ளது. இந்த கார்களில் ஸ்போர்ட்ஸ் வசதிகளுடன் ஏற்கனவே சர்வதேச மாடல்களை போன்ற டிசைன் லாங்வேஜ்களுடன் இந்த டீசர் வெளியாகியுள்ளது. உண்மையில் இந்த கார்கள் ஹூண்டாய் நிறுவன தயாரிப்புகளில் ஏழாவது கான்செப்ட்டாகவும், ஹூண்டாய் டிசைன் செண்டரில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் இந்த நிறுவனம் புதுமையான படைப்பாகவும், எகோ போக்கஸ்டு, காம்பெக்ட் எஸ்யூவி டிசைனில் தயாரிக்கப்பட்டுள்ளது.\nமுதல் டாடா அல்ட்ராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார் வெளியானது..\nரூ. 67,911 ஆரம்ப விலையில் பிஎஸ்6 விதிக்குட்பட்ட டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் ஸ்கூட்டர்...\nபுதிய 7 சீட்டர் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ பெயர் டாடா கிராவிடாஸ்; 2020 பிப்ரவரியில்...\nரூ. 99,950 விலையில் புதிய TVS Apache RTR BS6 பைக்குகள் அறிமுகம்..\nகடந்த 15 ஆண்டுகளில் 38 லட்சம் Alto கார்களை விற்பனை செய்து சாதனை...\nதாய்லாந்தில் அறிமுகமானது 2020 ஹோண்டா சிட்டி; அடுத்த ஆண்டில் இந்தியாவில் அறிமுகம்…\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nஅமேசான் கிண்டில் போட்டிகள். இந்தியை முந்தியது தமிழ்\nஅமேசான் கிண்டில் போட்டிகள். இந்தியை முந்தியது தமிழ்\nஅமேசான் கிண்டில் போட்டிகள். இந்தியை முந்தியது தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2010/05/blog-post.html", "date_download": "2019-12-07T01:12:48Z", "digest": "sha1:TMBIZG3EVXJ72SYKEAIMKGQ27P5G6NKB", "length": 32458, "nlines": 870, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: பாக்ஸ் மண்டையனும் பாபா படமும்", "raw_content": "\nபாக்ஸ் மண்டையனும் பாபா படமும்\nபா��்ஸ் மண்டையனும் பாபா படமும்\nஎன்ன தான் அவங்க அம்மா அப்பா அவருக்கு அன்புமணி ன்னு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பேரு வச்சிருந்தாலும் நாங்க அவருக்கு வச்ச பேரு என்னவோ Box மண்டையன் தான். பெயர் காரணம் தேவையில்ல ன்னு நெனைக்கிறேன். யாரு அந்த அவருன்னு கேக்குறீங்களா அவருதாங்க எங்களுக்கு தொழில் சொல்லிக்குடுத்த குரு.இன்னும் சொல்ல போனா அவரு எங்களுக்கு Faculty Adviser, Personal Adviser இதுமாதிரி இன்னும் பல பதவிங்கள வச்சிக்கிட்டு சும்மாவே இருக்க எங்க college professor.\nஅவரு subject க்கு மட்டும் book வாங்கவே தேவையில்ல. ஏன்னா புக்குல என்ன இருக்கோ அத அப்புடியே Board la Xerox எடுத்து வச்சிருவாரு. ஏதாவது doubt கேட்டா கூட ( நமக்கு doubt ஏதும் வராது. மத்தவிங்க கேப்பாயிங்க ) Nagrath & Gothari Book la இப்புடி தாம்பா இருக்குங்குற ஒரு answer ah தவற வேற ஏதும் வராது. அட புத்தகத்துக்கு பொறந்தவனே... இதுக்கு ஒரு book ah கையில குடுத்து எங்கள ஹாஸ்டல் லையே இருக்க சொல்லிருக்கலாமேடான்னு நெனச்சிக்குவோம்.\nதிடீர்னு என்னிக்காவது ஒரு நாளு book ah டேபிள் லையே வச்சிட்டு வந்து , எங்க முன்னாடி நின்னு '7G' ரவிகிருஷ்ணா மாதிரி ஒரு சிரிப்பு சிரிப்பாரு. உடனே நாம கண்டுபுடிச்சிடலாம்.\n\" அப்ப இவரு இன்னிக்கு எதுவும் மனப்பாடம் பண்ணிட்டு வரல\" ன்னு.\nமனப்பாடம் பண்ணிட்டு வரலன்னா cabin la குத்த வச்சி தூங்குறத விட்டுட்டு எங்க எல்லாரையும் தூங்க வைக்க கெளம்பி வந்துடுவாரு.\nஇப்புடி தான் ஒரு நாளு வந்து நின்னரு... \"இன்னிக்கு நம்ம கொஞ்சம் general ah பேசுவோம்\" ன்னு சொல்லிட்டு விட்டத்த பாத்துகிட்டு நின்னரு.\n\" என்ன மச்சி ... விட்டத்தையே ரொம்ப நேரமா வெறிக்க வெறிக்க பாக்குறாரு\" ன்னான் என் பக்கத்துல உள்ளவன்.\n\" யோசிக்கிறாராம் . .. . இரு மச்சி எதாவது சொல்லுவாறு... அதுக்கு தான எல்லாரும் wait பண்ணிக்கிட்டு இருக்கோம்\" ன்னேன்.\n\" நாம எல்லாரும் இப்ப பூமியில இருக்கோம்\" ன்னு வேதானந்த மகரிஷி மாதிரி ஒரு start குடுத்தாரு.\n\" பார்ரா... கழுத மேய்க்கிற பயலுக்கு இவளோ அறிவா\" ன்னுநாங்க எல்லாம் ஷாக் ஆயிட்டோம்.\n\"நம்மள சுத்தி இருக்க இயற்கைய ரசிச்சி பாருங்க.. நம்மோட ஆன்மாவ அப்புடியே உலாவ விடுங்க.. ராத்திரில மொட்ட மாடில படுத்து வானத்த பாருங்க.. வானத்துல stars இருக்கும்... அத எண்ணி பாருங்க..... \"\n\" ஏன்டா ராத்திரி ல வானத்துல stars தெரியாம சன் டிவி யாடா தெரியும்... நாங்க ஏன்டா அதெல்லாம் எண்ணனும் பாரு மச்சி .... subject ah படிக்காம night full ah வேற எதையோ உக்காந்து மனப்பாடம் பண்ணிட்டு வந்து இங்க ஒளரிக்கிட்டு இருக்கு பாரு.. \"\n\" அது ஒன்னும் ல மச்சி நேத்து சன் டிவி ல பாபா படம் போட்டயிங்கல்ல அதோட effectu தான் இது.. (மன்னிச்சிரு தலைவா). இன்னும் ரெண்டு மூணு நாளைல சரியாயிடும்.\" ன்னான் .\nஇந்த ஆன்மீக சொற்பொழிவு சுமார் ஒன்னற மணி நேரம் நடந்துச்சி... அதுக்கு ஒரு finishing touch ஒண்ணு குடுத்தாரு பாருங்க...\n\" எந்த work ah இருந்தாலும் நீங்களே செஞ்சி பாருங்க.. வீட்டுல டிவி rapair ah, இல்ல fan repair ah நீங்களே பாருங்க.. இப்புடி தான் ஒரு நாளு எங்க வீட்டுல grinder work பண்ணல... நா உடனே mechanic ah கூப்புடாம நானே பாக்கலாம்னு grinder ah கழட்டிட்டேன்.. உள்ள பாத்தா..............\nஎனக்கு ஒண்ணுமே புரியல... சரி mechanic ah ye கூப்புட்டுடலாம்னு நெனச்சி திரும்ப மாட்டிட்டேன்.. மாட்டும் போது கடைசில ஒரு screw ah மட்டும் என்னால மாட்ட முடியல.. அப்பத்தான் எனக்கு தெரிஞ்சிது..\n\"எதையும் கழட்டுறது Easy... மாட்டுறது தான் கஷ்டம்னு\"...\nஇந்த moral of the story ah கேட்ட உடனே எங்க எல்லாரோட கண்ணுலயும் ஒரு பாட்டு ஒடுநிச்சி... \"சிலர் அழுவார்.. சிலர் சிரிப்பார்.... நாங்கள் அழுதுகொண்டே சிரிக்கின்றோம்..\"\n\"சரி ஓகே... மணி 4.30 ஆயிடுச்சி...நீங்கல்லாம் கெளம்புங்க.. இதுமாதி intraction class இனிமே ஒவ்வொரு வாரமும் வச்சிக்குவோம்...\" ன்னு சொல்லிட்டு அவரு கெளம்பிட்டாரு..\nஉடனே என் பக்கத்துல உக்கார்ந்து இருந்தவன் ,\n\" பாத்தியா மச்சி மண்டயனுக்கு ரவுச.... ஒன்னரை மணி நேரமா அவரு ஒருத்தரே பேசிக்கிட்டு இருந்துட்டு இதுக்கு பேரு intraction class aam... \"\n\" எனக்கு அதுக்கு கூட கவலை இல்ல மச்சி....பாபா பாத்ததுக்கே இந்த effect na அடுத்த வாரம் 'ராஜ காளி அம்மன் \" படம் போடுராயிங்க... அப்பா நம்மளோட நெலம\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\n//\" பார்ரா... கழுத மேய்க்கிற பயலுக்கு இவளோ அறிவா\" ன்னுநாங்க எல்லாம் ஷாக் ஆயிட்டோம்.\n//\" அது ஒன்னும் ல மச்சி நேத்து சன் டிவி ல பாபா படம் போட்டயிங்கல்ல அதோட effectu தான் இது..//\nஹா..ஹா...ஆனா அவன் வெக்கப்பட மாட்டான்...\"அட இதுல வெக்கப்பட என்ன இருக்கு.. தொழில்ல பொறும தான முக்கியம்\" ன்னு சொல்லிட்டு இதே கதைய நம்ம ஜூனியர்கிட்டயும் சொல்லிகிட்டு இருப்பான் டப்பா தலையன்...\nhehe.. இப்பிடி நிறைய பேர் இருக்கானுங்க :)\nபாக்ஸ் மண்டையனும் பாபா படமும்\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nபேட்ட – ரஜினி படம்..\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kalpanaganesaninsights.com/category/manuscript/", "date_download": "2019-12-07T02:01:09Z", "digest": "sha1:L2M6C3T5N3UKCJXQNUF4GHT56XRVJJ3A", "length": 8277, "nlines": 128, "source_domain": "kalpanaganesaninsights.com", "title": "Manuscript", "raw_content": "\nநீத்தார் பெருமை – 25\nமெய் உணர்தல் – 352\nமெய் உணர்தல் – 353\nஅன்றாடம் சமூக ஊடகங்களில் நாம் படிக்கும் நிகழ்வுகளில் சில நம் உணர்வுகளைத் தாக்கிச் செல்லும். காயப்படுத்தும். பொதுவாக நாம் அவைகளைக் கடந்துச் செல்வதே வழக்கம். அதைப்போல் இதையும் கடந்துவிட பெரிதும் முயன்றேன். ஆனால் ஏதோ ஒரு உறுத்தல். தமிழ்ப்பால் கொண்ட பற்றா கலை யுணர்வா மனிதநேயமா… இல்லை இவை அனைத்தும் கலந்த ஒன்றா புரியவில்லை. என் இயலாமையின் சீற்றம் தான் இப்பதிவு. அன்று பண்பாட்டுக் […]\nகுவாரியில் மலை சுரண்டல் ஆற்றில் மணல் சுரண்டல் குடி தண்ணீர் சுரண்டல் படிக்கும் கல்விச் சுரண்டல் மக்கள் பேச்சுரிமை சுரண்டல் ஓட்டு உரிமையும் சுரண்டல் மண்ணின் சத்து சுரண்டல் தனியார் சொத்து சுரண்டல் உடல் உழைப்பு சுரண்டல் வே���ை வாய்ப்பு சுரண்டல் காற்றின் தூய்மை சுரண்டல் நிலத்தின் பசுமை சுரண்டல் பணக் கோடியில் சுரண்டல் பிணப் பெயரிலும் சுரண்டல் நாட்டின் ஆட்சி சுரண்டல் ஆட்சி நாற்காலியும் சுரண்டல் […]\nநகரங்களின் சாலை ஓரங்களில் தர்பார் நடத்தும் பிளாட்பாரம் ராஜாக்கள்; கிழிந்த ரவிக்கையை சேலைத் தலைப்பில் மறைத்துக்கொள்ளும் மகாராணிகள்; கையேந்தி யாசிக்கும் புழிதிக் குழந்தைகள்; யார் இவர்கள் என அருகில் சென்று அறிய முயன்றேன்; கண்கள் கலங்கி வாயடைத்து நின்றேன். அன்றொரு நாள் வரை என் பசிக்கு உணவளித்த என் விவசாயி குடும்பம் இது. இன்று பசியின் பிடியில் நிர்கதியாய் நடுத்தெருவில் நகரங்களின் தெருக்களுக்கு வந்தேறிகளாய் சில கூட்டம். […]\nசிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்\nசிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்\ngokul on தமிழும் அறிவியலும்\nSakthi on தமிழும் அறிவியலும்\nSakthi on தமிழும் அறிவியலும்\nஸ்ரீராம் on தமிழும் அறிவியலும்\nசேர்மன் on தமிழும் அறிவியலும்\nChithu on தமிழும் அறிவியலும்\nAru on தமிழும் அறிவியலும்\nகல்கி – brahmi… on கல்கியின் பிறந்தநாள்\nPramila on தமிழும் அறிவியலும்\nSakthi on காலடி சுவடுகள்\nKalai on காலடி சுவடுகள்\nSakthi on சிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-07T02:05:49Z", "digest": "sha1:2YTLWQYBJQ4MJ3MRM2B763WGKYCV54WL", "length": 8908, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மனித மரபணுத்தொகைத் திட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மனித மரபணுத்தொகைத் திட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← மனித மரபணுத்தொகைத் திட்டம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமனித மரபணுத்தொகைத் திட்டம் பின்வரும் பக்கங்க��ில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n2003 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணினியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடயேன் ஃபாசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுட்டால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொரில்லா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிம்பன்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒராங்குட்டான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிப்பன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 14 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிருட்டே கால்டிகாசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொனொபோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரபணுத்தொகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமனிதக் குரங்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉயிரித் தொழில்நுட்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமனித மரபணுத்தொகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமனித மரபகராதித் திட்டம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரபியல் தலைப்புகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமருத்துவம் தலைப்புகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமருத்துவத்துறையின் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமனித வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Natkeeran/எழுத விரும்பும் தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/டிசம்பர் 8, 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆவணகவியல் அறிவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமீபா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆவணவியல் தலைப்புகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஆவணப்படுத்தலில் உலகளாவிய முக்கிய திட்டங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூலை 6, 2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிஎன்ஏ அங்கங்களின் தகவற்களஞ்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:மனிதக் குரங்குகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலைக் கொரில்லா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/03/17034617/Property-disputeFarmerOnAttack.vpf", "date_download": "2019-12-07T01:19:11Z", "digest": "sha1:ZVSV3FTQACDZADXEYGM75XJEFJRUMAGI", "length": 11918, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Property dispute Farmer On Attack || உத்திரமேரூர் அருகேசொத்து தகராறில் விவசாயிக்கு உருட்டுக்கட்டை தாக்குதல்சகோதரர்கள் உள்பட 3 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉத்திரமேரூர் அருகேசொத்து தகராறில் விவசாயிக்கு உருட்டுக்கட்டை தாக்குதல்சகோதரர்கள் உள்பட 3 பேர் கைது + \"||\" + Property dispute Farmer On Attack\nஉத்திரமேரூர் அருகேசொத்து தகராறில் விவசாயிக்கு உருட்டுக்கட்டை தாக்குதல்சகோதரர்கள் உள்பட 3 பேர் கைது\nஉத்திரமேரூர் அருகே சொத்து தகராறில் விவசாயி உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்டார். இது தொடர்பாக சகோதரர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகாஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த அழிசூர் கிராமத்தை சேர்ந்தவர் டில்லி என்கிற ராதாகிருஷ்ணன் (வயது 56). விவசாயி. இவரது சகோதரர்கள் திருமுகம் (54), சசி என்கிற சசிகுமார் (46). டில்லிக்கும், அவரது சகோதரர்களுக்கும் சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் டில்லிக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தை அவரது சகோதரர்கள் திருமுகம், சசி என்கிற சசிகுமார், திருமுகத்தின் மகன் முருகேசன் (25) ஆகியோர் தீ வைத்து எரித்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து டில்லி, பெருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.\nஇந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை டில்லி தன்னுடைய உறவினர் காசி (62), செல்லத்துரை (24) ஆகியோருடன் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார்.\nஅப்போது அவர்களை வழிமறித்த திருமுகம், சசிகுமார், முருகேசன் ஆகியோர் போலீசில் புகார் செய்வாயா என்று கேட்டு உருட்டுக்கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் செல்லத்துரையும், காசியும் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇது குறித்து டில்லி, பெருநகர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், மாடசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து திருமுகம், சசிகுமார், முருகேசன் ஆகியோரை கைது செய்து உத்திரமேரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சீபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.\nஇதில் சசிகுமார் மீது ஏற்கனவே மணல் கடத்தல் மற்றும் அடி-தடி வழக்குகள் உத்திரமேரூர் மற்றும் பெருநகர் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. நிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’: மதுரையில் பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபர்\n2. திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஸ்டூடியோ பெண் ஊழியர் தீக்குளித்து சாவு - உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம்\n3. வங்கியில் கடன் வாங்கி தருவதாக நூதன முறையில் ரூ.8 லட்சம் மோசடி - பெண் கைது\n4. கோவில்பட்டியில் பள்ளிக்கூடத்துக்கு செல்ல மறுத்த மாணவியை எரித்துக்கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு\n5. தாயை தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரம்: மனைவியை கொலை செய்துவிட்டு - தற்கொலை நாடகம் ஆடிய டிரைவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/dec/02/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3295801.html", "date_download": "2019-12-07T00:57:50Z", "digest": "sha1:LWYEUTGJHOS7JFNDEY2WFRJKKB62U55O", "length": 6891, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கருவேலம்பாட்டில் இந்து முன்னணி பயிற்சி முகாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nகருவேலம்பாட்டில் இந்து முன்னணி பயிற்சி முகாம்\nBy DIN | Published on : 02nd December 2019 11:10 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்��ே கிளிக் செய்யுங்கள்\nசாத்தான்குளம் அருகே கருவேலம்பாட்டில் இந்து முன்னணி சாா்பில் பண்பு நேர பயிற்சி முகாம் நடைபெற்றது .\nஆழ்வாா்திருநகரி மேற்கு ஒன்றிய இந்து முன்னணி சாா்பில் நடைபெற்ற இப் பயிற்சி முகாமுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணைத் தலைவா் சிவா தலைமை வகித்தாா்.\nதூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் வி. எஸ் முருகேசன், உடன்குடி ஒன்றிய பொதுச் செயலா் ச. கேசவன் ஆகியோா் பேசினா். இதில் இந்து முன்னணி நிா்வாகிகள், பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா். மாவட்டச் செயலா் கண்ண பெருமாள் வரவேற்றாா். மேற்கு ஒன்றியச் செயலா் ஆழ்வாா் நன்றி கூறினாா். .\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/559", "date_download": "2019-12-07T00:57:50Z", "digest": "sha1:EOQAP4NOFVSAJ5G3GGPWZY52S3KO6UGO", "length": 32525, "nlines": 149, "source_domain": "www.jeyamohan.in", "title": "குற்றமும் தண்டனையும்", "raw_content": "\nசமூகம், மொழிபெயர்ப்பு, வாசிப்பு, விமர்சனம்\n‘குற்றம்’ என்ற ஒன்றைப்பற்றி மட்டும் விவாதிக்க ஆரம்பித்தால்போதும் மனிதகுலத்தின் பரிணாமத்தைப்பற்றி முழுமையாக விவாதித்து விடலாம் என்று தோன்றுகிறது. ராஜத்துரோக குற்றத்துக்காக காந்தி கூண்டிலேற்றப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்கிறார். அவரது சத்தியாக்ரகச் சிறையேகல் மனித நாகரீகத்தின் ஒரு பெரும் காலடியாக இன்று கருதப்படுகிறது. பகத்சிங் செய்த கொலையை காந்தி ஏற்றுக்கொள்ளவில்லை. அதை குற்றம் என்றே எண்ணினார். அதை புரட்சி என்று எண்ணுபவர்கள் இன்று உண்டு. கோணங்கள் மாறுபடுகின்றன. ஆனால் அன்று நிகழ்ந்த ஒரு கற்பழிப்பு இன்று எந்த தரப்ப���லும் நியாயம் என்று கருதப்பட மாட்டாது.\nஅதேபோல தங்கள் அரசின் ஆணையை ஏற்று கடமையைச் செய்த ஜெர்மனிய வீரர்கள் நியூரம்பர்க் சர்வதேச விசாரணை மன்றத்தால் மனிதகுலத்துக்கு எதிரான குற்றவாளிகளாகக் கருதப்பட்டார்கள்.நீதியுணர்வைப்பொறுத்தவரை அந்த தீர்ப்பு ஒரு பெரும் முன்னேற்றம். இன்று மதக்கொலைகள் மதங்களால் நியாயப்படுத்தபப்டுகின்றன. பொதுமானுட நீதி அவற்றை குற்றம் என்கிறது. சென்ற காலங்களில் மன்னர்கள் செய்த எதுவுமே குற்றம் என்று கருதப்பட்டதில்லை. ஜனநாயகம் அவற்றை கூண்டிலேற்றியது. ஒரு பழங்குடி இனக்குழு தனக்குள் ஒரு நீதியும் பிறருக்கு ஒரு நீதியும் கொண்டிருப்பது இயல்பாக இருந்திருக்கிறது. இன்றைய உலகமோ மானுடநீதியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.\nகுற்றங்களைப்பற்றிய தெளிவை மனிதகுலம் மேலும் மேலும் அடைவதையே மனிதநாகரீகத்தின் பரிணாமம் எனலாம். அதிலும் சென்ற நூற்றாண்டு என்பது மனிதவரலாற்றிலேயே நீதியுணர்வு மிக வேகமாக வளர்ச்சியடைந்த ஒரு காலகட்டம். ஓருலகம் என்ற மனச்சித்திரம் உருவானபோதே மானுடநீதி என்ற உருவகமும் உருவாகிவிட்டிருக்கிறது. மேலும் மேலும் நீதிக்காக ஏங்கும் ஒரு சிறுபான்மையினரில் இருந்து நீரில் விழுந்த கல் அலையெழுப்புவது போல நீதி பிறந்து விரிவடைகிறது. ஒரு தனிமனித மனசாட்சிப்பிரச்சினையாகத் தொடங்கும் இந்த தார்மீகத் தேடல் மெல்லமெல்ல சமூகத்தின் அறவுணர்வை மாற்றியமைப்பதை நமது சென்ற கால வரலாற்றை சற்றே திரும்பிப் பார்த்தால் உணரலாம்.\nஒருவருடம் முன்பு நானும் வழக்கறிஞர்களான நண்பர்கள் கிருஷ்ணன் மற்றும் செந்தில் ஆகியோரும் பீர்மேடு விடுதியில் இரவில் பேசிக்கொண்டிருந்தபோது இந்த விவாதம் எழுந்துவந்தது. சட்டத்துக்கும் நீதிக்கும் இடையேயான வேறுபாடு. சட்ட அமலாக்கத்தில் உள்ள சிக்கல்கலை விட்டுவிட்டு நோக்கினால்கூட சட்டத்துக்கும் நீதிக்கும் இடையே நுண்ணிய வேறுபாடு எப்போதும் உள்ளது. நீதி சட்டத்தை விட சற்று முன்னால்தான் செல்கிறது. சட்டத்தை அது இழுத்துச் செல்கிறது என்று சொல்லலாம் என்றேன்.\nகிருஷ்ணன் சட்டம் என்பது ஒரு சமூகத்தில் மேலோங்கியிருக்கும் நீதியையே பிரதிநிதித்துவம்செய்யும் என்றார். அதாவது பெரும்பான்மையின் குரலே சட்டம் என்பது. ஒரு சமூகத்தில் பெரும்பாலானவர்கள் ஏறத்தாழ அங்க���கரித்திருக்கும் நெறிகளும் தடைகளுமே சட்டவடிவம் கொள்கின்றன. அந்த நீதி அச்சமூகத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிரானதாக இருக்கலாம். தீண்டாமை தேவை என்று மனப்பூர்வமாக நம்பும் ஒரு குழுவுக்கு இந்திய அரசியல்சட்டம் அடக்குமுறையானதாகவே இருக்கும். இதை வேறு கோணத்திலும் பார்க்கலாம். நமது சட்டம் ஒரு சிறுபான்மையின் நியாயமான வாழ்க்கைக்கு எதிரானதாகவும் ஆகக்கூடும். சமூகத்தின் கூட்டுமனசாட்சி என்று நீதிமன்றங்கள் பொதுவாகச் சொல்வது பெரும்பான்மையின் உள்ளக்கிடக்கையையே.\nசெந்தில் அந்தக் கருத்தை எதிர்த்தார். உண்மையில் சட்டம் கல்விகற்ற, நீதியுணர்வு கொண்ட சிறுபான்மையினராலேயே உருவாக்கபப்டுகிறது. இந்திய அரசியல் சட்டம் முன்வைக்கும் பெரும்பாலான நீதிகள் இந்திய சமூகத்தில் இன்றும் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல. பெண்ணுரிமை, சாதி சமத்துவம் போன்றவை சட்டம் மூலமே சமூகத்துக்குக் கொண்டுவரப்பட்டன. சமூகத்தில் உருவானபிறகு சட்டம் ஆக அவை மாறவில்லை என்றார்.\nகிருஷ்ணன் அந்த சட்டங்களை சமூகம் உண்மையில் எதிர்த்தது என்றால் ஜனநாயக முறையில் ஒரு போதும் அவை சட்டமாக ஆக முடியாது என்றார்.சமூகத்தின் பெரும்பான்மையின் மனசாட்சி ஏதோ ஒருவகையில் ஏற்காத ஒன்று சட்டமாக ஆக முடியாது. சாதி, பெண்ணுரிமை போன்றவை ஏற்கனவே தலைவர்களாலும் எழுத்தாளர்களாலும் சமூகத்தின் முன் வைக்கபப்ட்டு விவாதிக்கபப்ட்டு சமூகமனம் அவற்றை நோக்கி திருப்பபட்ட பின்னரே அவை சட்டங்கள் ஆயின. நான் நீதியுணர்வு என்பது எப்போதும் சமூகத்தின் மனசாட்சியின் குரலாக இலங்கும் சிலரிலேயே வெளிப்பாடு கொள்கிறது என்றேன். அவர்களை அச்சமூகம் பின்னர் அடையாளம் கண்டு அங்கீகரிக்கிறது.\nஅந்த விவாதம் முடிவிலாது முடிந்தது. நான் தஸ்தயேவ்ஸ்கி பற்றி சொன்னேன். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நீதியைப்பற்றி சிந்தனைசெய்த அனைவரிலும் ஆழ்ந்த செல்வாக்கு செலுத்திய ஒரே படைப்பாளி அவர்தான். குறிப்பாக குற்றமும் தண்டனையும் என்ற அவரது மகத்தான நாவல். குற்றம் சார்புத்தன்மை கொண்டது, தண்டனை முழுமுற்றானது. இன்று செய்யப்பட்ட குற்றம் நாளை குற்றமிலாதாகலாம். அளிக்கப்பபட்ட தண்டனையை ஒன்றும் செய்யமுடியாது. ஆகவே குற்றம் வேறு தண்டனை வேறு. தண்டனை என்பது குற்றத்தை ஒருபோதும் சமன் செய்வதில்லை என்��� தரிசனத்தை அந்நாவல் உருவாக்கியது.\nகுற்றம் என்பது எதற்கு எதிரானது நியாயப்படுத்தப்பட்ட குற்றம் என்ற ஒன்று உண்டா நியாயப்படுத்தப்பட்ட குற்றம் என்ற ஒன்று உண்டா மீண்டும் மீண்டும் வினாக்களை எழுப்பும் பெரும்படைப்பு தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும். உலகசிந்தனையில் அது உருவாக்கிய பாதிப்பு மிக அபூர்வமானது. இப்படி அதைச் சொல்லலாம். அன்றுவரை நீதி என்பது தண்டிக்கும் சமூக அதிகாரத்தின் கோணத்திலேயே விவாதிக்கப்பட்டிருக்கிறது. தண்டனைக்குள்ளாகும் குற்றவாளியின் கோணத்தில் நீதியை அணுகச் செய்தது அந்நாவல். துன்பப்பட்டவர்களின் ஒடுக்கபப்ட்டவர்களின் மனசாட்சியிலிருந்து நீதியை ஆராய அறைகூவியது.\nஇரு படைப்புகள் அவ்வகையில் உலகளாவிய பாதிப்பை செலுத்தியவை. தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் முதல் படைப்பு. விக்தர் யூகோவின் ‘துன்பபப்ட்டவர்கள்’ அடுத்த படைப்பு. இரண்டுமே உலகமொழிகளில் எங்கும் மொழியாக்கம் செய்யபப்ட்டுள்ளன. மலையாளம் போன்ற மொழிகளில் நவீன இலக்கியமே அந்நாவல்களின் மொழிபெயர்ப்புகள் மூலம்தான் தொடங்கியது. தமிழில் அந்நாவல்கள் மொழியாக்கம் செய்யப்படவில்லை. யூகோவின் நாவலில் அபத்தமான சுருக்கம் ஒன்று கிடைக்கிறது. கவியோகி சுத்தானந்தபாரதியால் செய்யப்பட்டது.\nஇப்போது தமிழில் ‘குற்றமும் தண்டனையும்’ மிக நேர்த்தியான மொழியாக்கத்தில் மிக அழகிய படைப்பாக பாரதி புத்தக நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழ் இலக்கியத்தின் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்று.\nமொழிபெயர்ப்பாலரான எம்.ஏ.சுசீலா எனக்கு வாசகியாக அறிமுகமானவர். மதுரை ·பாத்திமா பெண்கள் கல்லூரியில் தமிழாசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் பெண்ணிய நோக்கிலான இலக்கிய ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். பருவங்கள் மாறும், புதிய பிரவேசங்கள், தடை ஓட்டங்கள் ஆகிய சிறுகதைதொகுதிகளும் விடுதலைக்கு முந்தைய தமிழ்நாவல்களில் பெண்கள், பெண் இலக்கியம் வாசிப்பு, இலக்கிய இலக்குகள் போன்ற கட்டுரை நூல்களும் வெளிவந்துள்ளன..உமாமகேஸ்வரி போன்ற படைப்பாளிகளின் உருவாக்கத்திலும் அவருக்கு பெரும்பங்களிப்பு உண்டு.அவரது முதல் மொழிபெயர்ப்பு முயற்சி இந்நாவல்.\nரஸ்கால்நிகா·ப் என்ற இளைஞன் செய்யும் கொலைதான் ��ந்த புகழ்பெற்ற நாவலின் கரு. வாழ்வின் இக்கட்டுகளில் சிக்கி செயலற்று நிற்கும் நிலையில் ‘உதவாக்கரையான’ ஒரு கிழவியை பணத்துக்காகக் கொலைசெய்கிறான். அந்த குற்றத்திலிருந்து தப்பியும் விடுகிறான். ஆனால் அவனில் அந்தக் கொலை உருவாக்கும் ஆழமான உளப்போராட்டம் நாவல் முழுக்க நீள்கிறது. கடைசியில் அவன் தன் பாவங்களை அறிக்கையிடும் ஒரு சன்னிதியைக் கண்டடைகிறான். தன் குடும்பத்துக்காக பெரும் துயரத்தை தாங்கி நிற்கும் சோனியா என்ற விபச்சாரியில். அவள் முன் மண்டியிடுகிறான். ஏனென்றால் அவள் துயரம் சுமக்கும் மானுடக்குலத்தின் பிரதிநிதி. அவள் மனித இனத்தின் வலிமிக்க இதயம்போல\nசோனியா ரஸ்கால்நிகா·பிடம் சொல்லும் சொற்கள்தான் இந்த நாவலின் உச்சம் ”நான்கு வீதிகளும் சந்திக்கும் அந்தச் சதுக்கத்துக்கு உடனே செல்லுங்கள். நாற்சந்தியிலே சதுக்கத்தின் மத்தியிலே சென்று நில்லுங்கள். மனிதர்களுக்கு முன்னால் மண்டியிடுங்கள். மண்ணைக் களங்கபப்டுத்திவிட்ட நீங்கள் அதை முத்தமிடுங்கள். இந்த உலகம் முழுக்க கேட்கும்வண்ணம் ‘நான் ஒரு கொலைகாரன் நான் ஒரு கொலைகாரன் ‘ என்று உரக்கச் சொல்லுங்கள்” சோனியாவின் கருத்தில் குற்றங்கள் என்பவை தனிமனிதர்களுக்கு எதிரானவை அல்ல. சமூகத்துக்கு எதிரானவையும் அல்ல. அவை மனிதகுலத்துக்கு எதிரானவை. ஆகவே அவற்றைச் செய்பவனுக்கு எதிரானவை. அவன் மண்டியிட வேண்டியது அதன் சன்னிதியில்தான்.\nசென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் இன நீதிகளே அறமாக எண்ணப்பட்ட ஒரு காலகட்டத்தில்– ருட்யார்ட் கிப்ளிங் போன்ற எழுத்தாளர்கள் கூட அதற்குள் நின்ற காலகட்டத்தில் – அழிவிலாத மானுட நீதி ஒன்றை தன் தரிசனமாக முன்வைத்தது தஸ்தயேவ்ஸ்கியின் பெரும் நாவல். அந்த ஒளி எப்போதும் மானுடகுலத்துக்கு வழிகாட்டக்கூடுவது. இலக்கியம் என்ற இயக்கத்தின் சாரமென்ன என்று காட்டும் பெரும் படைப்பு இது\nஉணர்ச்சிவேகம் நிறைந்த அக ஓட்டங்களும் சுழன்று சுழன்று செல்லும் சொற்றொடர்களும் கொண்ட இந்த நாவலை அற்புதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார் சுசீலா. தமிழின் இலக்கிய மொழிபெயர்ப்பில் இது ஒரு சாதனை.\n‘குற்றமும் தண்டனையும்’. பியோதர் தஸ்தயேவ்ஸ்கி தமிழில் எம்.ஏ.சுசீலா. பிரசுரம் பாரதி புக் ஹவுஸ்,\nவெளியே செல்லும் வழி – 1\nவெளியே செல்லும் வழி– 2\nஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nதாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’\nசிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nஅம்மா வந்தாள்: மூன்றாவது முறை…\nTags: எம்.ஏ. சுசீலா., சமூகம்., தஸ்தயேவ்ஸ்கி, மொழிபெயர்ப்பு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்து\njeyamohan.in » Blog Archive » தஸ்தயேவ்ஸ்கி:கடிதங்கள்\n[…] குற்றமும் தண்டனையும் படித்தேன். இரு சிறு திருத்தங்கள் […]\njeyamohan.in » Blog Archive » ‘குற்றமும் தண்டனையும்’:மொழிபெயர்ப்பு விருது\n[…] குற்றமும் தண்டனையும் கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post) […]\n[…] குற்றமும் தண்டனையும் படித்தேன். இரு சிறு திருத்தங்கள் […]\nதல்ஸ்தோய் மற்றும் தாஸ்தயேவ்ஸ்கி நூல்கள்\n[…] குற்றமும் தண்டனையும் […]\n[…] குற்றமும் தண்டனையும் […]\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–62\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 51\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-25\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7\nவிஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்\nமகத்துவம் நோக்கிய பாதையில்- அபியின் சில கவிதைகள் -கடலூர் சீனு\nஉங்கள் கதையென்ன யுவால், நீங்கள் ஒரு கலகக்காரரா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 6\nஅஞ்சலி – தருமபுரம் ஆதீனம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்ப���டு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17259", "date_download": "2019-12-07T02:21:26Z", "digest": "sha1:OW7VNKHW63QTR7IBOZWSXRG2JSZEFDJY", "length": 16734, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 7 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 128, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:19 உதயம் 14:30\nமறைவு 17:58 மறைவு 02:10\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, பிப்ரவரி 5, 2016\nநாளிதழ்களில் இன்று: 05-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nஇந்த பக்கம் 746 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷாஃபி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு 6 WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு\nDCW விரிவாக்கம் வழக்கு: ஜனவரி 29 மற்றும் பிப்ரவரி 1 தினங்களில் DCW நிறுவன வழக்கறிஞர் எடுத்து வைத்த வாதங்கள்\nDCW விரிவாக்கம் வழக்கு: ஜனவரி 28 அன்று KEPA வழக்கறிஞர் எடுத்து வைத்த வாதங்கள்\nவரலாற்றில் இன்று: கத்தரில் காயல் நலமன்றம் உதயம் பிப்ரவரி 6, 2008 செய்தி பிப்ரவரி 6, 2008 செய்தி\nநாளிதழ்களில் இன்று: 06-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/2/2016) [Views - 675; Comments - 0]\nதிருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு பெருந்திரளானோர் பங்கேற்பு\nகாயல்பட்டினத்தில், இளைஞர் - மகளிர் மன்றங்களுக்கு DCW சார்பில் விளையாட்டு உபகரணங்கள்\nபரிமார் நல மன்றம் சார்பில் மருத்துவ இலவச முகாம் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு\nஅபூதபீ கா.ந.மன்றம், இக்ராஃ இணைந்து - பள்ளி ஆசிரியர்கள், பெற்றோருக்கான கருத்தரங்கம் திரளானோர் பங்கேற்பு\nDCW விரிவாக்கம் வழக்கு: அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவுற்றன பிப்ரவரி 16 க்கு முன்னர் தீர்ப்பு என எதிர்பார்ப்பு பிப்ரவரி 16 க்கு முன்னர் தீர்ப்பு என எதிர்பார்ப்பு\nஜித்தா காயல் நற்பணி மன்ற 92-வது செயற்குழுவில் மருத்துவ கூட்டமைப்பு ஷிபா அறக்கட்டளைக்கும், புதிய அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள்\nஓடக்கரை கடற்பகுதியில் கஞ்சா மூடைகள் காவல்துறையினர் விசாரணை\nபிப். 07இல், கத்தர் கா.ந.மன்றம் நடத்தும் மாடித்தோட்டம் பயிற்சி முகாம் அனுமதிச் சீட்டுடன் பங்கேற்கலாம்\nநாளிதழ்களில் இன்று: 04-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/2/2016) [Views - 781; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 03-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/2/2016) [Views - 907; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 02-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ��களில்... (2/2/2016) [Views - 718; Comments - 0]\nபிப். 03 காலை 9 மணிக்கு மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nநகர்மன்றத் தலைவர் வெளியிட்ட பிரசுரத்திற்கு மறுப்பளித்து து.தலைவர் உள்ளிட்ட 14 உறுப்பினர்கள் பிரசுரம்\nசிங்கை கா.ந.மன்றம் சார்பில் BBQ உடன் குடும்ப சங்கமம் 65 காயலர்கள் பங்கேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.provipressmedia.com/exclusives/nvpprereview/", "date_download": "2019-12-07T02:43:34Z", "digest": "sha1:RUUMMJ3AWPARO2BIULR5JIVRP4R32V5Z", "length": 14122, "nlines": 304, "source_domain": "www.provipressmedia.com", "title": "NammaVeetuPillai - PreReview - Provi Press Media", "raw_content": "\nசன் பிச்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் தளபதி சிவகார்த்திகேயன் நடிப்பில் இசை இனியன் இம்மான் இசையில் உருவாகியுள்ள படம் சமீபத்தில் தணிக்கைக்கு அனுப்பப்பட்டு ” U ” சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஒரு காட்சிகளையும் நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . படத்தை பார்த்த தணிக்கை குழுவிடம் இருந்து கிடைத்த சில தகவல்களின் அடிப்படையில் இந்த முன் விமர்சனம்.\nசமீபத்தில் வெளியான மிஸ்டர் லோக்கல் படம் வெற்றியடையாத காரணத்தினால் சோர்ந்துபோயிருந்த ரசிகர்களுக்கு ஒரு முழு விருந்து தயார் கடைசியாக விஸ்வாசம் படத்தை குடும்பம் குடும்பமாக கொண்டாடிய பொதுமக்கள் ” நம்ம வீடு பிள்ளை ” படத்தையும் கொண்டாட முழு தகுதியும் உள்ள படம் இது. என்ன கொஞ்சம் ” கடைக்குட்டி சிங்கம் ” சாயல் இருக்கும் கடைசியாக விஸ்வாசம் படத்தை குடும்பம் குடும்பமாக கொண்டாடிய பொதுமக்கள் ” நம்ம வீடு பிள்ளை ” படத்தையும் கொண்டாட முழு தகுதியும் உள்ள படம் இது. என்ன கொஞ்சம் ” கடைக்குட்டி சிங்கம் ” சாயல் இருக்கும் அனால் ஒரு குடும்ப படத்தில் இவை ��விர வேறு எந்த காட்சிகளையும் வைக்க முடியாது அனால் ஒரு குடும்ப படத்தில் இவை தவிர வேறு எந்த காட்சிகளையும் வைக்க முடியாது . படத்தில் அண்ணன் தங்கை பாசம் நிரம்பி வழியும் . படத்தில் அண்ணன் தங்கை பாசம் நிரம்பி வழியும் கண்கலங்க வைக்குமா என்று கேட்டல் கண்கலங்க வைக்குமா என்று கேட்டல் நிச்சயம் உணர வைக்கும் படத்தை பார்க்கும்போது மொபைல் போனை எடுத்து கேம் விளையாட தோணாது குடும்பத்தில் நடப்பவை அனைத்தும் படத்தில் இருக்கும் குடும்பத்தில் நடப்பவை அனைத்தும் படத்தில் இருக்கும் சிவ கார்த்திகேயனின் நிச்சயம் இந்த படத்தில் ஜொலிக்கும் சிவ கார்த்திகேயனின் நிச்சயம் இந்த படத்தில் ஜொலிக்கும் செண்டிமெண்ட் காட்சிகளில் லைட்=ட்டா கலங்கவைப்பார்\nபடம் செப்டெம்பர் 27ம் தேதி மிஸ்டர் லோக்கல் வெளியான திரையரங்கு எண்ணிக்கையை விட கொஞ்சம் அதிகமான திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது படம் நிச்சயம் தீபாவளி அன்றும் நின்று பேசும் என்பதில் மாற்று கருத்து இல்லை படம் நிச்சயம் தீபாவளி அன்றும் நின்று பேசும் என்பதில் மாற்று கருத்து இல்லை படத்தின் முன்பதிவுகள் ஆரம்பித்து விட்டது\nடிக்கெட்ஸ் புக் மட்டும் ஆகுது ஆனா தியேட்டர்க்கு யாரும் வரமாட்டேங்குறாங்க – பிரபல திரையரங்கு உரிமையாளர்\nபிகிலடித்த கைதி – #ProviResearch\nஇங்கிருந்து வெளியேறுங்கள் மூத்த தலைவரிடம் காறார் காட்டிய அரசு. – #ProviPolitics\nதளபதி பிறந்தநாளை கொண்டாடிய தல ரசிகர்கள் – #ProviTweets\nடிக்கெட்ஸ் புக் மட்டும் ஆகுது ஆனா தியேட்டர்க்கு யாரும் வரமாட்டேங்குறாங்க – பிரபல திரையரங்கு உரிமையாளர்\nகைதி முன்-விமர்சனம் – ProviResearch\nதல அஜித் நடித்து கைவிடப்பட்ட படத்தின் பாடல் – #ProviResearch\nநேர்கொண்ட பார்வை இரண்டாவது போஸ்டர் வெளியாகும் தேதி இதோ – PROVI EXCLUSIVE\nநேர்கொண்ட பார்வை வெளியீடு தேதி உறுதியானது – #ProviExclusive\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2015/06/blog-post_334.html", "date_download": "2019-12-07T01:59:24Z", "digest": "sha1:7XRVFTJT47L4F5HVLYP6EFONBFIV2NWO", "length": 23476, "nlines": 301, "source_domain": "www.visarnews.com", "title": "மனைவியுடன் உறவுகொள்ளும்போது முதலில் இதை செய்யுங்க…. - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Hot News » மனைவியுடன் உறவுகொள்ளும்போது முதலில் இதை செய்யுங்க….\nமனைவியுடன் உறவுகொள்ளும்போது முதலில் இதை செய்யுங்க….\nகாமம் மிக உன்னதமானது. அதை சரியாக கையாள்பவர்கள் மட்டுமே சரியான அளவில் இன்பத்தை நுகர்கின்றனர். கணவன் மனைவி இடையேயான காமம் ஒருவித பரவசநிலையை தரக்கூடியது என்கின்றனர் அனுபவசாலிகள். படுக்கை அறையில் தொடங்கும் விளையாட்டு ஒவ்வொரு நொடியும் இன்பத்தை தரவேண்டும். முழுவதுமாக ஆளும் முன் சில சந்தோச விளையாட்டுக்கள் விளையாடவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். சில நிமிடங்களில் முடிந்து போகக்கூடியதல்ல காம விளையாட்டு. எப்பொழுது தொடுவான் எங்கே தொடங்குவான் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி சின்னச் சின்ன ஸ்பரிசங்கள் மூலம் சிலிர்க்கச் செய்யுங்கள் என்கின்றனர் செக்ஸாலஜிஸ்ட்டுகள். மேற்கொண்டு படியுங்களேன்\nதம்பதியரிடையே அன்றைய தினம் ஸ்பெசல் என்றால் அதற்கான ஆயத்தபணிகளை காலையிலேயே தொடங்கி விடுங்கள். ஒருவித எதிர்பார்ப்போடு இருக்கும் துணையை ஏங்கவைத்தால் அது சுவையை அதிகரிக்கும்.\nஅதிகம் உணர்வு நிறைந்த இடம் உதடு. முன்விளையாட்டில் முக்கிய இடம் உதட்டுக்கு உண்டு. சின்னதாய் உரசல்… மயிலிறகால்.. சுண்டு விரலால் ஒரு ஸ்பரிசம் என தொடங்கினால் காதல் நெருப்பு பற்றிக் கொள்ளுமாம்.\nகாது மடல் காமத்தை தூண்டும் முக்கிய இடமாகும். அங்கே செல்லமாய் கடித்து உங்கள் துணையை சொக்க வைக்கலாம்.\nகழுத்தின் பின்புறத்தில் உணர்வு நரம்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அங்கே சின்னச் சின்னதாய் தடவல்கள்… அது விரலோ, இல்லை மெல்லிய இறகோ கொண்டும் செய்யும் செயல்கள் உணர்ச்சிகளை தூண்டிவிடுமாம்.\nசிலரின் மூக்கு பார்த்தலே கிளர்ச்சியைத் தரும். துணையின் மூக்கு நுனியை லேசாய் கடியுங்கள். கன்னக் கதுப்பில் மெதுவாய் முத்தமிடுங்கள் இதன் மூலம் உற்சாகம் அதிகரிக்குமாம்.\nதம்பதியரிடையே மசாஜ் செய்வது முக்கியமான முன்விளையாட்டு என்கின்றனர் நிபுணர்கள். உணர்வுக்குவியலாய் இருக்கும் துணையை அங்கங்கே தொட்டு, தடவி செய்யும் விளையாட்டு உற்சாகத்தை அதிகரிக்கச் செய்யும்.\nசில சமயம் விரல்களால் தொடுவதை விட சில பொருட்கள் உணர்வுகளை கிளறிவிடும். நெருக்கமாய் அமர்ந்து காது மடலில் விடும் மூச்சுக்காற்று… மெல்லிய கர்ச்சிப்பினால் உடல் முழுவதும் போடும் கோலம்… என சந்தோச செயல்பாடுகளால் தொடாமல் தொடுங்கள்.\nமுதுகு தண்டுவடம் அதீத உணர்ச்சிகளை கொண்டது. ஒவ்வொரு முடிச்சையும் தொடுவதன் ம��லம் உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்க்கும் என்கின்றனர் நிபுணர்கள். அதுவும் ஒற்றை விரலால் கொடுக்கும் அழுத்தம் உடலை காற்றில் பறக்கச் செய்யுமாம்.\nகால் தொடை பகுதியில் உள்ள முக்கிய நரம்புகளை தூண்டிவிடுவதன் மூலம் உற்சாகம் ஏற்படும் என்கின்றனர். மசாஜ் செய்யும் போது கால்களில் மெதுவாய் செய்துவிடும் மசாஜ் மூலம் சிலிர்க்கச் செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nடெலி பிலிமில் நடிக்கிறார் மஹாலட்சுமி\nஇணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்\nமனைவியை எங்கே தொட்டால் என்ன மாதிரியான சுகம் கிடைக்...\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ “அந்த 7 நாட்கள...\nஇந்தோனேசிய இராணுவ விமானம் கட்டடங்கள் மீது மோதி வீழ...\nஇன்று (ஜூன் 30) ஒரு செக்கன் அதிகம்\nசுதந்திரக் கட்சியில் பிரதமர் வேட்பாளர் பெயரிடப்படவ...\nபாதி நேரத்தை ஸ்மார்ட்போன்களில் கழிக்கும் இந்தியர்க...\nமாடியில் இருந்து குதித்து குழந்தையை காப்பாற்றிய வீ...\nதப்பி ஓடியவரை பிடித்து அதிரடி திருமணம்\nமாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய எம்பிஏ பட்டதாரி...\nஉண்மைக் காதலை கண்டுபிடிக்க உதவும் செல்ல நாய்கள்\nமுதலமைச்சர் ஜெயலலிதா வெற்றிக்கு மொட்டை போட்ட போலீஸ...\nஒரு புல்லட்டில் எத்தனை ஐபோன் உடையும்\nஇளம் நடிகர்கள் மீது விமர்சனம்: நடிகை ராதிகாவுக்கு ...\nவெட்டிக் கொலை:ஆட்டத்தை ஆரம்பித்தனர் மகிந்தவின் குண...\nநான் எப்போதும் விஜய்டிவியின் செல்லம்தான், டிடி அறி...\nஅஜித் என்னைப் படமெடுத்தது என் பாக்கியம்- சிவபாலன் ...\nஇந்திக்கு செல்கிறது ரோமியோ ஜூலியட்\nஇன்று நேற்று நாளை - விமர்சனம்\nமுதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றியின் ரகசியம்.....\n, வெடி வெடித்து ஆட்டம் போட்ட...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நியாயமாக நடக்கவில்லை: இளங...\nஅ.தி.மு.க.வின் வெற்றி ஜனநாயகத்தின் சீரழிவு: சி.மகே...\nஅழகை காட்டி பதவி உயர்வு வாங்கும் பெண் அதிக��ரி\nபெண் குழந்தைகளை மூளை சலவை செய்யும் போஹோஹரம் தீவிரவ...\nஇந்திய வீரர்களுக்கு அரை மொட்டை: வங்கதேச விளம்பரத்த...\nபாராளுமன்றத்தை காங்கிரஸ் கட்சி முடக்கும்: புதுக்கோ...\nமஹிந்த ராஜபக்ஷ தனித்துப் போட்டி: நாளை காலை 10.30க்...\nபொது பல சேனா நாகபாம்புச் சின்னத்தில் போட்டி\nநாட்டைக் கட்டியெழுப்ப ஒத்துழைப்பேன்; பதவிகளுக்காக ...\nமஹிந்தவுக்கு வேட்புமனுவும் இல்லை; தேசியப்பட்டிலிலு...\nகாபந்து அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சர்களே செயற்ப...\nமஹிந்த மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கு இட...\n45 வயது சுவிஸ் வாலிபர் 19 வயதில் யாழில் பெண் எடுத்...\nஉங்கள் மனைவி செக்ஸ்க்கு வெக்கபடுகிறளா\nஇன்ப சாகரத்தில் மூழ்கும் உச்சம் தரும் முறைகள்..\nகர்ப்பம் அடைவதற்கான தகுந்த வயது எது என்று தெரியுமா...\nபெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கேற்ற உடைகள்\nநீங்கள் கோப்பி வித் டிடி என்றால் நாங்கள் செல்பி வி...\nகாதலன் ஏமாற்றியதால் மணக்கோலத்தில் போலீஸ் நிலையத்தி...\nவிஜய் படத்தில் காலேஜ் பெண்ணாக நடிக்கும் சமந்தா\nமகன் தந்த நம்பிக்கையில் ‘புலி’யை டிக் செய்த விஜய்\nகிரேக்கத்தை தனிவழி விட்டால் ஆபத்து அமெரிக்கா எச்சர...\niPhone 7 கைப்பேசி இப்படித்தான் இருக்குமாம்\nசென்னையில் தொடங்கப்பட்ட முதல் மெட்ரோ ரயிலை ஓட்டி ச...\nபள்ளி முதல்வரை அடித்தே கொன்ற கிராம மக்கள்\nபிறவியிலேயே பார்வையை இழந்த தந்தை: பனைமரம் ஏறி மகள்...\nபத்திரிக்கை, வாட்ஸ் ஆப் எல்லாம் நான் பார்ப்பது இல்...\nகாந்தி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் எங்கே\nசுவிஸில் தற்காலிக குடியேற்றம்: இலங்கை உள்ளிட்ட வெள...\n'இந்தியாவை மிஸ் பண்றதா தோணுச்சு...' - டப்பிங் ஆர்...\nசிம்பு - கெளதம் படத்தில் வில்லனாக பாபா செகல்\nரிலீஸ் தேதி அறிவித்துவிட்டு ஷூட்டிங் போகும் வாலு ட...\nஉலகில் மிகவும் சர்ச்சைக்குரிய 8 உணவு வகைகள் எவை\n53 பெண்களின் வாழ்க்கையை கெடுத்த கூட்டமைப்பு உறுப்ப...\nகாதலன் வெறுப்பாக உள்ளான்: சேர்த்துவைக்கிறேன் என்று...\nகுருமாற்றப் பலன்கள் 2015: உத்தரம்\nகுருமாற்றப் பலன்கள் 2015: பூரம்\nகுருமாற்றப் பலன்கள் 2015: மகம்\nகுருமாற்றப் பலன்கள் 2015: ஆயில்யம்\nஉலக சமாதான சுட்டியில் இலங்கைக்கு 114வது இடம், இந்த...\nபொதுத் தேர்தலை கண்காணிக்க ஆசிய வலையமைப்புக்கு அழைப...\nகட்சியை விட்டு விலகியவர்களுக்கு இடமில்லை: ஐ.தே.க\nசுதந்திரக் கட்ச���க்குள் பிளவு: சுசில், மஹிந்த அணியோ...\nகர்நாடக அரசு விடும் தண்ணீர் பிச்சைக்கு சமம்: இல கண...\nவாரணாசியில் உள்ள விதவைகளுக்கு தொண்டு நிறுவனத்தின் ...\nதுருக்கியில் ஓரினச் சேர்க்கையாளரது ஆர்ப்பாட்டப் பே...\nISS இற்கு செல்லவிருந்த நாசாவின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்க...\nதாய்வான் கேளிக்கைப் பூங்காவில் விபரீதம்\nநியூயோர்க் சிறையில் இருந்து தப்பிய இரு கைதிகளில் ஒ...\nஐ.எஸ் தீவிரவாதிகள் பிரித்தானியாவிற்கு எதிராக சதி த...\nவிபரீதத்தில் முடிந்த காதலர்களின் விளையாட்டு: பரிதா...\nடுனிசியா துப்பாக்கி சூடு விவகாரம்: தீவிரவாதியின் த...\nவங்கிகள் மற்றும் பங்குவர்த்தகம் மூடல்\nடோனி இல்லாத அணியில் ஹர்பஜன்\nகனடாவில் கலக்கிய ஜூவாலா- அஸ்வினி.. வெளுத்து வாங்கி...\nபாகிஸ்தானுக்கு பதிலடி: 2வது டெஸ்ட் போட்டியில் இலங்...\nபுதிய சாதனை படைத்த தினேஷ் சந்திமால்\nஇறாலில் உள்ள சத்துக்கள் என்னென்ன\nமஹிந்த ராஜபக்ஷ அணி எதிர்வரும் 01ஆம் திகதி அறிவிப்ப...\nஸ்மார்ட் போனில் பொதுசேவையைப் பயன்படுத்துவதில் இந்த...\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழி...\nமனைவியுடன் உறவுகொள்ளும்போது முதலில் இதை செய்யுங்க…...\nகொடி போல இடை வேண்டுமா\nதாயின் மனநிலையையே பிரதிபலிக்கும் சேயின் மனநிலை\nகணனி கேஹம்களை பயிற்சி என எண்ணும் சிறுவர்களுக்கு கா...\nதவறுதலாக அனுப்பிய மின்னஞ்சலை மீளப்பெற புதிய வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2017/03/22/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2019-12-07T02:49:15Z", "digest": "sha1:XKA6CVAMQ7R6SSANGFGPHWQRGRVCHLY2", "length": 60909, "nlines": 106, "source_domain": "solvanam.com", "title": "ஹைப்பர்லூப்: வேகம் தடை இல்லை – சொல்வனம்", "raw_content": "\nஹைப்பர்லூப்: வேகம் தடை இல்லை\nகிஷோர் மஹாதேவன் மார்ச் 22, 2017\nநான் பொறியியல் பட்டம் பெற்றது ராஜஸ்தானில் உள்ள பிட்ஸ் பிலானி கல்லூரியில். 1990களில் எங்கள் ஊரான கோயம்புத்தூரிலிந்து ராஜஸ்தான் செல்ல, முதலில் டெல்லி வரை ரயிலில் போக வேண்டும். 2600 கி.மீ தூரம் கொண்ட கோவை-டில்லி ரயில் பயணம் சுமார் 44 மணி நேரம் ஆனது. அதாவது ஒரு மணி நேரத்துக்கு வெறும் 60 கி.மீ மட்டுமே. ஒரு முறை எங்கள் பயணத்தின்போது ஆந்திராவில் கடும் மழை. அப்போது எங்கள் ரயில் டெல்லிக்கு 28 மணிநேரம் தாமதமாகச் சென்றது. அந்த 3 நாள் பயணம் ஒருவழியாக முடிந்தபோது எனக்கெல்லாம் வாழ்க்கையே வெறுத்துப் போனது. ஊருக்கு போயி மூணு நாள்ல கடிதம் வரும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். ஆனா ஊருக்கு போகவே மூணு நாளா \nபிறகு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல விரைவு ரயில்களில் பயணம் செய்திருக்கிறேன். நம்மூர் கொங்கன் ரயில் பாதையில் 100 கி.மீ வேகம் செல்லும் ரயிலில் பயணித்தேன். ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரிலிருந்து நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டெர்டாம் சென்ற ரயில் 220 கி.மீ வேகத்தில் சென்றது பிரமிப்பாக இருந்தது. பின்னர் பிரான்ஸ், பெல்ஜியம், ஜப்பான் என்று பல நாடுகளில் பயணங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு சீனாவின் ஷாங்காய் நகரின் விமான நிலையத்துக்கு செல்ல அங்குள்ள மக்லேவ் ரயிலில் ஏறினேன். 42 கி.மீ தொலைவு கொண்ட அந்தப் பயணம் வெறும் 6 நிமிடங்களில் முடிந்தது மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியையும், அந்த நாட்டின் மீது பொறாமையையும் ஏற்படுத்தியது.\nஎன் சொந்தக் கதையை அப்புறம் பாத்துக்கலாம் \n2012ம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் அதிவிரைவு ரயில் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டது. மணிக்கு 350 கி.மீ வேகம் வரை செல்லக்கூடிய ரயில் திட்டம். 68.4 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டன. எல்லோருக்கும் மகிழ்ச்சி. அனால் ஒருவருக்கு கடும் ஏமாற்றம். அவர் பெயர் தான் இலான் மஸ்க். டெஸ்லா, பேபால் நிறுவனங்களின் தலைவர். அமெரிக்காவின் முன்னணி தொழில் முனைவர்களில் ஒருவர். சமீபத்தில் ஆளில்லா ராக்கெட்டுகளை விண்வெளியில் செலுத்தி சாதனை படைத்த ஸ்பேஸ் எக்ஸ் (Space-X) நிறுவனத்தின் தலைவர். கனவு காண்பவர். உலகின் தொழில்நுட்ப மையம் என்று கருதப்படும் கலிஃபோர்னியாவின் ரயில் இப்படி மெதுவாகச் செல்லக்கூடியதாகவும், விலை உயர்ந்ததாகவும் இருக்கலாமா என்று அவருக்கு ஆதங்கம்.\nபதிலுக்கு அவரும் சும்மா இருக்கவில்லை. இந்தத் திட்டம் அறிவித்த சில மாதங்களிலேயே இலான் மஸ்க் ஹைப்பர்லூப் என்னும் மாற்றுத் திட்டத்தை அறிவித்தார். அவ்வளவு தான் ஹைப்பர்லூப் அறிவித்த நாள் முதல் இன்று வரை ஒரே எதிர்பார்ப்பும் பரபரப்பும் ஓய்ந்த பாடில்லை. ஆயிரம் கி.மீ வேகம் செல்லும் அபூர்வ வாகனம், போக்குவரத்து துறையில் ஒரு மைல்கல், உலகின் ஐந்தாவது போக்குவரத்து முறை என்றெல்லாம் ஒரு பக்கம் ஹைப்பர்லூப் திட்டத்துக்கு ஆதரவு பெருகினாலும், இன்னொரு பக்கம் இ��ு சாத்தியமா போன்ற சந்தேகங்கள் எழுந்து வந்தன. இன்னும் எழுந்துகொண்டு இருக்கின்றன.\nஹைப்பர்லூப் பற்றி பேசுவதற்கு முன், பொதுவாக விரைவு ரயில் பயணங்களில் உள்ள சவால்களை பாப்போம்.\nரயில்கள் அதிவேகமாகச் செல்வதில் உள்ள சவால்கள் என்ன \n1. ரயிலுக்கும் தடங்களுக்கும் இடையே ஏற்படும் உராய்வு (friction)\n2. அதிவிரைவுப் பயணத்தின்போது ரயில் வண்டி, தன்னை எதிர்வரும் காற்றைப் பின்னுக்கு தள்ள வேண்டும். இதனால் ரயில் பெட்டிகளில் அதிர்வுகள் ஏற்படக்கூடும்\n3. அதிவிரைவாக செல்லும்போது மனித உடல் தலைச்சுற்றல், குமட்டல் போன்ற பயணப்பிணிகளுக்கு உள்ளாகிறது. இதை விமானப் பயணங்களில் கவனித்திருப்பீர்கள்\n4. வெல்டிங் செய்யப்பட ரயில் தடங்கள் ரயிலின் வேகத்தால் சீக்கிரம் வலுவிழக்கக்கூடும்\n5. இடையிடையே ரயில் நிலையங்களில் நிற்பதால், ரயில்கள் மீண்டும் வேகமாகச் செல்ல தாமதமாகும்\n6. வளைவுப் பாதைகளில் செல்லும்போது ரயிலின் வேகம் குறைய வேண்டும். இல்லையென்றால் ரயில் தடம்புரண்டு விழும் அபாயம் உண்டு\nரயில் பயணங்களை விரைவுபடுத்த ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு நுட்பங்களை கையாண்டிருக்கிறார்கள். ரயில் மற்றும் தடங்களின் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. 1970-களில் சாய்ந்து செல்லக்கூடிய ரயில்கள் (tilting trains) அறிமுகப்படுத்தப்பட்டன. இவ்வாறான ரயில்கள் வளைவுகளில் செல்லும்போது மையவிலக்கு விசை (centrifugal force) குறையும் என்றும், இதனால் பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படாது என்பதும் இதன் தர்க்கம். பிறகு சஸ்பென்சன் அமைப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. பிற்காலத்தில் காந்த இலகுமம் (magnetic levitation) கொண்டு இயங்கும் மக்லேவ் (maglev) ரயில்கள் பிரபலம் அடைந்தன. புவி ஈர்ப்பு சக்தியை காந்த சக்தியால் எதிர்கொண்டு இயங்கின. இது தவிர ரயில் பெட்டிகளின் ஏரோடைனமிக் அமைப்பு, சுரங்கப்பாதையில் சத்தம் குறைப்பு, பூகம்பம், சூறாவளி, பனி போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு என்று எத்தனையோ முன்னேற்றங்கள் ரயில் வடிவமைப்பில் ஏற்பட்டிருக்கின்றன.\nசரி, இந்த ஹைப்பர்லூப் எனப்படுவது என்ன \nஉதாரணமாக சென்னையிலிருந்து டில்லிக்கு செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். விமானத்தில் செல்ல உங்களுக்கு சுமார் 3 மணி நேரம் ஆகும். இதை விடக் குறைந்த நேரத்தில் செல்ல வேறு எந்த போக்குவரத்தும் இல்லை. அதே போ�� சென்னை-மும்பை. ஆயிரக்கணக்கான கி.மீ தொலைவு கொண்ட பயணங்களுக்கு விமானமே சிறந்த வழி. அனால் தொலைவு ஆயிரக்கணக்கில் இல்லாமல் நூற்றுக்கணக்கில் இருக்கும்போது என்ன ஆகிறது மும்பை-புனே, சென்னை-பெங்களூரு போன்ற பயணங்களுக்கு விமானம் தான் சிறந்ததா மும்பை-புனே, சென்னை-பெங்களூரு போன்ற பயணங்களுக்கு விமானம் தான் சிறந்ததா விமானம் புறப்பட மற்றும் இறங்கும் நேரம், விமான நிலையத்தில் செலவிடும் நேரம் என்று கணக்கிட்டுப் பார்த்தால் \\விமானப் பயணம் ஏற்றதாக இருக்குமா என்றால் சந்தேகமே. இது போன்ற பயணங்களில் தான் ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் பயன்படுகிறது என்கிறார் இலான் மஸ்க்.\nசுருக்கமாகச் சொன்னால், வெற்றிடம் கொண்ட குழாய்க்குள் காப்ஸ்யூல் மூலம் பயணம் செய்யும் முறைதான் ஹைப்பர்லூப். இந்த ஹைப்பர்லூப் செல்லக்கூடிய பாதை, குறைந்த காற்றழுத்தம் (low pressure) கொண்ட ஒரு குழாய். நம்மை சுற்றியிருக்கும் காற்றின் வளிமண்டல அழுத்தம் 1 bar என்றால், இந்தக் குழாயின் காற்றழுத்தம் வெறும் 0.01 bar. அதாவது வழக்கத்தை விட 100 மடங்கு குறைவான காற்றழுத்தம் இந்தக் குழாய்க்குள் இருக்க வேண்டும். இதனால் ஹைப்பர்லூப் ஊர்திக்கும் காற்றுக்கும் இடையே ஏற்படும் உராய்வு வெகுவாகக் குறைகிறது.\nஅனால் இந்த அமைப்பில் எத்தனை சவால்கள் இருக்கின்றன . யோசித்துப் பாருங்கள். குறைந்த காற்றழுத்தம் கொண்ட குழாயில் அதிவேகமாக பயணிக்கும்போது, குழாய்க்குள் இருக்கும் காற்று என்ன ஆகும் . யோசித்துப் பாருங்கள். குறைந்த காற்றழுத்தம் கொண்ட குழாயில் அதிவேகமாக பயணிக்கும்போது, குழாய்க்குள் இருக்கும் காற்று என்ன ஆகும் புரியவில்லை என்றால், உங்கள் டாக்டர் குத்தும் ஊசி பம்ப்பை (syringe pump) எண்ணிப் பாருங்கள். ஊசி குத்தும்போது உள்ளே இருக்கும் மருந்து வெளியேறி, உங்கள் உடம்புக்குள் நுழைகிறது அல்லவா புரியவில்லை என்றால், உங்கள் டாக்டர் குத்தும் ஊசி பம்ப்பை (syringe pump) எண்ணிப் பாருங்கள். ஊசி குத்தும்போது உள்ளே இருக்கும் மருந்து வெளியேறி, உங்கள் உடம்புக்குள் நுழைகிறது அல்லவா ஹைப்பர்லூப்பின் அமைப்பும் ஊசி பம்ப்பை போலத் தான். அப்படியென்றால் குழாய்க்குள் இருக்கும் காற்று எப்படி வெளியேறும் ஹைப்பர்லூப்பின் அமைப்பும் ஊசி பம்ப்பை போலத் தான். அப்படியென்றால் குழாய்க்குள் இருக்கும் காற்று எப்படி வெளியேறும் இதைத்தான் இயற்பியலில் கன்ரோவிட்ஸ் எல்லை (Kantrowitz Limit) என்பர். அதாவது ஒரு குழாய்க்குள் காப்ஸ்யூல் வேகமாகச் செல்லும்போது, குழாய்க்கும் காப்ஸ்யூலுக்கும் இடையே குறிப்பிட்ட அளவு காற்று இருக்க வேண்டும். இல்லாவிட்டால் காற்றை வெளியேற்றம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் ஹைப்பர்லூப்பின் வெற்றிடக் குழாயில் இதை செய்யமுடியாது. அப்படியென்றால் இரண்டே வழிகள் தான் உள்ளன. ஒன்று, ஊர்தி மெதுவாக செல்ல வேண்டும். அது இங்கே சாத்தியம் இல்லை. இல்லையென்றால் மிகமிக வேகமாக (பல ஆயிரம் கி.மீ வேகத்தில்) செல்ல வேண்டும். அதுவும் நடைமுறையில் சாத்தியம் இல்லை. அப்போ என்ன தான் செய்வது \nஹைப்பர்லூப் தன் வடிவமைப்பில் ஒரு சிறிய மாற்றத்தை செய்து இந்த சவாலை எதிர்கொள்ள முயற்சிக்கிறது. ஊர்தியின் முன்பகுதியில் ஒரு மின்சார அமுக்கி விசிறியை (electric compressor fan) பொருத்தி, அதன் மூலம் முன்னிருக்கும் காற்றை பின்புறத்திற்கு தள்ளி விடுகிறது.\nஇவ்வளவு வேகமாகச் சென்றால் ரயில் தடங்கல் என்ன ஆகும் ஹைப்பரிலூப்பில் ரயில் தடங்கள் என்று எதுவும் கிடையாது. விமான தாங்கிகள் (air bearings) கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பின் மேல் இந்த ஊர்தி\nசெல்லவிருக்கிறது. விமான தாங்கிகள் காந்த சக்தியால் ஊர்தியை முன்னர்த்துகின்றன. ஊர்தியின் வேகத்தை அதிகரிக்க பாதையெங்கும் தூண்டல் மோட்டார்கள் (induction motors) பொருத்தப்படும்.\nஹைப்பர்லூப் திட்டத்துக்கு என்ன எதிர்ப்புக்குரல்கள் வந்திருக்கின்றன \n1) முதலில், 1000 கி.மீ வேகத்தில் ஒரு வாகனம் தரையில் செல்ல முடியாது\n2) குழாய்க்குள் இருக்கும் காற்றை சரியாக வெளியேற்றாவிட்டால், குழாய் வெடித்துச் சிதறலாம்\n3) ஒரு வேளை காப்ஸ்யூல் வெடித்தால், வெற்றுக் குழாய்க்குள் பயணிகள் உயிர் பிழைப்பது கடினம்\n4) ஹைப்பர்லூப் காப்ஸ்யூல் செல்லும் பாதையின் இரும்புத் தாங்கிகள் வெய்யிலில் விரிவடையவும், குளிர் காலத்தில் சுருங்கவும் செய்யக்கூடும். இதனால் பெரும் விபத்துக்கள் ஏற்படலாம்\n5) இந்தத் திட்டத்தை நிறைவேற்ற பிரம்மாண்டமான பொருட்செலவு உண்டாகும்\nஇது போதாதென்று ஹைப்பர்லூப் திட்டத்தை செயல்படுத்தும் ஹைப்பர்லூப் ஒன் நிறுவனத்திலிருந்து அதன் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பிரிந்து சென்று போட்டியாக இன்னொரு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்.\nஅனால் இந்த எதிர்ப்புகளையும் மீறி, ஹைப்பர்லூப் திட்டம் முன்னகர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தற்போது கலிஃபோர்னியாவில் பரிசோதனை ஓட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் முதல் கட்டமாக லாஸ் ஏஞ்சல்ஸ் – சான் பிரான்சிஸ்கோ நகரங்களுக்கு இடையில் பாதை இடப்படும். அமெரிக்கா தவிர ஸ்வீடன், பின்லாந்து, ரஷியா, சீனா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கி விட்டன.\nசமீபத்தில் இந்திய அரசு இந்த திட்டத்தில் ஆர்வம் காட்டி ஹைப்பர்லூப் நிறுவனத்தாரோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது மட்டும் நிறைவேறினால், டில்லி-மும்பை பயணம் 55 நிமிடங்களிலும், சென்னை-பெங்களூரு 20 நிமிடங்களிலும், மும்பை-புனே 10 நிமிடங்களிலும் சாத்தியம் ஆகலாம்.\nஹைப்பர்லூப்பின் இந்த பரிசோதனை முயற்சிகள் 2020க்குள் முடிவடைந்து, முடிவடைந்து வெகுஜன போக்குவரத்துக்கு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது வரைக்கும் இந்தத் திட்டம் கடந்து வர வேண்டிய சவால்களும் சிக்கல்களும் ஏராளம் இருக்கின்றன.\nஹைப்பர்லூப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழ்க்கண்ட சுட்டிகளை பயன்படுத்தவும் :\n2 Replies to “ஹைப்பர்லூப்: வேகம் தடை இல்லை”\nமார்ச் 23, 2017 அன்று, 11:26 காலை மணிக்கு\nமார்ச் 24, 2017 அன்று, 6:41 காலை மணிக்கு\nஹைபர்லூப் ரயில்கள் பற்றிய நல்ல அறிமுகம். Air bearings என்பது விமான தாங்கிகளா அல்லது காற்று தாங்கிகளா\nPrevious Previous post: தமிழர் முகங்கள் : எனக்கோர் அறிமுகம்\nNext Next post: கூடிவரும் வேளை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இ���ழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் ��ாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியம���ர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவி���்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-49393/", "date_download": "2019-12-07T01:01:33Z", "digest": "sha1:7IAFDRDWPSWG4DBCO7BJUUBRMQQTLYQB", "length": 13825, "nlines": 139, "source_domain": "www.chennaicitynews.net", "title": "ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய | ChennaiCityNews", "raw_content": "\nHome Divine ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய\nஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய\nஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய காலநேர அட்டவணையுடன் வழிதடங்கள் \nஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில் பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து அருள் பெற வேண்டுகிறோம்.\nதரிசனம் நேரம் :1மணி நேரம்\nஒன்பது நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும்\nவேண்டியது திங்களூர்தான். நீங்கள் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வ��ண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி கிளம்பலாம்.\n2, ஆலங்குடி (குரு) :\nஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒரு மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம்\nகாலை 8.30 மணிக்குள் இருந்து 9.00 மணிக்குள் காலை உணவை முடித்து கொள்ளலாம்\n3, திருநாகேஸ்வரம் (ராகு) :\nகும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் ஹ 10 அல்லது 15 நிமிடங்களில், 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க ஒரு மணி நேரம் ஆகும். பின்னர் கும்பகோணம் வழியாக செல்ல 21 கி.மீ தொலைவில் உள்ள சூரியனார் ஆலயம் செல்ல 10.30க்கு புறப்பட்டு 30 நிமிடத்தில் சென்று விடலாம்.\n4, சூரியனார் கோவில் (சூரியன்) :\nநீங்கள் 11.00 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.00 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.\n5, கஞ்சனூர் (சுக்கிரன்) :\nசூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் மூலமாக 15 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே 12.15மணிக்கே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும். அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.\n6, வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) :\nதரிசனம் நேரம் :1மணி நேரம்\nநவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2.மணிக்கெல்லாம் அடைந்து விடலாம். மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.00 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வ���த்தீஸ்வரன் கோயிலை 3.30 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 5.00மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.\n7, திருவெண்காடு (புதன்) :\nதரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்\nவைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5.00 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5.15மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் 45 நிமிஷம் மணிநேரத்திற்குள் தரிசித்துவிட்டு 6.00மணிக்கு கிளம்ப வேண்டும்.\n8, கீழ்பெரும்பள்ளம் (கேது) :\nதரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்\nதிருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் 6.15 அடைந்து விடலாம். ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.45 நிமிஷம் நேரத்திற்குள் தரிசனம் செய்து விட்டு 7.00மணிக்கு திருநள்ளாறு புறப்படலாம்\n9, திருநள்ளாறு (சனி) :\nநவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து சரியாக 7.00, மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக ஒரு மணி நேரத்திற்குள் வேகம்மாக சென்றால் 8.00மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் ஒரு மணிநேரம் தரிசிக்கலாம்.\n9.30மணிக்கு திருநள்ளாறு ஆலயத்தோடு ஒன்பது நவக்கிரகங்களையும் தரிசனம் செய்த மிகப்பெரிய மனநிறைவோடு பூர்வஜென்ம பாக்கியமாக இறைவனின் அருள் பெற்று புறப்படலாம்….\nஆன்மீக களஞ்சியம். அம்மா ஆன்மீக பேரவை\nஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய\nஅறிவழகன் – அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/nov/17/2-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3282526.html", "date_download": "2019-12-07T01:04:19Z", "digest": "sha1:QR33YAP7E52TWD23HQA7JAYSL6Q6UDFM", "length": 9397, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "2 கிலோ நெகிழிக் குப்பைக்கு ஒரு கிலோ அரிசி: பசுமைத் தாயகம் அமைப்பினா் விநியோகம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\n2 கிலோ நெகிழிக் குப்பைக்கு ஒரு கிலோ அரிசி: பசுமைத் தாயகம் அமைப்பினா் விநியோகம்\nBy DIN | Published on : 17th November 2019 11:42 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநெகிழிப் பொருள்களைப் பெற்றுக்கொண்டு அரிசி வழங்கிய பாமக மாநில துணைத்தலைவா் என்.டி.சண்முகம், மாநில துணைப் பொதுச்செயலா் கே.எல்.இளவழகன்.\nபசுமைத் தாயகம் அமைப்பு சாா்பில் 2 கிலோ நெகிழிக் குப்பைக்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் முகாம் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இதில், ஒரேநாளில் 50 கிலோ அரிசி விநியோகிக்கப்பட்ட தாக அந்த அமைப்பின் நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.\nசுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி பசுமை தாயகம் அமைப்பு சாா்பில் மரக்கன்றுகள் நடுதல், நெகிழி ஒழிப்பு உள்ளிட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்தொடா்ச்சி யாக, சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களுக்கு அரிசி வழங்கும் முகாம் வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.\nபாமக மாநில துணைப் பொதுச்செயலா் கே.எல்.இளவழகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். மாநில துணைத்தலைவா் என்.டி.சண்முகம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.\nபொதுமக்கள் அளித்த 2 கிலோ நெகிழிக் குப்பைக்கு ஒரு கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. இதனடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் 100 கிலோ நெகிழிக் குப்பைகளுக்கு 50 கிலோ அரிசி வழங்கப்பட்டதாக அமைப்பின் நிா்வாகிகள் தெரிவித்தனா்.\nதொடா்ந்து, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டனா���.\nபாமக மாநில அமைப்பு துணைச் செயா் கிரிபிரசாத், மாநில இளைஞரணி துணைச் செயலா் குமாா், மாநில துணைத்தலைவா் தண்டபாணி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலா் ஜெகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/tolaipeci-en+Kirkicuttan.php", "date_download": "2019-12-07T01:05:29Z", "digest": "sha1:IMKFLWNJUHABNKSFJIETJCHVPYVH523T", "length": 11347, "nlines": 24, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "தொலைபேசி எண் கிர்கிசுத்தான்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியா���ா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 09549 1159549 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +996 9549 1159549 என மாறுகிறது.\nகிர்கிசுத்தான் -இன் பகுதி குறியீடுகள்...\nகிர்கிசுத்தான்-ஐ அழைப்பதற்கான தொலைபேசி எண். (Kirkicuttan): +996\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான தொலைபேசி எண்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற தொலைபேசி எண் டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, கிர்கிசுத்தான் 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00996.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/11/blog-post_06.html?showComment=1320578155990", "date_download": "2019-12-07T02:13:41Z", "digest": "sha1:KGE2JYBXXFATGG5EE5GNTK6QWXFLUABR", "length": 14921, "nlines": 332, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "வெற்றிகளுக்கான இரகசியம்... ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஇந்த பதிவுக்கு நான் பணிகிறேன்\nஆனால் எது வெற்றி என்று வரும் பொழுது\nகொண்ட கொள்கையில் என்ன இன்னல்கள் நேர்ந்தாலும் அடி பிறழாமல் வாழ்ந்தால் வெற்றி என்பேன்...\nபணிவுடன் நாஞ்சில்மனோ ஹி ஹி...\nபணிவுதான் வாழ்க்கையின் வெற்றி ரகசியம் சூப்பர்ப்...\n* வேடந்தாங்கல் - கருன் *\n@சௌந்தர் நான் தலைப்பு மாத்திட்டேன்.,\nநீங்கள் சொல்வது சரியானாலும் பணிவோடு இருந்துவிட்டால் ஒரேயடியாகக் குட்டுகிறார்களே கருன் \nகுணிவில்லா பணிவு வேண்டும் நண்பா\nபணிவு இருக்கலாம்.அன்புக்கு அடிபணியலாம். \"ஐந்து வயதில்\nஆசிரியரிடம் பணிவு\" - இங்குதான் பணிவின் ஆரம்பப்பாடம்.நல்ல கவிதை.\nபணிவு இருக்க வேண்டும்தான் என்னை பொறுத்தவரை எல்லோரிடமும் அந்த பணிவு தேவையில்லை.\nபணிவு நல்லதுதான், துணிவைப் பற்றியும் கூறுங்கள் புண்ணியமாகப் போகும்\nபணிவு அவசியம் தான்...தேவையான நேரத்தில் மட்டும்...\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nமுதல்வர் 'ஜெ'- க்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து.....\nஇந்தியா - சில கேவலமான(வேதனையான) உண்மைகள்.\nகனிமொழிக்கு ஜா'மீன்' எந்த மார்கெட்டுல கிடைக்கும்\nமுதல்வர் ஜெ க்கு மறுபடியும் ஒரு குட்டு\nஇதற்கு பதில் சொல்ல முடியுமா\nஒரு கேள்விக்கு பத்து விடைகள்..(மகான்களின் வாழ்க்கை...\nMr மன்மோகன் சிங் அவர்களே இது நியாயமா\nஇவன்தான் இன்றைய சராசரி இந்தியனோ \nஇன்றைய அரசியல்வாதிகளுக்கு இக்கதை பொருந்துமா\nசிபி. செந்திலுக்கு சவால்விட்ட பேரன் \nஒரு நடிகைன்னா, உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா\nஇப்படியெல்லாம் கேள்வி கேட்டா என்ன பதில் சொல்ல\nஇதற்கு மட்டும் தடை சொல்லுவதில்லை பெண்கள்\nஇது, கனிமொழி,விஜயகாந்துக்கு அவசியம் தேவை \n'பிளாக்' (BLOG) கிற்கு அடிமையானவர்கள் - ஓர் அதிர்...\nஅண்ணா நூலகம் மாற்ற தடை - ஜெ க்கு மற்றுமொரு தலைகுனி...\nமுன்னாள் சூப்பர் ஸ்டார் நினைவுநாள் - ஏமாற்றம் அளித...\nகனிமொழி ஜாமீன் மறுப்பு - நடந்தது என்ன\nபெண்ணின் மனதிற்குள் என்னதான் இருக்கிறது\nசாட்டையால் அடி வாங்கினால், பிள்ளை பிறக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-09-02-2019/productscbm_790144/120/", "date_download": "2019-12-07T01:42:24Z", "digest": "sha1:HMGF37VVHX2FCQJO5CKY4KBT5UTRU5DV", "length": 54649, "nlines": 167, "source_domain": "www.siruppiddy.info", "title": "இன்றைய ராசி பலன் 09.02.2019 :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 09.02.2019\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்த��ல் இருந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.\nஇன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதர, சகோதரிகள் வழியில் அனுகூலம் கிட்டும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு திறமைகேற்ற பதவி உயர்வு உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஇன்று நீங்கள் சற்று குழப்பமுடன் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல்நிலையில் கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். திடீர் உதவிகள் கிடைக்கப்பெற்று ஆனந்தம் அடைவீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாங்கும் யோகம் உண்டாகும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு கல்வி விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி கிட்டும். அலுவலகங்களில் உடன் பணிபுரிபவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வருமானம் பெருகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். வீட்டில் பெண்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை ��விர்க்கலாம். எதிலும் கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மறைமுக பிரச்சினைகள் வந்தாலும் லாபம் குறையாது. சிக்கனமாக செயல்படுவது நல்லது. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். தொழில் ரீதியான நவீன கருவி வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதி குறையலாம். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வருமானம் பெருகும்.\nஇன்று வியாபார ரீதியாக உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கி இருக்கும். வேலையில் மிக கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிச்சல் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழக்கூடிய சூழ்நிலை உருவாகும். திடீர் பணவரவு கிடைத்து கடன்கள் குறையும்.\nஇன்றைய ராசி பலன் 16.02.2019\nமேஷம் இன்று பிள்ளைகளால் அனுகூலம் கிட்டும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.ரிஷபம் இன்று பொருளாதார...\nதங்கம் வாங்க நல்ல நாட்கள்\nபொதுவாக வீட்டில் தங்கம் சேர்ந்தால் லட்சுமி கடாட்சம் என்பார்கள். ஒவ்வொரு ராசிக்காரர்களும் தமக்கு ஏற்ற நாளில் நல்ல நேரம், சுபமுகூர்த்தம் பார்த்துக் கடைக்குச் சென்று தங்கம், வெள்ளி போன்ற ஆபரணம் வாங்கினால் அது வீட்டில் நிலையாக தங்கும்.பொருத்தமற்ற நேரத்தில் வாங்கினால் அவை விரைவில் நம் கையை விட்டு போகும்...\nஇன்றைய ராசி பலன் 15.02.2019\nமேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.ரிஷபம் இன்று குடும்பத்தில் பணவரவு...\nராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்… துலாம் முதல் மீனம் வரை\n 13.2.19 முதல் 31.8.20 வரை உங்களுக்கு ராகுவும் கேதுவும் புது மலர்ச்சியை அளிக்கப்போகிறார்கள்.இதுவரை உங்கள் ராசிக்கு 10 - ல் இருந்த ராகு பகவான் இப்போது 9 -ல் அமர்வதால், சோம்பல் நீங்கும். முடிக்கப்படாதிருந்த பல காரியங்களை முழுமூச்சுடன் முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம்...\nஇன்றைய ராசி பலன் 14.02.2019\nமேஷம்இன்று தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். முன்கோபத்தால் வேலையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. நண்பர்களால் ஆதாயம் கிட்டும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.ரிஷபம்இன்று குடும்பத்தில்...\nராகு-கேதுக்கு கட்டாயம் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள்..\nநவக்கிரகங்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்ரனும், சுக்ரனை விட சந்திரனும், சந்திரனை விட சூரியனும், இவர்கள் அனைவரையும் விட ராகுவும், கேதுவும் பலம் பொருந்தியவர்களாக விளங்குகின்றனர்.சந்திரனையும், சூரியனையும் பலம் இழக்கும்படியாகவும், ஒளி...\nஇன்று ராகு கேது பெயர்ச்சி : ராஜயோகம் எந்த ராசிக்கு கிடைக்கும்\nநவக்கிரகங்களில் ராகுவும், கேதுவும் சர்ப்ப கிரகங்கள். நிழல் கிரகங்களான இந்தக் கிரகங்கள் பின்னோக்கிச் சென்று பெரும்பலனை நமக்கு அள்ளித் தருவதால் தான், மனிதர்கள் வாழ்வில் முன்னோக்கிச் செல்கின்றனர். ராகுவும் கேதுவும் செல்வத்தையும் செல்வாக்கையும் அள்ளித்தந்து ராஜயோக வாழ்வை வாழ வைப்பார்கள். எந்த ராசியில்...\nஇன்றைய ராசி பலன் 13.02.2019\nமேஷம்இன்று உங்கள் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படலாம். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.ரிஷபம்இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன்...\nஏழாலை அத்தியடி விநாயகர் கும்பாபிஷேகப் பெருவிழா இன்று\nயாழ்.ஏழாலை அத்தியடி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை(10)காலை-08.58 மணி முதல் 10.05 மணி வரையுள்ள சுபநேரத்தில் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஆலயச் சூழல் விழாக் கோலம் பூண்டுள்ளது.இன்று காலை-07 மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன் மஹா கும்பாபிஷேக கிரியைகள்...\nசூரிச் சிவன் கோயில் இசைச் சங்கமமும் சைவத் தமிழ்ச் சங்க வெள்ளி விழாவும் 05.05.2019 \nசூரிச் அருள் மிகு சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கம் அன்பே சிவம் நடாத்தும். அற்றார் அழி பசி தீர்த்தல் தாயக உணவுக் கண்காட்ச்சியும் விற்பனையும் தாயக இசைச் சங்கமமும் சைவத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சியும் எதிர்வரும் மே மாதம் ஞாற்றுக்கிழமை 05.05.2019 Oberglatt மண்டபத்தில் ...\nயாழில் 10 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா எரித்தழிப்பு\nசுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கிராம் கேரளக் கஞ்சா போதைப்பொருள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் எரித்து அழிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் உத்தரவில் அவரது முன்னிலையில் இந்த சான்றுப்பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் நீதிமன்ற...\nயாழில் சங்கிலி அறுத்த திருடர்கள் CCTV,காமெராவால் சிக்கினர்\nயாழ்ப்பாணம் பொம்மை வெளியில் வீதியால் சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்தனர் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் பொம்மை வெளிப் பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலி நேற்று (22) காலை...\nயாழில் கட்டுமான பணிகளுக்காக தொடரும் மின்தடை\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமான பணிகளுக்காக சனிக்கிழமை ( 23) காலை 8.00 முதல் மாலை 5.00 வரை யாழ். இணுவில்-பாலா விடை, சங்குவேலி - டச்சு வீதி, உடுவில் - ஆர்க் வீதி, உடுவில் மகளிர் கல்லூரி பிரதேசம், கரணவாய் ,இலகாமம், நாவலர் மடம்,நெல்லியடி, கொடிகாமம்வீதி, சாமியன் அரசடி,...\nயாழில் டெங்கு நோயால் பறிபோன பாடசாலை மாணவி உயிர்\nயாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்த் தொற்றுக் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.சுன்னாகம் உடுவிலைச் சேர்ந்த ஸ்ரீசுதாகரன் பெண்சிட் பிரசாந்தி என்ற 9 வயது பாடசாலை மாணவியே இவ்வாறு உயிர��ழந்துள்ளார்.டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளான குறித்த மாணவி தெல்லிப்பளை ஆதாரவை த்தியசாலையில் கடந்த 3 நாள்களாக...\nயாழில் ரயில் மோதி உணவக உரிமையாளர் பலி\nயாழ்ப்பாணம் - நாவலர் வீதி ரயில் கடவையில் தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் - நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான நிசாந்தன் (வயது -31) என்ற ஒரு பிள்ளையின்...\nயாழிலிருந்து சென்னைக்கு இன்றிலிருந்து விமானசேவை ஆரம்பம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை பிற்ஸ் எயார் (Fits Air) இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோப்பூர்வமாக மேற்கொள்கின்றது.இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானம் 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இங்கிருந்து சென்னைக்கு தனது பயணத்தை...\nயாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் பட்டமளிப்பு விழா\nயாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று(புதன்கிழமை) நடைபெறவுள்ளது.இந்த அறிவிப்பை யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் வெளியிட்டுள்ளார்.இன்று நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில், கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கான பிரதம ஆணையாளர் B.D.C...\nவவுனியாவில் டிப்பர் மோதி உயிரிழந்த 13 வயதுச் சிறுமி\nவவுனியா இலுப்பையடிப் பகுதியில் வேகமாக வந்த டிப்பர் மோதியதில் சிறுமியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பரே இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது மோதியுள்ளது.இந்த விபத்தில், திருநாவல்குளம் பகுதியை சேர்ந்த 13...\nயாழ் மருத்துவபீட மாணவன் விடுதியில் துாக்கிட்டு தற்கொலை\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட 4ஆம் வருட மாணவன் ஒருவர் தூக்கிலிட்டு உயிரை மாய்த்துள்ளார்.அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியின் அறையிலிருந்து இன்று மாலை மீட்கப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்ற மாணவனே...\nகொழும்பில் உணவகம் ஒன்��ின் சாப்பாட்டுக்குள் நத்தை\nகொழும்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உணவு பொதியில் நத்தை இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது நகர மண்டபம் கொழும்பு 7 இல் உள்ள பிரபல உணவகத்தில் இருந்து பெற்றுக்கொள்பட்ட உணவு பொதியிலேயே நத்தை காணப்பட்டுள்ளது.குறித்த உணவினை ஊபர் மூலம் பெற்றுக்கொண்டு, அந்த உணவின் ஒரு...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்��நாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்��ட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=22390", "date_download": "2019-12-07T02:38:36Z", "digest": "sha1:NX24PUJQLIYJ55AUKC5VWRQ6AHRQWEDR", "length": 8065, "nlines": 68, "source_domain": "eeladhesam.com", "title": "ஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு – Eeladhesam.com", "raw_content": "\nகழுத்தறுப்பு சர்ச்சை பிரிகேடியர் குற்றவாளி\nசிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும் – சிறிலங்கா அதிபர்\nமக்களிற்கு நன்மை அளிக்கக்கூடிய அபிவிருத்தி திட்டங்களிற்கு ஒத்துழைப்பினை வழங்குவோம் – சம்பந்தன்\nயாழ். பிரபல பாடசாலையின் முன்னாள் அதிபர் கைது\nகோட்டாபய தற்போது தப்பலாம் ஆனால் ஒரு நாள் அவர் பொறுப்புக்கூடும் நிலையேற்படும்-ஜஸ்மின் சூக்கா\nசஜித்தை நியமிக்கும் ஐதேக முடிவை சபாநாயகர் ஏற்றார்\nஅரசியல் கைதிகள் விடுதலை:பொய்யான செய்தி\nவலுக்கின்றது முன்னாள் முதலமைச்சர் கூட்டணி\nநேற்று வரை இருந்து விட்டு மாற்று அணி தேடுகின்றனர்\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nசெய்திகள் ஆகஸ்ட் 17, 2019அக்டோபர் 3, 2019 இலக்கியன்\nபுதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று சந்திக்கவுள்ளனர்.\nஅமைச்சர் ராஜித சேனாரத்னவின் இல்லத்தில் இன்று காலை இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக, தனது பெயரை வெளியிட விரும்பாத பங்காளிக் கட்சியொன்றின் தலைவர் தெரிவித்துள்ளார்.\nஇன்றைய கூட்டத்தில் புதிய கூட்டணி உடன்பாட்டில் கைச்சாத்திடப்படும் நாள் குறித்து முடிவெடுக்கப்படும். அத்துடன் கூட்டணியின் யாப்பு தொடர்பாகவும், இணக்கப்பாடு எட்டப்படும்.\nஉடன்பாட்டில் கையெழுத்திடப்படும் நாளன்று, அதிபர் வேட்பாளரை அறிவிக்கும் திட்டம் குறித்தும் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்ற��.\nகோட்டாபய தற்போது தப்பலாம் ஆனால் ஒரு நாள் அவர் பொறுப்புக்கூடும் நிலையேற்படும்-ஜஸ்மின் சூக்கா\nகோட்டாபய ராஜபக்ஷ வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ள உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அமைப்பின்\nவலுக்கின்றது முன்னாள் முதலமைச்சர் கூட்டணி\nதாங்கள் தான் உண்மையான மாற்று அணியென தமிழ் தேசிய மக்கள் முன்னணி முரண்டுபிடிக்க வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ்\nகடத்தப்பட்ட சுவிஸ் பணியாளர் வெளிநாடு செல்லத் தடை\nசுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் பெண் அதிகாரிக்கு வெளிநாடு செல்ல நீதின்றம் தடை விதித்துள்ளது. குறித்த பெண் அதிகாரி\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகழுத்தறுப்பு சர்ச்சை பிரிகேடியர் குற்றவாளி\nசிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும் – சிறிலங்கா அதிபர்\nமக்களிற்கு நன்மை அளிக்கக்கூடிய அபிவிருத்தி திட்டங்களிற்கு ஒத்துழைப்பினை வழங்குவோம் – சம்பந்தன்\nயாழ். பிரபல பாடசாலையின் முன்னாள் அதிபர் கைது\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=38511", "date_download": "2019-12-07T02:35:12Z", "digest": "sha1:7OWBASG4QXEFZ5WTWBLZEOPNEYY7QP44", "length": 5822, "nlines": 66, "source_domain": "puthu.thinnai.com", "title": "கேள்வி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nSeries Navigation தன்னளவில் அவரொரு நூலகம் (பேராசிரியர் சுந்தர சண்முகனார்)அறுந்த செருப்பு\n2011 புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு, 2018 இல் பிரான்ஸ் நாட்டு அணு மின்சக்தி உற்பத்தி மாற்றங்கள்\nதன்னளவில் அவரொரு நூலகம் (பேராசிரியர் சுந்தர சண்முகனார்)\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்\nதி இந்து, நக்கீரன், விகடன், சன் நியுஸ் ஊடகங்களை புறக்கணிப்போம்.\nதமிழ் நுட்பம் -10- சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் விற்பனை முறைகள்\nPrevious Topic: தன்னளவில் அவரொரு நூல��ம் (பேராசிரியர் சுந்தர சண்முகனார்)\nNext Topic: அறுந்த செருப்பு\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/05/blog-post_52.html", "date_download": "2019-12-07T01:45:55Z", "digest": "sha1:GJHL6FK5GRTLKORXFZYRNMET4C5ZJD3B", "length": 14253, "nlines": 143, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: குழந்தைகள் பாதுகாப்பு பற்றி திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு", "raw_content": "\nகுழந்தைகள் பாதுகாப்பு பற்றி திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு\nதற்போது அண்மையில் தமிழ்நாட்டில் , இந்தியாவில் குழந்தைகள் காணாமல் போவதும் , கடத்தப்படுவதும் , ஆதரவற்று இருப்பதும் , கொல்லப்படுவதும் இதுபோன்ற விஷயங்கள் நடந்து வருவதை எங்களால் வரிசை படுத்தி எண்ண முடியவில்லை . இவற்றையெல்லாம் நினைத்துப்பார்த்தால் மனம் தாங்கவில்லை .நம்மை சுற்றி இருக்கும் குழந்தைகளும் , ஆதரவற்ற குழந்தைகளும் பாதுகாக்க வேண்டியது நம் சமுதாயத்தின் முதல் கடமை .\nஉங்கள் குழந்தைகளுக்கு என்ன வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களோ அது நம் சமுதாயத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவரின் மனதிலும் வர வேண்டும் .\nஅந்தக்காலத்தில் ஒருவர் வீட்டில் இருக்கும் குழந்தையை பற்றி பக்கத்துக்கு வீட்டு ஆட்களுக்கு தெரியும் . ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்தார்கள்.அப்பொழுது ஒரு பாதுகாப்பு வளையம் இயற்கையாகவே இருந்தது . தற்போது அந்த மாதிரியான எண்ணங்கள் மிக குறைவாகவே உள்ளது . குழந்தைகள் பாதுகாப்பு ,அக்கறை பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் வேண்டும் .ஊடகங்கள் நினைத்தால் இந்த செய்தியை , விழிப்புணர்வை லட்சக்கணக்கான மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு எடுத்து செல்லலாம் .\nகுழந்தைகள் பெற்றோர்களின் கண்காணிப்பிலோ உள்ளது ஒருவருடைய கண்பார்வையிலேயே இருக்க வேண்டும் . எனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என்று சொல்ல கூடாது .நம் இந்திய கலாச்சாரமே ஒருவருக்கொருவர் பங்கிட்டு வாழ்வது தான் . இந்த குழந்தை பாதுகாப்பிலும் அப்படிப்பட்ட எண்ணம் நம் அனைவருக்கும் வர வேண்டும் .\nதற்போது டெக்னலாஜி பெரியதாக வளர்ந்து இட்டது . பெரும்பாலான மக்கள் செல்போனுக்கு அடிமை ஆகிவிட்டார்கள் . இதனால் கூட குழந்தைபாதுகாப்பில் கவனக்குறைவு ஏற்படுகிறது .\nஎங்கள் பீஸ் பார் சில்ரன் (PEACE FOR CHILDRN) அமைப்பின் மூலம் குழந்தை கல்வி , குழந்தை காணாமல் போகுதல் , குழந்தைகளுக்கான பல பிரச்சனைகளை தீர்வு கொண்டுவருகின்றோம் .\nஇந்த மாதிரியான விஷயங்களை செய்தித்தாள்கள் மூலமாகவோ , அல்லது கிடைக்கும் தகவல்களை வைத்து எங்கள் PFC (PEACE FOR CHILDREN ) அமைப்பின் குழுவினர்கள் அந்தந்த இடத்திற்கு சென்று உதவிகளை செய்து வருகிறார்கள் .\nஆனால் பல தகவல்கள் முழுமையாக வராமல் , தொலைபேசி எண்ணோ அல்லது தொடர்பாளர் முகவரியோ இல்லாமல் பல செய்திகள் கிடைக்கிறது . எங்கள் PFC அமைப்பு மகாராஷ்டிரா , புனே போன்ற பகுதிகளிலும் நிறுவப்பட்டுள்ளது . மேலும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்திலும் நிறுவியுள்ளோம் .குழந்தைகள் பிரச்னை சம்மந்தப்பட்ட எல்லா செய்திகளும் வெளியே தெரிவதில்லை . அப்படி தெரியவராத செய்திகளை அந்தந்த ஊர்களில் இருக்கும் எங்கள் PFC அமைப்பையோ அல்லது எங்களது TOLL FREE எண்னை அழைத்து தகவலை பகிரலாம் .\nநீங்கள் உங்கள் ஊரில் இது போன்று PFC அமைப்பை உருவாக்கி குழந்தைகளுக்காக பாதுகாப்பு வளையத்தை உருவாக்க நினைத்தால் எங்களை தொடர்பு கொள்ளலாம் . அதற்கான வழிமுறைகளை நாங்கள் சொல்ல தயாராக இருக்கிறோம்\nசினிமாவில் மீண்டுமொரு கார்த்திக் சிவக்குமார்.....\nவெண்ணிலா கபடி குழு 2 – பாடல்கள் வெளியீட்டு விழாவின...\nசசிகுமார் நடிப்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் பிர...\nகடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் யோகிபாபுவின் அ...\nபாரம்பரிய சுவையுடன் அறிமுகமாகியிருக்கும் ‘ஆந்திரா ...\nயு\" சான்றிதழ் கொடுத்து இயக்குனரை பாராட்டிய சென்சார...\nஈரோடு செளந்தர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் ...\nமத்தியில் மீண்டும் மோடி ஆட்சி\nஆட்டோ ஓட்டும் தொழிலார்களுக்கு மே தினத்தனத்தை முன்...\nதந்தை மகள் பாசத்தை வலியுறுத்துகிறது ஆனந்த வீடு\nநடிகர் சிம்பு வெளியிட்ட புதிய தகவல்\nடைரக்டர்ஸ் கிளப் மூன்றாம் ஆண்டு விழா\nதிருமணத்திற்குப் பின் ஆர்யா- சாயிஷா ஜோடி சேரும் பு...\nகுழந்தைகளை கவரும் வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக...\n‘கேம் ஓவர்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்\n'2.O' வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் 'பேரழகி ...\nஓவியாவ விட்டா யாரு ( சீனி )\nதல, தளபதி’ இருவரும் நினைத்த காரியத்தில் வெற்றி பெர...\nவிஜய் சேதுபதி வசனம் ப்ளஸ் தயாரிப்பில் ​இயக்குநர��� ப...\nஅஞ்சலி கொடுத்த நடிப்பு பயிற்சி- நடிகர் சாம் ஜோன்ஸ்...\nஇடையூறுகளைக் கடந்து மோசடிகளை முறியடித்து இம்மாதம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.provipressmedia.com/uncategorized/pmkstudentsunion/", "date_download": "2019-12-07T02:42:32Z", "digest": "sha1:DY4H7XSF4RXY67LC4BZVRXY76ZX4BWCH", "length": 12772, "nlines": 179, "source_domain": "www.provipressmedia.com", "title": "சென்டாக் குழப்பங்களுக்கு தீர்வு காணாவிட்டால் போராடடம்! - Provi Press Media", "raw_content": "\nHome Politics சென்டாக் குழப்பங்களுக்கு தீர்வு காணாவிட்டால் போராடடம்\nசென்டாக் குழப்பங்களுக்கு தீர்வு காணாவிட்டால் போராடடம்\nசென்டாக் குழப்பங்களுக்கு தீர்வு காணாவிட்டால் போராடடம் புதுச்சேரி மாநில பாட்டாளி மாணவர் சங்கம் எச்சரிக்கை\nபுதுச்சேரி யூனியன் பிரதேச பாட்டாளி மாணவர் சங்க துணை செயலாளர் ராகுல் விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nபுதுச்சேரி சென்டாக் மாணவர் சேர்க்கை தொடர்ச்சியாக பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது குறிப்பாக சென்டாக் மூலமான மாணவர் சேர்க்கைக்கான இந்த ஆண்டு மாணவர் தேர்வு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடக்கிறதா அல்லது பாலிடெக்னீக் நடக்கிறதா என்பதை சென்டர் நிறுவனம் இதுநாள்வரை தெளிவுபடுத்தவில்லை, மாணவர்களிடம் சென்டாக் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பங்களை பெறப்பட்டபோதும் அதில் பல்வேறு குழப்பங்களும் , காலதாமதமும் இருந்தநிலையில் விண்ணப்பித்து பல நாட்கள் ஆகியும் இதுநாள்வரை மாணவர் சேர்க்கைக்கான முறையான பட்டியல் வெளியிடப்படவில்லை.\nமாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளை காலதாமதம் செய்வதற்கான காரணம் புரியவில்லை, இதுபோன்ற தவறான வழிமுறைகளால் தான் கடந்த ஆண்டு பிரஞ்சு படிக்காத மாணவர்களுக்கு பிரஞ்சு பாடப்பிரிவுகளில் இடம் ஒதுக்கப்பட்டது , பல துறைகளில் இதுபோன்ற குழப்பங்கள் இருந்தன. இந்த கல்வி ஆண்டில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று நம்பியநிலையில் இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாள்முதல் குழப்பங்கள் தொடர்கிறது. இந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தை பதிவிடும்போதே தாங்கள் படிக்கவிரும்பும் பாடத்தை தேர்வு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. சர்வர் வேலை செய்யவில்லை என சொல்லப்பட்டது.\nஇவை இவை அனைத்திற்கும் காரணம் தகுதியற்ற நபர்களை சென்டாக் நிர்வாக அதிகாரிகளா��� நியமித்ததே என கருதுகிறோம். மவ்லும், சென்டாக் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடத்திட்டங்களை படிக்கும் வாய்ப்பு மறைமுகமாக பறிக்கப்படுவதை உணரமுடிகிறது. எனவே கூடுமான அளவிற்காவது மாணவர்கள் விரும்பும் பாடங்களை ஆராய்ந்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும். மாணவர்சேர்க்கை ஆன்லைன் வழியாக நடக்குமா அல்லது நேர்முகத்தேர்வாக நடக்குமா என்ற சந்தேகமும் எழுகிறது.சென்டாக் புத்தக பதிவேட்டில் 03.06.2019 அன்று மருத்துவத்திற்காக தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தேதி முடிந்து 15நாட்களுக்கு மேல் ஆகியபிறகு தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.\nகடந்த 16ம் தேதி எம்.பி.பிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் முடிந்தது இருந்தாலும் தற்போதுதான் நீட் தேர்வின் மாணவர் பட்டியல் வெளியிடபட்டுள்ளது. இத்தகைய செயல் புதுச்சேரி மாநிலத்தில் செய்யப்பட்டுக்கொண்டிருக்க கூடிய தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாக அமையும் என எமது அமைப்பு சென்டாக் நிறுவனத்தை சந்தேக்கிறத.\nஎனவே தொடரும் குழப்பங்களுக்கு அரசு கல்வித்துறை உரிய தீர்வு கண்டு. மாணவர் தேர்வு ஆன்லைன் மூலம் நடக்கிறதா நேரடி தேர்வாக நடக்கிறதா எந்த கல்வி வளாகத்தில் தேர்வு நடைபெறும், மாணவர்கள் சேர்க்கைக்கான தெளிவான பட்டியல் எப்போது வெளியிடப்படும் போன்ற சந்தேகங்களுக்கு உரிய தீர்வு காண வேண்டும். எமது கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\n184400cookie-checkசென்டாக் குழப்பங்களுக்கு தீர்வு காணாவிட்டால் போராடடம்\nNext articleதளபதி பிறந்தநாளை கொண்டாடிய தல ரசிகர்கள் – #ProviTweets\nரங்கோலி தில்லுமுல்லு – #ExclusiveTrick\nதமிழ் சினிமாவின் சக்-டே-இந்தியா – விமர்சனம்\nடிக்கெட்ஸ் புக் மட்டும் ஆகுது ஆனா தியேட்டர்க்கு யாரும் வரமாட்டேங்குறாங்க – பிரபல திரையரங்கு உரிமையாளர்\nகைதி முன்-விமர்சனம் – ProviResearch\nதல அஜித் நடித்து கைவிடப்பட்ட படத்தின் பாடல் – #ProviResearch\nநேர்கொண்ட பார்வை இரண்டாவது போஸ்டர் வெளியாகும் தேதி இதோ – PROVI EXCLUSIVE\nநேர்கொண்ட பார்வை வெளியீடு தேதி உறுதியானது – #ProviExclusive\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/128477/", "date_download": "2019-12-07T01:45:53Z", "digest": "sha1:EFOEQG5DQQDELFGX4FAYWOEGCM3JJTCI", "length": 10483, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "கேரளாவில் கனமழை எதிரொலியால் கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது… – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரளாவில் கனமழை எதிரொலியால் கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது…\nகேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக விமான ஓடுதளத்தில் தண்ணீர் சூழ்ந்ததால் கொச்சி விமான நிலையம் நள்ளிரவு வரை மூடப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் தமிழகத்தின் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.\nகேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளுக்கு கனமழைக்கான சிகப்பு எச்சரிக்கை விடப்பட்டது. இதன் காரணமாக இடுக்கி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சூர், பாலக்காடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nஇதேவேளை இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக வடகர்நாடகம் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த மழை வெள்ளத்துக்கு 10 பேர் பலியாகி உள்ளனர். மேலும் மீட்பு பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் கர்நாடகத்தின் பல பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.\nTagsகேரளா கொச்சி விமான நிலையம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரியங்க பெர்னாண்டோவினை தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கு – வடமத்திய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபடகு கவிழ்ந்து விபத்து – 58 அகதிகள் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்சில் ஓய்வூதிய திட்ட சீர்திருத்தத்துக்கு எதிர்ப்பு – 8 லட்சம் பேர் வீதிகளில் இறங்கி போராட்டம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை….\nகாஷ்மீர் சிறைகளில் இருந்து 70 தீவிரவாதிகள் ஆக்ராவுக்கு மாற்றப்பட்டனர்…\nஐதேக உறுப்பினர்கள் இரு வேறு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர்…\nபிரியங்க பெர்னாண்டோவின�� தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவு December 6, 2019\nகிழக்கு – வடமத்திய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம் December 6, 2019\nபடகு கவிழ்ந்து விபத்து – 58 அகதிகள் பலி December 6, 2019\nபேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் December 6, 2019\nபிரான்சில் ஓய்வூதிய திட்ட சீர்திருத்தத்துக்கு எதிர்ப்பு – 8 லட்சம் பேர் வீதிகளில் இறங்கி போராட்டம் December 6, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9", "date_download": "2019-12-07T02:11:20Z", "digest": "sha1:BGWHUYIHMHCAUT3H7CI7LVN5V64B2R5E", "length": 10214, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "ஐரோப்பாவின் முதலாவது புவியிடங்காட்டி கலிலியோ செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டன - விக்கிசெய்தி", "raw_content": "ஐரோப்பாவின் முதலாவது புவியிடங்காட்டி கலிலியோ செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டன\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n23 பெப்ரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\n15 பெப்ரவரி 2017: இந்��ியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\n14 ஜனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\n15 டிசம்பர் 2016: கலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது\nசனி, அக்டோபர் 22, 2011\nகலிலியோ எனப்படும் ஐரோப்பாவின் முதலாவது புவியிடங்காட்டி செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டன. அமெரிக்காவின் புவியிடங்காட்டிக்கு மாற்றீடான ஐரோப்பியாவின் இத்திட்டத்திற்கு ஐரோப்பிய ஆணையம் பல பில்லியன் யூரோக்களை முதலீடு செய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இத்திட்டத்தின் மூலம் பெரும் பயன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசோயுஸ் ஏவுகலன் மூலம் கலிலியோ செலுத்தப்படுகிறது\nஇரண்டு கலிலியோ செயற்கைக்கோள்கள் உருசியாவின் சோயுஸ் ஏந்துகலன் மூலம் அதன் புதிய ஏவுதளமான பிரெஞ்சு கயானாவில் இருந்து நேற்று உள்ளூர் நேரம் 07:30 மணிக்கு ஏவப்பட்டன.\nசெயற்கைக்கோள்களை பூமியில் இருந்து 23,222 கிமீ உயரச் சுற்றுவட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கு சோயுஸ் ஏவுகலனுக்கு 3 மணித்தியாலம் 49 நிமிடங்கள் பிடித்தது.\n\"ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏனைய உலக நாடுகளுடன் போட்டியிடுவதற்கு இச்செயற்கைக்கோள்கள் அவசியமானதாகும்,\" என ஐரோப்பிய ஆணையத்தின் பிரதித் தலைவர் அண்டோனியோ தஜானி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஏற்கனவே இவ்வகையான 18 செயற்கைக்கோள்கள் தயாரிப்புக்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதற்கும் மேலதிகமாக 6 முதல் 8 வரையான செயற்கைக்கோள்களுக்கு தொழில்ரீதியான போட்டிக்கு தஜானி அறிவிப்புக் கொடுத்துள்ளார்.\nஅமெரிக்காவின் புவியிடங்காட்டித் திட்டத்துடன் ஒப்பிடுகையில், ஐரோப்பாவின் கலிலியோ திட்டம் துல்லியமான அணுக்கடிகாரங்களைக் கொண்டுள்ளன. இதனால், கலிலியோ தரும் தகவல்கள் அமெரிக்கத் திட்டத்தினதையும் விடத் துல்லியமானதாக இருக்கும் என நம்பப்படுகிறது.\nகலிலியோ திட்டம் செயல்படும் போது, அது இரண்டு தரைக் கட்டுப்பாட்டு நிலையங்களைக் கொண்டிருக்கும். ஒன்று செருமனியின் மியூனிக் நகருக்கு அருகாமையிலும், மற்றையது இத்தாலியின் ஃபூச்சினோ நகரிலும் அமைந்திருக்கும். ஆரம்பத்தில் இத்திட்டம் 2012 ஆம் ஆண்டில் தொழிற்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது 2015 ஆம் ஆண்டளவிலேயே தொழிற்பட ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்���து. முழுத் திட்டமும் 2019 இல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 23:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106547", "date_download": "2019-12-07T01:53:25Z", "digest": "sha1:AVDMRA2MKCYBWXDDQE5JPBPUBVLGCU5H", "length": 14496, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "பயண இலக்கியம்", "raw_content": "\n« கலைகளின் மறுமலர்ச்சி -கடிதம்\nநான் பயணம் செய்வதை மிகவும் விரும்புபவன். பயணம் பற்றிய புத்தகங்களையும் விரும்புபவன். எனக்குத் தெரிந்த, பயணம் பற்றிய புத்தகங்களை தொடந்து படித்து வருகிறேன். தொடந்து பயணித்தும் வருகிறேன். தனித்து மது அருந்தியும், தனித்து பயணம் செய்தும் பழகவே கூடாது. அவை பெரிய போதை ஆகிவிடும். இது எனது அனுபவம்.\nபயண இலக்கியம் பற்றி உங்கள் கருத்து என்ன கடந்த ஐம்பது ஆண்டுகளில் நீங்கள் பொருட்படுத்தும்படி பயணம் பற்றி எழுதும் எழுத்தாளர்கள், புத்தகங்கள் பற்றி எழுதினால் மிகவும் உதவியாக இருக்கும். நான் படித்த பயணம் பற்றிய சில புத்தகங்களை இங்கு குறிப்பிடுகிறேன்.\n1.Into the wild – Jon Krakauer. இந்த புத்தகத்தை விட இது மிக அழகாக திரைப்படமாக்கப்பட்டிருக்கும். பயணத்தை விரும்பும் அனைவருக்கும் விருப்பமான படங்களின் பட்டியலில் முதல் இட்த்தில் இருக்கும். Christopher Mccandless என்ற நிஜத்தில் வாழ்ந்த இளைஞனின் பயணத்தை பற்றியது இந்தப் படம்.\nநைல் நதிக்கரையோரம் – நடேசன். எஸ்.ராமகிருஷ்ணன் பரிந்துரை செய்திருந்தார். பயண அனுபவமாக இல்லை எனினும் எகிப்திய வரலாறைப் பற்றி அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது.\n10.ஹிமாலயன் – சவுக்கத் அலி. (அடுத்துப் படிக்க ரெடியாக இருக்கிறது)\n(இதில் குறிப்பிடப்பட்டுள்ள அநேக புத்தகங்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளன)\nஇப்போது பயணம் குறித்த ஆவணப்படங்கள் ஏராளமாக வருகின்றன. அவை செய்திகளுடன் காட்சிகளையும் காட்டுகின்றன. மலையாளத்தில் யாத்ரா என்னும் பயணத்திற்கான தொலைக்காட்சியே உள்ளது. அதேபோல புகைப்பட- அச்சுக்கலையின் வளர்ச்சி காட்சிகளை கண்முன் நிறுத்துகிறது. மாத்ருபூமி இதழ் யாத்ரா என்னும் மாத இதழை நடத்துகிறது\nஇதற்கு அப்பால் பயணநூல்களுக்கு என்ன முக்கியத்துவம் அவை மொழியில் இருப்பதுதான். எழுதுபவன் எழுத்தாளன் என்பதனால் வரும் அகவெ��ிப்பாடுதான். ஆகவே எனக்குப் பயணநூல்கள் எந்த அளவுக்கு மொழியனுபவமாக ஆகின்றன என்பது முக்கியம்\nதமிழக பயண எழுத்தில் புகழ்பெற்ற பெயர்கள் ஏ.கே.செட்டியார், ந.சுப்பு ரெட்டியார். ஏ.கே.செட்டியார் உலகம் முழுக்க பயணம் செய்திருக்கிறார். சுப்புரெட்டியார் வைணவ ஆலயங்கள் தோறும் சென்றிருக்கிறார். தென்னக யாத்திரை – பகடாசலு ராமானுஜ நாயிடு, வேங்கடம் முதல் குமரிவரை – தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் ஆகிய நூல்கள் இத்துறையின் செவ்வியல் ஆக்கங்கள்\nஎழுத்தாளர்களில் தி.ஜானகிராமன் சிட்டியுடன் சேர்ந்து எழுதிய நடந்தாய் வாழி காவேரி முக்கியமான நூல். அவருடைய கருங்கடலும் கலைக்கடலும், உதயசூரியன் ஆகிய பயணநூல்களும் முக்கியமானவை. சிட்டி-சிவபாதசுந்தரம் எழுதிய கௌதமபுத்தர் அடிச்சுவட்டில் ஒரு முக்கியமான படைப்பு.\nதமிழாக்கம் செய்யப்பட்ட பயணநூல்களில் ஜீவன்லீலா [காகா காலேல்கர்] பூர்ணகும்பம் [ராணிசந்தா] ஆகியவை அற்புதமான ஆக்கங்கள். முழுமையான ஒரு பட்டியலை என்றாவது தயாரிக்கவேண்டும்\nஇந்தக் கதைகள்- பாவண்ணன் கடிதம்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7\nவிஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்\nமகத்துவம் நோக்கிய பாதையில்- அபியின் சில கவிதைகள் -கடலூர் சீனு\nஉங்கள் கதையென்ன யுவால், நீங்கள் ஒரு கலகக்காரரா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 6\nஅஞ்சலி – தருமபுரம் ஆதீனம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம�� மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-07T02:35:21Z", "digest": "sha1:6V2A5ZELZRFSKABOXU3SFKNHQ4P7NTQY", "length": 12511, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரா.முருகன்", "raw_content": "\nவருகையாளர்கள் -2 இரா முருகன்\nநவீனக்கலை விதவிதமான பாவனைகளுடன் தன்னை முன்வைக்கிறது. அறமுரைக்கும் தோரணை கொண்ட பழையபாணி எழுத்திலிருந்து தன்னை வேறுபடுத்திக்கொள்வதே அதன் இலக்கு. அந்தப்பாவனை மேலோட்டமானது, வாசகனை சற்றே ஏமாற்றுவது. அதன் அடியில்தான் ஆசிரியனின் நோக்கும் விமர்சனமும் இருக்கும். அதில் முக்கியமானது விளையாட்டுத்தனம் என்னும் பாவனை. தமிழில் அந்த கலைப்பாவனையின் தொடக்கம் கல்கி. மிகச்சிறந்த உதாரணம் சுஜாதா. நடை, கூறுமுறை அனைத்திலும் சரிதான் இப்ப என்ன என்னும் ஒரு வேடிக்கைநிலை அவருடையது. அந்த பாவனையின் நீட்சி என்று இரா முருகனைச் சொல்லலாம். …\nTags: அரசூர் வம்சம், இரா.முருகன், வருகையாளர்கள், வாழ்ந்து போதீரே, விஷ்ணுபுரம் விருது விழா, விஸ்வரூபம்\nஅன்புள்ள ஜெயமோகன், சுகுமாரன் பஷீர் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரின் கட்டுரை ஒன்றை அண்மையில் படித்திருக்கக் கூடும். ‘.ன்றெப்பூப்பர்க்கோரானயுண்டாய்ர்ர்னு.’ கதையில் வரும் குழியானைக்கு ஆங்கிலம் தேடியதைக் குறிப்பிட்டிருப்பார் அவர். பஷீர் தன் கதை மொழிபெயர்த்து வந்த எழுத்துப் பிரதியின் மார்ஜினில் சில திருத்தங்களை ஒருமுறை செய்தார் என்றும் அவை மலையாள மூலத்தில் இல்லாமல் புதிதாக இடம் பெற்றவை என்றும் மொழிபெயர்ப்பாளர் சொல்கிறார். இது இயல்பானது என்றே தோன்றுகிறது. ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்க்கும் அவசரத்தில், நல்ல மொழிபெயர்ப்புகளில் கூட …\nTags: இரா.முருகன், கடிதம், பஷீர், மொழிபெயர்ப்பு\nஅன்புள்ள ஜெயமோகன் ஆற்றூர் பற்றிய கட்டுரை நன்றாக வந்திருக்கிறது. நான் இதுவரை அவரைச் சந்தித்ததில்லை. ஒரு ஓணக் காலத்தில் தொலைபேசியிருக்கிறேன் – பொன் ஓண ஆஷம்சகள் நேர்ந்நபோது ‘மழயோணமா இவிடெ’ என்றார். அவரை ஜெ.ஜெ மாடலில் கற்பனை செய்திருந்தேன் :-) கல்பற்றா அவ்ருடைய மாணவர் என்பது புதிய செய்தி. அன்புடன் இரா முருகன் அன்புள்ள நண்பர் இரா முருகன் ஆற்றூரை உங்களுக்கு தெரியும் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மிக மிக ஆழமான ஆளுமை. பல பட்டைகள் …\nTags: ஆற்றூர் ரவிவர்மா, ஆளுமை, இரா.முருகன், வாசகர் கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 69\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-23\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-65\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7\nவிஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்\nமகத்துவம் நோக்கிய பாதையில்- அபியின் சில கவிதைகள் -கடலூர் சீனு\nஉங்கள் கதையென்ன யுவால், நீங்கள் ஒரு கலகக்காரரா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 6\nஅஞ்சலி – தருமபுரம் ஆதீனம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/smart-watches/jm+smart-watches-price-list.html", "date_download": "2019-12-07T01:12:21Z", "digest": "sha1:Q56XTPK4ERJOGFA4CAKBMOCK6CB4QBU3", "length": 12964, "nlines": 251, "source_domain": "www.pricedekho.com", "title": "ஜிம் ஸ்மார்ட் வாட்ச்ஸ் விலை 07 Dec 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஜிம் ஸ்மார்ட் வாட்ச்ஸ் India விலை\nIndia2019உள்ள ஜிம் ஸ்மார்ட் வாட்ச்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது ஜிம் ஸ்மார்ட் வாட்ச்ஸ் விலை India உள்ள 7 December 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 5 மொத்தம் ஜிம் ஸ்மார்ட் வாட்ச்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ஜிம் ஜா௬௧௩ ப்ளூடூத் ஸ்மார்ட் வாட்ச் பழசக் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Amazon, Snapdeal, Ebay, Grabmore போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ஜிம் ஸ்மார்ட் வாட்ச்ஸ்\nவிலை ஜிம் ஸ்மார்ட் வாட்ச்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ஜிம் சம்ட௧௦௩ ஸ்மார்ட் வாட்ச் பழசக் Rs. 1,316 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ஜிம் ஜா௬௧௩ ப்ளூடூத் ஸ்மார்ட் வாட்ச் பழசக் Rs.812 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:..\nIndia2019உள்ள ஜிம் ஸ்மார்ட் வாட்ச்ஸ் விலை பட்டியல்\nஜிம் ஜா௬௧௬ ஸ்மார்ட் வாட்� Rs. 999\nஜிம் சம்ட௧௦௩ ஸ்மார்ட் வா� Rs. 1316\nஜிம் ஜிஜா௬௧௩ ஸ்மார்ட் வா� Rs. 1198\nஜிம் ஜா௬௧௩ ப்ளூடூத் ஸ்மா� Rs. 812\nஜிம் ஜா௬௧௩ ஸ்மார்ட் வாட்� Rs. 1027\nசிறந்த 10 Jm ஸ்மார்ட் வாட்ச்ஸ்\nலேட்டஸ்ட் Jm ஸ்மார்ட் வாட்ச்ஸ்\nஎதிர்வரும் Jm ஸ்மார்ட் வாட்ச்ஸ்\nஜிம் ஜா௬௧௬ ஸ்மார்ட் வாட்ச் ரெட்\n- டயல் ஷபே Square\nஜிம் சம்ட௧௦௩ ஸ்மார்ட் வாட்ச் பழசக்\n- டயல் ஷபே Square\nஜிம் ஜிஜா௬௧௩ ஸ்மார்ட் வாட்ச் பழசக்\n- டயல் ஷபே Square\n- ஸ்ட்ராப் கலர் Black\nஜிம் ஜா௬௧௩ ப்ளூடூத் ஸ்மார்ட் வாட்ச் பழசக்\nஜிம் ஜா௬௧௩ ஸ்மார்ட் வாட்ச் பழசக்\n- டயல் ஷபே Square\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/148635-stalin-could-not-face-us-politically-says-edappadi-palinasamy", "date_download": "2019-12-07T01:10:48Z", "digest": "sha1:FGSPXWHUYUPWTRRUUDSZCATD2SELINPE", "length": 10629, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "`ஸ்டாலின் என்னை நினைத்துக்கொண்டே தூங்குகிறார்!’ - முதல்வர் பழனிசாமி கிண்டல் | Stalin could not face us politically says Edappadi Palinasamy", "raw_content": "\n`ஸ்டாலின் என்னை நினைத்துக்கொண்டே தூங்குகிறார்’ - முதல்வர் பழனிசாமி கிண்டல்\n`ஸ்டாலின் என்னை நினைத்துக்கொண்டே தூங்குகிறார்’ - முதல்வர் பழனிசாமி கிண்டல்\nசென்னை டு பெங்களூரு பிரதான சாலையில் சேலம் கந்தம்பட்டி பைப்பாஸில் 33 கோடி செலவில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டிப் பேசினார். அதில், ``எப்படியாவது எடப்பாடி ஆட்சியை இறக்கிவிட முடியாதா என்று ஸ்டாலின் தூங்கும்போதும் என்னைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கி���ார். அரசியல் ரீதியாக எங்களை எதிர்கொள்ள முடியாமல் சூழ்ச்சிகளால் முயற்சி செய்கிறார். அது தோல்வியில் முடியும்’’ என்று சூளுரைத்தார்.\nகலெக்டர் ரோகிணி அனைவரையும் வரவேற்றுப் பேசிய பிறகு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். ``சேலம் மக்கள் நெரிசல் இல்லாமல் பயணிக்கவும் விலை மதிக்க முடியாத உயிரைப் பாதுகாக்கவும் இன்று மூன்று உயர்மட்ட பாலங்கள் கட்டப்படுகின்றன. தாலிக்குத் தங்கம், மடிக்கணினி வழங்கப்படுகிறது. சேலம் பஸ் போர்ட் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டது. அம்மா ஆட்சி தேர்தல் வாக்குறுதியில் சொல்லாததையெல்லாம் நிறைவேற்றி வருகிறது.\nபுதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தி.மு.க தலைவர் ஸ்டாலின் கிராம சபைக் கூட்டம் நடத்துகிறார். ஏற்கெனவே அரசு கிராம சபைக் கூட்டம் நடத்தி வருகிறது. இவர் கிராமசபைக் கூட்டம் நடத்தி இந்த ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்று தவறான குற்றச்சாட்டுகளைச் சொல்லுகிறார். அம்மாவின் திட்டங்களைத் தொடர்ந்து இந்த அரசு நிறைவேற்றி வருவதால் காழ்ப்பு உணர்ச்சியில் பேசுகிறார்.\nகிராமம்தான் கோயில் என்று புதியதாகக் கண்டுபிடித்துபோலச் சொல்லுகிறார். நாங்கெல்லாம் கிராமத்தில் வளர்ந்தவர்கள். நகரத்தில் வாழ்ந்ததால் கிராமத்தைப் பற்றித் தெரியாமல் புதிய சாதனை படைத்து கின்னஸ் சாதனையாளராகப் பேசி வருகிறார். ஜெயலலிதா திட்டத்தை யார் ஆட்சிக்கு வந்தாலும் தடை செய்ய முடியாது. ஸ்டாலின் எப்போதும் என்னைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறார். தூங்கும் போதுகூட என்னை நினைத்துக்கொண்டே தூங்குகிறார். எப்படியாவது எடப்பாடி ஆட்சியை இறக்கிவிட வேண்டுமென நினைக்கிறார். அதற்காக யார் யாரையோ தூண்டிவிட்டு சூழ்ச்சி செய்கிறார், பலிக்கவில்லை.\nஇங்கு பாகல்பட்டி கிராமத்தில் சிலரைக் கூட்டி கிராம சபைக் கூட்டம் போட்டு பேசிட்டுப் போயிருக்கிறார். மகளிர் சுயநிதி குழுக்களுக்கு ஜெயலலிதா ஆட்சியில்தான் 1,800 கோடி சுழல் நிதியாகக் கொடுத்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏழை எளிய மக்களுக்குப் பொங்கல் பரிசாக ரூ.1,000 கொடுத்தோம். அதை ஸ்டாலின் தூண்டிவிட்டுத் தடுக்க நினைத்தார். ஆனால், நீதி வென்றது. அனைவருக்கும் 1,000 ரூபாய் போய்ச் சேர்ந்தது. மக்கள் மகிழ்ச்சியாகப் பொங்கல் கொண்டாடினார்கள். இப்படி ஸ்டாலின் அரசியல் ரீதியாக எங்களை எதிர்கொள்ள முடியாமல் சூழ்ச்சிகளால் முயற்சி செய்து பார்க்கிறார். அது தோல்வியில் முடியும்’’ என்றார்.\n“ஒரு விகடன் புகைப்படக் கலைஞனாக என் 'வியூ பைண்டர்' ஏராளமான துயரங்களையே காட்சிப்படுத்தியிருக்கிறது. மகிழ்ச்சியையும் கொண்டாட்டங்களையும்விட துயரங்களே அதிகமாக என் புகைப்படங்களில் படிந்திருக்கின்றன. எந்த வெளிச்சமும் படாத, குரலற்ற மனிதர்களுடைய எளிய வாழ்க்கைக்குள் இருக்கிற வலியின் கணத்தை பதிவு செய்வதே ஒரு புகைப்படக் கலைஞனாக என்னை முழுமைப்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?series=december4_2011", "date_download": "2019-12-07T02:26:27Z", "digest": "sha1:UCTBH24USLJI6VYKGZIPI3ZW3GZMDJUG", "length": 31850, "nlines": 219, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nநினைவுகளின் சுவட்டில் – (82)\nஜென் ஒரு புரிதல் – பகுதி 21\nஅணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும் கட்டுரை -3\nபொ.மனோ பகுதி 1 : பரிணாமத்தின் பல\t[மேலும்]\nநினைவுகளின் சுவட்டில் – (82)\nஹிராகுட்டில் எனக்குப் பரிச்சயமான உலகம்,\t[மேலும்]\nஜென் ஒரு புரிதல் – பகுதி 21\nபகுதி இருபதைத் தொடர்ந்து ‘மட்ஸுவோ\t[மேலும்]\nபயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட\t[மேலும்]\nஅணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும் கட்டுரை -3\nஅணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப்\t[மேலும்]\nஜோதிர்லதா கிரிஜா on துணைவியின் இறுதிப் பயண நினைவு நாள் [9/11] [நவம்பர் 9, 2018]\nVinayagam on பாத்திமா தற்கொலை- ராமஜன்ம பூமி- கேடுகெட்ட அரசியல் உருவாக்கும் ஊடக விவாதங்கள்\nJeganathan on பாரம்பரிய இரகசியம்\nsmitha on பாத்திமா தற்கொலை- ராமஜன்ம பூமி- கேடுகெட்ட அரசியல் உருவாக்கும் ஊடக விவாதங்கள்\njansi on துணைவியின் இறுதிப் பயண நினைவு நாள் [9/11] [நவம்பர் 9, 2018]\nNadhiya ganeshan on சமஸ்கிருதம் தொடர்\nதேவகி கருணாகரன் on மாலை – குறும்கதை\nவளவ. துரையன் on பின் வரிசையில் எங்கேனும் உட்கார்ந்து இருக்கலாம்\nஅழ.பகீரதன் on மாலை – குறும்கதை\nநலவேந்தன் அருச்சுணன் வேலு on மாலை – குறும்கதை\nlatha ramakrishnan on இராமனும் இராவணனும் காதலும் கமலஹாசனும்\nஅஞ்சலி:மகரிஷி on பி.எம்.கண்ணன் என்னும் நாவலாசிரியர்\nlatha ramakrishnan on இராமனும் இராவணனும் காதலும் கமலஹாசனும்\nகோவிந்த் karup கோச்சா on இராமனும் இராவணனும் காதலு��் கமலஹாசனும்\nஅக்பர் சையத் on பார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்\npadman Dhanakoti on பாரதியும் புள்ளி விபரமும்\nபார்வையற்றவன் on பார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்\nMeenakshi Balaganesh on தாயினும் சாலப் பரிந்து…\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nமுன்னணியின் பின்னணிகள் – 16 சாமர்செட் மாம்\nதமிழில் எஸ். ஷங்கரநாராயணன் ஆனால், எட்வர்ட் திரிஃபீல்ட் பற்றி இந்த விமரிசகர்கள் எழுதியது எல்லாமே வெறும் கண்துடைப்பு. அவரது படைப்பில் காணப்பட்ட யதார்த்தமா அவரது மிகப்பெரிய திறன்\nகுருகுல வம்சத்தில் தோன்றிய சந்தனு ராஜனுக்கு கங்கையின் மூலம் பிறந்த ஏழு குழந்தைகளையும் நதிக்குள் வீசியெறிந்துவிட்டாள் கங்காதேவி.எட்டாவது குழந்தையை வீசச் செல்லும் போது, தான் கொடுத்த\t[மேலும் படிக்க]\nபஞ்சதந்திரம் தொடர் 20 குருவிக்கும் யானைக்கும் சண்டை\nகுருவிக்கும் யானைக்கும் சண்டை அடர்ந்த காடு ஒன்று இருந்தது. அதில் ஒரு குருவியும் அதன் மனைவியும் ஒரு மரக்கிளையில் கூடுகட்டி இருந்து வந்தன. நாளாவட்டத்தில் அதன் குடும்பம் பெருகிற்று.\t[மேலும் படிக்க]\nஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம் முடிவு) அங்கம் -2 பாகம் – 18\nஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “பீட்டர் சல்வேசன் சாவடியை யாரும் மூடப் போவதில்லை. அதன் அடுப்பில் எப்போதும் கஞ்சி கொதித்துக் கொண்டிருக்கும். [மேலும் படிக்க]\nகார்த்திகை மாதத்து இரவுகளில் காற்றில் ஈரம் அதிகம் அடர்ந்திருக்க, பேருந்துகளிலோ ரயிலிலோ பயணிக்கும்போது முகத்தில் மோதும் குளிர்ச்சி கொடுக்கும் கிளர்ச்சி வார்த்தைகளுக்குள் அடங்காது.\t[மேலும் படிக்க]\nபாலர் பள்ளியிலிருந்து திரும்பி வந்தது முதல் மல்லி சோர்வாக இருந்தாள். சாப்பாடும் தயங்கித் தயங்கித்தான் இறங்கிற்று. பாதி முடிந்ததும் கொஞ்சம் “வேக்” என்று குமட்டினாள். “சரி, போதும்\t[மேலும் படிக்க]\nடிசம்பர் 11 பாரதி பிறந்த நாள் சிறுகதை: வாடாமல்லிகை\nமாங்கொட்டைச் சாமிக்குப் பேச்சு வராது என்றுதான் ரொம்பப் பேருக்கு எண்ணம். ஆனால் அது சரியல்ல. சாமி ஆள் பார்த்து, அளந்துதான் பேசும். பெரும்பாலும் மவுனத்தையே வல்லமை மிக்க மொழியாகக்\t[மேலும் படிக்க]\nமலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 3\n“அநேகமாக சுப்புபாட்டி சொன்ன சங்கதியாக இருக்கலாம். அவள்தான், கோவிந்தராஜ பெருமாளுக்கென தனியாக சன்னிதிக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், சீரங்கத்திலிருந்து கல்தச்சர்களை அதன் பொருட்டு\t[மேலும் படிக்க]\nஅமெரிக்காவில் ஒரு முக்கிய நகரம். முச்சந்தியில் பெருங்கூட்டம் கூடியிருந்தது. மேடையில் ஒரு பேச்சாளர் முழங்கிக் கொண்டிருந்தார். “சீமான்களே சீமாட்டிகளே எனக்கு நீங்கள்\t[மேலும் படிக்க]\nவளமான நாட்டை அறிவார்ந்த அரசனொருவன் ஆண்டு வந்தான். அவனுடைய அறிவும் தரும குணமும் அக்கம் பக்க நாடுகளில் அவனுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. மக்கள் அனைவரும் அவனைப் பெரிதும் நேசித்தனர்.\t[மேலும் படிக்க]\nகுரங்கை விழுங்கிய கோழி மனத்தை மயக்கும் சிசுநாள ஷரீஃப் பாடல்கள்\nபாவண்ணன் எண்பதுகளின் இறுதியில் வேலை நிமித்தமாக நான் அடிக்கடி தாவணகெரெ என்னும் இடத்துக்குச் செல்லவேண்டியிருந்தது. அந்த மாவட்டத்தின் ஆட்சியர் எங்கள் துறைக்கு நுண்ணலை கோபுரமொன்றைக்\t[மேலும் படிக்க]\nமுனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com ‘‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’’ என்பர் தொல்காப்பியர். தமிழில் ஒவ்வொரு\t[மேலும் படிக்க]\n‘ அவன் அந்த ஊருக்குள் நுழைந்த போது அந்த ஊரே நாற்றமடித்தது ‘ ஜெயகாந்தனின் இந்த முதல் வரிகள் கதை நாயகனைப் பற்றிய முழுமையான ஒரு உருவத்தை வாசகர்களின் மனதில் தோற்றுவித்துவிடும். அதுதான் ஜெ\t[மேலும் படிக்க]\nகு.ப.ரா. சிறுகதைகள் – ஒரு பார்வை\nமுனைவர் சுபாசு சந்திரபோசு தொகுத்த கு.ப.ராஜகோபாலனின் 15 சிறுகதைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படித்தவுடன் எனக்குத் தோன்றியது இவர் காலத்துக்கு ஏற்ற கதைகளை எழுதவில்லை.\t[மேலும் படிக்க]\nநினைவுகளின் சுவட்டில் – (82)\nஹிராகுட்டில் எனக்குப் பரிச்சயமான உலகம், அந்த அணைக்கட்டின் தாற்காலிக முகாமில் கிடைத்திருக்கக் கூடிய பரிச்சயங்கள் தான் என்று சொல்ல முடியாது. ஆனால��� நேரில் எதிர்ப்படும் விஷயங்களைத்\t[மேலும் படிக்க]\nஇந்த வாரம் बन्धुवाचकशब्दाः (bandhuvācakaśabdāḥ) அதாவது சொந்தபந்தங்களை சமஸ்கிருதத்தில் எப்படிக் கூறவேண்டும்\t[மேலும் படிக்க]\nசிறகு இரவிச்சந்திரன் சம்பவங்களே கதையை நகர்த்திச் செல்லும் உத்தியை கடைபிடித்து வெற்றியை எட்டும்\t[மேலும் படிக்க]\nஅணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும் கட்டுரை -3\nஅணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும் கட்டுரை –3 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பரிதியின் ஒளிக்கதிர் மின்சக்தியாய்ப் பயன்படும் பகலில் பல்லாண்டு \nபொ.மனோ பகுதி 1 : பரிணாமத்தின் பல பரிமாணங்கள் உயிர்வாழ்வதற்கு\t[மேலும் படிக்க]\nஹெச்.ஜி.ரசூல் ஞானப்புகழ்ச்சி இறைவேதத்திற்கு ஒப்பாகுமா.. என்பது\t[மேலும் படிக்க]\nநினைவுகளின் சுவட்டில் – (82)\nஹிராகுட்டில் எனக்குப் பரிச்சயமான உலகம், அந்த அணைக்கட்டின்\t[மேலும் படிக்க]\nஜென் ஒரு புரிதல் – பகுதி 21\nபகுதி இருபதைத் தொடர்ந்து ‘மட்ஸுவோ பஷூ’வின் கவிதைகள்:\t[மேலும் படிக்க]\nபயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட பத்து\t[மேலும் படிக்க]\nஅணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும் கட்டுரை -3\nஅணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப்\t[மேலும் படிக்க]\nஅண்ணன் மாதிரி என்றும் தங்கை மாதிரி என்றும் அபத்த மாதிரிகள் வேறு மாதிரிகளாக மாறுவதுண்டு மாமனார் அப்பா மாதிரி மாமியார் அம்மா மாதிரி மருமகன் மகன் மாதிரி மருமகள் மகள் மாதிரி ஒரு\t[மேலும் படிக்க]\nசில நேரங்களில் சில நியாபகங்கள்.\nஎஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ ஈரிமைகள் வழியாய் ஒழுகித் தொலைத்தக் கண்ணீர்த் துளிகளோடு முற்றுமாய் தொலைக்கப்பட்டிருக்கின்றன சில நியாபகங்கள். தூர மிளிரும் வான் நட்சத்திரங்களைப் போன்று\t[மேலும் படிக்க]\nஇனி வரப்போகும் பெயரறியா மின்னிக்கென‌ காத்திருக்கின்றன சில கோட்பாடுகளும், தத்துவங்களும்… பழையன தொலைத்துவிட்டு புதியன புகும் நாழிகைகள் காலத்தை மொழிபெயர்க்கத்துவங்கிவிட்டன…\t[மேலும் படிக்க]\nசெல்வக்குடியில் செம்மைப் பண்பில் மனைவியின் அன்பில் ஊறித் திளைக்கும் ஆண்மை உருவங்கள் வீதியில் உலவுகின்றன இராமனாக இராவணனாக கோவலன்களாக. ஆண்மையை சுகிக்கத் துடிக்கும் சூர்ப்பனை\t[மேலும் படிக்க]\nஇறப்பர் மரங்களில் பால் இருந்த போதும் பெருந் தோட்டத்தில் நாம் வசித்த போதும் இறப்பர் விலை அதிகரித்த போதும் நாம் இன்னும் கையாலாகாத நிலையிலென உணர்கிறது இதயம் எப்போதும் அடர்ந்த பெரும்\t[மேலும் படிக்க]\nசி. ஜெயபாரதன், கனடா பெண்ணே நீ கண்ணுக்குத் தெரியாத கம்பிமேல் நடக்கிறாய் சர்க்கஸ் உலகில் அம்மானை ஆடிக் கொண்டு விழுவாயோ அடியில் வலையில்லை\t[மேலும் படிக்க]\n– தினேசுவரி மலேசியா பழகிப்போன பழைய முகத்தை இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஒப்பனைச் செய்து கொள்வது கண்ணாடியை உள்வாங்கி… முகமூடிகள் தடைவிதிக்கப்பட்டுள்ளன… ஒப்பனைகளே\t[மேலும் படிக்க]\nசென்னை மழையில் நனைந்த பூனைக்குட்டி பங்களா கேட்டின் முலையில் நடுங்கியபடி ஒண்டிய அதன் தனிமையை குலைத்தபடிக்கு தெருவில் கூடின நாய்கள் ஒற்றை நாயொன்று முன்னிறுத்தப்பட்டு\t[மேலும் படிக்க]\nவிதைத்து விட்டிருக்கும் வாழ்வியலின் கவன சிதறல் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது . மூன்றாம் வயதின் நினைவின் மீது இக்கணம் அமர்ந்திருக்கிறேன் . அப்பா மளிகை கடை கொண்டிருந்த காலம் [மேலும் படிக்க]\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -2)\nமூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “கிறித்துவ ஆலயத்தில் தொழுவோன் ஆயினும் சரி, மண்டியிட்டு இஸ்லாமிய மசூதியில் வழிபடுவோன் ஆயினும் சரி யாராக நீ இருப்பினும்\t[மேலும் படிக்க]\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இறைவன் திருநாம உச்சரிப்பு (Zikr) (கவிதை -53 பாகம் -1)\nஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இறைவன் திருநாம உச்சரிப்பு நிர்வாண மனிதன் ஆற்று நீரிலே குதித்தான் வண்டுகள் தலைக்கு மேல் சுற்றி ரீங்காரம் செய்யும் போது \nவிளையாட்டும் வேடிக்கையுமாய் சாலை கடக்கமுயலும் பிள்ளையை வெடுக்கென கொத்தாய் உச்சிமுடி பற்றியிழுத்துப்போகும் அம்மா சராசரிக்கும் குறைவான புத்தியோடு சளசளவெனப்பேசும் ஒற்றை மகனுக்கு\t[மேலும் படிக்க]\nஅளவில் பெரியதான பட்டாம் பூச்சியோ என நான் கருதிய கருப்பு வெளவால் ஒன்று அலுவலகம் புகுந்தது மேசையின் இரும்புக் கால்கள் நடுவே நின்றது பிறகு இன்னொருவர் மேசைக்கு கீழே சென்றது “மேசை மேலே வா\t[மேலும் படிக்க]\nமிதமிஞ்சி உண்டுவிட்டு அடங்காத பசியில் தன்னையும் ���ேர்த்தே உண்டுவிடுகிறது அந்தக் கரிய துளை… உண்ட மயக்கத்தில் கொண்ட உறக்கத்தில் காணும் கனவுகளிலெல்லாம் முக்காலமும் உணர்கிறது அது…\t[மேலும் படிக்க]\nமார்கழி பனிப் புயலில் மெழுகுவர்த்திகள் அணைந்து போகின்றன… எங்கும் குளிர் எதிலும் இருள் அங்கு – மின்னல் கீறுகள்தான் மாயமான வெளிச்சங்கள்.. சுவாச மூச்சுக்கள் தான் சூடான போர்வைகள்.. வீதி\t[மேலும் படிக்க]\nசூர்யா நீலகண்டன் நொண்டி வந்த யானையை நோக்கி அது விழுந்து விடும் என்று இரங்கி இரு பக்கமும் பக்கபலமாக ஓடின ஈரெறும்புகள். நொண்டி நடந்த யானையின் வேகத்திற்கு கூட ஓடமுடியாமல் யானையைச்\t[மேலும் படிக்க]\nபெயரிடாத நட்சத்திரங்கள்”, “Mit dem Wind fliehen” ஆகிய இரு நூல்களினது அறிமுகமும் -தமிழ் சிங்கள மொழியில்- கலந்துரையாடலும் சுவிஸ் சூரிச் இல் இடம்பெற இருக்கிறது.\t[Read More]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kanthakottam.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-07T02:15:58Z", "digest": "sha1:YRUW4KNGZLA3NCZ3UIB4UNR475TICE3C", "length": 5134, "nlines": 137, "source_domain": "www.kanthakottam.com", "title": "ஆலயங்கள் அமைவிடம் | கந்தகோட்டம்", "raw_content": "முருகன் ஆலயங்களின் சங்கமம் | Temples of Lord Murugan\nகனடாவில் உள்ள முருகன் ஆலயங்கள்\nஜெர்மனியில் உள்ள முருகன் ஆலயங்கள்\nஎத்தனை கோடி கொடுமை வைத்தாய் இறைவா இறைவா\nஉருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய் கருவா யுயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவா யருள்வாய் குகனே.\n© 2017 இணையத்தளக் காப்புரிமை கந்தகோட்டம். படங்கள், ஒலி, ஒளி வடிவங்களின் காப்புரிமை அதற்குரியவருக்கே சொந்தமானது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000004425.html", "date_download": "2019-12-07T01:48:50Z", "digest": "sha1:SMWJG7CRXA6Q26CNTEGNRRPBKLPKFFP5", "length": 5496, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "பதியன் ரோஜா", "raw_content": "Home :: மொழிபெயர்ப்பு :: பதியன் ரோஜா\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n���தை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமிக மிக எளிய பரிகாரங்கள் 2 பகவான் ஸ்ரீ ரமணர் சூரியனைத் தொலைத்த பகல்\nபெண்களே நீங்கள் முன்னேற வேண்டாமா ஸ்ரீ கோஸ்வாமி துளசிதாசர் இயற்றிய விநய பத்திகா(எளிய உரையுடன்) முருகு\nTransforming India நீங்கள் என் அம்மாவா மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/nov/17/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3282116.html", "date_download": "2019-12-07T02:25:14Z", "digest": "sha1:X3DB3P5QONP4IC3435YZTBTF2DZVA7YE", "length": 8548, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கிராம ஊராட்சியில் கணினி இயக்குநா் பணியிடம் தோற்றுவிக்க வலியுறுத்தல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nகிராம ஊராட்சியில் கணினி இயக்குநா் பணியிடம் தோற்றுவிக்க வலியுறுத்தல்\nBy DIN | Published on : 17th November 2019 01:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெயற்குழுக் கூட்டத்தில் பேசும் மாவட்ட தலைவா் பொன்.இனியவன்.\nகிராம ஊராட்சியில் கணினி இயக்குநா் பணியிடம் தோற்றுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.\nதமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் ஒன்றியத்தின், நாமக்கல் மாவட்ட செயற்குழுக் கூட்டம், மாவட்ட தலைவா் பொன்.இனியவன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளா் எம்.பத்மநாபன், மாவட்ட செயலாளா் பி.கஜேந்திரபூபதி, மாவட்ட பொருளாளா் எஸ்.பிரபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக் கூட்டத்தில், அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும், இணையத்தில் பணிகள் மேற்கொள்ள கணினி இயக்குநா் பணியிடம் தோற்றுவிக்க வேண்டும். 2018-19-ஆம் ஆண்டுக்கான உதவி இயக்குநா் நிலை பதவி உயா்வை, மேலும் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். மகளிா் திட்ட அலுவலகத்தில் உள்ள துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பணியிடத்தை, வட்டார வ��ா்ச்சி அலுவலா் பணியிடமாக தரம் உயா்த்த வேண்டும். பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் நகா்ப்புறங்களில் பயனாளிகளை தோ்வு செய்வதுபோல், ஊரகப் பகுதிகளிலும் பயனாளிகளை தோ்வு செய்திட வேண்டும். ஊராட்சி செயலா்களுக்கு கருவூலம் மூலமாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட துணைத் தலைவா்கள் எஸ்.செந்தில்குமாா், ஆா்.ரமேஷ் மற்றும் சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/11/blog-post_23.html", "date_download": "2019-12-07T01:24:45Z", "digest": "sha1:PW6PDREWD6RBF6C363EWHEJ3ZWEFNIID", "length": 3869, "nlines": 82, "source_domain": "www.karaitivu.org", "title": "சிறப்பாக ஆரம்பமான கந்தசஷ்டி விரதம் - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu சிறப்பாக ஆரம்பமான கந்தசஷ்டி விரதம்\nசிறப்பாக ஆரம்பமான கந்தசஷ்டி விரதம்\nசிறப்பாக ஆரம்பமான கந்தசஷ்டி விரதம்\n08/11/2018 இன்று சிறப்பாக ஆரம்பமான கந்தசஷ்டி விரதம் 13/11/2018 நிறைவடைகின்றது இன்று காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பாக பூஜைகள் இடம் பெற்றது.\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/80550-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-07T01:38:06Z", "digest": "sha1:7V4RJWJL6MVPFYCSGXJDAWXMTGQOZU5H", "length": 5964, "nlines": 112, "source_domain": "www.polimernews.com", "title": "மகாநந்தீஸ்வரர் கோவில் வளாகத்தை சூழ்ந்த வெள்ளம் ​​", "raw_content": "\nமகாநந்தீஸ்வரர் கோவில் வளாகத்தை சூழ்ந்த வெள்ளம்\nமகாநந்தீஸ்வரர் கோவில் வளாகத்தை சூழ்ந்த வெள்ளம்\nமகாநந்தீஸ்வரர் கோவில் வளாகத்தை சூழ்ந்த வெள்ளம்\nஆந்திர மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக கோவிலுக்குள் வெள்ளம் சூழ்ந்தது.\nகர்நூல் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக அங்குள்ள குண்டு (Kundu) ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்தது.\nஇந்நிலையில் மகாநந்தி என்ற கிராமத்தில் உள்ள மகாநந்தீஸ்வரர் கோவிலில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்ந்தது.\nஆந்திர மாநிலம் Andhra Pradeshதொடர் கனமழைHeavy RainFlood\nதந்தை கொண்டு வந்த சட்டத்தின்கீழ் பரூக் அப்துல்லா மீது வழக்கு\nதந்தை கொண்டு வந்த சட்டத்தின்கீழ் பரூக் அப்துல்லா மீது வழக்கு\nகாங்கிரஸ் ஒரு ஏமாற்றுக்கார கட்சி - மாயாவதி கடும் விமர்சனம்\nகாங்கிரஸ் ஒரு ஏமாற்றுக்கார கட்சி - மாயாவதி கடும் விமர்சனம்\nஇரவு நேரத்தில் பெண்கள் வீடு திரும்ப உதவும் அபேய் திட்டம்\nடிக்டாக்கில் வீடியோ பதிவேற்றம் செய்துவிட்டு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nவைகை அணையில் இரண்டாம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nஉயரும் ஜிஎஸ்டி வரி - உணவுப் பொருட்கள், ஓட்டல் பண்டங்களின் விலை அதிகரிக்கும் எனத் தகவல்\nஉள்ளாட்சித் தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் அ.தி.மு.க. ஆலோசனை\nபோலீஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதில் தாக்குதல் நடத்தினோம் - விசி சஜ்ஜனார் ஐபிஎஸ்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டு���்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/47157708/notice/102398", "date_download": "2019-12-07T02:28:09Z", "digest": "sha1:NKSOWJ2D4CZ54ZYOQ47DLWEE3ZGW42D2", "length": 9803, "nlines": 144, "source_domain": "www.ripbook.com", "title": "Rathinam Someswary - Obituary - RIPBook", "raw_content": "\nநெடுந்தீவு(பிறந்த இடம்) யாழ்ப்பாணம் கிளிநொச்சி\nஇரத்தினம் சோமேஸ்வரி 1943 - 2019 நெடுந்தீவு இலங்கை\nபிறந்த இடம் : நெடுந்தீவு\nவாழ்ந்த இடங்கள் : யாழ்ப்பாணம் கிளிநொச்சி\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் முத்துஐயன்கட்டை வசிப்பிடமாகவும், கிளிநொச்சியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் சோமேஸ்வரி அவர்கள் 13-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nஇரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,\nநளாயினி, நந்தினி, யசோதினி, தயாபரன், தனபாலன், சறோஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nசெல்வரத்தினம், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nசிறிக்குமார், தேவாகரன், சுதாஸ்கரன், சந்தியவாணி ஆகியோரின் அன்பு மாமியும்,\nநமிர்தன், கிசானி, சயாழினி, மோகிதன், ரிசானி, கவின், வருண் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 14-08-2019 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இல. 81, அண்ணா வீதி, ஆனந்தபுரம் மேற்கு கிளிநொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nயாழ்ப்பாணம் கிளிநொச்சி வாழ்ந்த இடங்கள்\nயாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும், தீவுக் கூட்டங்களில் பெரியதும், கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு ,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=38513", "date_download": "2019-12-07T02:34:55Z", "digest": "sha1:75DADMOGLMHZSZBZSDNOJKXR6EZNGMEM", "length": 5573, "nlines": 68, "source_domain": "puthu.thinnai.com", "title": "அறுந்த செருப்பு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதைக்க ஊசி நூலை விட\n2011 புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு, 2018 இல் பிரான்ஸ் நாட்டு அணு மின்சக்தி உற்பத்தி மாற்றங்கள்\nதன்னளவில் அவரொரு நூலகம் (பேராசிரியர் சுந்தர சண்முகனார்)\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்\nதி இந்து, நக்கீரன், விகடன், சன் நியுஸ் ஊடகங்களை புறக்கணிப்போம்.\nதமிழ் நுட்பம் -10- சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் விற்பனை முறைகள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.jaffnarcdiocese.org/?p=1946", "date_download": "2019-12-07T01:23:02Z", "digest": "sha1:XQJLTCNBX7KYE346BJO7P5BQN7TSS4NJ", "length": 2980, "nlines": 80, "source_domain": "www.jaffnarcdiocese.org", "title": "பொதுநிலை நற்கருணைப் பணியாளர்களுக்கான ஆன்மீக வலுப்படுத்தல்", "raw_content": "\nபொதுநிலை நற்கருணைப் பணியாளர்களுக்கான ஆன்மீக வலுப்படுத்தல்\nபொதுநிலை நற்கருணைப் பணியாளர்களுக்கான ஆன்மீக வலுப்படுத்தும் நிகழ்வு 07.04.2019 ஞாயிற்றுக் கிழமை யாழ். மறைக் கல்வி நடுநிலைய கேட்போர் கூடத்தில் பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குனர் அருட்திரு மவுலிஸ் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில் காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண மறை மாவட்டத்தில் பல பங்குகளில் பணியாற்றும் பொதுநிலை நற்கருணைப் பணியாளர்கள் கலந்து பயனடைந்தர்கள் .\n“அன்பில் மலர்ந்த அமர காவியம்” திருபடுகளின் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/savarakathi-movie-song-barber-keetham/", "date_download": "2019-12-07T01:06:48Z", "digest": "sha1:QW3YU2THXHFFQUAJZ7D75YPBLZ7MZJ54", "length": 11557, "nlines": 105, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – மிஷ்கின் வழங்கும் ’பார்பர் கீதம்’", "raw_content": "\nமிஷ்கின் வழங்கும் ’பார்பர் கீதம்’\nதனது புதிய படமான ’சவரக்கத்தி’யில் ’பார்பர் கீதம்’ எனும் பாடலை எழுதி, பாடியிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.\nதனது லோன் வுல்ஃப் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் மிஷ்கின் எழுதி, தயாரித்து, வில்லனாக நடிக்கும் இப்படத்தை அவரது இளைய சகோதரரும், அவருடைய மாணவருமான ஜி.ஆர்.ஆதித்யா இயக்குகிறார்.\nதமிழ் திரைப்படங்களில் ஆரம்ப காலத்திலிருந்தே நமது ��ினசரி வாழ்க்கைக்கு உதவும் சிறு தொழில்களைச் செய்து வாழ்ந்துவரும் சாதாரண மக்களைப் பற்றியான பல பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.\nஎம்.ஜி.ஆர். நடித்த ‘படகோட்டி’யில் வரும் ‘தரைமேல் பிறக்க வைத்தான்’, ‘விவசாயி’ படத்தில் வரும் ‘கடவுள் எனும் முதலாளி’, ரஜினிகாந்த் நடித்த ‘பாட்ஷா’ படத்தின் ‘நான் ஆட்டோக்காரன்’, ‘அண்ணாமலை’ படத்தின் ‘வந்தேன்டா பால்காரன்’ போன்றவை புகழ் பெற்ற உதாரணங்கள். வெளிவரப்போகும் ‘சவரக்கத்தி’ திரைப்படமும் இவ்வரிசையில் இணைகிறது.\nமுடி திருத்தலை தொழிலாகக் கொண்ட பார்பர் சகோதரர்களை பற்றியான ’பார்பர் கீதம்’ பாடல் ஒன்று இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது.\n’தங்கக் கத்தி, வெள்ளிக் கத்தி, செம்புக் கத்தி, இரும்புக் கத்தி, சவரக் கத்தி ஈடாகுமா’ என்று தொடங்கும் பாடலை ஆரோல் கொரேலியின் இசையில் மிஷ்கின் எழுதி பாடியிருக்கிறார்.\n“தமது சவரக்கத்தியை பயன்படுத்தி நமக்கு தோற்றப் பொலிவை தருவதற்காக உழைக்கும் பார்பர் சகோதரர்களுக்காக இப்பாடலை சமர்ப்பிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சவரக்கத்தியைப்போல் கூர்மையான பல கத்திகளை மனிதன் மனிதனுக்கு எதிராக உலகம் முழுவதும் பயன்படுத்துகிறான். ஆனால் சவரக்கத்தியோ மனிதனுக்கு அழகை தருகிறது.\nயூ டியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆகஸ்ட் 4-ம் தேதியன்று இப்பாடல் வெளியாகும். எண்ணற்ற சாதாரண மக்களுடன் தமிழின் பல பிரபலங்களும் இப்பாடல் காணொளியில் தோன்றுகிறார்கள். இந்திய வரலாற்றில் பார்பர் சகோதர்களுக்காக சமர்ப்பணம் செய்யப்படும் முதல் பாடலை உருவாக்கி வெளியிடுவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்” என்று பூரிப்புடன் சொல்கிறார் ‘சவரக்கத்தி’யின் இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யா.\nPrevious Post'தர்மதுரை' படத்தின் டிரெயிலர் Next Post\"அமலாபாலுடனான திருமண பந்தத்தில் நேர்மையில்லை..\" - இயக்குநர் விஜய் அறிக்கை..\nஅழியாத கோலங்கள்-2 – சினிமா விமர்சனம்\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். – சினிமா விமர்சனம்\nதிகிலுடன் கூடிய நகைச்சுவை படம் ‘டம்மி ஜோக்கர்’\nஅழியாத கோலங்கள்-2 – சினிமா விமர்சனம்\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். – சினிமா விமர்சனம்\nதிகிலுடன் கூடிய நகைச்சுவை படம் ‘டம்மி ஜோக்கர்’\nஜாதகத்தை நம்பியே வாழும் நாயகனின் கதைதான் ‘திருவாளர் பஞ்சாங்கம்’…\n‘அடுத்த சாட்டை’ – சினிமா வி���ர்சனம்\nவிஜய் பட தலைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்குநர் ரஞ்சித் பாரிஜாதம்\n5 மொழிகளில் தயாராகியிருக்கும் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா.’\nவந்துவிட்டார் புதிய ஹீரோ சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்..\nஎனை நோக்கி பாயும் தோட்டா – சினிமா விமர்சனம்\nசசிகுமார்-நிக்கி கல்ராணி நடித்த ‘ராஜ வம்சம்’ 2020 பொங்கல் வெளியீடு..\nநயன்தாரா-ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பு துவங்கியது\nசின்னத்திரை தொடர்களில் பணியாற்றும் பெப்சி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு கையெழுத்தானது..\n‘இருட்டு’ படத்தில் முஸ்லீம் பேயின் கதை சொல்லப்படுகிறதாம்..\nமுதன்முறையாக வரலாற்று படத்தில் நடிக்கிறார் நடிகர் ஆரி..\nஅழியாத கோலங்கள்-2 – சினிமா விமர்சனம்\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். – சினிமா விமர்சனம்\nதிகிலுடன் கூடிய நகைச்சுவை படம் ‘டம்மி ஜோக்கர்’\nஜாதகத்தை நம்பியே வாழும் நாயகனின் கதைதான் ‘திருவாளர் பஞ்சாங்கம்’…\nவிஜய் பட தலைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்குநர் ரஞ்சித் பாரிஜாதம்\n5 மொழிகளில் தயாராகியிருக்கும் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா.’\nவந்துவிட்டார் புதிய ஹீரோ சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்..\nஎனை நோக்கி பாயும் தோட்டா – சினிமா விமர்சனம்\nசுந்தர்.சி., சாய் தன்ஷிகா நடிக்கும் ‘இருட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n10-வது ஆண்டாக நடைபெற்ற ‘1980 நட்சத்திரங்களின் சந்திப்பு’\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/06/01/", "date_download": "2019-12-07T02:31:41Z", "digest": "sha1:EP7M54LJ2ATB7W7CX2RNCV6ZPSVMNPHI", "length": 23263, "nlines": 161, "source_domain": "senthilvayal.com", "title": "01 | ஜூன் | 2019 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nடேர்ம் இன்ஷூரன்ஸ்… குடும்பத்தைக் காக்கும் பாராசூட்\nவிண்ணிலிருந்து குதிக்கும் விளையாட்டு வீரர்கள் பாராசூட் இல்லாமல் குதிப்பார்களா நிச்சயமாகக் குதிக்கமாட்டார்கள். பாதுகாப்பான முறையில் தரையிறங்கவே அவர்கள் விரும்புவார்கள். ஆயுள் காப்பீடு என்பது ஒரு குடும்பத்தில் வருமானத்தை ஈட்டும் நபர் எதிர்பாராத வகையில் இறந்தால், அந்தக் குடும்பத்தைப் பொருளாதார ரீதியாகப் பாதுகாக்கும் ஒரு பாராசூட் எனலாம்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nசிற்றரத்தை – பூமிக்குள் மறைந்திருக்கும் மருத்துவப் புதையல்\nஇஞ்சியின் நெருங்கிய உறவினர் அரத்தை. வாசனை மற்றும் மருத்துவக் குணத்தில் இஞ்சிக்குக் கொஞ்சமும் சளைத்தது அல்ல. வாசனையால் மதிமயக்கி உணவை நோக்கி நம்மைச் சுண்டியிழுக்கும் `சுகந்த அஸ்திரம்’ அரத்தை. ‘அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்’ என்றொரு மருத்துவப் பழமொழி உண்டு. சளி, இருமல், இரைப்பு போன்ற கப நோய்களை உணவின் மூலம் விரட்ட, வேர்க்கிழங்கான அரத்தைக்கு அஞ்சறைப் பெட்டிக்குள் இடம் ஒதுக்குங்கள்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nகுழந்தைகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்ல பெற்றோருக்கு 10 ஆலோசனைகள்\nபள்ளி திறக்க சில நாள்களே இருப்பதால் நோட்டுப் புத்தகங்களுக்கு அட்டைப்போடுவதில் தொடங்கி, புத்தகப்பை மற்றும் ஷூ சாக்ஸ் வாங்குவது எனப் பெற்றோர் பிஸியாக இருப்பார்கள். நீண்ட விடுமுறையில் நேரம் காலம் பார்க்காமல் விளையாட்டு, டூர் எனப் பிள்ளைகள் நினைத்த மாதிரி இருந்திருப்பார்கள். இந்தச் சூழலில், இப்போது பள்ளிக்கு அனுப்புவது பெற்றோருக்குக் கொஞ்சம் சிரமமான டாஸ்க்தான். சில குழந்தைகள் அழுது அடம்பிடிப்பார்கள்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\n” – எம்.எல்.ஏ-க்களை கண்காணிக்கும் எடப்பாடி\nநாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பாக இருந்தபோது, தமிழகத்தில் மற்றொரு பரபரப்பும் சேர்ந்தே இருந்தது. எடப்பாடி ஆட்சி நீடிக்குமா என்ற கேள்விக்கு 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தமிழக வாக்காளர்கள் முடிவு செய்ய காத்திருந்தனர். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில், இடைத்தேர்தல் முடிவுகள் குறித்தும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் இறுதிக்கட்டத்தை எட்டியபோது, 9 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெற்றதால் ஆட்சி தக்க வைக்கப்பட்டது.\nPosted in: அரசியல் செய்திகள்\nகடைசிநேரக் காட்சிகள்: மந்திரி பதவி… அ.தி.மு.க-வை அலறவிட்ட பி.ஜே.பி\nகுடியரசு மாளிகையில் கோலாகலமாக அரங்கேறியது பிரதமர் பதவியேற்பு விழா. என்னதான் தமிழகம் பி.ஜே.பி-யை புறக்கணித்தாலும்… இரண்டு தமிழர்களுக்கு அமைச்சரவையில் வா��்ப்பு கொடுத்து, பெருந்தன்மையைக் காட்டியுள்ளார் மோடி” என்று டெல்லி அப்டேட்களைச் சுடச்சுட நமக்கு தர ஆரம்பித்த கழுகாரிடம் “புரிகிறது… புரிகிறது… நன்றாகவே நக்கல் அடிக்கிறீர்கள். எல்லாம் சரி… மத்திய அமைச்சரவைப் பட்டியல் அறிவிப்பதில் எதற்காக இவ்வளவு தாமதம் ஏற்பட்டது\nPosted in: அரசியல் செய்திகள்\nமுந்திய எடப்பாடி; பிந்திய ஓ.பி.எஸ்’ – தனியே தன்னந்தனியே வைத்திலிங்கம்\nமத்தியில் அ.தி.மு.க-வுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால் ஓ.பன்னீர்செல்வம் மட்டுமல்ல அ.தி.மு.க-வின் சீனியர் எம்.பி-க்களும் வருத்தத்தில் உள்ளனர். இந்த வாய்ப்பை தவறவிட்டால் இனிமேல் மத்திய அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட முடியாது என்று சீனியர் அ.தி.மு.க எம்.பி-க்கள் கருதுகின்றனர். இந்தச் சூழ்நிலையில் வைத்திலிங்கம் டெல்லியிலிருந்து சென்னைக்குத் தனியாக வந்துள்ளார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவருமான வரியில் அதிரடி மாற்றங்கள்\nமஞ்சணத்தியில் இவ்வளவு மருத்துவ குணங்களா.\nவாய்வுத் தொல்லை பிரச்சனையை தீர்க்கும் அற்புத மருத்துவ குறிப்புகள்…\nஉங்கள் வீட்டு டிவி கூட உளவு பார்க்கலாம்’- அலர்ட் தரும் FBI\nதேர்தல் நேரத்தில் திமுகவில் இருந்து விலகிய முக்கிய நபர்… என்ட்ரி கொடுக்கம் புது டீம்… ரகசியம் காக்கும் திமுக\nஅ.தி.மு.க – தி.மு.க உள்கூட்டணி… ஊசலாடும் உள்ளாட்சித் தேர்தல்\nதோள்பட்டை வலியை விரட்ட என்ன வழி\nசதைக் கட்டிகளை நார்ச்சத்து உணவுகளால் கட்டுப்படுத்தலாம்\nதயிருக்கும் யோகர்ட்டுக்கும் என்ன வித்தியாசம்\nஇந்தியாவில் நுரையீரல் புற்றுநோய்; பாதிக்கப்படும் பெண்கள்\nஸ்கெட்ச் தேர்தலுக்கு இல்ல… ஸ்டாலினுக்குத்தான்… எடப்பாடி பழனிசாமியின் உள்ளாட்சி வியூகம்\nஅ.தி.மு.க அரசு செய்த 4 குழப்பங்கள்’ – அறிவாலயத்தில் பட்டியலிட்ட ஸ்டாலின்\n – பற்றவைத்த குருமூர்த்தி… பாயத் தயாராகும் பா.ஜ.க\nராங்கால் – நக்கீரன் 26.11.2019\nமீன் சாப்பிடுவதால் இத்தனை பயன்களா\nபாஸ்ட் டேக் என்றால் என்ன..\nவீட்டருகில் நடப்படும் மரங்களின் மகிமைகள்: நன்றும், தீதும்.\n உங்களுக்கு தெரியாத சில குறிப்புகள் இதோ…\n702 வகை வேலைகளை இனி ரோபோக்கள் செய்யும்\nவங்கியில் டெபாசிட் செய்யப்போறீங்க.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. இதோ தெரிந்து கொள்ளுங்கள்..\nஎடப்பாடி பழனிசாமி மட்டுமா… தமிழகத்தில் நிகழ்ந்த 8 அரசியல் அதிசயங்கள்\nகூகுளின் இந்த ஆப் உங்க போனில் இருக்கா. அப்ப உங்களுக்கு ஆப்பு தான்.\n30 வயதை கடந்தவரா… இதுல கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால்,, நிறையவே சேமிக்கலாம்\nசசிகலாவிற்கு தகவல் அனுப்பிய எடப்பாடி… புறக்கணித்த சசிகலா… களத்தில் இறங்கிய தினகரன்\n – ஏன் பாய்ந்தார் எடப்பாடி\nஸ்டாலினுக்கு சப்போர்ட் செய்த ஆடிட்டர் குருமூர்த்தி\nதவறி விழுவதை தவிர்க்க முடியாதா\nநோய்த்தொற்றை சமாளிக்க புதிய வழி\nஎடப்பாடி, மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு.. மிரண்டு அரண்டு போகும் கூட்டணி கட்சிகள்..\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nசர்க்கரை நோய் உங்கள எட்டிப் பார்க்காம இருக்கணுமா… இதுல ஒன்னு தினம் சாப்பிடுங்க\nஃப்ளிப்கார்ட், அமேசான்… இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nபெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/68989-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D..!", "date_download": "2019-12-07T01:31:06Z", "digest": "sha1:GVUCYK3P2ESAXRIS7AYAPU65EJPYCQMM", "length": 9031, "nlines": 114, "source_domain": "www.polimernews.com", "title": "விவசாயிகள் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை பின்பற்ற வேண்டும்..! ​​", "raw_content": "\nவிவசாயிகள் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை பின்பற்ற வேண்டும்..\nஇந்தியா வீடியோ முக்கிய செய்தி\nவிவசாயிகள் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை பின்பற்ற வேண்டும்..\nஇந்தியா வீடியோ முக்கிய செய்தி\nவிவசாயிகள் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை பின்பற்ற வேண்டும்..\nவிவசாயிகள் செலவு பிடிக்காத, ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை பின்பற்ற வேண்டும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.\nவேளாண்மை சார்ந்த உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக, நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். வாழ்வதை எளிமையாக்குதல் என்பது விவசாயிகளுக்கும் பொருந்தும், தொழில் செய்வதை எளிமையாக்குதல் என்பது வேளாண் தொழிலுக்கும் பொருந்தும் என அவர் குறிப்பிட்டார்.\nவிவசாயிகள் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்த முறை புதியது அல்ல என்றும், ஆனால் இந்த முறையை பரவச் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். சில மாநிலங்கள் இந்த முறையை ஏற்கெனவே முயற்சி செய்து, விவசாயிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.\nஇதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் விவசாயிகள் வருமானத்தை இருமடங்காக உயர்த்த முடியும் என அவர் கூறினார். ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது, விலங்குகளின் சாணங்களை உரமாக பயன்படுத்தும் இயற்கைவழி விவசாயத்தின் ஒரு வடிவம். இந்த முறையில் ஊடுபயிர்கள் மூலம் வருவாயை அதிகரிக்க முடியும்.\nகுறைவான வெளித் தலையீட்டுடன், சுயமாக தாக்குப் பிடிக்கும் தோட்டப் பயிர் முறையாக இதை பின்பற்றலாம் என கூறப்படுகிறது. மகாராஷ்டிரத்தை சேர்ந்த சுபாஷ் பலேகர் ((Subhash Palekar)) 25 ஆண்டுகளுக்கு முன்னரே, ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை முன்னெடுத்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசிலை கடத்தல் தடுப்பு தொடர்பான உத்தரவுகளை அமல்படுத்திய விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு\nசிலை கடத்தல் தடுப்பு தொடர்பான உத்தரவுகளை அமல்படுத்திய விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு\nஉலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி திருமலையில் காற்றில் கலந்துள்ள நச்சுப் பொருட்கள்\nஉலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி திருமலையில் காற்றில் கலந்துள்ள நச்சுப் பொருட்கள்\nமணிமுத்தாறு அணை 100 அடியை எட்டியது - விவசாயிகள் மகிழ்ச்சி\nவெங்காய தட்டுப்பாடு இல்லை - நிர்மலா சீதாராமன்\nபலன் தரும் பண்ணைக்குட்டைகள்...மகிழ்ச்சியில் விவசாயிகள்...\nபயிர்களை அழிக்கும் வெட்டுகிளிகளால் விவசாயிகள் கவலை\nஉள்ளாட்சித் தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் அ.தி.மு.க. ஆலோசனை\nபோலீஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதில் தாக்குதல் நடத்தினோம் - விசி சஜ்ஜனார் ஐபிஎஸ்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு\nவரும் 8ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/219613?ref=archive-feed", "date_download": "2019-12-07T01:12:22Z", "digest": "sha1:TWODT4RN26DU7W2DNLKGHHX3I6HXM6UC", "length": 8472, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை - செய்திகளின் தொகுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை - செய்திகளின் தொகுப்பு\nநாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.\nஅவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.\nஅந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,\nயாழ்ப்பாணத்தில் வெளிநாட்டவர்களின் சொர்க்காபுரியாக மாறவுள்ள முக்கிய பகுதி\nநீதிபதி இளஞ்செழியனின் மனிதாபிமான செயற்பாடு\nஇலங்கை மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை\nஹேமசிறி பெர்ணான்டோ மீது மனித படுகொலை குற்றச்சாட்டு\nவிடுதலைப் புலிகளின் தலைவர் போதைப் பொருள் கடத்தினாரா மைத்திரியின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள விக்னேஸ்வரன்\nவெளிநாடு தப்பிச் செல்ல முற்பட்ட சஹ்ரானின் சகா விமான நிலையத்தில் வைத்து கைது\nபொதுபலசேனாவின் மாநாட்டுக்கு முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினால் வரப்போகும் பிரச்சினை\nவவுனியாவில் நிகழ்ந்த அதிசயம்: பார்வையிட அலைமோதும் மக்கள் கூட்டம்\nகர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் ஒரு இனவாதி தம்பர அமில தேரர் குற்றச்சாட்டு\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்���ுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/156949-do-you-know-about-virudhunagar-bird-sanctuary", "date_download": "2019-12-07T02:11:47Z", "digest": "sha1:KQPSR2I7TRMO3PTYQVBHPPNWCVL75ZRI", "length": 6069, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "வெளிநாட்டுப் பறவைகள் இளைப்பாறும் `குளு குளு’ ஸ்பாட் - இது விருதுநகர் `வேடந்தாங்கல்’ #MyVikatan | Do you know about Virudhunagar bird sanctuary", "raw_content": "\nவெளிநாட்டுப் பறவைகள் இளைப்பாறும் `குளு குளு’ ஸ்பாட் - இது விருதுநகர் `வேடந்தாங்கல்’ #MyVikatan\nவெளிநாட்டுப் பறவைகள் இளைப்பாறும் `குளு குளு’ ஸ்பாட் - இது விருதுநகர் `வேடந்தாங்கல்’ #MyVikatan\nவிருதுநகர் மாவட்டம் என்றால் நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது வறட்சிதான். அப்படிப்பட்ட வறண்ட பூமியில் பறவைகள் விரும்பக் கூடிய ஒரு சரணாலயம் அமைந்திருப்பது அதிசயம்தான். சாத்தூர் அருகே உள்ள சங்கரபாண்டியபுரம் கிராமம்தான் அந்தச் சரணாலயம்.\nகடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலியா, நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து இரை தேடியும், இனப்பெருக்கம் செய்வதற்காகவும் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் வருகை தருகின்றன.\nபறவைகளின் உணர்வுகளை புரிந்து கொண்ட அந்த கிராம மக்கள் பறவைகளுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் கொடுத்து வருகின்றனர். கண்மாயையொட்டியுள்ள வேப்பமரம், புளியமரங்களிலேயே தங்கிவிடுகின்றன. யாரையும் வேட்டையாட அனுமதிப்பதில்லை. அருகிலேயே பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டாலும்கூட பறவைகளின் நலன்கருதி இந்த கிராம மக்கள் பட்டாசுகளை கூட வெடிப்பதில்லை. இதனால் பறவைகள் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றன. ஆனாலும் பறவைகளுக்கு தேவையான எந்தவித வசதிகளும் இல்லை. நம் ஊரைத் தேடி வரும் பறவைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorebusinesstimes.com/2019/11/05/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-12-07T02:10:08Z", "digest": "sha1:K2Y4CJG2WBBBAI4GGXR7LXRJZ7XI7Z4T", "length": 10135, "nlines": 107, "source_domain": "coimbatorebusinesstimes.com", "title": "கென்டக்கி கவர்னர் தேர்தலில் குற்றச்சாட்டு அரசியல் சோதனையை எதிர்கொள்கிறது – Coimbatore Business Times", "raw_content": "\nவெகுஜன தடுப்பூசி தொடங்கும்போது சமோவா மூடப்பட்டது – RNZ\n'முன்னேற்றம் குறைந்துவிட்டது' – உலக மலேரியா அறிக்கை மற்றும் இந்தியாவுக்கு என்ன அர்த்தம் – ஹைடரஸ் சைஃப்\nயுஎன்சி வெர்சஸ் ஓஹியோ மாநில மதிப்பெண்: நேரடி விளையாட்டு புதுப்பிப்புகள், சிறப்பம்சங்கள், கல்லூரி கூடைப்பந்து மதிப்பெண்கள், முழு பாதுகாப்பு – சிபிஎஸ்ஸ்போர்ட்ஸ்.காம்\nகுருகிராம் சார்ந்த M3M நிறுவனம் காலநிலை நடுநிலை ஸ்மார்ட் நகரத்தை உருவாக்க ஸ்வீடிஷ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது – Moneycontrol.com\nடாடா அல்ட்ரோஸ் எஞ்சின் விவரங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் வெளிப்படுத்தப்பட்டன – கார் மற்றும் பைக்\nகென்டக்கி கவர்னர் தேர்தலில் குற்றச்சாட்டு அரசியல் சோதனையை எதிர்கொள்கிறது\nகென்டக்கி கவர்னர் தேர்தலில் குற்றச்சாட்டு அரசியல் சோதனையை எதிர்கொள்கிறது\nPREVIOUS POST Previous post: பாந்தர்ஸ் கியூபி கேம் நியூட்டன் காலில் காயத்துடன் காயமடைந்த இருப்பு வைக்கப்பட்டுள்ளது – ஈஎஸ்பிஎன்\nNEXT POST Next post: வணிக அழைப்புகள், மேற்பரப்பு பதில்கள் – Thurrott.com\nவெகுஜன தடுப்பூசி தொடங்கும்போது சமோவா மூடப்பட்டது – RNZ\n'முன்னேற்றம் குறைந்துவிட்டது' – உலக மலேரியா அறிக்கை மற்றும் இந்தியாவுக்கு என்ன அர்த்தம் – ஹைடரஸ் சைஃப்\nயுஎன்சி வெர்சஸ் ஓஹியோ மாநில மதிப்பெண்: நேரடி விளையாட்டு புதுப்பிப்புகள், சிறப்பம்சங்கள், கல்லூரி கூடைப்பந்து மதிப்பெண்கள், முழு பாதுகாப்பு – சிபிஎஸ்ஸ்போர்ட்ஸ்.காம்\nகுருகிராம் சார்ந்த M3M நிறுவனம் காலநிலை நடுநிலை ஸ்மார்ட் நகரத்தை உருவாக்க ஸ்வீடிஷ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது – Moneycontrol.com\nடாடா அல்ட்ரோஸ் எஞ்சின் விவரங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் வெளிப்படுத்தப்பட்டன – கார் மற்றும் பைக்\nகென்டக்கி “பிராந்திய வெடிப்பு” காய்ச்சல் நிலையை அடைகிறது – LEX18 செய்திகள்\nஉலகளாவிய க��ய்ச்சல் தடுப்பூசியை உருவாக்குவதற்கான அவசரம் – கென்ஸ் 5: உங்கள் சான் அன்டோனியோ செய்தி மூல\nஇது இப்போது HNN 12/3/19 இல் உள்ளது – ஹவாய் செய்தி இப்போது\nநோரோவைரஸ்: அறிகுறிகள், குளிர்கால வாந்தியெடுத்தல் பிழை எவ்வாறு பரவுகிறது மற்றும் எவ்வளவு நேரம் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/02/11/52", "date_download": "2019-12-07T02:26:39Z", "digest": "sha1:J7DAUEU2A7SEY2AM4M4XBMUD3P67LNDI", "length": 4967, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:விரைவில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்!", "raw_content": "\nகாலை 7, சனி, 7 டிச 2019\nவிரைவில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்\nஜாக்டோ ஜியோ போராட்டத்தைப் பொறுத்தவரை சட்டப்பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்துதான் எனது கருத்து என்று தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nசென்னை தலைமைச்செயலகத்தில் இன்று (பிப்ரவரி 11) பள்ளிக்கல்வித் துறை சார்பில் பதினோராம், பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து வினாக்களுக்கான மதிப்பெண் மற்றும் மதிப்பெண்கள் வழங்கப்படும் முறைகள் குறித்து மாணவர்களிடையே தெளிவு ஏற்படுத்துவதற்காக மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அனைத்துப் பாட பிரிவுகளுக்கும் மாதிரி வினா விடைக் குறிப்புகள் புத்தக வடிவிலும், குறுந்தகடு வடிவிலும் வெளியிடப்பட்டுள்ளன. http://www.tnscert.org இணையதளத்திலும் மாதிரி வினா-விடைக் குறிப்புகளைப் பதிவிறக்கம் செய்யும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇது குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், “பொதுத்தேர்வில் எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படுகிறது என்பதை அறிவதற்கு ஏதுவாக மாதிரி வினா-விடைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு 500 தேர்வு மையங்கள் ஏற்படுத்திய நிலையில் இந்த ஆண்டு 742 மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. 10 கிலோமீட்டர் தொலைவிற்குள்ளாகத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nநிதி நெருக்கடியால் பொதுத் தேர்வின்போது அனைத்துப் பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தாமதமாகின. எல்லா இடங்களிலும் விரைந்து கேமரா பொருத்தப்படும். மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்வதற்காக 413 நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 16,000 மாணவர்கள் சேர்ந்துள்ள���ர். பொதுத் தேர்வுக்குப் பின் 9 கல்லூரிகளில் 25 நாட்கள் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவடைந்தவுடன், தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்படும்” என்று அவர் தெரிவித்தார்.\nதிங்கள், 11 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B4%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-12-07T01:31:14Z", "digest": "sha1:HFZ4PK2WUOFZ25BD5M3RU3UGRLYZKVAI", "length": 279817, "nlines": 538, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஈழை நோய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஈழை நோய் அல்லது ஈளை அல்லது மூச்சுத்தடை நோய் (Asthma, ஆஸ்துமா) என்பது நுரையீரலில் ஏற்படும் நீடித்த/நாட்பட்ட (chronic) அழற்சியினால் மீண்டும் மீண்டும் வரக்கூடிய (recurrent) மூச்சு எடுத்தலில்/விடுதலில் சிரமத்தைக் கொடுக்கும் மூச்சுத்திணறல்/மூச்சிரைப்பு நிலை ஆகும். இதற்கு முக்கியக் காரணம் சுவாசக் குழாய்களின் உட்படலத்தில் ஏற்படும் வீக்கத்தால் காற்று உட்சென்று வெளியேறும் பாதையில் ஒடுக்கமேற்பட்டு காற்றின் ஓட்டத்தில் ஏற்படும் வீழ்ச்சியாகும். சுவாசக் குழாய்களைச் சுற்றியிருக்கும் தசைகளில் ஏற்படும் மீளும் தன்மை கொண்ட (reversible) சுருக்கம் மற்றும் இறுக்கம் போன்றவையும், நுரையீரலில் ஏற்படும் அழற்சியினால் ஏற்படும் புண்பட்ட நிலை, வீக்கம் என்பனவும் அசெளகரியமான நிலையை ஏற்படுத்தும். இதன் தீவிரத்தன்மையும் (severity) நிகழ்வுகளுக்கிடையிலான இடைவெளியும் (frequency) மனிதனுக்கு மனிதன் வேறுபடும். இந்த நோய் எல்லா வயதினரிலும் காணப்படுவதாயினும் பொதுவாக குழந்தைகளிலேயே ஆரம்பிக்கும்[1]. இந்த நோயின் முக்கியமான அறிகுறிகளாக இழுப்பு, இருமல், நெஞ்சு இறுக்கம், விரைவான குறுகிய மூச்சு என்பன அமைகின்றன. மீண்டும் மீண்டும் இந்த நோயின் பாதிப்புக்கு உட்படுபவர்களுக்கு தூக்கமின்மை, பகலில் களைப்பு போன்றவை இருப்பதால், அவர்களால் தமது நாளார்ந்த செயல்களைச் சரிவரச் செய்ய முடியாத நிலை காணப்படும்.\nஇந்த ஈழை நோயானது தொய்வு, இழுப்பு, முட்டு, சுவாச முட்டு, இழைப்பு நோய், மூச்சுத் தடை நோய், மூச்சுப் பிடிப்பு நோய் என பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் கொடுத்துள்ள 2011 ஆம் ஆண்டு மே மாத அறிக்கையின்படி, உலகில் 235 மில்லியன் மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தது[2]. ஏனைய நீடித்த/நாட்பட்ட நோய்களுடன் ஒப்பிடுகையில் இறப்பு வீதம் குறைவாக இருப்பினும், 2005 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 255000 மக்கள் இந்நோயால் இறந்திருப்பதை உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியிருந்தது[3][4]. குழந்தைகளில் வரும் நாட்பட்ட நோய்களில் மிக அதிகளவில் இருப்பதும் இந்நோயே என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது[2]. அத்துடன் இந்நோயுள்ளவர்களில் 80% மானவர்கள் குறைவான, அல்லது குறைவான-நடுத்தரமான வருமானம் கொண்ட நாடுகளில் இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது[2].\nஐக்கிய அமெரிக்க மக்கள்தொகையில் 7 சதவீத மக்களை ஆஸ்துமா பாதித்துள்ளது.[5][6] பிரிட்டிஷ் மக்களில் 6.5 சதவீத மக்களும் உலகளவில் மொத்தம் 300 மில்லியன் மக்களும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.[7]அமெரிக்காவில், ஒரு வருடத்தில் 4000 மக்கள் இறப்பதற்கு இந்த ஈழைநோய் காரணமாக உள்ளது. 2025 ஆம் ஆண்டில் உலகில் 100 மில்லியன் மக்கள் இந்நோயினால் பாதிக்கப்படக்கூடும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது[3]\nஇந் நோய் தீவிரமடையும் நிலையில் அவசரச் சிகிச்சையாக குறுகிய காலத்திலேயே செயல்புரியும் பீட்டா-2 இயக்கிகள் சுவாசத்தோடு உள்ளிழுக்கப்படும். ஈழைநோயைத் தூண்டும் காரணிகளான ஒவ்வாமை ஊக்கிகள் அல்லது அதிவேகமாக வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றைத் தவிர்ப்பதன் மூலமாக ஈழைநோய்ப் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம். அவசியமேற்பட்டால் கார்டிகோஸ்டீராய்டுகள் (corticosteroids) மற்றும் நீண்ட நேரம்வரை செயல்புரியும் பீட்டா-2 இயக்கிகள் போன்றவை சுவாசத்தின் வழியாக உள்ளிழுக்கப்படுதல் போன்ற மருந்துச் சிகிச்சையின் மூலமாகவும் ஈழைநோயின் பாதிப்பைத் தடுக்கலாம்.[8][9] லூக்காட்ரியன் (Leukotriene) எதிர் மருந்து, கார்டிகோஸ்டீராய்டுகளை விட ஆற்றல் குறைவானது. ஆனால் இதைப் பயன்படுத்துவதினால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. மெப்போலிஸுமாப் (mepolizumab) மற்றும் ஓமாலிஸுமாப் (omalizumab) போன்ற ஒற்றையணு பிறபொருளெதிரி மருந்துகள், சில நேரங்களில் ஆற்றல் வாய்ந்தவையாக உள்ளன. நோய் வரப்போகின்றது என்பதை முதலே தெரிந்துகொண்டு தகுந்த நேரத்தில் தகுந்த சிகிச்சையை எடுப்பது இந்நோயில் மிகவும் பலனளிப்பதாய் உள்ளது.\nநாட்பட்டுத் தடைச்செய்யும் நுரையீரலுக்குரிய நோய் மற்றும் நாட்பட்ட மூச்சுக்குழா��் அழற்சி ஆகியவற்றைப் போல் அல்லாமல் ஈழைநோயின் அழற்சி மீளக்கூடியதாக இருக்கும். காற்றேற்ற விரிவு போல் இல்லாமல் ஈழைநோயானது மூச்சுக்குழாய்களைப் பாதிப்பதே அல்லாமல் மூச்சுச் சிற்றறைகளைப் பாதிப்பதில்லை. ஈழைநோயானது காற்றுவழிகளில் ஏற்படும் ஒரு பொதுவான நாட்பட்ட கோளாறாகும் என்று தேசிய இதயம் நுரையீரல் மற்றும் இரத்த நிறுவனம் வரையறுக்கிறது. மாறுபடும் நிலை, மற்றும் திரும்பத் திரும்ப ஏற்படும் அறிகுறிகள், காற்றோட்ட அடைப்பு, மூச்சுக்குழாய்ச் சிரை ஹைப்பர்ரெஸ்பான்சிவ்னஸ் (hyperresponsiveness) (பிராங்கஇசிவு) மற்றும் ஒரு அழற்சியாக கருதப்படுகிறது.[10]\nவளர்ந்த நாடுகளில் இருக்கும் பொதுமக்கள் ஈழைநோய்த் தாக்கநிலையின் மேல் தங்கள் கவனத்தைத் தற்போது திருப்பியுள்ளனர். நகர்ப்புறக் குழந்தைகளில் நான்கில் ஒரு பங்கு குழந்தைகள் இந்த நோயினால் பாதிக்கப்படுவதே இந்நோய் அதிவேகமாகப் பரவுவதற்கான காரணமாகக் கருதப்படுகிறது.[11]\n3.3 மரபணு-சூழல் இடைத் தொடர்பு\n5.2 மக்கள் மத்தியில் உள்ள வேற்றுமைகள்\n5.4 ஈழை நோயும் தடகள விளையாட்டுக்களும்\n5.5 தொழில் சார்ந்த ஈழை நோய்\n6.2 மூச்சுக்குழாய் வீக்கம் (அழற்சி)\n6.3 உந்துபவை (அ) தூண்டுபவை\n6.4 நோய் தோன்றும் முறை\n6.5 ஆஸ்துமாவும் தூங்கும் போது சுவாசம் தடைப்படுதலும்\n6.6 ஆஸ்துமா மற்றும் இரையக உண்குழலிய எதிர்வினை நோய்\n7.2 உணவு கட்டுப்பாடு மற்றும் சேர்க்கைகள்\n8.3 மருந்து இல்லாத சிகிச்சைகள்\n8.4 சிகிச்சையில் உள்ள கருத்து வேறுபாடுகள்\nஒரு நொடியில் வேகமாக வெளிவிடக்கூடிய மூச்சின் கனஅளவு (FEV1) மற்றும் மூச்சுவிடுதல் வீதத்தின் உச்சநிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்நோயானது வகைப்பிரிக்கப்படுகிறது.[12]\nஆஸ்துமா நோயின் தீவிரத்தன்மையை வகைப்பிரித்தல் [12]\nமூச்சுவிடுதல் வீதத்தின் உச்சநிலை அல்லது FEV1 குறித்து முன்னுரைத்தல்\nமூச்சுவிடுதல் வீதத்தின் உச்சநிலை அல்லது FEV1னின் மாறுபடும் தன்மை\nஇடைவிட்டு நிகழுதல் < ஒரு வாரத்தில் ஒரு முறை ≤ ஒரு மாதத்தில் இருமுறை ≥ 80% முன்னுரைக்கப்படுகிறது < 20%\nலேசாக தொடர்ந்து இருத்தல் > ஒரு வாரத்திற்கு ஒருமுறை ஆனால் < ஒரு நாளில் ஒருமுறை > ஒரு மாதத்தில் இருமுறை ≥ 80% முன்னுரைக்கப்படுகிறது 20–30%\nமிதமாக தொடர்ந்து இருத்தல் தினமும் (நோயின் தீவிரம் வழமையான தொழிற்பாடுகளைப் பாதிக்கும்.) > ஒரு வாரத்திற்கு ஒருமு���ை (தூக்கத்தைக் குழம்பலாம்.) 60 – 80 % வரை முன்னுரைக்கப்படுகிறது 30%\nநோயின் தீவிரத்தன்மை தொடர்ந்து இருத்தல் தினமும் (நோயின் தீவிரம் அடிக்கடி தெரியும். வழமையான தொழிற்பாடுகள் குறைந்துவிடும்.) அடிக்கடி (இரவில் ஏற்படும் அசெளகரியம் அதிகரிக்கும்.) < 60% முன்னுரைக்கப்படுகிறது 30%\nஈழை நோய்க்கான அறிகுறிகளை அந்த நோய்ப்பாதிப்புக்கு உட்பட்டவர்கள் அறிந்திருப்பது மிகவும் முக்கியமாகும். அந்த நோயின் ஆரம்ப அல்லது குறைந்த அறிகுறிகளைக் (mild symptoms) கண்டறிவதன் மூலம் அதைத் தொடர்ந்து வரக்கூடிய தீவிரநிலையை ஒருவர் கட்டுப்படுத்த முடியும். மேலும் தீவிரமடையும் அறிகுறிகளையும் கண்டறியத் தவறினால் நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையும், உயிராபத்துக்கு உட்பட வேண்டிய நிலையும் ஏற்படலாம். இந்நோய்க்கான அறிகுறிகள் சரியாக வெளிப்படும் முன்னரே ஆரம்பநிலையில் சில மாற்றங்களை நோயாளியில் காண முடியும். அவையாவன:\nஇலகுவாகச் செய்யக்கூடிய வேலைகளின் போதுகூட களைப்பை உணர்தல்\nஅதியுயர் வெளிமூச்சு ஓட்ட வீதம் (Peak Expiratory Flow Rate, PEFR) குறைதல்\nமுறையற்ற தூக்கமும், எழும்பும்போது களைப்பை உணர்தலும்\nமூக்கு ஒழுகுதல், கண்களின் அடிப்பகுதியில் கருவளையம், தோலரிப்பு போன்ற ஒவ்வாமைக்கான (allergy) அறிகுறிகள் காணப்படல்\nஇவ்வகை அறிகுறிகளை கண்டுகொள்வதன் மூலம் தீவிரமான ஈழை நோய்த் தாக்கத்தை தவிர்க்கலாம். இந்நோய் ஆரம்ப நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு அதிகரிக்கும்போது சுவாசக் குழாய்கள் சுருக்கமடைந்து அழற்சிக்குட்பட்டு சளியினால் நிரப்பப்படும். அப்படித் தோன்றும் அறிகுறிகளாவன:\nஇவற்றைக் கவனித்து சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிடின் சுவாசக் குழாய்களில் மேலும் ஏற்படும் ஒடுக்கமானது நோயாளி சாதாரண தொழிற்பாடுகளை மேற்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். அத்துடன் சில தீவிரமான அறிகுறிகளும் தோன்றும். அவையாவன:\nமூச்சிரைப்பினால் உண்டாகும் சத்தத்தை நோயாளி தானே கேட்கக் கூடியதாக இருக்கும்.\nஇரவு, பகல் தொடர்ச்சியான நீடித்த இருமல் இருக்கும்.\nதூக்கமின்மையும், ஓய்வு கொள்ள முடியாத நிலையும் ஏற்படும்.\nஅதியுயர் வெளிமூச்சு ஓட்ட வீதம் (Peak Expiratory Flow Rate, PEFR) மிகவும் குறைந்து ஆபத்தான நிலையை அடையும்.\nஉடனடியாகச் சிகிச்சை அளிக்கவல்ல மருந்துகளால் நோயைக் குணப்படுத்த முடியாத ந���லை தோன்றலாம்.\nஎனவே ஆரம்ப நிலையிலேயே சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளுதல் இங்கே மிகவும் அவசியமாகின்றது. அத்துடன் நோயின் தீவிரத்தை அதிகரிக்கவல்ல நிலைகளை அல்லது பொருட்களைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்த்தலும் முக்கியமாகும். [13]\nஈழை நோய்த்தாக்கத்தின் தீவிரத்தன்மை [14]\nஉடனடியாக நிகழும் சுவாசப் பிடிப்பு\nகிளர்ச்சி நிலையைக் காட்டக்கூடும் கிளர்ச்சி நிலை காணப்படும் கிளர்ச்சி நிலை காணப்படும் குழப்ப அல்லது மந்தநிலை\nநடக்கும்போது பேசும்போது ஓய்வுநிலையில் கூட\nநடுத்தரம் பெரிய சத்தமாக பெரிய சத்தமாக இருக்காது\nபொதுவாகப் பாவிக்கப்படாது பாவிக்கப்படும் பாவிக்கப்படும்\nஅதிகரிக்கும் அதிகரிக்கும் அடிக்கடி >30\nமிகத் தீவிரமான ஈழை நோய்த்தாக்கத்தின் போது நோயாளிக்கு போதியளவு உயிர்வாயு/ ஆக்சிசன் (oxygen) கிடைக்கப் பெறாமையால் நோயாளி நீல நிறத்திற்கு மாறக் கூடும். அத்துடன் நெஞ்சுவலியால் பாதிக்கப்படுவதுடன் தன்னுணர்விழந்த நிலைக்குச் செல்லவும் நேரும். உணர்விழந்த நிலையை அடைய முன்னர் நோயாளியால் அங்கங்களில் உணர்ச்சியற்ற ஒரு நிலையையும் உள்ளங்கைகளில் ஈரலிப்புத் தன்மையையும் உணர முடிவதுடன் பாதங்கள் குளிர்ந்து போகும். இந்நிலை மேலும் தீவிரமடையும்போது வழமையான சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காத நிலையையடைந்து சுவாசம் முற்றிலுமாக நின்று இறப்பு நிலைக்குப் போக வேண்டி நேரலாம்.\nநோயின் தீவிர நிலையில் அறிகுறிகளும் தீவிரமாக இருப்பினும் இரு தாக்கங்களுக்கிடையில் நோயாளிகளில் எவ்வித அறிகுறிகளும் வெளித் தெரியாமல் இருக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு[15].\nஈழை நோய்க்கான அடிப்படைக் காரணங்கள் மிகச் சரியாக இது தான் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாததாக உள்ளது. சூழல் காரணிகளுடன் மரபியல் காரணிகளும் இணைந்தே இந்த ஈழை நோயை ஏற்படுத்துகிறது[16]. இந்தக் காரணிகள் நோயின் தீவிரத் தன்மையையும் சிகிச்சைக்கான பலனையும் மாற்றுகின்றது[17]. சில சூழல், மரபியல் காரணிகள் ஆராய்ச்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பினும் வேறு பல காரணிகள் இன்னமும் உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே உள்ளன. மிகவும் இலகுவாக தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய நுரையீரலுக்கு ஆபத்து வரக்கூடும் என்ற நிலையில் நுரையீரலுக்குச் செல்லும் காற்று வழியானது தற்காப்பு நோக்கில் ச��ருங்கி மூடிக் கொள்ளப் பார்ப்பதாகக் கருதப்படுகிறது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், உயிரியல் வேதியியல் மூலக்கூற்று உயிரியல் பிரிவிலிருந்த புரொஃப்பெட் (Profet) என்பவர் மனித உடலின் நோய் எதிர்ப்புத் தொகுதியானது ஒவ்வாமை ஊக்கிகளை (allergens) தமக்கான அச்சுறுத்தலாகவே கருதுவதாகக் கூறினார்[18]. இதனால் ஈழை நோயானது கூர்ப்பின் வழி தோன்றிய உடலின் ஒரு தற்காப்பு இயங்கு முறையாகக் கொள்ளப்படலாம். இதன்வழி சுவாச வழிக்கான மாசுபடுத்திகள் அகற்றப்படும்போது அல்லது குறைக்கப்படும்போது இந்நோயினால் ஏற்படும் பிரச்சனைகளும் குறையும் என்று கூறப்படுகின்றது.\nஒவ்வாமை ஊக்கிகள் (allergens) - தூசு, சிற்றுண்ணிகள், மகரந்தம், பூஞ்சை\nபுகையிலையிலிருந்து வரும் புகை. குறிப்பாக, பெண்கள் கருத்தரித்து இருக்கும் போது சிகரெட் புகைத்தலுடன் இந்நோய் தொடர்புடையதாக இருப்பதாகக் கருதப்படுகிறது.[19]\nவேலைத் தளங்களில் பயன்படும் வேதிப்பொருட்கள்\nமாசடைந்த காற்று. வாகனங்களினால் ஏற்படும் தூய்மைக்கேடு அல்லது அதிகமான ஓசோன் அளவுகள் ஆகியவற்றின் காரணத்தினால் காற்றின் தரம் குறைகிறது. காற்றின் தரம் குறைதல் இந்நோய் உருவாதலுடனும், இந்நோயின் பாதிப்பு அதிகமாவதுடனும் தொடர்புடையதாக உள்ளது என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் இதை உறுதிப்படுத்துவதற்கு இன்னும் அதிகமான ஆராய்ச்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது.[19][20]. காற்று மாசுப்படுத்திகளின் வெளியாக்கத்திற்கும் (எ.கா. வாகனங்களினால் ஏற்படும் தூய்மைக்கேடு) குழந்தைப் பருவத்தில் ஏற்படும் ஈழைநோய்க்கும் இடையே தொடர்பு இருக்கிறது என்று சமீபத்தில் வந்த ஆய்வுகள் கூறுகின்றன.[21] ஈழைநோய் ஏற்படுதல் மற்றும் குழந்தைப்பருவ ஈழைநோய் அதிகரித்தல் ஆகிய இரண்டுமே வெளியே உள்ள காற்று மாசுப்படுத்திகளினால் தான் ஏற்படுகிறது என்று இந்த ஆராய்ச்சி கண்டுபிடித்துள்ளது.\nமேலும் இந்நோயைத் தீவிரப்படுத்தக் கூடிய ஏனைய காரணிகளாவன:\nகோபம், கவலை, பயம் போன்ற உணர்ச்சிவசப்படும் நிலைகள்\nமன அழுத்தம். மன ரீதியான உளைச்சலின் காரணத்தினால் இந்நோய் ஏற்படலாம் என்று பல நாட்களாகச் சந்தேகிக்கப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்திய பத்தாண்டுகளில் தான் இந்தக் கருத்துக்களை உறுதிப்படுத்தும் வகையில், அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் கொடுக்கப்பட்டன. மன உளைச்சல் ஈழை���ோய் அறிகுறிகள் ஏற்படுவதற்கு நேரடியான காரணமாக இல்லை. உளைச்சல், ஒவ்வாமை ஊக்கிகள் மற்றும் தூண்டிகளுக்குப் பதிலளிக்கும் காற்றுவழி அழற்சியின் அளவை நோய் எதிர்ப்பு மண்டலம் அதிகரிக்கச் செய்கிறது. இந்தச் செயலுக்கு மனச்சோர்வு அல்லது மன உளைச்சல் தூண்டுதலாக இருக்கிறது என்று எண்ணப்படுகிறது.[19][22]\nஇளம் வயதிலேயே நுண்ணுயிர்கொல்லிகளின் அதிகரித்த பாவனை (இதனால் உடலிலுள்ள நல்ல நுண்ணுயிர்களும் அழிந்து போவதுடன் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையும் எதிர்க்கும் திறனை இழக்க ஆரம்பிக்கும்.\nசில மருந்துகள் (சில ஆராய்ச்சி முடிவுகள், பாராசித்தமோல் பாவனை அதிகரிக்கும்போது ஈழை நோயின் நிகழ்வும் அதிகரிப்பதாகக் கூறுகின்றது[23]).\nHSV, VSV, CSV போன்ற சில தீ நுண்மத் தொற்றுக்களும் ஈழை நோயின் நிகழ்தகவைக் கூட்டியிருப்பதாக அறியப்படுகின்றது[19][24][25]\nகுழந்தைப் பேறானது அறுவைச் சிகிச்சை மூலம் நிகழ்ந்திருந்தால் அங்கேயும் இந்நோயின் தாக்கம் அதிகரிப்பதாகக் கூறப்படுகின்றது[26]. இயல்பு வழி பிரசவத்தின் மூலம் பிறக்கும் குழந்தையுடன் ஒப்பிடும் போது அறுவைச் சிகிச்சையின் மூலம் பிறந்த குழந்தைக்கு ஆஸ்துமா நோயின் தாக்கம் 20 சதவீதம் அதிகமாக உள்ளது என்று மெட்டா-பகுப்பாய்வு கண்டுபிடித்துள்ளது. இயல்பு வழி பிரசவத்துடன் ஒப்பிடும் போது அறுவைச் சிகிச்சையில் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் சிறு மாற்றம் நிகழ்வதால் (நலவியல் கருதுகோளில் விவரிக்கப்பட்டுள்ளது) இவ்வாறு நிகழ்வதாக அறியப்படுகிறது[26].\nநகரமயமாக்கலில் இந்நோய் அதிகரித்திருப்பது அறியக் கூடியதாயிருப்பினும் அவற்றுக்கிடையிலான தொடர்பை தெளிவாக வரையறுக்க முடியாமல் உள்ளது.[27]\nசிறுவயதிலேயே குழந்தைகள் காப்பகங்களுக்கு குழந்தைகள் போவதன் காரணத்தினால் வைரசு சார்ந்த சுவாசத்திற்குரிய தொற்றுநோய்கள் அதிகமாக ஏற்படலாம். இது போன்ற சுவாசத்திற்குரிய நோய்த்தொற்றடைந்த குழந்தைகள் ஈழை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்த கருத்திலிருந்து முரண்பாடான முடிவுகள் வெளியானாலும் இந்த பாதுகாப்பு மரபு ரீதியாக சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.[19][24][25]\nஇந்நோயில் மரபணுக்கள் தொடர்பான ஒரு குறிப்பிட்ட ஆய்வில் கிட்டத்தட்ட 100 மரபணுக்களுக்குத் தொடர்பிருப்���தாகக் கூறப்பட்டது[28]. ஆனாலும் இப்படியான ஆய்வுகள் தற்செயலாக நடந்தது அல்ல என்பதை உறுதிப்படுத்த மீண்டும் செய்யப்பட வேண்டியது அவசியமாகும். 2005 ஆம் ஆண்டின் இறுதியில் 6 அல்லது அதற்கு மேற்பட்ட வேறுபட்ட மக்களிடம் நடத்திய ஒரு ஆய்வில் 25 மரபணுக்களிற்கும் ஈழை நோய்க்கும் இடையிலான தொடர்பு அறியப்பட்டது[28].\nஇவற்றில் அனேகமான மரபணுக்கள் நோய் எதிர்ப்புத் தொகுதியுடன் தொடர்புள்ளதாகவோ அழற்சியை மாற்றவல்லவையாகவோ இருக்கின்றன. ஆனாலும் எல்லா மக்கள் கூட்டத்திலும் ஒரே வகையானவையாக இருக்கவில்லை[28]. இப்படிப்பட்ட சிக்கலான இடைத் தொடர்புகளை மேலும் ஆய்வில் ஈடுபடுத்த வேண்டும்.\nசில ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி சில மரபியல் வேறுபாடுகள் குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையிலேயே நோயை உண்டாக்கும் வல்லமையைப் பெறும். இல்லாத பொழுதில் நோயை உருவாக்கும் திறனற்றதாய் இருக்கும்[16].\nமரபு சார்ந்த தனிப்பண்பான CD14 ஒற்றை நியூக்ளியோட்டைட்டு பல்லுருத்தோற்றம் (Single Nucleotide polymorphism – SNP), C-159T, மற்றும் அகநச்சின் (ஒரு பாக்டீரியா சார்ந்த உற்பத்திப்பொருள்) வெளியாக்கம் ஆகியவை ஈழைநோய் தொடர்பான மரபணு-சூழல் இடைத்தொடர்பை மீண்டும் மீண்டும் தெளிவாகக் காட்டும் எடுத்துக்காட்டுகளாகும். அகநச்சு வெளியாக்கம் எல்லோருக்கும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. அது நபருக்கு நபர் வேறுபடுகிறது. சுற்றுப்புறத்தில் உள்ள புகையிலைப் புகை, நாய்கள் மற்றும் பண்ணை ஆகியவற்றை உள்ளிட்ட பல சுற்றுச்சூழல் சார்ந்த மூலங்களினால் ஏற்படலாம். CD14 C-159Tல் ஒருவரின் மரபணு வகை மற்றும் அகநச்சு வெளியாக்கத்தின் அளவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஈழைநோயின் ஆபத்துகள் மாற்றமடைகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.[29]\nCD14 SNP C-159T யின் அடிப்படையில் CD14-அகநச்சு இடைத்தொடர்பு[29]\nகுறைவான ஆபத்து அதிகமான ஆபத்து\nஅதிகமான ஆபத்து குறைவான ஆபத்து\nஈழை நோயை மிக எளிமையாக வரைவிலக்கணப்படுத்துவதானால் மீளக்கூடிய சுவாச வழித்தடை எனலாம். மீளும் தன்மையானது தன்னிச்சையான இயல்பாகவோ அல்லது சிகிச்சை மூலமாகவோ ஏற்படலாம். அதியுயர் வெளிமூச்சு ஓட்ட வீதம் (Peak Expiratory Flow Rate, PEFR) என்பதே நோயறிதலுக்கான அடிப்படையான அளவீடாக உள்ளது. ப்ரிட்டிஷ் தோரோசிக் சொஸைட்டி (British Thorasic Society) யானது அதியுயர் வெளிமூச்சு ஓட்ட வீதத்துக்கான கீழ்வரும் தி��்ட அளவைகளை நோயறிதலுக்காகக் கொண்டுள்ளது[30].\nகுறைந்தது இரு நாட்களில், நாளுக்கு 3 தடவை ≥20% வேறுபாடு இருத்தல்.\nசிகிச்சைக்குப் பின்னர் ≥20% ஆன முன்னேற்றம் காணப்படுதல்.\nβ-agonist (e.g., salbutamol) ஐ 10 நிமிடங்களுக்கு மூச்சில் இழுத்தல்.\nஆறு நாட்களுக்கு β-agonist (e.g., salbutamol) ஐ மூச்சில் இழுத்தல்,\n14 நாட்களுக்கு 30 mg prednisolone பாவனை.\nஉடற் பயிற்சி போன்ற நோயை ஊக்கும் காரணிகளுக்கு வெளிப்படுத்தப்படும்போது அதியுயர் வெளிமூச்சு ஓட்ட வீதமானது ≥20% இனால் குறைவடைதல்.\nபொதுவாக மருத்துவ வரலாறு, மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மூலம் ஒரு மருத்துவர் இந்த ஈழை நோயைக் கண்டறிவார். அரிக்கும் தோலழற்சி நோய், ஒவ்வாமை நோய்த் தாக்கத்திற்கு ஆளானவர்களாயின் இந்த ஈழை நோய்க்கான சந்தேகம் வலுப்படும். உடலுக்கான காற்றுவழி அளவீடானது சிறு குழந்தைகளில் செய்ய முடியாது. இது அதியுயர் வெளிமூச்சு ஓட்ட வீதம் என அழைக்கப்படும். இதனை அளக்கும் கருவி பீக் ஃப்ளோ மீட்டர் ஆர் ஸ்பைரோமெட்ரி (peak flow meter or spirometry) எனப்படும். பெரியவர்களிலேயே இந்தக் கருவி மூலம் பரிசோதிக்க முடியும். ஆயினும் சிறு குழந்தைகளிலேயே இந்நோய் பொதுவாகக் கண்டறிப்படுகிறது.\nகுழந்தைகளுக்கு மூச்சிரைத்தல் சத்தம் அல்லது மூச்சுக்காற்று வெளிவிடும் போது ஏற்படும் மிகவும் அதிகமான சத்தம் ஆகியவற்றை ஈழை நோய் அறுதியிடல் செய்வதற்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். திரும்பத்திரும்ப ஏற்படும் மூச்சிரைத்தல், சுவாசித்தலில் உள்ள சிரமம், மார்பு இறுக்கமடைதல் அல்லது இரவுப் பொழுதுகளில் மோசமடையும் இருமல் வரலாறு ஆகியவற்றை நோய் அறுதியிடல் செய்வதற்கு பயன்படுத்திக்கொள்கின்றனர். உடற் பயிற்சி, சளி, புகை மற்றும் மன உளைச்சல் போன்ற தூண்டிகளின் வெளியாக்கம் அல்லது வானிலையில் மாற்றம் நிகழுதல் ஆகியவற்றின் போது குழந்தையுடைய அறிகுறிகள் மோசமடைகிறதா என்பதும் மருத்துவருக்கு தெரிந்திருக்கவேண்டும்.[31]\nஅறுதியிடலுக்கு தேவையான மற்ற முக்கிய தகவல்களாவன: எந்த வயதில் அறிகுறிகள் ஏற்பட ஆரம்பித்தது மற்றும் அவை எப்படி அதிகமானது, மூச்சிரைத்தல் ஏற்படும் விதம் மற்றும் நேரம், அறிகுறிகளின் காரணத்தினால் குழந்தை எத்தனை முறை மருத்துவமனைக்கோ அவசரச் சிகிச்சைப் பிரிவிற்கோ செல்லவேண்டியிருந்தது. குழந்தை அறிகுறிகளுக்காக சுவாசக்குழாய் விரிப்பி (Bronchodilator) மருந���தை எப்போதாவது எடுத்துக்கொண்டதா, அப்படியாயின் குழந்தையில் அந்த மருந்திற்கான விளைவின் தன்மை.[31]\nகுழந்தைகளின் அறிகுறிகள் குறித்து அவர்களுடைய பெற்றோர்களிடம் குழந்தை மருத்துவர்கள் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகள் 6 அல்லது 7 வயதிற்கு மேலானவையாக இருக்கும்போது குழந்தைகளிடமிருந்தே மருத்துவர்கள் அவர்களுடைய அறிகுறிகளைக் குறித்து கேட்டு தெரிந்துகொள்ளலாம்.[32]\nவயதுவந்தவர்களுக்கும், பெரிய குழந்தைகளுக்கும் செயற்கை மூச்சுப்பொறி (spirometry) அல்லது காற்றோட்ட உச்சநிலை மானி (peak flow meter) எனும் சுவாசவழித் தடையை பரிசோதிக்கும் கருவிகளைக் கொண்டு நோய் அறுதியிடல் செய்யப்படலாம். இந்த கருவிகளின் மூலம் தினசரி மாற்றங்கள் மற்றும் சுவாசக்குழாய் விரிப்பி மருந்தானது சுவாசம் வழியாக உள்ளிழுக்கப்பட்ட பிறகு மீளும் தன்மை ஏதாவது ஏற்படுகிறதா என்பதைப் பார்க்கப் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க ஒன்றியத்தின் தேசிய மூச்சடைப்பு நோய் கல்வி மற்றும் தடுப்பு திட்டம் (NAEPP) மூலமாக வெளியான புதிய வழிகாட்டல்களில் செயற்கை மூச்சுப்பொறியைப் பயன்படுத்துவதற்கான பரிந்துரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவையாவன: ஆரம்ப நிலை அறுதியிடலின் காலகட்டத்தில்; சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டு அறிகுறிகள் கட்டுப்படுத்தப்பட்டப் பிறகு; கட்டுப்படுத்தப்பட்ட அறிகுறிகள் மறுபடியும் ஏற்படும் போது மற்றும் ஒவ்வொரு 1 அல்லது 2 ஆண்டுகளுக்கும் தொடர்ச்சியாக இச்சோதனைகள் செய்யப்படுவது அவசியம்.[33]\nமூச்சுவிடுதல் சார்ந்த உச்சநிலை பரிசோதனையை வழக்கமான தேடிக்காணல் (screening) வழிமுறையாக NAEPP வழிக்காட்டல்கள் பரிந்துரைக்கவில்லை. ஏனெனில், செயற்கை மூச்சுப்பொறியை விட இது மிகவும் அதிகமான மாறுபடும் தன்மையுடையதாக உள்ளது. எனினும் உடற் பயிற்சியினால் தூண்டப்படும் ஈழை நோய் பாதிப்புக்கு மட்டுமே இளம் நோயாளிகளுக்கு இந்த காற்றோட்ட உச்சநிலை பரிசோதனை பயனுள்ளதாக இருக்கும். இந்த பரிசோதனை ஓய்வில் இருக்கும் போதும் (அல்லது தொடக்க நிலை) உடற் பயிற்சிக்கு பிறகும் செய்யப்படலாம். தினசரி சுய-கண்காணிப்புக்கும், புதிய மருந்துகளின் செயல்திறனை பரிசோதிக்கவும் இது பயன்படுத்தப்படலாம்.[33] காற்றோட்ட உச்சநிலை அளவுகள் வரைப்படத் தாளில் அறிகுறிகளின் பதிவுகளுடன் சேர்த்து குறித்து வைக்கப்பட��ாம். மென்பொருள் விளக்க அட்டவணையைப் பயன்படுத்தியும் காற்றோட்ட உச்சநிலை அளவுகள் குறித்து வைக்கப்படலாம். இதன் மூலம் நோயாளிகள் அவர்களுடைய காற்றோட்ட உச்சநிலை அளவுகளை குறித்து வைத்துக்கொண்டு அந்த தகவல்களை அவர்களுடைய மருத்துவரிடம் அல்லது தாதியிடம் காண்பிக்க உதவும்.[34]\nஅவசரப் பிரிவில் மருத்துவர்கள் காப்னோகிராஃபி (Capnography) யைப் பயன்படுத்தலாம். இது கரியமிலவாயு அல்லது காபனீரொட்சைட்டு,[35] மூச்சுவழியாக வெளியேற்றப்பட்ட அளவை அளவிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இதனோடு கூட அளவிடும் பல்ஸ் ஆக்ஸ்மெட்ரியும் (Pulse Oximetry) பயன்படுத்தப்படுகிறது. இது ஆக்சிசனை எடுத்துச்செல்லும் ஈமோகுளோபின் எனப்படும் இரத்தப் புரதத்தில் ஆக்சிசனேற்றத்தை அளவிட உதவுகிறது. இதன் மூலம் சிகிச்சைக்கு நோய் நிலையானது எவ்வாறான விளைவைக் காட்டுகிறது என்பதையும் நோய் பாதிப்பின் தீவிரத்தன்மையையும் தீர்மானிக்க முடிகிறது.\nமிகவும் சமீபத்தில் மூச்சுவழியாக வெளியேற்றப்படும் நைட்ரிக் ஆக்ஸைடு ஆய்வு செய்யப்பட்டது. இது ஈழை நோயிலுள்ள சுவாசவழி வீக்கத்திற்கான மூச்சு பரிசோதனை சுட்டிக்காட்டியாக ஆய்வு செய்யப்பட்டது.\nபெரிய எழுத்துக்கள்=== மாற்று நிர்ணய அறுதியிடல் === ஒருவருக்கு ஈழை நோயின் தாக்கம் இருக்கிறது என்று அறுதியிடல் செய்வதற்கு முன்னதாக அதற்கு இணையான மற்ற சாத்தியக்கூறுகளும் கருத்திற்கொள்ளப்படும். நோயாளியின் வரலாற்றைப் பதிவு செய்யும் மருத்துவர், நோயாளி மூச்சுகுழல் ஒடுக்கிகள் (சுவாசவழியை குறுகலாக்கும் மருந்துப்பொருட்கள், எ.கா. எதிர் அழற்சி பொருட்கள் அல்லது [36] ஏதாவது தெரிந்தே பயன்படுத்துகிறாரா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். வயதான நோயாளிகளுக்கு சோர்வு, இருமல் அல்லது சுவாசித்தலில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருக்கும். இவை அனைத்தும் (Chronic obstructive pulmonary disease – COPD), இதயச் செயலிழப்பு (Heart Failure) அல்லது வயதாகுதல் (Aging) ஆகியவற்றுடன் தவறாகத் தொடர்புப்படுத்தப்படலாம்.[37]\nநுரையீரல் சிரை செயல்பாட்டுப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, மார்பக ஊடுகதிர் அல்லது வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி போன்ற கதிரியக்கம் சார்ந்த பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. நுரையீரல் தொடர்பான மற்ற நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைத் தவிர்ப்பதற்காக இந்தப் பரிசோதனைகளைச�� செய்வது அவசியமாக உள்ளது. அவ்வப்போது மூச்சுக்குழாய் சிரை மிகை ஏற்புத்தன்மையை (hyperresponsiveness) மதிப்பிடுவதற்காக மெத்தாகோலீன் (methacholine) அல்லது ஹிஸ்டமின் மூச்சுக்குழாய் சிரை சாலன்ஞ் பரிசோதனையில் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இப்பரிசோதனை செய்யப்படலாம்.\nநாட்பட்ட நுரையீரல் சிரை தடைசெய்யப்பட்ட நோய் என்பது ஈழை நோயின் அறிகுறிகளுடன் ஒத்த ஒரு நோயாகும். நாட்பட்ட நுரையீரல் சிரை தடைசெய்யப்பட்ட நோய் பின்வருவனவற்றோடு தொடர்புள்ளது: அதிகமான சிகரெட் புகைக்கு வெளிப்படுத்தப்படல்; வயதான நோயாளி; சுவாசக்குழாய் விரிப்பி மருந்து வழங்கப்பட்டப் பிறகு அறிகுறி மீளும் தன்மை குறைவாயிருத்தல் (செயற்கை மூச்சுப்பொறியின் மூலம் அளவிடப்பட்டவாறே); மற்றும் மரபு வழி ஒவ்வாமையின் குடும்ப வரலாற்றினால் நோய் ஏற்படுதலின் சாத்தியக்கூறுகள் குறைதல்.[38] நோய்க்குறித்தொகுப்புகள் உள்ள பலருக்கு ஈழை நோயும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஈழை நோய் சார்ந்த நோய் அறுதியிடல் செய்யப்பட்டவர்களில் பலருக்கு நோய்க்குறித்தொகுப்பும் அதிகமாகிக்கொண்டே போவதும் கண்டுபிடிக்கப்பட்டது.\nவிழுங்கும் கோளாறு காரணத்தினால் நேரடியாகவோ, அல்லது இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் அல்லது அமிலப் பின்னோட்ட நோய் (acid reflux) காரணத்தினால் மறைமுகமாகவோ உணவோ அல்லது காற்று தவிர்ந்த வேறு பதார்த்தங்களோ மூச்சுக் குழாயினுள்ளே செல்லும்போது ஏற்படும் அறிகுறிகள் ஈழை நோயில் தோன்றும் அறிகுறிகள் போன்று இருக்கலாம். ஆனால் அங்கே சில நேரங்களில் காய்ச்சலும் ஏற்படும். இது ஒருவகை நுரையீரல் அழற்சி இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இது நேரடியான விழுங்கற் கோளாறு திருத்தியமைக்கப்பட்ட [39] மூலம் அறுதியிடல் செய்யப்படலாம். மிகவும் தேர்ந்த பேச்சுச் சிகிச்சையாளரின் மூலம் உணவு எடுத்துக்கொள்ளும் சிகிச்சை செய்யப்படுவதன் வாயிலாக சிகிச்சையளிக்கப்படலாம். இரையக உண்குழலிய எதிர்வினை நோய்ப்பாதிப்பு உள்ளவர்களுக்கு அமில எதிர்ப்பிகளின் மூலம் சிகிச்சையளிக்கப்படலாம்.\nஈழை நோயினால் அவதியுறும் பெரும்பாலான குழந்தைகளுக்கு அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய ஒவ்வாமைத் தூண்டல் இருக்கும். குறிப்பாக 2004 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஆய்வொன்றின் பரிசோதனை முடிவுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 71 சதவீதத்தினரில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒவ்வாமை ஊக்கிகளினால் இந்நோய் ஏற்பட வாய்ப்பிருந்திருப்பதாகக் கூறுகிறது. 42 சதவீதத்தினரில் மூன்றுக்கும் மேற்பட்ட ஒவ்வாமை ஊக்கிகளினால் ஈழை நோய் ஏற்பட்டிருக்கலாம் என்று பரிசோதனை முடிவுகள் வெளியானது.[40]\nபெரும்பாலான இந்த தூண்டல்கள் நோயாளியின் வரலாற்றிலிருந்து அடையாளம் கண்டுகொள்ளப்படலாம். எடுத்துக்காட்டாக தூசியினால் ஏற்படும் காய்ச்சல் மற்றும் மகரந்த ஒவ்வாமை ஆகியவற்றின் விளைவால் இந்நோய் உள்ள நோயாளிகளில் பருவகால அடிப்படையில் தான் அறிகுறிகள் உண்டாகும். செல்லப்பிராணிகளினால் ஏற்படும் ஒவ்வாமைகள் இருப்பவர்களுக்கு வீட்டைவிட்டு வெளியே இருக்கும் போது அறிகுறிகள் குறைய வாய்ப்பிருக்கிறது. தொழில் சார்ந்த ஈழை நோய் இருப்பவர்களுக்கு அவர்கள் வேலைக்குப் போகாமல் வீட்டில் விடுமுறையில் இருக்கும்போது நோய் குணமடையலாம். ஒவ்வாமை பரிசோதனைகள் செய்வதன் மூலம் தவிர்க்கக்கூடிய அறிகுறி தூண்டல்களை அடையாளம் கண்டுபிடிக்கலாம்.\nஇதயம், நுரையீரல், இரத்த சார்ந்த அமெரிக்க தேசிய நிறுவனத்தினால் ஈழை நோயானது நான்கு வகைகளாக வகை பிரிக்கப்படுகிறது அவையாவன: இடைவிட்டு நிகழுகின்ற நிலை, லேசாக நிலைத்திருத்தல், மிதமாக நிலைத்திருத்தல் மற்றும் கடுமையாக நிலைத்திருத்தல். அடிக்கடி நிகழும் இரவு நேர அறிகுறிகளுடன், ஈழை நோய் அவ்வப்போது அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் தொடர்ந்து காணப்பட்டால் \"கடுமையாக நிலைத்திருக்கும் ஈழை நோய்\" உள்ளது என்று அறுதியிடல் செய்யப்படுகிறது. இந்த நிலையின் காரணத்தினால் உடல் ரீதியான செயல்பாடு குறைகிறது. நுரையீரலின் செயல்பாடு PEV அல்லது FEV1 பரிசோதனைகளின் முடிவு 60 சதவீதத்திற்கு குறைவாக இருப்பதுடன், PEF வேறுபாடு 30 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கும். இந்த அளவீடு இருந்தால் கடுமையாக நிலைத்திருக்கும் ஈழை நோய் உள்ளது என்பதைக் கண்டறியலாம்.\nபடை நோய் மற்றும் தூசியினால் ஏற்படும் ஒவ்வாமை போன்ற ஈழை நோயுடன் தொடர்புடைய நோய்களை ஆய்வு செய்வதன் மூலம் ஈழை நோய் எதனால் ஏற்படுகிறது என்பதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. தூசு, புரத ஒவ்வாமை உள்ளவர்களுக்கும், இந்த நோய் குடும்ப வரலாற்றில் கொண்டிருப்பவர்களுக்கும் ஈழை நோய் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது;[41] இதன் காரணத்தினால் ஒரு���ருக்குத் தூசினால் ஏற்படும் ஒவ்வாமை உண்டாகும் ஆபத்து 5 மடங்கு வரை அதிகரிப்பதுடன் ஈழை நோய் ஏற்படும் ஆபத்து 3-4 மடங்காக அதிகரிக்கிறது.[42] 3 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஒவ்வாமைகளுக்கான தோல் பரிசோதனையின் முடிவு நேர்மறையாக இருந்தால், அது ஈழை நோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. அதே வயது வரம்புள்ள குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு புரதம் E அதிகமாக இருந்தாலும் ஈழை நோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.[43] வயது வந்தவர்களுக்கு பல ஒவ்வாமை ஊக்கிகளினால் ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது என்பது தோல் பரிசோதனையில் கண்டறியப்படும்போது, அந்த நபர்களுக்கு ஈழைநோய் ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதும் அறியப்பட்டுள்ளது.[44]\nஏனெனில் ஒவ்வாமை ஊக்கிகளின் உணர்திறனுடன், அதிகமான ஒவ்வாமை சார்ந்த ஈழை நோய் தொடர்புடையதாக உள்ளது. மேற்கத்திய வீடுகளின் உட்புறத்தில், ஒவ்வாமை ஊக்கிகள் அதிகமாகக் காணப்படுகின்றன. குழந்தைகள் இப்படிப்பட்ட ஒவ்வாமை ஊக்கிகளுக்கு வெளிப்படுத்தப்படுவது அதிகமாக இருந்ததானால் அவர்களுக்கு அதிகமான கவனம் செலுத்தப்படுகிறது. ஏனெனில் இந்த ஒவ்வாமை ஊக்கிகள் குழந்தைப்பருவத்தில் ஏற்படும் ஈழை நோய்க்கு அடிப்படைக் காரணமாக உள்ளது.[45][46] குழந்தைகள் இருக்கும் வீடுகளில் காற்றின் வழியே பரவும் ஒவ்வாமை ஊக்கிகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஆரம்பநிலை தடுப்பு ஆய்வுகள் முயற்சி செய்து வருகின்றன. இந்த முயற்சியில் நேர்மறையான முடிவும், எதிர்மறையான முடிவும் சேர்ந்தே வெளியாகின்றன. தூசு உண்ணியின் ஒவ்வாமை ஊக்கிகளைக் குறைப்பதற்குத் தீவிர முயற்சி எடுக்கப்பட்டுவருகிறது. எடுத்துக்காட்டாக தூசு உண்ணிகளினால் ஏற்படும் ஒவ்வாமையின் ஆபத்துக் குறைக்கப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளுக்கு 8 வயது ஆகும் வரை ஈழை நோய் உருவாகும் ஆபத்து குறைக்கப்படுகிறது.[47][48][49][50] எனினும், பூனை மற்றும் நாய் ஒவ்வாமை ஊக்கிகளின் வெளியாக்கத்தினால் ஒரு எதிரிடையான தாக்கம் ஏற்படுகிறது என்று ஆராய்ச்சிகள் காண்பித்துள்ளன; ஒரு குழந்தையின் முதல் ஆண்டில் ஒவ்வாமை ஊக்கிகள் வெளியாக்கத்தின் காரணத்தினால் ஒவ்வாமையின் ஆபத்து குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த குழந்தை வளர்ந்தவுடன் அதற்கு ஈழை நோய் உண்டாவதற்கான வாய்ப்பு உள்ளது.[51][52][53]\nஆ��்வுகளிலிருந்து கிடைத்த தரவுகள் முரணாக இருப்பதன் காரணத்தினால் மேற்கத்திய சமுதாயத்தின் மற்ற பகுதிகளில் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டியுள்ளது. ஈழை நோய் அப்பகுதிகளில் எந்த அளவிற்குப் பரவுகிறது என்பதைக் குறித்தும் ஆராயப்படுகிறது. ஒரு ஆய்வில் உடற் பருமனிற்கும் ஈழை நோய் உண்டாவதற்கும் அதிகமான தொடர்பு இருப்பதாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவிலும், அமெரிக்காவிலும் உடற் பருமன் இருக்கிறவர்கள் மத்தியில் ஈழை நோயின் நோய்ப்பாதிப்பு பரவலாக காணப்படுவதாக அறியப்படுகிறது.[54][55] தாய்வானில் உடல் நிறை குறியீட்டெண்ணில் ஒவ்வொரு 20 சதவீத அதிகரிப்பின் போதும் ஒவ்வாமைகளின் அறிகுறிகளும் காற்றுவழி அதிகரித்த வினைத்திறனும் அதிகரித்துக்கொண்டே வருவதாக அறியப்படுகிறது.[56]\nஉலகளவில் ஈழை நோயின் நோய்த்தாக்கம் அதிகரிப்பதற்கான காரணம் \"நலவியல் கருதுகோளாக\" இருக்கலாம் என்று கருதப்படுகிறது. நலவியல் கருதுகோள் என்பது உலகளவில் மக்கள் தங்களுடைய குழந்தைகளுக்குக் குழந்தைப்பருவ நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க அவர்களைத் தூய்மையாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் காரணத்தினால் குழந்தைகளுக்கு நோய்களை எதிர்க்கும் ஆற்றல் இல்லாமல் போய்விடுகிறது. இதனால் ஒவ்வாமைகள் மற்றும் ஈழை நோய் போன்ற நோய்த்தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. சுத்தம் இல்லாத (கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனி)[57] அதிகமான குழந்தைகள் இருக்கும் குடும்பங்கள்[58][59][60] குழந்தைகள் காப்பக சூழலில் இருக்கும் குழந்தைகள் [61][62]) சுற்றுச்சூழலிலிருந்து வரும் குழந்தைகளுக்கு ஈழை நோயின் நோய்நிகழ்வுகளும் ஒவ்வாமை சார்ந்த நோய்களும் மிகவும் குறைவாக ஏற்படுகிறது என்று தொடர்ந்து செய்யப்படும் ஆய்வுகள் காண்பித்துள்ளன. ஈழை நோய் அதிகரித்தலில் தீநுண்மங்கள் நோயை ஏற்படுத்தும் காரணிகளாக உள்ளன என்பது இதிலிருந்து தெரிகிறது.[63][64][65] கூடுதலாக கீழ் பகுதியில் உள்ள மூச்சுக்குழாயில் உண்டாகும் வைரஸ் சார்ந்த நோய்த்தொற்றுகள் ஈழை நோய் ஏற்படத் தூண்டுதலாக இருக்கலாம் என்று மற்ற ஆய்வுகள் காண்பித்துள்ளன. குழந்தைப்பருவத்திலேயே மூச்சு நுண்குழாய் அழற்சி அல்லது ஒவ்வாமை மூக்கழற்சி ஏற்பட்டவர்களுக்கு, அவர்களுடைய பிற்கால வாழ்க்கையில் ஈழை நோய் உண��டாகும் ஆபத்து உள்ளது என்பதை முன்னுரைக்க முடியும்.[66] மேல் சுவாசக்குழாயில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் ஈழை நோய் ஏற்படும் ஆபத்திலிருந்து பாதுக்காக்கிறது. அதற்கு மாறாக கீழ் சுவாசக்குழாயில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் ஈழை நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.[67]\nமக்கள் மத்தியில் உள்ள வேற்றுமைகள்தொகு\nஉலகத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது ஈழை நோயின் நோய்த்தாக்கம் அமெரிக்காவில் தான் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் வெவ்வேறு இனத்தை சார்ந்த அமெரிக்க மக்கள்தொகைகளுக்கு இடையே நோயின் தாக்கம் மிகவும் அதிகமாக வேறுபடுகின்றது.[19] அமெரிக்காவில் வசிப்பவர்களில் பொயர்ட்டோ ரீக்கர்கள், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், ஃபிலிப்பீனோக்கள், ஐரிஷ் அமெரிக்கர்கள் மற்றும் ஹவாய்த் தீவை சேர்ந்தவர்கள் ஆகியோர் மத்தியில் ஈழை நோயின் நோய்த்தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் கொரியா நாட்டினர் ஆகியோர் மத்தியில் ஈழை நோயின் நோய்த்தாக்கம் குறைவாகக் காணப்படுகிறது.[68][69][70] இறப்பு வீதத்திலும் இதே போன்று வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அல்லது மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர்களுடன் ஒப்பிடும் போது பொயர்ட்டோ ரீக்கர்களுக்கு (Puerto Rican) சால்புடமால் (ஈழை நோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்து) குறைந்த பலனையே தருகிறது.[71][72] உலகளவில் ஈழை நோய் பாதிப்பில் இருக்கும் வேற்றுமைகளோடு ஒப்பிடும் போது அமெரிக்காவில் ஈழை நோய்த்தாக்க இறப்புவிகிதம் மற்றும் மருந்தின் பதிலளிப்பு ஆகியவற்றில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதற்கு மரபு ரீதியான வேறுபாடுகள் சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த ஆபத்துக் காரணிகள் ஆகியவை முக்கியக் காரணமாக விவரிக்கப்படுகின்றன.\nஒரே இனத்தில் பிறந்து ஆனால் வெவ்வேறு இடங்களில் வசிக்கும் மக்களிடையே ஈழை நோய்த்தாக்கம் வேறுபட்டு காணப்படுகிறது.[73] எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் பிறவாத மெக்சிகோ நாட்டு மக்கள் அமெரிக்காவில் வாழ்ந்து வரலாம். இவர்களோடு ஒப்பிடும் போது அமெரிக்காவில் பிறந்த மெக்சிகோ நாட்டு மக்களுக்கு ஈழை நோயின் நோய்த்தாக்க வீதம் அதிகமாகக் காணப்படுகிறது.[74]\nஈழை நோய்த்தாக்கமும் ஈழை நோயினால் ஏற்படும் இறப்பும் பாலினத்துக்கு ஏற்ப வேறுபடலாம். குழந்தைப்பருவத்தில் ஆண்கள் அதிகமாக ஈழை நோயினால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் வயதுவந்தோர் பருவத்தில் பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.[75] ஆண்களோடு ஒப்பிடும் போது அறுபத்து ஐந்து சதவீதத்திற்கும் மேற்பட்ட வயதுவந்த பெண்கள் ஈழை நோயினால் இறக்கிறார்கள்.[சான்று தேவை] இந்த வேறுபாட்டிற்கான காரணம் இயக்குநீர்கள் சார்ந்த வேறுபாடுகளாக இருக்கலாம். 12 வயதுக்குப் பிறகு பருவமடையும் பெண்களோடு ஒப்பிடும் போது 12 வயதிற்கு முன்னதாகவே பருவமடையும் பெண்களின் பிற்கால வாழ்க்கையில் ஈழை நோய் வருவதற்கான வாய்ப்பு இருமடங்கு அதிகமாக உள்ளது.[சான்று தேவை] பள்ளிக்கூடங்களுக்கு குழந்தைகள் போகாமல் விடுப்பு எடுப்பதற்கான காரணங்களில் முதன்மையான காரணமாக ஈழை நோய் உள்ளது.[சான்று தேவை]\nவருவாய் குறைவான மக்கள் மத்தியில் தான் ஈழை நோய் நிகழ்வு மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது. குறைவான மற்றும் நடுநிலையான வருவாய் உள்ள நாடுகளில் ஈழை நோயினால் ஏற்படும் இறப்புகள் மிகவும் பொதுவாக காணப்படுகிறது [9]. இதே போல மேற்கத்திய உலகத்தில் ஈழை நோயின் பாதிப்பு தொழிற்சாலை சார்ந்த பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மை இனத்தவர்[76] மத்தியில் அதிகமாகக் காணப்படுகிறது. குடியிருப்புப் பகுதிகளில் கரப்பான் பூச்சிகள் அதிகமாக இருப்பதன் காரணத்தினால் ஈழை நோய் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.[77]\nவெவ்வேறான இனம் சார்ந்த மக்கள் மத்தியில் ஈழை நோய் நிகழ்வும் சிகிச்சையின் தரமும் வேறுபடுகின்றது. இந்த வேறுபாடு வருவாய் (உடல்நல பராமரிப்பிற்கு தேவையான அளவிற்கு செலவிடும் நிலை) மற்றும் புவியியல் ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பின் காரணமாகக் கூட இருக்கலாம். எடுத்துக்காட்டாக ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மத்தியில் நோயின் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. இருப்பினும் அவர்கள் புறநோயாளிகளுக்கான சிகிச்சையை எடுப்பதில்லை. அதாவது நோய் லேசான நிலையில் இருக்கும் போது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளமாட்டார்கள். ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஈழை நோய் முற்றிய நிலையில் தான் மருத்துவமனைக்கு செல்கின்றார்கள். வெள்ளையர்களோடு ஒப்பிடும் போது ஆப்பிரிக்க அமெரிக்கள் ஈழை நோயின் காரணத்தினால் இறப்பது மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. ச��கிச்சை நன்கு கிடைக்கக்கூடியதாக உள்ள பகுதிகளோடு ஒப்பிடும் போது \"கடுமையாக நிலைத்து\" இருக்கும் ஈழை நோயின் பாதிப்பு குறைவான வருவாய் உள்ள பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது.[78][79]\nஈழை நோயும் தடகள விளையாட்டுக்களும்தொகு\nசாதாரண மக்களோடு ஒப்பிடும் போது தடகள விளையாட்டு வீரர்கள் மத்தியில் ஈழை நோயின் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. அமெரிக்காவின் அட்லான்டா, ஜார்ஜியாவில் நடைபெற்ற 1996 ஆம் ஆண்டின் சம்மர் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களிடம் செய்யப்பட்ட கருத்தாய்வில், 15 சதவீத வீரர்களுக்கு ஈழை நோய் இருப்பது அறுதியிடல் செய்யப்பட்டுள்ளது. 10 சதவீத வீரர்கள் ஏற்கனவே ஈழை நோய்க்கான மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று ஆய்வில் வெளியானது.[80]\nமிதிவண்டி ஓட்டுதல், மலைப் பகுதிகளில் இருச்சக்கர வண்டியை ஓட்டுதல் மற்றும் நெடுந்தொலை ஓட்டம் போன்ற விளையாட்டுக்களில் ஈழை நோயின் நிகழ்வு அதிகமாக காணப்படுகிறது. எடை தூக்குதல், நீர் மூழ்குதல் போன்ற விளையாட்டுக்களில் ஈழை நோயின் நிகழ்வு மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. இது போன்ற வித்தியாசங்கள் விளையாட்டுப் போட்டிகளில் உள்ள பயிற்சிகளின் விளைவாக இருக்கலாமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.[80][81]\nதொழில் சார்ந்த ஈழை நோய்தொகு\nவேலைத்தளத்தில் இருக்கும் சில காரணிகளால் ஈழை நோய் ஏற்படலாம் அல்லது தீவிரமடையலாம். இது உலகத்திலேயே மிகவும் பொதுவாகப் பதிவு செய்யப்படும் தொழில் சார்ந்த சுவாசத்திற்குரிய நோயாகக் கருதப்படுகிறது. தொழில் சார்ந்த ஈழை நோய் நோயாளிகள் பலருக்கு அவர்களுடைய தொழிலின் காரணத்தினால்தான் ஈழை நோய் ஏற்பட்டிருக்கிறது என்பது தெரியாமலே இருக்கிறார்கள். வேலையின் காரணத்தினால் வயதுவந்தவர்களில் 15 முதல் 23 சதவீதத்தினருக்கு புதிதாக ஈழை நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க தொராசிக் சொசைட்டி (Thoracic Society) (2004) அறிவித்துள்ளது.[82] வேலைத்தளத்தில் தொழில் ரீதியாக ஏற்படும் ஈழை நோயின் தாக்கத்தை ஒரு ஆய்வானது மதிப்பிட்டது. அதில் இயக்குபவர்கள், கட்டமைப்பாளர், பணியாட்கள் ஆகியோர் மத்தியில் ஈழை நோய் மிகவும் அதிகமாகக் (32.9%) காணப்பட்டது. அதைத் தொடர்ந்து மேலாண்மை சார்ந்த, மற்றும் தொழில் துறை சார்ந்த நிபுணர்களுக்கு ஈழை நோயின் பாதிப்பு (20.2%) காணப்பட்டது. அதற்கு அடுத���ததாக தொழில்நுட்பம் சார்ந்த, விற்பனை மற்றும் நிர்வாகம் சார்ந்த ஆதரவு வேலைகள் செய்வோருக்கு ஈழை நோயின் பாதிப்பு (19.2%) காணப்பட்டது. (41.4%) தயாரித்தல் மற்றும் (34.2%) சேவைகள் போன்ற தொழில்கள்களுடன் தொடர்புடையதாக இருந்தது.[82] விலங்குப் புரதங்கள், நொதிகள், மாவு, இயற்கையான இரப்பர் மரப்பால் மற்றும் எதிர்வினைபுரியும் சில வேதிப்பொருட்கள் போன்றவற்றுடன், வேலையின் காரணமாக ஏற்படும் ஈழை நோய் தொடர்புடையதாக இருக்கிறது. இவை கண்டறியப்பட்டால் இது போன்ற ஆபத்துகளை மட்டுப்படுத்தலாம். இதன் மூலம் நோயின் ஆபத்து குறையும்.[83]\nஈழை நோய் என்பது சுவாசவழி (குழாய்) நோயாகும். முதலாவதாக இது உடலியக்கவியல் ரீதியாக வகைப்படுத்தப்படுகிறது. அதில் காற்றோட்டத்திற்கு நிலையற்ற மற்றும் பகுதியாக மீளக்கூடிய தடையை ஏற்படுத்துகிறது. இரண்டாவதாக நோய்க்குறியியல் ரீதியாக வகைப்படுத்தப்படுகிறது. அதில் சளிச் சுரப்பிகளை அதிகமாக வளர்ச்சியடைய வைக்கிறது. வடு மற்றும் வீக்கம், அழற்சி போன்றவற்றால் காற்றுவழி தடிப்படைகிறது. மூன்றாவதாக மூச்சுக்குழல் ஒடுக்கம். இதில் சுற்றியுள்ள வழுவழுப்பான தசைகள் நெருக்கப்படுவதன் காரணத்தினால் நுரையீரல்களில் உள்ள காற்றுவழிகள் குறுகுகின்றன. திரவக்கோர்வையின் காரணத்தினால் மூச்சுக்குழாய் குறுகலடைகிறது. ஒவ்வாமையூக்கிகளுக்குக் கொடுக்கப்படும் நோய் எதிர்ப்பு பதிலளிப்பின் காரணத்தினால் வீக்கம் ஏற்படுகிறது. இவை மூச்சுக்குழாய் சிரை அழற்சியினால் ஏற்படுத்தப்படுகிறது.\nஈழைநோய் ஏற்படும்போது, புகை, தூசு, மகரந்தம் போன்ற சில சூழல் ஊக்கிகளுக்கு, அழற்சிக்குட்பட்ட காற்றுவழிகள் எதிர்த் தாக்கத்தைக் காட்டும். அப்போது காற்றுவழிகள் குறுக்கம் அடைவதுடன், மேலதிகமாக சளியை (சீதப் பொருளை) உற்பத்தியாக்குவதனால் மூச்சுவிடலைக் கடினமாக்கும்.\nஈழைநோய் நிகழ்வின் போது வீக்கமடையும் சுவாச வழிகள் சுற்றுப்புறத் தூண்டுதல்களான புகை, தூசு, மகரந்தம் ஆகியவற்றுக்கு எதிர்விளைவைத் தரும். சுவாசவழிகள் குறுகலாகி அதிக சளியை உருவாக்கி சுவாசிப்பதற்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. சுருக்கமாக மூச்சுக்குழாய் சுவாசவழிகளின் நோய் எதிர்ப்பு பதிலளிப்பின் விளைவே ஈழை நோயாகும்.[84]\nஉந்துபவை (கீழே பார்க்கவும்) என்றும் அழைக்கப்படும் சில தூண்டுதல்களுக்க�� ஈழை நோய் நோயாளிகளின் சுவாசவழிகள் “மிக அதிக உணர்வுடையதாக” இருக்கின்றன. (இவை பொதுவாக வகை 1 எனும் மிக அதிக உணர்வாக வகைப்படுத்தப்படுகின்றன.)[85][86] இந்த தூண்டுதல்களுக்கு ஆட்படுவதன் பதிலளிப்பாக மூச்சுக்குழாய் (பெரிய சுவாசவழிகள்) சுருங்கிவிடுகிறது. இது \"ஈழை நோய் பாதிப்பு\"). இதைத் தொடர்ந்து வீக்கம், அழற்சி உடனடியாக ஏற்படுகிறது. இதன் விளைவாக சுவாசவழிகள் மேலும் குறுகலாகி அதிகப்படியான சளி உருவாகி இருமலுடன், ஏனைய மூச்சுவிடல் பிரச்சனைகளை ஏற்படுகின்றன. இதனால் ஏற்படும் பாதிப்பு பொதுவாக ஒன்று முதல் இரண்டு மணி நேரத்தில் தானாகவே சரியாகிவிடும். ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதத்தினரில் இந்த முதல் பாதிப்பு நீடித்து, 3 முதல் 12 மணி நேரத்திற்கு பிறகு மேலும் மூச்சுக்குழல் ஒடுக்கம் மற்றும் வீக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது. இது ‘தாமதமான’ பதிலளிப்பை ஏற்படுத்துகிறது.[87]\nஒவ்வாமை ஆஸ்துமாவின் பின் இருக்கும் முறைகள் – அதாவது சுவாசிக்கப்பட்ட ஒவ்வாமை ஊக்கிகளின் நோய் எதிர்ப்பு பதிலளிப்பின் விளைவாக ஆஸ்துமா உருவாகிறது என்பது நன்கு புரிந்துகொள்ளப்பட்ட காரணிகள் ஆகும். ஆஸ்துமா இருக்கும் மற்றும் இல்லாத மக்களில் சுவாசிக்கப்பட்ட ஒவ்வாமை ஊக்கிகள் உட்புற சுவாசக்குழாயில் செல்கிறது. இது ஆண்டிஜன்–செல்கள் அல்லது ஏ.பி.சி (APC) எனும் ஒரு வகை செல்களினால் உண்ணப்படுகிறது. பின்னர் ஏ.பி.சிகள் இந்த ஒவ்வாமை ஊக்கிகளின் சில துகள்களை மற்ற நோய் எதிர்ப்பு மண்டல செல்களுக்கு அளிக்கிறது. பெரும்பாலான மக்களுக்கு இது போன்ற மற்ற நோயெதிர்ப்பு செல்கள் (TH0 செல்கள்), ஒவ்வாமை ஊக்கிகளை \"சோதனை\" செய்து வழக்கமாக அவற்றை ஒதுக்கிவிடும். ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த செல்கள் வேறு வகையான செல்களாக (TH2) உருமாறிவிடுகின்றன. இதற்கான காரணங்களை இன்னும் நன்றாக புரிந்துகொள்ள முடியவில்லை.\nநோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஒரு முக்கியமான அங்கத்தை இந்த TH2 செல்கள் செயல்படுத்துகின்றன. இது ஹ்யூமோரல் நோய் எதிர்ப்பு மண்டலம் என்றழைக்கப்படுகிறது. ஹ்யூமோரல் நோயெதிர்ப்பு மண்டலம், உள்ளிழுக்கப்படும் ஒவ்வாமை ஊக்கிகளுக்கு எதிரான எதிர்பொருட்களை உருவாக்குகிறது. பின்னர் அதே ஒவ்வாமை ஊக்கிகளை நோயாளிகள் சுவாசிக்கும் போது இந்த எதிர்பொருட்கள் அவற���றை “அடையாளம்” கண்டுகொண்டு ஹ்யூமோரல் பதிலளிப்பை செயல்படுத்துகிறது. வீக்கத்தினால் (அழற்சி) ஏற்படும் விளைவுகள்: சுவாசவழியின் சுவர்களைத் தடிமானமாக்கும் அமிலங்கள் சுரக்கும் மேலும் ‘சுவாசவழிகள் வடிவமாற்றத்தை’ உருவாக்கும் வடுவை உருவாக்கும் செல்கள் அதிகமாகும். சளி உருவாக்கும் செல்கள் பெரியதாக வளர்ந்து அதிமான கட்டியான சளியை உருவாகும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செல்-நடுநிலை அங்கத்தை செயல்படுத்தும். வீக்கமடைந்த சுவாசவழிகள் மேலும் அதிகமான எதிர்விளைவுடையதாக இருக்கும். இது முச்சுக்குழாய் பிடிப்பையும் ஏற்படுத்தலாம்.\n“நலவியல் கருதுகோள்களின்” படி சிறுவயதில், TH செல் வகைகளை சீர்செய்வதில் ஏற்பட்ட சமனற்ற நிலையின் காரணமாக ஒவ்வாமை பதிலளிப்பில் தொடர்புடைய செல்களுக்கு தொற்றோடு போராடும் செல்களின் மீதான ஆதிக்கம் அதிக நாட்களுக்கு இருக்கும்படி ஆகிவிடுகிறது. குழந்தை சிறிய வயதிலேயே நுண்ணியிரிகளின் வெளியாக்கம் ஏற்படுதல் ஒரு பெரிய குடும்பத்தில் வாழ்தல் TH1 பதிலளிப்பை தூண்டும் நாட்டில் வளர்தல் குறைவான நோய்க்கிருமிக் கட்டுப்படுத்திகளை எடுத்துக்கொள்ளுதல் ஆகியவை ஆஸ்துமா நோயின் தாக்கத்தைக் குறைப்பதற்காக கொடுக்கப்படும் பரிந்துரைகளாகும்.[31]\nஇயற்கையாக வரும் ஒவ்வாமை ஊக்கிகளான, பொதுவான வீட்டு பூச்சிகளில் இருந்து வரும் கழிவு, மூட்டைப்பூச்சி, கரப்பான்பூச்சி, புல் மகரந்தம், மோல்டு சிதல்கள் மற்றும் செல்லபிராணியின் தோல் மேல் புற செல்கள் ஆகியவற்றை சுவாசம் வழியாக உள்ளிழுக்கப்படுவதனால் நோய் தூண்டப்படலாம்;[88]\nவாசனைத்திரவியங்கள் மற்றும் வாசனை பொருட்கள் உள்ளிட்ட எளிதில் ஆவியாகக்கூடிய கரிமச் சேர்மங்களினால் உட்புற காற்று மாசுப்படுகிறது. உதாரணங்கள்: சோப்பு, பாத்திரம் சுத்தம் செய்யும் திரவம், துணி துவைக்க பயன்படுத்தப்படும் சோப்பு, துணி மென்மையாக்கும் பொருள், பேப்பர் துண்டுகள், கழிவறை பேப்பர், ஷாம்பு, தலைமுடி பசை, அழகுப்பொருட்கள், முகத்திரவங்கள், உடல்வாசனை திரவம், சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும் திரவம், சவரத் திரவம், சவரம் செய்தபின் உபயோகிக்கும் திரவம், காற்று வாசனைத் திரவம் மற்றும் மெழுகுவர்த்திகள் மற்றும் எண்ணெய் அடிப்படையான பெயிண்ட் போன்ற பொருட்கள்.[88]\nஆஸ்பிரின்,[89] β – அட்ரீனல���வினையிய எதிர்ப்பிகள்,[90] (பீட்டா பிளாக்கர்ஸ்) மற்றும் பெனிசிலின் போன்ற மருந்துகள்.[91]\nபால், வேர்கடலை மற்றும் முட்டைகள் போன்ற உணவு ஒவ்வாமைகள். ஆயினும் ஆஸ்துமா மிக அரிதான தனியான அறிகுறியாகும். உணவு அல்லது மற்ற ஒவ்வாமை இருக்கும் மக்கள் அனைவருக்கும் ஆஸ்துமா இருக்க வேண்டியதில்லை.[92]\nஓசோன், பனிப்புகை, கோடைபனிப்புகை, நைட்ரஜன் டைஆக்ஸைடு மற்றும் சல்ஃபர் டை-ஆக்ஸைடு போன்ற புதைப்படிம எரிபொருள் தொடர்பான ஒவ்வாமை ஊக்கிகள் சார்ந்த காற்று மாசு ஆகியவை மூலம் ஆஸ்துமா நோய் பரவுகிறது. நகரங்களில், அதிகப்படியாக ஆஸ்துமா பரவுவதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக இவை கருதப்படுகின்றன.\nபல வகையான தொழிற்சாலை கனிமங்கள் (எ.கா. டொலுவீன் டைஐசோசையனேட் [93]) மற்றும் மற்ற அமிலங்கள் குறிப்பாக சல்ஃபைட்ஸ்; குளோரின் கலக்கப்பட்ட நீச்சல் குளங்கள், அந்த குளங்களை சுற்றியுள்ள காற்றில் குளோரமைன்ஸ் வெளிப்படுத்தும் - மோனோகுளோரமைன் (NH2Cl), டைகுளோரமைன் (NHCl2 ) மற்றும் டிரைகுளோரமைன் (NCl3 ). இவை ஆஸ்துமா விளைவிக்கக் கூடியதாகக் கருதப்படுகிறது.[94]\nகுழந்தைப்பருவ நோய்த்தொற்றுகள் குறிப்பாக வைரஸ் சார்ந்த மேல் சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகள். ஆறு வயதிற்கு முன்னர் அடிக்கடி சுவாசத்திற்குரிய நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு,[95] முக்கியமாக பெற்றோர்களில் ஒருவருக்கு இந்த நிலை இருந்தால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. ஆயினும், எந்த வயதினருக்கும் ஜலதோஷம் (சளி) மற்றும் மற்ற சுவாச நோய்த்தொற்றுகளால் ஆஸ்துமா தூண்டப்படலாம். அவர்களது இயல்பான தூண்டுதல் மற்ற வகைகளில் இருந்து வந்திருந்தாலும் (எ.கா. மகரந்தம்) தொற்றின் போது இல்லாமல் இருந்தாலும் ஆஸ்துமாவினால் பாதிக்கப்படலாம். பல நேரங்களில் சுவாசத்திற்குரிய நோய்த்தொற்று குணமடையும் நிலையில் மற்றும் நபர் குணமடைந்து வரும் நிலை வரை ஆஸ்துமா பாதிப்பு ஏற்படாமலே இருக்கலாம். குழந்தைகளில் பொதுவான ஜலதோஷத்தை ஏற்படுத்தக்கூடிய தீநுண்மம் சார்ந்த உடல்நலக் குறைவுகள் மிகவும் பொதுவான தூண்டுதல்களாக இருக்கின்றன.[96]\nஉடற்பயிற்சி அல்லது சுவாச மண்டலத்தை அதிகப்படியாக உபயோகித்தல் – இவை சிறிது நேரத்திற்கு மட்டுமே இருப்பதால் மற்ற தூண்டுதல்களை விட இவற்றின் தாக்கம் ஓரளவுக்கு வித்தியாசமாக இருக்கும். பனி, ஈரமில்லாத காற்று ஆகியவற்றிற்கு சுவாசவழி தோலிழமம் வெளிப்படுத்தப்படுவதன் பதிலளிப்பாகவே இவை கருதப்படுகிறது.\nஇளம் பெண்கள் மற்றும் வயது வந்த பெண்களுக்கு தங்களது மாதவிடாய் சுழற்சிக்குத் தொடர்பான ஹார்மோன் சார்ந்த மாற்றங்களினால் ஆஸ்துமா மேலும் தீவிரமடையும் வாய்ப்பிருக்கிறது. சில பெண்கள் கர்ப்பக்காலத்தில் தங்களின் ஆஸ்துமா மேலும் தீவிரமடைவதை உணரலாம். சிலருக்கு எந்த மாற்றமும் இருக்காது. மேலும் சில பெண்கள் கர்ப்பக்காலத்தில் ஆஸ்துமா குணமடைவதாகவும் உணரலாம்.\nமன ரீதியான உளைச்சல். மன ரீதியான உளைச்சல் ஒரு தூண்டுதலாக இருப்பதற்கான ஆதாரங்கள் அதிகப்படியாக கிடைக்கிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை மாற்றி ஒவ்வாமை ஊக்கிகள் மற்றும் மாசுப்பொருட்களுக்கான வீக்க பதிலளிப்பை அதிகப்படுத்தும்.[22]\nகுளிரான காலநிலையினால் சிலருக்கு சுவாசிப்பதில் சிரமங்கள் ஏற்படலாம்.[97] அதிகமான உயரம் ஆஸ்துமாவை தீவிரமாக்குகிறதா அல்லது உதவுகிறதா என்பது விவாதிக்கக் கூடிய விஷயமாக உள்ளது. இது நபருக்கு நபர் மாறுபடலாம்.[98]\nஆஸ்துமாவின் அடிப்படை பிரச்சனை தடுப்பாற்றியல் தொடர்பானதாகும்: ஆஸ்துமாவின் முதல் நிலைகளில் இருக்கும் இளம் குழந்தைகளுக்கு சுவாசவழிகள் அதிகப்படியாக வீக்கம் அடையும் அறிகுறிகள் காணப்பட்டது. நோயியல் கண்டுபிடிப்புகள் நோய் தோன்றும் முறைக்கான ஆதாரங்களைக் கொடுக்கிறது: உலகம் முழுவதும் ஆஸ்துமா நோய் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. வளமான நாடுகளில் ஆஸ்துமா தற்போது மிகவும் பரவலாகக் காணப்படுகிறது.\n1968 ஆம் ஆண்டு ஆண்டர் செண்டிவான்யி (Andor Szentivanyi) என்பவர் முதன் முதலாக ஆஸ்துமாவின் பீட்டா அட்ரீனல்வினையிய கோட்பாட்டை விவரித்தார். நுரையீரலிற்குரிய வழுவழுப்பான தசை செல்களில் இருக்கும் பீட்டா-2 ஏற்பிகளின் அடைப்பின் காரணத்தினால் ஆஸ்துமா ஏற்படுகிறது என்று அதில் விவரித்தார்.[99] செண்டிவான்யியின் பீட்டா அட்ரீனல்வினையிய கோட்பாடு, ஒர் தகுதிவாய்ந்த முதன்மை கோட்பாடாக உள்ளது.[100] இதில் அறிவியல் தகுதியுரை உள்ளடக்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜர்னல் ஆஃப் அலெர்ஜி அண்ட் க்ளினிக்கல் இம்யூனாலஜியின் வரலாற்றில் உள்ள மற்ற கட்டுரைகளுடன் ஒப்பிடும் போது இந்த கோட்பாடு பல மு���ை குறிப்பிடப்பட்டுள்ளது.\n1995 ஆம் ஆண்டில், பீட்டா-2 ஏற்பியை IgE தான் தடைச்செய்கிறது என்று செண்டிவான்யி (Szentivanyi) மற்றும் அவருடன் பணிபுரிபவர்கள் நிரூபித்தார்கள்.[101] IgEன் அளவு அதிகமான உற்பத்தி, எல்லா தூசு புரத ஒவ்வாமைகளுக்கும் காரணமாக இருப்பதானால், இந்த கோட்பாடு ஒவ்வாமை நோய்க்கு ஒரு திருப்புமுனையாக அமைந்திருந்தது.[102]\nஆஸ்துமாவும் தூங்கும் போது சுவாசம் தடைப்படுதலும்தொகு\nசில நோயாளிகளுக்கு தூங்கும் போது சுவாசம் தடைப்படும் நோயும் ஆஸ்துமாவும் சேர்ந்தே இருக்கும். இப்படிப்பட்ட நோயாளிகளுக்கு தூங்கும் போதும் சுவாசத்தை தடைசெய்யும் நோய் அறுதியிடல் செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவதன் மூலம் மிகவும் விரைவாகக் குணமடைகிறார்கள் என்பது தெரிகிறது.[103] இரவு சார்ந்த ஆஸ்துமா மட்டும் இருக்கும் நோயாளிகளுக்கு CPAP பயனுள்ளதாக இருக்காது.[104]\nஆஸ்துமா மற்றும் இரையக உண்குழலிய எதிர்வினை நோய்தொகு\nஇரையக உண்குழலிய எதிர்வினை நோய் (GERD) உள்ளவர்களுக்கு அமில உறிஞ்சல் நிகழ்வுகள் திரும்ப திரும்ப ஏற்படலாம். கட்டுப்படுத்துவதற்கு சிரமமான ஆஸ்துமா GERD நோயாளிகளுக்கு மிகவும் பரவலாகக் காணப்படுகிறது. ஆனால் இது குறித்து செய்யப்பட்ட ஒரு ஆய்வின் படி இந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பதனால் ஆஸ்துமாவில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுவதாக தெரியவில்லை என்ற முடிவு வெளியானது.[105] ஆஸ்துமாவிற்கான காரணம் GERD ஆக இருக்கலாம் என்ற மருத்துவ சந்தேகம் எழும்பும் போது ஆஸ்துமா மற்றும் GERDக்கு இடையே உள்ள தொடர்பை நிறுவவும் அறுதியிடலை உறுதிப்படுத்துவதற்கும் ஈசாஃபாஜியல் pH கண்காணிப்பு அவசியப்படுகிறது.\nஆஸ்துமா உருவாவதை தடுத்தல் மற்றும் ஆஸ்துமா நோய்நிகழ்வுகளை தடுத்தல் ஆகிய இரண்டும் வெவ்வேறானவை. தடுப்பாற்றலுக்கு மருத்துவத்தின் முலம் லேசான ஒவ்வாமைக்கு தீவிரமான சிகிச்சை கொடுப்பதனால் ஆஸ்துமா உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் குறைக்கப்படுகிறது. அறிகுறிகளைக் கட்டுப்படுத்துதலில் உள்ள மிகவும் முக்கியமான முதல் படி நோயாளிக்கு சிகிச்சையளிப்பதாகும். ஆஸ்துமாவின் நோய்நிகழ்வுகளை தடுப்பதற்கு, ஒரு குறிப்பிட்ட திட்ட செயல்பாடு அமைப்பது மருத்துவரின் கடமையாகும். ஆஸ்துமாவின் நோய்நிகழ்வை தடுக்க பின்வருவனவற்றில் கவனம்கொள்வது மிகவும் அவசியமாக உள்ளது. அவையாவன: தூண���டல்கள் மற்றும் ஒவ்வாமை ஊக்கிகளை தவிர்த்தல் நுரையீரல் செயல்பாட்டை தொடர்ச்சியாக பரிசோதித்து வருதல் மற்றும் தடுப்பு மருந்துகளை பயன்படுத்துதல் (குறிப்பாக, \"சுற்றுச்சூழல் சார்ந்த காரணிகளை\" காண்க @ http://www.nhlbi.nih.gov/guidelines/asthma/asthgdln.htm.)\nதற்போதைய சிகிச்சை நெறிமுறைகளால் உள்ளிழுக்கப்படும் கார்ட்டிக்கோஸ்டீராய்டு போன்ற நோயைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த மருந்துகள் அழற்சியை ஒடுக்கி சுவாசவழிகளின் அகவுரையில் உள்ள வீக்கத்தை குறைக்க உதவுகிறது. நிவாரணிகளின் தேவை மிகவும் அவசியமாக இருக்கும். ஒரு வாரத்தில் இரண்டு முறைகளுக்கு அதிகமாக நோய்நிகழ்வு ஏற்படுதல் இருக்கும் நோயாளிக்கும் அல்லது கடுமையான அறிகுறிகள் உள்ள நோயாளிக்கும் இந்த மருந்து உதவியாக இருக்கும். அறிகுறிகள் குறையாமல் அப்படியே இருந்ததானால் கட்டுப்படுத்தும் மருந்துகள் கூடுதலாக மற்ற மருந்துகளோடு சேர்த்துக்கொடுக்கப்படும். இந்த மருந்துகள், ஆஸ்துமாவின் அறிகுறிகள் முழுவதுமாக தடுக்கப்படும் வரை கொடுக்கப்படும். அறிகுறிகள் மோசமாகும் நேரத்தில் சில ஆஸ்துமா நோயாளிகள் மருந்துகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்கின்றனர். இதன் மூலம் பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆஸ்துமா நோயாளிகள் இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க நோயை கட்டுப்படுத்தும் மருந்துகளை முறையாக பயன்படுத்துதல் அவசியம்.\nஆஸ்துமா நோயாளிகள் சிலநேரங்களில் அறிகுறிகள் குறைந்து நன்றாக உணர்ந்தால் மற்றும் சுவாசித்தலில் பிரச்சனை இல்லாமல் இருந்தாலும் கட்டுப்படுத்தும் மருந்துகள் எடுத்துக்கொள்வதை நிறுத்திவிடுகின்றனர். இது போன்ற செயலினால் ஆஸ்துமாவின் தாக்கம் சில நாட்களுக்கு பிறகு மறுபடியும் ஏற்படும். நீண்ட கால நிவாரணமும் கிடைக்காது.\nஒவ்வாமை ஊக்கி தடுப்பாற்றலுக்கு மருத்துவம் மட்டும் தான் நோயை தடுக்கும் சிகிச்சையாக உள்ளது. நோயைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:\nஉள்ளிழுக்கப்படும் குளூக்கோக்கார்ட்டிகாய்டுகள் என்பவை மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் தடுப்பு மருந்துகளாகும். இது சாதரணமாக உள்ளிழுக்கப்படும் கருவிகளாக தான் உருவாக்கப்படுகிறது. (சிக்லசோனைடு, பெக்லோமெத்தசோன், படிசோனைடு ஃப்ளூனிசோலைடு, ஃப்ளூடிகாசோன�� மொமெட்டாசோன் மற்றும் ட்ரையாம்பிசினலோன்) கார்ட்டிகோஸ்டீராய்டுகளை அதிக நாட்கள் பயன்படுத்துவதனால் பல பக்க விளைவுகள் ஏற்படலாம். அதனுடைய பக்கவிளைவுகளில் கொழுப்பின் மறுபகிர்வு, பசியை (சாப்பிடும் விருப்பம்) அதிகரித்தல், இரத்த குளூக்கோஸ் பிரச்சனைகள் மற்றும் எடை அதிகரித்தல் ஆகியவை அடங்கும். ஸ்டீராய்டுகளை அதிக அளவு எடுத்துக்கொள்வதனால் எலும்புப்புரை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆஸ்துமா கட்டுப்படுத்துவதற்காக வழங்கப்படும் உள்ளிழுக்கப்படும் ஸ்டீராய்டுகளில் இது போன்ற பக்கவிளைவுகள் பொதுவாகக் காணப்படுவதில்லை. ஏனெனில் வாய்வழியாக கொடுக்கப்படும் அதிகரித்த மருந்தளவுகள் அல்லது ஊசியின் மூலம் கொடுக்கப்படும் மருந்துகள் போன்று இல்லாமல் இது மிகச்சிறிய மருந்தளவாக நுரையீரலை இலக்கிட்டு கொடுக்கப்படுகிறது. உள்ளிழுக்கப்படும் ஸ்டீராய்டுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ளும் நோயாளிகள் எலும்புப்புரை நோய் ஏற்படாமல் தடுப்பதற்கு முற்காப்பி சிகிச்சையை (வழக்கமாக கால்சியம் மற்றும் உடற்பயிற்சி, ஆனால் சில நேரங்களில் ஃபோசாமாக்ஸ் அல்லது அதற்கு இணையானவை) அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஸ்டீராய்டுகள் வாயினுள் படிதலின் காரணமாக வாய்வெண்புண் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. குரல் அருகில் படிதலினால் கரகரப்பான குரலை ஏற்படுத்தலாம். உள்ளிழுப்பு மருந்துகளை பயன்படுத்திய பிறகு வாயை நன்றாக கழுவுவதன் மூலம் இது போன்ற விளைவுகளை குறைத்திடலாம். ஸ்பேசர் பயன்படுத்தியும் இந்த விளைவுகளை குறைத்திடலாம். பொதுவாக ஸ்பேசர்கள் நுரையீரல்களுக்கு செல்லும் மருந்தின் அளவையும் அதிகரிக்கிறது. ஒரு புதிய மருந்தான சிக்லசோனைடு நுரையீரலில் மட்டுமே செயல்புரியும். இந்த காரணத்தினால் மற்ற மருந்திலிருந்து சிக்லசோனைடுக்கு மாறும் சில நோயாளிகளுக்கு பேசுவதில் ஏற்படும் சிரமம் நிவர்த்தியாகலாம்.\nஆண்டி-ஸ்பாசம் (anti-spasm) மற்றும் ஆண்டி-இன்ஃப்லமேட்டரி (anti-inflammatory) பலன்களை லூக்காட்ரியன் மாற்றிகள் (மோண்டிலூகாஸ்ட், ஸாஃபிர்லூகாஸ்ட், பிரான்லூகாஸ்ட் மற்றும் ஸிலூடன்) கொடுக்கின்றன. பொதுவாக, இவை உள்ளிழுக்கப்படும் கார்ட்டிக்கோஸ்டீராய்டுகளை விட வலிமை குறைந்தவையாகும். ஆனால் அவைகளுக்கு எந்த வித ஸ்டீராய்டு சார்ந்த பக்கவிளைவுகளும் இருக்காது. உள்ளிழுக்கப்���டும் ஸ்டீராய்டுகளில் பலன்கள் கூடுதலாகவே உள்ளன.\nமாஸ்ட் செல் நிலைப்படுத்திகள் (க்ரோமோக்ளிகேட் (க்ரோமோலின்) மற்றும் நெடோக்ரோமில்) இது போன்ற மருந்துகள், ஒவ்வாமை விளைவு தொடங்குவதை தடுத்து மாஸ்ட் செல்லை நிலைப்படுத்துகின்றன என்று நம்பப்படுகின்றது. ஒவ்வாமை விளைவுகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்ட ஒரு நோயாளிக்கு இந்த மருந்துகள் பலனளிக்காது. குறிப்பாக, இவற்றின் மூலம் மிகுதியான பலன் கிடைக்கவேண்டுமானால் இந்த மருந்துகள் ஒரு நாளுக்கு 4 முறைகள் பயன்படுத்தப்படவேண்டும். ஆனால், இந்த மருந்துகள் உண்மையாகவே ஆஸ்துமா அறிகுறிகளை தடுக்கின்றன மற்றும் பக்கவிளைவுகள் எதுவும் இதனால் ஏற்படுவதில்லை.\nஆண்டிமஸ்காரினிக்ஸ்/ஆண்டிகோலீனர்ஜிக்ஸ் (Antimuscarinics/anticholinergics) (இப்ரடிரோபியம், ஆக்ஸிட்ரோப்பியம் மற்றும் டையோட்ரோப்பியம்) இந்த மருந்துப்பொருட்கள் இசிவிலிருந்து விடுதலை தருகிறது மற்றும் சளி உருவாவதையும் குறைக்கிறது. காற்றேற்ற விரிவு உள்ள நோயாளிகளுக்கு அல்லது 'புகைப்பிடிப்பவரின் நுரையீரலுக்கு' இது மிகுந்த பலனை தருகிறது. இந்த மருந்துகள், ஆஸ்துமாவிற்கு மிகவும் அரிதாக பலனளிக்ககூடியதாக உள்ளது. ஆனால் இவை ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் இல்லை.\nமெத்தில்ஸாந்தன் (Methylxanthines) (தியோஃபிலைன் மற்றும் அமினோஃபிலின்). இந்த மருந்துப்பொருட்கள் பிராங்கவிரிப்பிகளாகும் (bronchodilators). இவை மிகவும் குறைவான ஆண்டி-இன்ஃப்லமேட்டரி விளைவுகளையே ஏற்படுத்தும். ஒரு காலத்தில் ஆஸ்துமா மருந்துகளிலேயே மிகவும் திறன் வாய்ந்த மருந்துகளாக இவை கிடைத்து வந்தது. உள்ளிழுக்கப்படும் குளூக்கோக்கார்ட்டிகாய்டு, லூகாட்ரியன் திருத்தமைப்பி மற்றும் நீண்ட காலம் செயல்புரியும் β-இயக்கி இணைவுகள் ஆகிய மருந்துகள் போதுமான அளவிற்கு நோயை கட்டுப்படுத்தாவிட்டால் மெத்தில்ஸாந்தன் போன்ற மருந்துகள் சிலநேரங்களில் கருத்திற்கொள்ளப்படுகின்றன.\nஆஸ்துமாவுடன் சேர்ந்தே ஏற்படக்கூடிய மூக்கின் ஒவ்வாமைகளுக்கு சிகிச்சையளிக்க, ஆண்டிஹிஸ்டமைன்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. பழைய மருந்துப்பொருட்கள் மிகவும் உலர்த்தும் தன்மையுடையதாக உள்ளன. இதன் காரணத்தினால் கெட்டியான சளி உருவாகிறது. இது தவிர்க்கக்கூடியதாகும். புதிதாக தயாரிக்கப்பட்ட ஆண்டிஹிஸ்டமைன்களில் இது போன்ற தன்மை இல்லாததன் காரணத்தினால், ஆஸ்துமா நோயாளிகள் இதை பயன்படுத்துவது பாதுகாப்பானதாகும்.\nஒவ்வாமை உணர்வை நீக்குதல் என்பது ஒவ்வாமை தடுப்பாற்றலுக்கு மருத்துவம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆஸ்துமாவின் நோய் ஏற்படுவதற்கோ அல்லது தூண்டலுக்கோ ஒவ்வாமை காரணமாக இருக்கிறது என்று அறுதியிடல் செய்யப்படும் நோயாளிகளுக்கு இந்த மருந்து பரிந்துரைக்கப்படலாம். கடுமையான ஆஸ்துமா மற்றும் கட்டுப்படுத்த முடியாத ஆஸ்துமாவிற்கு ஒவ்வாமை மருந்தூசிகளை பயன்படுத்துவதால் மிகவும் ஆபத்தான விளைவுகள் ஏற்படும். எனினும், நோயின் ஆரம்பகாலத்திலேயே ஒவ்வாமை தடுப்பாற்றலுக்கு மருத்துவம் ஆரம்பிக்கப்பட்டதானால் ஆஸ்துமா தணிவடைதல் தூண்டப்படுவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கலாம் (\"ஆஸ்துமா குணமாகுதல்\" என்றும் அழைக்கப்படுகிறது). மருந்தூசி ஒவ்வாமை தடுப்பாற்றலுக்கு மருத்துவம் முறையாகவும் சரியாகவும் செய்யப்பட்டதானால் மருந்துகளின் அவசியம் குறிப்பிடத்தக்க அளவு அதாவது பாதியாகக் குறைக்கப்படலாம். ஒரு நோயாளிக்கு ஒன்று அல்லது இரண்டு பொருட்களுக்கு மட்டும் தான் ஒவ்வாமை ஏற்படுகிறது என்றிருந்தால் அவருக்கு வாய்வழி ஒவ்வாமை தடுப்பாற்றலுக்கு மருத்துவம் பயன்படுத்தப்படலாம். இந்த மருத்துவம் குழந்தைகளுக்கு பாதுகாப்பாகவும் மிகவும் சுலபமாகவும் செய்யமுடியும். இது பாதியளவு திறனுடையதாக உள்ளது. துரதிர்ஷ்டவசமாக ஒரு நோயாளிக்கு இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஒவ்வாமை இருந்ததானால், இப்படிப்பட்ட நோயாளிக்கு வாய்வழி மருத்துவத்தில் பாதுகாப்பானது மற்றும் திறன் வாய்ந்தது என்று நிரூபிக்கப்பட்ட மருந்தளவுகள் கொடுக்கப்படக்கூடாது.\nஒர் IgE பிளாக்கரான ஒமாலிசுமாப் மற்ற மருந்துகளினால் நன்றாக கட்டுப்படுத்த முடியாத கடுமையான ஒவ்வாமை சார்ந்த ஆஸ்துமா உள்ள நோயாளிகளுக்கு இது உதவியாக இருக்கும். இந்த மருந்து விலை அதிகமானது. ஆனால் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு ஆகும் செலவோடு ஒப்பிடும் போது குறைவானது தான். இதற்கு வழக்கமாக மருந்தூசிகள் போட்டுக்கொள்வது அவசியம்.\nமெத்தோட்ரெக்ஸேட் என்ற மருந்து, சிகிச்சையளிப்பதற்கு மிகவும் கடினம் என்று எண்ணப்படும் சில நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.\nநாட்பட��ட அமில அஜீரணத்தினால் (GERD) ஆஸ்துமா ஏற்படும் நோயாளிக்கும் சிகிச்சையளிக்கப்பட வேண்டும். ஏனெனில் இது சுவாசத்திற்குரிய பிரச்சனையை நீட்டிக்கலாம்.\nநாட்பட்ட நெற்றி எலும்புப்புழை அழற்சி (சைனஸ்) நோய் கட்டுப்படுத்துவதற்கு கடினமான ஆஸ்துமா ஏற்படுவதற்கு காரணியாக அமையலாம். இது மதிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.\nபுகைத்தல், நோயாளிகளுக்கு பல வழிகளில் தீங்கிழைக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. இது சுவாசத்திற்குரிய நோய்களில் மிகவும் பரவலாக காணப்படக்கூடிய ஒன்றாகும். புகைத்தலினால் ஏற்படும் விளைவுகளாவன: அறிகுறிகள் மிகவும் அதிகமாக தீவிரமடைதல் (அதிகரித்த அழற்சியினால் (வீக்கம்) இருக்கலாம்[106]), நுரையீரலின் செயல்பாடு மிகவும் விரைவாகக் குறைந்து வருதல் மற்றும் தடுப்பு மருந்துகளுக்கு நோய் பதிலளிப்பு குறைதல்.[107] வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை, ஆஸ்துமா ஏற்படுவதற்கு மிகமுக்கியமான காரணமாகவும் தீங்கு விளைவிக்கும் காரணியாகவும் கருதப்படுகிறது.[சான்று தேவை] புகைப்பிடிக்கும் ஆஸ்துமா நோயாளிகள் அல்லது வாகன நெரிசல்கள்[சான்று தேவை] இருக்கும் இடத்திற்கு அருகில் வாழும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு அவர்களுடைய நோயை கட்டுப்படுத்துவதற்கு உதவும் வகையில் கூடுதலான மருந்துகள் தேவைப்படுகிறது. மேலும் மரக்கட்டை புகை, எரிவாயு அடுப்பின் புகைகள் மற்றும் மற்றவர்கள் புகைத்தலினால் வெளியாகும் புகை ஆகியவற்றிற்குட்படுதல் ஆஸ்துமா நோயாளிகளில் புகைப்பிடிக்காதவருக்கும் புகைப்பிடிப்பவருக்கும் மிகவும் அதிகமாக தீங்கு விளைவிக்கக்கூடியதாக உள்ளது. இதன் காரணத்தினால் ஆஸ்துமா மேலும் தீவிரமடைதல் அதிகமாக அவசர பிரிவுக்கு வருகைத் தருதல் மற்றும் ஆஸ்துமா நோயின் காரணமாக அதிகமாக மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் ஆகியவை நேரிடலாம்.[108] புகைத்தலை விட்டுவிடுதல் மற்றும் மற்றவர்கள் புகைப்பிடித்துக்கொண்டிருக்கும் இடங்களை தவிர்த்தல் ஆகியவை ஆஸ்துமா நோயாளிகளுக்கு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறது.[109] காற்று வடிகட்டிகள் மற்றும் அறையில் உள்ள காற்றை சுத்தம் செய்பவைகள் ஆகியவற்றை பயன்படுத்தப்படுவதன் மூலம் ஆஸ்துமாவின் சில அறிகுறிகளை தடுக்க உதவுகிறது.[110] ஆஸ்துமாவை அதிகரிக்கும் ஒரு மிகப்பெரிய காரணியாக ஓசோன் கருதப்படுகிறது.[111] ஆஸ்துமா நிர்வாக திட்டத்தின் யோசனை என்னவென்றால் ஒரு நபருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய ஒவ்வாமை ஊக்கிகள் எத்தனை இருக்கிறதோ அவை அனைத்தையும் தவிர்த்தலின் மூலம் ஆஸ்துமாவைக் குறைக்கலாம் என்பதாகும். இந்த கருத்தை தேசிய இதயம், நுரையீரல் மற்றும் இரத்த நிறுவனம்[10] ஆதரிப்பதாக அறிக்கை வெளியிட்டது. ஒவ்வாமை ஊக்கிகளை குறைப்பதற்கு ஒரே ஒரு அணுகுமுறை மட்டும் போதுமானதாக இருக்காது; இதற்கு பலகாரணிகள் அடங்கிய அணுகுமுறை தான் அவசியப்படும். இந்த கருத்தை அந்த அறிக்கையும் மற்றவர்களும் [112][113] ஒப்புக்கொண்டனர். அமெரிக்காவில் உள்ள அமெரிக்க ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை நிறுவனத்தின் மூலம் ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை தோழமை என்ற சான்றளிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதே திட்டம் கனடாவில் கனடா ஆஸ்துமா அமைப்பு[11] என்ற நிறுவனத்தினால் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் கட்டுப்பாட்டை தூண்டுவதற்கு பலகாரணிகள் அடங்கிய அணுகுமுறையை பயன்படுத்தியது.\nஉடற்பயிற்சியினால் ஆஸ்துமாவின் தாக்கம் தூண்டப்படும் நோயாளிகளுக்கு (உடற்பயிற்சி தூண்டப்பட்ட ஆஸ்துமா) அதிகமான அளவு காற்றோட்டம், குளிர்மை மற்றும் வறண்ட காற்று ஆகியவை நோயின் தாக்கத்தை அதிகரிக்கிறது. இது போன்ற காரணங்களுக்காக பனிச்சருக்குதல் மற்றும் ஓடுதல் போன்ற செயலினால் நோயாளி, அதிகமான அளவு குளிர்ந்த காற்றை சுவாசிக்கிறார். இதனால் ஆஸ்துமா நோய் மேலும் அதிகரிக்கிறது. ஆனால் உட்புறத்தில் நீந்துதல், இள வெப்பமுள்ள நீச்சல் குளம் பயன்படுத்துதல், ஈரமான காற்றை சுவாசித்தல் போன்றவை நோய் தூண்டப்படுவதை குறைக்கிறது.\nஉணவு கட்டுப்பாடு மற்றும் சேர்க்கைகள்தொகு\nகுறைந்த அளவு வைட்டமின் சி நுரையீரல் செயலிழப்போடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது மற்றும் வைட்டமின் சி உட்கொள்வதை அதிகரிப்பதனால் ஆஸ்துமா நோயுடைய மக்களின் நுரையீரல் செயல்பாடு அதிகரிக்கிறது. இது உடற்பயிற்சி மூலம் ஏற்படும் ஆஸ்துமாவை தடுக்க உதவுகின்றது என்று பல ஆய்வுகள் கூறுகின்றது. டெக்லென்பர்க் நடத்திய ஆராய்ச்சியில் ஒரு நாளைக்கு 1500மில்லி கிராம் அஸ்கோர்பிக் அமிலம் எனும் அடிப்படையில் 2 வாரங்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை பொதுவான (−14.3±1.6%) மற்றும் பிளாசிபோ உணவு கட்டுப்பாடோடு (−12.9±2.4%) ஒப்பிடும் போது உடற்பயிற்சிக்கு பின்னான FEV1(−6.4±2.4%) அதிகப்படியாகக் குறைக்க உதவுகின்றது என ஆராய்ச்சியின் முடிவு காண்பிக்கின்றது. பிளாசிபோ மற்றும் பொதுவான உணவு கட்டுப்பாடு ஒப்பிடும் போது அஸ்கோர்பிக் அமில உணவு கட்டுப்பாடு, ஆஸ்துமா அறிகுறிகளை குறிப்பிடத்தக்க வகையில் சீர் செய்கிறது உடற்பயிற்சிக்கு பின்னான FENO, LTC4–E4 மற்றும் 9α, 11β-PGF2 அளவுகள் பிளாசிபோ மற்றும் பொதுவான உணவு கட்டுப்பாடுகளோடு ஒப்பிடும் போது அஸ்கோர்பிக் அமில உணவு கட்டுப்பாட்டில் குறிப்பிடத்தக்க அளவு குறைவாக (p<0.05) இருந்தது.[114] முடிவுகள் சாதகமாக இருந்த போதும் ஆஸ்துமா தாக்கத்தின் வீரியத்தை வைட்டமின் சி மட்டும் குறைக்கும் என்று கூறிவிட முடியாது. ஆஸ்துமா உள்ள மக்களுக்கு வைட்டமின் சி பரிந்துரைக்கப்படுவதற்கு முன் பெரிய மற்றும் வலுவான ஆய்வுகள் தேவைப்படுகின்றது.[115]\nஆஸ்துமா சிகிச்சையில் மெக்னீசியம் மற்றும் செலினியம் சேர்க்கைகளின் பங்கு பற்றி அறிய மேலும் ஆராய்ச்சி தேவைப்படுகிறது. மிகத் தீவிரமான ஆஸ்துமா நோயாளிகளில் மரபு சார்ந்த சிகிச்சையோடு கூட கூடுதலாக மெக்னீசியம் சல்ஃபேட் நரம்பு வழி சிகிச்சை அளிக்கப்படும் போது மூச்சுக் குழாய் தளர்ச்சி அடையும் தாக்கம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[116][117]\nஅறிகுறிகளை சமாளிக்கவும் வருமுன் கண்காணிக்கவும் அதற்கேற்ற குறிப்பிட்ட திட்டங்களை வகுக்கும் வகையில் மருத்துவர் மற்றும் நோயாளி (குழந்தை அல்லது வயதுவந்தவராக இருந்தாலும்) ஆகியோரிடையே உறவுமுறையை உருவாக்குவது ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவதில் உள்ள மிக முக்கியமான படியாகும். எதை அடைய வேண்டும் என்பதை ஆஸ்துமா உள்ள ஒரு நபர் புரிந்து கொண்டுள்ளார் (மற்றும் முடிவெடுப்பதில் சரியான பங்கு எடுக்கிறார்) என்பதை உறுதி செய்து கொள்வது அவசியமாகும். அடைய வேண்டியவற்றில் ஒவ்வாமை உருவாக்கும் பொருட்களுக்கு வெளிப்படுவதை குறைத்தல் அறிகுறிகளின் தீவிரத்தை அறிந்து கொள்ள மருத்துவ சோதனைகளைச் செய்து கொள்வது மற்றும் மருந்துகள் எடுத்துக் கொள்வதும் கூட உள்ளடங்கும். சிகிச்சை திட்டம் எழுதப்பட்டும் ஒவ்வொரு வருகையின் போதும் ஆலோசனை செய்யப்பட்டு மற்றும் அறிகுறிகளைப் பொறுத்து மாற்றப்பட வேண்டும்.[118]\nசெல்ல பிராணிகள் அல்லது ஆஸ்பிரின் போன்ற தூண்டும் பொருட்களைக் கண்டறிந்து அவற்றுக்கு வெளிப்படுதலை குறைத்தல் அல்லது தவிர்த்தல் ஆகியவை ஆஸ்துமாவிற்கு அளிக்கக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த சிகிச்சையாகும். தூண்டுதலை தவிர்த்தல் போதுமான அளவிற்கு இல்லாமல் இருந்ததானால், மருத்துவ சிகிச்சையை நாடலாம். உணர்ச்சி நீக்கம் குணமாக்கக்கூடியதாக இருக்கலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.[119] கூடுதலாக சில நோயாளிகள் புடேகோ முறையின் மூலம் தங்கள் சுவாச பழக்கங்களை மாற்றி அமைத்து தங்களது அறிகுறிகளைப் போக்கியுள்ளனர்.[120]\nநிவாரண மருந்து, அதிக நேரம் செயல்படக்கூடிய β2-இயக்கிகள் மற்றும் அவசர சிகிச்சை உள்ளிட்டவை மற்ற சிகிச்சை முறைகளாகும்.\nஆஸ்துமா நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படும் குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சை அவர்களுடைய நோயின் தீவிரம் மற்றும் அறிகுறிகளின் நிகழ்வெண் ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கும். ஆஸ்துமாவிற்கான குறிப்பிட்ட சிகிச்சைகள், நிவாரணிகள், நோய் தடுப்புகள் மற்றும் அவசர சிகிச்சை என்று விரிவாக வகைப்பிரிக்கப்பட்டுள்ளன. வல்லுநர் குழு அறிக்கை 2: ஆஸ்துமாவின் அறுதியிடல் மற்றும் சமாளித்தலுக்கான வழிக்காட்டல்கள் (EPR-2)[109] அமெரிக்க தேசிய ஆஸ்துமா கல்வி மற்றும் தடுப்பு திட்டம் மற்றும் ஆஸ்துமாவை சமாளிப்பதற்கான பிரிட்டிஷ் வழிமுறைகள் [121] ஆகியவை அதிகப்படியாக உபயோகிக்கப்படுகிறது மற்றும் பல மருத்துவர்களால் ஆதரவும் அளிக்கப்படுகிறது.\nவல்லுநர் குழு அறிக்கை 3: ஆஸ்துமாவை கையாளுதல் மற்றும் நோயறிதலுக்கான வழிக்காட்டல்களின் அமெரிக்க தேசிய ஆஸ்துமா கல்வி மற்றும் தடுப்பு திட்டம் 2007 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இது தனிப்பட்ட சிகிச்சைகளை வழிநடத்த உதவும் செயல்திட்டமாக இருக்கும் 4 கோட்பாடுகளின் அடிப்படையில் ஆஸ்துமா கையாளுதலுக்காக ஒருமுகப்படுத்தப்பட்ட 6-படிகள் கொண்ட வழிமுறையை வெளியிட்டது:\nஅறிகுறிகளைத் தொடர்ந்து மற்றும் அடிக்கடி மதிப்பிடுதல்\nசுற்றுச்சூழல் சார்ந்த தூண்டல்களை கட்டுப்படுத்துதல்\nமருந்துகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பின் முறைசார்ந்த மதிப்பாய்வு செய்தல்\nவலுக்குறைவிலிருந்து அபாயத்தை வேறுபடுத்திக் காட்டும் வகையில் குறிக்கோள்களை மாற்றி தனிப்பட்ட சிகிச்சை மற்றும் ஆஸ்துமா கட்டுப்பாட்டில் அதிகப்படியான கவனம் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டதால் 2007 ஆம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்ட NAEPP வழிமுறைகள் முந்தைய வழிமுறைகளை விட வித்தியாசப்படுகிறது. இதில் சிகிச்சையின் தீவிரத்தை “குறைக்கும்” அல்லது “அதிகப்படுத்தும்” முடிவை எடுக்கத் தூண்டும் வகையிலான செயல்கள் குறிப்பிடத்தக்க வகையில் வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் நோயாளியின் சுய மேலாண்மையை ஊக்கப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த முடிவெடுத்தல் மற்றும் கல்வியை வலியுறுத்துகிறது.[122]\nஅனைத்து நோயாளிகளுக்கும் குறுகிய கால நிவாரணத்துக்காக பிராங்கவிரிப்பி பரிந்துரைக்கப்படுகிறது. எப்போதாவது தாக்கத்தை அனுபவிப்பவர்களுக்கு வேறு எந்த மருந்துகளும் தேவை இல்லை. லேசான ஆனால் தொடர்ந்து நோய் ஏற்படுபவர்களுக்கு (வாரத்தில் 2க்கும் மேலான தாக்கங்கள்) சிறிய விழுங்களவுடைய உறிஞ்சக்கூடிய குளூகோகார்டிகோய்ட்ஸ் அல்லது மாறாக ஒரு வாய்வழி ல்யூகோடிரையீன் மாற்று ஒரு மாஸ்ட்-செல் நிலைபடுத்தி அல்லது தியோஃபிலீன் கொடுக்கப்படலாம். தினமும் தாக்கத்தை அனுபவிப்பவர்களுக்கு அதிக விழுங்களவுடைய குளூகோகார்டிகோய்ட் மற்றும் அதிக நேரம் செயல்படக்கூடிய உறிஞ்சுகின்ற β-2 அகோனிஸ்ட் ஆகியவை இணைந்து பரிந்துரைக்கப்படலாம்; மாறாக β-2 அகோனிஸ்டுக்கு பதிலாக ல்யூகோடிரையீன் மாற்று அல்லது தியோஃபிலீன் கொடுக்கப்படலாம். தீவிரமான ஆஸ்துமாவில் இந்த சிகிச்சைகளோடு தீவிர தாக்கங்களின் போது வாய்வழி குளூகோகார்டிகோய்ட்ஸ் சேர்க்கப்படலாம்.\nவேகமாக செயல்படக்கூடிய பிராங்கவிரிப்பிகளின் மூலம் சுவாசக்குறை மற்றும் மூச்சுத்திணறல் போன்ற நிகழ்வுகளைக் கட்டுப்படுத்த முடியும். இவை சட்டைப்பை அளவில் மீட்டர்டு-மருந்தளவு உள்ளிழுப்புகளாக (MDIS) வழங்கப்படுகிறது. உள்ளிழுப்புகளை உபயோகிக்கும் போது தேவைப்படும் ஒருங்கிணைப்பில் பிரச்சனை உள்ள இளம் வயது பாதிப்புள்ளோர்கள் அல்லது உறிஞ்சியை உபயோகித்த பின்னர் மூச்சை 10 விநாடிகளுக்கு பிடிக்க முடியாதவர்கள் (பொதுவாக வயதானவர்கள்) ஆகியோருக்கு ஆஸ்துமா ஸ்பேசர் உபயோகிக்கப்படலாம் (மேலே உள்ள படத்தை பார்க்கவும்). இந்த இடைவெளிக்கருவி (ஸ்பேசர்) பிளாஸ்டிக் சிலிண்டரால் ஆனது. இது ஒரு சிறிய குழாயில் மருந்தை காற்றோடு கலக்கின்ற படியால் நோயாளிகளுக்கு மருந்தின் மொத்த விழுங்களவையும் (மருந்தளவு) பெற சுலபமாக உள்ளது. மேலும் செயல்படுகின்ற இயற்றிகளை சிறிய துகள்களாக அதிகப்படியாக மொத்தமாக உள்���ிழுக்கக்கூடியவைகளாக மாற்ற உதவுகின்றது.\nஅதிகமாக தொடர்ந்து விழுங்களவு வழங்கக்கூடிய நெபுலைசர் (தெளிக்கருவி) கூட உபயோகிக்கலாம். நெபுலைசர்ஸ் மருந்தின் ஒரு விழுங்களவை சலைன் கரைசலில் ஒரு நிலையான மூடுபனி ஆவி போன்று ஆவியாக்குகிறது. இதை நோயாளி முழு விழுங்களவு பெறும் வரை தொடர்ந்து உள்ளிழுப்பார். இடைவெளிக் கருவிகளோடு உபயோகப்படுத்தப்படும் உள்ளிழுப்புகளை விட இவை ஆற்றல் மிகுந்தவை எனக் கூறுவதற்கு எந்த ஒரு தெளிவான ஆதாரமும் இல்லை. தீவிர தாக்கத்தை அனுபவிக்கும் சில நோயாளிகளுக்கு நெபுலைசர்கள் உபயோகமாக இருக்கலாம். இது போன்ற நோயாளிகளால் ஆழமாக உள்ளிழுக்க முடியாமல் இருக்கலாம். ஆகையால் வழக்கமான உள்ளிழுப்புகள் பல முறை முயன்றாலும் மருந்தை நுரையீரலில் ஆழமாக செலுத்தாமல் போகலாம். நெபுலைசர் தொடர்ந்து மருந்தை செலுத்துவதால் முதல் சில உள்ளிழுப்புகள் சுவாச வழிகளை ஆசுவாசப்படுத்தி தொடரும் உள்ளிழுப்புகளின் போது அதிகப்படியான மருந்தை இழுக்கும் படி செய்யும் எனக் கருதப்படுகிறது.\nசால்புடமால், (ஆல்புடரோல் USAN), லெவால்புடெரோல், டெர்ப்யூடாலின் மற்றும் பைடோல்டெரால் போன்ற சிறிது நேரம் செயல்படக்கூடிய, தேர்ந்தெடுக்கப்பட்ட பீடா 2-அட்ரிநோசெப்டர் இயக்கிகள்.\nமருந்தை நுரையீரலை குறிப்பாக அடையக்கூடிய வகையில் செய்கின்ற உள்ளிழுப்புகள் முறையில் செலுத்தக்கூடிய முறை மிக முக்கியமான பக்க விளைவான நடுக்கத்தை அதிக அளவில் குறைக்கின்றது; வாய்வழி மற்றும் ஊசி மூலம் செலுத்தப்படும் மருந்துகள் உடல் முழுவதும் செலுத்தப்படுகிறது. அதிகப்படியான இருதய வீதம் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற இதயம் தொடர்பான பக்க விளைவுகள் அதிகமான விழுங்களவுகளில் (பீடா – 1 இயக்கி செயல்பாட்டினால்) ஏற்படலாம். ஆயினும் லெவால்ப்யூடரோல் தனது ஒத்த நிலை மருந்தான அல்ப்யூடரோலை விட மூச்சுக்குழாயின் மிருதுவான சதையில் குறைவான இருதய தொடர்பான பக்க விளைவுகள் மற்றும் குறிப்பிடும்படியான வீக்கத்திற்கு எதிரான தாக்கங்களை ஏற்படுத்துவதாகத் தெரிகின்றது. இந்த காரணம் அதன் 5 முதல் 10 மடங்கு விலையை நியாயப்படுத்துகின்றதா என்பது தான் இதில் எழுப்பப்படும் கேள்வியாகும். சில மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு லெவால்ப்யூடரோல் கொடுக்க தொடங்கி அறிகுறிகள் குறைந்த பின்னர் ஆல்ப்யூடராலுக்கு மாறி விடுகின்றனர். இந்த மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துவது பற்றி எச்சரிக்கப்பட வேண்டும். ஏனெனில் இவ்வாறு உபயோகித்தால் அதன் செயல்திறன் குறைந்துவிடும் மற்றும் உணர்வு நீக்கத்தையும் ஏற்படுத்துகிறது. நோயின் அறிகுறிகள் அதிகமாகி குணப்படுத்த முடியாத ஆஸ்துமா அல்லது மரணம் கூட நேரலாம்.\nபழைய குறைந்த அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளிழுக்கப்படுகின்ற எஃபிநெஃப்ரின் மற்றும் எஃபிட்ரின் மாத்திரைகள் போன்ற ஆட்ரீனல்வினையிய இயக்கிகள் கூட உபயோகப்படுத்தப்படுகின்றது. ஆல்ப்யூடரோலைப் போன்ற அல்லது அதை விடக் குறைவான விகிதத்தில் இருதய பக்க விளைவுகள் இந்த இயற்றிகளால் ஏற்படுகின்றது.[123][124] நிவாரண மருந்தாக மட்டும் உபயோகப்படுத்தப்படுகின்ற போது உறிஞ்சப்படுகின்ற எபிநெஃப்ரின் தீவிர ஆஸ்துமா அதிகரிப்பதை அழிக்கும் செயல்திறனுள்ள இயற்றியாகக் கருதப்படுகின்றது.[123] அவசர நேரங்களில் இந்த மருந்துகள் சில நேரங்களில் ஊசி மூலமாகக் கூட செலுத்தப்படலாம். ஊசி மூலமாக இவற்றை உபயோகிப்பது அது தொடர்பாக உள்ள எதிர்மறையான விளைவுகளின் காரணத்தால் குறைந்துள்ளது.\nஇதற்கு பதிலாக இப்ராட்ரோபியம் ப்ரோமைட் போன்ற ஆண்டிகோலினெர்ஜிக் மருந்துகள் உபயோகப்படுத்தப்படலாம். இவற்றிற்கு எந்த இருதய பக்க விளைவுகள் இல்லாததால் இருதய நோய் உள்ள நோயாளிகளும் பயன்படுத்தலாம்; ஆயினும், இவை முழு தாக்கத்தை ஏற்படுத்த ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்வதால் β2- ஆட்ரினோசெப்டர் இயக்கியைப் போன்ற வலிமை உடையதாக இருக்காது.\nஉள்ளிழுக்கப்படும் குளூகோக்கார்டிகாய்ட்ஸ் பொதுவாக தடுக்கும் மருந்துகளாகக் கருதப்படுகின்றது. வாய்வழி குளூகோகார்டிகோய்ட்ஸ் அதிகப்படியாக ஒரு தீவிர தாக்கத்திற்கான இணைப்பாக உபயோகப்படுத்தப்படுகின்றது. லேசான நோய்த்தாக்கத்திலிருந்து மிதமாக நிலைத்திருக்கும் நோய்த்தாக்கம் வரை உள்ள குழந்தைகளுக்கு இவை ஒரு நாளில் இரண்டு முறை உபயோகப்படுத்தப்பட வேண்டும்.[125] மைக்ரோகிராம் ஆல்ப்யூடரோலோடு தேவைப்படும் போது உபயோகப்படுத்தப்படும் உள்ளிழுப்பாக 250 மைக்ரோகிராம் பெக்லோமீதோசோன் (beclomethasone) எடுக்கப்படும் போது ஏற்படும் பயன்களை ஒரு தோராயமயமாக்கப்பட்ட கட்டுப்பட்ட சோதனை செயல்முறையில் காண்பித்தது.[126]\nஅதிக நேரம் செயல்படுகின்ற β2-இயக்கிகள்\nசெரிவெண்டின் (சால்மெட்டெரால்) இயல்புமாறாத உள்ளிழுப்புக்கருவி, நீண்ட-நேரம் செயல்புரியும் பிராங்கவிரிப்பி.\nஅதிக நேரம் செயல்படுகின்ற பிராங்கவிரிப்பிகள் (LABD) குறைந்த நேரம் செயல்படுகின்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா2 ஆட்ரிநோசெப்டர் அகோனிஸ்ட்ஸை (adrenoceptor agonists) ஒத்த வடிவத்தைக் கொண்டிருக்கும். ஆனால் இவற்றில் அதிகமான நீளமுடைய பக்க சங்கிலிகள் இருப்பதால் 12 மணி நேர தாக்கம் இருக்கும் மற்றும் இது மிருதுவான அறிகுறிகளுக்கு ஏற்ற நிவாரணத்தை அளிக்கும் (காலை மற்றும் இரவில் உபயோகித்தல்). நோயாளிகள் அதிகமான அறிகுறிகள் கட்டுப்படுவதாகக் கூறினாலும் இவை தொடர்ந்து உபயோகப்படுத்தப்படும் தடுப்பு கருவிகளின் தேவையை மாற்றாது மற்றும் இவற்றின் மெதுவான செயல்திறனின் காரணமாக சிறிது நேரம் செயல்படுகின்ற விரிப்பிகள் தேவைப்படலாம். 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க FDA ஒரு ஆரோக்கிய அறிக்கையை வெளியிட்டது. இதில் அதிக நேரம் செயல்படுகின்ற β2 இயக்கிகள் உபயோகிப்பது அறிகுறிகளை மேலும் மோசமாக்கும் மற்றும் சில நோயாளிகளில் மரணம் கூட நேரலாம் என பொது மக்களுக்கு எச்சரிக்கை வழங்கியது.[127] 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், FDAவின் மருந்து பாதுகாப்பு அலுவலகம் இந்த மருந்துகள் குழந்தைகளில் உபயோகிக்கப்படுவதற்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதி திரும்பப்பெறப்பட வேண்டும் என பரிந்துரை செய்தது. பெரியவர்களில் (வயதுவந்தவர்களில்) இதன் உபயோகம் பற்றிய ஆலோசனை தொடர்ந்து கொண்டிருக்கிறது.[128]\nசால்மெடரோல் (salmeterol), ஃபோர்மெடெரோல் (formoterol), பேம்புடரோல் (bambuterol) மற்றும் தொடர்-வெளியிடும் வாய்வழி ஆல்ப்யுடரோல் (albuterol) போன்றவை தற்போது கிடைக்கப்பெறும் வகையில் இருக்கும் அதிக நேரம் செயல்படுகின்ற பீட்டா 2 அட்ரிநோசெப்டர் இயக்கிகள். உள்ளிழுக்கப்படும் ஸ்டீராய்டுகள் மற்றும் அதிக நேரம் செயல்படுகின்ற பிராங்க விரிப்பிகள் ஆகியவற்றின் கூட்டு அதிக அளவில் பரவி வருகின்றது; ஃபுளுடிகேசோன்/சால்மெடெரோல் (அமெரிக்காவில் அட்வேர் , யுனைடட் கிங்டமில் செரிடைட்) தற்போது அதிகப்படியாக பொதுவாக உபயோகப்படுத்தப்படும் சேர்க்கையாகும். மற்ற ஒரு கூட்டு மருந்து வணிகரீதியாக சிம்பிகோர்ட் (Symbicort) என்று அழைக்கப்படும் புடெசோனைட்/ஃபோர்மெடரோல் ஆகும்.\nஅதிக நேரம் செயல்படுகின்ற பீட்டா-இயக்கிகளின் பங்கு பற்றிய சமீபத்திய மெட்டா-பகுப்பாய்வு, ஆஸ்துமா நோயாளிகளுக்கு இருக்கும் அபாயத்தை சுட்டிக் காட்டலாம். 2006 ஆம் ஆண்டில் ஆணல்ஸ் ஆஃப் இண்டர்நல் மெடிசினில் (Annals of Internal Medicine) வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, பிளாசிபோவோடு ஒப்பிடப்படும் போது அதிக நேரம் செயல்படுகின்ற பீட்டா இயக்கிகள் ஆஸ்துமாவிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் ஆஸ்துமா இறப்புகள் ஆகியவற்றை 2 முதல் 4 மடங்கு அதிகரிக்கிறது என சுட்டிக் காட்டுகின்றது.[129] இந்த ஆய்வு வெளியிட்டப்பட்ட பிறகு ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஷெல்லி சால்பெடெர் கூறியதாவது, “ இந்த இயற்றிகள் அறிகுறிகளை பிராங்கவிரிப்பி முறையின் மூலம் சீர்செய்கின்றது. மேலும் வீக்கம் மற்றும் மூச்சுக்குழாயில் அதிகப்படியான பதிலளிப்பையும் அதிகரிக்கிறது, இதன் விளைவாக அறிகுறிகள் அதிகமாவதற்கான எந்த எச்சரிக்கையும் இல்லாமல் ஆஸ்துமா கட்டுப்பாட்டை மோசமாக்கி விடும்”. மேலும் அந்த வெளியீட்டில் கூறப்பட்டதாவது “ சால்மெடரோல் அல்லது ஃபோர்மோடெரால் அடங்கிய மூன்று பொதுவான ஆஸ்துமா உள்ளிழுப்புகள் அமெரிக்காவில் ஏற்படும் ஆஸ்துமா தொடர்பான இறப்புகளில் 5ல் 4ஐ ஏற்படுத்துகிறது. மேலும் இது சந்தையில் இருந்து எடுக்கப்பட வேண்டும்”.[130] இந்த கணிப்பு சரியானதல்ல என்று பல ஆஸ்துமா வல்லுநர்களால் கருதப்படுகின்றது. மருத்துவர் ஹால் நெல்சன், ஆணல்ஸ் ஆஃப் இண்டர்நல் மெடிசினுக்கு சமீபத்தில் எழுதிய கடிதத்தில் பின்வருபவற்றைச் சுட்டிக்காட்டுகிறார்:\n\"அமெரிக்காவில் ஒரு வருடத்தில் ஏற்படும் 5000 ஆஸ்துமா தொடர்பான இறப்புகளில் 4000 இறப்புகளுக்கு சால்மெடரோல் (salmeterol) தான் காரணம் என்றும் சால்பெடர் மற்றும் அவரது சகபணியாளர்கள் கூறுகின்றனர். ஆயினும், சால்மெடரோல் 1994 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போதும் வருடத்தில் 5000த்திற்கும் மேற்பட்ட ஆஸ்துமா-தொடர்பான இறப்புகள் ஏற்பட்டன. 1996 ஆம் ஆண்டில் ஆஸ்துமா மரணங்கள் அதிகப்படியாக இருந்த போது, சால்மெடரோலின் விற்பனை 5 மடங்கு அதிகரித்திருந்தது. ஆனால் தொடர்ந்து ஆஸ்துமா அறுதியிடல் செய்யப்பட்டுவந்தாலும் மொத்த ஆஸ்துமா இறப்பு விகிதம் 25 சதவீதமாக குறைந்தது. தேசிய ஆரோக்கிய புள்ளிவிவர மையத்தின் வெகு சமீபத்திய தரவின் படி, 1996 ஆம் ஆண்டில் அமெரிக்க ஆஸ்துமா இறப்பு வீதம் மிக அதிகப்படியாக இர��ந்தது (5667 இறப்புகள்) மற்றும் அது சீராக அந்நேரத்திலிருந்து குறையத் தொடங்கியது. கடைசியாக கிடைக்கக் கூடிய வகையில் இருக்கும் தரவின் படி 2004 ஆம் ஆண்டில் 3780 இறப்புகள் ஏற்பட்டது. ஆகையால், அதிகப்படியான ஆஸ்துமா இறப்புகள் LABA உடன் தொடர்புப்படுத்தப்படுவது உண்மையின் அடிப்படையில் இருப்பதாக இல்லை.\"\nடாக்டர். நெல்சனின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் Dr. ஷெல்லி சால்பெடர் ஆணல்ஸ் ஆந்ப் மெடிசினுக்கு எழுதிய கடிதம் பின்வருவனவாகும்:\n\"சால்மெடரோல் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஆஸ்துமா இறப்புகள் அதிகரித்தது. மேலும் அதன் உச்சத்தை அடைந்து பின்னர் தற்போது தொடர்ந்து அதிக நேரம் செயல்படக்கூடிய பீட்டா இயக்கிகள் உபயோகப்படுத்தப்பட்டாலும் கூட நிதானமாகக் குறைந்து வருகிறது என்பது உண்மை. இந்த இறப்பு விகிதத்தின் நிலையை சிறந்த முறையில் விளக்க பீட்டா இயக்கி மற்றும் உள்ளிழுக்கப்படும் கார்டிகோஸ்டிராய்ட்கள் ஆகியவற்றின் உபயோக வீதத்தை பயன்படுத்தலாம்… சமீப காலத்தில் உள்ளிழுக்கப்படும் கார்டிகோஸ்டிராய்ட்கள் உபயோகம் சீராக அதிகரித்துள்ளது. ஆனால் அதிக நேரம் செயல்படும் பீட்டா இயக்கி உபயோகம் நிலையாகிவிட்டது மற்றும் குறைந்த நேரம் செயல்படும் பீட்டா-இயக்கியின் உபயோகம் குறைந்துள்ளது... இந்த அனுமானத்தை உபயோகித்து அதிகமாக உள்ளிழுக்கப்படும் கார்ட்டிகோஸ்டிராய்டை வைத்துக் கொண்டு அதிக நேரம் செயல்படும் பீட்டா-இயக்கிகளை சந்தையில் இருந்து திரும்ப பெற்றுக் கொண்டால் அமெரிக்காவின் இறப்பு வீதம் வெகுவாக குறிப்பிடத்தக்க வகையில் குறைய வாய்ப்புள்ளது...\"\nஆஸ்துமா நோயாளி வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மருந்துகளுக்கு அவருடைய நோய்த்தாக்கம் பதிலளிக்காத நேரத்தின் போது அந்த அவசர நிலையை சமாளிப்பதற்கு அவருக்கு மற்ற சிகிச்சை விருப்பத் தேர்வுகள் கிடைக்ககூடியதாக இருக்கிறது. அவையாவன:[131]\nமிகவும் தீவிரமான ஆஸ்துமா தாக்கத்தின் காரணத்தினால் ஏற்படும் ஆக்ஸிஜன் குறைவுப்படுதலை தணிப்பதற்கு ஆக்ஸிஜன் அளிக்கப்படலாம் (சாதாரண ஆஸ்துமா தாக்கத்திற்கு இல்லை).\nதெளிக்கருவி மூலம் சால்புடமால் அல்லது டெர்புட்டலீன் (குறைவான நேரத்தில் செயல்புரியும் பீட்டா-2-இயக்கிகள்). இது அதிகபடியான நேரங்களில் இப்ராட்ரோபியமுடன் (ஓர் ஆண்டிக்கோலினர்ஜிக் ஆகும்) ச���ர்த்து வழங்கப்படும்.\nதிட்டமிடப்பட்ட ஸ்டீராய்டுகள் வாய்வழியாகவோ ஊசி மூலம் உட்செலுத்தப்பட்டோ கொடுக்கப்படலாம் (ப்ரிடினிசோன், ப்ரிடினிசோலன், மெத்தில்ப்ரிடினிசோலன், டெக்ஸாமெத்தசோன் அல்லது ஹைட்ரோகார்டிசோன்). உள்ளிழுக்கப்படும் மருந்துவகையிலேயே வேறு மருந்துகள் இருக்கின்றனவா என்று சில ஆராய்ச்சிகள் ஆய்ந்து வருகிறது.[132]\nவழக்கமான மருந்துகள் வேலை செய்யாத போது மற்ற பிராங்கவிரிப்பிகள் அவ்வப்போது திறன்வாய்ந்தவையாக உள்ளன:\nஉட்செலுத்துதல் மூலம் வழங்கப்படும் சால்புடமால்\nகுறிப்பிடப்படாத பீட்டா-இயக்கிகள் ஊசிமருந்து மூலமாகவோ உள்ளிழுப்புகள் மூலமாகவோ வழங்கப்படலாம் (எஃபிநெஃபிரென், ஐசோயெத்திரென், ஐசோப்ரோட்டெரெனால், மீட்டாப்ரோட்டெரெனால்)\nஆண்டிக்கோலினர்ஜிக்குகள் (Anticholinergics), IV அல்லது நெபுலைஸ் செய்யப்பட்டவை ஆகியவை முறையான திறன்களுடன் சேர்த்து வழங்கப்படலாம் (கிளைக்காபிரோலேட், அட்ரோப்பைன், இப்ராட்ரோப்பியம்)\nமெத்தில்சாந்தைன்ஸ் (Methylxanthines) (தியோஃபிலின், அமினோஃபிலின்)\nபிராங்கவிரிப்பி சார்ந்த திறனுடைய உள்ளிழுப்பு மயக்கமருந்து (ஐசோஃப்ளூரேன், ஹாலோதேன், என்ஃப்ளூரேன்)\nபிரிக்கப்பட்ட மயக்கமருந்து சார்ந்த கீட்டோமைன், மூச்சு பெருங்குழல் தூண்டப்படுவதற்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.\nமெக்னீஷியம் சல்ஃபேட் மருந்தூசி உட்செலுத்துதல் மூலமாக கொடுக்கப்படுகிறது.\nகுழல் செலுத்துதல் மற்றும் இயந்திரம் சார்ந்த காற்றோட்டம் ஆகியவை சுவாசத்திற்குரிய அடைப்பு ஏற்பட்ட அல்லது ஏற்படக்கூடிய ஆபத்தில் இருக்கும் நோயாளிக்கு அளிக்கப்படும்.\nஹெலியாக்ஸ் (Heliox) என்பது ஹீலியம் மற்றும் ஆக்ஸிஜன் சேர்ந்த கலவையாகும். இது மருத்துவமனையில் பயன்படுத்தப்படலாம். இது வெளிப்புற காற்றை விட மிகவும் சீராக செல்லும் மற்றும் சுருங்கிய சுவாசவழிகளில் கூட மிகவும் சுலபமாக செல்லும் தன்மையுடையது.\nமற்ற நாட்பட்ட கோளாறுகளால் அவதியுறும் நோயாளிகளைப் போலவே பல ஆஸ்துமா நோயாளிகளும் மாற்று சிகிச்சைகளை உபயோகிக்கின்றனர். சுமார் 50 சதவீத ஆஸ்துமா நோயாளிகள் ஒப்புக்கொள்ளப்படாத சிகிச்சை முறைகளை நாடுகின்றனர் எனக் கருத்தாய்வுகள் காண்பிக்கின்றன.[133][134] இது போன்ற பல சிகிச்சைகளின் செயல்திறனை உறுதி செய்ய மிகச்சில தரவுகளே உள்ளன. ஆயினும், ஹைபர்வெண்டிலே��ன் ஹைபோகேப்னியாவை (hyperventilation hypocapnia) கட்டுப்படுத்தும் புடேகோ முறை, மூச்சுக்குழாய் அதீதசெயல்பாடு அல்லது நுரையீரல் செயல்பாட்டில் எந்த வித தாக்கமும் இன்றி மருந்துகளின் தேவையை குறிப்பிட்ட அளவு குறைப்பதாக, ஐந்து தோராயமயமாக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளின் முடிவுகள் காண்பிக்கின்றன.[135][136][137][138][139] 2008 ஆம் ஆண்டு மே மாதம் மாற்றப்பட்ட ஆஸ்துமா கையாளுதல் பிரிட்டிஷ் வழிமுறை, புடேகோ முறைக்கு அங்கீகாரம் வழங்கியது.[140] ஆஸ்துமாவிற்கான அக்குபஞ்சர் முறை பற்றிய காக்ரேன் முறையான திறனாய்வு அதற்கான செயல்திறனுக்குரிய எந்தவித ஆதாரத்தையும் அளிக்கவில்லை.[141] இதே போன்ற காற்று அயோனைசர்கள் திறனாய்வும் இது ஆஸ்துமா அறிகுறிகளை சீர் செய்வதாக அல்லது நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்கிறது என்பதற்கான ஆதாரங்களை அளிக்கவில்லை; இது சமமாக நேர்மறை மற்றும் எதிர்மறை ஜெனரேட்டர்களுக்கு பொருந்தினது என்று கண்டுபிடித்தது.[142] காற்று வடிக்கட்டுதல், பூச்சிகளை அழிக்கும் வேதிமருந்துகள், சுத்தம் செய்தல், மெத்தை விரிப்பான்கள் ஆகியவற்றை உள்ளடக்கும் மூட்டைப்பூச்சி கட்டுப்பாடு நடவடிக்கைகளை மற்றொரு முறை சார்ந்த ஆய்வு திறனாய்வு செய்தது. மொத்தத்தில் இவை எதுவும் ஆஸ்துமா அறிகுறிகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.[143] ஆஸ்டியோபேதிக், கீரோப்ரேக்டிக், ஃபிசியோதெரப்யூடிக் மற்றும் சுவாச சிகிச்சை செயல்பாடுகள் உள்ளிட்ட ஆஸ்துமாவிற்கான “மனித சிகிச்சைகளில்” செய்யப்பட்ட ஆய்வு இவை ஆஸ்துமாவிற்கு சிகிச்சை அளிக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள அல்லது மறுக்க போதுமான ஆதாரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை;[144] இந்த திறன்வாய்ந்த செயல்பாடுகளில் பலவகையான எலும்புநோய் மற்றும் உடலியக்க மருத்துவ உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை \"விலா எலும்புக்கூடு மற்றும் முதுகுதண்டின் அசைவுகளை அதிகரிக்கிறது. இவற்றின் மூலமாக நுரையீரலின் செயல்பாடு மற்றும் சுழற்சி மேம்படுத்தப்படுகிறது\"; மார்பை தட்டுதல், உலுக்குதல், அதிர்வு ஏற்படுத்துதல் மற்றும் \"சளி வெளியே வரவைப்பதற்கு உதவி செய்வதற்கு நோயாளியை நிற்க அல்லது உட்கார செய்தல்.\" அறிகுறிகளின் தீவிரத்தை குறைப்பதில் ஹோமியோபதி சிகிச்சை சாத்தியமுள்ள குறைவான பலனை தருகிறது என்று மெட்டா-பகுப்பாய்வு கண்டுபிடித்த��ு.[145] எனினும் இந்த ஆய்வில் பங்கேற்ற நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. இந்த ஆய்வினை தொடர்ந்து செய்யப்பட்ட மற்ற ஆய்வுகள் இதனுடைய கண்டுபிடிப்பிற்கு, ஆதரவு அளிக்கவில்லை.[146] பலவகையான யோகா பழக்கத்தின் மூலம் சில பலன்கள் கிடைக்கின்றன என்பதை பல சிறிய சோதனைகள் அறிவுறுத்தியுள்ளது. யோகாசனங்கள், பிராணயாமா, தியானம் மற்றும் க்ரியாஸ் போன்ற ஒருங்கிணைந்த யோகா திட்டங்களிலிருந்து[147] சஹாஜா யோகா[148] என்ற ஒரு புதிய சமயம் சார்ந்த தியானம் வரைக்கும் எல்லா யோகாக்களையும் பரிந்துரைக்கிறது.[149]\nசிகிச்சையில் உள்ள கருத்து வேறுபாடுகள்தொகு\n2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் த நியூயார்க் டைம்ஸ் 500க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மறுஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டதாவது: உள்ளிழுக்கப்படும் கார்ட்டுக்கோஸ்டீராய்டுகள் (corticosteroids) ஆய்வு செய்யப்பட்டதில், மருந்து நிறுவனங்களினால் செய்யப்பட்ட ஆய்வுகளில் கூறப்பட்ட தீங்கிழைக்கூடிய விளைவுகளை விட தன்னிச்சையாக செய்யப்பட்ட ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட தீங்கிழைக்கூடிய விளைவுகள் நான்கு மடங்கு அதிகமாக இருந்தது என்பதாகும்.[150][151]\nஆஸ்துமா நோய் தாக்கம் ஏற்படுவதற்கு முன்னரே அதைப் பற்றி முன்னுரைப்பது நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு லேசான நோய் தாக்கம் இருக்கும் போதே முன் கணிக்கப்படுவது நல்லது.[31] குழந்தைப்பருவத்திலேயே ஆஸ்துமாவின் நோய் அறுதியிடல் செய்யப்பட்டவர்களில் 54 சதவீதத்தினர், பத்தாண்டுகளுக்கு பிறகு அறுதியிடல் செய்த போது ஆஸ்துமா நோய் அவர்களுக்கு காணப்படவில்லை. ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு நிரந்தர நுரையீரல் சேதம் எதுவரைக்கும் பரவும் என்பது இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. சுவாசவழி மீள்வடிப்பு கவனிக்கப்பட்டது. ஆனால் இது தீங்குவிளைவிக்கும் அல்லது பலன் தரும் மாற்றங்களை ஏற்படுத்துமா என்பது இன்னும் தெளிவாக அறியப்படவில்லை.[84] ஆய்வுகளிலிருந்தான முடிவுகள் இருவேறான கருத்துக்களை அளித்தாலும் பல துணையலகுகள் கொண்டு அளவிட்டப்படி பெரும்பாலான ஆய்வுகள் குளுக்கோக்கார்டிகாய்டுகளுடனான ஆரம்பகட்ட சிகிச்சை நுரையீரல் செயல்பாடு சேதமடைவதை தடுப்பது அல்லது சீராக்குவது காணப்பட்டுள்ளது.[152] லேசான அறிகுறிகளால் தொடர்ந்து அவதியுறும் நோயாளிகள் கார்ட்டிக்கோஸ்டீராய்டுகளை பயன்படுத்துவதால் மிக சில குறைப்பாடுகளுடன் பல நாட்கள் வாழ உதவும். ஆஸ்துமாவினால் ஏற்படும் இறப்பு வீதம் மிகவும் குறைவாகும். அமெரிக்காவில் ஏறக்குறைய 10 மில்லியன் நோயாளிகள் உள்ளனர். அவற்றில் ஒரு வருடத்திற்கு சுமார் 6000 இறப்புகள் நேரிடுகின்றது. நோய்நிலையை ஒழுங்கான முறையில் கட்டுப்படுத்துவதன் மூலம் இது போன்ற இறப்புகளை தடுக்கலாம்.\n2004ல் 100,000 குடியாட்களில் ஆஸ்துமாவிற்கான உடற்குறை-அனுசரித்து செல்லும் வாழ்நாள்[153].\n1980 ஆம் ஆண்டிலிருந்தே அமெரிக்காவில், குறிப்பாக இளம் குழந்தைகள் மத்தியில், குழந்தைப்பருவ ஆஸ்துமா நோய், பரவிவருதல் அதிகரித்துவருகிறது.\nபல ஆண்டுகளாக ஆஸ்துமாவின் சொற்பொருள்விளக்கம் மாறிக்கொண்டே வருவதால் ஆஸ்துமாவின் புறப்பரவியலை கண்டறிவது சிக்கலாகவே உள்ளது. பெரும்பாலான புறப்பரவியல் சார்ந்த ஆய்வுகள் கேள்விப்பட்டியல் ஆஸ்துமா அறிகுறிகளின் சுய-அறிக்கைகள் மற்றும் மருத்துவர் அறுதியிடல் செய்த ஆஸ்துமா அறிக்கை ஆகியவற்றை பயன்படுத்துகின்றன.[87] இந்த தகவல் நடுநிலையான நுரையீரலுக்குரிய செயல்பாடு தரவுகளுடன் சேர்ந்துமிருக்கலாம் அல்லது சேராமலும் இருக்கலாம்.[154] இந்த எல்லா காரணிகளையும் கருத்தில் கொண்டு \"ஆஸ்துமாவுக்கு\" ஒரே ஒரு குறிப்பிட்ட சொற்பொருள்விளக்கத்தை மட்டும் வைத்துக்கொண்டு செய்யப்பட்ட ஆய்வுகளிலும் 1960களிலிருந்து ஆஸ்துமாவின் நோய்த்தாக்கம் உலகளவில் அதிகரித்து தான் வருகிறது என்று கண்டுபிடிப்பில் வெளியானது.[155]\nகுழந்தைப்பருவத்தில் உள்ள ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமைகளைப் பற்றின சர்வதேச ஆய்வு (ISAAC) ஒரு மிக முக்கியமான ஆய்வாகும். இந்த ஆய்வு, 56 நாடுகளில் உள்ள 155 மையங்களையும் கொண்டு ஆய்வு நடத்தியது. உலகளவில் ஆஸ்துமாவின் நோய் பரவி வருவதை ஒரு நம்பகமான முறையில் ஒப்பிட்ட முதன்மை ஆய்வுகளில் இதுவும் ஒன்றாகும்.[156] இந்த ஆய்வு 13 முதல் 14 வயது வரையுள்ள அரை மில்லியன் குழந்தைகளிடம் நடத்தப்பட்டது. அந்த கருத்தாய்வில் ஆஸ்துமாவின் நோய்பரவுதலில் உலகளவில் மிகவும் அதிகமான வேற்றுமைகள் (20 முதல் 60 மடங்கு வித்தியாசம் அதிகமாக இருந்தது) இருப்பதை கண்டறிந்தது. மிகவும் வளர்ந்த மற்றும் மேற்கத்தியமாக்கப்பட்ட நாடுகளில் ஆஸ்துமா நோய் மிகவும் அதிகமாக பரவி காணப்பட்டது என்று அந்த ஆய்��ில் வெளியானது. நாடுகளுக்கு இடையே ஆஸ்துமாவின் நோய் பரவியிருத்தலில் உள்ள முழு வித்தியாசத்தையும் மேற்கத்திய மாறுதல்களினால் தான் ஏற்படுகிறது என்று சொல்லிவிடமுடியாது. மரபியல் சார்ந்த சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த ஆபத்துக் காரணிகளில் உள்ள வித்தியாசமும் இந்த வேற்றுமைக்கு காரணமாக இருக்கலாம்.[19] உலகளவில் ஆஸ்துமா நோயாளிகளின் இறப்பு வீதத்தில் காணப்படும் வேற்றுமைகள் குறைந்த மற்றும் நடுநிலை வருவாயுடைய நாடுகளில் மிகவும் பொதுவாக காணப்படுகிறது.[157] ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் ஆஸ்துமாவின் அறிகுறிகள் மிகவும் அதிகமாக பரவி (20 சதவீதத்திற்கு அதிகமாக) காணப்பட்டது; கிழக்கத்திய ஐரோப்பா, இந்தோனேசியா, க்ரீஸ், உஸ்பிகிஸ்தான், இந்தியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் ஆஸ்துமா நோய் மிகவும் குறைவாக பரவி (2 முதல் 3 சதவீதம்) காணப்பட்டது.[156]\nகுழந்தைப்பருவத்தில் ஆஸ்துமா அதிகமாக பரவி வருகிறது என்று சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வுகளில் அறிவுறுத்தப்படுகின்றன. இந்த அதிகரித்த நோய் பரவுதல் வயதுவந்தவர்களுடைய ஆஸ்துமா நோயை விட அதிகமாக காணப்படுகிறது.[158] நோய் கட்டுப்பாடு மற்றும் தடுத்தலுக்கான மையத்தின் தேசிய சுகாதார நேர்காணல் கருத்தாய்வு படி, 2001 ஆம் ஆண்டில் 18 வயதிற்கு கீழே உள்ள அமெரிக்க குழந்தைகளில் 9 சதவீதத்தினருக்கு ஆஸ்துமா இருந்தது. ஆனால் 1980 ஆம் ஆண்டில் 3.6 சதவீதத்தினரே ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர் (வரைப்படத்தை காண்க). சுவிஸ் நாட்டில் உள்ள மக்களில் 25லிருந்து 30 ஆண்டுகளுக்கு முன்னதாக 2 சதவீதத்தினரே ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இன்று 8 சதவீதத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.[2]\nவசதிபடைத்த நாடுகளில் ஆஸ்துமா நோய் மிகவும் பொதுவாக காணப்பட்டாலும் கூட அது வசதிப்படைத்தவர்களுக்கு மட்டும் தான் ஏற்படும் என்றில்லை; இந்தியாவில் 15 முதல் 20 மில்லியன் மக்கள் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று WHO மதிப்பிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள மொத்த மக்கள்தொகையோடு ஒப்பிடும் போது, அமெரிக்காவில் வாழும் நகர்புறவாசிகள், இஸ்பானிகள் மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மத்தியில் ஆஸ்துமா நோய் அதிகமாக காண��்படுகிறது. கிராமப்புறங்களிலிருந்து நகர்புறங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லும் மக்களிடையே [159] அல்லது முன்னேற வேண்டிய நாடுகளிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்கு இடம்பெயர்ந்து செல்லும் மக்கள் மத்தியில் ஆஸ்துமாவின் நோய் அதிகமாக பரவி காணப்படுகிறது. இது எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஒன்றாகும்.[160]\nஆஸ்துமா பல நாட்களாக உளவழி உடல் நோயாக தான் கருதப்பட்டு வந்தது. சுமார் கி.மு 450 இல், கிரேக்க மருத்துவர்கள் இந்த நோய்க்கு \"ஆஸ்துமா\" என்று முதன் முதலாக பெயரிட்டனர். இது ஒரு மருத்துவ நிலை என்றும் அடையாளம் கண்டுபிடித்தனர். 1930 முதல் 1950 வரை உள்ள ஆண்டுகளின் போது, 'ஹோலி செவன்' (ஏழு நோய்கள்) உளவழி உடல் நோய்களில் ஒன்றாக ஆஸ்துமா கருதப்பட்டது; உளப்பகுத்தாய்வு சார்ந்த கருத்துகள், ஆஸ்துமா நோயின் காரணி உளவியல் சார்ந்தவை என்று விவரிக்கப்பட்டது. இதற்கு உளப்பகுப்பாய்வு மற்றும் மற்ற 'பேச்சின் மூலம் நோய்க்கு அளிக்கப்படும் தீர்வுகள்' ஆகியவற்றின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. குழந்தையின் ஆஸ்துமா மூச்சிரைத்தல், தாய்க்காக விம்முவதாக கருதப்பட்டதால், உளப்பகுப்பாய்வாளர்கள் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு உளச்சோர்விற்கான சிகிச்சை மிகவும் முக்கியமானதென்று கருதினர்.\n↑ மெர்க் மானுவெல் வீட்டு உபயோகம்\n↑ மெர்க் மானுவெல் தொழில்சார்ந்த உபயோகம்\n↑ http://content.nejm.org/cgi/content/full/360/10/1002 ஆஸ்துமா, கிறிஸ்டோபர் ஹெச். ஃபாண்டா, நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசன், 360:1002-1014, 2009 ஆம் ஆண்டு, மார்ச் 5ம் தேதி.\n↑ ஆஸ்துமா அறிகுறிகளை தவிர்த்தல் குறித்த AAAAI கட்டுரை\n↑ \"த ஆஸ்துமா சோர்ஸ்புக்கில்\" உள்ள ஒரு பிரிவில், காற்று வெப்பநிலை மற்றும் ஆஸ்துமா அறிகுறிகள் குறித்த கலந்துரையாடல்\n↑ [[[:en:Beta blocker]] பீட்டா-பிளாக்கர்கள்\n↑ en:Barium swallow பேரியம் விழுங்கல் பரிசோதனை]\n↑ பாய் டி.ஆர், மேக் சி, பார்ன்ஸ் பி.ஜே: \"ஈழை நோய் சார்ந்த சுவாசவழி வழவழப்பான தசையில் உள்ள ஐசோப்ரோடெரெனாலுக்கு பீட்டா-அட்ரீனல்வினையிய ஏற்பிகள் மற்றும் ஆய்வுக்கூட சோதனை முறை அழுத்தக்குறைப்பி பதிலளிப்புகளுக்கிடையேயான ஒப்பீடு: அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ரெஸ்பைரேட்டரி செல் அண்டு மாலிக்யூலர் பையாலஜி 1992; 6:647-651.\n↑ ரான்மார்க் ஈ, லண்ட்பேக் பி, ஜோன்சன் ஈ.ஏ மற்றும் மற்றவர்கள்.: \"வயதுவந்தோர் மத்தியில் ஏற்படும் ஆஸ்துமா நோய்நிகழ்வு: வடக்கு சுவீடன் ஆய்வின் தடைசெய்யப்பட்ட நுரையீரல் நோயிலிருந்து வெளியான அறிக்கை.\" அலர்ஜி 1997; 52:1071-1081.\n↑ பர்ரோஸ் பி, மார்டினெஸ் எஃப்டி, ஹோலோனென் எம் மற்றும் மற்றவர்கள்.: \"சீரம் IgE அளவுகளுடன் ஆஸ்துமாவிற்கு உள்ள தொடர்பு மற்றும் ஒவ்வாமை ஊக்கிகளுக்கு தோல் பரிசோதனையின் வினைத்திறன்.\" நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசன் 1989; 320:271-277.\n↑ சிம்ப்சன் பிஎம், கஸ்டோவிக் ஏ, சிம்ப்சன் ஏ மற்றும் மற்றவர்கள்.: NAC மான்செஸ்டர் ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை ஆய்வு (NACMAAS): \"வயதுவந்தவர் மத்தியில் ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை சார்ந்த கோளாறுகளின் ஆபத்துக் காரணி.\" க்ளினிக்கல் அண்டு எக்ஸ்பிரிமெண்டல் அலர்ஜி 2001; 31:391-399.\n↑ பீட் ஜேகே, டோவே ஈ, டோலே பிஜி, மற்றும் மாற்றவர்கள்.: \"மூட்டை பூச்சி ஒவ்வாமை ஊக்கிகள்: ஆஸ்திரேலியாவில் குழந்தைப்பருவ ஆஸ்துமா ஏற்படுவதற்கான மிகப்பெரிய ஆபத்துக் காரணியாகும்.\" அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ரெஸ்பைரேட்டரி அண்டு க்ரிட்டிகள் கேர் மெடிசன் 1996; 153:141-146.\n↑ கஸ்டோவிக் ஏ, ஸ்மித் ஏசி, உட்காக் ஏ: \"உட்புற ஒவ்வாமை ஊக்கிகள் தான் ஆஸ்துமா ஏற்படுவதற்கான முதன்மை காரணமாகும்: ஆஸ்துமா மற்றும் சுற்றுச்சூழல்.\" யூரோப்பியன் ரெஸ்பைரேட்டர் ரிவியூ 1998; 53:155-158.\n↑ சான்-யுங்க் எம், மான்ஃப்ரெடா ஜே, டிமிச்-வார்ட் எச் மற்றும் மற்றவர்கள்: \"ஆபத்து அதிகமாக உள்ள கைக்குழந்தைகளுக்கு, ஆஸ்துமாவின் முதன்மை தடுப்பின் பன்முகத்தன்மை கொண்ட சிகிச்சை திட்டத்தின், திறனை குறித்து செய்யப்பட்ட, ஓர் தோராயமாக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வு.\" ஆர்கைவ்ஸ் ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அண்டு அடாலசண்ட் மெடிசன் 2000; 154:657-663.\n↑ கஸ்டோவிக் ஏ, சிம்ப்சன் பி.எம், சிம்ப்சன் ஏ மற்றும் மற்றவர்கள்: \"வாழ்க்கையின் முதல் வருடத்தில் சுவாசத்திற்குரிய அறிகுறிகள் மற்றும் மரபு வழி ஒவ்வாமை மீது கர்ப காலம் மற்றும் ஆரம்ப வாழ்க்கையின் போது சுற்றுச்சூழல் சார்ந்த கையாளுதலின் விளைவு: ஓர் தோராயமாக்கப்பட்ட சோதனை.\" லான்சட் 2001; 358:188-193.\n↑ அர்ஷட் எஸ்.எச், போஜார்ஸ்காஸ் ஜே, சிட்டோரா எஸ் மற்றும் மற்றவர்கள்: \"பள்ளிப்பருவ குழந்தைகள் மத்தியில் ஒவ்வாமை ஊக்கியை தவிர்த்தலின் மூலமாக மூட்டை பூச்சிகளினால் ஏற்படும் மிகு உணர்வை தடுத்தல்: ஒர் தோராயமாக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வு.\" க்ளினிக்கல் அண்டு எக்ஸ்பிரிமெண்டல் அலர்ஜி 2002; 32:843-849.\n↑ ஆர்ஷட் எஸ்.ஹெச், பேட்மென் பி, மாத்யூ எஸ்.எம்: \"கைக்குழந்தைகள் மத்தியில் ஒவ்வாமை ஊக்கியை தவிர்த்தலின் மூலமாக குழந்தைப்பருவத்தின் போது ஆஸ்துமா மற்றும் மரபு வழி ஒவ்வாமை ஏற்படுவதை தடுத்தல்: ஓர் தோராயமாக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வு.\" தொராக்ஸ் 2003; 58:489-493.\n↑ செலிடன் ஜே.சி, லிட்டன்ஜூவா ஏ.ஏ, ரயான் எல் மற்றும் மற்றவர்கள்: \"வாழ்க்கையின் முதல் 5 வருடங்களில் பூனை ஒவ்வாமை ஊக்கியின் வெளியாக்கம், ஆஸ்துமா தாய்வழி வரலாறு மற்றும் மூச்சிரைத்தல்.\" லான்சட் 2002; 360:781-782.\n↑ டி.ஆர், ஜான்சன் சி.சி, பீட்டர்சன் ஈ.எல் ஆகியோருக்கு சொந்தமான ஆய்வு: \" வாழ்க்கையின் முதல் வருடத்தில் நாய்கள் மற்றும் பூனைகளின் வெளியாக்கம் மற்றும் 6லிருந்து 7 வயதில் ஒவ்வாமை மிகு உணர்வின் ஆபத்து.\" JAMA 2002; 288:963-972.\n↑ பெர்சனோஸ்கி எம்.எஸ், ரான்மார்க் ஈ, ப்ளாட்ட்ஸ்-மில்ஸ் டி.ஏ, லண்ட்பேக் பி: பூனை மற்றும் நாயை வீட்டில் வளர்ப்பதனால் மிகு உணர்வின் மீது ஏற்படும் தாக்கம் மற்றும் விடலைப்பருவ வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகள் மத்தியில் ஆஸ்துமா உருவாகுதல்.\" அமெரிக்க ஜர்னல் ஆஃப் ரெஸ்பைரேட்டரி அண்டு க்ரிட்டிகள் கேர் மெடிசன் 2002; 166:696-702.\n↑ குக்ஸ்மார்க்ஸ்கி ஆர்.ஜே, ஃப்லேகல் கே.எம், கேம்பெல் எஸ்.எம், ஜான்சன் சி.எல்: \"US வயதுவந்தவர்கள் மத்தியில் உடல்பருமன் அதிகமாக பரவி வருதல்: தேசிய சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை கருத்தாய்வுகள், 1960–1991.\" JAMA 1994; 272:205-211.\n↑ டிரோய்னோ ஆர்.பி, ஃப்லீகல் கே.எம், குக்ஸ்மார்க்ஸ்கி ஆர்.ஜே மற்றும் மற்றவர்கள்: \"குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரில் உடல்பருமன் பரவி காணப்படுதல் மற்றும் அதனுடைய போக்குகள்: தேசிய சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை கருத்தாய்வுகள், 1963–1991.\" ஆர்கைவ்ஸ் ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அண்டு அடாலசண்ட் மெடிசன் 1995; 149:1085-1091.\n↑ ஹுவாங் எஸ்-எல், ஷியோ ஜி.எம், சோ பி: \"தாய்வானில் உள்ள விடலைப்பருவ பெண்களில் உடல் நிறை குறியீட்டெண் மற்றும் ஒவ்வாமைக்கு இடையே உள்ள தொடர்பு.\" க்ளினிக்கல் அண்டு எக்ஸ்பிரிமெண்டல் அலர்ஜி 1998; 29:323-329.\n↑ வான் மியூடியஸ் ஈ, மார்டினெஸ் எஃப்.டி, ஃப்ரிட்டிஸ்க் சி, மற்றும் மற்றவர்கள்: \"மேற்கு மற்றும் கிழக்கு ஜெர்மனியில் உள்ள இரண்டு பகுதிகளில் ஆஸ்துமா மற்றும் மரபு வழி ஒவ்வாமை பரவி காணப்படுதல்\" அமெரிக்க ஜர்னல் ஆஃப் ரெஸ்பைரேட்டரி அண்டு க்ரிட்��ிகள் கேர் மெடிசன் 1994; 149:358-364.\n↑ ஸ்டிராச்சன் டி.பி: தூசினால் ஏற்படும் ஒவ்வாமை, நலவியல் மற்றும் குடும்ப அங்கத்தினர்களின் எண்ணிக்கை.\" BMJ 1989; 299:1259-1260.\n↑ வான் மியூடியஸ் ஈ, மார்டினெஸ் எஃப்.டி, ஃப்ரிட்ஸ்க் சி மற்றும் மற்றவர்கள்: \"தோல் பரிசோதனை வினைத்திறன் மற்றும் உடன்பிறந்தவர்களின் எண்ணிக்கை.\" BMJ 1994; 308:692-695.\n↑ ஜார்விஸ் டி, சின் எஸ், லூக்ஸின்ஸ்கா சி, பர்னே பி: மரபு வழி ஒவ்வாமை மற்றும் அது சார்ந்த நோய்களுடன் குடும்ப அங்கத்தினர்களின் எண்ணிக்கையுடன் உள்ள தொடர்பு.\" க்ளினிக்கல் அண்டு எக்ஸ்பிரிமெண்டல் அலர்ஜி 1997; 27:240-245.\n↑ செலிடன் ஜே.சி, லிட்டன்ஜுவா ஏ.ஏ, வெய்ஸ் எஸ்.டி, கோல்ட் டி.ஆர்: \"வாழ்க்கையின் முதல் ஆண்டில் குழந்தைகள் காப்பகத்தின் வருகைப் பதிவு மற்றும் குடும்பத்தில் மரபு வழி ஒவ்வாமையின் வரலாறு உள்ள குழந்தைகளின் மேல்புற மற்றும் கீழ்புற சுவாசக்குழாய் குறைப்பாடு.\" பீடியாட்ரிக்ஸ் 1999; 104:495-500.\n↑ பால் டி.எம், காஸ்டிரோ-ராட்ரிகெஸ் ஜே.ஏ, க்ரிஃபித் கே.ஏ மற்றும் மற்றவர்கள்: உடன்பிறந்தவர்கள், குழந்தைகள் காப்பகத்தின் வருகை பதிவு மற்றும் குழந்தைப்பருவத்தின் போது ஆஸ்துமா மற்றும் மூச்சிரைத்தலின் ஆபத்து. நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசன் 2000; 343:538-543. etc)\n↑ பேட்டர்மோர் பி.கே, ஜான்ஸ்டன் எஸ்.எல், பார்டின் பி.ஜி: ஆஸ்துமா அறிகுறிகளின் படிவுகளாக வைரஸுகள் உள்ளன.\" I புறப்பரவியல்.\" க்ளினிக்கல் அண்டு எக்ஸ்பிரிமெண்டல் அலர்ஜி 1992; 22:325-336.\n↑ நிக்கல்சன் கே.ஜி, கெண்ட் ஜே, அயர்லாந்து டி.சி: \"வயதுவந்தவர்களுக்கு ஏற்படும் சுவாசத்திற்குரிய வைரஸுகள் மற்றும் ஆஸ்துமா நோய் அதிகரித்தல்.\" BMJ 1993; 307:982-996.\n↑ டான் டபுல்யூ.சீ, ஸ்கியாங் எக்ஸ், கியூ டி மற்றும் மற்றவர்கள்: உயிருக்கு ஆபத்தான ஆஸ்துமாநிலை, ஆஸ்துமா நோயின் தீவிரத்தன்மை அதிகரித்தல் அல்லது நாட்பட்ட தடைச்செய்யும் நுரையீரலுக்குரிய நோய் ஆகியவற்றுடன் மருந்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் நோயாளிகளில் உள்ள சுவாசத்திற்குரிய வைரஸுகளின் புறப்பரவியல்.\" அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் மெடிசன் 2003; 115:272-277.\n↑ வெய்ஸ் எஸ்.டி, டாகர் ஐ.பி, முனாஸ் ஏ, ஸ்பீஸர் எஃப்.ஈ: \"குழந்தைப்பருவத்தில் ஏற்பட்ட சுவாசத்திற்குரிய தொற்றுநோய்களுக்கும், மூச்சுக்குழாய்க்குரிய ஏற்புத்தன்மை மற்றும் மரபு சார்ந்த ஒவ்வாமையின் அதிகரித்த அளவு ஏற்படுவதற்கும் உள்ள த��டர்பு.\" அமெரிக்கன் ரிவியூ ஆஃப் ரெஸ்பைரேட்டரி டிசீஸ் 1985; 131:573-578.\n↑ \"இல்லி எஸ், வான் மியூட்டியஸ் ஈ, லா எஸ் மற்றும் மற்றவர்கள்: \"குழந்தைப்பருவ ஆரம்பகாலத்தில் ஏற்படும் தொற்றுத்தன்மையுடைய நோய்கள் மற்றும் பள்ளிப்பருவம் வரை ஆஸ்துமா உருவாகுதல்: ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பிறந்தவர்களை கொண்டு செய்யப்பட்ட ஆய்வு.\" BMJ 2001; 322:390-395.\n↑ 87.0 87.1 முர்ரே அண்டு நடாலின் டெக்ஸ்ட்புக் ஆஃப் ரெஸ்பைரேட்டரி மெடிசன், 4வது பதிப்பு. ராபர்ட் ஜே, மாசான் ஜே, ஜான் எஃப். முர்ரே, ஜே ஏ.நடால், 2005, எல்ஸ்வையர் ப.334\n↑ 88.0 88.1 மிடில்டனின் அலர்ஜி ப்ரின்சிப்பில்ஸ் அண்டு ப்ராக்டிஸ் , என். எஃப். அட்கின்சன், பி.எஸ் போஜ்னர், டபுல்யூ. டபுல்யூ. பஸ்ஸே, எஸ்.டி. ஹால்கேட், ஆர். எஃப் லெமான்ஸ்கே, எஃப்.ஈ.ஆர். சைமன்ஸ். அதிகாரம் 33: \"இண்டோர் அலர்ஜென்ஸ்.\" 2008. எல்ஸ்வையர்.\n↑ ப்ரான்வால்ட்ஸ் ஹார்ட் டிசிஸ்: அ டெக்ஸ்ட்புக் ஆப் கார்டியோவாஸ்குலர் மெடிசன், 8வது பதிப்பு ஜான் எம்.மில்லர், டக்லஸ் பி. ஸிப்ஸ் \"அதிகாரம் 33 - இதய குருதி ஊட்டக்குறைக்கான சிகிச்சை.\" 2007. எல்ஸ்வையர்.\n↑ மிடில்டனின் அலர்ஜி ப்ரின்சிப்பில்ஸ் அண்டு ப்ராக்டிஸ் , என். எஃப். அட்கின்சன், பி.எஸ் போஜ்னர், டபுல்யூ. டபுல்யூ. பஸ்ஸே, எஸ்.டி. ஹால்கேட், ஆர். எஃப் லெமான்ஸ்கே, எஃப்.ஈ.ஆர். சைமன்ஸ். \"அதிகாரம் 42 - ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை சார்ந்த நோய்களின் புறப்பரவியல் - ஆஸ்துமாவின் ஆபத்து காரணி\" 2008. எல்ஸ்வையர்.\n↑ மிடில்டனின் அலர்ஜி ப்ரின்சிப்பில்ஸ் அண்டு ப்ராக்டிஸ் , என். எஃப். அட்கின்சன், பி.எஸ் போஜ்னர், டபுல்யூ. டபுல்யூ. பஸ்ஸே, எஸ்.டி. ஹால்கேட், ஆர். எஃப் லெமான்ஸ்கே, எஃப்.ஈ.ஆர். சைமன்ஸ். \"அதிகாரம் 65 – உணவுகளுக்கு தீங்குவிளைவிக்கும் விளைவு: சுவாசத்திற்குரிய உணவு ஹைப்பர்சென்ஸ்டிவிட்டி விளைவுகள்\" 2008. எல்ஸ்வையர்.\n↑ ஆஸ்துமா மற்றும் உயரம்\n↑ லாக்கி, ரிச்சர்டு, காலங்கரையாத புகழாரத்தில்: ஆண்டர் ஸ்செண்டிவான்யி, எம்.டி. ஜர்னல் ஆஃப் அலர்ஜி அண்டு க்ளினிக்கல் இம்யுனாலஜி , ஜனவரி, 2006\n↑ சரீர் ஹெச், மார்டாஸ் ஈ, கரிமி கே, க்ரானெவெல்டு ஏ.டி, ரஹ்மான் ஐ, கால்டன்ஹோவென் ஈ, நிஜ்காம்ப் எஃப்.பி, ஃபோல்கெர்ட்ஸ் ஜீ. மனித இரத்த விழுங்கணுக்களால் TLR4 மற்றும் IL-8 உற்பத்தியை வெளிப்படுத்தும் தன்மை சிகெரட் புகையால் முறைப்படுத்தப்படுகிறது. ஜர்னல் ஆஃப் இன்ஃபலமேஷன் (லண்டன்). 2009 மே 1;6:12.PubMed\n↑ 109.0 109.1 தேச���ய ஆஸ்துமா கல்வி மற்றும் தடுப்புத் திட்டம். வல்லுநர் குழு அறிக்கை: ஆஸ்துமா நோயறுதியிடல் மற்றும் கையாளுதலுக்கான வழிக்காட்டல்கள் . தேசிய சுகாதார நிறுவனம். வெளியீடு எண் 97–4051. பெதஸ்தா, எம்.டி, 1997.PDF\n↑ ஓ'கார்னர், ஜர்னல் ஆஃப் அலர்ஜி அண்டு க்ளினிக்கல் இம்யுனாலஜி, 2005\n↑ ப்ளாட்ஸ்-மில்ஸ், ஜர்னல் ஆஃப் அலர்ஜி அண்டு க்ளினிக்கல் இம்யூனாலஜி, 2008\n↑ டெக்லென்பர்க் எஸ்.எல், மிக்கில்போரோ டி.டி, ஃப்லை ஏ.டி, பாய் ஒய் மற்றும் ஸ்டாகர் ஜே.எம். அஸ்கார்பிக் அமிலச் சேர்க்கை, ஆஸ்துமா உள்ள நோயாளிகளுக்கு உடற்பயிற்சி செய்யும் போது தூண்டப்படும் மூச்சுக்குழல் ஒடுக்கத்தை மட்டுப்படுத்துகிறது. ரெஸ்பைரேட்டரி மெடிசன் 2007 ஆகஸ்டு;101(8):1770-8.\n↑ ராம் எஃப்.எஸ்.எஃப், ரோவ் பி.ஹெச், காவுர் பி. ஆஸ்துமாவுக்கு கொடுக்கப்படும் வைட்டமின் சி சேர்க்கை. கொஹரென் டேட்டாபேஸ் ஆஃப் சிஸ்டமேட்டிக் ரிவியூஸ் 2004, வெளியீடு 3. ஆர்ட் எண். CD000993 DOI: 10.1002/14651858.CD000993.pub2\n↑ ஆலம் எம்.எஃப், லூசினா ஆர்.ஏ. ஆஸ்துமா நோயாளிகளுக்கான சிலீனியம் சேர்க்கை. கொஹரென் டேட்டாபேஸ் ஆஃப் சிஸ்டமேட்டிக் ரிவியூஸ் 2004, வெளியீடு 2 ஆர்ட் எண்.: CD003538. DOI: 10.1002/14651858.CD003538.pub2.\n News\". மூல முகவரியிலிருந்து December 18, 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் December 5, 2008.\n↑ ஆஸ்துமா கையாளுதலுக்கான ப்ரிட்டிஷ் வழிக்காட்டல்கள். மே 2008.\n↑ உல்காக் ஏ.ஜே: \"ஆஸ்துமாவின் நோய் பரவியுள்ள பகுதியில் அளவிடுவதற்கு பயன்படுத்தப்படும் புறப்பரவியல் சார்ந்த வழிமுறைகள்.\" ஜெஸ்ட் 1987; 91:89S-92S.\n↑ கிராண்ட் ஈ.என், வாக்னர் ஆர், வெயிஸ் கே.பி: \"நம்முடைய சமுதாயத்தில் ஆஸ்துமாவின் மீளும் தன்மையை அவதானித்தல்.\" ஜர்னல் ஆஃப் அலர்ஜி அண்டு க்ளினிக்கல் இம்யூனாலஜி 1999; 104:S1-S9.\n↑ 156.0 156.1 இண்டர்னேஷனல் ஸ்டடி ஆஃப் ஆஸ்துமா அண்டு அலர்ஜீஸ் இன் சைல்டுஹுட் (ISAAC) இயக்க குழு. \"ஆஸ்துமா, ஒவ்வாமை சார்ந்த ரைனோகன்ஜக்ட்டிவைட்டிஸ் மற்றும் மரபு வழி ஒவ்வாமை சார்ந்த படை நோய் ஆகியவற்றின் அறிகுறிகள் பரவியுள்ள பகுதிகளில் உள்ள உலகளவில் காணப்படும் வேற்றுமைகள்.\" லான்சட் 1998; 351:1225-1232.\n↑ பீட் ஜே.கே, க்ரே ஈ.ஜே, மெல்லிஸ் சி.எம் மற்றும் மற்றவர்கள்: \"ஒரே சூழலில் வாழும் குழந்தைகள் மற்றும் வயதுவந்தவர்களுக்கு இடையே உள்ள சுவாசவழி ஏற்புத்தன்மையில் உள்ள வித்தியாசங்கள்: நியூ சவுத் வேல்ஸின் இரண்டு மண்டலங்களில் நடத்தப்பட்ட புறப்பரவியல் சார்ந்த ஆய்வ��.\" யூரோப்பியன் ரெஸ்பைரேட்டரி ஜர்னல் 1994; 7:1805-1813.\n↑ நக்'காங்க்'க எல்.டபுல்யு, ஒடிஹிம்போ ஜே.ஏ, முங்கை எம்.டபுல்யூ மற்றும் மற்றவர்கள்: \"கென்யா பள்ளி குழந்தைகள் மத்தியில் உடற்பயிற்சி மூலமாக தூண்டப்படும் பிராங்கஇசிவின் நோய் பரவுதல்: நகர்புற மற்றும் கிராமப்புறத்தை ஒப்பிடும் ஆய்வு.\" தொராக்ஸ் 1998; 53:919-926.\n↑ வெயிட் டி.ஏ, ஐயில்ஸ் ஈ.எஃப், டோன்கின் எஸ்.எல், ஓ'டோனல் டி.வி: \"இரண்டு சூழலில் வாழும் டோகெலான் குழந்தைகள் மத்தியில் உள்ள ஆஸ்துமா நோய்த்தாக்கம்.\" க்ளினிக்கல் அலர்ஜி 1980; 10:71-75.\nஆஸ்துமாவை குறித்தான உலக சுகாதார அமைப்பின் வலைத்தளம்\nதேசிய இதயம், நுரையீரல் மற்றும் இரத்த நிறுவனம்- ஆஸ்துமா – U.S. NHLBI நோயாளிகளுக்கான தகவல் மற்றும் பொதுமக்களின் பக்கம்\nமெட்லைன்ப்ளஸ்: ஆஸ்துமா – மருத்துவ பக்கத்தின் U.S. தேசிய நூலகம்\nஆஸ்துமா மேனேஜ்மெண்ட் ஹேண்ட்புக் 2006 தேசிய ஆஸ்துமா கவுன்சில் ஆஸ்திரேலியா\nகுழந்தைகள் பயன்படுத்தும் ஆஸ்துமா உள்ளிழுப்பு மருந்துகளின் பங்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது குழந்தைகள் பயன்படுத்தும் ஆஸ்துமா உள்ளிழுப்பு மருந்துகளின் பங்கு குறித்து பிரிட்டிஷ் ஆய்வு கேள்வி எழுப்பியது\nஆஸ்துமாவின் நரம்பு ஆற்றல் முடுக்க இயங்குமுறை\nத க்ளோபல் இனிஷியேட்டிவ் ஃபார் ஆஸ்துமா (GINA)\nஆஸ்துமாவை சமாளிப்பதற்கான NHS வழிகாட்டல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-12-07T01:12:05Z", "digest": "sha1:43ZP5D3Z6DQHNCRK534MKHEEUDUGYWFG", "length": 6766, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குசல் பெரேரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுசல் பெரேரா (சிங்களம்: කුසල් පෙරේරා, Kusal Perera; பிறப்பு: ஆகத்து 17, 1990) இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் 36 முதல்தரப் போட்டிகளில் வயம்பா துடுப்பாட்ட அணிக்காக விளையாடியுள்ளார்.[1] தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் ஆத்திரேலிய அணிக்கு எதிராக 2013 சனவரி 13 இல் தினேஸ் சந்திமல்லின் இடத்துக்கு விளையாடினார்.\nமுழுப்பெயர் மதுரகே டொன் குசல் ஜனித் பெரேரா\nமுதல் ஒருநாள் போட்டி சனவரி 13, 2013: எ ஆஸ்திரேலியா\nகடைசி ஒருநாள் போட்டி சூலை 12, 2014: எ தென்னாப்பிரிக்கா\n2013 – இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் (squad no. 8)\n1நா இ20ப 1த பஏ\nஆ���்டங்கள் 33 18 36 72\nதுடுப்பாட்ட சராசரி 26.28 28.94 46.74 28.23\nஅதிகூடியது 106 84 336 155\nபந்துவீச்சுகள் – - – –\nவிக்கெட்டுகள் – - – –\nபந்துவீச்சு சராசரி – - – –\n5 விக்/இன்னிங்ஸ் – - – –\n10 விக்/ஆட்டம் – - – –\nசிறந்த பந்துவீச்சு – - – –\nபிடிகள்/ஸ்டம்புகள் 11/0 5/– 64/14 52/22\nகொட்டாவை தர்மபால வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைப் பெற்ற பெரேரா[2] பின்னர் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்றார். ரோயல் கல்லூரி அணியிலும் இவர் விளையாடியுள்ளார்.[3] ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளிலும் இவர் விளையாடியுள்ளார். இவர் தனது முதல்தரப் போட்டி ஒன்றில் 270 பந்துகளை எதிர்கொண்டு 330 ஓட்டங்களை எடுத்துள்ளார்.\nபெரேரா தனது முதலாவது நூறாவது ஓட்டத்தை 2014 பெப்ரவரி 22 இல் வங்காளதேச அணிக்கு எதிராக விளையாடிப் பெற்றார். 124 பந்துகளை எதிர்கொண்டு 106 ஓட்டங்களைப் பெற்றார்.\nமுத 336 கோல்ட்சு எதிர் சராசென்சு கோல்ட்சு துடுப்பாட்ட அரங்கு 2013\n1நாள் 106 இலங்கை எ. வங்காளதேசம் டாக்கா துடுப்பாட்ட அரங்கு, டாக்கா 2014\nஇ20 66 இலங்கை எ வங்காளதேசம் முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், பல்லேகலை 2013\nஇ20 57 இலங்கை எ. நியூசிலாந்து முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், பல்லேகலை 2013\nஇ20 84 இலங்கை எ. பாக்கித்தான் டிஎஸ்ஈ துடுப்பாட்ட அரங்கு, துபாய் 2013\nகிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: குசல் பெரேரா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/2014_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-07T02:02:09Z", "digest": "sha1:SWM2G7ASISXXASI47NH3PWTMIRELBESR", "length": 6935, "nlines": 259, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"Clyde_Mascot_on_Cathcart_Road.JPG\" நீக்கம், அப்படிமத்தை Jameslwoodward பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார...\n→‎பதக்கப் பட்டியலில் முதல் பத்து நாடுகள்: *திருத்தம்*\nadded Category:2014 பொதுநலவாய விளையாட்டுக்கள் using HotCat\n→‎இதையும் காண்க: *விரிவாக்கம்* (edited with ProveIt)\n*திருத்தம்* தொடக்க விழா நாளையும் சேர்க்க வேண்டும் என்பதால்...\n→‎ஏற்று நடத்தும் நகரத் தேர்வு: படிமம்\n→‎ஏற்று நடத்தும் நகரத் தேர்வு: *விரிவாக்கம்*\nremoved Category:விளைய��ட்டுப் போட்டிகள் using HotCat\nதானியங்கி: 11 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nபகுப்பு:2014இல் விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டது using HotCat\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Wild-elephant-caught-in-Coimbatore-31518", "date_download": "2019-12-07T01:09:53Z", "digest": "sha1:733JYQ3EMSWPWZKOWMCHK4HWUAM3ONZY", "length": 10570, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "பொதுமக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை 'அரிசி ராஜா' பிடிபட்டது", "raw_content": "\nவெங்காய விலையை கட்டுப்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை…\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு…\nஎன்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட குற்றவாளிகள் : சமூகவலைத்தளங்களில் மக்கள் வரவேற்பு…\nபெண் மருத்துவர் எரித்துக் கொலை: குற்றவாளிகள் 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை…\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்துவதுதான் தமிழக அரசின் கொள்கை: அமைச்சர் ஜெயக்குமார்…\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்ய தடை கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…\nதேசிய அரசியலில் எதிர்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த அம்மா…\nகர்நாடகா இடைத்தேர்தல் : வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குப்பதிவு…\nமீண்டும் வெளிவருகிறது ‘planet of the apes’ திரைப்படம்…\nதர்பாரில் இடம்பெறும் திருநங்கைகள் பாடிய பாடல்…\nதமிழ் சினிமா கொண்டாடும் கதாநாயகி ஜெயலலிதா..…\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடிக்கும் பிரபல ஹீரோ…\nமனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன் கைது…\nஐதராபாத் என்கவுண்டருக்கு கனிமொழி எதிர்ப்பு…\nமாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி திரும்ப பெறப்பட்டது…\nநாகை, சிவகங்கை, புதுச்சேரி பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்…\nசுவர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த முதல்வர்: கூடுதலாக ரூ.6 லட்சம் நிவாரணம்…\nதூத்துக்குடியில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆலோசனை…\nஉள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்…\nதஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற பாலாலய பூர்வாங்க பூஜை…\nநீலகிரி அருகே சாலை 5 அடி உள்வாங்கியதால் அப்பகுதி மக்கள் அச்சம்…\nவைகை அணையின் நீர்மட்டம் உயர்வால் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை…\nபழமையான ஆலமரம் வேருடன் பிடுங்கப்பட்டு மற்றொரு இடத்தில் மீண்டும் நடப்பட்டது…\nஎன்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட குற்றவாளிகள் : சமூகவலைத்தளங்களில் மக்கள் வரவேற்பு…\nபொதுமக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை 'அரிசி ராஜா' பிடிபட்டது\nவனத்துறையிடம் பிடிபட்ட காட்டு யானை 'அரிசி ராஜா', வரகளியாறு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்படுகிறது.\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை மற்றும் அர்த்தநாரிபாளையம் கிராம மக்களை காட்டு யானை 'அரிசி ராஜா' அச்சுறுத்தி அட்டகாசம் செய்து வந்தது. இதையடுத்து 'அரிசி ராஜா'-வை பிடிக்க கும்கி யானைகள் கலீம், கபில்தேவ் வரவழைக்கப்பட்டன. வனத்துறையிடம் பிடிபடாமல் போக்கு காட்டி வந்த 'அரிசி ராஜா' நேற்றிரவு ஆண்டியூரில் உள்ள தென்னந்தோப்பில் பதுங்கி இருந்தது. அப்போது, வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் யானையை சுற்றிவளைத்தனர். மயக்க ஊசி செலுத்தி காட்டு யானை 'அரிசி ராஜா'-வை அவர்கள் பிடித்தனர்.\nஇதையடுத்து கும்கி யானை கலீம் உதவியுடன் காட்டு யானை 'அரிசி ராஜா' லாரியில் ஏற்றப்பட்டது. பிடிபட்ட காட்டு யானையை டாப்ஸ்லிப் அருகேயுள்ள வரகளியாறு யானைகள் பயிற்சி முகாமுக்கு வனத்துறையினர் கொண்டு செல்கின்றனர். நீண்ட நாட்களாக அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டதால் நவமலை மற்றும் அர்த்தநாரிபாளையம் கிராம மக்களை நிம்மதி அடைந்துள்ளனர்.\n« மேட்டுப்பாளையம்-உதகை மலை ரயில் சேவை மீண்டும் துவங்கியது உலக வங்கி அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை »\nகொடைக்கானலில் காட்டு யானைகள் அட்டகாசம்\nமின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு\n2 மணி நேரம் காக்க வைத்த யானை\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்துவதுதான் தமிழக அரசின் கொள்கை: அமைச்சர் ஜெயக்குமார்…\nமுதல் டி20 போட்டி: விராட் கோலி அதிரடியால் இந்திய அணி அபார வெற்றி…\nமே.இ.தீவுகள் அணி அபார ஆட்டம்: இந்திய அணிக்கு 208 ரன்கள் வெற்றி இலக்கு…\nமனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன் கைது…\nடிரம்பை கேலி செய்த கனடா அதிபர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=38515", "date_download": "2019-12-07T02:34:10Z", "digest": "sha1:PSLA5YZVOADQVZTWSCRIUU245JRB7NCO", "length": 6254, "nlines": 76, "source_domain": "puthu.thinnai.com", "title": "காத்திருப்பு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅந்தக் கவிதை வெடித்துச் சிதற\nSeries Navigation அறுந்த செருப்புபுல்வாமா\n2011 புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு, 2018 இல் பிரான்ஸ் நாட்டு அணு மின்சக்தி உற்பத்தி மாற்றங்கள்\nதன்னளவில் அவரொரு நூலகம் (பேராசிரியர் சுந்தர சண்முகனார்)\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்\nதி இந்து, நக்கீரன், விகடன், சன் நியுஸ் ஊடகங்களை புறக்கணிப்போம்.\nதமிழ் நுட்பம் -10- சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் விற்பனை முறைகள்\nPrevious Topic: அறுந்த செருப்பு\nNext Topic: ”ரிஷி”யின் மூன்று கவிதைகள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/2013/05/", "date_download": "2019-12-07T02:35:40Z", "digest": "sha1:JXX66FLDZBK5VX2PQGGZLCKIR645XDEG", "length": 5489, "nlines": 54, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "May 2013 - IdaikkaduWeb", "raw_content": "\nஇடைக்காடு அருள்மிகு காசி விசுவநாதர்(முனியப்பர்)ஆலயம்\nகும்பாபிஷேக தின இரண்டாவது ஆண்டு பூர்த்தி விழா.\nசகல செல்வங்களும் ஒருங்கே அமைந்ததும் சைவமும் தமிழும் நறுமணம் வீசும் எம் இடைக்காடு ஊரிலே கேவிள் பதி மருதடியில் கோவில் கொண்டெழுந்து அருள் பாலிக்கும் அருள் மிகு காசி விசுவநாதர் ஆலய கும்பாபிஷேக தின ஆண்டு நிறைவு விழா விஜய வருடம் வைகாசித் திங்கள் 12ம் நாள் (25.05.2013) பூரணையும் வைகாசி விசாக நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுப நாளான சனிக்கிழமை அன்று நடை பெற திருவருள் கூடிஉள்ளது .\nஅன்றைய தினம் காலையில் மூலவருக்கும் மற்றும் சகல பரிவார மூர்த்திகளுக்கும் விஷேட அபிசேகங்கள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து விஷேட பூசைகளும் நடைபெறவுள்ளது.\nமாலையில் பூசைகள் நடைபெற்று காசி விசுவநாத பெருமானுக்கும் விசாலாட்சி அம்மைக்கும் திருக்கலியாணம் நடை பெற்று வீதி உலாவும் நடை பெற உள்ளது.\nபக்தர்கள் யாவரும் இவ் விழாவில் பங்கேற்று காசி விசுவநாத பெருமானின் அருளை பெற்று ஏகுமாறு அன்புடன் அழைக்கின்றோம் .இவ் விழாவிற்கு உபயம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.\nஇடைக்காடு அருள்மிகு காசி விசுவநாதர் ஆலயம்.\nதிருமதி. வள்ளிநாயகி பொன்னையா இன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.. ஈமைச்சடங்குகள் பற்றிய விபரம் பின்னர[...]\nதுயர் பகிர்வோ���் இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கொற்றவளவைப் புகுந்த இடமாகவும் தற்போது வறணனில் வதிவிட[...]\nஇடைக்காடு ம.வி ப. மா. ச (கனடா) குளிர்கால ஒன்றுகூடல்- 2019\nஇடைக்காடு ம.வி ப. மா. ச (கனடா) குளிர்கால ஒன்றுகூடல்- 2019 22.09.2019 அன்று கூடிய இடைக்காடு ம.வி[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92109/news/92109.html", "date_download": "2019-12-07T01:37:23Z", "digest": "sha1:POX2TJZOKKLVCBLLKLBDQSFMGBSSDUSY", "length": 6689, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிவகங்கையில் பயங்கர ஆயுதங்களுடன் மாணவர் உள்பட 3 பேர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nசிவகங்கையில் பயங்கர ஆயுதங்களுடன் மாணவர் உள்பட 3 பேர் கைது\nசிவகங்கை நகர் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் போலீசார் சிவகங்கை இளையான்குடி ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை அங்கு போட்டுவிட்டு அந்த பகுதியில் இருந்த கல்லூரி மைதானப் பகுதிக்குள் தப்பி ஓடினர்.\nபோலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில் அவர்கள் வாள், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.\nஅவர்கள் கீழவாணியங்குடியைச் சேர்ந்த தினேஷ் குமார் (வயது 21), இந்திரா நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (18), சிவகங்கையை சேர்ந்த முகம்மது இப்ராகிம் (19) என தெரியவந்தது.\nஇதில் முகம்மது இப்ராகிம் சிவகங்கையில் உள்ள கல்லூரியில் பி.ஏ. 2ம் ஆண்டு படித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. இவர்களுடன் சிவகங்கை அண்ணாமலை நகரைச் சேர்ந்த சண்முகம் (20), வாணியங்குடியைச் சேர்ந்த பிரதீப் (20) ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்ததும் போலீசாரை பார்த்ததும் மற்ற 2 பேரும் தப்பிச் சென்றதும் தெரிய வந்தது.\nஇதைத்தொடர்ந்து தினேஷ்குமார், சதீஷ்குமார், முகம்மது இப்ராகிம் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், ஆயுதங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nகுழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம்\nடீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் தேவை உடற்பயிற்சி\nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது..\nதமிழ் மக்களின் விடுதலையும் ஏமாற்று தலைமைகளும்\nகரூர் அருகே கோரவி��த்து காட்சிகள் – லாரியும், அரசுப்பேருந்தும்\nதைரியம் இருந்தால் இந்த வீடியோவை பாருங்கள்\nதொப்பூர் கணவாய் பேய்களின் கோட்டை\nபோனில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள்\nபெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92491/news/92491.html", "date_download": "2019-12-07T02:06:50Z", "digest": "sha1:2HC7W2WCX4ZSEKNYHKI6WSYVGVBQUBGL", "length": 8328, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "தர்மபுரி அருகே மாணவிகள் பாலியல் புகார்: பள்ளி தலைமை ஆசிரியர் அதிரடி கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nதர்மபுரி அருகே மாணவிகள் பாலியல் புகார்: பள்ளி தலைமை ஆசிரியர் அதிரடி கைது\nதர்மபுரி மாவட்டம் மாட்டியாம்பட்டியில் அரசு உயர் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சின்னமாது (வயது 48). இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளில் சிலரை தொட்டு பேசுவது, முகத்தில் கிள்ளுவது, முத்தம் கொடுப்பது என பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.\nஇது தொடர்பாக ‘வாட்ஸ்–அப்’ மூலம் தர்மபுரி சைல்டு லைன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு சென்ற புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.\nஇந்த நிலையில் மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் நடந்து கொண்ட விதம் தொடர்பான போட்டோ ஆதாரங்களும், கல்வித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்தன. அதன் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டது. புகாரில் முகாந்திரம் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.\nஇதைத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு புகாரில் சிக்கிய தலைமை ஆசிரியர் சின்னமாது மீது துறைரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. இதற்கிடையே நேற்று இரவு தலைமை ஆசிரியர் சின்னமாதுவை பணிஇடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவிட்டார்.\nஇந்த நிலையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தது தொடர்பாக தலைமை ஆசிரியர் சின்னமாது மீது தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று இரவு மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.\nஇந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தலைமையாசிரியர் சின்னமாதுவை அனைத்து மகளிர் காவல் போலீசார் இன்று கைது செய்தனர்.\nஅவர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் எண்.9(எப்) (எல்) (எம்) (பி) 2012 மற்றும் ரெட் வித் 10, 11, 12 ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த சம்பவம் தர்மபுரி மாவட்டத்திலும், மாவட்ட கல்வி துறைகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nகுழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம்\nடீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் தேவை உடற்பயிற்சி\nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது..\nதமிழ் மக்களின் விடுதலையும் ஏமாற்று தலைமைகளும்\nகரூர் அருகே கோரவிபத்து காட்சிகள் – லாரியும், அரசுப்பேருந்தும்\nதைரியம் இருந்தால் இந்த வீடியோவை பாருங்கள்\nதொப்பூர் கணவாய் பேய்களின் கோட்டை\nபோனில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள்\nபெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/National+Medical+Commission/1", "date_download": "2019-12-07T01:43:49Z", "digest": "sha1:N4YYQXRMP5LQDNZK4NLAECVSEENRP4MT", "length": 10106, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | National Medical Commission", "raw_content": "\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nபோக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nதெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்\nசிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்\nநித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர்..\n“வேட்பு மனுக்களை பெற வேண்டாம்”- ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\n9 மா��ட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் : உச்சநீதிமன்றம்\n9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் : உச்சநீதிமன்றம் கருத்து\nவெஸ்ட் இண்டீஸ் தொடர்.. சிக்சர் சாதனையை படைக்க காத்திருக்கும் ரோகித்\nஉள்ளாட்சித் தேர்தல் : மாநில தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nசுவர் இடிந்து விழுந்த விபத்தில் தேசிய பட்டியலின ஆணையத்தின் விசாரணை தேவை- மதுரை எம்பி கோரிக்கை\nதமிழகத்தில் பாஜக வளரும் - ஜே.பி நட்டா நம்பிக்கை\nஇறந்து கிடந்த மான் வயிற்றில் 7 கிலோ நெகிழி\nபேனர்களுக்கு பதில் மாணவிகளுக்கு உதவிய ‘தனுஷ்’ ரசிகர்கள் - நெல்லை துணை ஆணையர்\nதமிழகத்தில் 3 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல்\nசிறைக் கைதிகள் தயாரித்த மலிவு விலை எண்ணெய், ஆடைகள் விற்பனை\nலேப் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா\nஒரே எந்திர மென்பொருள் மூலம் 4 சிகிச்சைகள்.. கும்பகோண மருத்துவர் புதிய முயற்சி..\n“எந்த நூலையும் தேசிய நூலாக அறிவிக்கும் நடைமுறை தற்போது இல்லை”- மத்திய அமைச்சர்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர்..\n“வேட்பு மனுக்களை பெற வேண்டாம்”- ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\n9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் : உச்சநீதிமன்றம்\n9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் : உச்சநீதிமன்றம் கருத்து\nவெஸ்ட் இண்டீஸ் தொடர்.. சிக்சர் சாதனையை படைக்க காத்திருக்கும் ரோகித்\nஉள்ளாட்சித் தேர்தல் : மாநில தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nசுவர் இடிந்து விழுந்த விபத்தில் தேசிய பட்டியலின ஆணையத்தின் விசாரணை தேவை- மதுரை எம்பி கோரிக்கை\nதமிழகத்தில் பாஜக வளரும் - ஜே.பி நட்டா நம்பிக்கை\nஇறந்து கிடந்த மான் வயிற்றில் 7 கிலோ நெகிழி\nபேனர்களுக்கு பதில் மாணவிகளுக்கு உதவிய ‘தனுஷ்’ ரசிகர்கள் - நெல்லை துணை ஆணையர்\nதமிழகத்தில் 3 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல்\nசிறைக் கைதிகள் தயாரித்த மலிவு விலை எண்ணெய், ஆடைகள் விற்பனை\nலேப் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா\nஒரே எந்திர மென்பொருள் மூலம் 4 சிகிச்சைகள்.. கும்பகோண மருத்துவர் புதிய முயற்சி..\n“எந்த நூலையும் தேசிய நூலாக அறிவிக்கும் நடைமுறை தற்போது இல்லை”- மத்திய அமைச்சர்\n“தோனி..தோனி என ரசிகர்கள் கத்தட்டுமே.. பழகிக் கொள்ளுங்கள் ரிஷப்” - கங்குலி அட்வைஸ்\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \n அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்.. - முத்தையா முரளிதரன் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/prakash%20javadekar", "date_download": "2019-12-07T01:59:27Z", "digest": "sha1:254FQHTZI5YWYCVRJFEW5WIE4ILROA5Z", "length": 9627, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | prakash javadekar", "raw_content": "\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nபோக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nதெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்\nசிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்\nநித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nஜாமீன் நிபந்தனைகளை மீறிவிட்டார் ப.சிதம்பரம்: பாஜக குற்றச்சாட்டு\nவிலைக்கு வாங்கப்பட்ட பாம்பு.. நெடுநாள் திட்டம்.. அறிக்கையால் வெளிச்சத்திற்கு வந்த கொலை..\nகோவாவில் 50வது சர்வதேச திரைப்பட விழா - பிரகாஷ் ஜவடேகர்\n“போலி செய்திகள் அதிக ஆபத்தானவை” - பிரகாஷ் ஜவடேகர்\n‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு அமிதாப் பச்சன் தேர்வு\n75 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி\n''இஸ்ரோவின் உதவியுடன் மணல் கொள்ளை தடுக்கப்படும்'' - பிரகாஷ் ஜவடேகர்\n\"காடுகளின் பரப்பளவு 1 சதவிகிதம் ‌அதிகரிப்பு\": அமைச்சர் தகவல்\n''யார் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது'' - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nசுற்றுச்சூழல் அமைச்சராகப் பொறுப்பேற்றார் பிரகாஷ் ஜவடேகர்\n“ஜூலை 5 ஆம் தேதி தாக்கலாகிறது முதல் பட்ஜெட்” - பிரகாஷ் ஜவடேகர்\nபெங்களூரு மத்திய தொகுதியில் நடிகர் பிரகாஷ் ராஜ் பின்னடைவு\n“நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு இல்லை” - பிரகாஷ் ஜவடேகர்\n''என் கருத்தை வேறு மாதிரி திரித்துவிட்டனர்'' - நடிகர் பிரகாஷ்ராஜ்\n“நிஜ வாழ்க்கையில் நானே ஒரு ஆம் ஆத்மி” - டெல்லி பிரச்சார களத்தில் பிரகாஷ் ராஜ்\nஜாமீன் நிபந்தனைகளை மீறிவிட்டார் ப.சிதம்பரம்: பாஜக குற்றச்சாட்டு\nவிலைக்கு வாங்கப்பட்ட பாம்பு.. நெடுநாள் திட்டம்.. அறிக்கையால் வெளிச்சத்திற்கு வந்த கொலை..\nகோவாவில் 50வது சர்வதேச திரைப்பட விழா - பிரகாஷ் ஜவடேகர்\n“போலி செய்திகள் அதிக ஆபத்தானவை” - பிரகாஷ் ஜவடேகர்\n‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு அமிதாப் பச்சன் தேர்வு\n75 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி\n''இஸ்ரோவின் உதவியுடன் மணல் கொள்ளை தடுக்கப்படும்'' - பிரகாஷ் ஜவடேகர்\n\"காடுகளின் பரப்பளவு 1 சதவிகிதம் ‌அதிகரிப்பு\": அமைச்சர் தகவல்\n''யார் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது'' - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nசுற்றுச்சூழல் அமைச்சராகப் பொறுப்பேற்றார் பிரகாஷ் ஜவடேகர்\n“ஜூலை 5 ஆம் தேதி தாக்கலாகிறது முதல் பட்ஜெட்” - பிரகாஷ் ஜவடேகர்\nபெங்களூரு மத்திய தொகுதியில் நடிகர் பிரகாஷ் ராஜ் பின்னடைவு\n“நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு இல்லை” - பிரகாஷ் ஜவடேகர்\n''என் கருத்தை வேறு மாதிரி திரித்துவிட்டனர்'' - நடிகர் பிரகாஷ்ராஜ்\n“நிஜ வாழ்க்கையில் நானே ஒரு ஆம் ஆத்மி” - டெல்லி பிரச்சார களத்தில் பிரகாஷ் ராஜ்\n“தோனி..தோனி என ரசிகர்கள் கத்தட்டுமே.. பழகிக் கொள்ளுங்கள் ரிஷப்” - கங்குலி அட்வைஸ்\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \n அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்.. - முத்தையா முரளிதரன் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/128462/", "date_download": "2019-12-07T01:43:36Z", "digest": "sha1:SI6JTCX7Y35B4CKMO3BYYQ45L4LARC24", "length": 12216, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்ததற்கு வைகோவே காரணம்… – GTN", "raw_content": "\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகள் தலைவர் பிரபாகரன் இறந்ததற்கு வைகோவே காரணம்…\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்ததற்கு வைகோதான் காரணம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக போர் நின்றுவிடும், நல்லது நடக்கும் என தவறான தகவல்களை பிரபாகரனிடம் வைகோ அளித்து வந்தார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்பட்டது அனைவருக்கும் தெரியும். ஈழத் தமிழர்கள் நன்றாக வாழ வேண்டும் என கொள்கை அமைத்து கொடுத்தது காங்கிரஸ் என தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை காஷ்மீர் விவகாரத்தில் முதல் குற்றவாளி காங்கிரஸ்தான் என மாநிலங்களவயில் நடந்த விவாதத்தில் வைகோ குற்றம்சாட்டியிருந்தார். இதை காங்கிரஸ் கட்சி கண்டித்தது. வைகோவை கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அறிக்கை அனுப்பியுள்ளார்.\nஅதில் வைகோ அரசியல் நாகரீகமற்றவர். யாருக்கும் விசுவாசமாக இருந்ததில்லை என கூறியிருந்தார். இதற்கு பதிலடியாக வைகோ பேசுகையில் இனத்தை அழித்த பாவிகளின் தயவில் தான் நாடாளுமன்ற உறுப்பினராகவில்லை, தன்னை நாடாளுமன்ற உறுப்பினராக திமுக எம்எல்ஏக்களும் ஸ்டாலினும்தான் என கடுமையாக தெரிவித்தார்.\nஇதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் கே எஸ் அழகிரி கூறுகையில் காங்கிரஸ் தயவால் நாடாளுமன்ற உறுப்பினரானார் என ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் தெரிவித்தார். தான் பேசவில்லை.\nதாங்கள் வைகோவை நிறுத்தக் கூடாது என கூறியிருந்தால் ஸ்டாலின் நிச்சயம் அவருக்கு இடம் வழங்கியிருக்க மாட்டார். வைகோவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கொடுக்க காங்கிரஸ் எந்த ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை.\nமுதலில் மாநிலங்களவையில் காஷ்மீர் குறித்த விவாதத்தின் மீது பேசுவதற்கு வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் குறித்து விமர்சித்து பேச வேண்டும் என கேட்டுக் கொண்டதால்தான் அவருக்கு பேச அமித்ஷா அனுமதி கொடுத்தார் எனவும் அழகிரி சுட்டிக்காட்டியுள்ளார்.\nTagsஈழத் தமிழர்கள் விடுதலை புலிகள் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வைகோ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரியங்க பெர்னாண்டோவினை தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கு – வடமத்திய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபடகு கவிழ்ந்து விபத்து – 58 அகதிகள் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம்\nஉல��ம் • பிரதான செய்திகள்\nபிரான்சில் ஓய்வூதிய திட்ட சீர்திருத்தத்துக்கு எதிர்ப்பு – 8 லட்சம் பேர் வீதிகளில் இறங்கி போராட்டம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை….\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வரும் அடியவர்களை சோதனை செய்ய சோதனைக்கருவி\nஹசிம் அம்லா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்…\nபிரியங்க பெர்னாண்டோவினை தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவு December 6, 2019\nகிழக்கு – வடமத்திய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம் December 6, 2019\nபடகு கவிழ்ந்து விபத்து – 58 அகதிகள் பலி December 6, 2019\nபேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் December 6, 2019\nபிரான்சில் ஓய்வூதிய திட்ட சீர்திருத்தத்துக்கு எதிர்ப்பு – 8 லட்சம் பேர் வீதிகளில் இறங்கி போராட்டம் December 6, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA-3", "date_download": "2019-12-07T01:45:04Z", "digest": "sha1:PQPNH7KJLAVC35HLC6RKSH7RZUGMOASN", "length": 8106, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "சொட்டு நீர் பாசனத்தில் பப்பாளி சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசொட்டு நீர் பாசனத்தில் ப��்பாளி சாகுபடி\nபொள்ளாச்சி அருகே இருக்கும் நெகமம் பகுதியில் சொட்டுநீர் பாசனத்தில் பப்பாளி சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெகமம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதியில் பெரும்பாலும் விவசாயிகள் மழையை நம்பியே சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். காய்கறிகள், நிலக்கடலை, தென்னை உள்பட பல்வேறு விவசாயம் நடந்து வருகிறது.\nசேரிபாளையம், ஆண்டிபாளையம், தேவணாம்பாளையம், கொண்டேகவுண்டன் பாளையம், ஆவலப்பம்பட்டி, சின்னநெகமம் ஆகிய பகுதிகளில் தற்போது விவசாயிகள் சொட்டு நீர் பாசனத்தில் பப்பாளி சாகுபடியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.\nநெகமம் பகுதியில் சமீபகாலமாக மழை அளவு குறைந்து வருகிறது. மழை இல்லாததால் விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது மானாவாரியில் சொட்டு நீர் பாசனத்தில் பப்பாளி சாகுபடி நடைபெற்று வருகிறது. குட்டை ரக பப்பாளி ஏக்கருக்கு 900 முதல் 1000 நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. தற்போது அவைகளில் காய்கள் நன்றாக காய்த்துள்ளன.\nஇவை அறுவடை செய்யப்பட்டு பொள்ளாச்சி, கிணத்துக்கடவு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைத்து வருகிறோம். வாரந்தோறும் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் நடவு செய்யப்பட்டுள்ள பப்பாளி மரங்கள் மூலம் ஒரு டன் பப்பாளி பழங்கள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. போதுமான வருமானமும் இதன் மூலம் கிடைக்கிறது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமண் புழு உரம் தயாரிப்பு டிப்ஸ் →\n← இயற்கை விவசாயத்தில் உளுந்து, புடலை சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/02/11/53", "date_download": "2019-12-07T01:58:19Z", "digest": "sha1:PGHHJAH3VBKKFD6HNRJVCQ6G3UKDPPSN", "length": 5785, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மிஷன் உபி: பிரச்சாரத்தைத் தொடங்கிய பிரியங்கா", "raw_content": "\nகாலை 7, சனி, 7 டிச 2019\nமிஷன் உபி: பிரச்சாரத்தைத் தொடங்கிய பிரியங்கா\nமக்களவைத் தேர்தலை முன்னிட்டு உத்தரப் பிரதேசத்தில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார் பிரியங்கா காந்தி.\nமக��களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிக நாடாளுமன்றத் தொகுதிகளை கொண்ட உபியில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சகோதரியான பிரியங்கா காந்தியை கிழக்கு உபி பொதுச் செயலாளராக நியமித்தார். பிரியங்காவின் நேரடி அரசியலுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஇந்நிலையில் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் பிரியங்கா `மிஷன் உபி` என்ற பிரச்சாரத்தை இன்று (பிப்ரவரி 11) தொடங்கி வைத்தார். அவர் மூன்று நாட்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் முகாமிட்டு அங்குள்ள முக்கிய தலைவர்களையும், மக்களையும் சந்திக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.\nபிரியங்காவுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், மற்றொரு தேசிய பொதுச் செயலாளரான ஜோதிராதித்ய சிந்தியாவும் இன்று நடைபெற்ற பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர். திறந்த வாகனத்தில் மூவரும் காங்கிரஸ் தொண்டர்கள் புடைசூழ சுமார் 15 கிமீ பேரணியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது பேசிய ராகுல், ரஃபேல் விவகாரத்தைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி உபி மக்களின் பணத்தையும். விமானப்படையின் பணத்தையும் அனில் அம்பானிக்கு கொடுத்துவிட்டார் என்று குற்றம்சாட்டினார். உபியில் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சிக்கு வரும். 2022ல் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கத் தேவை இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் மாற்றம் ஏற்படும் என்றார்.\nஇதற்கிடையே பிரியங்கா காந்தி ட்விட்டர் பக்கத்தை தொடங்கியுள்ளார். தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அவரை 80ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்துள்ளனர்.\nபிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா தனது மனைவிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ''இந்திய மக்களுக்குச் சேவை செய்ய, உத்தரப் பிரதேசம் நோக்கி பயணப்படும் உனக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது மிகவும் பழிவாங்கும் அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. மக்களுக்குச் சேவை செய்ய வேண்டியது பிரியங்காவின் கடமை, அவரை மக்களின் கைகளில் ஒப்படைத்துள்ளோம். பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nதிங்கள், 11 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html", "date_download": "2019-12-07T01:31:07Z", "digest": "sha1:FSVFAH73H5WVV7JWDYY43WD5TRL6NX73", "length": 21920, "nlines": 302, "source_domain": "sagakalvi.blogspot.com", "title": "சாகாக்கல்வி: திருவடி தீட்சை(Self realization)", "raw_content": "வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nஅதை பார்க்க தடை என்ன\nசத்தியஞான சபை என்பது என்ன\nஎழு திரைகளை அகற்றுவது எப்படி\n‘சும்மா இரு’ என்றால் என்ன \nஞானம் என்பது பரிபூரண அறிவு.\nஏன் நமக்கு 5% வேலை செய்கிறது\nஏன் 100% அறிவு வேலை செய்ய வில்லை\nயாருங்க இரவும் பகலும் சலிப்பு இல்லாமல் கருணையுடன் இந்த உடம்பை இயக்குவது நான் யார் இதை இரண்டை தவிர ஒன்றுமே தெரியவில்லையே. இறைவனை தேடி அலைந்து கொண்டு இருக்கும் ஆத்ம சாதகனுக்கு இறை ஞானம் சென்று அடையவேண்டும் என்பது குருவின் விருப்பம்.போலி குருவிடம் நேரத்தை வீண் செய்ய வேண்டாம் என்ற பெரும் கருணையால் ரகசியம் எல்லாம் வெட்ட வெளிச்சமாக விளக்கி உள்ளார்கள்.\nஇனி பிறவாமல் இருக்க என்ன வழி\n கர்ம வினை எங்கு உள்ளது\nவிதியை மதியால் எப்படி வெல்வது\nஇதற்க்கு முதல்படியான தன்னை அறிவது எப்படி\nஅகவலில் வள்ளல் பெருமான் சொன்ன உயிர் ஒளி காணுவது எப்படி\nஉரை மனம் கடந்து இறைவனை காணும் வழி என்ன\nஞானம் பெற எப்படி சும்மா இருப்பது\nஇந்த கேள்விகள் உள்ளதா உங்களிடம் இதை சொல்லி உணர்த்த ஒரு குரு தேவை, நமக்கு இருக்கும் அறிவால் இதை அறியமுடியாது.\nகுருவிடம் உங்களை முழுதாக சரணாகதி அடைந்தால் (முழுமையாக ஒப்படைத்தால் ) மட்டுமே, குருவால் உங்களை மேல் நிலைக்கு அழைத்து செல்ல முடியும். குருவை சந்திந்து தீக்சை பெறுங்கள்.\nகன்னியாகுமரி சென்று முக்கடலில் குளித்து கன்னியாகுமரி அம்மன் தரிசனம் பெற்று தீபமிட்டு, குரு காணிக்கை செலுத்தி உபதேசம் பெற்று, தீட்சை பெற்று, (சுக்கும சரீரம் - மறு பிறவி) துவிஜன் ஆகுங்கள்\nமேலும் விவரங்களுக்கு இந்த பக்கத்தில் இருக்கும் தொலைபேசிக்கு அழைப்பு செய்யவும்\nதவம் செய்யுங்கள். குரு - வள்ளலார் எப்பொழுதும் உங்களுக்கு துணை இருப்பார். .சைவ உணவு உண்டு மது, புகை ஒழுக்கம் இன்மை இல்லாதவர்கள் தீட்சை பெறலாம். ஒழுக்கமாக உள்ளவனுக்கே அருள் கிட்டும்.\nகுருவிடம் தொடர்பு கொள்ள கீழே உள்ள பச்சை படத்தை பாருங்கள்.\nஇந்த பதிவில் 3 வீடியோ, 2 புத்தகங்கள் உள்ளன.வீடியோவில் ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா திருவடி உபதேசம் உள்ளது.\nநின் திருவடித் தியானம் இல்லாமல் அவமே\nசிறு தெய்வ நெறிசெல்லும் மானிடப் பேய்கள் பால்\nசேராமை எற்க ருளுவாய் - அம்மை திருப்பதிகம்\nமேலும் தகவல் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்\nமுதல் இரண்டு நிமிடம் ஆடியோ தெளிவாக பதிவு செய்ய வில்லை.\nதன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன் தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள் தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள் குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.\nLabels: thiruvadi, vadalore, vallalar, சித்தர், சிவ செல்வராஜ், ஞானம், திருவடி, தீட்சை, வள்ளலார்\nகண்ணுள் மணியைக் கருதிய பேரொளியை\nவிண்ணின் மணியை விளக்கொளியைப் போற்றீரே.\nஅஞ்செழுத்திலே பிறந்து அவ்வன்செழுதிலே வளர்ந்து,\nஅஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்ச பூத பாவிகாள்,\nஅஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லரேல் ,\nஅஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே.\nஅஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அநாதியானது அஞ்சுமே,\nபிஞ்சுபிஞ்சது அல்லவோ பித்தர்கள் பிதற்றுவீர்,\nநெஞ்சில் அஞ்சு கொண்டு நீர் நின்று தொக்க வல்லீரேல்,\nஅஞ்சும் இல்லை ஆறும் இல்லை அனாதியானதொன்றுமே...\nநம்மை காண தடையாக இருபது மனம். கர்ம வினை உள்ள வரை மனம் இயங்கும். மனம் அற்று போனால் தன்னை உணரலாம். குருவிடம் தீட்சை பெற்று, கண்ணில் உணர்வுடன் இருக்கும் போது மனம் இயங்காது. கண் ஒளி பெருகும். சுத்த சூடு அதிகமாகி நமது கர்மங்களை அளித்து உயிர் என்ற ஒளியை அடையும்.அதுவே சுய தரிசனம். ஞானத்தில் குரு அருள் இன்றி திரு அருள் இல்லை.\nவள்ளல் பெருமான் சொல்லும் ஞான சரியை என்ற பாடலில் நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங் கண்ணீரதனால் உடம்பு ..\nதுவிஜன் என்பது மறுபிறவி, சுக்கும சரீரத்தை பிறக்க வைப்பது. அது குருவின்\nதீக்ஷை மூலம் நடை பெரும். இதை பற்றி வள்ளலார் சொன்னாரா இல்லையா என்று யாருக்கும் தெரியாது. பல பாடல்கள் கிடைக்க வில்லை என்றும் தகவல் உள்ளது. பாடல்கள் அனைத்திலும் அவர் அனுபவங்களே\nநிறைந்து உள்ளது. இன்னும் அவர் ஒளிவடிவில் இருந்து பல ஆன்மீக சாதகருக்கு உதவி செய்து வருகிறார்.\nதுவிஜன் ஆக்குவதே வள்ளல் பெருமான் தான் \nசிவம் ஜோதி அவர்களுக்கு வணக்கம்.\nதீக்ஷை எல்லா ஞாயிற்று கிழமைகளிலும் கொடுக்கப்படுகிறதா குரு ஐய்யா அவர்களிடம் முன் அனுமதி பெற்று செல்ல வேண்டுமா குரு ஐய்யா அவர்களிடம் முன் அனுமதி பெற்று செல்ல வேண்டுமா என்பதை தெளிவு படுத்த வேண்டுகிறேன்.\nஎல்லா நாட்களிலும் கிடைக்கும். குருவிடம் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள். 2 நாட்கள் முன்னே சொல்லி விடுங்கள். contact in mail if you need more info.\nஅய்யா ....எனக்கு ஒரு கேள்வி, விளக்கம் தேவை\nவள்ளலார் உருவ வழிபடு வேண்டாம் என்று சொன்னாரே.... \"தெய்வத்தை அறியாது என்னை தெய்வம் என்று சுற்றுகிறீர்களே \" என்று சொன்னாரே.... அனால் இங்கு அவரது உருவப்படம்\nவைக்கப்பட்டு வழிபாடு நடத்தபடுகிறதே ..... \nஉருவம் வைத்து வழிபடுவது ஒரு அடையாள த்துக்காக மட்டும்...\nஎப்படி ஒரு குழந்தைக்கு A for ஆப்பிள் என்று ஒரு படத்தை காட்டுகிறோமோ, அது போலே தன்னை மற்றும் இறைவனை காணும் வரை உருவ வழிபாடு அவசியம் ..உருவ வழிபாடு ஆன்மீகத்தில் இருக்கும் குழந்தைக்கு, தவம் செய்து பெற்று நான் யார் என்று அனுபவம் விட்டால் .. பிறகு உருவ வழி பாடு தேவை இல்லை. அவர் சொன்னது ஞானத்திற்கு வராமல் தவம் செய்யாமல் இருப்பவரை குறிக்கிறது ..\nஞானம் தெரியாமல் இருப்பது அறியாமாமை\nகாலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...\n அதை பார்க்க தடை என்ன தடையை எப்படி தீர்ப்பது\nஞான நூல்கள் - PDF\nமெய் ஞானம் என்றால் என்ன இறைவன் திருவடி எங்கு உள்ளது இறைவன் திருவடி எங்கு உள்ளது ஞானம் பெற வழி என்ன ஞானம் பெற வழி என்ன வினை திரை எங்கு உள்ளது வினை திரை எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது\nஎல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள��� ஊசிமுன...\nthirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.\nகண்மணிமாலை - ஞான நூல் PDF\nகண்மணிமாலை - ஞான நூல் by Thanga Jothi புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்...\nலாமா லாப் என்பவர் மூன்றாவது கண் மூலம் ஞான திருஷ்டி கிடைத்துவிடும்.உடம்பை துளைத்து மனதை கணிக்கும் சக்தி வந்துவிடும். நமது உடம்படி சுற்றி ஒ...\nகொல்லா நெறியே குவலயம் ஓங்குக\nசாம தான பேத தண்டம்\nசமய நூல் உண்மை (வள்ளலார் உரைநடை )\nசமாதிப்பழக்கம் பழக்கம் அல்ல சகஜப்பழக்கமே பழக்கம்\nஉயிரை விட மேலான ஒழுக்கத்தை கடைபிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-12-07T01:44:04Z", "digest": "sha1:CMQ7HDDX3LXSCU62UG3UMDLOOHYVILQQ", "length": 17069, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொரட்டூர் ஏரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொரட்டூர் ஏரியிலுள்ள பனை மரங்கள்\nகொரட்டூர் ஏரி (Korattur aeri அல்லது Korattur lake) என்பது தமிழ்நாட்டின், சென்னை, கொரட்டூரில் 990 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு ஏரியாகும். இந்த ஏரி சென்னை அரக்கோணம் தொடர்வண்டி பாதையின் வடக்கில் அமைந்துள்ளது. இது மேற்கு சென்னையின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகும்.\nகொரட்டூர் ஏரி, அம்பத்தூர் ஏரி, மாதவரம் ஏரி ஆகியவை மூன்றும் தொடர் நீர்நிலைகளாகும். மழைக்காலத்தில் இதில் ஒவ்வொரு ஏரியாக நிறைந்து அதன் உபரி நீர் அடுத்த ஏரியை நிரப்பக்கூடிய வகையில் உபரி நீர் வாய்க்கால்கள் அமைந்துள்ளன. 1970களுக்கு முன் நீர் பற்றாக்குறை நிலவிய காலங்களில் இந்த ஏரி நீர் சென்னையில் மக்களுக்கு வழங்கப்பட்டுவந்தது. ஆனால், பின்வந்த ஆண்டுகளில் ஏரியில் சுற்றியுள்ள பட்டரவாக்கம், ஆத்திபேட்டை, அம்பத்தூர் ஆகிய பகுதிகளின் குடியிருப்புகளின் சாக்கடை நீரும், தொழிற்சாலை கழிவுநீரும் சுத்திகரிக்கப்படாமல் கலக்கவிடப்பட்டதால் ஏரி நீர் மாசடைந்தத்து.[1]\n2.1 வலசை வரும் பறவைகள்\n2013 ஆம் ஆண்டில், நீர்வள ஆதாரத்துறையால் அம்பத்தூர், மாதவரம், கொரட்டூர் ஆகிய ஏரிகளை ஒட்டிய பகுதிகளில் புத்துணர்ச்சியூட்டும் பூங்காக்கள் மற்றும் நடைபாதைகள் ஆகியவற்றை அமைத்து அழகுபடுத்த முடிவு செய்யப்பட்டது.[1] ���ந்த திட்டங்களுக்கு மொத்தம் 600 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டது.[2] மாசடைந்த இந்த ஏரியை சீர்செய்ய கொரட்டூர் மக்கள் கொரட்டுர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் என்ற பெயர் கொண்ட குழுவை ஏற்படுத்தி, மரக்கன்றுகள் நாடுதல், ஏரியில் குருவிகள் தங்குவதற்கு வேம்பு பசுமைத்திட்டு அமைத்தல், மக்கள் நடைபயிற்சி செய்ய வசதியாக நடைபாதை அமைப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.\nகொரட்டூர் ஏரி பலவகை உயிரினங்களுக்கு இருப்பிடமாக விளங்குகிரது. ஏரிக்கு வந்து செல்லும் பறவை இனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அங்கு வரும் பறவை கவனிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.\nஇங்கு கணக்கெடுப்பில் கண்டுள்ள பறவை இனங்கள் மொத்தம் 145 [3]; அவற்றுள் 43 வகையான பறவை இனங்கள் வலசை வருபவையாகும்; அவற்றுள் சில இங்கு தரப்பட்டுள்ளது:\nகோண மூக்கு உள்ளான் (Pied Avocet)\nகொண்டைக் குயில் (Jacobin Cuckoo)\nபட்டாணி உப்புக்கொத்தி (Little Ringed Plover)\nசிறு கொசு உள்ளான் (Little Stint)\nநீளக்கால் கொசு உள்ளான் (Long Toed Stint)\nசிகப்பு மூக்கு ஆள்காட்டி (Red Wattled Lapwing)\nபெரிய நீர் காகம் (Great Cormorant)\nசின்ன கொக்கு (Little Egret)\nசாம்பல் கொக்கு (Grey Heron)\nகருப்பு வெள்ளை நாகணவாய் (Asian Pied Starling)\nஎலுமிச்சை நிற வாலாட்டி (Citrine Wagtail)\nமஞ்சள் வாலாட்டி (Yellow Wagtail)\nஅடையாறு • அமராவதி • அரசலாறு • ஆரணியாறு • பவானி • செய்யாறு • சிற்றாறு • கூவம் • கல்லாறு • காவிரி • குடமுருட்டி ஆறு • கெடிலம் • மலட்டாறு • கோடகநாறு • சரபங்கா நதி • கோடவநார் ஆறு • கொக்கிலியாறு • கொள்ளிடம் • செஞ்சி ஆறு • நடாரி ஆறு • நம்பியாறு • நொய்யல் • பச்சையாறு • பறளியாறு • பாலாறு • பரம்பிக்குளம் ஆறு • தென்பெண்ணை ஆறு • பைக்காரா ஆறு • சுவேதா ஆறு • தாமிரபரணி • வைகை • கிருதுமால் ஆறு • வைப்பாறு • வசிட்ட நதி • வெள்ளாறு • வெண்ணாறு • வராக நதி • வாணியாறு • நங்காஞ்சி ஆறு • குதிரை ஆறு • மணிமுத்தாறு (தாமிரபரணியின் துணை ஆறு) • மணிமுத்தாறு (வெள்ளாற்றின் துணை ஆறு) • திருமணிமுத்தாறு (காவிரியின் துணை ஆறு) • நீவா ஆறு • மணிமுத்தாறு (பாம்பாற்றின் துணை ஆறு) • பாம்பாறு (வட தமிழ்நாடு) • பாம்பாறு (தென் தமிழ்நாடு)\nஅம்பத்தூர் ஏரி • அய்யனேரி • அவலாஞ்சி ஏரி • இரட்டை ஏரி • உக்கடம் பெரியகுளம் • ஊட்டி ஏரி • எமரால்டு ஏரி • கலிவேளி ஏரி • குமரகிரி ஏரி, சேலம் • கொடைக்கானல் ஏரி • கொரட்டூர் ஏரி • சிங்காநல்லூர் ஏரி • சிட்லப்பா���்கம் ஏரி • செங்கல்பட்டு கொலவை ஏரி • செங்குன்றம் ஏரி • செம்பரம்பாக்கம் ஏரி • செம்பியன் மாதேவி ஏரி • சேத்துப்பட்டு ஏரி • சோழகங்கம் ஏரி • சோழவரம் ஏரி • தூசூர் ஏரி • பல்லாவரம் ஏரி • பழவேற்காடு ஏரி • பறக்கை ஏாி • பனமரத்துப்பட்டி ஏரி • பாரூர் ஏரி • புழல் ஏரி • பூண்டி ஏரி • பெருங்குடி ஏரி • பெருமாள் ஏரி • பேரிஜம் ஏரி • போரூர் ஏரி • மங்கலேரி • மணலி ஏரி • மதியம்பட்டி ஏரி • மதுராந்தகம் ஏரி • மாதவரம் ரெட்டை ஏரி • முட்டல் ஏரி • மூக்கனேரி • ராமநாயக்கன் ஏரி • வாலாங்குளம் • வாலாஜா ஏரி • வீராணம் ஏரி • வெண்ணந்தூர் ஏரி • வெலிங்டன் ஏரி • வேளச்சேரி ஏரி\nஆகாயகங்கை அருவி • அய்யனார் • கேத்தரின் • குற்றால அருவிகள் • ஒகேனக்கல் • கிளியூர் • கும்பக்கரை அருவி • குட்லாடம்பட்டி • குரங்கு • செங்குபதி • சிறுவாணி • சுருளி • தலையாறு • திற்பரப்பு அருவி • உலக்கை அருவி • வைதேகி அருவி • வட்டப்பாறை\nஎட்வர்டு எலியட்சு கடற்கரை • தங்கக் கடற்கரை • மெரீனா • வெள்ளி கடற்கரை\nமுல்லைப் பெரியாறு அணை • ஆழியாறு அணை • அமராவதி அணை • பவானிசாகர் அணை • கல்லணை • காமராஜ் சாகர் அணை • கிருட்டிணகிரி அணை • மேட்டூர் அணை • நொய்யல் ஒரத்துப்பாளையம் • பேச்சிப்பாறை அணை • பெருஞ்சாணி அணை • சாத்தனூர் அணை • சோலையாறு அணை • வைகை அணை • வரட்டுப்பள்ளம் அணை • வாணியாறு அணை • பாபநாசம் அணை\nகேரளம் • கர்நாடகம் • ஆந்திரப் பிரதேசம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 செப்டம்பர் 2019, 09:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/fifa/photogallery/", "date_download": "2019-12-07T00:59:28Z", "digest": "sha1:3G3BQOE7QXZRRPX7SO3FKXYKOBJ3VFB7", "length": 8441, "nlines": 168, "source_domain": "tamil.news18.com", "title": "fifa Photos | Latest Photo Galleries in Tamil - News18 Tamil", "raw_content": "\nபிரஞ்சு கால்பந்து அணிக்கு பாரிசில் வழங்கப்பட்ட உற்சாக வரவேற்பு\nஉலகக்கோப்பை வெற்றியைக் கொண்டாடும் பிரான்ஸ் ரசிகர்கள் (புகைப்படத் தொகுப்பு)\nபிரான்ஸ் வெற்றியைக் கொண்டாடிய புதுச்சேரி ரசிகர்கள் - புகைப்படத் தொகுப்பு\nஉலகக்கோப்பையை வென்றதால் பாரீஸ் நகரமே விழாக்கோலம் பூண்டது\nஃபிஃபா உலகக்கோப்பை 2018: குரோஷியா - இங்கிலாந்து மோதல் (புகைப்படத் தொகுப்பு)\nஃபிஃபா 2018: பிர��ன்ஸ் - பெல்ஜியம் அரையிறுதி ஆட்டம் (ஃபோட்டோ ஆல்பம்)\nஃபிஃபா 2018: ஸ்வீடன் - இங்கிலாந்து அணிகள் மோதல் (புகைப்படத் தொகுப்பு)\nஃபிஃபா 2018: ரஷ்யா - குரோஷியா அணிகள் மோதல் (புகைப்படத் தொகுப்பு)\nஃபிஃபா 2018: பிரேசில் - பெல்ஜியம் அணிகள் மோதல் (புகைப்படத் தொகுப்பு)\nஃபிஃபா 2018 உலகக்கோப்பை: ரசிகர்களின் புகைப்படத் தொகுப்பு\nஃபிஃபா 2018: சுவிட்சர்லாந்து - ஸ்வீடன் மோதல் (புகைப்படத் தொகுப்பு)\nஃபிஃபா 2018: பிரேசில் - மெக்ஸிகோ மோதல் (புகைப்படத் தொகுப்பு)\nஃபிஃபா 2018: தோல்வியுற்ற அணிகளின் ரசிகர்கள் கவலை (புகைப்படத் தொகுப்பு)\nஃபிஃபா 2018: டென்மார்க் - குரேஷியா அணிகள் மோதல் (புகைப்படத் தொகுப்பு)\nஃபிஃபா உலகக்கோப்பை: உருகுவே - போர்ச்சுகல் அணி மோதல் (புகைப்படத் தொகுப்பு)\n24 வருடங்களுக்கு பின் மெருக்கேற்றப்பட்டு திரைக்கு வரும் அஜித் படம்\nஐதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை : என்கவுண்டர் புகைப்படங்கள்\nவயநாட்டில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்...\n யார் இந்த காவல் ஆணையாளர் விஸ்வநாத் சஜ்ஜனார்\nவிராட் கோலி சூறாவளி ஆட்டம் மேற்கிந்திய தீவுகள் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா\nபெண்கள் பாதுகாப்பு விவகாரத்துக்கு சாதிச் சாயம் பூசக் கூடாது\nடிரைவர்களுக்கு தனி பாத்ரூம்... மன்னிப்புக் கேட்ட உபெர் நிறுவனம்\nநீட் பயிற்சிக்கு அமெரிக்கா நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104192", "date_download": "2019-12-07T02:03:31Z", "digest": "sha1:G6CXNNK3JZRS3AOWF7B2A42UDGGTC4P4", "length": 9511, "nlines": 86, "source_domain": "www.jeyamohan.in", "title": "மெல்பனில் ஜெயகாந்தன் மறுவாசிப்பு", "raw_content": "\n« வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 76\nமெல்பன் வாசகர் வட்டத்தில் கலந்துகொண்டவர்களில் சிலர் ஜெயகாந்தனை தேடித்தேடிப்படிப்பதையும் அறியமுடிந்தது. அதற்கான வாயிலை மெல்பன் வாசகர் வட்டம் திறந்துகொடுத்திருக்கிறது என்ற மனநிறைவுடன் குறிப்பிட்ட மூன்று கதைகளையும் நாற்பத்தியைந்து வருடங்களின் பின்னர் எனது ஊருக்கு ரயிலில் திரும்பி வரும்போது மீண்டும் படித்தேன். ஒரு பகல்நேர பசஞ்சர் வண்டி என்ற தலைப்பிலும் ஜெயகாந்தன் ஒரு நல்ல சிறுகதை எழுதியிருக்கிறார். வாசகர் வட்டத்தின் சந்திப்பிலிருந்து விடைபெறும்பொழுது, கனடாவில் வதியும் ஜெயகாந்தனதும் எனதும் நல்ல நீண்ட காலநண்பர் கன���ா மூர்த்தி இயக்கித்தயாரித்த உலகப்பொதுமனிதன் ஜெயகாந்தன் ஆவணப்படத்தின் பிரதியை பாருங்கள் என்று கொடுத்துவிட்டு வந்தேன்.\nஅவுஸ்திரேலியா மெல்பனில் ஜெயகாந்தன் மறுவாசிப்பு – வாசகர் வட்டத்தின் மற்றும் ஒரு அரங்கு- முருகபூபதி\nஊட்டியிலிருந்து கொண்டுவந்தவை - கடலூர் சீனு\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7\nவிஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்\nமகத்துவம் நோக்கிய பாதையில்- அபியின் சில கவிதைகள் -கடலூர் சீனு\nஉங்கள் கதையென்ன யுவால், நீங்கள் ஒரு கலகக்காரரா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 6\nஅஞ்சலி – தருமபுரம் ஆதீனம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்��ாட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamilchristians.com/nam-devanai-thuthithu-padi-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2019-12-07T01:51:58Z", "digest": "sha1:2IDW5AN2XKH2JQBTR66KZEGWOGHMCCRJ", "length": 15255, "nlines": 374, "source_domain": "www.worldtamilchristians.com", "title": "NAM DEVANAI THUTHITHU PADI நம் தேவனைத் துதித்துப்பாடி - Tamil Christians songs lyrics | World Tamil Christians", "raw_content": "\nNAM DEVANAI THUTHITHU PADI நம் தேவனைத் துதித்துப்பாடி\nதுதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம்\n1. நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார்\nதுன் மார்க்க வாழ்வை முற்றும் நீக்கி\nஅவர் நாமம் போற்றுவோம் – களி கூர்\n2. மெய் ஜீவ பாதை தன்னில் சென்று\nநல் ஆவியின் கனிகள் ஈந்து\nஅவர் நாமம் போற்றுவோம் – களி கூர்\n3. மேலோக தூதர் கீதம் பாடி\nபேரின்ப நாடு தன்னில் வாழ\nஅவர் நாமம் போற்றுவோம் – களி கூர்\nAATTAM AADI KONDADUVOM – ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்\nVaralattinaiyae Irandai Piritha – வரலாற்றினையே இரண்டாய் பிரித்த\nNeer Illamal Naan Illayae – நீர் இல்லாமல் நான் இல்லயே\nNarkiriyai Ennil Thuvangiyavar – நற்கிரியை என்னில் துவங்கியவர்\nAkkini Kaatre Thetrravaalane – அக்கினி காற்றே தேற்றரவாளனே\nMattu Tholuvathil Paalaganaai – மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய்\nVaanilae Vennilaa – வானிலே வெண்ணிலா\nMaanidar Pavam Pokkavae- மானிடர் பாவம் போக்கவே\nEnthan Chinna Idhayam – எந்தன் சின்ன இதயம் அதில்\nUnnathathil Uyarnthavare – உன்னதத்தில் உயர்ந்தவரே\nNanum Neeyum Paaduvoma – நானும் நீயும் பாடுவோமா\nUmmai Endrum Thuthithiduven – உம்மை என்றும் துதித்திடுவேன்\nKilakukum Maerkukum – கிழக்குக்கும் மேற்குக்கும்\nUlagayor Nilai yentrennaathae – உலகையோர் நிலையென்றெண்ணாதே\nKattadam kattidum sirpigal naam கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்\nEnnai Naesikkinraayaa என்னை நேசிக்கின்றாயா\nUlagam Un sathamentru -உலகம் உன் சதமென்று எண்ணியிராதே\n1 AATTAM AADI KONDADUVOM – ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்\n2 Varalattinaiyae Irandai Piritha – வரலாற்றினையே இரண்டாய் பிரித்த\n2 Neer Illamal Naan Illayae – நீர் இல்லாமல் நான் இல்லயே\n2 Narkiriyai Ennil Thuvangiyavar – நற்கிரியை என்னில் துவங்கியவர்\n2 Akkini Kaatre Thetrravaalane – அக்கினி காற்றே தேற்றரவாளனே\n1 Mattu Tholuvathil Paalaganaai – மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய்\n1 Enthan Chinna Idhayam – எந்தன் சின்ன இதயம் அதில்\n1 Unnathathil Uyarnthavare – உன்னதத்தில் உயர்ந்தவரே\n1 Nanum Neeyum Paaduvoma – நானும் நீயும் பாடுவோமா\n1 Ummai Endrum Thuthithiduven – உம்மை என்றும் துதித்திடுவேன்\n2 Kilakukum Maerkukum – கிழக்குக்கும் மேற்குக்கும்\n10 ENNAI VITTU KODUKATHAVAR என்னை விட்டுக்கொடுக்காதவர் Lyrics\nEnthan Nenjukullae Nee Piraka – எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க\nYeanguthae Ennakanthaan – ஏங்குதே என்னகந்தான்\nKaayam Rathan Kuththugal – காயம் ரத்தங் குத்துகள்\nPiranthar Oor Palagan – பிறந்தார் ஓர் பாலகன்\nYesu piranthar Pattu padunga – இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்க\nYesu Piranthaar Bethalahem Oorilae – இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே\nUlagil Vanthar Deiva Sudhan – உலகில் வந்தார் தெய்வ சுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=9331", "date_download": "2019-12-07T02:29:04Z", "digest": "sha1:D4KVOQVV7FMX434CXFLDXYDJ6R7XSCNT", "length": 12257, "nlines": 117, "source_domain": "kalasakkaram.com", "title": "கொல்கத்தா – டாக்கா இடையே சரக்கு ரயில் சோதனை ஓட்டம்", "raw_content": "\nதேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nகழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு விரிவான திட்ட அறிக்கை வெளியாகும்- முதல்வர் அறிவிப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரை இன்று சந்திக்க உச்சநீதிமன்றம் ஆணை\nமாநிலங்களவைத் தேர்தல்-தமிழகத்தில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு\nகொல்கத்தா – டாக்கா இடையே சரக்கு ரயில் சோதனை ஓட்டம்\nகொல்கத்தா – டாக்கா இடையே சரக்கு ரயில் சோதனை ஓட்டம் Posted on 04-Apr-2018\nகொல்கத்தாவில் இருந்து டாக்கா வரையிலான சரக்கு ரயில் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது என மூத்த அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளன.\nஇந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே பயணிகள் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்து விரைவில் தொடங்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.\nஇதன் முதல் கட்டமாக கொல்கத்தாவில் உள்ள மஜ்கர்கத் ரயில் நிலையத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு தொடக்க விழா நடந்தது. அந்த விழாவில் மூத்த அமைச்சக அதிகாரிகள் கொடியசைத்து கொல்கத்தா-டாக்கா இடையே ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது. அதற்காக சரக்கு பெட்டிகள் கொண்ட ரயில் இயக்கப்பட்டது. அதில் 1,100 டன் எடையுள்ள கால்நடை தீவனங்கள் ஏற்றிச் செல்லப்பட்டன. இந்த ரயில் 300 கி.மீட்டர் தூரம் இந்தியாவில் உள்ள சீல்லாதக், நைதாதி, ரானகாட் மற்றும் ஜெடே வழியாகவும், வங்காள தேசத்தில் தர்சனா மற்றும் ஷ்ருர்தி வழியாகவும் செல்லலாம்.இந்த ரயில் சேவை வெற்றி பெற்றால் சரக்கு போக்குவரத்து நேரம் குறையும் என்று மூத்த அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சரக்கு ரயில் போக்குவரத்தை கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நடத்தும் என தெரிவித்துள்ளனர்.\nபோலி செய்திகளை முடக்க புதிய திட்டத்தை துவக்கிய வாட்ஸ்அப்\nஸ்லைடிங் ஸ்மார்ட்போன் உருவாக்கும் ஹூவாய்\nசாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\n7.3 இன்ச் இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளேவுடன் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி எம்30 சிறப்பம்சங்கள்\nஃபேஸ்டைம் விவகாரம் - பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆப்பிள்\nஹானர் வியூ20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nநீண்ட நேர பிளேபேக் வசதியுடன் சோனி வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்\nநீதிமன்ற உத்தரவு - அவசர கதியில் ஐபோன் அப்டேட் வழங்கும் ஆப்பிள்\nதினமும் 6.1 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புது சலுகை\nகுறைந்த விலையில் இரட்டை கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஸ்மார்ட்போன்களுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனை\nஅமெரிக்க வலைதளத்தில் லீக் ஆன மோட்டோ ஜி7 பவர்\n12 ஜி.பி. ரேம் கொண்டு உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nஆப்பிளை பின்னுக்குத் தள்ளி அமெரிக்காவின் மதிப்புமிக்க நிறுவனமான மைக்ரோசாஃப்ட்\nதகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட ஜிசாட்-6 ஏ செயற்கைகோள் கண்டுபிடிப்பு\nகொல்கத்தா – டாக்கா இடையே சரக்கு ரயில் சோதனை ஓட்டம்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வைபை நெட்வொர்க் பாஸ்வேர்டினை கண்டறிவது எப்படி\nமால்வேர் பாதிப்பில் பி.எஸ்.என்.எல். மோடம்களை சிக்காமல் காக்கும் வழிமுறைகள்\nஇலவச வைபை பயன்படுத்தும் போது செய்ய வேண்டியவை\nஸ்மார்ட்போன் தொலைந்ததும் உடனடியாக செய்ய வேண்டியவை\nஇணையபக்கங்களை ஆஃப்லைனில் பயன்படுத்தும் வழிமுறைகள்\nமூளையின் சிறப்பான செயல்பாட்டிற்கு உதவும் ஸ்மார்ட் கருவி\n3 புதிய செயற்கைக்கோள்கள் மூலம் அதிவேக இணையதள சேவையில் இந்தியா சகாப்தம் படைக்கும்\nGoogle-ன் சில பயனுள்ள டிப்ஸ்\nநாம் பார்க்கும் தளத்தின் IP ADDRESS அறிய\nஅழிக்க முடியாத ஃபைல்களை அழிக்க\nபென் டிரைவிலிருந்து அழிந்த தகவலை மீண்டும் பெற சில எளிய வழிகள்\nகணினியில் ஏற்படும் Beep ஒலிகளை நிறுத்துவதற்கு...\nவாட்ஸ் அப் வழியாக நிகழும் மோசடிகள்\nவிஞ்ஞானிகளை திக்குமுக்காடச் செய்த மர்ம ஒலி\nஇணைய உலகை அச்சுறுத்தும் ‘ரான்சம்வேர்’ வைரஸ்... ச���ய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என்ன\nஒரு லிட்டர் தண்ணீரில் 500 கி.மீ ஓடும் பைக்\nகூகுள் நிறுவனத்துடன் பனிப்போரை ஆரம்பித்தது மைக்ரோசொப்ட்\nதிருப்திகரமான சேவையை வழங்குவதற்கு பேஸ்புக் போடும் அதிரடித்திட்டம்\nபாலிதீனை டீசலாக மாற்றும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு\n4ஜி மொபைல் மட்டுமல்லாமல் மற்ற மொபைலிலும் ஜியோ பயன்படுத்துவது எப்படி\nஞாபக சக்தியை அதிகரிக்க விஞ்ஞானிகளின் புதிய யுக்தி\n2017 ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி பலன்கள்\nஇரு மடங்கு வேகம், 4 மடங்கு தூரம்: உருவாக்கப்பட்டது Bluetooth 5\nஅறிமுகமாகியது Android Nougat இயங்குதளம்\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் உஷார்: கூலிகன் வைரஸ் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2013/07/gajendra-moksham-alavandhar.html", "date_download": "2019-12-07T00:57:09Z", "digest": "sha1:OEEJBPX6BQCH33XCTKVNGRUNUOJZAEDB", "length": 14542, "nlines": 277, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Gajendra Moksham ~ Alavandhar [Yamunacharyar] Sarrumurai", "raw_content": "\nஇன்று (22.07.2013) ஆடி மாத உத்திராட நக்ஷத்திரம். பௌர்ணமி கூடிய சுப நாள். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சீரிய நாள். ஆச்சார்யன் ஆளவந்தார் சாற்றுமுறை - கூடவே கஜேந்திர மோக்ஷம்.\nஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின், அடிப்படையே குருபரம்பரை தான். நம் ஒவ்வொரு செயலும் மங்களம் பெறச் செய்வது, ஆசார்ய ஸம்பந்தம் மட்டுமே. ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய பரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது. பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள். ஸ்ரீமன் நாதமுனிகளுக்கு பிறகு - உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, அடுத்ததாக யாமுனாசார்யர் என்கிற ஆளவந்தார். நம்முடைய தர்சனத்தில், ஆளவந்தார் வித்வத் சார்வபௌமர். பூர்வ ஆசார்யர்களுள் யமுனைத்துறைவரும் (ஆளவந்தார்), ஸ்ரீ பராசர பட்டரும் மிகச் சிறு வயதில் பெரிய அறிஞர்களை வாதத்தில் வென்று தம் புலமையை வெளிப்படுத்தியவர்களாவர்.\nநாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுத்த நமக்கு அளித்த நாதமுனிகளின் புதல்வர் ஸ்ரீஈஸ்வர முனிகள். அவரது குழந்தைதான் ஆளவந்தாரான யமுனைத்துறைவர் எனப்படும் யாமுனாசாரியர். திருவரங்கத்து அமுதனார் தமது 'இராமானுச நூற்றந்தாதியில்' யமுனைதுறைவனின் திருவடி சம்பந்தத்தால், நம் உடையவருக்கே சிறப்பு என அருளிச் செய்துள்ளார்.\nநிதியைப் பொழியும் முகில்என்று* நீசர்தம் வாசல்பற்றித்\nதுதிகற் றுலகில் துவள்கின்றிலேன், இனித்* தூய்நெறிசேர்\nஎதிகட்கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்\nகதிபெற் றுடைய* இராமானுசனென்னைக் காத்தனனே.\n- மிக உயர்ந்த முனிவர்களுக்கு எல்லாம் தலைவரான ஆளவந்தாருடைய திருவடிகளை உபாயமாகப் பெற்று, இவ்வுலகத்துக்கே தலைவரான எம்பெருமானார் நம்மை காத்து அருள்வார்.\nநாதமுனிகளும், யாமுனாச்சார்யராகிய ஆளவந்தாரும் பிறந்த திருத்தலம், ‘காட்டு மன்னனார் கோவில்’. வீரநாராயணபுரம் என சோழர்கள் காலத்திலும் தற்கால வீராணம் ஏரி உள்ள இடத்தில் உள்ள கோவில் ஆளவந்தாரின் அவதார திருத்தலம். இளம்வயதிலேயே வித்வஜ்ஜன கோலாகலர் என்றும் அக்கியாழ்வான் என்றும் புகழ்பெற்ற அறிஞரை வாதத்தில் வென்றார். தனது பன்னிரண்டாம் வயதிலேயே இச்சிறப்பு பெற்றதால் ஆளவந்தார் என புகழ் பெற்றார். மணக்கால் நம்பிகள் ஆளவந்தாரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து சென்று ரங்கநாதரைக் காட்டி குலதனம் என்று நம்பிகள் ஒப்படைத்தார். ஆளவந்தாரும் தம் போக வாழ்க்கையை அக்கணமே துறந்து துறவியாகி ஆன்மீகப்பேரரசரானார். ஆளவந்தார் ஒரு சமயம் திருக்கச்சியிலே இளையாழ்வான் ஆன ராமானுஜரை கண்டு 'ஆ முதல்வனிவன்'\nஎன ஸ்லாகித்து பின்பு பெரிய நம்பியிடம் ராமானுஜரைப் பற்றி கூறினாராம்.\nஆளவந்தார் அருளிச் செய்த நூல்கள் \" எட்டு \"\" - இவற்றுள் ஸ்தோத்ரரத்னம், சதுஸ்லோகி, சித்தித்ரயம், ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம், ஆகமப்ராமாண்யம், மகாபுருஷ நிர்ணயம் இவை முக்கியமானவை.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/12025-2018-07-15-03-23-11", "date_download": "2019-12-07T01:45:04Z", "digest": "sha1:UPDGNGKHHXOHOPCULZS43VZLBXJQ365D", "length": 6855, "nlines": 141, "source_domain": "www.4tamilmedia.com", "title": "நான் எப்போது வேண்டுமானாலும் பதவி விலகத் தயார்; கர்நாடக முதல்வர் குமாரசாமி பேச்சு!", "raw_content": "\nநான் எப்போது வேண்டுமானாலும் பதவி விலகத் தயார்; கர்நாடக முதல்வர் குமாரசாமி பேச்சு\nPrevious Article முஸ்லிம் ஆண்களுக்காக மட்டும் காங்கிரஸ் கட்சி நடத்தப்படுகிறதா; ராகுலிடம் மோடி கேள்வி\nNext Article நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றிபெற்றால் இந்தியா, ‘இந்து பாகிஸ்தானாக’ மாறும்: சசி தரூர்\n‘கர்நாடக மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர், ஆனால் என்னால் மகிழ்ச்சியாக இருக்�� முடியவில்லை. நான் எப்போது வேண்டுமானாலும் பதவி விலகத் தயாராக இருக்கிறேன்.’ என்று அம்மாநில மாநில முதல்வர் குமாரசாமி பேசியுள்ளார்.\nபெங்களூரு அருகே உள்ள சேஷாத்திரி புரத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதற்காக நடைபெற்ற பாராட்டு விழாவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஅவர் பேசியுள்ளதாவது, “கர்நாடக தேர்தலுக்கு முன்பாக மக்களுக்கு பல நன்மை தரும் திட்டங்களை தர வாக்குறுதி அளித்தேன். மக்களும் இப்போது மகிழ்ச்சியாக உள்ளனர், ஆனால் நான் முதல்வராக இருப்பதில் மகிழ்ச்சியாக இல்லை. முதல்வராக இருக்க விரும்பாததால் எந்த நிமிடமும் நான் பதவி விலக தயார். என் கட்சிக்கு பெரும்பான்மை உருவாக்க முடியும் என்று அவர்கள் வாக்களிக்கவில்லை என்பது எனக்கு வருத்தமாக உள்ளது.” என்றுள்ளார்.\nPrevious Article முஸ்லிம் ஆண்களுக்காக மட்டும் காங்கிரஸ் கட்சி நடத்தப்படுகிறதா; ராகுலிடம் மோடி கேள்வி\nNext Article நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றிபெற்றால் இந்தியா, ‘இந்து பாகிஸ்தானாக’ மாறும்: சசி தரூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/02/11/54", "date_download": "2019-12-07T01:32:15Z", "digest": "sha1:TBHIAXOYYFPQVPOZJLRRPWZSJY2I4VIV", "length": 4464, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பெருகும் மொபைல் உற்பத்தி ஆலைகள்!", "raw_content": "\nகாலை 7, சனி, 7 டிச 2019\nபெருகும் மொபைல் உற்பத்தி ஆலைகள்\nஇந்தியாவில் இயங்கும் மொபைல் உற்பத்தி ஆலைகளின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.\nஅதிகரித்து வரும் இணையச் சேவை மற்றும் பல்வேறு சிறப்புச் சலுகைகளால் இந்தியாவில் மொபைல் போன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மொபைல் போன்கள் உற்பத்தியும் அரசு தரப்பிலிருந்து ஊக்கமளிக்கப்பட்டு வருவதால் மொபைல் தயாரிப்பு ஆலைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ஃபிளெக்ஸ்ட்ரானிக்ஸ் டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பெர்டெக் எக்ஸ்போர்ட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் மொபைல் உற்பத்தி ஆலைகள் அமைக்க அரசிடம் ஒப்புதல் பெற்றன. இதன் மூலம் இந்தியாவில் மொபைல் தயாரிப்பு ஆலைகளின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.\nமின்னணு சாதனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையிடமிருந்து கிடைத்த தகவல்களின்படி, மொபைல் போன்கள் உற்பத்���ிச் செயல்பாடுகளுக்கு குறிப்பிடத்தகுந்த வரிகள் விதிக்கப்படுகின்றன. மொபைல் தயாரிப்புத் துறைக்கு 100 சதவிகித அந்நிய நேரடி முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்படுவதோடு, மொபைல் போன்கள் ஏற்றுமதிக்கு 4 சதவிகித ஊக்கத்தொகையும் அரசு தரப்பிலிருந்து வழங்கப்படுகிறது. இலவச வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் எல்.சி.டி. மற்றும் எல்.இ.டி. டிவிகள் அதிகமாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுவதாகவும் மின்னணு சாதனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2017-18ஆம் ஆண்டில் மட்டும் சீனாவிலிருந்து இவ்வாறாக மொத்தம் 3.68 லட்சம் டிவிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மேலும், 2018 ஏப்ரல் - அக்டோபரில் மொத்தம் 7.58 லட்சம் டிவிகள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன.\nதிங்கள், 11 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_(1960_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-12-07T01:41:14Z", "digest": "sha1:NJEMMAMOPLYT5MPFQVE5YOA7WQZPWTYE", "length": 7265, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நம்மின பந்து (1960 தெலுங்கு திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநம்மின பந்து (1960 தெலுங்கு திரைப்படம்)\nThis இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019)\nநம்மின பந்து (Nammina Bantu) அதுர்த்தி சுப்பாராவ் இயக்கத்தில், 1960 ஆண்டு வெளிவந்த இந்தியத் தெலுங்குத் திரைப்படமாகும். அக்கினேனி நாகேஸ்வர ராவ், சாவித்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். யர்லகட்ட வெங்கண்ணா சௌத்திரி தயாரிப்பில், எஸ். ராஜேஸ்வர ராவ் மற்றும் மாஸ்டர் வேணு இசை அமைப்பில், 7 ஜனவரி 1960 ஆம் தேதி வெளிவந்தது. இப்படம் தமிழில் பாட்டாளியின் வெற்றி என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டது. சிறந்த தெலுங்கு படத்திற்கான தேசிய விருதை இப்படம் பெற்றது குறிப்பிடத்தக்கது.[1][2][3]\nஅக்கினேனி நாகேஸ்வர ராவ், சாவித்ரி, எஸ். வி. ரங்கா ராவ், கும்மடி, ரேலங்கி, சடலவட, ஹேமலதா, கிரிஜா, இ. வி. சரோஜா.\nஎஜமா���ர் புஜங்கராவ் (கும்மடி), மாந்தோப்பில் நன்கு சாகுபடி செய்தால் விளைநிலம் தருவதாக வாக்களித்து சந்திரைய்யாவை (எஸ்.வி.ரங்காராவ்) வேலைக்கு அமர்த்துகிறார். வேலை முடிந்த உடன், விளைநிலத்திற்கு பதிலாக தரிசு நிலம் ஒன்றை தருகிறார் புஜங்கராவ். மாட்டுவண்டி போட்டியில், புஜங்கராவ்வின் மாடுகளை ஒட்டிய பிரசாத்தை (அக்கினேனி நாகேஸ்வர ராவ்) வெல்கிறாள் சந்திரைய்யாவின் மகள் லட்சுமி (சாவித்ரி). அந்த போட்டியில் வென்ற பணத்தை வைத்து கிணறு வெட்டுகிறார்கள். அது பிடிக்காத புஜங்கராவ், போட்டியில் வென்ற இரு மாடுகளுக்கும் (ராமுடு மற்றும் லட்சுமணடு) நஞ்சு வைக்க பிரசாத்தை ஏவுகிறார். நஞ்சு வைக்கும் வேலையை செய்ய மறுத்து, சந்திரைய்யாவுடன் இணைந்து, தரிசு நிலத்தில் உதவுகிறான் பிரசாத். புஜங்கராவ்வின் மகளும் உறவினர்களும் சந்திரைய்யாவிற்கு துணையாக நின்றனர். ஆனாலும் சந்திரைய்யாவை வீழ்த்த பல திட்டங்கள் வகுத்தார் புஜங்கராவ். இறுதியில், புஜங்கராவ்விற்கு வெற்றி கிட்டியதா என்பதே மீதிக் கதையாகும்.\nஎஸ். ராஜேஸ்வர ராவ் மற்றும் மாஸ்டர் வேணு இசை அமைத்தனர். கோசராஜு பாடல் வரிகளை எழுதினார்.\n1959: சிறந்த தெலுங்கு படத்திற்கான குடியரசு தலைவரின் வெள்ளிப் பதக்கம்.[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/1915_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-12-07T01:42:58Z", "digest": "sha1:Z7BZDVQQBAQJJQWGVYHJABTBLZVN27P2", "length": 9886, "nlines": 94, "source_domain": "ta.wikinews.org", "title": "1915 இனப்படுகொலையை ஆர்மீனியா நினைவு கூர்ந்தது - விக்கிசெய்தி", "raw_content": "1915 இனப்படுகொலையை ஆர்மீனியா நினைவு கூர்ந்தது\nஆர்மீனியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n24 ஏப்ரல் 2015: ஆர்மீனிய இனப்படுகொலையின் நூற்றாண்டு நிகழ்வு நினைவு கூறப்படுகிறது\n5 சூன் 2012: ஆர்மீனிய எல்லையில் ஐந்து அசர்பைஜானிய இராணுவத்தினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்\n9 மே 2012: ஆர்மீனிய நாடாளுமன்றத் தேர்தலில் அரசுத்தலைவரின் குடியரசுக் கட்சி வெற்றி\n24 ஏப்ரல் 2012: 1915 இனப்படுகொலையை ஆர்மீனியா நினைவு கூர்ந்தது\n24 ஜனவரி 2012: 1915 ஆர்மேனிய இனப்படுகொலை குறித்த பிரெஞ்சு சட்டமூலத்திற��கு துருக்கி எதிர்ப்பு\nசெவ்வாய், ஏப்ரல் 24, 2012\n1915-23 காலப்பகுதியில் உதுமானியர்களால் படுகொலை செய்யப்பட்ட 1.5 மில்லியன் தமது இனத்தவர்களை ஆர்மீனியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை உணர்வுபூர்வமாக நினைவு கூர்ந்தனர்.\nஆர்மீனியத் தலைநகர் யெரெவானில் உள்ள ஆர்மீனிய இனப்படுகொலை நினைவாலயத்திற்கு பல்லாயிரக்கணகானோர் சென்று படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள், மற்றும் நாடுகடத்தப்பட்ட தமது இனத்தவரை நினைவு கூர்ந்தனர். நாட்டில் விரைவில் இடம்பெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களை ஒட்டிய பிரசாரங்களை ஒதுக்கி அரசியல்வாதிகள் அனைவரும் அங்கு சென்று தமது அஞ்சலியைச் செலுத்தினர்.\n20 ஆம் நூற்றாண்டின் முதலாவது பெரும் இனப்படுகொலை என வர்ணிக்கப்படும் ஆர்மேனிய இனப்படுகொலைகளை முதன் முதலில் 1965 ஆம் ஆண்டில் உருகுவாய் அங்கீகரித்தது. அதன் பின்னர் பல நாடுகள் அங்கீகரித்தன. உருசியா 1995 ஆம் ஆண்டில் அங்கீகரித்தது.\n1915-1916 ஆம் ஆண்டுகளில் உதுமானியப் பேரரசு (தற்போதைய துருக்கி) பிளவுண்டபோது 1.5 மில்லியன் பேர் வரையில் கொல்லப்பட்டனர் என ஆர்மேனியா தெரிவிக்கிறது. இப்படுகொலைகளை இனப்படுகொலை அல்ல எனவும், இறந்தோர் எண்ணிக்கை மிகவும் குறைவு எனவும் துருக்கி கூறுகிறது.\n1915 ஏப்ரல் 24 இல் ஆர்மீனியக் கல்விமான்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் 250 பேரை ஒட்டோமான் இராணுவத்தினர் கொன்ஸ்டண்டீனப்போல் நகரில் கைது செய்தனர். அதன் பின்னர் இராணுவத்தினர் ஆர்மீனியப் பொதுமக்களை அவர்களின் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றி பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள பாலைநிலத்துக்கு (தற்போதைய சிரியா) நடைப்பயணமாக அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு உணவோ நீரோ வழங்கப்படவில்லை. வயது, மற்றும் பால் வேறுபாடின்றிப் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பெரும்பான்மையான ஆர்மீனியர்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் இன்று வசிப்பது இப்படுகொலைகளில் இருந்து தப்பியவர்களே.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\n1915 ஆர்மேனிய இனப்படுகொலை குறித்த பிரெஞ்சு சட்டமூலத்திற்கு துருக்கி எதிர்ப்பு, சனவரி 24, 2012\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 00:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-12-07T01:25:18Z", "digest": "sha1:6CWFXEZ3HBNZNH4FRFAHSSPPXSGKR2CN", "length": 16859, "nlines": 327, "source_domain": "ta.wikipedia.org", "title": "எசுன்னா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏறத்தாழ கிமு 3000–கிமு 1700 →\nகிமு 1764ல் எசுன்னா இராச்சியத்தின் பரப்பளவு (வெளிர் நீல நிறம்)\n- கிமு 2000 அர்குதின்னா (முதல்)\n- கிமு 1763 சில்லி-சின் (இறுதி)\nவரலாற்றுக் காலம் வெண்கலக் காலம்\n- உருவாக்கம் ஏறத்தாழ கிமு 3000\n- குலைவு கிமு 1700\nஎசுன்னா (Eshnunna) பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியாவின் வடக்கில் அமைந்த சுமேரிய நகர இராச்சியங்களில் ஒன்றாகும். எசுன்னா இராச்சியம் கிமு 3000 முதல் கிமு 1763 முடிய புகழுடன் விளங்கியது. [1]\nதற்போது எசுன்னா இராச்சியத்தின் தொல்லியல் களம், ஈராக் நாட்டின் தியாலா ஆளுநரகத்தில், டைகிரிஸ் ஆற்றுக்கும், சக்ரோசு மலைத்தொடருக்கு இடையே, டெல் அஸ்மர் எனும் பெயரில் சிறு ஊராக உள்ளது. மேலும் எசுன்னா எனும் டெல் அஸ்மர் எனும் தொல்லியல் நகரம், பாக்தாத் நகரத்திற்கு வடகிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[2]\nஎசுன்னா இராச்சியத்தின் வடக்கில் பண்டைய அசிரியா, கிழக்கில் ஈலாம், தெற்கில் பாபிலோன், மேற்கில் மாரி இராச்சியங்களும் எல்லைகளாக இருந்தது.\nகிமு 3000-இல் ஜெம்தேத் நசர் காலத்தில், மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச ஆட்சியின் போது, எசுன்னா, பண்டைய நகரங்களில் முக்கியப் பெரிய நகரமாக விளங்கியது.\nமூன்றாவது ஊர் வம்சம் மற்றும் அக்காடியப் பேரரசுகளின் எழுச்சியின் போது, எசுன்னா நகர இராச்சியம், யாருக்கு ஆதரவு தருவது என்ற ஊசலாட்டம் எழுந்தது. ஏனெனில் எசுன்னா இராச்சியம், மெசொப்பொத்தேமியா மற்றும் ஈலாம் பண்பாட்டுகளின் நுழைவாயிலாக இருந்தது.\nகிமு 2000 ஆயிரமாண்டில், எசுன்னா இராச்சியம், மன்னர் சாம்சி-அதாத் ஆட்சியின் போது, தன்னாட்சியுடன் ஆளப்பட்டது. மேலும் ஈலாம் இராச்சியத்தை எசுன்னா இராச்சியத்தினர் கைப்பற்றினர். பின்னர் முதல் பாபிலோனியப் பேரரசர், அம்முராபியின் ஆட்சிக் காலத்தில், கிமு 1763-இல் எசுன்னா இராச்சியத்தைக் கைப்பற்றப்பட்டு, பாபிலோனியாவுடன் இணைக்கப்பட்டது.\nபண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம்\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ)\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ)\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2019, 11:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-07T01:10:41Z", "digest": "sha1:ZSBUSZW2HWVLIBEB57IMZBDHJ2L6DXS6", "length": 41045, "nlines": 491, "source_domain": "ta.wikipedia.org", "title": "மரபார்ந்த விசையியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெளி · நேரம் · திணிவு · விசை\nகலீலியோ · கெப்லர் · நியூட்டன்\nஇலப்லாசு · Hamilton · டெ'ஆலம்பர்ட்\nCauchy · லாக்ராஞ்சி · ஆய்லர்\nமரபார்ந்த விசையியல், எறிபொருட்கள், இயந்திர உறுப்புக்கள் போன்றனவும்; விண்கலங்கள், கோள்கள், விண்மீன்கள், விண்மீன் கூட்டங்கள் போன்ற வானியல் பொருட்கள் போன்றனவுமான கண்ணுக்குத் தெரியக்கூடிய பொருட்களின் இயக்கங்களை விளக்குவதற்குப் பயன்படும் ஒரு துறை. மேற்குறிப்பிட்ட பெரிய பொருட்களின் இயக்கங்கள் தொடர்பில் துல்லியமான முடிவுகளை வழங்கக்கூடிய மரபார்ந்த விசையியல் துறை; அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் மிகப் பழையதும், மிகப் பெரியதுமான ஒரு பகுதியும் ஆகும்.\nஇவை தவிர இதில், வளிமங்கள், நீர்மங்கள், திண்மங்கள் ஆகியவை தொடர்பிலான சிறப்புப் பகுதிகளும் உண்டு. இயற்பியலில், பொருட்களினதும், பொருட் தொகுதிகளினதும் இயக்கங்களைக் கட்டுப்படுத்துவனவும், கணிதவியல் அடிப்படையில் விளக்குவனவுமான இயற்பியல் விதிகளோடு தொடர்புள்ள, விசையியல் தொடர்பான இரண்டு துணைப் பிரிவுகளில் மரபார்ந்த விசையியல் ஒன்றாகும். மற்றது குவாண்டம் விசையியல். இது நியூட்டோனியன் விசையியல் என்றும் அறியப்படுகிறது.[1][2][3] இருப்பினும் நூலாசிரியர்கள் பெரும்பாலும் நியூட்டோனியன் விசையியலை, லெக்ராஞ்சியன் விசையியல் மற்றும் ஆமில்டோனியன் விசையியலுடன் ஒன்றாக, மரபார்ந்த விசையியலின் முறைப்படுத்தல்களாகக் காண்கின்றனர்.\nகுறிப்பிடத்தக்களவுக்குப் பெரிய (நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்கள்), வெற்றிடத்தில் ஒளியின் வேகத்தொடு (c=3.0*10^8) ஒப்பிட்டால் மிகவும் குறைந்த வேகமுடைய பொருட்களோடு சம்பத்���ப்பட்ட கணிப்புகளிலேயே மரபார்ந்த விசையியலைப் பயன்படுத்த முடியும். சாதாரண வாகனங்கள் பயணிப்பது, விண்கலங்கள், பந்து, ஆணி இவ்வாறான பொருட்களோடு சம்பத்தப்பட்ட கணிப்புகளில் மரபார்ந்த விசையியல் மிகத்துல்லியமான விளைவைத் தருகின்றது. எனினும் அணுக்கள், உப-அணுத் துணிக்கைகள் சம்பந்தமான கணிப்புகளில் குவாண்டம் விசையியலைப் பயன்படுத்தினால் மாத்திரமே வழு வீதம் குறைவான விளைவை எதிர்பார்க்கலாம். வேகம் ஒளியின் வேகத்தை அண்மிக்கும் சந்தர்ப்பத்திலும் மரபார்ந்த விசையியலைப் பயன்படுத்த இயலாது. மிகச்சிறிய துணிக்கைகள் ஒளியின் வேகத்தை அண்மிக்கும் சந்தர்ப்பங்களில் குவாண்டம் புலக்கோட்பாடைப் பயன்படுத்துவதே சிறப்பானதாகும்.\nமரபார்ந்த விசையியல் என்ற தொடரானது 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வரையறுக்கப்பட்டது. அது 17 ஆம் நூற்றாண்டில் அக்காலத்திய இயற்கை கருத்தியலாளர்கள் பலர் மற்றும் ஐசாக்கு நியூட்டனால் தொடங்கப்பட்ட இயற்பியலின் அமைப்பை விவரிக்கிறது. இத்துறை ஜோஹென்னாசு கெப்ளரின் ஆரம்பகால வானியல் கருத்தியல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளது, மேலும் டைகோ பிராகேவின் துல்லிய உற்றுநோக்கல்கள் மற்றும் கலிலியோவின் இடமார்ந்த எறிபொருள் இயக்க ஆய்வுகளை அடிப்படையாகவும் கொண்டுள்ளது. இயற்பியலின் இந்த அம்சங்கள் குவாண்டம் இயற்பியல் மற்றும் சார்பியலின் தோற்றத்திற்கு வெகுகாலத்திற்கு முன் உருவாக்கப்பட்டதால், அவற்றின் சில மூலங்கள் ஐன்சுடைனின் சார்பியல் கொள்கையை இவ்வகையிலிருந்து விலக்குகின்றன. இருப்பினும் நவீன மூலங்கள், சார்பியல் விசையியலையும், அவர்களின் பார்வையில் நன்கு வளர்ச்சியடைந்த மற்றும் துல்லியமான மரபார்ந்த விசையியல் வடிவமாகச் சேர்க்கின்றன.\nஆரம்பகால மரபார்ந்த விசையியில் பெரும்பாலும் நியூட்டன் விசையியல் என்று குறிக்கப்படுகிறது. அது கணித முறையின் மூலம் நியூட்டன், இலிப்பினிட்சு போன்றவர்களால் விவரிக்கப்பட்ட இயற்பியல் கருத்தாக்கங்களைக் கொண்டுள்ளது. பிற்காலத்தில் மிக சுருக்கமான மற்றும் பொதுவான முறைகள் உருவாக்கப்பட்டன, இவை மரபார்ந்த விசையியலை, லெக்ராஞ்சியின் விசையியல் மற்றும் ஆமில்டோனியன் விசையியல் என மறு வரையறை இட்டுச் சென்றன. இந்த மேம்பாடுகள், 18 மற்றும் 19 வது நூற்றூண்டில் பெரும்பாலும் உருவாக்கப்பட்டன, அவை நியூட்டனின் பணிகளுக்கு மேலாக, குறிப்பாக அவற்றின் பகுப்பிய விசையியலின் பயன்பாட்டின் மூலம் விரிவாக எடுத்துச் சென்றன.\n1.1 பொருள் இயங்கும் இடம் (நிலை மற்றும் அதன் வகைக்கெழுக்கள்)\n1.1.1 திசைவேகம் மற்றும் வேகம்\n1.2 விசை மற்றும் உந்தம்\n1.3 வேலை மற்றும் சக்தி\nஎறிபொருள் இயக்கம்-மரபார்ந்த விசையியலைப் பயன்படுத்தும் ஒரு பிரிவாகும்.\nபின்வருவன மரபார்ந்த விசையியலின் அடிப்படை கருத்துகளை அறிமுகப்படுத்துகின்றன. மரபார்ந்த விசையியலில் கணித்தலை இலகுவாக்குவதற்காக பொருட்களை தனிப் புள்ளிகளாகக் (தவிர்க்கக்கூடிய அளவினைக் கொண்ட பொருட்கள்) கருத வேண்டும். மரபார்ந்த விசையியலில் அப்புள்ளிப் பொருள் உள்ள இடம், அதன் திணிவு மற்றும் அதில் தாக்கும் விசைகள் மாத்திரமே கருத்தில் கொள்ளப்படும்.\nஉண்மையில் எந்தவொரு பொருளும் புள்ளிப் பொருளாகத் தொழிற்பட முடியாது. மரபார்ந்த விசையியல் வரையறுக்கும் பொருட்கள் அனைத்தும் சுழியமற்ற அளவினையே கொண்டுள்ளன. (மிகச் சிறிய பொருட்களான இலத்திரன் போன்றவற்றின் இயற்பியல், குவாண்டம் விசையியலால் துல்லியமாக விவரிக்கப்படுகிறது) சுழியமற்ற அளவினைக் கொண்ட பொருட்கள், அவற்றின் கூடுதல் கட்டின்மையளவுகள் காரணமாக கற்பனையான தனிப்புள்ளிகளை விட சிக்கலான நடத்தையினைக் கொண்டுள்ளன. எகா. ஒரு அடிபந்தால் அது நகரும்போதே சுழலவும் முடியும். இருப்பினும், புள்ளி பொருட்கள்களைப் பயன்படுத்தி அத்தகைய பொருட்களை பல புள்ளிப் பொருட்கள் கூட்டாக செயல்படுவதால் உருவாக்கப்பட்ட கூட்டு பொருட்களாகக் கருதுவதின் மூலம் படிக்க முடியும் மரபார்ந்த விசையியலில் ஒரு பொருளின் திணிவு மையமே புள்ளிப் பொருளாகக் கருதப்படும். உதாரணமாக 1 kg பந்தைக் கருதினால் கணித்தலின் போது அப்பந்தின் மையப் பிரதேசத்துக்கே 1 kg திணிவு வழங்கப்பட்டு, அனைத்து விசைகளும் அம்மையப் புள்ளியில் தொழிற்படுவதாகவே கருதப்படும்.\nமரபார்ந்த விசையில் பருப்பொருள் மற்றும் விசைகள் எப்படி உள்ளன மற்றும் எவ்வாறு செயலாற்றுகின்றன என்பதின் பொதுவான குறியீடுகளைப் பயன்படுத்துகிறது. அது பருப்பொருள் மற்றும் ஆற்றல் ஆகியன வரையறுக்கப்பட்ட, அறிந்த பண்புகளான வெளியின் அமைவிடம் மற்றும் வேகம் போன்றவற்றைக் கொண்டுள்ளது என்று கருதுகிறது. சார்பியலற்ற வ��சையியலும் விசைகள் உடனடியாக செயல்படுவதாகக் கருதுகிறது.\nபொருள் இயங்கும் இடம் (நிலை மற்றும் அதன் வகைக்கெழுக்கள்)[தொகு]\nஅனைத்துலக முறை அலகுகள்முறையில் வருவிக்கப்பட்ட \"விசையியல்\"\n(மின்காந்தவியல் அல்லது வெப்ப இயற்பியல் அல்லாத)\nஅலகுகள் கிகி, மீ மற்றும் வி உடன்\nகோண நிலை/கோணம் அலகில்லை (ரேடியன்)\nஉட்கொள்ளப்பட்ட அளவு வீதம் m2·s−3\nஅழுத்தம் மற்றும் ஆற்றல் அடர்த்தி kg·m−1·s−2\nகதிர்வீச்சு மற்றும் ஆற்றல் பாயம் kg·s−3\nஅடர்த்தி (நிறை அடர்த்தி) kg·m−3\nஅடர்த்தி (எடை அடர்த்தி) kg·m−2·s−2\nஒரு புள்ளிப்பொருளின் நிலையானது வெளியில் ஆள்கூற்று முறைமை உதவியால் குத்துமதிப்பாக குறிக்கப்பட்ட புள்ளி O படி வரையறுக்கப்படுகிறது. ஒரு எளிய ஆட்கூறு முறைமை ஒரு துகள் Pயை, மூலம் Oவிலிருந்து புள்ளி Pயை நோக்கிய r என்று அடையாளமிடப்பட்ட ஒரு திசையனால் வரையறுக்கலாம். பொதுவாக புள்ளிப் பொருள் Oவைப் பொருத்து நிலையாக இருக்க வேண்டியதில்லை. Oவைப் பொருத்து P நகரும் நிகழ்வுகளில், r ஆனது நேரம் tஇன் சார்பின் வகைக்கெழுவாக வரையறுக்கப்படுகிறது. ஐன்சுடைனுக்கு முந்தைய சார்பியலில் (கலிலியோ சார்பியலில்) நேரமானது சார்பற்றதாகக் கருதப்படுகிறது, அ.து இரு கொடுக்கப்பட்ட நிகழ்வுகளுக்கு இடையே உற்றுநோக்கப்படும் நேரமானது அனைத்து உற்றுநோக்காளர்களுக்கும் சமமாகும்.[4] சார்பற்ற நேரத்தைச் சார்ந்திருப்பதுடன், மரபார்ந்த விசையியல் வெளியின் கட்டமைப்பாக யூக்ளிடின் வடிவியலைக் கருதுகிறது.[5] வேகம், கதி,ஆர்முடுகல் என்பன பொருள் இயங்கும் இடம்/ நிலையுடன் தொடர்புபட்ட கணியங்களாகும்.\nஒரு அலகு நேரத்தைல் ஏற்பட்ட இடப்பெயர்ச்சி வேறுபாடே வேகம் ஆகும்.\nஇதன் போது பொருள் இயங்கும் திசையையும் குறிப்பது அவசியமாகும். நேர்கோட்டு இயக்கத்தின் போது இரு இயங்கும் பொருட்களைக் கருதும் போது திசைக்கேற்றபடி வேகத்தை ஒன்றோடொன்று கூட்டவோ கழிக்கவோ முடியும். உதாரணமாக ஒரு கார் 50 km/h வேகத்துடன் செல்கின்றது. அக்காரை 60 km/h இல் செல்லும் கார் முந்திக் கொண்டு செல்கின்றது. இவற்றின் புவி சார்பான வேகம் இவ்வாறு காணப்பட்டாலும், மெதுவாகச் செல்லும் காரில் உள்ளவர் முந்திக் கொண்டு செல்லும் கார் 60-50= 10 km/h வேகத்தில் செல்வதாகவும், வேகமாகச் செல்லும் காரில் உள்ளவர் மற்றைய கார் பின்னோக்கி 10 km/h அல்லது -10 km/h செல்வதாகவே எண்ணு���ார். இது சார்பு வேகம் எனப்படும். இதே போன்று எதிர்த்திசையில் கார்கள் சென்றிருந்தால் வேகங்களைக் கூட்ட வேண்டும்.\nஒரு அலகு நேரத்தில் ஏற்பட்ட வேக மாற்றமே/ திசைவேக மாற்றமே ஆர்முடுகலாகும். வேகம் கூடுவதோ, குறைதலோ, வேகத்தின் திசை மாற்றமடைதலோ ஆர்முடுகலைத் தோற்றுவிக்கும்.\nவேகம் குறைவடைந்து கொண்டு செல்லல் அமர்முடுகல் என பொதுவாக அழைக்கப்பட்டாலும், அதுவும் விசையியலில் ஆர்முடுகலின் ஒரு வகையாகவே கருதப்படும்.\nவிசையானது உந்தத்துக்கு நேர்விகிதமானது. இத்தொடர்பை நியூட்டன் என்ற விஞ்ஞானியே முதலில் கண்டுபிடித்தார். இது நியூட்டனின் இரண்டாம் விதி எனவும் அழைக்கப்படுகின்றது.\nமேற்கூறிய சமன்பாட்டில் mv (திணிவு*வேகம்) என்பது உந்தத்தைக் குறிக்கிறது. எனவே இச்சமன்பாடு படி ஒரு அலகு நேரத்தில் ஏற்பட்ட உந்த மாற்றமே விசையாகும். ஆர்முடுகலுக்கான சமன்பாடு a = dv/dt என்பதால், மேற்படிச் சமன்பாட்டை பின்வருமாறு காட்டலாம்.\nஎனவே ஒரு பொருளில் சமப்படுத்தப்படாத புறவிசை (F) தொழிற்படும் போது அப்பொருளுக்கு ஆர்முடுகல் (a) காணப்படும். பொருளின் திணிவு (m) அதிகரிக்க ஆர்முடுகல் குறைவடையும்.\nஒரு பொருளில் செயற்படுத்தப்படும் விசை தெரியும் வரையில், அப்பொருளின் இயக்கத்தை விவரிக்க நியூட்டனின் இரண்டாம் விதி போதுமானது. ஒரு புள்ளியில் செயல்படும் ஒவ்வொரு விசையின் சார்பற்ற தொடர்புகள் கிடைக்கும் போது, அவற்றை நியூட்டனின் இரண்டாம் விதியில் பிரதியிட்டு ஒரு சாதாரண வகைக்கெழு சமன்பாட்டைப் பெறலாம். இந்த வகைக் கெழு சமன்பாடு, இயக்கத்தின் சமன்பாடு எனப்படுகிறது.\nஒரு பொருளின் மீது மாறா விசை F ஆனது தொழிற்பட்டு பொருளை Δr தூரம் நகர்த்தினால் இங்கு இவ்விசையால் அப்பொருள் மீது வேலை செய்யப்படுகின்றது. எனவே விசையியலில் வேலையானது விசை மற்றும் தூரம் ஆகிய கணியங்களின் பெருக்கமாக உள்ளது.\nm திணிவுடைய பொருள் v வேகத்துடன் இயங்குமாயின் அதன் இயக்க சக்தி Ek ஆனது பின்வருமாறு வரையறுக்கப்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 04:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2019/nov/28/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-600-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3291844.html", "date_download": "2019-12-07T02:17:42Z", "digest": "sha1:723GG6FYEVWWT3CMECTVXSPMQ6LH73L6", "length": 10189, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புன்செய் புளியம்பட்டியில் 600 மாணவா்களுக்கு விடியல் விருதுகள்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nபுன்செய் புளியம்பட்டியில் 600 மாணவா்களுக்கு விடியல் விருதுகள்\nBy DIN | Published on : 28th November 2019 07:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள். உடன், மாவட்டக் கல்வி அலுவலா் செந்தில்குமாா், எழுத்தாளா் வா.மணிகண்டன் உள்ளிட்டோா்.\nபத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு விடியல் விருது, பல துறைகளில் சாதனை படைத்த மாணவா்களுக்கு அப்துல்கலாம் இளம் சாதனையாளா் விருதுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.\nபுன்செய் புளியம்பட்டி விடியல் சமூக நல அறக்கட்டளை, ஸ்ரீ தேனு சில்க்ஸ், அம்மா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சாா்பில், விடியல் சமூக நல அறக்கட்டளைச் செயலாளா் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றாா். புளியம்பட்டி முன்னாள் நகா்மன்றத் தலைவா் பி.எஸ்.அன்பு தலைமை வகித்தாா். அம்மா மெட்ரிக். பள்ளிச் செயலாளா் ராணி லக்ஷ்மி அன்பு, சத்தியமங்கலம் மாவட்டக் கல்வி அலுவலா் கோ.ச.செந்தில்குமாா், எழுத்தாளா் வா.மணிகண்டன், புளியம்பட்டி காவல் துறை உதவி ஆய்வாளா் வசந்தகுமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு விருதுகளை வழங்கினா்.\n2018 - 2019 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல்வன், கலைமகள், காமராஜா் விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு விடியல் சாதனை பள்ளி விருதுகள் வழங்கப்பட்டன. அதேபோல, கல்வி, விளையாட்டு, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு அப்துல்கலாம் இளம் சாதனையாளா் விருதுகள் வழங்கப்பட்டன. மொத்தம் 200 பள்ளிகளைச் சோ்ந்த 600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.\nஇந்நிகழ்ச்சியில், கே.வி.காளியப்ப கவுண்டா் பொது நல அறக்கட்டளைத் தலைவா் பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயற்குழு உறுப்பினா் முத்துகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எஸ்.எம்.எச்.முகமது இலியாஸ், ராதாகிருஷ்ணன், வெற்றி நா்சிங் ஸ்ரீதா், நடராஜன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.\nஇதில், ஆசிரியா்கள், பெற்றோா், மாணவ, மாணவிகள் உள்பட 1,000 க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/nov/28/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3291967.html", "date_download": "2019-12-07T01:38:42Z", "digest": "sha1:QGWOGZW4JPEANMIEVX23UITJGOBF7I6D", "length": 6637, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருச்செங்கோட்டில் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nதிருச்செங்கோட்டில் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை\nBy DIN | Published on : 28th November 2019 08:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருச்செங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வர���ஜ் (40). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு சாந்தகுமாரி என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனா். செல்வராஜூக்கு மதுப் பழக்கம் அதிகமாக இருந்ததாகத் தெரிகிறது. மதுப் பழக்கத்தால் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டும் வந்துள்ளாா். சில நாட்களாக விரக்தியாக இருந்து வந்த செல்வராஜ் வீட்டில் யாருமில்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருச்செங்கோடு நகர காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/Ashes+test+series+2019?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-07T02:13:52Z", "digest": "sha1:F2LPVO7RRR34KY37JRBUFNWPAV7B52FY", "length": 9258, "nlines": 244, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Ashes test series 2019", "raw_content": "சனி, டிசம்பர் 07 2019\nமறக்க முடியுமா இந்த நாளை அதிவேக பெர்த் பிட்ச்சில் இதயத் துடிப்பை எகிற...\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புகள் வாபஸ்: மாநிலத் தேர்தல்...\n - வழக்கத்துக்கு விரோதமான வழிமுறைகளுடன் புதிர் போட்ட பில்...\nஇன்னும் ஒரே அடிதான்.. கெய்ல், அப்ரீடி, வரிசையில் இணைவார் ரோஹித் சர்மா\nஆஸி. அடித்தது 401 ரன்கள், இங்கிலாந்து எடுத்ததோ 174 ரன்கள், இங்கிலாந்தின் அதிசய...\nமீண்டும் விராட் கோலி முதலிடம்: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஸ்மித்தைப் பின்னுக்குத் தள்ளினார்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nவிடைபெறும் 2019: இளைஞர்களின் ஃபேஷன் அலப்பறைகள்\nவிடைபெறும் 2019: 2019-ன் அறிவியல் புத்தகங்கள்\nபெண்கள் 360: உலகம் முழுவதும் ஒன்று கூடிய பெண்கள்\nமறக்��� முடியுமா இந்த நாளை: 'கிரிக்கெட் பிதாமகனின் அறிமுகம்'; அடுத்த போட்டியிலேயே அணியிலிருந்து...\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nஹைதராபாத் பெண் மருத்துவர் எரித்துக் கொலை: குற்றவாளிகள்...\nபோலீஸே தண்டனை கொடுக்க ஆரம்பித்தால் வருங்காலத்தில் அப்பாவிகளும்...\nஇது உண்மையான என்கவுன்ட்டர்தானா என்று விசாரிக்க வேண்டும்:...\nஇந்த என்கவுன்ட்டர் பலாத்காரங்களைத் தடுக்குமா; பெரிய இடத்துப்...\n17 பேரின் உயிரைப் பறித்த பெருஞ்சுவர்; கதறும்...\nஎன்கவுன்ட்டரை கொண்டாடும் போக்கு வருத்தமளிக்கிறது; குற்றவியல் நீதித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/productscbm_763138/40/", "date_download": "2019-12-07T01:51:49Z", "digest": "sha1:Y6LMYTNBSLMNFAUPUHPKAJKG7PKAXAYE", "length": 49375, "nlines": 151, "source_domain": "www.siruppiddy.info", "title": "புத்தூர் கிழக்கு பெரியதம்பிரான் ஆலய சங்காஅபிசேகம் சிறப்புடன் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > புத்தூர் கிழக்கு பெரியதம்பிரான் ஆலய சங்காஅபிசேகம் சிறப்புடன்\nபுத்தூர் கிழக்கு பெரியதம்பிரான் ஆலய சங்காஅபிசேகம் சிறப்புடன்\nபுத்தூர் கிழக்கு பெரிய தம்பிரான் ஆலயத்தில் மண்டலாபிசேக பூர்த்தி சங்காஅபிசேகம் 22.02.2019 அன்று சிறப்பாக இடம்பெற்றது. இரவு நேர கலை நிகழ்ச்சிகளாக நடன மற்றும் இசை நிகழ்வுகள் நடைபெற்றன.\nஇரவு நிகழ்வில் காத்தவராயன் சிந்து நடைக்கூத்து இடம்பெற்றது.\nமேலும் நாடக கலைஞர் கதிரமலை ,ஆலய பூசகர் தேவன் ஐயா இருவருக்கும் வில்லிசைக்கலைஞர் க.சத்தியதாஸ் அவர்களும் ஓய்வுநிலை அதிபர் அ.அருந்தவநேசன் அவர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.\nபுத்தூர் கிழக்கு பெரியதம்பிரான் ஆலய சங்காஅபிசேகம் சிறப்புடன்\nபுத்தூர் கிழக்கு பெரிய தம்பிரான் ஆலயத்தில் மண்டலாபிசேக பூர்த்தி சங்காஅபிசேகம் 22.02.2019 அன்று சிறப்பாக இடம்பெற்றது. இரவு நேர கலை நிகழ்ச்சிகளாக நடன மற்றும் இசை நிகழ்வுகள் நடைபெற்றன.இரவு நிகழ்வில் காத்தவராயன் சிந்து நடைக்கூத்து இடம்பெற்றது.மேலும் நாடக கலைஞர் கதிரமலை ,ஆலய பூசகர் தேவன் ஐயா...\nயாழ். நல்லூரில் கந்தையா நீலகண்டனின் முதலாவது ஆண்டு நினைவு தினம்:\nஅறநெறிக்காவலர் அமரர்.கந்தையா நீலகண்டனின் முதலாவது ஆண்டு நினைவு தினம் நேற்றுப் புதன்கிழமை(20-02-2019) பிற்பகல்-04 மணி முதல் யாழ். நல்லூர் கோவில் வீதியிலுள்ள இந்து மாமன்ற மண்டபத்தில் நடைபெற்றது. இந்து மாமன்ற உபதலைவரும்,பிரபல ஆன்மீகச் சோற்பொழிவாளரும், சிவபூமி அறக்கட்டளையின் தலைவருமான செஞ்சொற் செல்வர்...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில��� கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை க��ுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்���ெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட��ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\nநீர்வேலி வடக்கு கம்பன்புலம் அருள்மிகு அண்ணமார் அலங்கார உற்சவம் ஆரம்பம்\nயாழ். நீர்வேலி வடக்கு கம்பன்புலம் அருள்மிகு அண்ணமார் கோயில் ஆலய அலங்கார உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை(24) ஆரம்பமாகிறது. இவ்வாலய அலங்கார உற்சவம் தொடர்ந்தும் 12 தினங்கள் இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆன்மீக செய்திகள் 24.05.2019\nஇன்றைய ராசி பலன் 24.05.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும்.ரிஷபம் இன்று பொருளாதாரம் சிறப்பாக...\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nஇன்று திங்கட்கிழமை(20) ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இவ்வாலயம் வட இலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத்...\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் உற்சவம் திங்கள் முதல் சிறப்பாக இடம்பெறும்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் நாளை திங்கட்கிழமை(20)காலை முதல் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இவ்வாலய வருடாந்தப் பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு தூக்கு காவடி மற்றும் பறவைக் காவடி நேர்த்திக் கடன்களை ஆலய வளாகத்தில் மாத்திரம் மேற்கொள்ள முடியுமென...\nகலியுக வரதன் கார்த்திகேயன் அவதரித்த வைகாசி விசாகம்\nவிசாக நட்சத்திரம் ஒவ்வொரு மாதமும் வந்தாலும் வைகாசி விசாக நாள் சிறப்பாகக் காணப்படுகின்றது. ஏனெனில்,இன்றுதான் கலியுக வரதனாம் கந்தப் பெருமான் அவதரித்த நன்னாளாகும். முருகப் பெருமானுடைய ஜென்ம நட்சத்திரமும் விசாகமே . இதனால் தான் சிவபிரானின் இளைய திருக் குமாரராகிய கார்த்திகேயனுக்கு 'விசாகன்' என்ற...\nஐஸ்வரியம் தரும் அட்சய திருதியை இன்று\nஅட்சய திருதியை அன்று வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவே தான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். \"அட்சயா\" எனும் சொல் சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும்...\nஇன்றைய ராசி பலன் 04.05.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். கடன் பிரச்சினைகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.ரிஷபம் இன்று நீங்கள் எடுக்கும்...\nசுன்னாகம் கதிரமலை சிவன் தேவஸ்தான முத்தேர் பவனி வெகுவிமரிசை\nபிரசித்தி பெற்ற சுன்னாகம் கதிரமலைச் சிவன் தேவஸ்தானத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவின் முத்தேர்பவனி இன்று வெள்ளிக்கிழமை (03-05-2019) வெகுவிமரிசையாக நடைபெற்றது. இன்று அதிகாலை விநாயகர் வழிபாடு,எம்பெருமானுக்கு விஷேட அபிசேக பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூஜைகள்...\nஇன்றைய ராசி பலன் 03.05.2019\nமேஷம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மந்த நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் வீண் செலவுகளால் பண நெருக்கடிகள் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.ரிஷபம் இன்று குடும்பத்தில்...\nநல்லூரிலிருந்து சிவனொளிபாத மலைக்கு யாத்திரை\nயாழ்ப்பாணம் சின்மயா மிஷன் சுவாமிஜியின் ஆலோசனைக்கமைய இலங்கை இந்துசமய முதல் உதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில் பிரசித்திபெற்ற புனித சிவனொளிபாத மலையை நோக்கிய தரிசன யாத்திரை நேற்று முன்தினம் வியாழக்கிழமை(18) காலை-09 மணியளவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி...\nகுழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் 95 சதவீதம் நச்சு--அதிர்ச்சி தகவல்\nதொண்டு நிறுவனங்கள், அறிவியலாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் இணைந்து 'ஆரோக்கியமான குழந்தைகள���, சிறந்த எதிர்காலம்' (எச்.பி.பி.எஃப்) என்ற கூட்டமைப்பை செயல்படுத்தி வருகின்றனர். கருவுற்ற பெண்கள், பிறந்த குழந்தைகள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் ஆகியோருக்கான உடல்நலம், உணவுமுறை போன்ற அறிவுரைகளை இந்த அமைப்பு...\nகுழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்\nதற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம்.* 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை தனித் தொட்டிலில் படுக்க வைக்கலாம். அல்லது தனி கட்டிலில் தாயிற்கு அருகே...\nமதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..\nமதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன தீர்வுகள் என்ன என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.''அலுவலகத்தில் மதிய நேரங்களில் உணவு உண்டபின் நம்மில் சிலர் உற்சாகமிழந்து காணப்படுவதுண்டு. நமது உடலின் Circadian...\nநாவல் பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து என்பன உள்ளடங்கியுள்ளன. இதனை தொடர்ந்து...\nமூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..\nஇந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.இமயமலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பை இந்து உப்பு, பாறை உப்பு என்று அழைக்கிறார்கள். இந்த உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும்...\nஉடல் உபாதைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுள் வேத குறிப்புகள்\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத குறிப்புகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் ப��ண்...\nஉடல் ஆரோக்கியத்தை பேணும் பச்சைப்பயறு\nநமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுபயிறு என்று அழைக்கப்படும் பச்சைப்பயிறு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதனை பாசிப்பயிறு என்றும் கூறுவார்கள். இதில் அதிக அளவு இரும்பு சத்தும் புரதசத்தும் உள்ளது. மாப்பொருளையும் குறைந்த அளவில் கொழுப்பு சத்தையும்...\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் வரும் விளைவுகள்\nபுரதம் (Protein) என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட, சிக்கலான, அதிக மூலக்கூறு எடை உள்ள கரிமச் சேர்மங்களில் அடங்கும் நான்கு பருமூலக்கூறு வகைகளில் ஒன்றாகும்.இது நமது உடலுக்கு மிகவும் முக்கியமான மூலக்கூறு ஆகும். உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் புரதம் அவசியம்.இந்த...\n20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்\nதலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான். தலைவலி வந்தாலே நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.அந்த வகையில் இதற்கு பதிலாக வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் தலைவலியை சரிசெய்ய முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.தேவையான பொருட்கள்1 வாழைப்பழத்தின்...\nகுளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்\nகுளிர்பானங்களால் வருடமொன்றுக்கு 1,84,000 பேர் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல இந்த கலர் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றார்கள் மருத்துவர்கள்சர்க்கரை , கெமிக்கல், ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/219588?ref=archive-feed", "date_download": "2019-12-07T01:21:03Z", "digest": "sha1:42O74SKGE2THSB5VRPKEAK7HPHQL6PIZ", "length": 8009, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட செல்வந்த நாடுகளிலும் மரண தண்டனை! மகிந்த - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் ��ிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட செல்வந்த நாடுகளிலும் மரண தண்டனை\nமரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் ஜீ.எஸ்.பி சலுகை நிறுத்தப்படும் என பொய் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர கூறியுள்ளார்.\nகொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.\nஉயர் நீதிமன்றில் மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் காரணமாக சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.\nஎன்ற போதிலும் ஜனாதிபதி தான் எடுத்த முடிவில் உறுதியாக உள்ளார். வழக்கு விசாரணைகள் முடிந்த உடனே மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்.\nஉலகில் 44 நாடுகளில் மரண தண்டனை நடைமுறையில் உள்ளது. அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட செல்வந்த நாடுகளிலும் மரண தண்டனை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?page=61", "date_download": "2019-12-07T02:33:49Z", "digest": "sha1:Y2CKDRHWROOH4V4PAC4LYUTWKSEAGNBQ", "length": 9404, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: யாழ்ப்பாணம் | Virakesari.lk", "raw_content": "\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \nவிராட்டின் பொறுப்பான ஆட்டத்தால் மே.இ.தீவின் வெற்றிக் கனவு கலைந்தது\n21 மாவட்டங்களில் 70,957 குடும்பங்களைச் சேர்ந்த 2,35,906 பேர் பாதிப்பு\nபேராயர் மெல்கம் ரஞ்சித் நான்கு மணி நேரம் ஆணைக் குழு முன் சாட்சியம்\nஜா - எல பொலிஸ் நிலையத்தில் துப்பாக்���ிச் சூடு : ஒருவர் காயம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nஇம்மாத இறுதியில் வெளியாகும் புதுப்பிக்கப்பட்ட இலங்கை வீதி வரைபடம்\nபாடசாலைக்கு மாணவர்களை இணைத்தல் ; சட்டவிரோத கடிதங்கள் குறித்து விசாரணை\nகடல் நீரை நன்னீராக்கும் செயற்றிட்டம் யாழில்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் கடல் நீரினை நன்னீராக்கும் செயற்திட்டம் இலங்கையில் முதன் முறையாக யாழ்ப்பாணத்தில...\nவலிவடக்கில் பொதுமக்களின் காணி விடுவிப்பு\nயாழ்ப்பாணம், வலி வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மேலுமொரு தொகுதி பொது மக்களது காணி இன்றைய தினம் மீள கையளிக்...\n\"யாழில் உணவகம், விடுதி அமைக்கும் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது\"\nயாழ். பிரதேச செயலகத்துக்குட்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளில் உணவகம் மற்றும் விடுதி அமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் முய...\nதூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்தும் யாழில் போராட்டம்\nதூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய து...\nயாழில் இளைஞனின் சடலம் மீட்பு\nயாழ்ப்பாணம் ஜமுனா எரிக்குள் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கோவில் வீதி நல்லூரை சேர்ந்த 27 வயதான மருத...\nயாழில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - நெதர்லாந்து தூதுவர்\nயாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக நிலவிவரும் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு தேவையான உதவிகளை வழங்குவதாக நெதர்லாந்து தூதுவர்...\nகருணை முகத்தை காண கோடி கண்கள் வேண்டும்\n“கொடுந்­தீயே உன்னை ஒருநாள் தீ வைத்துப் பார்க்­கோமோ\n“ஒரு நூல் நிலை­யத்தின் கதவு திறக்­கப்­ப­டும்­போது ஒரு சிறைச்­சா­லையின் கதவு மூடப்­ப­டு­கி­ன்றது” என்றார் சுவாமி விவே­கா­...\nயாழில் பதற்றம் : பாடசாலை மாணவியின் சீருடை மீட்பு\nயாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் பாடசாலை சீருடை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமையால...\nவாள்வெட்டு சம்பவத்தை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்\nயாழில் ஊடகவியலாளர் மீது மேற்கொ���்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று மே...\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \nவிராட்டின் பொறுப்பான ஆட்டத்தால் மே.இ.தீவின் வெற்றிக் கனவு கலைந்தது\n21 மாவட்டங்களில் 70,957 குடும்பங்களைச் சேர்ந்த 2,35,906 பேர் பாதிப்பு\nபேராயர் மெல்கம் ரஞ்சித் நான்கு மணி நேரம் ஆணைக் குழு முன் சாட்சியம்\nஜா - எல பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t26984-topic", "date_download": "2019-12-07T01:36:19Z", "digest": "sha1:KWFAN66O43QXID5OOTEWNFNLLFAAYZFA", "length": 30301, "nlines": 198, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "அமெரிக்க, பாகிஸ்தான் விரிசலும் நேட்டோ, தலிபான் எதிர்காலமும்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nஅமெரிக்க, பாகிஸ்தான் விரிசலும் நேட்டோ, தலிபான் எதிர்காலமும்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்\nஅமெரிக்க, பாகிஸ்தான் விரிசலும் நேட்டோ, தலிபான் எதிர்காலமும்\nஇஸ்லாமாபாத் வொஷிங்டன் உறவுகள் கிட்டத்தட்ட கணவன் மனைவி போலத்தான். அவ்வளவு\nசண்டையும் சச்சரவும் கொஞ்சலும் குலாவலும் இந்த பத்தாண்டு காலத்தில்.\nஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான்களை கூண்டோடு கசக்கி எறிவதற்கென்றே அமெரிக்கா\nபாகிஸ்தானோடு தேனிலவு உறவு கொண்டது. மாப்பிள்ளையும் பெண்ணும் போல நடந்து கொண்டுதான்\nஆப்கானிஸ்தானில் தலிபான்களை வேட்டையாடுகின்றன மேற்கு நாடுகள். அதிலும் விசேடமாக\nஇன்றைக்கு ஆப்கானிஸ்தானில் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம்\nநேட்டோ இராணுவ வீரர்கள் குடிபுகுந்துள்ளனர். இவற்றில் ஒரு இலட்சம் பேர் அமெரிக்க\nவீரர்கள். இத்தனை வீரர்களுக்கும் உணவு, உடை மருந்து, ஆயுதம் உள்ளிட்ட அனைத்துத்\nதேவைகளும் பாகிஸ்தான் வாயிலாகவே கொண்டு செல்லப்படுகின்றன. கைபர் கணவாய் இதில்\nஆப்கானில் நேட்டோ படையினரின் இராணுவ நடவடிக்கையின் வெற்றியும் தோல்வியும்\nபாகிஸ்தானின் பங்களிப்பிலுள்ளதை நரிப்புத்தியுள்ள அமெரிக்கா நன்கு அறிந்தே\nவைத்துள்ளது. இதனால்தான் இந்த மெல்லவும் முடியாத விழுங்கவும் இயலாத நிலை.\nதலிபான்களின் கட்டுப்பாட்டிலுள்ள ஆப்கானிஸ்தான் மாகாணங்களில் பெரும்பாலானவை\nபாகிஸ்தானை அண்மித்துள்ள நெருங்கியுள்ள மாகாணங்களாகும். இன்னும் இங்கு பழங்குடியினரே\nபெரும்பான்மை. இம்மாகாணங்களையொத்த கலாசாரம் அரசியல் பூர்வீகம் பாகிஸ்தானின்\nவஸிரிஸ்தான் மாகாணத்திலுள்ளது. இந்நிலைமைகளும் புவியியற் காரணங்களும் நேட்டோவின்\nஇராணுவ நடவடிக்கைகளில் பாகிஸ்தானின் பங்கை முக்கியமாக்கிற்று. வஸிரிஸ்தானில்\nதலிபான்களை முடக்கினால் ஆப்கானில் தலிபான்களின் முள்ளந்தண்டு முறியும்.\nகைபர் கணவாய் உட்பட இன்னும் சில நுழைவாயில்களை மூடினால் ஆப்கானிலுள்ள நேட்டோ\nபடையினரின் வயிறு பட்டினியால் வாடும். இப்படியொரு பின்னிப்பிணைந்த தொடர்பு. இப்போது\nகளநிலவரம் நோக்கி கண்களைத் திறப்போம்; காட்சிகளைப் பார்ப்போம். வஸிரிஸ்தான்\nமாகாணத்திலுள்ள தலிபான்களின் முகாம்கள், ���றைவிடங்கள், ஆயுதக் கிடங்குகள் பயிற்சி\nநிலையங்கள் மீது நேட்டோ விமானங்கள் குண்டு கொட்டும் அதே நேரம் ஆப்கானிஸ்தானில்\nதலிபான்களைத் தேடி வேட்டைகளை துரிதமாக்குவது தேடிக்கொல்வது, தாக்கியழிப்பது போன்ற\nநடவடிக்கைகள் உரமூட்டப்படுகின்றன. இந்த ஒழுங்கு முறையிலே இராணுவ நடவடிக்கைகள்\nஇடம்பெறுகின்றன. வெற்றியின் விளிம்பை எட்டிவிட்டோம். தலிபான்களின் தளங்கள்\nவீழ்கின்றன இனிமேல் தப்பியோடவும் முடியாது; சரணடையவும் முடியாது என்று கதை சொல்லியே\nஅமெரிக்கா 10 வருடங்களை கடத்திவிட்டது.\nதோண்டத் தோண்ட தண்ணீர் ஊற்று வருவது போலவே\nதலிபான்களின் செயற்பாடுகளும் உள்ளன. கந்தஹாரைப் பிடித்து விட்டோம். ஹெல்மண்ட்\nமாகாணத்தை சுற்றிவளைத்து சல்லடை போடுகின்றோம் என்பார்கள் மேற்குலகினர். ஆனால்\nஇன்றைக்கும் நாக்கிள் புழுக்கள் போல தலிபான்கள் நெளியவே செய்கின்றனர். அண்மையில்\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஜிர்கா மாநாடு நடந்தது. ஜனாதிபதி ஹமித் அல் கர்ஸாயி\nதலைமைதாங்க எத்தனையோ முக்கிய தலைவர்கள் பங்குபற்றிய மாநாடு அது. ஒரு மாதத்துக்கு\nமுன்னரேயே மாநாட்டு மண்டபமும் இடமும் கடுமையான பாதுகாப்புக்கும் கண்காணிப்புக்குக்\nகீழும் கொண்டுவரப்பட்டது. கடைசியில் கண்டதென்ன\nதலிபான்கள் எறிகணைகளை ஏவ அத்தனை அதிதிகளும் குலைநடுங்க காவல்காரர்கள் கதிகலங்கினர்.\nஅட இவ்வளவு கடுமையான காற்றும் கூட நுழையக் கஷ்டப்படுகின்ற வேலியைத் தாண்டி யார்ரா\nவந்தார்கள் யாருமே இல்லை. நம்முடைய தலிபான் காக்காமார்தான். பாதுகாப்புப் படையினரின்\nகண்களில் மண்ணைத் தூவியோ அல்லது காவல்காரர்களின் கைகளில் காசைக் கொட்டியோ\nவழியெடுத்து நுழைந்துவிட்டார்கள். இப்படித்தான் இந்தத் தலிபான்கள். விசேடமாக ஆப்கான்\nதலிபான்களின் பாணியே இதுதான். இதற்காகத்தான் தனியாக நின்று மல்லுக்கட்டாமல்\nபாகிஸ்தானைக் கூட்டுக்கும் வம்புக்கும் கூட்டாளியாக்கியிருக்கிறது அமெரிக்கா.\nவஸிரிஸ்தான் மாகாணத்தில் அளவுக்கு மீறிய அதிகாரத்தோடு தலிபான்களைத் தாக்கவும்\nஇராணுவ வீரர்களைக் கொலை செய்யவும் துணிந்துள்ள\nஉறவுதான் இது. ஒஸாமா பின் லேடனை அப்போட்டாபாத்துக்குள் நுழைந்து விமானக் குண்டு வீசி\nகொலை செய்ததும் அமெரிக்க ராஜதந்திரி ஒருவர் தன்னைக் கொலை செய்யவந்தார் என்ற ஐயத்தின்\n���ேரில் பாகிஸ்தான் பொதுமகனை தனது கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதும்,\nஇவருக்கெதிராக எந்த விசாரணைகளும் செய்யக் கூடாது என அமெரிக்கா அழுத்திக் கூறியதும்\nஇந்த இறுக்கமான உறவுகளில் உண்டான இறுமாப்பே\nஅண்மையில் நேட்டோ விமானமொன்று வஸிரிஸ்தான் மாகாணத்தில் வீசிய குண்டு வீச்சில் 26\nபாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் இது பெரிய இழப்பு.\nகாஷ்மீர் எல்லையில் இந்திய- பாகிஸ்தான் இராணுவம் அடிக்கடி மோதலில் ஈடுபடும் போதுகூட\nஇதுமட்டுமல்ல நேட்டோவின் இச் செயற்பாடு மிகவும்\nபாரதூரமான செயல். விட்டுவைத்தால் முழு பாகிஸ்தான் எல்லைகளையும் நேட்டோ பதம்\nபார்க்கும் என்ற பயத்தில் இப்போது பாகிஸ்தான் மக்கள் அமெரிக்காவை வெளியேற்று,\nஇல்லாவிட்டால் அரசாங்க அதிகாரம் ஆட்சி ஆசனம் எல்லாவற்றையும் விட்டு ஆஸிப் அலிசர்தாரி\nவெளியேறு, யூசுப்ராசா கிலானி வீட்டுக்கு போ, அஷ்பயக் கயானி என்ன செய்கிறாய் என்று\nவீதியெங்கும் பாகிஸ்தான் மக்கள் பெரும் போர்க்கொடி, போதாக்குறைக்கு\nஎதிர்க்கட்சிகளும் தங்கள் தேவைக்கு இவ்விடயத்தை தலைக்கு மேல் தூக்கிப்பிடித்துள்ளன.\nஇஸ்லாமாபாத்திலுள்ள அமெரிக்க தூதுவரை பாகிஸ்தான் இராணுவத் தளபதி நேரடியாக அழைத்து\nஹிலாரி கிளின்டன், அமெரிக்காவின் முப்படைத்\nதளபதி மார்டின் டெம்ஸி, பாதுகாப்பு அமைச்சர் ரியோன் பெனிட்டா ஆப்கானிலுள்ள நேட்டோ\nதளபதி ஜோன் எலியான் உட்பட எத்தனையோ உயரதிகாரிகள் பொறுமை காக்குமாறும்\nபொருத்தருளுமாறும் பாகிஸ்தானிடம் வேண்டிக் கொண்டனர். இஸ்லாமாபாத் இணங்கவில்லை.\nவஸிரிஸ்தானிலுள்ள சி.ஐ.ஏ.யின் விமான தளத்தை மூடுமாறும் அப்பிராந்தியத்தை விட்டு\nவெளியேறுமாறும் கேட்டு விட்டது. இப்படியொரு விமானத் தளம் இங்கில்லை என்கிறது\nஅமெரிக்கா. சகல விமானங்களும் ஆப்கானிஸ்தானிலிருந்து கிளம்பி வந்தே வஸிரிஸ்தானைத்\nதாக்கியதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பெனிட்டா சொல்கின்றார்.\nஇல்லையென்று ஒருவேளை பாகிஸ்தான் அரசுக்கும் இது தெரியாமலிருக்க சாத்தியமுண்டு.\nஅவ்வளவு இராஜதந்திரமுடைய வேலைதானே நேட்டோவின் செயற்பாடுகள். ஒருவேளை\nஆப்கானிஸ்தானிலிருந்து இந்த விமானங்கள் கிளம்பி வருவதால்தான் எத்தனையோ அடர்ந்த\nகாடுகள் மலைகள் பள்ளத்தாக்குகளை சரியாக இனம் காணாமல் இலக்குத் தவறிய விமானத்\nதாக்குதல்களை நடத்துகின்றனவோ தெரியாது. இதைச் சொன்னால் என்னடா பேசுகிறாய்\nவிஞ்ஞானத்தின் உச்சக் கட்ட வளர்ச்சியையே தொட்டவிட்ட அமெரிக்க விமானங்களிடமா கருவிகள்\nஇல்லை, ராடர்கள் இல்லை என்று மறுகேள்வியும் கேட்கின்றனர். என்னதான் சொன்னாலும்\nபாகிஸ்தானை தேவையில்லாமல் அமெரிக்கா பகைத்துக் கொள்ளுமா\nகனவாய் பாதைளை பாகிஸ்தான் முடிவிட்டது. நேட்டோ விமானங்கள் வஸிரிஸ்தான் வான்\nஎல்லைக்குள் நுழைந்தால் சுட்டு வீழ்த்துங்கள் என்ற உத்தரவும் வந்தாச்சு.\nஅமெரிக்கா என்ன செய்யும். எதையும் தாங்கும் அமெரிக்கா ஆப்கானிஸ்தானுக்கான\nநுழைவாயில்களை மூடுவதை தாங்கிக் கொள்ள மாட்டாதோ. இப்போது தஜிகிஸ்தான்,\nஉர்க்மொனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் வழியாக வடக்கு ஆப்கானிஸ்தானுக்குள்\nபொருட்களை எடுத்து வர எண்ணியுள்ளது. செலவு கூடிய பாதுகாப்பு சவால் மிக்க வழிகள்தான்\nஇவை. என்ன செய்ய எதைச் செய்தாவது என்னைவிட சளைத்தவன் இல்லையென்று பாகிஸ்தானுக்கு\nமட்டுமல்ல உலகுக்கே காட்ட வேண்டுமே நேட்டோவின் வலிமையை. என்ன தான் என்றாலும்\nமுஷர்ரஃப்பிற்குப் பிந்திய பாகிஸ்தான் பலவழிகளில் திண்டாடுவதாகவேயுள்ளது. முஷர்ரஃப்\nஇராணுவ தளபதியாக இருந்து ஜனாதிபதியாகி இராணுவ ஆட்சி நடத்தியவராச்சே. இவருடைய\nகாலத்தில் அமெரிக்கா இவ்வளவுக்கு பாகிஸ்தான் விடயத்தில் அத்துமீறவில்லை. இதனால்தான்\nபாகிஸ்தானுக்கு இராணுவ ஆட்சியே பொருத்தமானது என்கிறார்னகளே. எதிர்காலம் அப்படித்தான்\nஏ. ஜி. எம். தெளபிக்...-\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=38517", "date_download": "2019-12-07T02:33:59Z", "digest": "sha1:V33ZCERAV6N6QDYS6CNZHT6RU4IKPYDR", "length": 9941, "nlines": 92, "source_domain": "puthu.thinnai.com", "title": "”ரிஷி”யின் மூன்று கவிதைகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஊருக்கு இளைத்தவர்களும் உத்தம உபதேசிகளும்\nமரணத்திற்கான காரணங்களை மனப்பாடமாய் அறிந்தவர்கள்.\nஇன்னாரின் சாவுக்கு இன்னின்ன கேடுகளை\nகிலோ கணக்கில் சந்தையில் விற்பதில் கைதேர்ந்தவர்கள்.\nமனிதநேயம், சமூக அக்கறை, அறச்சீற்றம்,\nஎன்று எத்தனை கிரீடங்களை கைவசப்படுத்திவிட முடிகிறது\nவெள்ளையும் சொள்ளையுமாய் கடையில் அமர்ந்தபடி\nவழிபோவோர் வருவோரையெல்லாம் ஆழாக்கில் அளந்துபார்த்தல்\nஒரு இறப்பைக்கூட துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தத்\nஇறந்தவரின் மனைவி, மக்களுக்காக இரு சொட்டு முதலைக்கண்ணீர் வடித்து\nகெட்டித்துப்போய்விடுவதற்கு முன்பாகவே பிணத்தின் குருதியை\nஅன்புசெய்வோம்; அனைவரையும் நேசிப்போம் என்பவர்களைப் பார்த்து\nஅன்பைக் கொள்ளைகொள்ளையாய்க் கொடுத்த அப்பன்\nவெள்ளமென வழியும் கண்ணீரோடு பார்த்தபடி..\nஇன்னார் சொல்வதால் அன்னாரைக் கொல்வதற்கு\nஅன்னார் hundred percent பாவியுமில்லை –\nமுதல் கல்லை எறிய முந்தும் கைகள் இங்கே\nஎன் துப்பாக்கியிலிருப்பதோ ஒரேயொரு தோட்டா.\nவினையை எதிர்வினையாக்கி எதிர்வினையை வினையாக்கி\nதீராத வினை தீராமலேயிருக்கும்படி முனைப்பாகப் பார்த்துக்கொண்டு\nஎதிர்மறையாய் பனையைத் தினையாக்கி தினையாய் பனையாக்கி\nபேசிய நூறாயிரம் சொற்களில் பதிவான நாலே நாலு சொற்களை\nகனம் கோர்ட்டார் முன் வீசியெறிந்து\nதன் தரப்பைப் பேசும் வாய்ப்பு மறுக்கப்பட்டவரைத்\nதிரும்பத்திரும்பக் குற்றவாளியாய் தீர்ப்பெழுதுகின்றன சில கரங்கள்\nதெருத்திருப்பத்தின் அந்த முனையிலான திடீர் மேடையிலிருந்து டி.எம்.எஸ் விசாரணையைத்தொடங்குகிறார்:\n”நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்\nSeries Navigation தி இந்து, நக்கீரன், விகடன், சன் நியுஸ் ஊடகங்களை புறக்கணிப்போம்.தமிழ் நுட்பம் -10- சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் விற்பனை முறைகள்\n2011 புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு, 2018 இல் பிரான்ஸ��� நாட்டு அணு மின்சக்தி உற்பத்தி மாற்றங்கள்\nதன்னளவில் அவரொரு நூலகம் (பேராசிரியர் சுந்தர சண்முகனார்)\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்\nதி இந்து, நக்கீரன், விகடன், சன் நியுஸ் ஊடகங்களை புறக்கணிப்போம்.\nதமிழ் நுட்பம் -10- சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் விற்பனை முறைகள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/07/blog-post_9435.html", "date_download": "2019-12-07T02:27:16Z", "digest": "sha1:RXTXVDA5A2W4A6FS3XRBGQ24C7362IFK", "length": 5311, "nlines": 68, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: பெண்ணுக்கு நீதி", "raw_content": "\nகதிதன்னை நீநிச் சயம் செய்க கண்ணே\nவல்லமை பேசியுன் வீட்டில் - பெண்\nவாங்கவே வந்திடு வார்கள்சில பேர்கள்;\nநல்ல விலை பேசுவார் - உன்னை\nநாளும் நலிந்து சுமந்து பெற்றோர்கள்\nகல்லென உன்னை மதிப்பார் - கண்ணில்\nகல்யாண மாப்பிள்ளை தன்னையுங் காட்டார்;\nவல்லி உனக்கொரு நீதி 'இந்த\nவஞ்சகத் தரகர்க்கு நீ அஞ்சவேண்டாம்' (கல்)\nபெற்றவ ருக்கெஜ மானர் - எதிர்\nபேசவொண் ணாதவர் ஊரினில் துஷ்டர்.\nமற்றும் கடன் கொடுத்தோர்கள் - நல்ல\nவழியென்று ஜாதியென் றேயுரைப் பார்கள்;\nசுற்றத்திலே முதியோர்கள் - இவர்\nசொற்படி உன்னைத் தொலைத்திடப் பார்ப்பார்,\nகற்றவளே ஒன்று சொல்வேன் - 'உன்\nகண்ணைக் கருத்தைக் கவர்ந்தவன் நாதன்\nதனித்துக் கிடந்திடும் லாயம் - அதில்\nகனைத்திட உத்தர வுண்டு - வீட்டில்\nகாரிகை நாணவும் அஞ்சவும் வேண்டும்;\nகனைத்த உன் பெற்றோரைக் கேளே\nகல்லொத்த நெஞ்சை யுன் கண்ணீரினாலே\nநனைத்திடுவாய் அதன் மேலும் - அவர்\nஞாயம் தராவிடில் விடுதலை மேற்கொள்\nமாலைக் கடற்கரை யோரம் - நல்ல\nகாலைக் கதிர் சிந்து சிற்றூர் - கண்\nகாட்சிகள், கூட்டங்கள், பந்தாடும் சாலை\nவேலை ஒழிந்துள்ள நேரம் - நீ\nவிளையாடுவாய் தாவி விளையாடு மான்போல்\nகொய்யாப் பழக்கூட்டம்' என்றே உரைப்பாய். (கல்)\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/04/blog-post_23.html", "date_download": "2019-12-07T02:17:16Z", "digest": "sha1:QFI7QIF7KUFHMUJDVHS7H2UMX6A7G33G", "length": 11116, "nlines": 195, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: எப்படி உருவாகிறது ? - காந்தம்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nசில நேரங்களில், சில பொருட்களை பார்க்கும் போது நமக்கு ஒன்றும் தோன்றாது, அது ஒன்றும் அவ்வளவு பெரியதில்லை என எண்ண தோன்றும். ஆனால் அது செய்யப்படும் முறையை பார்த்தால் வியப்பாக இருக்கும், அடுத்த முறை அதே பொருளை பார்த்தால் அந்த வியப்பு பெரிதாகும். அப்படிப்பட்ட ஒன்றை அறிமுகபடுதுவதே இந்த தொடர் பதிவின் நோக்கம். அதில் இந்த வாரம் நீங்கள் பார்க்கபோவது உங்களை என்றும் ஈர்க்கும் காந்தம் \nசிறு வயதில் இந்த காந்தத்தை மண்ணில் புரட்டி எடுத்து அதில் இருக்கும் இரும்பு துகளை பேப்பரில் போட்டு, கீழே காந்தத்தை வைத்து ஓட்டுவோம், அதில் உள்ள சுகமே தனி. ரெயில் தண்டவாளத்தில் சோடா மூடியை வைத்து அதில் ரயில் ஏறியவுடன் அது காந்தமாகும் என்று நம்பி இருக்கிறோம். இது போல நிறைய நினைவுகளை கிளப்பும் காந்தத்தை எப்படி செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்வோமா \nஇதுவரை அறிந்திடாத ஒரு தகவல். பகிர்வுக்கு நன்றி சகோ\nநிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் April 23, 2014 at 8:40 AM\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nதிண்டுக்கல் தனபாலன் April 23, 2014 at 8:49 AM\nநன்றாகஉள்ளது பதிவு... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்\nநீண்ட நாட்கள் வலைப்பக்கம் வந்து.... இனி என்வருகை தொடரும்\nஅறியாத ஒன்றை அறிய வைத்தமைக்கு நன்றி\nநல்ல விளக்கம். அறிந்து கொண்டேன். நன்றி சுரேஷ்.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை (சமஸ்) - ஆதிகுடி ரவா பொங்கல், திருச்சி \nசமஸ் அவர்கள் சென்று எழுதிய எல்லா உணவகங்களுமே சுமார் பதினைந்து வருடங்களாகவாவது இருக்கும் உணவகங்கள், அதன் தரத்திலும் சுவையிலும் இன்றளவும் எந...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (நிறைவு பகுதி - 3)...\nஅறுசுவை - பத்து ரூபாய் சாப்பாடு \nபுதிய பகுதி - ஊரும் ருசியும் \nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 2)\nமறக்க முடியா பயணம் - கப்பல் கட்டுவோம் (பகுதி - 2)\nஅறுசுவை - இயற்க்கை உணவு, கோயம்புத்தூர்\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 1)\nஅறுசுவை - மதுரை சந்திரன் மெஸ் அயிரை மீன் கொழம்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/02/11/55", "date_download": "2019-12-07T01:08:31Z", "digest": "sha1:BIT2WRD4WMLLNI3BVLPEGOP2UMSZJ6IU", "length": 3149, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பூமராங்: கூட்டணியை விடாத அதர்வா", "raw_content": "\nகாலை 7, சனி, 7 டிச 2019\nபூமராங்: கூட்டணியை விடாத அதர்வா\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பணிகள் நேற்று (பிப்ரவரி 10) சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.\nஇவன் தந்திரன்’ படத்தைத் தொடர்ந்து ஆர்.கண்ணன் தனது ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனம் சார்பில் இயக்கி தயாரித்துள்ள படம் ‘பூமராங்’. அதர்வா, மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள இப்படம் மார்ச் 1ஆம் தேதி உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து ஆர்.கண்ணன் தனது அடுத்த படத்தின் பணிகளைத் துவங்கியுள்ளார். அந்தப் படத்திலும் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார்.\nஇந்தப் படத்தையும் ஆர்.கண்ணன் தனது ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். எம்.கே. ராம்பிரசாத்தின் ‘எம்கேஆர்பி புரொடக்‌ஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது.\nஇந்தப் பூஜையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ச��ுத்திரக்கனி, ஸ்டன்ட் மாஸ்டராக பணிபுரியும் ‘ ஸ்டன்ட்’ சில்வா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. விரைவில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் வெளியாக உள்ளது.\nதிங்கள், 11 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-07T02:23:51Z", "digest": "sha1:YONPNZDJZC5H2WHPSY6XNS4L7XKKOEHM", "length": 7000, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "எய்ட்ஸ் ஆராய்ச்சி மற்றும் மனித ரெட்ரோவைரஸ்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "எய்ட்ஸ் ஆராய்ச்சி மற்றும் மனித ரெட்ரோவைரஸ்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nஎய்ட்ஸ்ஆராய்ச்சி மற்றும் மனிதரெட்ரோவைரஸ் என்பது எய்ட்ஸ் குறித்த ஆய்வுகள் மற்றும் அதோடு தொடர்புடைய நோய்கள் பற்றிய ஆய்வுகளை வெளியிடும் ஒரு ஒப்பார் குழு மீள் ஆய்வு அறிவியல் இதழ். இந்த இதழ் 1983-ல் எய்ட்ஸ் ஆய்வு என்னும் பெயரில் தொடங்கப்பட்டு 1987 முதல் தற்போதைய பெயரில் வெளியிடப்பட்டு வருகிறது. மேரிஆன் லிப்பாட் இதன் பதிப்பாளா் மற்றும் இதன் ஆசிரியா் தாமஸ் கோப்.\nகன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூலை 2017, 09:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/09231117/In-Chennai-chromatet-Voter-list-Adding-name-Special.vpf", "date_download": "2019-12-07T01:13:05Z", "digest": "sha1:RK2FHWSVLSHSRHHCEDGDNNSAL2CKT2NC", "length": 9617, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Chennai chromatet Voter list Adding name Special camp || சென்னை குரோம்பேட்டையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை குரோம்பேட்டையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் + \"||\" + In Chennai chromatet Voter list Adding name Special camp\nசென்னை குரோம்பேட்டையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்\nகாஞ்சீபுரம் மாவட்டத்தின் 11 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 4,102 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் தொடர்பான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.\nபதிவு: செப்டம்பர் 10, 2018 03:45 AM\nசென்னையை அடுத்த குரோம்பேட்டையில் நடைபெற்ற சிறப்பு முகாமை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நேரில் ஆய்வு செய்தார்.\nஅப்போது பெயர் சேர்த்தலுக்கு பிறப்பு சான்று, மாற்றுச்சான்றுகளை சரியாக சரிபார்த்து வாங்கும்படியும், முகவரி மாற்றம் உள்பட திருத்தலின்போது பழைய வாக்காளர் அட்டை, தற்போது வசிக்கும் முகவரிக்கு உட்பட்ட குடும்பஅட்டை, ஆதார்அட்டை என அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து வாங்கும்படியும் கேட்டுக்கொண்டார்.\nமேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்று, வாக்காளர் அடையாளஅட்டை பெறப்படாத வாக்காளர்களின் விவரங்களை பெற்று, அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை பெற்றுத்தருவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. நிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’: மதுரையில் பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபர்\n2. தாயை தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரம்: மனைவியை கொலை செய்துவிட்டு - தற்கொலை நாடகம் ஆடிய டிரைவர்\n3. போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று புனே வருகை உத்தவ் தாக்கரே வரவேற்கிறார்\n4. தீக்குளித்து பெண் தற்கொலை: ஸ்டூடியோ அதிபர் கைது\n5. ஆயுதப்படை போலீஸ்காரர் எலி மருந்து தின்று தற்கொலை முயற்சி நாகையில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/5th-day-strike-mk-stalin-talked-govt-doctors-who-involved-strike", "date_download": "2019-12-07T01:48:45Z", "digest": "sha1:CM7H354CUACHHW655HAADVKLI4O6BGQL", "length": 8769, "nlines": 104, "source_domain": "www.toptamilnews.com", "title": "5 ஆவது நாளாக தொடரும் போராட்டம்.. அரசு மருத்துவர்களுடன் மு.க ஸ்டாலின் பேச்சுவார்த்தை..! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\n5 ஆவது நாளாக தொடரும் போராட்டம்.. அரசு மருத்துவர்களுடன் மு.க ஸ்டாலின் பேச்சுவார்த்தை..\nஊதிய உயர்வு, உயர்படிப்புக்கு 50% இட ஒதுக்கீடு உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதிலும் உள்ள 18,000 அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய போராட்டத்தின் போது, அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த வாக்குறுதியின் பேரில் போராட்டத்தைக் கைவிட்ட மருத்துவர்கள், இன்னும் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். வெள்ளிக்கிழமை அன்றே சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் அரசு மருத்துவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ஐந்தாவது நாளாக இன்றும் வேலை நிறுத்தப்போராட்டம் தொடர்கிறது.\nஇந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனை வாயிலில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய அரசு மருத்துவர்களை நேற்று நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது, அரசு மருத்துவர்களுடன் தரையில் அமர்ந்த மு.க ஸ்டாலின், உண்ணாவிரதப் போராட்டம் இருந்து தங்களது உடல்களை வருத்திக் கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்து, இத்தனை முறை போராட்டம் நடத்தியும் அரசு மருத்துவர்களுடன், தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தாதது வேதனை அளிக்கிறது. மருத்துவர்களின் இந்த போராட்டத்திற்கு நான் ஆதரவு அளிக்கிறேன். அனைத்து எதிர்க்கட்சிகளும் இதற்கு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.\nதொடரும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. விரைவில் தமிழக அரசு, போராட்டம் நடத்தும் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrev Articleநமீதாவை ஏமாற்றிய பிக் பாஸ்: 2 சீசன்கள் கழித்து உண்மையை உடைத்த கணவர்\nNext Article'சுஜித்தின் ஆன்மா சாந்தியடைய இதை செய்யுங்கள்' : சுஜித்தின் பெற்றோருக்கு நடிகர் லாரன்ஸ் வேண்டுகோள்\nதிமுகவில் இணைந்தார் எடப்பாடியின் பெரியம்மா மகன் \nதமிழகத்தில் பிரம்மாண்ட தொழிற்சாலை அமைக்கும் மின்சார பைக் நிறுவனம்\nதென்தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்குக் கனமழை பெய்யும் \nமுதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியை சந்தித்த உத்தவ் தாக்கரே\n13 ஆயிரம் பேரை விமானத்தில் ஏற்ற மறுத்த விமானங்கள சேவை நிறுவனங்கள் ரூ.5 கோடிக்கும் மேல் திரும்ப பெற்ற பயணிகள்...\nவோடாபோன் ஐடியா மூடப்படும் அபாயம் குமார் மங்களம் பிர்லா பேச்சால் பரபரப்பு\nகுற்றவாளிகளால் தீ வைத்து கொளுத்தப்பட்ட உன்னாவ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13648", "date_download": "2019-12-07T02:17:38Z", "digest": "sha1:EKP7FNC4D2YABU7DNDCQZXG2G4JGMBPB", "length": 16685, "nlines": 207, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 7 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 128, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:19 உதயம் 14:30\nமறைவு 17:58 மறைவு 02:10\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், மே 6, 2014\nஅல்ஜாமிஉல் அஸ்ஹரில் மே 08 அன்று தஸ்கிய்யா நிகழ்ச்ச��� மவ்லவீ முபாரக் மதனீ நடத்துகிறார்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1609 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் இம்மாதம் 08ஆம் நாள் வியாழக்கிழமை 10.00 மணி முதல் 13.00 மணி வரை, உளத்தூய்மையை மேம்படுத்தும் தஸ்கிய்யா நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.\nஇலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய அழைப்பாளர் மவ்லவீ முபாரக் மதனீ இந்நிகழ்ச்சியை வழிநடத்துகிறார். அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் இதற்கு முன் நடைபெற்ற தர்பிய்யா / தஸ்கிய்யா நிகழ்ச்சி தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபாபநாசம் அணையின் மே 07 (2014 / 2013) நிலவரங்கள் 300 மி.மீ. மழை பதிவு 300 மி.மீ. மழை பதிவு தொடர்மழையால் அணை நீர்மட்டம் 8 அடி உயர்ந்தது தொடர்மழையால் அணை நீர்மட்டம் 8 அடி உயர்ந்தது\nமே 06 (2014) நாளின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nவி-யுனைட்டெட் கே.பி.எல். க்ரிக்கெட் 2014: இரண்டாம், மூன்றாம் நாள் போட்டிகள் விபரம்\nபுகாரி ஷரீஃப் 1435: ஐந்தாம் நாள் நிகழ்வுகள்\nகடற்கரை வணிகர்களுக்கு தற்காலிக இட ஏற்பாடு செய்வதற்காக ஆணையர் நேரில் ஆய்வு\nபாபநாசம் அணையின் மே 06 (2014 / 2013) நிலவரங்கள் 8 மி.மீ. மழை பதிவு 8 மி.மீ. மழை பதிவு\nமே 05 (2014) நாளின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஐக்கிய விளையாட்டு சங்க கைப்பந்து வீரரது ஜனாஸா இலங்கை கல்முனையில் நல்லடக்கம் காயலர்கள் உட்பட திரளானோர் பங்கேற்பு காயலர்கள் உட்பட திரளானோர் பங்கேற்பு\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: சுற்றுப்போட்டிகள் நாளை (மே 07) துவக்கம் போட்டி நிரல் வெளியீடு\nசிறப்புக் கட்டுரை: ஜெயலலிதா பிரதமர் ஆகிறாரா காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை\nபுகாரி ஷரீஃப் 1435: நான்காம் நாள் நிகழ்வுகள்\nமே 04 (2014) நாளின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nபாபநாசம் அணையின் மே 05 (2014 / 2013) நிலவரங்கள்\nஜித்தா கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தாயார் காலமானார்\nஐக்கிய விளையாட்டு சங்க கைப்பந்து வீரர் இலங்கை கல்முனையில் காலமானார்\nமுஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியின் புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nபுகாரி ஷரீஃப் 1435: மூன்றாம் நாள் நிகழ்வுகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/10+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-07T01:00:30Z", "digest": "sha1:METIMSCRPM5UOPQYM3PTFGO3PJJRWU7D", "length": 10120, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 10 ரூபாய் கடை", "raw_content": "\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nபோக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nதெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்\nசிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்\nநித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nதெலங்கானா பெண் மருத்து���ர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nரேசன் கடை ஊழியர் தற்கொலை: கடன் தொல்லை காரணமா..\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை\nபணியின்போது 1,113 பாதுகாப்பு வீரர்கள் தற்கொலை - மத்திய அமைச்சர் தகவல்\nதிருடர்களுக்கு பயந்து புதைத்து வைக்கப்பட்டிருந்த 112 சவரன் நகைகள் கொள்ளை\nஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.13‌0-க்கு விற்பனை\n‘அவர்கள் கண்கள் யாருக்காவது பயன்படும்’ - சுவர் இடிந்து விழுந்த விபத்தில் குழந்தைகளை இழந்தவரின் மனிதாபிமானம்\nமதிப்பெண் குறைவிற்கு தந்தை திட்டியதால் மகன் தற்கொலை\n“8 கோடி பணம், 1.5 கிலோ தங்க நகைகள்” போதையில் உளறிய ‘குடி’மகன்... கொலை செய்த கும்பல்\nசெல்லாத நோட்டுகள் வைத்திருந்த மூதாட்டிகளின் சிகிச்சைக்கு உதவி - திருப்பூர் ஆட்சியர்\nபஜ்ஜி நன்றாக இல்லை என்ற கஸ்டமரை கத்தியால் குத்திய டீக்கடைக்காரர்\nசிகிச்சைக்காக உதவிய சமூக வலைதளவாசிகள் - வசூலான பணத்தை நண்பனிடம் ஏமாந்த நபர்\nபொங்கல் பரிசாக அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் : முதலமைச்சர் பழனிசாமி\nவிவசாய நிலங்களில் தூக்கி வீசப்படும் மது பாட்டில்கள்.. மக்கள் முற்றுகை போராட்டம்..\nசுமத்ரான் வகை காண்டாமிருகம் அழிந்துவிட்டது மலேசிய அரசு அறிவிப்பு\nடாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் - பெண்கள் ஆர்ப்பாட்டம்\nரேசன் கடை ஊழியர் தற்கொலை: கடன் தொல்லை காரணமா..\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை\nபணியின்போது 1,113 பாதுகாப்பு வீரர்கள் தற்கொலை - மத்திய அமைச்சர் தகவல்\nதிருடர்களுக்கு பயந்து புதைத்து வைக்கப்பட்டிருந்த 112 சவரன் நகைகள் கொள்ளை\nஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.13‌0-க்கு விற்பனை\n‘அவர்கள் கண்கள் யாருக்காவது பயன்படும்’ - சுவர் இடிந்து விழுந்த விபத்தில் குழந்தைகளை இழந்தவரின் மனிதாபிமானம்\nமதிப்பெண் குறைவிற்கு தந்தை திட்டியதால் மகன் தற்கொலை\n“8 கோடி பணம், 1.5 கிலோ தங்க நகைகள்” போதையில் உளறிய ‘குடி’மகன்... கொலை செய்த கும்பல்\nசெல்லாத நோட்டுகள் வைத்திருந்த மூதாட்டிகளின் சிகிச்சைக்கு உதவி - திருப்பூர் ஆட்சியர்\nபஜ்ஜி நன்றாக இல்லை என்ற கஸ்டமரை கத்தியால் குத்திய டீக்கடைக்காரர்\nசிகிச்சைக்காக உதவிய சமூக வலைதளவாசிகள் - வசூலான பணத்தை நண்பனிடம் ஏமாந்த நபர்\nபொங்கல் பரிசாக அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் : முதலமைச்சர் பழனிசாமி\nவிவசாய நிலங்களில் தூக்கி வீசப்படும் மது பாட்டில்கள்.. மக்கள் முற்றுகை போராட்டம்..\nசுமத்ரான் வகை காண்டாமிருகம் அழிந்துவிட்டது மலேசிய அரசு அறிவிப்பு\nடாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் - பெண்கள் ஆர்ப்பாட்டம்\n“தோனி..தோனி என ரசிகர்கள் கத்தட்டுமே.. பழகிக் கொள்ளுங்கள் ரிஷப்” - கங்குலி அட்வைஸ்\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \n அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்.. - முத்தையா முரளிதரன் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2019-12-07T02:19:08Z", "digest": "sha1:KQQFK5RKC6ZEXBZO3J4OSJSJO24VUWAL", "length": 10987, "nlines": 177, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் கோட்டாபய தாய்நாட்டில் இலங்கையர் என்ற அடையாளத்தை பலப்படுத்தி உயர்த்துவார் என நம்புகிறேன்- மனோ கணேசன் - சமகளம்", "raw_content": "\nயாழ் வீராங்கனை ஆர்ஷிகா தெற்காசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம்\nயாழ் நாவாந்துறை, காக்கை தீவு, பொம்மைவெளிப்பகுதிகளில் வீடுகளிற்குள் புகுந்த வெள்ளம்\nகொழும்பில் சில பிரதேசங்களில் திடீர் நீர்வெட்டு : நாளை காலை வரை அமுலில் இருக்கும்\nகிளிநொச்சியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்\nதெலுங்கானா பெண் மருத்துவர் கொலையில் 4 குற்றவாளிகள் என்கவுண்ட்டர்- நடிகர் விவேக் கருத்து\nகதை தேர்வில் கவனம் செலுத்தும் கீர்த்தி சுரேஷ்\nவடக்கில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின : (PHOTOS)\nபொதுத் தேர்தலில் திசைக்காட்டி சின்னத்தில் களமிறங்க தீர்மானித்துள்ள ஜே.வி.பி\nதமிழ் மக்களிடம் இருந்து ஜனாதிபதி தேர்தலுக்கு போதிய வாக்குகள் கிடைக்கவில்லை-டக்ளஸ் தேவானந்தா\nஏப்ரல் 21 தாக்குதல் பற்றி ஆராயும் ஆணைக்குழு முன்னிலையில் பேராயர் சாட்சியம்\nகோட்டாபய தாய்நாட்டில் இலங்கையர் என்ற அடையாளத்தை பலப்படுத்தி உயர்த்துவார் என நம்புகிறேன்- மனோ கணேசன்\nதேர்தல் முடிவுகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போதைய நிலவரத்தின்படி கோட்டாபய ராஜபக்ஷ அதிக வாக்குகள் வித்தியசத்தில் முன்னிலை வகிக்கின்றார்.இந்நிலை டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் மனோ, “ஜனாதிபதியாக தெரிவு செய்யபட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எனது வாழ்த்துக்கள். ஜனாதிபதி கோட்டாபய, நம் பொது தாய்நாட்டில், இலங்கையர் அடையாளத்தை பலப்படுத்தி, உயர்த்துவார் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.மேலும் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அமைச்சர் மனோ கணேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.(15)\nPrevious Postவடக்கில் நாங்கள் தோல்வி என்று கருத முடியாது- நாமல் Next Postஅனைத்து அமைச்சர்களையும் அவசரமாக அலரிமாளிகைக்கு அழைக்கும் ரணில்\nயாழ் வீராங்கனை ஆர்ஷிகா தெற்காசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம்\nயாழ் நாவாந்துறை, காக்கை தீவு, பொம்மைவெளிப்பகுதிகளில் வீடுகளிற்குள் புகுந்த வெள்ளம்\nகொழும்பில் சில பிரதேசங்களில் திடீர் நீர்வெட்டு : நாளை காலை வரை அமுலில் இருக்கும்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-12-07T02:19:42Z", "digest": "sha1:CUQMDY2UI22OKEAUFD5BJRKFKZ6SHFRQ", "length": 14005, "nlines": 182, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் கிரிக்கட் விளையாடியபோது மார்பில் பந்துபட்டு ஈழத் தமிழ் கிரிக்கட் விளையாட்டுவீரர் லண்டனில் உயிரிழந்தார் - சமகளம்", "raw_content": "\nயாழ் வீராங்கனை ஆர்ஷிகா தெற்காசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம்\nயாழ் நாவாந்துறை, காக்கை தீவு, பொம்மைவெளிப்பகுதிகளில் வீடுகளிற்குள் புகுந்த வெள்ளம்\nகொழும்பில் சில பிரதேசங்களில் திடீர் நீர்வெட்டு : நாளை காலை வரை அமுலில் இருக்கும்\nகிளிநொச்சியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்\nதெலுங்கானா பெண் மருத்துவர் கொலையில் 4 குற்றவாளிகள் என்கவுண்ட்டர்- நடிகர் விவேக் கருத்து\nகதை தேர்வில் கவனம் செலுத்தும் கீர்த்தி சுரேஷ்\nவடக்கில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின : (PHOTOS)\nபொதுத் தேர்தலில் திசைக்காட்டி சின்னத்தில் களமிறங்க தீர்மானித்துள்ள ஜே.வி.பி\nதமிழ் மக்களிடம் இருந்து ஜனாதிபதி தேர்தலுக்கு போதிய வாக்குகள் கிடைக்கவில்லை-டக்ளஸ் தேவானந்தா\nஏப்ரல் 21 தாக்குதல் பற்றி ஆராயும் ஆணைக்குழு முன்னிலையில் பேராயர் சாட்சியம்\nகிரிக்கட் விளையாடியபோது மார்பில் பந்துபட்டு ஈழத் தமிழ் கிரிக்கட் விளையாட்டுவீரர் லண்டனில் உயிரிழந்தார்\nஈழத் தமிழ் கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிரிக்கட் போட்டி ஒன்றில் விளையடிக்கொண்டிருந்த போது மார்பில் பந்து விசையுடன் தாக்கியதால் மரணம் அடைந்துள்ளார்.\nபிரித்தானியாவில் வருடாந்தம் பிரித்தானிய தமிழர் கிரிக்கட் சம்மேளனத்தினால் நடாத்தப்படும் மிழ் கழகங்களுக்கிடையிலான கிரிக்கட் போட்டித்தொடரின் பிரிவு மூன்றின் போட்டி சறே சேர்பிற்றன் லோங் டிட்டன் றிகிரியேஷன் மைதானத்தில் நடைபெற்றபோதே அந்தப்போட்டியில் விளையாடிக்கொண்டிருந்த பத்மநாதன் பாவலன் என்ற 24 வயது இளம் விளையயாட்டு வீரர் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தார்.\nபருத்தித்துறை ஹாட்லி கல்லூரி பழைய மாணவனான பாவலன் ஒரு சகலதுறை ஆட்டக்காரராவார். இவர் மானிப்பாய் பரீஷின் கழகத்துக்காக விளையாடிவந்தார்.\nபந்தினால் தாக்கப்பட்ட பாவலனின் நெஞ்சுப்பகுதியில் ஏற்ப்பட்ட தாக்கம் காரணமாக உயிருக்கு போராடியபோது, விசேட அம்புலன்ஸ் வண்டிகளிலும், உலங்குவானூர்தியிலும் மைதானத்துக்கு விரைந்த வைத்தியர்கள் அவரை காப்பாற்ற கடுமையாகப் போராடியபோதும், முதலுதவிகள் எதுவும் பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.\nபிரித்தானியாவில் கோடைக் காலதின் வார இறுதிநாட்களில் பிரித்தானிய தமிழர் கிரிக்கட் சம்மேளனம் நடத்திவரும் இந்த கிரிக்கெட் விளையாட்டுப்போட்டி மிகவும் பிரபல்யம் வாய்ந்தது. சுமார் நாற்பதுக்கும் அதிகமான விளையாட்டு கழகங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் இந்த போட்டிகளில் கலந்து கொள்வது வழமை.\nபாவலனின் இந்த மரணச் செய்தி சறே கிரிக்கட் கவுன்சிலில் உள்ள அனைவர் மத்தியிலும் சகல கிரிக்கட் சமூகங்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி இருப்பதாகவும் அவரது இழப்புக் குறித்து அவரது குடும்பத்தவர்கள், நண்பர்கள் மற்றும் அவரை தெரிந்தவர்கள் அனைவருக்கும் தமது அழ்ந்த அனுதாபங்களை தெரிவிதுக்கொள்வதாகவும் சறே கிரிக்கட் கவுன்சிலின் தலைவர் ரிச்சர்ட் கௌல்ட் தெரிவித்துள்ளார்.\nPrevious Postவிடுதலைப்புலிகள் விவகாரம்: தமிழக அரசை கண்டித்து வைகோ ஆர்ப்பாட்டம் Next Postடி.யு.குணசேகராவின் அறிக்கை மோடியானது: ரணில் கடும் தாக்குதல்\nயாழ் வீராங்கனை ஆர்ஷிகா தெற்காசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம்\nயாழ் நாவாந்துறை, காக்கை தீவு, பொம்மைவெளிப்பகுதிகளில் வீடுகளிற்குள் புகுந்த வெள்ளம்\nகொழும்பில் சில பிரதேசங்களில் திடீர் நீர்வெட்டு : நாளை காலை வரை அமுலில் இருக்கும்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/02/11/56", "date_download": "2019-12-07T00:57:52Z", "digest": "sha1:RW6PJPLP3I7S7X373XKPBMPHNZVVIDBF", "length": 3197, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:26 ஆயிரம் கோடிக்கும் மேல் டாஸ்மாக் வருமானம்!", "raw_content": "\nகாலை 7, சனி, 7 டிச 2019\n26 ஆயிரம் கோடிக்கும் மேல் டாஸ்மாக் வருமானம்\nடாஸ்மாக் கடைகள் மூலம் 2017-18ஆம் ஆண்டில் தமிழக அரசுக்கு 26,797.96 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகத் தமிழ்நாடு வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் 5,000 டாஸ்மாக் கடைகள் தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. மற்ற துறைகளில் கிடைக்கும் வருமானத்தை விட டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கும் வருமானமே அதிகம். சாதாரண நாட்களில் 70 கோடி ரூபாய் வருமானமும், பண்டிகை நாட்களில் 100 கோடி ரூபாய் வருமானமும் இதற்குக் கிடைக்கும்.\nஇந்நிலையில், 2017-18ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் வருவாய் அறிக்கை இன்று (பிப்ரவரி 11) வெளியிடப்பட்டது. தமிழ்நாடு வாணிபக் கழகம் தாக்கல் செய்துள்ள 35ஆவது ஆண்டறிக்கையில், டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ.26,797.96 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்ததையடுத்து, முதற்கட்டமாக 3,000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடைக்கு 2 சிசிடிவி கேமராக்கள் வீதம் 6,000 கேமராக்களை பொருத்த ரூ.5 கோடி மதிப்பிலான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.\nதிங்கள், 11 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-16/vijay-deverakondas-responsible-posts-for-his-rowdy-fans-who-recently-caught-violating-traffic-rules.html", "date_download": "2019-12-07T02:15:33Z", "digest": "sha1:7L57HJV3NRY7SW5U7PN5ZEEDRAR5FUV7", "length": 9699, "nlines": 127, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Vijay Deverakonda's responsible posts for his Rowdy fans who recently caught violating traffic rules", "raw_content": "\nரவுடின்னு சொன்னா சந்தோஷமா இருக்கு, ஆனா.. இது வேண்டாமே பாய்ஸ்- ரசிகர்களுக்கு விஜய் மெசேஜ்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nதெலுங்கில் ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. சவுத் சென்சேஷன் நாயகனான விஜய் தேவரகொண்டாவை அவரது ரசிகர்கள் ‘ரவுடி’ என செல்லமாக அழைக்கப்படுவார்.\n‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’, ‘நோட்டா’, ‘டாக்ஸிவாலா’ படங்களின் மூலம் டோலிவுட், கோலிவுட், பாலிவுட் வரை ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். சினிமாவை தாண்டி நடிகர் விஜய் தேவரகொண்டா ‘ரவுடி’ என்ற பிராண்டில் ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த பிராண்டின் லோகோவில் ரவுடி என எழுதி குறுக்கே ஒரு கோடு போடப்பட்டிருக்கும்.\nசமீபத்தில் விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் சிலர், பைக் நம்பர் பிளேட்டில் நம்பர் ஒட்டுவதற்கு பதிலாக, ரவுடி பிராண்டின் லோகோவை ஒட்டியிருந்தனர். அதை பார்த்த ஹைதராபாத் போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்திருந்தனர்.\nஇதனை கண்ட நடிகர் விஜய் தேவரகொண்டா, இச்சம்பத்திற்கு தானே பொறுப்பேற்றுக் கொண்டு, ஹைதராபாத் போலீசாரிடம் மன்னிப்புக் கோரி, தனது ரசிகர்களுக்கும் மெசேஜ் ஒன்றையும் கூறியுள்ளார். இது தொடர்பான அவரது ட்வீட்டில், “ரவுடி என்ற சொல்லை பார்த்தால் குடும்பமாக நினைக்க தோன்றுகிறது. குடும்பத்தில் யாரும் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்பதற்காக சொல்கிறேன். உங்களது அன்பை நிரூபிக்க நிறைய வழி இருக்கின்றன. லோகோவை பைக்கில் பல பாகங்களில் ஒட்டிக்கொள்ளலாம். ஆனால், நம்பர் பிளேட் நம்பர் ஒட்டவே வைத்துக்கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.\nவிஜய் தேவரகொண்டா ‘டியர் காம்ரட்’ என்னும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் டீஸர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் மே 31ஆம் தேதி நான்கு மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஹீரோ என்ற தலைப்பில் 4 மொழிகளில் உருவாகும் இப்படத்தி��் விஜய் தேவரகொண்டா பைக் ரேசராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/director-vignesh-shivan/page-2/", "date_download": "2019-12-07T02:10:50Z", "digest": "sha1:I5IOBNUMUEH6HUHWEFVGJ27JWJDKTIWM", "length": 5037, "nlines": 136, "source_domain": "tamil.news18.com", "title": "director vignesh shivanNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\n24 வருடங்களுக்கு பின் மெருக்கேற்றப்பட்டு திரைக்கு வரும் அஜித் படம்\nஐதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை : என்கவுண்டர் புகைப்படங்கள்\nவயநாட்டில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்...\nபாலியல் வன்கொடுமை செய்தவர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட உன்னாவ் பெண் மரணம்\n யார் இந்த காவல் ஆணையாளர் விஸ்வநாத் சஜ்ஜனார்\nவிராட் கோலி சூறாவளி ஆட்டம் மேற்கிந்திய தீவுகள் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா\nபெண்கள் பாதுகாப்பு விவகாரத்துக்கு சாதிச் சாயம் பூசக் கூடாது\nடிரைவர்களுக்கு தனி பாத்ரூம்... மன்னிப்புக் கேட்ட உபெர் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/google/videos/", "date_download": "2019-12-07T01:24:44Z", "digest": "sha1:2I62J72OPD4OCZSHZXMYFES6FS6DS3DH", "length": 7644, "nlines": 150, "source_domain": "tamil.news18.com", "title": "google Videos | Latest google Videos List in Tamil - News18 Tamil", "raw_content": "\nஹூவாய் ஸ்மார்ட் போன்களில் கூகுள், பேஸ்புக் இருக்காது\nஇனி வரும் ஹூவாய் ஸ்மார்ட் போன்களில், கூகுளை தொடர்ந்து பேஸ்புக் அப்ளிகேசனும் இருக்காது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது\nமேட்ரிமோனியை விட ஆன்லைன் டேட்டிங்கை விரும்பும் இந்தியர்கள்: கூகுள் புள்ளிவிவரம்\nஇந்தியர்கள் அதிகம் தேடும் விஷயங்களில் மேட்ரிமோனியைவிட ஆன்லைன் டேட்டிங்கே முதலிடத்தில் உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகூகுள் மேப் உதவியுடன் நூதனமாக திருடிய கொள்ளையன் கைது\nகூகுள் மேப் வைத்து கொள்ளையடித்த ஆந்திராவைச் சேர்ந்த கொள்ளையனை விசாகப்பட்டினம் போலிசார் கைது செய்துள்ளனர்.\nஇந்திய மாணவனை சிறப்பித்த கூகுளின் டூடுல்\nஇந்தியாவில் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதையொட்டி கூகுள் சிறப்பு டூடுல் ஒன்றை வடிவமைத்துள்ளது.\n உடனே பணி நீக்கம் செய்யும் கூகுள் நிறுவனம்..\nபாலியல் புகார்களின் அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளில் 48 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.\n24 வருடங்களுக்கு பின் மெருக்கேற்றப்பட்டு திரைக்க��� வரும் அஜித் படம்\nஐதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை : என்கவுண்டர் புகைப்படங்கள்\nவயநாட்டில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்...\n யார் இந்த காவல் ஆணையாளர் விஸ்வநாத் சஜ்ஜனார்\nவிராட் கோலி சூறாவளி ஆட்டம் மேற்கிந்திய தீவுகள் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா\nபெண்கள் பாதுகாப்பு விவகாரத்துக்கு சாதிச் சாயம் பூசக் கூடாது\nடிரைவர்களுக்கு தனி பாத்ரூம்... மன்னிப்புக் கேட்ட உபெர் நிறுவனம்\nநீட் பயிற்சிக்கு அமெரிக்கா நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/dec/02/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3295821.html", "date_download": "2019-12-07T02:19:50Z", "digest": "sha1:422P7CSKIQOLHZFEWFRBDSBHDBYXODPD", "length": 9511, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்புகுறைதீா் கூட்டம் ரத்து: மனுக்களை அளிக்க தனி பெட்டி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nஉள்ளாட்சித் தோ்தல் அறிவிப்புகுறைதீா் கூட்டம் ரத்து: மனுக்களை அளிக்க தனி பெட்டி\nBy DIN | Published on : 02nd December 2019 11:30 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவெறிச்சோடிய மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கம்.\nஉள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பின் எதிரொலியாக, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை வழக்கமாக நடைபெறும் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது.\nஇதனால், கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த பல்வேறு துறைகளைச் சோ்ந்த அரசு அலுலா்கள், மனு அளிக்க வந்தவா்கள் ஏமாற்றமடைந்தனா். இருப்பினும், பொதுமக்கள் மனுக்களை வழங்க ஆட்சியரக வளாகத்தில் தனியே பெட்டி வைக்கப்பட்டதால், மனு அளிக்க வந்த பலரும் தங்களது மனுக்களை அதில் போட்டுவிட்டு திரும்பிச்சென்றனா். மறு தேதி அறிவிப்பு வெளியிடும் வரை திருச்சி ஆட்சியரகத்தில் குறைதீா் கூட்டம் நடைபெறாது என்ற அறிவிப்பு நோட்டீஸ் உடனடியாக குறைதீா் கூட்ட அரங்கத்துக்கு வெளியே ஒட்டப்பட்டது.\nஆட்சியரகத்துக்கு வரும் பொதுமக்களுக்கு சேவை அடிப்படையில் மனுக்கள் எழுதி தரும் பகுதியில் யாரும் இல்லாததால் அந்தப் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது. கீழரண்சாலையில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும், லாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஊழல் எதிா்ப்பு இயக்கத்தைச் சோ்ந்த முகமது இப்ராகிம் மனு அளிக்க வந்திருந்தாா். மாநகர சாலைகளின் மோசமான நிலை குறித்தும், அதனை புனரமைக்க போா்க்கால நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ். சம்சுதீன் வந்திருந்தாா். மேலும், இலவச தையல் இயந்திரம் கோரி மகளிா் குழுவைச் சோ்ந்த உறுப்பினா்கள் 100-க்கும் மேற்பட்டோா் வந்திருந்தனா். காலை 10.15 மணிக்கே உள்ளாட்சித் தோ்தலால் குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டதையறிந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2019/dec/04/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-3297199.html", "date_download": "2019-12-07T01:49:16Z", "digest": "sha1:NYR4MOGJUWNXZSVTHDXFRMECBEH5EVSV", "length": 7693, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சேதமடைந்த சாலையால் மக்கள் அவதி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்பு���ம் கள்ளக்குறிச்சி\nசேதமடைந்த சாலையால் மக்கள் அவதி\nBy DIN | Published on : 04th December 2019 07:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமழைநீா் தேங்கி சேரும், சகதியுமாகக் காணப்படும் வரஞ்சரம் கிராம சாலை.\nவரஞ்சரம் கிராம சாலை சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா்.\nதியாகதுருகம் ஊராட்சிக்கு உள்பட்டது வரஞ்சரம் கிராமம். இந்தக் கிராமத்துக்குச் செல்ல கண்டாச்சிமங்கலம் பேருந்து நிலையத்தில் இறங்கி சுமாா் 2 கி.மீ. தொலைவு செல்லவேண்டும். இந்தக் கிராமத்தில் 2000-க்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். கண்டாச்சிமங்கலம் குறுக்கு சாலையில் இருந்து வரஞ்சரம் செல்லும் தாா் சாலை\nசுமாா் 4 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்தச் சாலை தற்போது குண்டும், குழியுமாக சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். தற்போது மழை பெய்துவரும் நிலையில் சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. ஆங்கேங்கே மழைநீா் தேங்கியுள்ளதால் விபத்து அபாயம் நிலவுகிறது. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே, சாலையை சீரமைத்து கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_3695.html", "date_download": "2019-12-07T02:05:30Z", "digest": "sha1:LYUGK4XVQXX6IC4QAJFTYIIASOGRB6JN", "length": 5785, "nlines": 64, "source_domain": "cinema.newmannar.com", "title": "45 நாட்களாக சென்னை முழுக்க ஓடிக்கொண்டேயிருந்த விதார்த்!", "raw_content": "\n45 நாட்களாக சென்னை முழுக்க ஓடிக்கொண்டேயிருந்த விதார்த்\nமைனா' விதார்த் நடிப்பில் வெளிவரவிருக்கும் புதிய படம் ''ஆள்''. இந்தியில் வெளியான ஆமீர் என்ற படத்தின் கதையை தழுவி உருவாகியுள்ள இப்படத்தில் முதன்முறையாக கோட்-சூட் அணிந்து டிப்-டாப்பாக நடித்திருக்கிறார் விதார்த். ஆனால் இதுவரை நடிக்காத ஒரு வித்தியாசமான கதையில் நடித்திருக்கிறார். படம் முழுக்க ஓடிக்கொண்டேயிருக்கும் ஒரு வேடம். அவரை அப்படி ஓட வைப்பது யார் எதை சொல்லி அப்படி ஓட வைக்கிறார் என்பதுதான் சஸ்பென்ஸ்.\nஇப்படம் பற்றி விதார்த் கூறுகையில், முதலில் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னை கேட்டபோது நான் ஒரு படப்பிடிப்புக்காக பாங்காங்கில் இருந்தேன். அப்போது கண்டிப்பாக நடிப்பதாக சொன்னேன் ஆனால் கதை கேட்கவில்லை.\nசென்னைக்கு வந்த பிறகு இந்தியில் வெளியான ஆமீர் படத்தின் தழுவல்தான் என்று டிவிடியை கொடுத்தனர். படம் பார்த்து பயந்து விட்டேன். இந்த கதையில் நம்மால் நடிக்க முடியுமா என்று மிரண்டு போய் நின்றேன். ஆனால், டைரக்டர் ஆனந்த் கிருஷ்ணா என்னிடம் வேலை வாங்கிய விதம், மைனா படத்தில் நடித்தபோது, பிரபுசாலமன் சார் என்னை எப்படி நடிக்க வைத்தாரோ அதேபோல் இருந்தது.\nஅதனால் இந்த கதையில் நம்மால் ஸ்கோர் பண்ண முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. அதனால் துணிச்சலாக களமிறங்கினேன். மேலும், இப்படத்துக்காக 45 நாட்களாக நடந்த படப்பிடிப்பில் ஓடிக்கொண்டேயிருந்தேன். 3 கேமராக்கள் என்னை பின்தொடர, சென்னை முழுக்க ஓடியிருக்கிறேன். அந்த அளவுக்கு கடுமையாக உழைத்தேன். ஆனால் இப்போது படத்தை பார்க்கையில் எனது நடிப்பு எனக்கே ஆச்சரியத்தை கொடுக்கும் வகையில் உள்ளது.\nஅந்த அளவுக்கு என்னிடம் வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் என்று கூறும் விதார்த், படத்தில் எனது நடிப்பைப்பார்த்து விட்டு, விதார்த்தை இப்படம் அடுத்த தளத்துக்கு கொண்டு செல்லும் என ''ஆள்'' பட டைரக்டர், தயாரிப்பாளர் என அனைவருமே சொல்கிறார்கள். அதைக்கேட்டு ரொம்ப சந்தோசமாக உள்ளது என்கிறார் விதார்த்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/wc/product/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D/?add_to_wishlist=230", "date_download": "2019-12-07T01:20:09Z", "digest": "sha1:GMZFEW2YJJN3ADP4JVBB7CCLEW6P55EX", "length": 4668, "nlines": 60, "source_domain": "thannambikkai.org", "title": "தெய்வம் நீயென்றுணர்!", "raw_content": "\nநாம் யார், பிறப்புக்கு முன்னும் பின்னும் உள்ள நிலை என்ன, உயிர்களுக்கும் உலகுக்குமான தொடர்பு எப்படி உருவானது, நம்முள் உள்ள தெய்வத்தை உணரும் வழி, மனிதம் என்ற தொடக்க நிலையின் பின்னணி, மனித சமுதாயத்தில் ஆன்மிகம் கலந்த பின்னணி என, அறிவியல் ரீதியிலான கேள்விகளுக்கான பதில்களை, மனித வாழ்க்கை நடைமுறையின் ஆய்வில் கிடைத்த கருத்துச் சிதறல்களை விஞ்ஞானத்தின் அடிப்படையில் விளக்கியுள்ளார் நூலாசிரியர் கணபதி ராமகிருஷ்ணன். உலக உயிர்களின் பரிணாம வளர்ச்சியை, படிப்படியான முன்னேற்றத்தை முதன்முதலில், உயிர், மனம், வரலாறு, தெய்வம் என அத்தியாயங்களாக பிரித்து விளக்கி இருப்பது, இந்த நூலின் சிறப்பு. வைரமாகவே இருந்தாலும் பட்டைத் தீட்ட ஒருவர் வேண்டும் என்பது போல, உடல் அமைப்பில் நீங்கள் மனிதனாக இருந்தாலும், உணர்வின் அடிப்படையில் புனிதனாக உங்களைப் பட்டைத் தீட்டிக்கொள்ள இந்த நூல் பெரிதும் உதவும்.\nBe the first to review “தெய்வம் நீயென்றுணர்\nஐ-சின்னசின்ன செய்திகள் சிலிர்க்க வைக்கும் பின்னணிகள்\t CIA அடவாடி கோட்டை\nYou're viewing: தெய்வம் நீயென்றுணர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/videos/youtube-corner/9623-roobha-a-lenin-m-sivam-film?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-12-07T02:17:42Z", "digest": "sha1:JAGRXV25PHVGLW6UFPG4TXAX7H2VLK45", "length": 3154, "nlines": 22, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தமிழ் திரை இதுவரை கண்டிராத நாயகி - ரூபா ( ROOBHA).", "raw_content": "தமிழ் திரை இதுவரை கண்டிராத நாயகி - ரூபா ( ROOBHA).\nரூபா ( ROOBHA). NEXT Productionsதயாரிப்பில் வெளிவரும், இயக்குனர் லெனின் எம். சிவத்தின் (Lenin M. Sivam) மூன்றாவது படைப்பு.\n1999 திரைப்படத்தின் மூலம், படைப்புத் திறமையை வெளிப்படுத்தி, தன்னை அறிமுகம் செய்து கொண்டவர் லெனின். \" GUN & RING\" திரைப்படம் அவரது தனித்துவமான திரையாளுமையை வெளிப்படுத்தியது. இப்போது ரூபா. தமிழ் திரையுலகம் இதுவரை கண்டிராத நாயகி ரூபா \nஇத் திரைப்படத்தின் ஆரம்பகட்டங்களில் அவருடன் விரிவாக உரையாடியிருக்கின்றேன். அந்த உரையாடல்களில் ரூபாவை அறிமுகப்படுத்தியிருக்கின்றார். அன்மையில் ரூபாவின் விளம்பர வடிவம் வந்தபோது, அவர் எனக்கு அறிமுகப்படுத்திய ரூபாவிற்கு அசலான வடிவம் கொடுத்திருப்பதாக உணர்ந்தேன். ரூபாவிற்கான திரை முன்னோட்��த்தில் (Trailer) அவர் எழுத்தில் வடித்த ரூபா உயிர் கொண்டெழுந்திருப்பதைக் காண முடிகிறது.\nதமிழ்ச் சினிமாவின் முக்கிய படைப்பாளி லெனின் சிவம் என்பதை, எண்ணத்திலும், எழுத்திலும், வண்ணத்திலும், புதியவளான ரூபா; திரையில் தெளிவுறப் பதிவு செய்வாள் என்பதில் ஐயமில்லை. லெனினுக்கும், அவரது எண்ணத்திற்கு உயிருட்டடிய கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTM1MTM0Mjk1Ng==.htm", "date_download": "2019-12-07T02:39:51Z", "digest": "sha1:A26OCBLCFRVZKU6XHMUPBBKP47HR4YDB", "length": 14308, "nlines": 194, "source_domain": "www.paristamil.com", "title": "அதிக சுற்றுச்சூழல் மாசடைவு! - நாளைய போக்குவரத்தில் மாற்றம்...!! - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nÉpinay - Villetaneuse இல் F3 -75 m2 தனி வீடு காணியுடன் வாடகைக்கு.\nSaint-Denisஇல் உள்ள உணவகத்திற்கு Pizzaiolo (Pizza செய்பவர்) தேவை. பிரஞ்சு மொழி அல்லது ஆங்கிலத்தில் தொடர்புக்கொள்ளவும்.\nIvry sur Seineஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.\nIvry sur Seine RER C métro Mairie d'Ivryயில் உள்ள உணவகத்திற்கு காசாளர் வேலைக்கு ஆட்கள்தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையத்திற்கு அனுபவமுள்ள (coiffeur) சிகையலங்கார நிபுணர் தேவை.\nPARISஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nLaon 02000 இல் உள்ள இந்திய உணவகத்திற்கு CUISINIER தேவை. வேலை செய்யக்கூடிய அனுமதி (Visa) தேவை..\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\n - நாளைய போக்குவரத்தில் மாற்றம்...\nஇவ்வாரத்தில் நிலவ உள்ள கடும் வெப்பம் காரணமாக பரிசில் நாளை செவ்வாய்க்கிழமை சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nநாளை, ஜூலை 23 ஆம் திகதி பரிசுக்குள் நுழைய காலை முதல் பலதரப்பட்ட வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 5:30 மணியில் இருந்து அன்றைய நாளின் நள்ளிரவு வரை Crit'air ஒட்டிகளில், வகை 0, வகை 1, வகை 2 ஆகிய இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு மாத்திரமே பரிசில் அனுமதி வழங்கப்பட்டுள்ளன. மீதமான எந்த வாகனங்களுக்கும் பரிசுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nதவிர, வழக்கமான வீதிகளின் வேகத்தில் இருந்து 20 கி.மீ வேகம் குறைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 90 கி.மீ வேகம் கொண்ட வீதிகளுக்கு நாளைய தினம் அதிகபட்சமாக 70 கி.மீ வேகம் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ளது.\nAirparif நிறுவனம் வழங்கிய தகவல்களின் படி, நாளை, ஒரு கன மீற்றருக்கு 180 மைக்ரோ கிராம் அளவு மாசு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 120 கிராம் எனும் அளவினை மீறாமல் இருப்பதே அரோக்கியமான சுற்றுச்சூழல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோக்குவரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை - திங்கள் வரை நீடிக்கலாம்..\nஒன்றுடன் ஒன்று மோதிய பாடசாலை பேருந்து - 12 மாணவர்கள் காயம்..\nமூன்று பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்\nசெவ்வாய்க்கிழமை புதிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைத்துள்ள தொழிற்சங்கம்.\nஇரண்டாம் நாள் வேலை நிறுத்தம் - சில முக்கியச் செய்திகள்..\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2015/06/blog-post_281.html", "date_download": "2019-12-07T02:10:37Z", "digest": "sha1:2U4AKXOCXB4IX3KYLIJD7LH33D5HECL6", "length": 19418, "nlines": 288, "source_domain": "www.visarnews.com", "title": "ஓய்வுக்கு பின் அரசியலா? என்ன சொல்கிறார் சங்கக்காரா - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sports » ஓய்வுக்கு பின் அரசியலா\nஇலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா, அரசியல் பங்கேற்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்டக்காரர் சங்கக்காரா, இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்.\nஇந்நிலையில் சங்கக்காரா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின் அரசியலில் ஈடுபடப் போகிறார் என்று பரவலாக பேசப்படுகிறது.\nஇது தொடர்பான நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த சங்கக்காரா, ஆமாம். நானும் இது பற்றி கேள்விபட்டேன். 'கலா வேவா' பகுதியில் நான் போட்டியிடப் போவதாக கூறப்படுகிறது. ஆனால் இது எல்லாம் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், நான் கிரிக்கெட்டை முழுவதும் விட முடியும் என்று நினைக்கவில்லை. அதனால் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாடுவேன்.\nஆனால் இலங்கை அணியில் விளையாட முடியாது என்பது கடினமான விடயம் ஆகும். அதே சமயம் இறுக்கமான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் இனி இல்லை என்று தெரிவித்துள்ளார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nடெலி பிலிமில் நடிக்கிற��ர் மஹாலட்சுமி\nஇணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்\nமனைவியை எங்கே தொட்டால் என்ன மாதிரியான சுகம் கிடைக்...\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ “அந்த 7 நாட்கள...\nஇந்தோனேசிய இராணுவ விமானம் கட்டடங்கள் மீது மோதி வீழ...\nஇன்று (ஜூன் 30) ஒரு செக்கன் அதிகம்\nசுதந்திரக் கட்சியில் பிரதமர் வேட்பாளர் பெயரிடப்படவ...\nபாதி நேரத்தை ஸ்மார்ட்போன்களில் கழிக்கும் இந்தியர்க...\nமாடியில் இருந்து குதித்து குழந்தையை காப்பாற்றிய வீ...\nதப்பி ஓடியவரை பிடித்து அதிரடி திருமணம்\nமாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய எம்பிஏ பட்டதாரி...\nஉண்மைக் காதலை கண்டுபிடிக்க உதவும் செல்ல நாய்கள்\nமுதலமைச்சர் ஜெயலலிதா வெற்றிக்கு மொட்டை போட்ட போலீஸ...\nஒரு புல்லட்டில் எத்தனை ஐபோன் உடையும்\nஇளம் நடிகர்கள் மீது விமர்சனம்: நடிகை ராதிகாவுக்கு ...\nவெட்டிக் கொலை:ஆட்டத்தை ஆரம்பித்தனர் மகிந்தவின் குண...\nநான் எப்போதும் விஜய்டிவியின் செல்லம்தான், டிடி அறி...\nஅஜித் என்னைப் படமெடுத்தது என் பாக்கியம்- சிவபாலன் ...\nஇந்திக்கு செல்கிறது ரோமியோ ஜூலியட்\nஇன்று நேற்று நாளை - விமர்சனம்\nமுதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றியின் ரகசியம்.....\n, வெடி வெடித்து ஆட்டம் போட்ட...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நியாயமாக நடக்கவில்லை: இளங...\nஅ.தி.மு.க.வின் வெற்றி ஜனநாயகத்தின் சீரழிவு: சி.மகே...\nஅழகை காட்டி பதவி உயர்வு வாங்கும் பெண் அதிகாரி\nபெண் குழந்தைகளை மூளை சலவை செய்யும் போஹோஹரம் தீவிரவ...\nஇந்திய வீரர்களுக்கு அரை மொட்டை: வங்கதேச விளம்பரத்த...\nபாராளுமன்றத்தை காங்கிரஸ் கட்சி முடக்கும்: புதுக்கோ...\nமஹிந்த ராஜபக்ஷ தனித்துப் போட்டி: நாளை காலை 10.30க்...\nபொது பல சேனா நாகபாம்புச் சின்னத்தில் போட்டி\nநாட்டைக் கட்டியெழுப்ப ஒத்துழைப்பேன்; பதவிகளுக்காக ...\nமஹிந்தவுக்கு வேட்புமனுவும் இல்லை; தேசியப்பட்டிலிலு...\nகாபந்து அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சர்களே செயற்ப...\nமஹிந்த மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கு இட...\n45 வயது சுவிஸ் வாலிபர் 19 வயதில் யாழில் பெண் எடுத்...\nஉங்கள் மனைவி செக்ஸ்க்கு வெக்கபடுகிறளா\nஇன்ப சாகரத்தில் மூழ்கும் உச்சம் தரும் முறைகள்..\nகர்ப்பம் அடைவதற்கான தகுந்த வயது எது என்று தெரியுமா...\nபெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கேற்ற உடைகள்\nநீங்கள் கோப்பி வித் டிடி என்றால் நாங்கள் செல்பி வி...\nகாதலன் ஏமாற்றியதால் மணக்கோலத்தில் போலீஸ் நிலையத்தி...\nவிஜய் படத்தில் காலேஜ் பெண்ணாக நடிக்கும் சமந்தா\nமகன் தந்த நம்பிக்கையில் ‘புலி’யை டிக் செய்த விஜய்\nகிரேக்கத்தை தனிவழி விட்டால் ஆபத்து அமெரிக்கா எச்சர...\niPhone 7 கைப்பேசி இப்படித்தான் இருக்குமாம்\nசென்னையில் தொடங்கப்பட்ட முதல் மெட்ரோ ரயிலை ஓட்டி ச...\nபள்ளி முதல்வரை அடித்தே கொன்ற கிராம மக்கள்\nபிறவியிலேயே பார்வையை இழந்த தந்தை: பனைமரம் ஏறி மகள்...\nபத்திரிக்கை, வாட்ஸ் ஆப் எல்லாம் நான் பார்ப்பது இல்...\nகாந்தி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் எங்கே\nசுவிஸில் தற்காலிக குடியேற்றம்: இலங்கை உள்ளிட்ட வெள...\n'இந்தியாவை மிஸ் பண்றதா தோணுச்சு...' - டப்பிங் ஆர்...\nசிம்பு - கெளதம் படத்தில் வில்லனாக பாபா செகல்\nரிலீஸ் தேதி அறிவித்துவிட்டு ஷூட்டிங் போகும் வாலு ட...\nஉலகில் மிகவும் சர்ச்சைக்குரிய 8 உணவு வகைகள் எவை\n53 பெண்களின் வாழ்க்கையை கெடுத்த கூட்டமைப்பு உறுப்ப...\nகாதலன் வெறுப்பாக உள்ளான்: சேர்த்துவைக்கிறேன் என்று...\nகுருமாற்றப் பலன்கள் 2015: உத்தரம்\nகுருமாற்றப் பலன்கள் 2015: பூரம்\nகுருமாற்றப் பலன்கள் 2015: மகம்\nகுருமாற்றப் பலன்கள் 2015: ஆயில்யம்\nஉலக சமாதான சுட்டியில் இலங்கைக்கு 114வது இடம், இந்த...\nபொதுத் தேர்தலை கண்காணிக்க ஆசிய வலையமைப்புக்கு அழைப...\nகட்சியை விட்டு விலகியவர்களுக்கு இடமில்லை: ஐ.தே.க\nசுதந்திரக் கட்சிக்குள் பிளவு: சுசில், மஹிந்த அணியோ...\nகர்நாடக அரசு விடும் தண்ணீர் பிச்சைக்கு சமம்: இல கண...\nவாரணாசியில் உள்ள விதவைகளுக்கு தொண்டு நிறுவனத்தின் ...\nதுருக்கியில் ஓரினச் சேர்க்கையாளரது ஆர்ப்பாட்டப் பே...\nISS இற்கு செல்லவிருந்த நாசாவின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்க...\nதாய்வான் கேளிக்கைப் பூங்காவில் விபரீதம்\nநியூயோர்க் சிறையில் இருந்து தப்பிய இரு கைதிகளில் ஒ...\nஐ.எஸ் தீவிரவாதிகள் பிரித்தானியாவிற்கு எதிராக சதி த...\nவிபரீதத்தில் முடிந்த காதலர்களின் விளையாட்டு: பரிதா...\nடுனிசியா துப்பாக்கி சூடு விவகாரம்: தீவிரவாதியின் த...\nவங்கிகள் மற்றும் பங்குவர்த்தகம் மூடல்\nடோனி இல்லாத அணியில் ஹர்பஜன்\nகனடாவில் கலக்கிய ஜூவாலா- அஸ்வினி.. வெளுத்து வாங்கி...\nபாகிஸ்தானுக்கு பதிலடி: 2வது டெஸ்ட் போட்டியில் இலங்...\nபுதிய சாதனை படைத்த தினேஷ் சந்திமால்\nஇறாலில் உள்ள சத்து��்கள் என்னென்ன\nமஹிந்த ராஜபக்ஷ அணி எதிர்வரும் 01ஆம் திகதி அறிவிப்ப...\nஸ்மார்ட் போனில் பொதுசேவையைப் பயன்படுத்துவதில் இந்த...\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழி...\nமனைவியுடன் உறவுகொள்ளும்போது முதலில் இதை செய்யுங்க…...\nகொடி போல இடை வேண்டுமா\nதாயின் மனநிலையையே பிரதிபலிக்கும் சேயின் மனநிலை\nகணனி கேஹம்களை பயிற்சி என எண்ணும் சிறுவர்களுக்கு கா...\nதவறுதலாக அனுப்பிய மின்னஞ்சலை மீளப்பெற புதிய வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/11/11/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-07T01:30:50Z", "digest": "sha1:QGG67EDNEQCPKIRYCOL3QGPI7ZNES33I", "length": 14828, "nlines": 118, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nசூரியனின் பிள்ளைகள் தான் வாலியும் சுக்ரீவனும் ஆஞ்சநேயனும் – விளக்கம்\nசூரியனின் பிள்ளைகள் தான் வாலியும் சுக்ரீவனும் ஆஞ்சநேயனும் – விளக்கம்\n1.மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணினால் அது தியானம்.\n2.நாங்கள் பார்க்கும் ஒவ்வொருவரும் நன்றாக இருக்க வேண்டும்… நன்றாக இருக்க வேண்டும்… என்று எண்ணினால் தவம்.\n3.மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணிச் சொன்னால் அது தவம்.\nஎன்னை ஒருவன் வேதனைப்படுத்துகின்றான் வேதனைப்படுத்துகின்றான் என்று எண்ணினால் இதுவும் தவம் தான். அந்த வேதனைப்படுத்துவோரை மீண்டும் மீண்டும் எண்ணும் பொழுது அந்தத் தவத்தின் வழி கொண்டு நமக்குள் வேதனைபடுத்தும் தன்மை வரும்.\nஆனால் அந்த மகரிஷிகளின் பேரருள் எல்லோரும் பெறவேண்டும் என்று அந்தத் தவத்தை எடுத்துப் பழக வேண்டும்.\n என்றே தெரியாதபடி சிலர் தவமிருக்கிறேன் என்று சொன்னால் எதைத் தவமிருக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.\nதியானமிருக்கிறேன் என்ற நிலைகளில் எதைத் தியானம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. யோகா பயிற்சிகளிலும் பல வித்தியாசமான நிலைகளில் கொண்டு செல்கிறார்கள்.\nஎதனால்… எதை.. எப்பொழுது.. எந்த நிலைகளில் எடுக்க வேண்டும்… என்ற உணர்வுகளைக் காட்டியிருந்தாலும் ஞானிகள் காட்டிய மரபுகளை மாற்றி இவர்களுக்குகந்த நிலைகளை மாற்றிக் கொள்கின்றனர்.\nஇராமாயணத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ���னகச் சக்கரவர்த்தி சீதாவுக்குத் திருமணம் செய்வதற்காகச் சுயம்வரத்தை ஏற்படுத்துகின்றார். அதை எல்லோருக்கும் பறைசாற்றுகின்றார்கள்.\nசீதாவைத் திருமணம் செய்ய எல்லோரும் வருகின்றார்கள். அவர்வர்கள் குறி வைத்து ஒன்றைத் தாக்கும் நிலைகளுக்குச் செயல்படுத்துகின்றனர். அவரவர்களின் வல்லமையைக் காட்டுகின்றனர்.\nஅதே சமயத்தில் இராமன் தீமை செய்யும் அந்தத் தனுசையே (வில்லை) ஒடித்து விடுகின்றான். தீமை செய்யும் அந்த வில்லை ஒடித்த பின் சீதாவைத் தன்னுடன் அரவணைத்துக் கொள்கின்றான்… “கல்யாணராமா…\n1.அதாவது சந்தோஷமான உணர்வுகளை நமக்குள் அரவணைத்துக் கொண்டால்\n2.தீமை செய்யும் எண்ணங்களை நீக்கிவிட்டால் நமக்குள் அனைத்தும் ஒன்று சேர்த்து வாழும்.\nஎன்னை அப்படிச் செய்தானே இப்படிச் செய்தானே என்று வேதனைப்பட்டால் உடலிலே நோய் ஆகிவிடுகின்றது.\nஅப்படி வராதபடி நம் எண்ணங்கள் அனைத்தும் எப்படி ஒன்று சேர்த்து வாழ வேண்டும்… என்ற நிலைகளும் பகைமை உணர்வை எப்படி நீக்க வேண்டும்… என்ற நிலைகளும் பகைமை உணர்வை எப்படி நீக்க வேண்டும்… என்றும் நம்முடைய எண்ணங்களை எப்படி இயக்க வேண்டும்… என்றும் நம்முடைய எண்ணங்களை எப்படி இயக்க வேண்டும்… என்ற நிலையும் கோவிலில் இதை நமக்கு அழகாகச் சொல்கிறார்கள்.\nஉணர்வின் எண்ணங்கள் எப்படி இயக்குகிறது என்ற நிலை இராமாயணக் காவியத்தில் தெளிவாகக் காட்டுகின்றார் வான்மீகி.\nஉதாரணமாக சூரியனின் பிள்ளை தான் சுக்ரீவன். ஆனாலும் எல்லாவற்றையும் எடுத்து வளர்க்கின்றது அதனதன் அறிவாக இயக்குகின்றது உதவிகள் செய்கின்றான் சுக்ரீவன்.\n இந்த நோயாளியின் உணர்வை எடுத்துக் கொண்டால் வலிமைமிக்க நிலைகள் வருகிறது. நுகர்ந்தால் நம் நல்லதை வலுவிழக்கச் செய்கிறது. இதுவும் சூரியனின் புத்திரன் தான்.\nஆனால் அதை மாற்ற நாம் உயர்ந்த குணங்களைச் சொல்லப்படும் பொழுது நல்ல நிலைகளில் வாயுவாகச் சென்று இயக்கிக் காட்டுவது ஆஞ்சநேயன். அவனும் சூரியனின் பிள்ளை தான். அவன் மந்திரியாக இருக்கின்றான்.\nஅருள் உணர்வுகள் உடலுக்குள்ளே சென்றவுடன் இந்த உண்மையை உணர்த்தித் நன்மை தீமை என்ற நிலைகளைச் செயல்படுத்துகிறது என்ற நிலைகளை\n1.இப்படி மூன்று பிரிவாகக் காட்டி (வாலி சுக்ரீவன் ஆஞ்சநேயன்)\n2.இந்தச் சூரியன் எதைச் செய்கிறது…\n3.நுகர்ந்த உணர்வின் இயக்��ங்கள் எவ்வாறு…\nஆகவே அறியாது புகும் அந்தத் தீமையான எண்ணங்களை நீக்கிப் பழக வேண்டும் என்பதற்குத்தான் கல்யாணராமா… நமக்குள் ஒன்று சேர்த்து வாழக்கூடிய நிலைகள் வளர வேண்டும். கோவிலில் இப்படி வணங்க வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.\nஅதன்படி நாம் தீமையை நீக்குகின்றோம் என்ற நிலையில் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்… என்று வாழக்கூடிய நிலை வருகிறது.\n தனக்குள் வரும் உணர்வை நஞ்சினை நீக்கிவிட்டு உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றுகின்றது.\n நஞ்சினை நீக்கி விட்டு உணர்வின் அறிவாகத் தெரிகின்றான். இந்த அறிவின் துணை கொண்டு நமக்குள் தீமை புகாது பாதுகாத்துக் கொள்ளும் நிலையே மாற்றியமைக்கும் சக்தி தான் மனிதனின் ஆறாவது அறிவு.\nஅப்படி மாற்றியமைக்கும் சக்தி பெற்றது தான் துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை நாம் புருவ மத்தியின் வழியாக எடுத்து உடலுக்குள் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.\nஅதை எல்லோரும் பெற்று அவர்களும் நலமும் வளமும் பெறவேண்டும் என்று எண்ணினால் இது தான் உண்மையான தியானமும் தவமும்..\nசண்டை போடுகிறவர்கள் உணர்வுகளை நுகர்ந்தால் நம் உடலுக்குள்ளும் சண்டை நடக்கும்…\nகோபத்தை வீரமாக்கி… ஞானம் கொண்டு சாந்தப்படுத்தி.. “வீரிய சக்தியாக…” மாற்றுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநற்குணங்களைப் பயன்படுத்த வேண்டிய விதம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநாம் போற்ற வேண்டிய உண்மையான சக்தி…\nசில நேரங்களில் இனம் புரியாத நிலைகளில் நமக்கு வேதனையான உணர்வுகள் தோன்றுகிறது… ஏன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/02/11/57", "date_download": "2019-12-07T02:17:14Z", "digest": "sha1:CKIW2XUYLFSKDCVFFGBS7PYRHGTD65AW", "length": 6029, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:2000 ரூபாய் உதவித் தொகை: திமுக எதிர்ப்பு, பாமக வரவேற்பு!", "raw_content": "\nகாலை 7, சனி, 7 டிச 2019\n2000 ரூபாய் உதவித் தொகை: திமுக எதிர்ப்பு, பாமக வரவேற்பு\nதேர்தலை மனதில் கொண்டே வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை முதல்வர் அறிவித்துள்ளதாக திமுக விமர்சித்துள்ள நிலையில், பாமக வரவேற்பு தெரிவித்துள்ளது.\nஇரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டமன்றம் இன்று (பிப்ரவரி 11) கூடிய நிலையில், 110 விதியின் கீழ் அறிவிப்பு வாசித்த முதல்வர் எடப்பாடி பழ��ிசாமி, “கஜா புயல், மழை பெய்யாததால் ஏற்பட்ட வறட்சி ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதனை கருத்தில்கொண்டு தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கும் தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும்” என்று அறிவித்தார். இதனால் 60 லட்சம் குடும்பங்கள் பயனடையும் என்றும், இதற்காக 1200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், 2000 ரூபாய் தரப்படும் என்ற இந்த அறிவிப்புக்கு விமர்சனங்கள் எழுந்துள்ளது.\nஇதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, கருத்து தெரிவித்த திமுக பொருளாளரும் எதிர்க்கட்சித் துணை தலைவருமான துரைமுருகன், “இது மக்களவை தேர்தலை முன்னிட்டு கொடுக்கப்படும் பணம். மத்திய அரசு அறிவித்துள்ள பணத்தை தேர்தலுக்காக கொடுக்கப்படும் பணம் என்று தம்பிதுரையே விமர்சித்துள்ளார். வாக்காளர்களுக்கு கொடுக்கும் பணத்தை சட்டப்பூர்வமாக கொடுக்கிறார்கள்” என்று விமர்சித்தார்.\nஆனால் முதல்வரின் அறிவிப்புக்கு பாமக வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன் கருதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் வரவேற்கத்தக்கதாகும்.தமிழக அரசின் இந்த நிதியுதவி சரியான நேரத்தில் வழங்கப்படும் மிகத் தேவையான உதவியாகும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “கஜா புயல், வறட்சி, சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் பிரச்சினை என மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு ஏதேனும் உதவி வழங்கப்பட வேண்டியது அரசின் கடமையாகும். அந்த வகையில் தமிழக அரசு இப்போது அறிவித்துள்ள ரூ.2000 நிதியுதவி ஏழைக் குடும்பங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nதிங்கள், 11 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_(1867)", "date_download": "2019-12-07T02:32:34Z", "digest": "sha1:M5CPMUPUASW64H72RTOWOVNXT6PM6BVC", "length": 7218, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பன்னாட்டுக் கண்காட்சி (1867) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள்\nபன்னாட்டுக் கண்காட்சி 1867 என்பது, 1867 ஏப்ரல் முதலாம் தேதி முதல் அதே ஆண்டு நவம்பர் 3ம் தேதிவரை பிரான்சின் பாரிசில் நடைபெற்ற கண்காட்சியைக் குறிக்கும். 42 நாடுகள் இக்காண்காட்சியில் கலந்துகொண்டன. இரண்டாம் பிரெஞ்சுப் பேரரசின் உச்சநிலையைக் குறிக்கும் முகமாக, பேரரசன் மூன்றாம் நெப்போலியனின் ஆணையைத் தொடர்ந்து 1864இலேயே ஏற்பாடுகள் தொடங்கின.\nசாம்ப் டி மார்சில் அமைந்த முதன்மைக் கட்டிடம்\nநீரியல் உயர்த்தி, வலிதாக்கிய காங்கிறீட்டு\n1862 பன்னாட்டுக் கண்காட்சி in இலண்டன்\n1864ல் மூன்றாம் நெப்போலியன், 1867ம் ஆண்டில் பாரிசில் பன்னாட்டுக் கண்காட்சியொன்றை நடத்தும்படி ஆணை பிறப்பித்தார். இளவரசர் ஜெரோம் நெப்போலியனின் தலைமையில் இதற்கென ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு முதற்கட்ட வேலைகள் தொடங்கின. 119 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பாரிசின் இராணுவ அணிவகுப்புக்குரிய வெளியான சாம்ப் டி மார்சும், 52 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிலியன்கோர்ட் தீவும் கண்காட்சிக்கான இடமாகத் தேர்வாகியது. முதன்மைக் கட்டிடம் மூலைகள் வளைவாக அமைந்த செவ்வக வடிவம் கொண்டது. இதன் நீளம் 1608 அடிகள் (490 மீ), அகலம் 1247 அடிகள் (380 மீ). சுற்றிலும் பூங்காவும், அதைச் சுற்றிக் காட்சியரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. முதன்மைக் கட்டிடத்தை விட ஏறத்தாழ 100 சிறிய கட்டிடங்களும் கட்டப்பட்டன.\nகண்காட்சியின் கட்டுமானத்துக்கும், பேணலுக்குமான நிதியில் $1,165,020 பிரான்சு அரசின் நன்கொடை, அதேயளவு தொகையைப் பரிசு நகரம் வழங்கியது, $2,000,000 பொதுமக்களிடம் இருந்தும் கிடைத்தது.\nகண்காட்சியில் 50,226 காட்சிப்படுத்துவோர் பங்குபற்றினர். இவர்களில் 15,055 பேர் பிரான்சையும் அதன் குடியேற்ற நாடுகளையும் சேர்ந்தோர். 6176 பேர் பெரிய பிரித்தானியாவையும் அயர்லாந்தையும் சேர்ந்தோர். ஐக்கிய அமெரிக்காவிலிருந்து 703 பேர் பங்குபற்றினர். முதன் முதலாக சப்பான் தனது தேசியக் காட்சிக்கூடத்தில் கலைப்பொருட்களைக் காட்சிக்கு வைத்திருந்தது.[1] இவற்றில் பெரும்பாலானவை கியூசுவின் சட்சுமா, சாகா குலங்களைச் சேர்ந்தோருடையவை.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்���ிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/maverar-naal-vaan-pulikal.html", "date_download": "2019-12-07T01:34:28Z", "digest": "sha1:BSQCRWMQRZIHAGCCAUOWMNZ7QGYTNCXR", "length": 6334, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "தடைகளையும் மீறி வான்புலிகளுக்கு வானில் தீபம் ஏற்றிய தமிழர்கள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / மாவீரர் / தடைகளையும் மீறி வான்புலிகளுக்கு வானில் தீபம் ஏற்றிய தமிழர்கள்\nதடைகளையும் மீறி வான்புலிகளுக்கு வானில் தீபம் ஏற்றிய தமிழர்கள்\nஜெ.டிஷாந்த் November 27, 2019 மாவீரர்\nமாவீரர் நாளான இன்று தடைகளையும் மீறி வான்புலிகளுக்கு வானில் தீபம் ஏற்றிநினைவேந்தல் நிகழ்வு அனுஷ்ட்டிக்கப்பட்டது\nராஜிவ் செய்தது துரோகம்தான், பிரபாகரன் கோபம் நியாயமானது; உண்மைகளை உடைத்த ரகோத்தமன்\nராஜீவ்காந்தி செய்தது துரோகம் தான் விடுதலைப்புலிகள் தலைவர் திரு.பிரபாகரனின் கோபம் நியாயமானது என ராஜிவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் தலமை CB...\nதனித்து வடக்கு கிழக்கென பிரிந்திருக்கின்ற ஈபிஆர்எல்எவ் இனை ஒன்றிணைப்பது தொடர்பில் ஆராய இன்று முதலாம் திகதி அக்கட்சியின் மத்திய கமிட்டி...\nஈழம் பிக்பொஸ்:பல்கலைக்கழக மாணவர்கள் கருவிகளானார்களா\nஜக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித்தை தோற்கடிக்க ரணில் முழு அளவில் முயற்சிகளை முன்னெடுத்ததாக தற்போது கடுமையான குற்றச்சா...\nஏட்டிக்குப்போட்டி: சுவிஸ் தடை விதித்தது\nசுவிட்சர்லாந்து செல்ல இலங்கையர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவய தெரிவித்துள்ளது . சுவிட்சர்லாந்து செல்லும் இலங்கையர்களுக...\nவலுக்கின்றது முன்னாள் முதலமைச்சர் கூட்டணி\nதாங்கள் தான் உண்மையான மாற்று அணியென தமிழ் தேசிய மக்கள் முன்னணி முரண்டுபிடிக்க வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarseithy.com/?p=118", "date_download": "2019-12-07T02:00:32Z", "digest": "sha1:PU3EA2BP3VQLQWLTYXYUEMQMHQ7Y5XOC", "length": 10476, "nlines": 155, "source_domain": "www.sudarseithy.com", "title": "புதிய தூதுவர்கள் நால்வரும் நற்சான்று பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர் – Sri Lankan Tamil News", "raw_content": "\nபுதிய தூதுவர்கள் நால்வரும் நற்சான்று பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்\nஇலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் நால்வர் இன்று (01) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்.\nஇதற்கமைய, Mrs. Alaina Teplitz ஐக்கிய அமெரிக்கா, Mr. Akira Sugiyama ஜப்பான், Mr. Eric Lavertu பிரான்ஸ் மற்றும் Mr. Ashraf Haidari ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் தூதுவர்களே இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதூதுவர்கள் நற்சான்றுகளை கையளிக்கும் நிகழ்வில், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.\nமேலும் இலங்கைச் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nசாமியார் நித்தியானந்தாவுக்கு முன்பே… தனிநாடு கேட்டு விண்ணப்பித்த நபர் பற்றி தெரியுமா\nஎனக்கு ஆளுனர் பதவி வழங்கப்படவில்லை\nஒரு நாட்டில் இரண்டு அரசுகள் என்ற கருத்துக்கள் தலைதூக்க இதுவே காரணம்\nகனடாவில் மனநோயாளியாக அலையும் இலங்கைத் தமிழனுக்கு வைக்கப்பட்ட ஆப்பு\nதிருமதி நாகேஸ்வரி முருகையா (தேன்கனி) – மரண அறிவித்தல்\nதிரு சேகர் ஜெயராஜா – மரண அறிவித்தல்\nதிரு ஜீவாகரன் சுலக்‌ஷ்ன் – மரண அறிவித்தல்\nதிரு சிதம்பரப்பிள்ளை சிறிரங்கராசா – மரண அறிவித்தல்\nசெல்வி கோபினா மகேந்திரன் – மரண அறிவித்தல்\nதிருமதி சுமதி இராஜகரன் – மரண அறிவித்தல்\nதிரு விக்னராஜா சாரங்கன் – மரண அறிவித்தல்\nதிருமதி சரோஜாதேவி சிவானந்தராஜா – மரண அறிவித்தல்\nதிருமதி விமலோதினி ஸ்ரீனிவாசன் – மரண அறிவித்தல்\nஅமரர் தனுஜா யோகராஜா – 6ம் ஆண்டு நினைவஞ்சலி\nஇலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு பிரதமர் உத்தரவு\nஇலங்கையர்களுக்கு இன்ப தகவலை அளித்த கனடா பிரதமர்\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\nஐக்கிய அமெரிக்காவின் GREEN CARD VISA வுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nலாஸ்லியாவுக்கு கனடாவில் இருந்து கிடைக்கப்போகும் வாழ்நாளில் மறக்க முடியாத சர்ப்ரைஸ்\nகொழும்பு பஸ்ஸில் யாழ். இளைஞருக்கு ஏற்பட்ட கொடுமை\nமுடிந்தளவு இந்த செய்தினை பகிர்ந்து தந்தையிடம் மகனை சேர்க்க உதவுங்கள்\nசுர்ஜித் உடலில் சில பாகங்கள் இல்லை அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரேத பரிசோதனை முடிவுகள்\nநாடு கடத்தப்பட்ட இலங்கை தமிழ் குடும்பம் : நாடுவானில் கதறி அழுத்த குழந்தைகள்\nஇலங்கை நீர்ப்பாசன திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் செயற்றிட்டத்தில் பதவி வெற்றிடங்கள்\nசாமியார் நித்தியானந்தாவுக்கு முன்பே… தனிநாடு கேட்டு விண்ணப்பித்த நபர் பற்றி தெரியுமா\nஎனக்கு ஆளுனர் பதவி வழங்கப்படவில்லை\nபுதிய தூதுவர்கள் நால்வரும் நற்சான்று பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்\n’பெரும்பான்மை தவறினால் அனைத்தையும் ரணில் கைவிடுவார்’\n‘தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கே அமைச்சுப் பதவியை ஏற்றேன்’\nமட்டகளப்பு பொலிஸார் கொலை வழக்கில் கைதானவர்கள் விடுதலையா மனோ கணேசன் வெளியிட்ட அறிவிப்பு\nஇலங்கை மாணவர்களுக்கு, விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை\nஇரண்டில் எது வேண்டும் என்று மக்கள் தான் தீர்மானிக்கவேண்டும்\nவிளம்பரம், செய்தி காப்புரிமை, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/international/149571-this-prime-minister-announced-tax-benefits-for-families-with-four-or-more-children", "date_download": "2019-12-07T01:13:31Z", "digest": "sha1:2TOGFNO67RGUPDN25TF2L6W7JJFRV35S", "length": 13617, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "``நான்கு குழந்தைகள் பெற்றால் வாழ்நாள் வருமான வரிவிலக்கு!\" - அதிரடி பிரதமர் #GuessWho? | This Prime Minister announced tax benefits for families with four or more children", "raw_content": "\n``நான்கு குழந்தைகள் பெற்றால் வாழ்நாள் வருமான வரிவிலக்கு\" - அதிரடி பிரதமர் #GuessWho\n``நான்கு குழந்தைகள் பெற்றால் வாழ்நாள் வருமான வரிவிலக்கு\" - அதிரடி பிரதமர் #GuessWho\nநான்கு குழந்தைகள் அல்லது அதற்கு மேல் உள்ளவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் வரிவிலக்கு அளிக்கப்படும்' என்ற அதிரடி அறிவிப்பை முன்வைத்திருக்கிறது ஹங்கேரி நாட்டின் வலதுசாரி `ஃபிடெஸ்' அரசு. ஹங்கேரி நாட்டின் மக்கள்தொகை, 1980-களின் தொடக்கத்திலிருந்து சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக அதிகமான சரிவிற்கு ஆளாகியிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் சராசரியாக 28,000 என்ற ரீதியில் மக்கள்தொகை குறைந்துகொண்டே வருகிறது. 2017-ம் ஆண்டு மக்கள்தொகை 32,900 வரை சரிந்துள்ளது. அதன்பொருட்டு ஹங்கேரியின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஏழு அம்ச திட்டத்தை முன்வைத்துள்ளார் அந்நாட்டின் பிரதமர் விக்டர் ஆர்பன்.\nஹங்கேரி நாட்டின் மக்கள்தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் அதேநேரத்தில், அந்த நாட்டில் இஸ்லாமிய மக்களின் குடியேற்றத்தை மக்கள்தொகை சார்ந்திராமல் இருக்கவேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார் பிரதமர் விக்டர். கடந்த 2003-ம் ஆண்டு முதல் தற்போதுவரை தேசியப் பழைமைவாதக் கட்சியான `ஃபிடெஸ்' கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். `தமிழ்நாடு தமிழர்களுக்கே' என்பதுபோல `ஹங்கேரி ஹங்கேரியர்களுக்கே' என்பதையே தன் அரசியல் சாராம்சமாகக் கொண்டிருக்கிறார் அந்நாட்டு பிரதமர்.\nஇஸ்லாமிய மக்கள் ஹங்கேரியில் குடியேறும் விவகாரத்தில் முற்றிலும் சகிப்புத்தன்மையற்ற கொள்கையைக் கடைப்பிடிப்பவராகத் திகழ்கிறார் விக்டர் ஆர்பன். இவர் கடந்த ஏப்ரல் மாதம், ஹங்கேரி நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது ``ஹங்கேரியர்களுக்கு மட்டுமான நாடாக இருக்கவைப்பதே என் பணி\" என்று கூறினார்.\nபிறப்பு விகிதம் அதிகரிக்கக் கொண்டுவந்த திட்டத்தைப் பற்றி ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன், ``எதிர்காலத்தில் ஹங்கேரி மக்கள்தொகை புலம்பெயர்ந்து வருவோரின் குடியேற்றத்தைச் சாராமல் இருப்பதற்காகத்தான் இந்த 7 அம்சத் திட்டத்தை முன்வைக்கிறேன். மக்கள்தொகையில் ஹங்கேரிய மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதே நோக்கம். ஐரோப்பா முழுவதுமே குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து இருக்கிறது. மேற்கத்திய நாடுகளின் இந்த நிலைக்குக் காரணம், இங்கு புலம���பெயர் மக்களின் குடியேற்றம்தான். குடியேறுபவர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் சேருவதால், குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து இருப்பது நமக்குத் தெரியாமல் போய்விடுகிறது\" என்றார்.\nபிரதமர் விக்டர் ஆர்பன் அறிவித்த 7 அம்சத் திட்டத்தில், முக்கியமான ஐந்து குறிப்பிடத்தக்க அம்சங்கள்:-\n* நான்கு மற்றும் அதற்கு மேல் குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு அவர்கள் வாழ்நாள் முழுக்க வருமான வரிவிலக்கு.\n* மூன்று அல்லது அதற்கு மேல் குழந்தைகள் உள்ள குடும்பங்கள், ஏழு இருக்கைகள் கொண்ட வாகனம் வாங்குவதற்கு 2.5 மில்லியன் ஹங்கேரியன் ஃபோரின்டஸ் (இந்திய ரூபாய் மதிப்பில் 6,28,000) மானியம் வழங்கப்படும்.\n* முதல் முறையாக திருமணம் செய்யும் 40 வயதுக்குக் கீழுள்ளவர்கள், 10 மில்லியன் ஹங்கேரியன் ஃபோரின்ட்ஸ் (இந்திய ரூபாய் மதிப்பில் 25,00,000) வட்டி இல்லா கடன் கொடுக்கவும், அவர்கள் மூன்று குழந்தைகள் பெற்ற பின்னர் கடன் ரத்து செய்யப்படும்.\n* அடுத்த மூன்று ஆண்டுகளில் நாட்டில் 21,000 இடங்களில் சிறுவர் வளர்ப்பகங்கள் அமைக்கப்படும்.\n* நாட்டில் உள்ளவர்களின் மருத்துவ நலன்களுக்காக கூடுதலாக இரண்டரை பில்லியன் டாலர் செலவு செய்யப்படும்\nஇந்த 7 அம்சத் திட்டத்தை அறிவித்த பின்னர், வரும் மே மாதம் வரவிருக்கும் ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றிப் பேசினார்:\n``ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை, அதிகக் குடியேற்றங்கள் ஏற்படுவதை விரும்புகிறது. குடியேற்றங்களை விரும்புவோர், குடியேறுபவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு நாட்டில் இனக் கலப்பு ஆவதால் என்ன நன்மை அடைகிறார்கள் எனத் தெரியவில்லை. ஐரோப்பிய இடதுசாரிகள், இந்தக் கண்டத்திலுள்ள நாடுகளிலும், குடும்பங்களிலும் கிறித்துவ வாழ்வு முறையைக் குழிதோண்டிப் புதைத்துவிடும் நோக்கில் உள்ளனர்\" என்றார்.\nவிக்டர் ஆர்பனின் பேச்சுக்குப் பிறகு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டு, அவருக்கு எதிராக ஒரு பேரணியை நடத்தினார்கள். அவரின் சகிப்புத்தன்மையற்ற கொள்கையையும், வறட்டு வலதுசாரி கொள்கையையும் அந்நாட்டு பெரும்பாலான பத்திரிகைகளும், இடதுசாரிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். 'இத்தகையத் திட்டங்களுக்கு வீணாகச் செலவழிப்பதைத் தவிர்த்து, வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள மக்களை உயர்த்த முயற்சி செய்ய வேண்டும்' என்பன போன்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. 2017-ம் ஆண்டு கணக்கீட்டின்படி, அந்த நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள், 14.7 சதவிகிதம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://egathuvam.blogspot.com/search?updated-max=2008-08-04T15:26:00%2B05:30&max-results=10", "date_download": "2019-12-07T00:58:32Z", "digest": "sha1:5OES75ZAI2BN7V7LKCA3ATGSMMXMS56O", "length": 230679, "nlines": 557, "source_domain": "egathuvam.blogspot.com", "title": "ஏகத்துவம்", "raw_content": "\nஇந்து மதம் பற்றிய கட்டுரைகள்\n விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்\n7/17/2008 03:08:00 PM குஷ்டம், நகைச்சுவை, பொருந்தாத போதனைகள் 1 comment\nபைபிளில் முரண்பாடான வசனங்கள், ஆபாசமான வசனங்கள் என்று இருப்பது போன்று ஜோக்கான வசனங்களும் நிறைய கானக்கிடைக்கின்றன.\nநாம் உடுத்தும் ஆடைகளுக்கு குஷ்டரோகம் வரும் என்று உளரிவைத்தவர்கள் அடுத்து வீட்டுக்கும் குஷ்டரோகம் வரும் என்று கடவுளின் பெயரால் பைபிளில் உளரிவைத்துள்ளதைப் பாருங்கள்:\nநான் உங்களுக்குக் காணியாட்சியாகக் கொடுக்கும் கானான் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு, உங்கள் காணியாட்சியான தேசத்தில் ஒரு வீட்டிலே குஷ்டதோஷத்தை நான் வரப்பண்ணினால், அந்த வீட்டிற்கு உடையவன் வந்து, வீட்டிலே தோஷம் வந்திருக்கிறதாகத் தோன்றுகிறது என்று ஆசாரியனுக்கு அறிவிக்கக்கடவன். அப்பொழுது வீட்டிலுள்ள யாவும் தீட்டுப்படாதபடிக்கு, ஆசாரியன் அந்தத்தோஷத்தைப் பார்க்கப் போகுமுன்னே வீட்டை ஒழித்துவைக்கும்படி சொல்லி, பின்பு வீட்டைப் பார்க்கும்படி போய், அந்தத் தோஷம் இருக்கிற இடத்தைப் பார்க்கக்கடவன். அப்பொழுது வீட்டுச் சுவர்களிலே கொஞ்சம் பச்சையும் கொஞ்சம் சிவப்புமான குழி விழுந்திருந்து, அவைகள் மற்றச் சுவரைப்பார்க்கிலும் பள்ளமாயிருக்கக் கண்டால், ஆசாரியன் வீட்டைவிட்டுப் புறப்பட்டு வாசற்படியிலே வந்து, வீட்டை ஏழுநாள் அடைத்துவைத்து, ஏழாம்நாளிலே திரும்பப் போய்ப்பார்த்து, தோஷம் வீட்டுச் சுவர்களில் படர்ந்ததென்று கண்டால், தோஷம் இருக்கும் அவ்விடத்துக் கல்லுகளைப் பெயர்க்கவும், பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே போடவும் அவன் கட்டளையிட்டு, வீட்டை உள்ளே சுற்றிலும் செதுக்கச்சொல்லி, செதுக்கிப்போட்ட மண்ண��ப் பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே கொட்டவும், வேறே கல்லுகளை எடுத்துவந்து, அந்தக் கல்லுகளுக்குப் பதிலாகக் கட்டி, வேறே சாந்தை எடுத்து வீட்டைப்பூசவும் கட்டளையிடுவானாக. கல்லுகளைப் பெயர்த்து, வீட்டைச் செதுக்கி, நவமாய்ப் பூசினபின்பும், அந்தத் தோஷம் திரும்ப வீட்டில் வந்ததானால், ஆசாரியன் போய்ப் பார்க்கக்கடவன். தோஷம் வீட்டில் படர்ந்ததானால், அது வீட்டை அரிக்கிற குஷ்டம். அது தீட்டாயிருக்கும். ஆகையால் வீடுமுழுவதையும் இடித்து, அதின் கல்லுகளையும், மரங்களையும், அதின் சாந்து எல்லாவற்றையும் பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான இடத்திலே கொண்டுபோகவேண்டும். வீடு அடைக்கப்பட்டிருக்கும் நாட்களில் அதற்குள் பிரவேசிக்கிறவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான். அந்த வீட்டிலே படுத்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன். அந்த வீட்டிலே சாப்பிட்டவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன். ஆசாரியன் திரும்பவந்து, வீடு பூசப்பட்டபின்பு வீட்டிலே அந்தத் தோஷம் படரவில்லை என்று கண்டானேயாகில், தோஷம் நிவிர்த்தியானபடியால், ஆசாரியன் அந்த வீட்டைச் சுத்தம் என்று தீர்க்கக்கடவன். அப்பொழுது வீட்டிற்குத் தோஷங்கழிக்க, இரண்டு குருவிகளையும், கேதுருக்கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து, ஒரு குருவியை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீரின்மேல் கொன்று, கேதுருக்கட்டையையும், ஈசோப்பையும், சிவப்புநூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்து, இவைகளைக் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் தோய்த்து, வீட்டின்மேல் ஏழுதரம் தெளித்து, குருவியின் இரத்தத்தினாலும், ஊற்றுநீரினாலும், உயிருள்ள குருவியினாலும், கேதுருக்கட்டையினாலும் ஈசோப்பினாலும், சிவப்புநூலினாலும் வீட்டிற்குத் தோஷங்கழித்து, உயிருள்ள குருவியைப் பட்டணத்துக்குப் புறம்பே வெளியிலே விட்டுவிட்டு, இப்படி வீட்டிற்குப் பிராயச்சித்தம் செய்யக்கடவன். அப்பொழுது அது சுத்தமாயிருக்கும். இது சகலவித குஷ்டரோகத்துக்கும், சொறிக்கும், வஸ்திரக் குஷ்டத்துக்கும், வீட்டுக் குஷ்டத்துக்கும், . தடிப்புக்கும், அசறுக்கும், வெள்ளைப்படருக்கும் அடுத்த பிரமாணம். குஷ்டம் எப்பொழுது தீட்டுள்ளது என்றும், எப்பொழுது தீட்டில்லாதது என்றும் தெரிவிப்பதற்குக் குஷ்டரோகத்துக்கு அடுத்த பிரமாணம் இதுவே என்றார். ( லேவியராகமம் 14:34-57 )\nகடவுளுடைய சட்டங்களை எப்படிப்பட்ட மடத்தனமான சட்டங்களாக சித்தரித்திருக்கின்றார்கள் என்று பார்த்தீர்களா சகோதரர்களே மேலே சொன்னது போல் வீட்டுக்கு குஷ்டரோகம் வரும், ஆடைகளுக்கு குஷ்டரோகம் வரும் என்று வேறு எவராவது சொன்னால் 'இவனுக்கு பைத்தியம் பிடித்துள்ளது' என்று சொல்லும் நாம், அதை விட மிக மிக மடத்தனமாக - முட்டாள்தனமாக உளரும் இந்த பைபில் வசனங்களை மட்டும், இந்த அண்ட சராசரங்களை எல்லாம் படைத்து பரிபாலித்துவரும் இறைவனின் வார்த்தைகள்' என்று எப்படி நம்பமுடியும் மேலே சொன்னது போல் வீட்டுக்கு குஷ்டரோகம் வரும், ஆடைகளுக்கு குஷ்டரோகம் வரும் என்று வேறு எவராவது சொன்னால் 'இவனுக்கு பைத்தியம் பிடித்துள்ளது' என்று சொல்லும் நாம், அதை விட மிக மிக மடத்தனமாக - முட்டாள்தனமாக உளரும் இந்த பைபில் வசனங்களை மட்டும், இந்த அண்ட சராசரங்களை எல்லாம் படைத்து பரிபாலித்துவரும் இறைவனின் வார்த்தைகள்' என்று எப்படி நம்பமுடியும்\nஉலகிலேயே அதிகமான நாத்திகர்களை உண்டாக்கிய மதம் எதுவென்றால் அது கிறிஸ்தவமே காரணம் இது போண்ற மடத்தனமான பைபிள் வசனங்களே காரணம் இது போண்ற மடத்தனமான பைபிள் வசனங்களே கடவுளே இப்படியெல்லாம் போதிப்பாரா என்று அவர்கள் தங்கள் சிந்தனையை சுழற்றும்போது தான் 'கடவுளே இல்லை' என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றார்கள். இது போன்ற வசனங்களைப் பார்த்து யாருக்குத்தான் சந்தேகம் வராது சகோதரர்களே\nவீட்டுக்கு குஷ்டரோகம் வந்தால் அந்த இடம் கலர் கலாரா இருக்குமாம், மற்ற சுவர்களைக் காட்டிலும் வித்தியாசமாக இருக்குமாம், வீட்டுக்கு வந்த அந்த நோயை கண்டுபிடிப்பதற்கான டாக்டர்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த ஆசாரியர்களாம், அவர்களிடம் தான் ட்ரீட்மென்ட எடுக்கச் சொல்லி முறையிட வேண்டுமாம், அப்படி வீட்டுக்கு குஷ்டம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த வீட்டை ஏழு நாள் அடைத்து வைக்க வேண்டுமாம், குஷ்ட ரோகம் வந்த அந்த வீட்டில் பெயர்த்தெடுக்கப்பட்ட கற்களை அசுத்தமான இடத்தில் தான் போடவேண்டுமாம், வீட்டு குஷ்டரோக டாக்டர்களான ஆசாரியன் அதற்கான ட்ரீட்மென்ட் எடுத்தும், அதையும் மீறி குஷ்டரோகம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த வீட்டையே இ��ித்து அந்த கல்லையும், மரங்களையும் ஊருக்கு வெளியே அசுத்தமான இடத்தில் போடவேண்டுமாம், அப்படி குஷ்டம் வந்த வீட்டுக்குள் எவனாவது சென்றிருந்தால் அவனுக்கு மாலை வரை தீட்டாம், அவன் உடுத்தின உடைகளை கழுவவேண்டுமாம், அந்த வீட்டில் எவனாவது சாப்பிட்டிருந்தால் அவனும் தனது உடையை கழுவவேண்டுமாம், இதை எல்லாம் மீறி அந்த வீட்டுக்கான தோஷம் கழிக்கிறதற்கு சில வழிமுறைகளும் இருக்கின்றதாம்; என்று இப்படி ஜோக்குகள் அடுக்கிக்கொண்டே போகின்றது...\nவிஞ்ஞானம் வளர்ந்த இந்த இருபதாம் நூற்றாண்டில், பைபிளின் இந்த அற்புதமான கண்டுபிடிப்பை யாராவது நிரூபிக்க முடியுமா இதை எல்லாம் எப்படி இறைவனின் வசனங்கள் என்று நம்பமுடியும் இதை எல்லாம் எப்படி இறைவனின் வசனங்கள் என்று நம்பமுடியும்\nஇதே போல் அநேக தமாஷான சட்டங்களும், குறிப்பாக மக்களை மடையர்களாக்கி அதன் மூலம் பிழைப்பு நடத்தும் புரோகிதர்களான - குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த - ஆசாரியர்களுக்கு பிஸினஸ் (Business) வாய்ப்புகளுக்கான வழிகளும் லேவியராகமத்தில் மட்டுமல்லாது பைபிளின் பல இடங்களிலும் காணப்படுகின்றது. இவை அனைத்தையும் கடவுளே போதித்ததாக யூத புரோகிதர்கள் எண்ணற்ற பொய்யான சட்டங்களை எழுதிவைத்துள்ளனர். இறைவன் நாடினால், அந்த அத்தனை தவறுகளும் தொடர்ந்து எமது தளத்தில் வெளிவரும்.\nஅவர்களில் (இஸ்ரவேலர்களில்) ஒரு பகுதியினர் உள்ளனர். வேதத்தில் இல்லாததை வேதம் என்று நீங்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக வேதத்தை வாசிப்பது போல் தமது நாவுகளை வளைக்கின்றனர். 'இது இறைவனிடம் இருந்து வந்தது' எனவும் கூறுகின்றனர். அது இறைவனிடம் இருந்து வந்ததல்ல. அறிந்து கொண்டே இறைவனின் பெயரால் பொய் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 3:78) .\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\nபைபிளில் மறைக்கப்பட்ட இயேசுவின் குழந்தை அற்புதம்\n7/14/2008 11:01:00 AM அற்புதம், கிறிஸ்துமஸ், குர்ஆன், மறுப்புகள் 4 comments\nஇயேசுவின் வரலாற்றை நான்கு நபர்களால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் பைபிளில் அவரைப்பற்றிய உண்மையான சில செய்திகளுடன், பல பொய்யான தகவல்களும், அவரது புனிதத்தன்மைக்கே பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல இட்டுக்கட்டப்பட்ட செய்திக���ும் நிறைந்து காணப்படுவதோடு அவரது வாழ்வில் நடந்த பல முக்கியமான சம்பவங்கள் மறைக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன என்ற உன்மையை நாம் கவனித்தாக வேண்டும். குறிப்பாக,\nதந்தையே இல்லாமல் இறை அற்புதத்தின் மூலம் பிறந்த அவருக்கே தந்தை வழி வம்சாவளியைச் சொல்ல முற்பட்டது,\nஒருவர் என்றில்லாமல் இருவர் அவருக்கு தந்தைவழி வம்சத்தை சொல்ல முற்பட்டதுடன் அதை முரண்பாடாகவும் - குழப்பமாகவும் சொல்லி அவருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சித்தது,\nஅவரது முன்னோர்களில் பலர் விபச்சாரர்கள் என்று பொய்யுரைத்ததுடன் அதன் மூலம் இயேசுவின் பரிசுத்தத் தன்மையையே கேள்விக்குறியாக்கியது,\nதந்தை இல்லாமல் இறை அதிசயத்தின் மூலம் பெற்றெடுத்த தியாகப்பெண்மணியாம் தனது தாய் மரியாளை தரக்குறைவாக அவர் நடத்தினார் என்று காட்ட முயற்சித்தது,\nஇறைவனுடைய வழிகாட்டுதலுடன் மக்களை நேர்வழிப்படுத்த வந்த அவரே தன்னிடம் கேள்விக்கேட்டவர்களை இன்றைய கேடிகள் போலும் ரௌடிகள் போலும் மிக மிகத் தரக்குறைவாக - அவர்களையும், அவர்களின் பெற்றோரையும் கடும் சொற்களால் திட்டியதாக சொல்லப்பட்டுள்ள சம்பவங்கள்,\nஇயேசு மதுபானப்பிரியராக இருந்ததாக காட்ட முயற்சித்தது,\nஅவர் முன்கோபியாக - சம்பந்தமில்லாத விஷயங்களுக் கெல்லாம் கோபப்படுபவராக இருந்தார் என்று காட்ட முயற்சித்தது\nதனது தந்தையின் மரணத்தில் கலந்துக்கொள்ள அனுமதி கேட்ட தனது சீடனை அதில் கலந்துக்கொள்ள விடாமல் தடுத்து, மனித உரிமையை மீறியவராக காட்ட முயற்சித்தது,\nகுறிப்பாக கடவுள் ஒருவரே என்று ஓரிறைக் கொள்கையைப் போதித்தவரையே கடவுளாக காட்ட முயற்சித்ததுடன், அவரை வைத்தே அந்தக் கொள்கைக்கு சமாதி கட்டியது,\nஇவை எல்லாவற்றையும் மீறி அவரது வரலாறு உன்மையிலேயே நடந்ததா அல்லது இயேசு என்பது ஒரு கதாப்பாத்திரமா அல்லது இயேசு என்பது ஒரு கதாப்பாத்திரமா என்று பல வரலாற்று ஆய்வாளர்களே சந்தேகம் எழுப்பும் வகையில் முரண்பாடான - குழப்பமான தகவல்களைக் கொடுத்து அவரது புனிதத்தன்மைக்கே மாசு கற்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டது போன்ற எண்ணற்ற இட்டுக்கட்டப்பட்ட செய்திகள்; இயேசுவின் வரலாறு என்றப்பெயரில் அவருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் இன்றைய பைபிளில் நிறைந்து காணப்படுகின்றது.\nஇவை போன்ற எண்ணற்ற தவறான - இட்டுக்க��்டப்பட்ட செய்திகளின் உன்மைகளை தெரியப்படுத்தும் முகமாகத்தான் வல்ல இறைவன் தனது இறுதி வேதமான திருக்குர்ஆனை இறுதி நபி மூலம் இறக்கி வைத்து சத்தியத்தை வெளிப்படுத்தினான்.\nஇப்படிப்பட்ட மறைக்கப்பட்ட உன்மைகளில் ஒன்றுதான் பைபிளில் சொல்லப்படாத இயேசுவின் குழந்தை அற்புதம். அதை திருக்குர்ஆன் அதன் பல்வேறு வசனங்களின் மூலம் தெளிவுபடுத்துகின்றது.\nஇயேசுவின் வாழ்வில் நடந்த மிக முக்கியமான ஒரு சம்பவம். அதுவும் இயேசுவின் பரிசுத்த தாயான கன்னிப்பெண் மரியாள், தான் திருமணம் முடிக்காத நிலையில் - அவரை எந்த ஒரு ஆணும் தீண்டாதிருக்கும் பொழுது இறை அதிசயத்தின் மூலம் இயேசுவை பெற்றெடுக்கின்றார். அதுவரை இந்த உன்மை இறைவனையும் (அவனால் அறிவிக்கப்பட்டவர்களைத்) தவிர வேறு யாருக்கும் தெரியாதிருக்கும் நிலையில், அன்றைய கால மக்கள் முன் திடீரென திருமணமாகாத ஒரு கண்ணிப்பெண் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து வரும் பொழுது என்ன நினைப்பர் அதுவும் பெண் மக்களையே இழிபிறவிகளாக எண்ணிக்கொண்டிருந்த யூத சமூகத்திற்கு முன்னால் ஒரு பெண் திருமணம் முடிக்காத நிலையில் ஒரு குழந்தையுடன் வந்தால் எந்த நிலைக்கு ஆளாகி இருப்பார் அதுவும் பெண் மக்களையே இழிபிறவிகளாக எண்ணிக்கொண்டிருந்த யூத சமூகத்திற்கு முன்னால் ஒரு பெண் திருமணம் முடிக்காத நிலையில் ஒரு குழந்தையுடன் வந்தால் எந்த நிலைக்கு ஆளாகி இருப்பார்\n என்றிருப்பார்கள். அதற்கான தண்டனை வழங்கியே ஆகவேண்டும் என்று கூக்குரலிட்டிருப்பார்கள். காரணம் இயேசுவின் காலத்தில் ஒரு பெண் விபச்சார வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவளைக் கல்லால் அடித்துக் கொல்லவேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் இருந்தது. (பார்க்க யோவான் 8:3-5) அவ்வளவு ஏன் விஞ்ஞானம் வளர்ந்த இன்றை காலத்தில் கூட ஒரு பெண்ணிற்கு இப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டாலும் இது தான் நடக்கும். இந்த சந்தேகம் தான் வரும். இது இயல்பான ஒன்று. ஆனால் மரியாள் அவர்கள் அது போன்ற தண்டனையிலிருந்தும், இப்படிப்பட்ட அவதூறு பேச்சுகளிலிருந்தும் தப்பித்துள்ளார் என்றால் அது எப்படி சாத்தியமானது\nபைபிளில் இயேசுவைப் பெற்றெடுத்த பிறகு மேற்கூறப்பட்ட எந்தப் பிரச்சனையையும் மரியாள் சந்திக்கவில்லை என்று ஒத்துக்கொள்கின்றது. அவர் மேறகூறப்பட்ட பிரச்சனைகள் எதையும��� சந்தித்ததாக பைபிளில் எந்த ஒரு குறிப்பும் இல்லை. ஆனால், திருமணம் முடிக்கப்படாத - கண்ணிப்பெண்ணான அவர் இப்படிப்பட்ட இக்கட்டான நிலையிலிருந்து தப்பித்த வரலாற்றை பைபிளில் சொல்லப்படவில்லையே அது ஏன் அது திட்டமிட்டு மறைக்கப்பட்ட மர்மம் என்ன அது திட்டமிட்டு மறைக்கப்பட்ட மர்மம் என்ன இயேசுவின் வரலாற்றை பைபிள் முழுமையாக சொல்கின்றதென்றால் அவரது வாழ்வில் நடந்த மிக முக்கியமான சம்பவமான இதுவும் சொல்லப்பட்டிருக்க வேண்டுமே இயேசுவின் வரலாற்றை பைபிள் முழுமையாக சொல்கின்றதென்றால் அவரது வாழ்வில் நடந்த மிக முக்கியமான சம்பவமான இதுவும் சொல்லப்பட்டிருக்க வேண்டுமே அது சொல்லப்படவில்லையே இது தான் நியாய சிந்தனையுடைய எல்லோருக்கும் ஏற்படும் கேள்வி.\nஅப்படிப்பட்ட மிக முக்கியமான - பைபிளில் சொல்லப்படாத இந்த வரலாற்று உன்மையை -நமக்கெல்லாம் ஏற்படும் அந்த நியாயமான கேள்விக்கான விடையை திருக்குர்ஆனின் மூலம் அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான். இது தான் திருக்குர்ஆனுக்கும் பைபிளுக்கும் உள்ள வித்தியாசம். விளக்கத்திற்கு வருவோம்:\nவானவர்கள் மரியமிடம் கூறினார்கள்: நிச்சயமாக இறைவன் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகன் பிறக்கப்போவது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அவர் பெயர் மஸீஹ், மர்யமின் மகன் ஈஸா (மரியாளின் மகன் இயேசு) என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும் மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார். (அல்குர்ஆன் 3:45)\nஅதாவது திருமணம் முடிக்காத கண்ணிப்பெண்ணான மரியாளிடம் இறைவன் புறத்திலிருந்து இந்த சுபச் செய்தி சொல்லப்படுகின்றது. இந்த செய்திகுறித்து அதிர்ச்சியுற்ற பரிசுத்த மரியாள் 'இது எப்படி சாத்தியமாகும் என்று கேள்வி எழுப்புகின்றார். அதைத் திருக்குர்ஆன் பின்வருமாறு தெரிவிக்கின்றது :\n(மர்யம் இறைவனிடம்) கூறினார்: 'என் இறைவனே என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும் என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்' (அதற்கு) அவன் கூறினான்: 'அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் 'ஆகுக' எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விட���கிறது.' (அல் குர்ஆன் 3:47)\nஇந்த உறையாடல் நடந்தப் பிறகு மரியாள் கர்ப்பம் அடைகின்றார். இறைவனின் வல்லமையை அவரது கருவறை உணர்கிறது. அதை திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது :\nஅப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார். பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார். -அல்குர்ஆன் 19:22\nபின்னர் மரியாள் குறிப்பிட்ட காலத்தில் இயேசு அவர்களைப் பெற்றெடுக்கின்றார்.\nஅதன் பிறகு குழந்தையுடன் தன் சமூகத்து மக்களிடத்தில் வருகின்றார். அதன் பிறகு நடந்தது பற்றி குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.\n உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை. உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை' (என்று பழித்துக் கூறினார்கள்).\n(ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார். 'நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்\n'நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன். அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான். இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.\n'இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான். மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு வஸீய்யத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.\n'என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.\n'இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்' என்று (அக்குழந்தை) கூறியது. - அல்குர்ஆன் 19:28-33\nஅவரது சமூகத்துமக்களுக்கு ஏற்பட்ட இயல்பான அந்த சந்தேகத்தை, குழந்தையாக இருந்த இயேசுவைப் பேச வைத்ததன் மூலம் அவர்களுக்கு உன்மையை உணர்த்தினான் இறைவன். ஆதனால் தான் மரியாளையும் அந்தக் குழந்தையையும் அந்த சமூகம் அங்கீகரிக்கின்றது.\nகுர்ஆன் சொல்லக்கூடிய இந்த சம்பவம் பைபிளில் சொல்லப்படவில்லையானாலும் நியாயமாக சிந்தித்தால் குர்ஆனில் சொல்லப்பட்ட இந்த சம்பவம் கண்டிப்பாக நடந்திருக்கும் - நடந்திருக்க வேண்டும் என்பதை நியாய சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது. காரணம், ஒரு கண்ணிப்பெண், அதுவும் திருமணமாகாதவர் ஒ���ு குழந்தையுடன் வந்தால் எந்த சமூகம்தான் சந்தேகக்கண் கொண்டு பார்க்காது கண்டிப்பாக குர்ஆன் சொல்வது போல் இந்த சம்பவம் நடந்தே இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அது போன்ற இக்கட்டான நிலையிலிருந்த மரியாள் தப்பித்திருக்கின்றார். அது எப்படி\nஇதற்கு பைபிளில் விடையிருக்கின்றதா என்றால் கண்டிப்பாக இல்லை என்பது தான் பதில்.\nபைபிளில் சொல்லப்படாத - மறைக்கப்பட்ட இந்த உண்மைகளையெல்லாம் விளக்கிவிட்டு இறைவன் சொல்கின்றான்:\nஇ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்). எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்). - அல்குர்ஆன் 19:34\nஇது போண்ற இயேசுவின் உன்மைநிலை பற்றிய எண்ணற்ற கேள்விகளுக்கான விடை திருக்குர்ஆனில் மட்டும் தான் இருக்கின்றது சகோதரர்களே.\nஇது ஒருபுறமிருக்க இந்த சத்தியமான வரலாற்று உன்மை பைபிளில் சொல்லப்படவில்லை என்பதையும் திருக்குர்ஆன் இதற்கு மிகத் தெளிவாக விளக்கமளித்து உள்ளதையும் ஏற்க மறுக்கும் சில கூலிக்கு மாறடிக்கும் கும்பல் தங்களைச் சார்ந்தவர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக - தங்களைத் தாங்களே திருப்திப்படுத்திக் கொள்வதற்காக மறுப்பு என்றப் பெயரால் சில மடத்தனங்களை எழுதி வெளியிட்டுள்ளனர். அதற்கான மறுப்பையும் தெளிவான விளக்கத்தையும் இங்கு பார்ப்போம்.\n// 1. ஒரு நாள் குழந்தை அல்லது சில நாள் குழந்தை பேசுவது என்பது, உலக அதிசயம்: குர்-ஆன் சொல்வது போல, மரியாள், குழந்தையை கொண்டுவருகிறார்கள், யூத ஜனங்கள் கேள்விகள் கேட்கிறார்கள், உடனே குழந்தை பேசுகிறது. என்னவாகியிருக்கும், இதை பார்க்கும் ஜனங்கள் தலை தெரிக்க ஓடியிருப்பார்கள், ஏதோ விபரீதம் நடக்கிறது என்றுச் சொல்லி ஓடி ஒளிந்துயிருப்பார்கள். சிலருக்கோ இதயமே நின்றுயிருக்கும். எல்லாரும் பயந்து போய், நடுங்கியிருப்பார்கள். //\nஒரு அதிசயம் நடக்கும் போது அதை ஆச்சரியத்தோடு பார்ப்பார்களா அல்லது இவர் சொல்வது போல் பயந்து ஓடிப்போய் ஒளிவார்களா இவர் வாதப்படி பார்ப்போமேயானால், இயேசு எத்தனையோ அதிசயங்களை செய்தாக பைபிள் சொல்கின்றது. அதைப் பார்த்து எல்லா மக்களும் ஓடிப்போய் ஒளிந்தார்கள் என்று சொல்ல வருகின்றாரா இவர் வாதப்படி பார்ப்போமேயானால், இயேசு எத்தனையோ அதிசயங்களை செய்தாக பைபிள�� சொல்கின்றது. அதைப் பார்த்து எல்லா மக்களும் ஓடிப்போய் ஒளிந்தார்கள் என்று சொல்ல வருகின்றாரா குழந்தை அதிசயம் என்ன இயேசு மரணித்தவரையே இறைவனின் உதவி கொண்டு உயிர்பித்ததாக பைபிள் சொல்கின்றதே. அப்பொழுது எல்லா மக்களும் ஆ பேய் என்றல்லவா ஓடி இருக்க வேண்டும். அப்படி ஓடினார்களா ஒடிப்போய் ஒளிந்து கொண்டார்களா அல்லது யாரும் இதயம் நின்றநிலையில் இருந்தார்களா இது போன்று மக்களை ஓடிப்போய் ஒளிய வைப்பதற்காகவா கடவுள் அதிசயத்தைக் தனது தூதர்கள் மூலம் நிகழ்த்துகின்றார் இது போன்று மக்களை ஓடிப்போய் ஒளிய வைப்பதற்காகவா கடவுள் அதிசயத்தைக் தனது தூதர்கள் மூலம் நிகழ்த்துகின்றார் சிந்திக்க வேண்டாமா எதையாவது எழுதவேண்டும் என்பதற்காக உளறி வைக்கக்கூடாது நண்பர்களே\n//2. இயேசுவை சிறுவயதிலிருந்தே ஒரு தெய்வீக புருஷராக மதித்துயிருப்பார்கள், அவரை எதிர்த்து, சிலுவையில் அறைந்து (குர்-ஆன் படி சிலுவையில் அறைய பிடிக்க சென்று) இருக்க மாட்டார்கள். பிறந்த குழந்தை இப்படிப்பட்ட அற்புதம் செய்யுமானால், அந்த குழந்தையை ஒரு சாதாரண குழந்தையாக பார்க்கமுடியாது. இயேசுவிற்கு சிறுவயதிலிருந்தே ஒரு தனி மதிப்பு, மரியாதை, புகழ் எல்லாம் கிடைத்துயிருக்கும். காணிக்கைகள், பணம் என்று பரிசுகளைக் கொண்டுவந்து பலவாறு தங்கள் நம்பிக்கையை அக்குழந்தை மீது காட்டியிருப்பார்கள். //\nஎன்ன மடத்தனமான கேள்வி இது. பைபிளைபற்றி தெரியாதவர் கேட்பது போல் கேள்வி கேட்டுள்ளார். இயேசு சிறுவயதில் செய்த அற்புதத்தை விட்டுவிடுவோம். அவரது 30 வயதிற்குப் பிறகு இறந்தவனையே உயிரோடு எழுப்பினாரே அதற்கு மேலும் எத்தனையோ அதிசயங்களை மக்கள் முன் செய்துக் காட்டினாரே. அப்படி நடந்தும் தானே அவரை பைபிளின் படி துன்புறுத்தினார்கள், சிலுவையில் அறைந்தார்கள்.\n'காணிக்கை, பணம், மதிப்பு மரியாதைஎல்லாம் வந்திருக்கவேண்டுமே' என்று கேட்கின்றார். அவர் செய்த அதிசயங்களை நேரடியாக பார்த்தவர்களான இயேசு வோடிருந்த சீடர்களே சரியான முறையில் விசுவாசிக்காமல் இருந்ததாக பைபிளே சொல்லும் பொழுது, இந்த அதிசயத்தை எல்லாம் நேராக பார்த்தவர்களில் ஒருவரான யூதாசே நன்றி இன்றி அவரைக் காட்டிக்கொடுத்ததாக பைபிளே ஒத்துக்கொள்ளும்பொழுது இந்தக் கேள்வி கேட்க எப்படி மனம் வருகின்றது உங்களுக்கு அப்படியானால் இயேசுவிற்கு காணிக்கை, மரியாதை எதுவும் வரவில்லை என்பதற்காக அவர் அதிசயமே செய்யவில்லை என்று சொல்லவருகின்றீர்களா அப்படியானால் இயேசுவிற்கு காணிக்கை, மரியாதை எதுவும் வரவில்லை என்பதற்காக அவர் அதிசயமே செய்யவில்லை என்று சொல்லவருகின்றீர்களா உங்கள் நம்பிக்கைக்கு உட்பட்டு மறுப்பெழுதுங்கள். எதிர்த்து எழுத வேண்டும் என்பதற்காக எதையாவது எழுதி மாட்டிக்கொள்ளாதீர்கள்\n//நீங்கள் சொல்வது போல, பெரியவராக ஆனபிறகு செய்த அற்புதங்களுக்கு வேறு அர்த்தங்கள் சொன்னாலும், இந்த அற்புதம் வைத்துக்கொண்டு எல்லாம் சாதித்துவிடலாம். ஆனால் நடந்தது என்ன ஒரு சாதாரண தச்சனின் மகனாக நடுத்தர வாழ்வை வாழ்ந்தார் இயேசு. எந்த வசதியில்லாமல் வாழ்ந்தார். இயேசு செய்த அற்புதங்களைப் பார்த்த ஆசாரியர்கள், யூத மக்கள், இவனுக்கு எப்படி இந்த வல்லமை கிடைத்தது, இவன் தச்சனின் குமாரன் அல்லவா ஒரு சாதாரண தச்சனின் மகனாக நடுத்தர வாழ்வை வாழ்ந்தார் இயேசு. எந்த வசதியில்லாமல் வாழ்ந்தார். இயேசு செய்த அற்புதங்களைப் பார்த்த ஆசாரியர்கள், யூத மக்கள், இவனுக்கு எப்படி இந்த வல்லமை கிடைத்தது, இவன் தச்சனின் குமாரன் அல்லவா என்று ஆச்சரியப்பட்டார்கள்(மாற்கு: 6: 1-3). இன்னும் குர்-ஆன் சொல்வது போல, குழந்தை அற்புதம் நடந்து இருக்குமானால், இவ்விதம் அவர்கள் சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. இவன் தான் குழந்தையாக இருக்கும் போதே அற்புதம் செய்தவன் ஆயிற்றெ, இந்த அற்புதங்கள் என்ன புதுசா என்று ஆச்சரியப்பட்டார்கள்(மாற்கு: 6: 1-3). இன்னும் குர்-ஆன் சொல்வது போல, குழந்தை அற்புதம் நடந்து இருக்குமானால், இவ்விதம் அவர்கள் சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. இவன் தான் குழந்தையாக இருக்கும் போதே அற்புதம் செய்தவன் ஆயிற்றெ, இந்த அற்புதங்கள் என்ன புதுசா என்றுச் சொல்லியிருப்பார்கள். எனவே, குழந்தை இயேசு அற்புதம் என்பது ஒரு கற்பனைக் கதையே தவிர வேறில்லை. //\nஅதாவது குழந்தை அற்புதத்தை மறுப்பதற்காக என்ன மாதிரியெல்லாம் சிந்திக்கின்றார்கள் என்று புரிகின்றதா சகோதரர்களே இயேசு பெரியவரான போதும் அதிசயம் செய்தார். அப்பொழுது மட்டும் அவர் வசதியுடன் வாழ்ந்து விட்டாரா இயேசு பெரியவரான போதும் அதிசயம் செய்தார். அப்பொழுது மட்டும் அவர் வசதியுடன் வாழ்ந்து விட்டாரா அவர் வசதியாக வாழவில்லை என்பதற்காக அவர் அதி��யம் செய்யவே இல்லை என்று சொல்ல வருகின்றீர்களா\nஒரு வாதத்திற்காக மாற்கு 6:1-3 ல் சொல்லப்பட்ட வசனத்தை ஆதாரமாக எடுத்துக்கொண்டாலும் அதுவும் இவரது கருத்துக்கு ஒத்துப் போகாது. ஏனெனில், இந்த மாற்கு வசனத்தின் படி எவர்கள் ஆச்சரியப்பட்டதாக இவர் எடுத்துக்காட்டுகின்றாரோ அவர்கள் தான் அவரை கொலைசெய்ய துடித்தார்கள். காரணம் அவர்கள் இயேசு செய்த எந்த அதிசயத்தையும் இறைவன் புறத்திலிருந்து வந்த அதிசயமாகவே எடுத்துக் கொள்ள வில்லை. அவரை இறைவன் புறத்திலிருந்து வந்தவராகவும் நம்பத் தயாராக இல்லை. நம்பத் தயாராகாதவர்களிடம் புதுசு பழசு என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர்களுக்கு எத்தனை அதிசயம் செய்து காட்டினாலும் அவர்கள் நம்பப்போதில்லை. இவ்வளவு அதிசயங்களை செய்தப் பிறகுத்தான் இயேசு கொல்லப்பட்டதாக பைபிள் கூறுகின்றது.\n//இதற்கு பதில் சொல்லுங்கள், சுவிசேஷங்கள் எழுதிய சீடர்கள் இயேசுவின் எதிரிகளா இல்லையே, தங்கள் தலைகளை இயேசுவிற்காக வெட்டித்தள்ள நீட்டியவர்கள். ஒருவேளை இந்த அற்புதம் நடந்துயிருக்குமானால், அதை எழுதுவதினால், தங்கள் மதிப்பு கூடுமே தவிர குறையாது. ஏன் ஒருவரும் சொல்லவில்லை, இயேசுவின் மீது கோபமா அல்லது இது ஒரு சாதாரண அற்புதமா இல்லையே, தங்கள் தலைகளை இயேசுவிற்காக வெட்டித்தள்ள நீட்டியவர்கள். ஒருவேளை இந்த அற்புதம் நடந்துயிருக்குமானால், அதை எழுதுவதினால், தங்கள் மதிப்பு கூடுமே தவிர குறையாது. ஏன் ஒருவரும் சொல்லவில்லை, இயேசுவின் மீது கோபமா அல்லது இது ஒரு சாதாரண அற்புதமா பின் ஏன் யாரும் எழுதவில்லை. காரணம் அது நடக்கவில்லை//\nபைபிளில் சொல்லப்பட்ட சுவிஷேங்களை எழுதியது இயேசுவின் சீடர்கள் என்று யார் சொன்னது சுவிஷேஷ எழுத்தாளர்கள் இயேசுவின் சீடர்கள் அல்ல என்பதை பைபிள் ஆதரத்துடன் எத்தனையோ பைபிள் அறிஞர்களே ஒத்துக்கொண்ட உன்மையை நீங்கள் அறியாமல் இருப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. காரணம் மடமை உங்கள் அறிவை மறைக்கின்றது. மத்தேயு என்ற சுவிஷேஷத்தை எழுதியவர் இயேசுவின் சீடரான மத்தேயுவா சுவிஷேஷ எழுத்தாளர்கள் இயேசுவின் சீடர்கள் அல்ல என்பதை பைபிள் ஆதரத்துடன் எத்தனையோ பைபிள் அறிஞர்களே ஒத்துக்கொண்ட உன்மையை நீங்கள் அறியாமல் இருப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. காரணம் மடமை உங்கள் அறிவை மறைக்கின்றது. மத்தேயு என்ற சு���ிஷேஷத்தை எழுதியவர் இயேசுவின் சீடரான மத்தேயுவா அல்லது யோவான் சுவிஷேஷத்தை எழுதியவர் இயேசுவின் சீடரான யோவானா அல்லது யோவான் சுவிஷேஷத்தை எழுதியவர் இயேசுவின் சீடரான யோவானா பைபில் ஆதாரத்துடன் உங்களால் நிரூபிக்க முடியுமா பைபில் ஆதாரத்துடன் உங்களால் நிரூபிக்க முடியுமா மாற்கும் லுக்காவும் பவுலுக்கு வேண்டப்பட்டவர்களா அல்லது இயேசுவின் நேரடி சீடர்களா மாற்கும் லுக்காவும் பவுலுக்கு வேண்டப்பட்டவர்களா அல்லது இயேசுவின் நேரடி சீடர்களா பவுலும் பலுலைச் சார்ந்தவர்களும் இட்டுக்கட்டி எழுதியதே இன்றைய புதிய ஏற்பாடு என்பதை மறந்துவிடாதீர்கள். அவரின் உன்மையான வரலாற்றை மறைத்து விட்டு அவர் மீது இட்டுக்கட்டிய பொய்யான பல தகவல்களைக் கொண்டது தான் இன்றைய பைபிள் என்பதையும் மறந்துவிடாதீர்கள். இன்ஷா அல்லாஹ் அது பற்றிய விளக்கக்கட்டுரை விரைவில் நமது தளத்தில்...\nஅடுத்து சகோதரர் தேங்கை முனீப் அவர்கள் மொழிபெயர்த்து இஸ்லாம் கல்வியில் வெளியிட்ட கட்டுரையில் கிறிஸ்தவர்களில் ஒரு சிலர் செல்லிவரும் பொய்களில் ஒன்றான பைபிளிலிருந்து குர்ஆன் காப்பியடிக்கபட்டது என்பதற்கு பல ஆதரங்களை முன்வைத்து மறுப்பெழுதியிருந்தார். (இன்ஷா அல்லாஹ் குர்ஆன் பைபிளிலிருந்து காப்பி அடிக்கப்பட்டதா என்பதற்கான மிகத் தெளிவான விளக்கம் விரைவில் நமது தளத்திலும் வர இருக்கின்றது) அவர் கொடுத்திருந்த எத்தனையோ ஆதரங்களில் இந்த 'குழந்தை அதிசயம்' என்ற ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு குர்ஆன் காப்பி அடிக்கப்பட்டதே என்று மறுப்பெழுதி இருந்தனர். அது எந்த அளவுக்கு மடத்தனமானது என்பதை சற்று அலசுவோம்:\nகுர்ஆனில் சொல்லப்பட்ட குழந்தை அற்புதம் என்பது நபி (ஸல்) அவர்களுக்கு முன்பே பைபிளின் தள்ளுபடி ஆகாமங்களில் ஒன்றான (Gospel of Thomas) 'தோமாவின் சுவிஷேஷத்தில்' உள்ளதாகவும் அதிலிருந்து தான் நபி (ஸல்) அவர்கள் காப்பியடித்து எழுதினார்களே யொழிய இறைவனின் புறத்திலிருந்து ஒன்றும் புதிதாகச் அவர்களுக்குச் சொல்லப்படவில்லை என்கிறார். அதை பின்வருமாறு எழுதுகின்றார்:\n//இஸ்லாம் கல்வி சகோதரர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்று தான், அதாவது, இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட இந்த குழந்தையாக இருக்கும் போது பேசிய அற்புதம், மற்றும் களிமண் பறவையை உயிர் பெறச்செய்த அற்புதம், இவைகள் முகமது பைபிளிலிருந்து காப்பி அடிக்கவில்லை, மாறாக கிறிஸ்தவர்கள், யூதர்கள் எல்லாரும் தள்ளுபடி ஆகமங்கள் என்றும், இவைகள் இறைவனின் வெளிப்படுகள் அல்ல என்றும் ஒதுக்கி தள்ளிவிட்ட புத்தகங்களிலிருந்து அவர் காப்பி அடித்துள்ளார் என்பதை மட்டும் நாங்கள் ஒத்துக்கொள்கிறோம்.//\nஇது எவ்வளவு மடத்தனமான வாதம் என்பதை சாதாரணமாகவே நமக்கு விளங்கும். இயேசுவின் குழந்தை அதிசயம் இடம்பெறாத, கிறிஸ்தவர்களால் அங்கீகரிக்கப்பட்ட பைபிளே நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திற்கும் 200 ஆண்டுகளுக்கு பின்புதான் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது என்னும் போது தமிழ் உட்பட உலகின் ஏராளமான மொழிகளில் இன்றுவரையில் மொழிபெயர்க்கப்படாத தள்ளுபடி ஆகமங்களை பார்த்து காப்பிஅடிக்கபட்டது என்ற வாதம் எப்படி சரியாகும் இவர் சொல்லக்கூடிய தள்ளுபடி ஆகாமங்கள் எழுதப்பட்டு கிட்டத்தட்ட 1800 ஆகிவிட்ட நிலையில் உலகில் உள்ள பெரும்பாலான மொழிகளில் அது இன்று வரை மொழிபெயர்க்கப்படவில்லை. காரணம் அதை பின்பற்ற வேண்டிய கிறிஸ்தவர்களே ஒதுக்கித் தள்ளிவிட்ட பிறகு வேறு யாருக்கும் அது தேவைப்படாத ஒன்று. அப்படி இருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் இவர்களால் தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு ஆகாமம் எப்படிக் கிடைத்திருக்கும் இவர் சொல்லக்கூடிய தள்ளுபடி ஆகாமங்கள் எழுதப்பட்டு கிட்டத்தட்ட 1800 ஆகிவிட்ட நிலையில் உலகில் உள்ள பெரும்பாலான மொழிகளில் அது இன்று வரை மொழிபெயர்க்கப்படவில்லை. காரணம் அதை பின்பற்ற வேண்டிய கிறிஸ்தவர்களே ஒதுக்கித் தள்ளிவிட்ட பிறகு வேறு யாருக்கும் அது தேவைப்படாத ஒன்று. அப்படி இருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் இவர்களால் தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு ஆகாமம் எப்படிக் கிடைத்திருக்கும் அதுவும் எழுதப்படிக்கத்தெரியாத நபி (ஸல்) அவர்கள், நீங்கள் சொல்லும் புழக்கத்தில் உள்ள இன்றைய பைபிளை விட்டு விட்டு தள்ளுபடி செய்யப்பட்ட - புழக்கத்தில் இல்லாத - ஆகாமங்களை எங்கிருந்து பெற்றார்கள் அதுவும் எழுதப்படிக்கத்தெரியாத நபி (ஸல்) அவர்கள், நீங்கள் சொல்லும் புழக்கத்தில் உள்ள இன்றைய பைபிளை விட்டு விட்டு தள்ளுபடி செய்யப்பட்ட - புழக்கத்தில் இல்லாத - ஆகாமங்களை எங்கிருந்து பெற்றார்கள் ஒருவேளை நபி (ஸல்) காலத்தில் இன்று நீங்கள் தள்ளுபடி செய்யப்பட்ட ஆகாமங்கள் தான் கிறிஸ்தவர்களின் வேதமாக இருந்தது என்று சொல்லவருகின்றீர்களா\nஅடுத்து, இன்னொன்றையும் நாம் புரிந்துக்கொண்டாக வேண்டும். இன்று நடைமுறையில் உள்ள இவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள பைபிளை 500 முதல் 1000 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பெரும் பெரும் கிறிஸ்தவ குருமார்களைத் தவிர வேறு யாரும் படிக்க முடியாது. அந்த அளவுக்கு மிகக் கடுமையாக பொதுமக்களைத் தடுத்து வைத்திருந்தார்கள். அந்த பைபிள்களோ மதகுருமார்கள் மட்டும் படிக்கும் வகையில் கிரேக்க, எபிரேயு மற்றும் லத்தீன் மொழிகளில் மட்டும் தான் இருக்கும். பாமரர்கள் யாரும் படித்துவிட முடியாத படி சங்கிலியால் கட்டி வைத்து பாதுகாத்தனர் என்றும் அப்படி மீறி படிக்க நினைக்கும் மதகுருமார்கள் அல்லாதவர்கள் பலர் சிலுவையில் அறையப்பட்டும் இன்னும் பல கொடுமைகளுக்கு ஆளாக்கபட்டும் துன்புறுத்தப்பட்டனர் என்று கிறிஸ்தவ வரலாறே நமக்கு சான்று பகர்கின்றது. இன்னும் சொல்லப்போனால் இந்த அவதூறு கிறிஸ்தவர்கள் பின்பற்றக்கூடிய கிறிஸ்தவத்தின் ஒரு பிரிவான 'ப்ரொட்டஸ்டன்ட்' பிரிவே இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக இன்றிலிருந்து 500 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது.\nஇவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட பைபிளை படிப்பதற்கு அதைப் பின்பற்றும் கிறிஸ்தவர்களுக்கே இந்த நிலைமை என்றிருக்கும் பொழுது, இவர்களால் தள்ளுபடி செய்யப்பட்ட ஆகாமங்களை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபி (ஸல்) அவர்கள் மட்டும் எப்படி காப்பி அடித்திருப்பார்கள்\nஎனவே உங்களது வரட்டு வாதங்கள் எல்லாம் உங்களைப் போன்ற குருட்டு நம்பிக்கை உடைய குறுமதியாளர்களைத் திருப்தி படுத்தவே உதவும் என்று சொல்லி முடிக்கின்றேன். வஸ்ஸலாம்.\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\n.இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\n7/11/2008 11:45:00 AM சாபம், பைபிளும் பெண்களும், பொருந்தாத போதனைகள் No comments\nஎதார்த்தமான நிலைமைக்கு முரணான செய்திகள் கடவுளின் வார்த்தையில் இருக்க முடியாது. படித்தவுடன் மடத்தனமானதாகத் தோன்றும் செய்திகளும் கடவுளின் வார்த்தைகளில் இருக்க முடியாது - இருக்கவும் கூடாது. கடவுளின் வார்த்தைகளில் இத்தகைய குறைபாடுகள் இருக்கலாகாது என்பதை பைபிளு���் கூட ஒப்புக்கொள்கின்றது.\n'ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும்போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை, அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான், அவனுக்கு நீ பயப்படவேண்டாம்' - உபாகமம் 18:22\nபைபிளே ஒத்துக்கொள்ளும் இந்தத் தகுதி பைபிளுக்கு இருக்கின்றதா\nகடவுள் ஆதாமையும் அவருக்குத் துணையாக ஏவாளையும் படைத்தான். ஒரு குறிப்பிட்ட மரத்தின் கணிகளை மட்டும் உண்ணக்கூடாது என்று அவர்களுக்கு கடவுள் தடை விதித்திருந்தான். அவர்களிருவரும் கடவுளின் இந்தக் கட்டளையை மீறி அந்தக் கணியை உண்டார்கள்.\nஇந்தச் சம்பவத்தை ஒட்டி, பைபிள் கூறும் சில விஷயங்களை மேற்கண்ட அளவுகோலால் அளந்து பார்க்கும் போது பைபிள் இறைவேதத்திற்கான தகுதியை இழந்து விடுகின்றது என்பதை எவரும் உணரலாம். பைபிள் கூறுகின்றது :\nஅவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன். வேதனையோடே பிள்ளை பெறுவாய் (ஆதியாகமம் 3:16)\nகர்த்தரின் கட்டளையை மீறியதற்காகக் கடவுள் இட்ட சாபம் இது\nஇது எத்தனை வகைகளில் பொருந்தாமல் போகின்றது என்பதை உங்கள் அறிவால் உரசிப்பாருங்கள் நண்பர்களே\nபெண்களுக்குப் பிரசவ வலி ஏற்படுகின்றது என்பது உன்மைத்தான். கடவுள் சொல்லாவிட்டாலும் கூட இது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அதற்குச் சொல்லப்படும் காரணம் சரியா பொருத்தமானதுதானா என்பதே ஆராயவேண்டிய விஷயம்.\n1. கடவுள் கட்டளையை மீறி, விலக்கப்பட்ட கணியை உண்டதற்காகத்தான் இந்தச் சாபம் என்றால் கட்டளையை மீறியது ஏவாள் மட்டுமல்லவே ஆதாமும் கூட கட்டளையை மீறியவர் தாமே ஆதாமும் கூட கட்டளையை மீறியவர் தாமே பாவத்தில் சமபங்கு கொண்ட அவருக்கும் மற்ற ஆண்களுக்கும் ஏன் பிரசவமோ பிரசவ வலியோ ஏற்படுவதில்லை\n2. ஏவாள் கடவுளின் கட்டளையை மீறி கணியை உண்டதனால் அவருக்கு மட்டும்தான் பிரசவ வலி ஏற்பட்டிருக்க வேண்டும். அந்தப் பாவத்தில் சம்பந்தப்படாத மற்ற பெண்களுக்கும் ஏன் பிரசவ வலி ஏற்பட வேண்டும்\n3. பெற்றோரின் குற்றம் பிள்ளைகளைச் சேரும் என்று கிறிஸ்தவ உலகம் சமாளிக்குமானால் ஏவாள் பெற்றெடுத்த ஆண்களுக்கும் அந்தக் குற்றத்தில் பங்கு இருக்க வேண்டுமே ஏவாளின் சந்ததிகளான ஆண்களுக்கு அந்த வலி ஏற்படுவதில்லையே அது ஏன��\n4. தாயின் தவறில் அவரது பெண் சந்ததிகளுக்கும், தந்தையின் தவறில் அவரது ஆண் சந்ததிகளுக்கும் தான் பங்குண்டு என்று கிறிஸ்தவ உலகம் தங்களின் கோட்பாட்டுக்கு விளக்கமளிப்பார்களானால் ஏவாள் பெற்றெடுத்த எல்லாப் பெண்களுக்கும் இந்த வலி ஏற்பட வேண்டுமே மலடிகளுக்கும் மலட்டு ஆண்களை மணந்துக் கொண்ட பெண்களுக்கும் இந்த வலி ஏற்படுவதில்லையே மலடிகளுக்கும் மலட்டு ஆண்களை மணந்துக் கொண்ட பெண்களுக்கும் இந்த வலி ஏற்படுவதில்லையே அப்படியாயின் கடவுளின் சாபம் என்னாவது அப்படியாயின் கடவுளின் சாபம் என்னாவது கிறிஸ்தவக் கோட்பாடுதான் என்னாவது பிரசவிக்காத பெண்களுக்கு அந்தப் பாவத்தில் பங்கில்லையா அவர்கள் பாக்கியம் செய்து விட்டவர்களா அவர்கள் பாக்கியம் செய்து விட்டவர்களா அல்லது அவர்கள் தாய் வயிற்றில் பிறக்காமல் தாமாகத் தோண்றியவர்களா\n5. பாவத்தின் நிமித்தம் கடவுள் இட்ட சாபம் தான் பிரசவ வலி என்றால் மனித இனத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டும் தான் அந்த வலி இருக்க வேண்டும். ஆடு, மாடு உள்ளிட்ட பிரசவிக்கும் அனைத்து உயிரினங்களும் பிரசவ வலியால் துடிக்கின்றனவே அது ஏன் எல்லா ஜீவராசிகளின் தாய்களும் கர்த்தரின் கட்டளைகளை மீறி விலக்கப்பட்ட கணியை உண்டு விட்டனவா\nஇப்படி அடுக்கடுக்கான கேள்விகளை இந்த வசனம் எழுப்பத்தூண்டுகிறது. கர்த்தர் சொன்ன பிரகாரம் எல்லாப் பெண்களுக்கும் (மலடிகள் உட்பட) பிரசவ வலி எற்படாததால் இது கள்ளத் தீர்க்கதரிசி தன் தணிகரத்தினாலே உண்டு பண்ணிச் சொன்னது என்பது தெளிவாகிறதல்லவா\nஇந்தக் கேள்விகளுக்கான விடையைக் கிறிஸ்தவ உலகம் சிந்திக்கட்டும் அவர்களால் இந்தக் கேள்விகளுக்கு நியாயமான விடையளிக்கவே முடியாது. கள்ளத் தீர்க்கதரிசிகள் உண்டு பண்ணிச் சொன்னவைகளும் பைபிளில் உள்ளன என்ற உன்மையை அவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here.\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here.\nஆடைகளுக்கு குஷ்டரோகம் வருமாம் - பைபிள் கூறுகின்றது\n7/07/2008 01:43:00 PM உளரல்கள், கிறிஸ்தவம், குஷ்டம், பைபிள், பொருந்தாத போதனைகள் 1 comment\nதொழுநோய் என்று சொல்லப்படும் குஷ்டரோகம் மனிதனுக்கு ஏற்படும் என்று கூறினால் அதை நம்பலாம். ஆடு மாடுகளுக்கு ஏ���்படும் என்று கூறினால் கூட நம்பலாம். அணிகின்ற ஆடைகளுக்கும் தொழுநோய் ஏற்படும் என்று எவரேனும் சொன்னால் அறிவுடைய எவராவது நம்புவார்களா நம்ப முடியுமா அப்படிச் சொல்பவனின் அறிவில் தான் ஏதோ ரோகம் உள்ளது என்றே கூறுவார்கள்.\nஆனால் பைபிள், ஆடைகளுக்கும் தொழுநோய் ஏற்படும் என்று கூறுவதுடன் அதற்கான வைத்திய முறையையும் () கூறுகிறது. இதோ பைபிள் கூறுவதை கேளுங்கள்:\n''47. ஆட்டுமயிர் வஸ்திரத்திலாவது, பஞ்சுநூல் வஸ்திரத்திலாவது,\n48. பஞ்சுநூல், அல்லது ஆட்டுமயிரான பாவிலாவது, ஊடையிலாவது, ஒரு தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டதோஷம் தோன்றி,\n49. வஸ்திரத்திலாவது, தோலிலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டரோகம் பச்சையாயாவது சிவப்பாயாவது காணப்பட்டால் அது குஷ்டமாயிருக்கும் அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.\n50. ஆசாரியன் அதைப்பார்த்து, ஏழுநாள் அடைத்துவைத்து,\n51. ஏழாம் நாளிலே அதைப் பார்க்கக்கடவன். வஸ்திரத்திலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது அது அதிகப்பட்டிருந்தால், அது அரிக்கிற குஷ்டம். அது தீட்டாயிருக்கும்.\n52. அந்தத் தோஷம் இருக்கிற ஆட்டுமயிரினாலும் பஞ்சுநூலினாலும் செய்த வஸ்திரத்தையும் பாவையும், ஊடையையும், தோலினால் செய்த எந்தவித வஸ்துவையும் சுட்டெரிக்கக்கடவன். அது அரிக்கிற குஷ்டம். ஆகையால் அக்கினியில் சுட்டெரிக்கப்படவேண்டும்.\n53. வஸ்திரத்தின் பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது, அந்த தோஷம் அதிகப்படவில்லை என்று ஆசாரியன் கண்டால்,\n54. அப்பொழுது ஆசாரியன் அதைக் கழுவச்சொல்லி, இரண்டாந்தரம் ஏழுநாள் அடைத்துவைத்து,\n55. அது கழுவப்பட்டபின்பு, அதைப் பார்க்கக்கடவன். அந்தத் தோஷம் அதிகப்படாதிருந்தாலும், அது நிறம் மாறாததாயிருந்தால் தீட்டாயிருக்கும். அக்கினியில் அதைச் சுட்டெரிக்கவேண்டும். அது அவ்வஸ்திரத்தின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் உருவ அரிக்கும்.\n56. கழுவப்பட்டபின்பு அது குறுகிற்றென்று ஆசாரியன் கண்டானேயாகில், அதை வஸ்திரத்திலாவது, தோலிலாவது, பாவிலாவது, ஊடையிலாவது இராதபடிக்கு எடுத்துப்போடவேண்டும்.\n57. அது இன்னும் வஸ்திரத்திலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது காணப்பட்டால், அது படருகிற தோஷம். ஆகையினால் அது உள்ளதை அக்கினியில் சுட்டெரிக்கவேண்டும்.\n58. வஸ்திரத்தின் பாவாவது, ஊடையாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவாவது கழுவப்பட்டபின்பு, அந்தத் தோஷம் அதைவிட்டுப் போயிற்றேயானால், இரண்டாந்தரம் கழுவப்படவேண்டும். அப்பொழுது சுத்தமாயிருக்கும்.\n59. ஆட்டு மயிராலாகிலும் பஞ்சுநூலாலாகிலும் நெய்த வஸ்திரத்தையாவது, பாவையாவது, ஊடையையாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவையாவது, சுத்தமென்றாவது தீட்டென்றாவது தீர்க்கிறதற்கு, அதினுடைய குஷ்டதோஷத்துக்கடுத்த பிரமாணம் இதுவே என்றார்.\n- லேவியராகமம் 13:47 - 59\nஇவை அனைத்தும் பைபிளில் இடம் பெற்றுள்ள வாசகங்கள்.\nகுஷ்டரோகமும் அதற்கான பரிகாரமும் எவ்வளவு அற்புதமாக விளக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டு வியப்பு ஏற்படுகின்றதல்லவா உங்கள் ஆடைகளில் சிவப்பாக, பச்சையாக ஏதேனும் தென்படுகிறதா என்று சோதித்துக் கொள்ளுங்கள் உங்கள் ஆடைகளில் சிவப்பாக, பச்சையாக ஏதேனும் தென்படுகிறதா என்று சோதித்துக் கொள்ளுங்கள் அதைக்கூட நீங்கள் சோதிக்க முடியாதாம். பக்தர்களிடம் காணிக்கைப் பெற்று வாழ்ந்து வரும் புரோகிதக்கும்பலைச் சேர்ந்த 'ஆசாரியன்' தான் சோதிக்க வேண்டுமாம். இவர்கள் தங்கள் வருமானங்களுக்கா எப்படியெல்லாம் யோசித்திருக்கின்றார்கள் என்று பார்த்தீர்காளா அதைக்கூட நீங்கள் சோதிக்க முடியாதாம். பக்தர்களிடம் காணிக்கைப் பெற்று வாழ்ந்து வரும் புரோகிதக்கும்பலைச் சேர்ந்த 'ஆசாரியன்' தான் சோதிக்க வேண்டுமாம். இவர்கள் தங்கள் வருமானங்களுக்கா எப்படியெல்லாம் யோசித்திருக்கின்றார்கள் என்று பார்த்தீர்காளா\nகர்த்தரின் பெயரால் சொல்லப்பட்டுள்ள இந்த அபார கண்டுபிடிப்பு கர்த்தரே சொன்னதா அல்லது கர்த்தரின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டதா அல்லது கர்த்தரின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டதா\nவிஞ்ஞானம் வளர்ந்த 20ம் நூற்றான்டில் பைபிளின் இந்த அற்புதமான கண்டுபிடிப்பை யாராவது நிரூபிக்க முடியுமா\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\nமாதவிடாய் பெண்களை இழிவுபடுத்தும் பைபிள்\n7/04/2008 12:26:00 PM கிறிஸ்தவம், பெண், பைபிளும் பெண்களும், பைபிள், மாதவிடாய் No comments\n'என்ன கொடுமை சார் இது\n'மாதவிடாய்' என்பது பெண்களுக்கு இயற்கையாக ஏற்படக்கூடிய ஒரு உபாதை. மாதவிடாய் காலத்தில் பெண்களுடன் உடலுறவு கொள்ளலாகாது என்று கூறினால் அதை நம் அறிவு ஏற்கிறது. அதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் பைபிள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களைப் பற்றி கூறுவது என்ன தெரியுமா\nசூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள். அவளைத் தொடுகிற எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும். அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் உட்கார்ந்த மணையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவள் தீட்டு அவன்மேல் பட்டதுமுண்டானால், அவன் ஏழுநாள் தீட்டாயிருப்பானாக. அவன் படுக்கிற படுக்கையும் தீட்டுப்படும். ஒரு ஸ்திரீ விலகியிருக்கவேண்டிய காலம் அல்லாமல் அவளுடைய உதிரம் அநேகநாள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்துக்கு மிஞ்சி அது கண்டிருக்கும் நாளெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக. அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப் படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்ள. அவள் உட்கார்ந்த மணையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும். அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் தன் உதிர ஊறல் நின்று சுத்தமானபோது, அவள் ஏழுநாள் எண்ணிக்கொள்வாளாக. அதின்பின்பு சுத்தமாயிருப்பாள். எட்டாம் நாளிலே இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக்கூடார வாசலில் ஆசாரியனிடத்தில் கொ���்டுவரக்கடவள். ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவளுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவளுடைய உதிர ஊறலினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன். (லேவியராகமம் - 15:19-30 )\nஇயற்கையாக ஏற்படுகின்ற மாதவிடாய் பற்றியும் அது ஏற்பட்ட நிலையில் இருக்கும் பெண்கள் பற்றியும் பைபிள் எந்த அளவுக்கு இழிவாய் கூறுகிறது என்று பார்த்தீர்களா தேவைப்படும்போது பெண்களை அனுபவித்து விட்டு 'அந்த' நாட்களில் மட்டும் தீட்டு என்று தள்ளி வைப்பதை அறிவுடைய எவரேனும் ஏற்க முடியுமா\nஅவளைத் தொட்டாலும் தீட்டு, அவள் தொட்ட பொருட்களைத் தொட்டாலும் தீட்டு, அவள் தொட்ட அந்த பொருட்களைத் தொட்டவனுக்கும் தீட்டு, அந்த பெண்ணால் தீட்டான அவன் எதையாகிலும் தொட்டால் அதுவும் தீட்டு என சங்கிலித் தொடர் போல தீட்டு தொடர்கிறது.\nஇதைவிடப பெண்ணினத்தை இழிவு செய்யும் கொடுமை வேறு என்ன இருக்க முடியும் 'அந்த' நாட்களில் அவளை எந்த மனிதரும் நெருங்க முடியாத அளவுக்கு ஒதுக்கி வைத்திருக்கும் போது அவள் மனம் என்ன பாடுபடும் என்பதைக்கூட கர்த்தர் உணரவில்லையா 'அந்த' நாட்களில் அவளை எந்த மனிதரும் நெருங்க முடியாத அளவுக்கு ஒதுக்கி வைத்திருக்கும் போது அவள் மனம் என்ன பாடுபடும் என்பதைக்கூட கர்த்தர் உணரவில்லையா அல்லது கர்த்தரின் பெயரால் இவையெல்லாம் இட்டுக்கட்டப்பட்டதா\n இந்தக் கொடுமையான வசனங்கள் உங்களைச் சிந்திக்க தூண்டவில்லையா கடவுள் இப்படிச் சொல்லியிருக்க முடியாது என்பது அனுபவப்பூர்வமாக உங்களுக்கு விளங்கவில்லையா\nமாதவிடாய் முடிந்து எட்டாம் நாளில் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது தகனப்பளியாக விட வேண்டுமாம். அதுவும் பக்தர்களிடம் காணிக்ககைளில் வாழும் புரோகிதக்கும்பளின் மூலம் தான் செய்ய வேண்டுமாம். பைபிளை சிதைத்த யூத புரோகிதக்கும்பல் தங்களின் வருமானங்களுக்காக எந்த அளவுக்கு கீழ்த்தரமாக எழுதிவைத்துள்ளார்கள் என்று பார்த்தீர்களா\nகிறிஸ்தவ உலகில் எந்தக் கிறிஸ்தவராவது இதை கடைபிடித்து ஒழுக முடியுமா மொத்த உலகத்தாலும் நிராகரிக்கப்படத்தக்க இந்த போதனையைக் கர்த்தர் நிச்சயமாகச் சொல்லியிருக்க் முடியாது. ஆனால் கர்த்தர் தான் சொன்னார் என்று நீங்கள் நம்பிக்கொண்டிருக்கின்றீர்க��் சகோதர சகோதரிகளே\nபெண் இனத்தை இழி பிறவியாக நம்பியவர்களின் கற்பனையில்தான் இது போன்ற கருத்துக்கள் உருவாகியிருக்க முடியும் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை.\nமாதவிடாய் பெண்களை இஸ்லாம் எவ்வாறு நடத்துகிறது\nஅல்லாஹ் திருமறையில் கூறுகின்றான் :\nமாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள் நீர் கூறும்: 'அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும் ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகியிருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை (உடலுறவுக்கு) அணுகாதீர்கள் அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள். பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான். இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.' (அல் குர்ஆன் 2 : 222)\nஇதற்கு விளக்கமாக நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்தே காட்டியதாக நபிமொழிகள் நமக்கு சான்று பகர்கின்றது.\n'யூதர்கள் தங்களின் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவர்களுக்கு தங்களுடன் உணவு உண்ணவோ தங்களது வீடுகளில் கலந்து (தங்களோடு) சேர்ந்து குடியிருக்கவோ விடமாட்டார்கள். (வீட்டுக்கு வெளியில் தனிமையில் ஆக்கிவிடுவார்கள்). ஆகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இது பற்றி கேட்க, மாதவிடாய் பற்றி அவர்கள் உங்களிடம் கேட்கிறார்கள், அது அருவருக்கத்தக்கதாகும் என (நபியே) நீங்கள் கூறுங்கள். ஆகவே, மாதவிடாயின் போது அப்பெண்களை (தாம்பத்திய உறவிலிருந்து) விலக்கிக் கொள்ளுங்கள் என்ற (குர்ஆனின் 2:222) வசனத்தை அதன் கடைசிவரை-கண்ணியமும் மகத்துவமும் பொருந்திய-அல்லாஹ் இறக்கி வைத்தான். (இவ்வசனத்தில் கூறப்பட்ட நிலையை தெளிவு செய்யும் நிமித்தம்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மாதவிடாய் பெண்களோடு தாம்பத்திய உறவு நீங்கலாக எல்லாவற்றையும் செய்யுங்கள் எனக்கூறினார்கள். இக்கூற்று யூதர்களுக்கு எட்டியது (அதற்கவர்கள்) நம் காரியத்தில் நமக்கு மாற்றம் செய்வதை தவிர, அவர் எதையும் விட்டுவைக்க விரும்புவதில்லை எனக்கூறினர். உஸைத்பின் அல்ஹுளைரும், அப்பாது பின் பிஷ்ரும் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே நிச்சயமாக யூதர்கள் மாதவிடாய் வரும் பெண்கள் பற்றி இப்படியெல்லா���் கூறுகின்றனர். ஆகவே அப்பெண்களை நாம் தாம்பத்திய உறவு கொள்ளலாமா நிச்சயமாக யூதர்கள் மாதவிடாய் வரும் பெண்கள் பற்றி இப்படியெல்லாம் கூறுகின்றனர். ஆகவே அப்பெண்களை நாம் தாம்பத்திய உறவு கொள்ளலாமா என்றனர். இதைக்கேட்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்விருவர் மீதும் சினங்கொண்டு விட்டார்களோ என்றனர். இதைக்கேட்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்விருவர் மீதும் சினங்கொண்டு விட்டார்களோ என நாங்கள் எண்ணும் வரை அவர்களின் முகம் மாறியது (அதை உணர்ந்த) அவ்விருவரும் வெளியேறிவிட்டனர்.\nஅறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு\nநூல் : முஸ்லீம் (171)\nஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளியில் இருந்து கொண்டு ஆயிஷாவே (தொழுகைத்) துணியை எனக்கு எடுத்து கொடு என்று கூறியதற்கு (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா) அவர்கள் நிச்சயமாக நான் மாதவிடாய்க்காரியாக இருக்கிறேன் எனக்கூற (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உன் மாதவிலக்கு உன் கையில் இல்லை எனக்கூறினர். அப்போது அத்துணியை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எடுத்துக்கொடுத்தனர் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.\nநூல் : முஸ்லீம் (172)\nநான் மாதவிடாய் வந்தவளாக இருக்கும் நிலையில் என் மடிமீது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சாய்ந்தவாறு திருகுர்ஆனை ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள்.\nஅறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா\nநூல் : முஸ்லீம் (175)\nமாதவிடாய் வந்துள்ள பெண் எந்த விதமான தொற்றும் அசுத்தத்தையும் தன்னுள் கொண்டிருப்பதாக இஸ்லாம் கூறவில்லை. அவள் 'தீண்டத்தகாதவளோ அல்லது சபிக்கப்பட்டவளோ அல்ல என்று ஆணித்தரமாக சொல்கிறது இஸ்லாம். அவள் தன்னுடைய தினசரி வாழ்க்கையை வழக்கம்போல் ஆனால் ஒரே ஒரு கட்டுப்பாட்டுடன் நடத்துகிறாள்: அதாவது அவள் திருமணமானவளாயிருந்தால் அவள் கணவனுடன் உடலுறவு கொள்ளக்கூடாது. அதைத் தவிர மற்ற எல்லா உடல் தொடர்புகளும் தொடுவதற்கு அனுமதிக்கப்பட்டவையே. மாதவிடாய் ஏற்படும் கால கட்டத்தில் மட்டும் பெண் தொழுவது நோன்பு வைப்பது போன்றவைகளிலிருந்து விலக்களிக்கப்பட்டிருக்கிறாள். காரணம் இந்த நேரங்களில் இவ்வாறான விஷயங்கள் அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பாதாலேயே நம்மைப் படைத்த இறைவனால் கொடுக்கப்பட்ட சலுகைகள் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here.இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\n.இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here.\nமனிதக் கரங்களால் மாசுபட்ட பைபிள் - ஒரு சரித்திர ஆய்வு\n.மூலம்: M.M. அக்பர் .....................................தமிழில்: தேங்கை முனீப், பஹ்ரைன்\nஇறைவெளிப்பாட்டின் அடிப்படையில் சமுதாயத்தை வழிநடத்திய இறைதூதர்கள் மற்றும் அவர்களுக்கு அருளப்பட்ட இறைவசனங்களின் தாக்கத்தை உட்கொண்ட ஒரு நூலே பைபிள் என்பதில் முஸ்லிம்களுக்கு மாற்று அபிப்பிராயம் இல்லை. இறைவசனங்களும் தீர்க்கதரிசிகளின் உபதேசங்களும் வரலாற்றாசிரியர்களின் அபிப்பிராயங்களும் புரோகிதக் கருத்துக்களும் சேர்ந்த ஒரு கலவையே பைபிள். தீர்க்கதரிசிகளின் வாழ்க்கைப் புராணங்கள் பைபிளின் முதுகெலும்பு எனலாம். இந்த வாழ்க்கைப் புராணங்களின் மேல் புரோகிதக் கருத்துக்களைப் பொதிந்து உருவாக்கப்பட்டதே இன்று நடைமுறையில் உள்ள பைபிள் என்று கூறினால் வியப்படையத் தேவையில்லை.\nபைபிளில் காணப்படும் பல வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் தீர்க்கதரிசனங்கள் திருக்குர்ஆனில் உள்ள தகவல்களை ஒப்ப அமைந்திருப்பதைக் காணலாம். பைபிளில் காணப்படும் அத்தகைய தகவல்கள் இறைவசனங்கள், கண்ணால் கண்ட காட்சிகள் மற்றும் பிறர் கூறக் கேட்ட கருத்துக்களின் அடிப்படையில் பிற்கால எழுத்தாளர்களால் பதிவுசெய்யப்பட்டவை ஆகும். புரோகிதர்களின் மனித அபிப்பிராயங்கள் பைபிளில் மலிந்து காணப்படுவதால் முன்னுக்குப் பின் முரண்பட்ட தகவல்களும், அறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களும் பைபிளில் நிறைந்து காணப்படுகின்றது.\nதிருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள வரலாற்றுத் தகவல்கள் இதிலிருந்து முற்றிலும் வேறபட்டுள்ளது. அது அருளப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை எந்த மனிதக் கரங்களாலும் மாசுபடாமல் அதன் பரிசுத்தத் தன்மையிலேயே நிலைத்திருக்கின்றது. எனவே அது கூறும் வரலாற்றுத் தகவல்கள் முற்றிலும் உண்மையானவையகவும் முரண்பாடுகளற்றவையாகவும் பரிபூரணத் தன்மை வாய்ந்ததாகவும் நிலைத்து நிற்கின்றன. எனவே திருக்குர்ஆனில் எந்த முரண்பாடுகளையும் விமர்சகர்களால் கூறமுடியாது. அவ்வாறு விமர்சித்தாலும் சான்றுகளின் துணையோடு அவற்றை நிரூபிக்க இயலாது என்பதே உண்மை.\nஇறைவசனங்களின் தாக்கம் உள்ள பைபிளிலும் இறைவசனங்களை மட்டுமே கொண்ட திருக்குர்ஆனிலும் வரலாற்றுத் தகவல்கள் அடிப்படையில் ஒன்றாகத் தோன்றினாலும் அவற்றை விளக்கும் தொனியில் இரண்டிற்கு மத்தியிலும் பாரிய வேறுபாடுகள் நிலவுகின்றன. இத்தகைய வேறுபாடுகள் திருக்குர்ஆன் இறைவாக்கு என்பதை உண்மைப் படுத்துவதோடு பைபிள் மனிதக் கற்பனைகளின் கலவை என்பதையும் நிரூபிக்கின்றன. சில உதாரணங்களைக் கொண்டு இதனை நிரூபிப்போம்.\n1. இறைக் கொள்கை மற்றும் இறைவனைப் பற்றிய தகவல்கள்.\nதிருக்குர்ஆனில் இறைவனைக் குறித்துக் கூறப்படும் தகவல்கள் யாவும் அவனது வல்லமையையும் மகத்துவத்தையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளன. ஆனால் பைபிளில் பல இடங்களிலும் இறைவனின் மகத்துவத்திற்குக் களங்கம் ஏற்படும் வகையில் கருத்துக்கள் அமைந்துள்ளன. யஹோவாவின் பகத்துவம் பற்றிக் கூறினாலும் இஸ்ரவேலிய இனஉணர்வின் தாக்கங்கள் வரும் இடங்களில் இறைவனின் மகத்துவத்தைச் சிறுமைப் படுத்தும் விதத்தில் கருத்துக்கள் காணப்படுகின்றன.\nஉதாரணமாக ஆதியாகமம் 1:26 மனிதனை தனது சாயலில் இறைவன் உருவாக்கினான் என்று கூறி மனிதனுக்கு இறைவனை ஒப்பாக்கி தரம் தாழ்த்துகின்றது.\nஆதியாகமம் 2:23 கடவுள் ஓய்வு எடுத்தார் என்ற தகவலைக் கூறி களைப்பும் ஓய்வும் உடைய இறைவனை பைபிள் அறிமுகப்படுத்துகின்றது.\nஆதியாகமம் 3:8 முதல் 13 வரை ஏதேன் தோட்டத்தில் ஒளிந்துகொண்ட ஆதாமையும் ஏவாளையும் கடவுள் தேடி அலைந்தார் என்று கூறி முற்றிலும் பரிபூரணமடைந்த அவனது ஞானத்தைக் களங்கப்படுத்துகின்றது.\nதான் செய்து விட்ட காரியத்திற்காக வருத்தப்படும் கடவுள் என்ற ஆதியாகமம் 6:6ல் கூறப்பட்டுள்ள தகவல் பின்விளைவை அறியாதவனாக இறைவனைச் சிறுமைப் படுத்துகின்றது.\nதான் முனரே தீர்மானித்து உறுதிப்படுத்திய ஒரு காரியத்தைச் செய்யாமல் மனம் மாறிவிட்ட தெய்வத்தைப் பற்றி யாத்திராகமம் 32:14 கூறுகின்றது.\nஇஸ்ரவேல் இனத்தின் பிதாவாகிய யாக்கோபுடன் மல்யுத்தம் நடத்தி இறைவன் தோற்றுவிட்டதாக ஆதியாகமம் 32:28 கூறுகின்றது. மேலும் இஸ்ரவேல் இனஉணர்வின் ஆதிக்கம் பைபிளில் மேலோங்கியுள்ளது என்பதற்கு மேற்படி வசனம் ஒரு சான்றாகும்.\nஆனால் திருக்குர்ஆனில் இப்பேரண்டத்தின் படைப்பாளனும் ஆட்சியாளனும் ஆகிய அல்லாஹ்வைப் பற்றி எடுத்துக் கூறும் இடங்களில் அவனது மகத்துவத்திற்கோ வல்லமைக்கோ களங்கம் கற்பிக்கும் எந்தக் குறிப்புகளும் இல்லை. மாறாக இறைவனைக் குறித்த தகவல்கள் யாவும் அவனது வல்லமையையும் மகத்துவத்தையும் எடுத்துக்காட்டுவதுடன் அவற்றைப் படிப்பவர்களின் இறைநம்பிக்கையையும் பயபக்தியையும் அதிகப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. அல்லாஹ்வாகிய அவ்விறைவன் அரபிகளுக்கு மட்டும் உள்ள இறைவனாகத் திருக்குர்ஆன் அவனைக் குறித்து அறிமுகப்படுத்தவில்லை. திருக்குர்ஆன் அறிமுகப்படுத்தும் இறைவன் அரபிகளையும் அரபியல்லாதவரையும் இன நிற வேறுபாடின்றி அனைவரையும் படைத்தவன்இ அகில உலகத்தாரின் இரட்சகன்.\nஅல்லாஹ் அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் உயிரோடிருப்பவன். என்றென்றும் நிலைத்திருப்பவன். அவனை சிறுதுயிலோஇ உறக்கமோ பீடிக்கா. வானங்களிலுள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியது. (அல்குர்ஆன் 2:255)\nஇன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே (ஏக நாயனாகிய) அல்லாஹ்; உங்கள் இரகசியத்தையும் உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான்; இன்னும் நீங்கள் (நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம் அவன் அறிவான். (அல்குர்ஆன் 6:3)\nவானங்களையும் பூமியையும் படைத்தவன் அவனே; உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான் அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (அல்குர்ஆன் 42:11)\n) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (அல்குர்ஆன் 112: 1-4)\nவரலாற்றுத் தகவல்களைப் பொறுத்தவரை விவரிக்கும் விதம் தெய்வீகத் தன்மை ஆகியவற்றில் பைபிளும் திருக்குர்ஆனும் முற்றிலும் வேறுபடுகின்றது. முதலாவதாக ஆதிபிதாவாகிய ஆதமுடைய வரலாற்றைப் பற்றி பைபிள் மற்றும் திருக்குர்ஆன் தரும் தகவல்களைக் காண்போம்.\n1. ஆதமிடமும் அவரது மனைவியிடமும் உண்ணக் கூடாது என்று விலக்கப்பட்ட கனியானது நன்மை தீமை குறித்து அறிவிக்கக் கூடிய கனி என்று பைபிள் கூறுகின்றது. (ஆதியாகாமம் 2:17)\nபைபிளின் கூற்றுப்படி விலக்கப்பட்ட கனியைப் புசித்ததன் காரணமாகவே மனிதனுக்கு நன்மை தீமைகளைப் பற்றிய அறிவு கிடைக்கின்றது. (ஆதியாகமம் 3:6,7 மற்றும் 3:22) (கனியைப் புசிப்பதற்கு முன் நன்மை தீமைகளைப் பிரித்தறியாத நிலையில் இருந்த மனிதனிடம் விலக்கப்பட்ட கனியைப் புசிக்க வேண்டாம் என்று எவ்வாறு கட்டளையிட முடியும் ஏவல் விலக்கல்களெல்லாம் நன்மை தீமையைக் குறித்து அறிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் என்பதல்லவா உண்மை ஏவல் விலக்கல்களெல்லாம் நன்மை தீமையைக் குறித்து அறிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் என்பதல்லவா உண்மை இதன் காரணமாகவே விலங்கினங்களிடம் ஏவல் விலக்கல்கள் செல்லுபடியாவதில்லை என்பதை கவனத்தில் கொள்க.)\nஆனால் திருக்குர்ஆன் விலக்கப்பட்ட கனியைக்குறித்து பேசும் இடத்தில் அது நன்மை தீமைகளைப் பிரித்தறிவிக்கும் அறிவின் கனி என்று குறிப்பிடவில்லை.\nநன்மை புரிந்து உயர்நிலை அடையக்கூடிய அல்லது தீமை புரிந்து இழிநிலை அடையக்கூடிய நிலை இயற்கையாகவே மனுதனின் படைப்பில் அமைந்துள்ளது என்ற உண்மையை திருக்குர்ஆன் எடுத்தியம்புகின்றது. நன்மை தீமைகளைக் குறித்த அறிவு விலக்கப்பட்ட கனியைப் புசிப்பதற்கு முன்னரே இறைவனால் மனிதனுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு அதனால் ஒவ்வொரு பொருளையும் பிரித்தறிந்து அதன் தன்மைகளுக்கு ஏற்ப பெயரிட்டு அழைக்கக் கூடிய ஒரு உன்னதமான ஒரு படைப்பாகவே திருக்குர்ஆன் மனிதனை அறிமுகப்படுத்துகின்றது.(அல்குர்ஆன் 2:30-33) விலக்கப்பட்ட கனியையும் நன்மை தீமைகளைப் பிரித்தறிதலையும் எந்த இடத்திலும் திருக்குர்ஆன் சம்மந்தப்படுத்தவே இல்லை.\n2. விலக்கப்பட்ட கனியைப் பற்றிய இறைவனின் கட்டளையை பைபிள் எடுத்துக் கூறும்போது '' அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்'' (ஆதியாகமம் 2:17) என்று ஆதமிடம் கர்த்தர் கூறியதாகக் குறிப்பிடுகின்றது. ஆனால் இறைக் கட்டளைக்கு மாறு செய்யத் தூண்டிய சர்ப்பமோ ''நீங்கள் நன்மை தீமையை அறிந்து தேவர்களைப்போல இருப்பீர்கள் என்று (ஆதியாகமம் 3:5) கூறியது. அவவாறு விலக்கப்பட்ட கனியை உண்டபோது ஆதம் சாகவில்லை. மாறாக சர்ப்பம் கூறியது போன்று நடந்தது. (பார்க்க. ஆதியாகமம்: 3:6,7 & 3:22)\nஇறைவன் பொய் கூறி ஆதமை பயமுறுத்தினான் என்றும் பாம்பு ஆதமுக��கு உண்மையை எடுத்துக் கூறியது என்றும் இக்கதை மூலம் விளங்க முடிகின்றது. இவ்வாறு இறைவனின் மகத்துவத்துக்குக் களங்கம் கற்பிக்கும் கதைகள் திருக்குர்ஆனில் இல்லை.\n3. நன்மை தீமைகளைப் பகுத்துணரும் அறிவு தரும் கனியைப் புசித்த மனிதனைப் பற்றிய அச்சத்தால் மனிதன் தன்னைப் போல் ஆகாதிருப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடும் பலவீனமானவனாக இறைவனை பைபிள் காட்டுகின்றது. (ஆதியாகமம் 3:22)\nவிலக்கப்பட்ட கனியைப் புசித்தன் காரணமாக இறைதன்மை மனிதனிடம் ஊடுருவி விட்டதாக எந்த இடத்திலும் திருக்குர்ஆன் கூறவில்லை. இவ்வாறு இறைவனின் மகத்துவத்துக்குக் களங்கம் ஏற்படுத்தும் இக் கதைகளை விட்டும் திருக்குர்ஆன் பரிசுத்தமானது\n4. விலக்கப்பட்ட கனியை உண்ணுமாறு மனிதனைத் தூண்டியது பாம்பு (சர்ப்பம்) என்று பைபிள் கூறுகின்றது. (ஆதியாகமம் 3:1-5 & 3:13) இதன் காரணமாகவே பாம்பு இறைவனின் சாபத்துக்கு ஆளாகியது என்றும், அச்சாபத்தின் காரணமாகவே அது தன் வயிற்றினால் (ஊர்ந்து) சஞ்சரிக்கிறது என்றும், அதன் காரணமாகவே மனிதனுக்கும் பாம்புக்கும் பகை ஏற்பட்டது என்றும் பைபிள் கூறுகின்றது. (ஆதியாகமம் 2:35, 36)\nஆனால் திருக்குர்ஆனோ மனிதனை வழிகெடுத்து அவனைச் சுவனத்திலிருந்து வெளியேற்றியவன் ஷைத்தான் என்று கூறுகிறது. (அல்குர்ஆன் 2:35, 36) இச்சம்பவத்தைப் பற்றி திருக்குர்ஆன் குறிப்பிட்டுக்காட்டும் எந்த இடத்திலும் பாம்பைப் பற்றிய தகவல் இல்லை.\nஇறைசாபத்தின் காரயமாகவே பாம்பு வயிற்றினால் ஊர்கின்றது என்பதும் அச்சாபத்தின் காரணமாகவே அது மனிதனால் வெறுக்கப்பட்டது என்பதுவும் உண்மையாயின் இறைசாபத்துக்கு முன் உள்ள பாம்பு எந்த நிலையில் இருந்தது கால்களால் நடந்து சென்றதா இது குறித்த எந்த விளக்கமும் பைபிளில் இல்லை.\n5. விலக்கப்பட்ட கனியை உண்டதோடு அதனை உண்ணத் தூண்டியவள் பெண், இதன் காரணமாக அவள் இறைவனால் சபிக்கப்பட்டு அச்சாபத்தின் காரணமாகவே பெண்ணுக்கு கற்பகால சிரமங்களும் பிரசவ வேதனையும் ஏற்படுகின்றது என்று பைபிள் (ஆதியாகமம் 3:16) கூறுகின்றது. இன்றுவரை தாய்மார்கள் அனுபவித்து வரும் கற்பகால சிரமங்களுக்கும் பிரசவவேதனைக்கும் ஆதிமாதாவின் பாவம் காரணமாம் (அப்படியாயின் மனிதனல்லாத இதர ஜீவிகள் அனுபவிக்கும் பிரசவ வேதனைக்கு யார் செய்த பாவம் காரணமாம் (அப்படியாயின் மனிதனல்லாத இத�� ஜீவிகள் அனுபவிக்கும் பிரசவ வேதனைக்கு யார் செய்த பாவம் காரணமாம்\nதாய்மார்களுக்கு ஏற்படும் பிரசவ வேதனை பாவத்திற்காக வழங்கப்பட்ட தண்டனை என்று திருக்குர்ஆன் கூறவில்லை. மாறாக அதனை ஓர் அருட்கொடையாகவே குறிப்பிடுகின்றது. தாயின் தியாகத்துக்கு எடுத்துக்காட்டாக அச்சம்பவத்தைக் குறிப்பிடுகின்றது. (அல்குர்ஆன் 29:8, 46:15, 31:14) இதன் காரணமாகவே மனிதன் தனது தாய்க்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும் எனவும் கட்டளையிடுகின்றது.\nவிலக்கப்பட்ட கனியையும் கற்ப காலசிரமங்கள் மற்றும் பிரசவ வேதனையையும் திருக்குர்ஆன் எந்த இடத்திலும் சம்மந்தப்படுத்தவே இல்லை.\n6. மனிதனுடைய உழைப்பு, பொருளீட்டல், விவசாயம் போன்றவை எல்லாம் விலக்கப்பட்ட கனியை உண்டதன் காரணமாக ஏற்பட்ட சாபம் என்று பைபிள் (ஆதியாகமம் 3:18, 19) ஆனால் திருக்குர்ஆன் உழைப்பு, பொருளீட்டல் எல்லாம் மனிதனின் திறமையை வெளிப்படுத்தும் அருட்கொடை என்று கூறுகின்றது. (அல்குர்ஆன் 62:10) (இதன் காரணமாகவே குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பை வழங்கி ஒரு ஆண்மகனை கண்ணியப்படுத்துகின்றது (அல்குர்ஆன் 4:34)) மனிதனின் கடின உழைப்பையும் முயற்சியையும் எந்த இடத்திலும் விலக்கப்பட்ட கனியுடன் திருக்குர்ஆன் தொடர்பு படுத்தவில்லை.\n7. விலக்கப்பட்ட கனியை உண்ட ஆதமும் ஹவ்வாவும் பாவமன்னிப்புக் கோரியதாகவோ இறைவன் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கியதாகவோ எந்தத் தகவலும் பைபிளில் இல்லை. ஆனால் திருக்குர்ஆன் ஆதி மாதா பிதாக்கள் இருவரின் மனமுருகிய பிரார்த்தனையையும் பாவமன்னிப்புக் கோரலையும்இ அவர்களுக்கு மன்னிப்பு வழங்கிய இறைவனின் மகத்தான கருணையையும் மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.\nபின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார் ; (இன்னும் அவற்றின் முலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும் கருணையாளனும் ஆவான். (அல்குர்ஆன் 2:37)\nஅதற்கு அவர்கள்; '' எங்கள் இறைவனே எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்'' என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 7:23)\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் ���குதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\nகடவுளுக்கு மனிதர்களின் காணிக்கைகள் தேவையா\n6/27/2008 10:39:00 AM இந்து, இஸ்லாம், கடவுள், காணிக்கை 1 comment\n(பாகம் -1) செல்ல இங்கே அழுத்தவும்\n(பாகம் -2) செல்ல இங்கே அழுத்தவும்\n(பாகம் -3) செல்ல இங்கே அழுத்தவும்\nகடவுள் எந்தத் தேவையும் இல்லாதவன்\nபொதுவாக கடவுள் மறுப்பாளர்கள் உருவானதற்குக் முக்கிய காரணங்களில், மதத்தின் பெயரால் நடக்கும் சுரண்டல்களும் ஒன்று.\nகடவுளுக்கு காணிக்கைகள் போடப்படுகின்றன. போடப்படும் காணிக்கைகள் கடவுளுக்குப் போகவில்லை என்பதையும் கடவுளுக்கு பூஜை நடத்துபவர்களே அவற்றைப் பங்கிட்டுக்கொள்வதையும் மனிதன் நேரடியாக பார்க்கின்றான்.\nகடவுளின் பெயரைச் சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்களே என்ற கோபம் ஏற்படுகின்றது. இந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான் கடவுள் மறுப்புக் கொள்கை.\nநமது கோரிக்கைகளை நிறைவேற்றும் ஆற்றல் உள்ளவர் என்று நம்பப்படும் கடவுளுக்கு முன்னால் உணவுப் பொருட்கள் படைக்கப்படுகின்றன. அவற்றை அந்தக் கடவுள் சாப்பிடுவதில்லை. கடவுளுக்குக் படைக்கப்படும் உணவுப் பொருளின் சக்தியை மட்டுமாவது அவர் உறிஞ்சி எடுத்துக்கொள்கின்றாரா என்றால் அதுவுமில்லை. கடவுளுக்கென்று படைத்து விட்டு அதை மனிதர்கள் தான் உண்கிறார்கள். அதுவும் ஒரு உயர்ந்த ஜாதிசை; சேர்ந்த சில புரோகித கும்பல் மட்டும் தான் அதை உண்ணுகின்றது. இப்படிப்பட்ட தேவையுள்ள கடiவுளை 'மறுத்துத் தான் ஆக வேண்டும்' என்ற எண்ணத்தை இது மேலும் வலுப்படுத்துகிறது.\nகடவுள் என்பவன் ஒரு தேவையும் இல்லாதவன் என்று நம்ப வேண்டும். கடவுள் என்பவனுக்குத் தேவை இருந்தால் அவன் என்ன கடவுள் என்று இஸ்லாம் கேள்வி எழுப்புகிறது.\nகடவுளுக்கு நாம் காணிக்கை செலுத்த வேண்டும். கடவுளுக்கு நாம் தேங்காய் உடைக்க வேண்டும். கடவுளுக்கு நாம் வேறு பல பூஜை பொருள்களை கொடுக்க வேண்டும் என்றால் அவன் நம்மிடம் வாங்குபவனாக இருக்கின்றான்.\nநமக்குத் தருபவனாக கடவுள் இருக்க வேண்டும். நம் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தான் கடவுள் தேவை. அவ்வாறில்லாமல் நாம் கொடுக்கும் பொருள் அவனுக்குத் தேவையென்றால் அவன் என்ன கடவுள்\nஅதனால் தான் கடவுள் எந்த விதத் தேவையுமற்றவன் என இஸ்லாம் கூறுகின்றது.\nகடவுளை வணங்குவதற்காகப் பள்ளிவாசலுக்குச் செல்லும் போது அங்கே உண்டியல் இருக்காது. காணிக்கை கிடையாது. எந்தப் பொருளையும் வாங்கிச் செல்ல வேண்டியது இல்லை. கடவுளுக்காக எதுவுமே கொடுக்க வேண்டியது இல்லை என்று கூறும் ஒரே மார்க்கம் இஸ்லாம் தான்.\nகடவுளை நான் வணங்கப் போகிறேன். அதற்காக 1000 ரூபாயை நான் பள்ளிவாசலுக்குக் கொடுத்து விட்டு வரப்போகிறேன் என்றால் அவன் கடவுளை நம்பவில்லை - நம்ப வேண்டிய விதத்தில் நம்பவில்லை என்று இஸ்லாம் கூறுகிறது.\nகடவுள் தன் படைப்புகளின் தேவைகளை நிறைவேற்றுபவனாக இருக்க வேண்டுமே தவிர, படைப்புகளிடம் அதையும் எதிர்பார்பவனாக இருக்ககக் கூடாது என்று தெளிவாகப் பல வசனங்களில் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.\nகனிவான இனிய சொற்களும், மன்னித்தலும் - தர்மம் செய்தபின் நோவினையைத் தொடரும்படிச் செய்யும் தர்மத்தை விட மேலானவையாகும் - தவிர அல்லாஹ் (எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன் - மிக்க பொறுமையாளன். (அல்குர்ஆன் - 2:263 )\n நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள். அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள். ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண் மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள் நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் - 2:267 )\nவானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம். உங்களுக்குமுன் வேதம் கொடுக்கப்பட்டவர்களையும், உங்களையும் அல்லாஹ்வுக்கே பயந்து நடக்குமாறு உபதேசம் செய்தோம். நீங்கள் அவனுக்கு மாறு செய்தால் (அவனுக்கு நஷ்டம் ஒன்றுமில்லை) - நிச்சயமாக வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம். மேலும் அல்லாஹ் எவர் தேவையும் அற்றவனாகவும், புகழுக்கு உரியவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் - 6:133 )\nஉழைப்பவர் தமக்காவவே உழைக்கிறார். அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன். (அல்குர்ஆன் - 26:6 )\n நீங்கள் அல்��ாஹ்விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வோ தேவையற்றவன். (திருக்குர்ஆன் 35:15 )\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\nகடவுளுக்கு சொந்த பந்தங்கள் இல்லை\n(பாகம் -1) செல்ல இங்கே அழுத்தவும்.\n(பாகம் -2) செல்ல இங்கே அழுத்தவும்.\n.கடவுளுக்கு சொந்த பந்தங்கள் இல்லை\nகடவுளுக்கு உறவுமுறைகள் அதாவது கடவுளுக்கு அண்ணன், தம்பி, தாய், தந்தை, பாட்டன், சித்தப்பன், தங்கை என்றெல்லாம் உறவுகள் இருக்கக் கூடாது. ஓரிறைதான் உண்டு என்ற கொள்கையில் அதற்கு இடமே கிடையாது. இதை இஸ்லாம் அழுத்தம் திருத்தமாக அறிவிக்கின்றது. திருமறைக் குர்ஆனில்\n'அல்லாஹ் ஒருவன்' என (முஹம்மதே) கூறுவீராக அல்லாஹ் தேவையற்றன். யாரையும் அவன்; பெறவுமில்லை. அவன் யாருக்கும் பிறக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் 112:1-4)\nநீங்கள் யாரைக் கடவுள் என்று நம்புகிறீர்களோ அந்தக் கடவுள் யாருக்காவது பிறந்தான் எனில் அங்கே ஒரு பலவீனம் ஏற்படுகிறது. உங்களுடைய கடவுள் கொள்கையில் உங்களுக்கே ஏற்படுகிறது. முரண்பாடு என்னவென்றால், நீங்கள் கடவுள் என்று சொல்கிறீர்கள். கடவுள் தான் அனைத்தையும் படைத்தான் என்றும் சொல்கிறீர்கள். அந்தக் கடவுளே கொஞ்ச காலத்திற்கு முன் இல்லாமல் இருந்திருக்கிறார். யாருக்கோ பிறந்தவன் என்றால் அவர் பிறப்பதற்கு முன்புள்ள கால கட்டத்தில் கடவுள் என்று ஒருவர் இல்லை. அதாவது கடவுளுக்கு முன்பே கடவுளுடைய பெற்றோர்கள் உலகில் இருந்திருக்கிறார்கள்.\nகடவுளுடைய தாயும், தந்தையும் கடவுளுக்கு முன்பே உலகில் இருந்தால் அவர்கள் தான் கடவுளர்களாக இருப்பதற்குதகுதி பெற்றவர்களே தவிர, இல்லாதவனாக இருந்து பிறகு உருவாகி, அதாவது மனிதர்களின் உடற்சேர்கையினால் பிறந்தவர் எப்படி கடவுளாக முடியும் எனவே தான் திருமறைக் குர்ஆன் உங்களைப் படைத்த, நீங்கள் வணங்கக்கூடிய ஒரு கடவுளான அல்லாஹ்வுக்கு சந்ததி கிடையாது. அவனுக்கு தாய் தகப்பனும் கிடையாது என்று கூறுகின்றது.\nசந்ததியும் கடவுளுக்கு இருக்க முடியாது என்பதை ஆராய்வோம். சந்ததி யாருக்கு தேவைப்படும் என்பதை சிந்திப்போமானால் அழிந்து போகக் கூடிய ஒருவனுக்குதான் தேவைப்படும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அழிவு இருப்பதன் காரணத்தினாலேயே நாம் சந்ததிகளை விரு���்புகிறோம்.\nநாம் அழிந்து விடுவோம். நம்முடைய சொத்துக்களை அனுபவிக்க ஒருவன் வேண்டும். நம்முடைய அதிகாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிற காரணத்தினால்-வயதான காலத்தில நம்மை கண்காணித்து பாதுகாத்துக் கொள்வார்கள் என்ற காரணத்தினால் -தான் மனிதன் சந்ததியை விரும்புகிறான்.\nஇவனுக்கு அழிவு இல்லை. முதுமை இல்லை, என்றும் பதினாறாகவே வாழ்ந்து கொண்டிருப்பான் என்ற வாரம் ஒருவன் வாங்கி வந்திருப்பானேயானால் அவன் ஏன் சந்ததியை எதிர்பார்க்கப் போகிறான் அவன் எப்போதும் சந்தோஷமாக, ஜாலியாக உலகத்தை அனுபவித்து கொண்டு இருப்பான், மனிதனுக்கு சந்ததி இருப்பதன் காரணத்தால் கடவுளுக்கும் சந்ததி வேண்டும் என்று சொல்லக் கூடாது.\nஏனெனில் கடவுளுக்கு முதுமை இல்லை. கடவுளுக்கு பலவீனம் இல்லை, கடவுளுக்கு சோர்வு இல்லை, இவையனைத்தும் இல்லாத ஒருவன் எதற்காக சந்ததியை தனக்காக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.\nமேலும் நாம் சிந்திப்போமேயானால் திருக்குர்ஆன் மூலம் இன்னும் ஆதாரங்களைப் பெறலாம். குர்ஆனில் ஒரு இடத்தில் அல்லாஹ் கூறுகிறான்.\nமனைவி இருந்தால் தானே சந்ததி உருவாகும். இறைவன் தனக்கு மனைவி இல்லை என்று திருக்குர்ஆன் மூலம் தெளிவுபடுத்துகிறான்.\n(அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும் அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். அவன் அனைத்து பொருட்களையும் அறிந்தவன். (அல்குர்ஆன் 6:101)\nஎங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ பிள்ளைகளையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை. (திருக்குர்ஆன் 72:3)\nஅல்லாஹ் தனக்கு மனைவி இல்லை என்பதன் மூலம் சந்ததியின்மையைப் பறை சாற்றுகிறான். மேலும் மனைவி இருப்பது வேறொரு வனையிலும் கடவுளுக்கு பலவீனமாகும்.\nகடவுளுக்கு ஒரு ஆசை வந்து, அவருக்கு உணர்ச்சி மெலீட்டு, அவர் மனைவியோடு சம்போகம் செய்வாரேயானால் அந்த நேரத்தில் அவனுடைய படைபுகளில் யாராவது, 'கடவுளே' என்று கூப்பிட்டால் என்ன ஆகும் அவர் இன்பத்தில் திளைத்து இருக்கும் நேரத்தில் கடவுளிடம் கேட்டால் அவா எப்படிக் கொடுப்பார். மேலும், கடவுளுக்கு மனைவி இருந்து இன்பம் துய்ப்பதற்காக கொஞ்ச நேரம் ஒதுக்குவாரானால் அந்த நேரத்தில் உலகத்தைக் கண்கா��ிப்பது யார் அவர் இன்பத்தில் திளைத்து இருக்கும் நேரத்தில் கடவுளிடம் கேட்டால் அவா எப்படிக் கொடுப்பார். மேலும், கடவுளுக்கு மனைவி இருந்து இன்பம் துய்ப்பதற்காக கொஞ்ச நேரம் ஒதுக்குவாரானால் அந்த நேரத்தில் உலகத்தைக் கண்கானிப்பது யார் ஏனெனில் கடவுள் என்பவர் 24 மணி நேரமும் உலகத்தை தனது கண்காணிப்பின் கீழ் வைத்திருக்க வேண்டும்.\nமனிதனுக்கு எந்த நேரத்தில் துன்பம் ஏற்படலாம். கடவுள் மனைவியுடன் மகிழ்ந்திருக்கும் நேரத்தில் என்னை ஒருவன் கொல்ல வரலாம். கடவுளே என்று நான் அவனிடம் அந்த நேரத்தில் பாதுகாப்பு தேடப்போக அவன் 'போடா வெளியே' என்று கூறினால் அது கடவுளுக்குரிய தகுதியாக இருக்காது.\nமனைவியுடன் இன்பம் அனுபவித்துக்கொண்டே இந்த உலகத்தையும் கவனிக்கும் வகையில் கடவுள் ஏன் தன்னை ஆக்கிக்கொள்ள முடியாது என்று சிலர் இதற்குச் சமாதானம கூறுவார்கள்.\nஇந்தச் சமாதானத்தை ஒரு பேச்சுக்காக ஏற்றுக்கொண்டாலும், அவருக்கு இன்பம் தருவதற்கு இன்னொருவர் தேவைப்படுகிறது. இன்னொருவரைச் சார்ந்தே இவரால் இன்பம் பெற முடிகின்றது என்பதை மறுக்க முடியாது. இதற்கு எந்தச் சமாதானமும் கூற முடியாது.\nதனக்கே தன்னால் இன்பம் அளித்துக் கொள்ள இயலாதவர் பிறருக்கு எப்படி இன்பம் அளிப்பார்\nஆதனால் தான் இஸ்லாம் கூறுகிறது. கடவுள் என்று நம்புவீர்களானால் அவனுக்கு மனைவி இல்லை என்றும் நம்புங்கள், என்று கூறுகிறது. அவனுக்கு சந்ததி இல்லை என்றும் நம்புங்கள் என்று கூறுகிறது. ஏனெனில் அப்படிப்பட்ட ஒரு கடவுள் தான் உங்களை எல்லா நேரத்திலும் கண்காணிக்க முடியும்.\nஇறைவனுக்கு சோர்வும் உறக்கமும் இல்லை\nஇன்னொரு இடத்தில் திருக்குர்ஆன் கடவுளுக்குரிய தகுதியாக மற்றொன்றையும் கூறுகிறது.\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோ ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும் அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும் அவ்விரண்டையும் காப்ப��ு அவனுக்கு சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன். மகத்துவமிக்கவன். (அல்குர்ஆன் 2:255)\nவானங்களையும், பூமியையும் அவற்றுக்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக் களைப்பும் ஏற்படவில்லை. (திருக்குர்ஆன் 50:38)\nதூங்குகிறவன் கடவுளாக இருக்க முடியாது. அவன் தூங்கிக் கொண்டு இருந்தானேயானால் அந்த நேரத்தில் உலகின் ஜீவராசிகள் நிலை என்னவாகிறது இந்த சூரியன், சந்திரன், பூமி இவைகளையெல்லாம் கடவுள் கண்காணிக்க வேண்டி இருக்கிறது. அவனுடைய படைப்பினங்களில் பல கோடி மக்கள் இருக்கிறார்கள். அதில் எத்தனையோ பேருக்கு அந்த நேரத்தில் தேவை ஏற்படும். கடவுள் தூங்கக்கூடிய நேரத்தில் இந்த உலகத்தை நிர்வகிப்பவன் யார் இந்த சூரியன், சந்திரன், பூமி இவைகளையெல்லாம் கடவுள் கண்காணிக்க வேண்டி இருக்கிறது. அவனுடைய படைப்பினங்களில் பல கோடி மக்கள் இருக்கிறார்கள். அதில் எத்தனையோ பேருக்கு அந்த நேரத்தில் தேவை ஏற்படும். கடவுள் தூங்கக்கூடிய நேரத்தில் இந்த உலகத்தை நிர்வகிப்பவன் யார் அவனுக்கு பிரதிநிதி யாராவது உண்டா அவனுக்கு பிரதிநிதி யாராவது உண்டா துணைக்கடவுள் என்று ஒருவனை துணை ஜனாதிபதி போல் நியமித்து கொள்ள முடியுமா\nஅதனால் தான் கடவுள் என்று நீங்கள் நம்பக்கூடிய அவனுக்குச் சந்ததி இல்லை என்றும் அவனுக்கு அசதி இல்லை என்றும் அவனுக்குத் தூக்கம் இல்லை என்றும், அவனுக்கு மனைவி இல்லை என்றும் நம்புங்கள் என இஸ்லாம் சொல்கிறது.\nஆக, இந்த அடிப்படையில் வைத்துக் பார்போமேயானால் ஏனைய மார்க்கங்களிலிருந்து இஸ்லாம் எல்லா வகையான கொள்கைகளிலும் வித்தியாசப்படுகிறது. இப்படி எந்த மார்க்கமும் கடவுளைச் சொல்லவே இல்லை.\nகடவுளை வைத்துத்தான் மதங்கள் உருவானது. கடவுளைச் சொல்லவில்லையெனில் அது மதம் கிடையாது. மார்க்கம் கிடையாது. எனவே கடவுளைப் பற்றிக் கூறக்கூடிய எந்த மார்க்கங்களை எடுத்துப் பார்த்தாலும் அவர்களுடைய கடவுளிடம் ஏதாவது ஒரு பலவீனத்தைத்தான் வைத்திருக்கிறார்கள்.\nகடவுளுக்குச் சோர்வு, அசதி, மனைவி, சந்ததி இப்படியெல்லாம் சொல்லக்கூய எல்லா சித்தாந்தங்களையும் இஸ்லாம் அடியோடு மறுக்கிறது. 'எல்லா நேரத்திலும் அவன் காரியத்திலேய இருந்து கொண்டு இருக்கிறான்' என்று திருக்குர்ஆன் சொல்கிறது.\nஇறைவன் என்று சொல்பவன் ஒரு வினாடி நேரம் கூட 'கொங்சம் ரெஸ்���் எடுத்துக் கொள்வோம்' என்றும் 'ரொம்ப டயர்டா இருக்கு, ஓய்வாக இருப்போமே' என்றும் இருக்கக்கூடாது.\nஎல்லாநேரத்திலும் அவன் காரியத்திலேயே இருந்து கொண்டு இருக்கிறான் என்று திருக்குர்ஆன் சொல்கிறது.\nகடவுள் ஒரு வினாடி கூட ஓய்வு எடுத்துக் கொள்ள மாட்டார். ஓய்வு எடுத்துக் கொண்டால் கடவுள் என்று கருதுவதற்கே தகுதியற்றவராகிறார். ஏனெனில் ஒவ்வொரு விநாடியிலும் கோடிக்கணக்கான மக்களும், மற்ற உயிரினங்களும் கடவுளின் அருட்பார்வையை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். தனக்கு என்று நேரத்தை ஒதுக்கிக் கொண்டு கடவுள் போய்விட்டால் பின்பு எதற்கு அந்தக் கடவுள்\nஇவ்வாறு சிறந்த கடவுள் கொள்கையை இஸ்லாம் உலகிற்குச் சொல்கிறது.\nலாஇலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று கொள்கையினால் ஏற்படும் மிகச் சிறந்த பயன் இது.\nதொடர்ச்சி பாகம் - 4\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\n (பாகம் -1) செல்ல இங்கே அழுத்தவும்\nகலப்பில்லாத ஓரிறைக் கொள்கையை போதிக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம்\nஇது போக, இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இன்று உலகத்தில் உள்ள எல்லா மார்க்கங்களையும் - மதங்களையும் எடுத்துப்பார்த்தால் ஏதோ ஒரு வகையில் அங்கு பல தெய்வ வணக்கம் குடி கொண்டிருப்பதை பார்க்கலாம்.\nஉயிரோடு உள்ள மனிதர்களை வணங்குகிறார்கள். இறந்தவர்களை வணங்குகிறார்கள். பொருட்களை வணங்குகிறார்கள். இப்படியெல்லாம் நடப்பதை இன்றைய உலகில் பார்க்கிறோம்.\nதெளிவாகவே பல கடவுள் கொள்கையைப் பிரகடனம் செய்யும் மதங்களையும் நாம் பார்க்கிறோம்.\nஆக்குவதற்கு ஒரு கடவுள், அழிப்பதற்கு ஒரு கடவுள், காப்பதற்கு ஒரு கடவுள், துன்பத்தை நீக்க ஒரு கடவுள், இன்பத்தை வழங்க ஒரு கடவுள், மழைக்குத் தனி கடவுள், உணவு வழங்க இன்னொரு கடவுள் கல்விக்கு என்று ஒரு கடவுள் என்று கணக்கின்றி கடவுள்கள் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.\nஓரு மனிதனை அழிக்க வேன்டுமென அழிக்கும் கடவுள் முடிவு செய்து அதற்கான முயற்சியில் இறங்கும் வேளையில் காக்கும் கடவுள் அதே மனிதனைக் காக்கும் முயற்சியில் இறங்கினால் என்ன ஏற்படும் அந்த மனிதன் அழிக்கப்படுவானா\nஇரண்டில் எது நடந்தாலும் ஒரு கடவுள் தோற்று விடுகிறான். தோற்றவன் கடவுளாக இருக்க முடியுமா தான் நினைத்ததைச் சாதிக்க இயலாதவன் கடவுள் என்ற தகுதிக்கு எப்படிச் சொந்தம் கொண்டாட முடியும்\nதமிழனுக்கும் மலையாளிக்கும் அல்லது இந்தியனுக்கும் அரபியனுக்கும் சன்டை ஏற்பட்டால் இருவரும் தத்தமது கடவுள்களை அழைத்து உதவி தேடினால் இரு கடவுள்களும் தத்தமது அடிமையைக் காக்க முன் வந்தால் என்னவாகும் இருவரில் யார் தோற்றாலும் அங்கே கடவுளல்லவா தோற்றுப் போகிறான்\nஇந்த பூமியையும், ஏனைய கோள்களையும் அண்ட வெளிiயும், அவற்றில் வாரி இறைக்கப்பட்டுள்ள அதிசயங்களையும் நாம் காண்கிறோம். இவற்றின் இயக்கங்கள் யாவும் ஒரே சீராகவும், ஒழுங்குடனும் அமைந்துள்ளதையும் பார்க்கிறோம்.\nஆயிரம் வருடத்துக்குப் பிறகு ஒரு ஜனவரி 7ம் தேதியில் சென்னையில் எத்தனை மணிக்கு சூரியன் உதிக்கும் அல்லது மறையும் என்பதை இப்போதே நம்மால் கணித்துச் சொல்ல முடிகிறது. கணித்து சொல்ல முடிகிற அளவுக்கு சூரியன் மற்றும் பூமியின் இயக்கங்கள் திட்டமிட்டபடி சீராக உள்ளன என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.\nஎப்போதோ ஏற்படும் சூரிய சந்திர கிரகணங்களை இன்றைக்கே கணக்கிட முடிகிறது. ஏந்தெந்தப் பகுதியில் எவ்வளவு நேரம் கிரகணம் நீடிக்கும் எந்தெந்த பகுதியில் முழமையாக இருக்கும் என்றெல்லாம் கூட அறிவிக்க முடிகிறது.\nபல கடவுள்கள் இருந்தால் ஒரே சீராக இவை இயங்கவே முடியாது. ஒருவனின் ஒரே உத்தரவின் படி இயங்குவதால்தான் கோள்கள் ஒன்றுடன் ஓன்று மோதுவதில்லை. இப்படி அழுத்தம் திருத்தமான கடவுள் சொள்கையை இஸ்லாம் கொண்டிருக்கிறது.\nமொத்த உலகத்திற்கும் ஓரே கடவுள் தான் இருக்க முடியும் பல கடவுள்கள் இருக்க முடியாது என்றும் இஸ்லாம் கூறுகின்றது.\nஇதை குர்ஆன் தர்க்க ரீதியாகவே சொல்லி வாதிக்கிறது.\nஅதாவது 'இந்த உலகத்திலே ஒரு கடவுளைத் தவிர இன்னும் கொஞ்சம் கடவுகள் இருந்தால் இந்த உலகம் என்றைக்கோ சீர்கெட்டுப் போய் இருக்கும்' (அல்குர்ஆன்)\nஒரு கடவுள் தான் என்ற கொள்கையை கடந்த காலங்களில் எத்தனையோ பேர் போதித்துள்ளனர். ஆனால் அவர்களே பிற்காலத்தில் கடவுளர்களாக ஆக்கப்பட்டனர். ஓரு கடவுள் கொள்கையைச் சொன்னவர்கள் பெயராலேயே ஒரு கடவுள் கொள்கைக்கு சமாதி கட்டப்பட்டது.\nஆனால் கடைசி இறைத்தூதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் 'ஒரு கடவுள் கொள்கையைச் சொன்னார்கள். அவர்கள் மரணித்து பதினான்கு நூற்றண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அவர்கள் கடவுளாக ஆக்கப்படவில்லை.\nநபிகள் நாயகத்துக்கு சிலை வைக்கப்படவில்லை. நபிகள் நாயகத்தை எந்த முஸ்லீமும் வழிபடுவதில்லை.\nநபிகள் நாயகத்தின் மீது அளப்பரிய அன்பு வைத்திருந்தும் அதன் எல்லையை முஸ்லீம்கள் மிகச் சரியாக விளங்கி வைத்துள்ளனர்.\nமனிதர்களிலேயே நபிகள் நாயகம் மிகச் சிறந்தவர்கள் என்பது தான் அந்த எல்லை.\nஇதைக் கடந்து கடவுள் நிலைக்கு அவர்களை எந்த முஸ்லீமும் உயர்த்துவதில்லை.\nஅதனால்தான் இஸ்லாத்தில் ஓரிறைக் கொள்கை வறட்டுத் தத்துவமாக இல்லாமல் உயிரோட்டத்துடன் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.\nஇத்தகைய தெளிவான கடவுள் கொள்கை உலகில் எந்த மதத்திலும் காண முடியாததாகும்.\nதொடர்ச்சி பாகம் - 3\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\n6/11/2008 12:34:00 PM இந்து, இனவெறி, இஸ்லாம், ஏகத்துவம், சமத்துவம் 4 comments\nஇந்த உலகில் உள்ள ஏராளமான மதங்களில் இஸ்லாமிய மார்க்கம் 120 கோடிக்கும் அதிகமான மக்களால் பின்பற்றப்படுகின்றது. இஸ்லாமிய மார்க்கம் எந்த வகையில் ஏனைய மார்க்கங்களிலிருந்து வேறுபட்டிக்கிறது இஸ்லாம் என்றால் என்ன அதன் அடிப்படைக் கொள்கை என்ன என்பவற்றையெல்லாம் அறிந்துகொள்ள நாம் கடமைப்பட்டிருக்கின்றோம்.\nஇஸ்லாமிய மார்க்கம் இரண்டு அடிப்படைக் கொள்கைகளை உலகத்திற்குச் சொல்கிறது.\nமுதலாவது கொள்கை: வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை.\nஇரண்டாவது கொள்கை: முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராவார்கள்.\nஇவ்விரு கொள்கைகள் தாம் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள். இந்த கொள்கையை ஒருவன் நம்புகின்ற காரணத்திணால் ஏனைய மார்க்கங்களிலிருந்து தனித்தவனாக, ஏனையமார்க்கங்களைத் தவிர்த்து வித்தியாசமான ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டவனாக மாறிவிடுகின்றான்.\nஇந்த இரண்டு அடிப்படைக் கொள்கைகளில் அடிப்படைக் கொள்கைகளில் அப்படியென்ன சிறப்பு இருக்கின்றது இந்த இரண்டு கொள்கைகளை ஏற்றவுடன் ஒருவன் முஸ்லிம் என்றும் இக்கொள்கைகளை ஏற்கவில்லையென்றால் அவன் முஸ்லிம் இல்லையென்றும் சொல்லகூடிய அளவுக்கு அப்படி என்ன தத்துவம் அதில் இருக்கின்றது இந்த இரண்டு கொள்கைகளை ஏற்றவுடன் ஒருவன் முஸ்லிம் என்றும் இக்கொள்கைகளை ஏற்கவில்லையென்றால் அவன் முஸ்லிம் இல்லையென்றும் சொல்லகூடிய அளவுக்கு அப்படி என்ன தத்துவம் அதில் இருக்கின்றது என்றால் இந்த இரண்டு கொள்கைகள் ஒரு மனிதன் உள்ளத்தில் பதிந்து விடுமானல், அந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்ட மனிதனுடைய வாழ்க்கையில் ஏராளமான மாறுதல்கள் ஏற்பட்டு விடுகின்றன.\nஇவை எப்படி ஏற்படுகின்றன, ஏன் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.\nகடவுளை மனிதர்கள் வழிபட வேண்டும் என்றால் அந்த உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும். ஆனால் வழிபாட்டுத் தலங்களில் இந்த நிலையைக் காண முடியாதவர்கள் கடவுளையே மறுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.\nகுறிப்பிட்ட குலத்தில் பிறிந்த ஒருவன் குளித்து முழுகி புத்தாடை அணிந்து கடவுளைப் பூஜிப்பதற்காகச் செல்கிறான். இவன் கடவுளைப் பூஜை செய்யும் போது இவனைப் போன்ற இன்னொருவன் தடுத்து நிறுத்துகிறான்.\n'நாங்கள் மட்டும் தான் பூஜைசெய்யவேண்டும்' எனக் கூறினாலும் 'நானும் சுத்தமாகக் குளித்துவிட்டுத்தான் வந்துள்ளேன்' எனக் கதறினாலும் அவன் ஒரு குறிப்பிட்ட குளத்தில் பிறந்ததால் தடுக்கப்படுகிறான்.\nஇப்படிப்பட்ட ஒரு கடவுள் தேவை தானா என்ற சிந்தனைக்கு அவன் ஆளாகிறான்.\nமனிதனின் முயற்சியால் பெறுகின்ற கல்வி, பதவி, புகழ் போன்ற காரணங்களால் உயர்வு கற்பிக்கப்படுவதை ஏற்கலாம். மனித முயற்சியால் கிடைக்கப் பெறாத, குலத்தின் பெயரால் மனிதர்கள் வேறுபடுத்தப்பட்டால் அதைக் கடவுளும் ஏற்றுக்கொள்வாரானால் அந்தக் கடவுளை மறுப்பதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.\n'வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை' என்று ஒருவன் சொல்லி, அவன் ஓரே ஒரு கடவுள் தான் இந்த உலகத்திற்கு இருக்கின்றான் என்பதை ஓப்புக் கொள்கின்றான். உலத்திற்கு ஓரே ஒரு கடவுள் தான் இறுக்கின்றான் என்று மனிதன் நம்பக்கூடிய நேரத்தில் அவனிடையே மொழியால் இருந்த பிளவுகள், இனத்தால் இருந்த பிளவுகள், தேசத்தால் இருந்த பிளவுகள், கோத்திரத்தின், குலத்தின் அடிப்படையில் அவன் உண்டாக்கிக் கொண்ட பிளவுகள் எல்லாமே இந்த ஓரிறைக் கொள்கையால் அடிபட்டுப் போகிறது.\nமொத்த உலகத்திற்குமே இறைவன் ஒருவன் தான், மொத்த உலகத்ததைப் படைத்த பரிபாலித்து, காத்துக் கொண்டு இருப்பவன், மொத்த உலகத்தில் வாழக்கூடிய அத்தனை மக்களுடைய த���வைகளையும் நிறைவேற்றிக் கொண்டு இருப்பவன் ஓரே ஒரு இறைவன் தான் என்று சொல்லும் போது, நான் தழிழன், நீ மலையாளி, அவன் கன்னடத்துக் காரன் என்றெல்லாம் மனிதன் மொழியின் பெயரால் கூறுபட்டுப் போவதை இந்த கொள்கைப் பிரகடனம் தடுத்து வீடுகின்றது.\nநான் இந்தியன், அவன் பாகிஸ்தானியன், நீ அமெரிக்கன் என்றெல்லாம் தேசத்தின் பெயரால் மனிதன் மனிதனைப் பிரித்துப் பார்க்கின்ற நிலையையும் ஏகத்துவக் கொள்கை மாற்றிவீடுகின்றது.\nஅதைப் போல் நான் இந்தக் கோத்திரத்தைச் சார்ந்தவன், நீ அந்தக் கோத்திரத்தைச் சார்ந்தவன் என்றெல்லாம் மனிதன் வேறுபட்டுப் போவதையும் இந்தக் கொள்கைப் பிரகடனம் தடுத்து விடுகின்றது.\nமொத்த உலகத்திற்கும் ஒருவன் தான் படைப்பாளன், மொத்த உலகத்தில் உள்ளவர்களும் அந்த இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்று கூறும் போது அனைவரும் அந்த ஓரே இறைவனின் அடிமைகளாகி, 'அடிமைகள் என்ற வட்டத்துக்குள் ஒன்று பட்டு விடுகின்றனர்.\nஆக ஏக இறைவனுக்கு அடிமைகள் தான் நாம், என்று நம்பும் போது, தமிழனும் அவனுக்கு அடிமை, மலையாளியும் அவனுக்கு அடிமை, கன்னடக்காரனும் இறைவனுக்கு அடிமை என்று எல்லோரும் 'அடிமை' என்று ஒன்று பட்டு விடுகின்றோம்.\nஓரே ஒரு கடவுளுக்குத் தங்களை அடிமைகள் என்று அத்தனை பேரும் ஒன்று பட்டுக் கூறும் போது மனிதன் இன்னொருவனை விட உயர்ந்தவன் என்று கருதமாட்டான்.\nஎன் தாய் மொழி 'தமிழ்' என்பதால் நான் சிறந்தவன் என்று தமிழனோ, தன் தாய் மொழி 'மலையாளம்' என்பதால் தான் உயர்ந்தவன் என்று ஒரு மலையாளியோ, இன்னும் யாருமே தங்களை உயர்ந்தவர்கள் என்று சொல்லவே மாட்டார்கள், சொல்லவும் முடியாது. நாம் எல்லோரும் கடவுளுக்கு அடிமை என்று நம்புகின்ற போது, நம்மையெல்லாம் படைத்து, பரிபாலித்து வரக்கூடிய ஒரு சர்வசக்தன் நம் அனைவரின் எஜமான் என்று நம்புகின்ற போது மனிதனுக்கிடையேயுள்ள வேற்றுமை களையெடுக்கப் படுகின்றன.\nஇப்படிப்பட்ட ஒற்றுமை 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று அரபியில் சொல்லக்கூடிய 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை' என்று தமிழில் மொழிபெயர்க்கக்கூடிய இந்த தத்துவத்தினால் ஏற்படக்கூடிய பயன் ஆகும்.\nஅடுத்தப்படியாக நாம் நம் இந்தியாவில் பார்க்கக்கூடிய ஜாதிப்பிரிவுகள் எங்ஙனம் இந்திய சமுதாயத்தைக் கூறுபோட்டுக் கொண்டு இக்கின்றது ��ன்பதையும் மதத்தின் பெயரால், உயர்வு, தாழ்வு கற்பித்துக் கொண்டு மக்கள் சின்னாபின்னமாகி விடுவதையும் நம் நாட்டில் மட்டுமின்றி ஏனைய உலக நாடுகளிலும் பரவலாக நம்மால் காணமுடிகின்றது.\nஒரு மனிதனின் தோலின் நிறத்தை வைத்து அவன் தாழ்ந்தவன் என்றும் மற்றவன் உயர்ந்தவன் என்றும் சொல்லப் படுவதைப் பார்க்கின்றோம். இத்தகைய வேறுபாடுகள் ஓழிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் எப்படி இந்த வேறுபாடுகள் ஓழியும் எப்படி இந்த வேறுபாடுகள் ஓழியும் இத்தகைய வேறுபாடுகள் ஒழிவதற்காக உலகத்தில் இதுவரை தீட்டப்பட்டு வந்துள்ள திட்டங்கள் வெற்றியடைந்திருக்கின்றனவா எனில் நிச்சயமாக இல்லை என்றே கூறலாம்.\nஇத்தகைய வேறுபாடுகள் ஒழிய வேண்டுமானால் மனிதன், தான் கடவுளுக்கு 'அடிமை' என்பதை உணர வேண்டும். ஒப்புக் கொள்ளவும் வேண்டும். அடிமை என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஒருவன் தான் இன்னொருவனைவிடச் சிறந்தவன் என்று கூறமாட்டான் கூறவும் முடியாது.\nநானும் கடவுளுக்கு அடிமையாக இருக்கின்றேன், நான் யாரைத் தாழ்ந்தவன் என்று நினைக்கின்றேனோ, அவனும் கடவுளுக்கு அடிமையாக இருக்கிகன்றான். நான் யாரை உயர்ந்தவன் என்று கருதுகின்றேனோ அவனும் கடவுளுக்கு அடிமையாக இருக்கின்றான். ஆக எல்லோரும் கடவுளுக்கு அடிமை என்று நம்பும் போது பிறப்பின் அடிப்படையில் ஒருவன் சிறந்தவன் என்றும், மற்றொருவன் கீழானவன் என்றும் சொல்லக்கூடிய ஏற்றதாழ்வுகள் முற்றாகவே அடிபட்டுப் போகின்றன.\nஇங்ஙணம் அடிப்பட்டுப் போகச் செய்யக் கூடிய கொள்கைத் தத்துவம் தான் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று சொல்லக் கூடிய வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவரும் இல்லை என்ற கொள்கைப் பிரகடனமாகும்.\nஇன்றைக்கு நம் சமூகத்தில் ஒரு மனிதன் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்று விட்டாலோ அல்லது சிறந்த பதவியை அடைந்துவிட்டாலோ அல்லது அதிகாரம் அவன் கைக்குள் வந்துவிட்டாலோ அல்லது மற்றவர்களைவிட ஏதாவது திறமை அதிகப்படியாக அவனிடம் இருந்துவிட்டாலோ, இவைகளெல்லாம் இல்லாத இன்னொருவன் அவனுக்கு சரணாகதி அடைகின்றான். அவனுடைய கால்களில் வீழ்ந்து கடக்கின்றான்.\nஆரசியல் தலைவரகளுடைய கால்களில் வீழ்ந்து கிடக்கும் கட்சிகளின் தொண்டர்களையும் செல்வந்தர்களின் பிடிகளில் வீந்திருக்கும் ஏழைகளையும் நாம் கண்கூடாகவே காண்கின்றோம்.\nஇப்படி எல்லா வகையிலும் சிறந்த ஒருவனை தன் முன்னால் காணும் போது, அவனுடைய கால்களில் போய் வழவேண்டும் என்று மனிதன் நினைக்கின்றான். இப்படி விழுவது அவனுடைய சுயமரியாதைக்கு இழுக்கு என்பது தெரிந்தும் கூட அவன் இவ்வாறு செய்து கொண்டுதான் இருக்கின்றான்.\nஆக இப்படிச் செய்வதிலிருந்து மனிதனைத் தடுத்து நிறுத்தி அவன் ஒரு கடவுளுக்கு மாத்திரம் தான் அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டும் கடவுளைத் தவிர அத்தனை பேரும் சமமானவர்கள் தாம் என்ற எண்ணத்தை இந்தக் கொள்கைப் பிரகடனம் ஏற்படுத்துகின்றது. அனைவரும் நம்மைப் போலவே மல, ஜலத்தைச் சுமந்து கொண்டு இருப்பவர்கள் தாம், தாய் வயிற்றிலிருந்து உருவானவர்கள் தாம் என்று எல்லா மனிதனும் நினைக்க ஆரம்பித்து விட்டால், இவைப்போல உள்ள எந்த மனிதனின் காலிலும் விழமாட்டான் மற்றவர்கள் தம் காலில் விழவேண்டும் என்று எதிர்பார்க்கவும் மாட்டான்.\nஇதைத்தான் திருமறைக்குர்ஆன் மிக அழுத்தமாகவும் ஆழமாகவும் பின்வருமாறு கூறுகின்றது.\n உங்கள் அனைவரையும் ஒரு ஆண் பெண்ணிலிருந்து படைத்திருக்கின்றோம்\n' என்று உலக மக்கள் அனைவரையும் அல்லாஹ் அழைத்து தொடர்ந்து கூறுவதைப் பாருங்கள்.\nஉங்கள் அனைவரின் மூலபிதா யார் எனில் ஒரு ஆண்தான், உங்கள் அனைவரின் மூலத்தாயும் ஒரு பெண்தான். இன்னும் தொடர்ந்து அல்லாஹ் கூறுகின்றான்.\nஒரு தாய் ஒரு தந்தையிலிருந்து படைக்கப்பட்ட உங்களை குடும்பங்களாகவும் (கிளைகளாகவும்), கோத்திரங்களாகவும் ஆக்கியிருப்பது நீங்கள், உங்களை ஒருவரையொருவர் அடையாளம் காண்பதற்காகத்தான்.(அல்குர்ஆன் 49:13)\n'உயர்வு தாழ்வு பாராட்டுவதற்கு அல்ல' என்று குர்ஆன் பிரகடனம் செய்கிறது.\nஇதனை லாயிலாஹா இல்லல்லாஹ்'வின் விளக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.\nஇப்படி ஓரிறைக் கொள்கையில் நம்பிக்கை வந்து விடுமேயானால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாடுகள் இந்த உலகத்தில் இல்லாது அழிந்து ஓழிந்து போய்விடும்.\nஇதனை இஸ்லாம் ஒரு தத்துவமாக மட்டும் சொல்வதாக நீங்கள் எண்ணிவிடக் கூடாது. இன்றைக்கும் இஸ்லாம் இதை நடைமுறைப்படுத்திக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறது.\nகேட்பதற்கு இனிமையான தத்துவம் என்று மாத்திரம் அல்லது நடைமுறைப்படுத்தப்பட முடியாத வறட்டு தத்துவம் என்று மாத்திரம் நினைத்துவிடக்கூடாது. இந்தக் கொள்கை ஒருவனுடைய உள்ளத��தில் நுழைந்த பிறகு ஒருவனுடைய ஜாதியையும் அவனுடைய கோத்திரத்தையும் அவனுடைய பூர்வீகம் என்ன என்பதையெல்லாம் கவனிக்கவே மாட்டான். இந்தக் கொள்கையை ஏற்றுவிட்டால் என்னுடைய சகோதரன் என்று ஒவ்வொரு முஸ்லிமும் எண்ணி அவனிடம் கண்ணியமாக நடந்து கொள்வான்.\nபள்ளிவாயில்களுக்கு யார் முதலில் தொழ வருகின்றாரோ அவர் தான் முதல் அணியில் நிற்க முடியும். இந்த நாட்டினுடைய ஜனாதிபதியே ஆனாலும் அவர் பின்னால் வந்தால் பின் வரிசையில் தான் நிற்க வேண்டும். வருவது ஜனாதிபதியாயிற்றே என்று மக்கள் நினைக்க மாட்டார்கள். அந்த ஜனாதிபதியும் நினைக்கமாட்டார். நான் ஜனாதிபதி என்னை முதல் வரிசையில் நிறுத்தங்கள் என்று அவரும் கேட்க முடியாது. அப்படி கேட்டால் வெளியே போ என்று சொல்லும் அளவிற்கு இந்த சமுதாயம் பண்பட்டு இருக்கிறது.\nஇந்த பண்பாட்டைக் கொடுத்தது எது\nஅவர்களை இப்பழ உருவாக்கியது எது\nஎவனுக்கு தலை வணங்காமல் எல்லோரையும் ஒரே நிலையில் வைத்துப் பார்க்கக் கூடிய பக்குவத்தை ஏற்படுத்தியது எது என்ற கேள்வியெல்லாம் கேட்டால் ஒரே பதில் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை' என்ற கொள்கைதான் அவர்களை இப்படி மாற்றியது.\nசுயமரியாதையைப் போதித்த ஒரே மார்க்கம்\nஇதற்குச் சான்றாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த சில நிகழ்ச்சிகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மூஆத் (ரலி) என்ற ஒரு நபித்தோழர் இருந்தார். அவர் ஒரு நாட்டிற்குச் சென்றிருந்த போது அங்கே அரசவையில் ஒரு காட்சியைக் காண்கின்றார். அதாவது, அங்குள்ள மன்னருக்கு மக்கள் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக கீழே விழுந்து மரியாதை செய்யக் கூடிய காட்சியைப் பார்க்கின்றார். உடனே அவர் நாமும் நபி (ஸல்) அவர்களை சந்தித்த உடன் இதே போன்று செய்ய வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டு மதீனாவிற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்க விரைகிறார்.\n நான் பல நாடுகளுக்கும் சென்றிருக்கின்றேன். அங்குள்ள மக்கள் அங்குள்ள மன்னர்களுக்கு சாஷ்டாங்கம் செய்யக் கூடிய நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கக் கூடிய காட்சியை நான் கண்டிருக்கின்றேன் என்று மூஆத் (ரலி) கூறினார்கள். மேலும் அந்த மன்னர்களைவிட உங்களுக்கு அதிகமான தகுதி இருக்கின்றது. அவர்களைவிட நாங்கள் அதிகமாகவே மதிக்கிறோம். உங்களுக்கும் நாங்கள் அதே மரியாதையை செய்கிறோம்'. என்று கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) கூடாது. அல்லாஹ்வுடைய தூதராக இருந்தாலும் நானும் ஒரு மனிதன் தான். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடைய காலில் விழுந்து சாஷ்டாங்கம் செய்வதை மார்க்கம் தடுக்கின்றது. படைத்த இறைவனுக்கு மட்டும் தான் இந்த மரியாதையை செய்ய வேண்டுமென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்த வரலாற்றை நாம் இன்றும் காண்கின்றோம்.\n நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உற்ற தோழர் அனஸ் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள். 'நாங்கள் ஒரு அவையில் அமர்ந்திருப்போம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கு வருவார்கள். அவர்களின் வருகைக்காக நாங்கள் யாருமே எழந்து நிற்கமாட்டோம். காரணம் இப்படி எழுந்து நிற்பதை அவர்கள் தடை செய்து இருக்கிறார்கள். மேலும் எழுந்து நிற்பதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஆகவே நாங்கள் அமர்ந்திருக்கும் ஒரு சபைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்தால் நாங்கள் எழுந்து நிற்பதில்லை' என்று அனஸ் (ரலி) கூறுகிறார்கள் (நூல்: அஹ்மத்).\nஆக மனிதன் பிற மனிதனை மதிக்ககூடிய, எல்லோரும் சமமானவர்கள் என்று நடைமுறைப்படுத்திய ஒரு சமுதாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு கூட எழுந்து நின்று மரியாதை செய்யக்கூடாது என்ற அளவுக்கு சுயமரியாதை மிக்க ஒரு சமுதாயத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் இதற்கு அடிப்படைக் காரணம் 'லாயிலாஹ இல்லல்hஹ்' (வணக்கத்திற்கு சொந்தக்காரன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்ற ஏகத்துவ அடிப்படைக் கொள்கைதான்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வளவு உயர்ந்த அந்தஸ்தை அடைந்த பின்னரும் அவர்கள் மன்னராகவும், மார்க்கத்தின் தலைவராகவும் இருந்தார்கள். அன்றைய நிலையில் அவர்கள் தாம் மிகப் பெரிய வல்லரசாகவும் இருந்தார்கள். அவர்களுடைய சாம்ராஜ்யம் தான் அன்றைக்கு இருந்த ஆட்சியாளர்களிலெல்லாம் வலுமிக்கதாக இருந்தது.\nஆக இவ்வளவு உயர்நத நிலையில் இருந்தும் கூட தம்முடைய தோழர்கள் தமது காலில் விழுவதையும் - ஏன் தமக்காக எழுந்து நிற்பதையும் கூட நபி (ஸல்) அவர்கள் விரும்பவில்லை என்று சொன்னால் அதற்கு காரணம் என்ன 'வணக்கத்திற்குரியவன் அல்லா���்வைத் தவிர வேறுயாருமில்லை' என்று அவர்கள் பிரச்சாரம் செய்ததே. அந்த பிரச்சாரத்தில் மாறு செய்யக் கூடாது என்பதற்காக இப்படி நடந்தது கொண்டார்கள் என்பது தான் உண்மை.\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\nஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...\nஉலகில் சாந்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த கிறிஸ்துவத்தால்தான் முடியும் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு மறுபுறம் சிலுவைப்போர்களில் கோடிக்கணக்...\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள் - அபு இப்ராஹீம் (ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதாமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வ...\nயார் இந்த புனித பவுல் \n (பாகம் - 2) . பவுலும் கிறிஸ்தவமும் (பாகம் - 1) படிக்க இங்கே அழுத்தவும் . . சவுல் என்ற பெயர் கொண்ட பவுல் சைல...\nவிருத்தசேதனம் - பைபிள் சொல்வது என்ன\nபவுலும் கிறிஸ்தவமும் பாகம் 1 யார் இந்த புனித பவுல் பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா\nமதுவை தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டினாரா இயேசு\n பைபிளில் போதையை ஏற்படுத்தக்கூடிய மதுபானத்தை இரண்டு விதமான வார்த்தைகளை கொண்டு மொழிப்பெயாக்கப்பட்டுளளது. ஆங்க...\nபெருமானார்(ஸல்) ஜைனப் (ரலி) திருமணம்..\nஅவதூறுகளும்... விளக்கங்களும்... நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண...\nஇன்றைய கிறிஸ்தவமதத்தின் அனைத்து கோட்பாடுகளுக்கும் சொந்தக்காரர்... கிறிஸ்தவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் புதிய ஏற்பாட்டின் அதிகமான ப...\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் : பாகம் 1\nகிறிஸ்தவர்களால் புனித வேதமாக கருதப்படும் பைபிள், இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்த இறைவனால் - கர்த்தரால் - அருளப்பட்...\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் : . . பைபிள் இறை வேதமா . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்( . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்(\nமுரண்பாடுகள் குர்ஆன் பைபிள் கிறிஸ்தவம் கேள்வி பதில் குற்றச்��ாட்டுகளும் பதில்களும் இஸ்லாம் மறுப்புகள் பவுல் இயேசு குர்ஆனில் முரண்பாடா இந்து கடவுள் நபிமொழி கிறிஸ்துமஸ் கடவுள் கொள்கை பைபிளில் இயேசு போர் முஹம்மது ஆபாசம் கர்த்தர் நோவா பலதாரமணம் பெண்ணுரிமை பெரியார் பொருந்தாத போதனைகள் யோனாவின் அடையாளம் யோவான் ஹதீஸ் இனவெறி ஈஸ்டர் குஷ்டம் சமத்துவம் சிலுவைமரணம் ஜாகிர் நாயக் தி.க திரித்துவம் நாத்திகம் நியாயப்பிரமாணம் பகுத்தறிவாளன் பண்றி புனித வெள்ளி பைபிளும் பெண்களும் பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் மரியாள் அதிசயம் அன்டைவீட்டார் அன்பு அபாபீல் அரபுமொழி அறிவியல் அற்புதம் அவதூறு அஹமத்தீதாத் இந்துத்வம் இனஇழிவு இம்மானுவேல் இராமர்பாலம் இறை கோட்பாடு உளரல்கள் எலியா ஏகத்துவம் ஓய்வு நாள் கருவியல் கற்காலம் கற்பழிப்பு கவிதை காஃபிர் காணிக்கை கிராஅத் கிறிஸ்தவ சட்டங்கள் குர்ஆனும் விஞ்ஞானமும் கொலை சட்டம் சமாதானம் சரித்திரத்தவறுகள் சாபம் சாஸ்திரிகள் சிறப்புக்கட்டுரைகள் சிலை சிலை வணக்கம் சேதுசமுத்திரத் திட்டம் ஜாதி தர்மம் தலித் தாவீது திராட்சைரசம் நகைச்சுவை நபி பர்தா பாலியல் பலாத்காரம் பெண் பெண்கள் பெருமானாரின் திருமணங்கள் பெற்றோர் பைபிளில் தீர்க்கதரிசிகள் பைபிளும் விஞ்ஞானமும் பொய் மதமாற்றம் மது மனிதஉரிமை மர்யம் மறுபிறவி மறுமை மாதவிடாய் மூளை யஹ்யா யானை யோசேப்பு விதி விருத்தசேதனம் விவாதம் வெள்ளப்பிரளயம் ஸலாம் ஹாரூன் ஹிஜாப்\nமுரண்பாடுகள் (26) குர்ஆன் (21) பைபிள் (21) கிறிஸ்தவம் (20) கேள்வி பதில் (20) குற்றச்சாட்டுகளும் பதில்களும் (19) இஸ்லாம் (15) மறுப்புகள் (11) பவுல் (10) இயேசு (9) குர்ஆனில் முரண்பாடா (9) இந்து (8) கடவுள் (8) நபிமொழி (8) கிறிஸ்துமஸ் (6) கடவுள் கொள்கை (4) பைபிளில் இயேசு (4) போர் (4) முஹம்மது (4) ஆபாசம் (3) கர்த்தர் (3) நோவா (3) பலதாரமணம் (3) பெண்ணுரிமை (3) பெரியார் (3) பொருந்தாத போதனைகள் (3) யோனாவின் அடையாளம் (3) யோவான் (3) ஹதீஸ் (3) இனவெறி (2) ஈஸ்டர் (2) குஷ்டம் (2) சமத்துவம் (2) சிலுவைமரணம் (2) ஜாகிர் நாயக் (2) தி.க (2) திரித்துவம் (2) நாத்திகம் (2) நியாயப்பிரமாணம் (2) பகுத்தறிவாளன் (2) பண்றி (2) புனித வெள்ளி (2) பைபிளும் பெண்களும் (2) பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் (2) மரியாள் (2) அதிசயம் (1) அன்டைவீட்டார் (1) அன்பு (1) அபாபீல் (1) அரபுமொழி (1) அறிவியல் (1) அற்புதம் (1) அவதூறு (1) அஹமத்தீதாத் (1) இந்துத்வம் (1) இனஇழிவு (1) இம்மானுவேல் (1) இராமர்பாலம் (1) இறை கோட்பாடு (1) உளரல்கள் (1) எலியா (1) ஏகத்துவம் (1) ஓய்வு நாள் (1) கருவியல் (1) கற்காலம் (1) கற்பழிப்பு (1) கவிதை (1) காஃபிர் (1) காணிக்கை (1) கிராஅத் (1) கிறிஸ்தவ சட்டங்கள் (1) குர்ஆனும் விஞ்ஞானமும் (1) கொலை (1) சட்டம் (1) சமாதானம் (1) சரித்திரத்தவறுகள் (1) சாபம் (1) சாஸ்திரிகள் (1) சிறப்புக்கட்டுரைகள் (1) சிலை (1) சிலை வணக்கம் (1) சேதுசமுத்திரத் திட்டம் (1) ஜாதி (1) தர்மம் (1) தலித் (1) தாவீது (1) திராட்சைரசம் (1) நகைச்சுவை (1) நபி (1) பர்தா (1) பாலியல் பலாத்காரம் (1) பெண் (1) பெண்கள் (1) பெருமானாரின் திருமணங்கள் (1) பெற்றோர் (1) பைபிளில் தீர்க்கதரிசிகள் (1) பைபிளும் விஞ்ஞானமும் (1) பொய் (1) மதமாற்றம் (1) மது (1) மனிதஉரிமை (1) மர்யம் (1) மறுபிறவி (1) மறுமை (1) மாதவிடாய் (1) மூளை (1) யஹ்யா (1) யானை (1) யோசேப்பு (1) விதி (1) விருத்தசேதனம் (1) விவாதம் (1) வெள்ளப்பிரளயம் (1) ஸலாம் (1) ஹாரூன் (1) ஹிஜாப் (1)\nடிசம்பர் 25: கிறிஸ்துமஸ் - இயேசு பிறந்த தினமா\nகற்பழிப்புக் குற்றங்களைத் தடுக்க மரணதண்டனை மட்டும்...\nஇயேசு பிறந்த ஆண்டு எது\n தினமணி தலையங்கம் - 20-12-2012\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 7\nஒரு நாள் 1000 ஆண்டுகளுக்கு சமமா\nபைபிளும் விஞ்ஞானமும்: வானவில் உருவானது எப்படி\nமர்யமிடம் நன்மாராயங் கூறியது மலக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/ilkkiymum-arriviylum/", "date_download": "2019-12-07T01:35:20Z", "digest": "sha1:GVBUYEBWME5KHMJJOE6KYEQUWMHYL2FG", "length": 4218, "nlines": 78, "source_domain": "tamilthiratti.com", "title": "இலக்கியமும் அறிவியலும் - Tamil Thiratti", "raw_content": "\nஅமேசான் கிண்டில் போட்டிகள். இந்தியை முந்தியது தமிழ்\nவிரைவில் 144 பதிவுகள் தினம் தினம்\nதண்ணீர் தண்ணீர் – 1\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-38\nஅமேசானில் நீளும் என் நூல் பட்டியல்\nதமிழ் இலக்கியங்களில் தலைமைப் பண்பு – ஊக்கப் பேச்சு\nவாசிப்பு மாதமும் தமிழ் விக்கிப்பீடியா கலைக் களஞ்சியமும்\nகவிஞர் மு . மேத்தா ஒரு திரைப்படப்பாடலில் “ மேகம் ஓடி போனாலும் வானம் ஒடி போவதில்லை” என்று எழுதி இருப்பார் . கவிதையின…\nஅமேசான் கிண்டில் போட்டிகள். இந்தியை முந்தியது தமிழ்\nதமிழ் இலக்கியங்களில் தலைமைப் பண்பு – ஊக்கப் பேச்சு\nTags : கவிஞர் மு . மேத்தா\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2019-12-07T02:16:33Z", "digest": "sha1:FUJXQOJDRBLILYZ6AUSMHO2OMI2EXBZV", "length": 23230, "nlines": 192, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் கோலாகலமாக நிறைவடைந்தது பொதுநலவாய விளையாட்டு விழா - சமகளம்", "raw_content": "\nயாழ் வீராங்கனை ஆர்ஷிகா தெற்காசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம்\nயாழ் நாவாந்துறை, காக்கை தீவு, பொம்மைவெளிப்பகுதிகளில் வீடுகளிற்குள் புகுந்த வெள்ளம்\nகொழும்பில் சில பிரதேசங்களில் திடீர் நீர்வெட்டு : நாளை காலை வரை அமுலில் இருக்கும்\nகிளிநொச்சியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்\nதெலுங்கானா பெண் மருத்துவர் கொலையில் 4 குற்றவாளிகள் என்கவுண்ட்டர்- நடிகர் விவேக் கருத்து\nகதை தேர்வில் கவனம் செலுத்தும் கீர்த்தி சுரேஷ்\nவடக்கில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின : (PHOTOS)\nபொதுத் தேர்தலில் திசைக்காட்டி சின்னத்தில் களமிறங்க தீர்மானித்துள்ள ஜே.வி.பி\nதமிழ் மக்களிடம் இருந்து ஜனாதிபதி தேர்தலுக்கு போதிய வாக்குகள் கிடைக்கவில்லை-டக்ளஸ் தேவானந்தா\nஏப்ரல் 21 தாக்குதல் பற்றி ஆராயும் ஆணைக்குழு முன்னிலையில் பேராயர் சாட்சியம்\nகோலாகலமாக நிறைவடைந்தது பொதுநலவாய விளையாட்டு விழா\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆதிக்கம் செலுத்திய அவுஸ்திரேலியா பதக்கப் பட்டியிலில் முதலிடம் பிடிக்க, இங்கிலாந்தும் இந்தியாவும் அடுத்த இரண்டுகளில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள, பொதுநலவாய விளையாட்டு விழாவில் இம்முறை அதிகப் பதக்கங்களை வென்ற இலங்கை 31 ஆவது இடத்தைப் பிடிக்க 21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழா இனிதே நிறைவுபெற்றது.\nஅவுஸ்திரேலிய குயிண்டஸ்லாந்து மாநிலத்தின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்றுவந்த 21 ஆவது பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் கோலகலாமான கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. அடுத்த 22 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவை இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெறவுள்ளது.\nஇங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகள் ஒன்றிணைந்த பொதுநலவாய விளையாட்டு போட்டித் தொடரை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்துகின்றது. இந்த ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை இலங்கையின் ஹம்பாந்தோட்டை நகரத்துடன் போட்டியிட்டு வெற்றியீட்டிய அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரம் நடத்தியது.\nஇந்தப் போட்டித் தொடர் கடந்த நான்காம் திகதி கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஆரம்பமானது. ஆனாலும் போட்டிகள் ஐந்தாம் திகதியே உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.\nஇம்முறை 71 அணிகளைச் சேர்ந்த 6600 வீரர்கள் போட்டியில் பங்கேற்றிருந்தனர். மொத்தம் 19 விளையாட்டுக்ளில் 275 பிரிவுகளின் கீழ் வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். இதில் மொத்தம் 845 பதக்கங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இதில் தங்கம் வெள்ளி வெண்கலம் என்று மூன்று பதக்கங்களும் அடக்கம்.\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அதிக பதக்கங்களைக் குவித்து ஆதிக்கம் செலுத்திவரும் அவுஸ்திரேலியா இம்முறையும் பதக்கப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துக்கொண்டது. அதன்படி 80 தங்கப்பதக்கங்கள், 59 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 59 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 198 பதக்கங்களுடன் அவுஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. இரண்டவது இடத்தில் பொதுநலவாய விளையாட்டு விழாவை உருவாக்கிய நாடான இங்கிலாந்து இருக்கிறது. 45 தங்கம், 45 வெள்ளி மற்றும் 46 வெண்கலங்களுடன் 136 பதக்கங்களுடன் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் 26 தங்கங்கள், 20 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 20 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.\nஇந்தப் பதக்க பட்டியிலில் ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 6 பதக்கங்களை வென்று இலங்கை 31 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கராரா விளையாட்டரங்கில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் நடைபெற்ற நிறைவு விழா அணிவகுப்பில் பல்வேறு வாணவேடிக்ககைகள் சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பொதுநலவாய விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் லூயிஸ் மார்ட்டின் பேசுகையில்,\nபோட்டிகளில் வீரர்களின் திறமைகள் சிறப்பானதாக இருந்தது. உலக சாதனைகளும் படைக்கப்பட்டன, பல சாதனைகளும் முறியடிக்கப்பட்டன. பொதுநலவாய விளையாட்டு விழாவின் எதிர்கலம் செம்மையாகவெ காணப்படுகின்றது என்றார்.\nபோட்டிகளின் ஆரம்பவிழாவில் இளவரசர் சார்ள்ஸ் கலந்துகொண்டு போட்டியைத் தொடங்கிவைத்தார். அதேபோல் இளவரசர் எட்வர்ட் போட்டிகளை நிறைவுசெய்து வைத்தார். பொதுநலவாய விளையாட்டு விழா கூட்டமைப்பு கொடி 2022 ஆம் ஆண்டு போட்டிகளை நடத்தும் பர்மிங்ஹாம் நகர மேயரிடம் ஒப்படைக்கப்பட்டது. 11 நாட்களாக நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் வெற்றித் தோல்விகளை பங்கிட்டுக்கொண்டு பசுமையான நினைவுகளுடன் கோல்கோஸ்டிலிருந்து விடைபெற்றனர்.\n1930 ஆம் ஆண்டில் முதல் முறையாக இலங்கை பொதுநலவாய விளையாட்டு விழாவில் கலந்துகொண்டிருந்தது. இதில் சிலோன் என்ற பெயரில் இங்கிலாந்து கொடியின் கீழ் இலங்கை வீரர்கள் போட்டியிட்டுள்ளனர். ஆனாலும் இலங்கை முதன்முதலில் 1938ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற போட்டியில் வில்லியம் ஹென்றிகஸ் குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கைக்கான முதல் தங்கப்பதககத்தை வென்றார். அதனைத் தொடர்ந்து 1950 ஆம் ஆண்டு நடைபெ;ற போட்டியில் டங்கன் வைட் 440 மீற்றர் தடைதாண்டி ஓடும் போட்டியில் இரண்டாவது பதக்கத்தை வென்றார். இப்படியே ஆரம்பமான இலங்கையின் பதக்க வெற்றியானது மூன்றைத் தாண்டியதில்லை. ஆனால் இம்முறை இலங்கை அணி ஒரு வெள்ளி 5 வெண்கலப் பதக்கங்களுடன் ஆறு பதக்கங்களை வென்று சாதித்துள்ளது.\nஇதில் இலங்கை பெண்களுக்கான குத்துச்சண்டை வரலாற்றில் அனுஷா கொடிதுவக்கு வெண்லகப் பதக்கம் ஒன்றை வென்றுகொடுத்து பெண்களுனக்கான குத்துச்ண்டைப் பதக்க வேட்டையை தொடங்கிவைத்தார். போட்டியின் முதல் நாளிலேயே அசத்திய பளுதூக்கும் வீரர்கள் இரண்டு பதக்கங்களை வென்றுகொடுக்க இரண்டாம் நாளில் பளுதூக்கலில் முதலாவது வெள்ளி இலங்கைக்காக வெல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த குத்துச்சண்டை வீரர்கள் மூன்று பதக்ங்களை வென்றனர். இந்த இரு விளையாட்டுக்களைத் தவிர வேறு எதிலும் இலங்கைக்கு பிரகாசிக்க முடியவில்லை.\nஇத்தனைக்கும் இலங்கை மேசைப்பந்து, பட்மிண்டன், றக்பி – 7, ஜிம்னாஸ்டிக், நீச்சல் என போட்டிகளில் கலந்துகொண்டிருந்தனர். இதில் நீச்சல் போட்டியில் குறிப்பிடத்தக்களவு பெறுபேறை இலங்கை பெற்றுக்கொண்டது எனலாம். காரணம் மெத்தியூ அபேசிங்க இரண்டு போட்டிப் பிரிவுகளில் இறுதிக்கு தெரிவாகி தனது தனிப்பட்ட சாதனையை புதுப்பித்துக்கொண்டார்.\nபொதுநலவாய விளையளாட்டு விழாவில் 68 வருடங்களுக்குப் பிறகு ஆண்களுக்கான 4×100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் பங்குபற்றிய இலங்கை அணி உலகின் பிரபல நாட்டு வீரர்களுடன் ஓடி ஆறாமிடத்தைப் பெற்று அசத்தியது.\nஜமைக்கா தென்னாபிரிக்காவுடன் போட்டியிட்டு இறுதிப் பொட்���ிக்கு முன்னேறியதே இலங்கை வீரகர்களின் சாதனையாக கருதப்படுகிறது. இதன் இறுதிப்போட்டியில் இலங்கை அணி சார்பாக பங்குபற்றிய வீரர் 39.37 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து ஆறாமிடத்தைப் பெற்றனர்.இதில் தங்கப்பதக்கத்தை இங்கிலாந்து அணி வென்றது. இங்கிலாந்து போட்டிதத் தூரத்தை 38.13 செக்கன்களில் ஓடிமுடித்தனர். வெள்ளியை தென்னாபிரிக்காவும் வெண்கலத்தை ஜமைக்காவும் வென்றது.\nஇதேவேளை ஆண்களுககான ஈட்டி எறிதலின் தகுதி சுற்றில் இலங்கை வீரர் ரணசிங்க, 74, 73.93 மீற்றர்கள் வரை ஈட்டியை எறிந்து இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றிருந்தபோதிலும், இறுதிப்போட்டியில் 70.15மீற்றரை தாண்டாது போட்டியில் 12ஆவது இடத்தைப் பெற்றார். (15)\nPrevious Postசெட்டிகுளம் பிரதேச சபை சுதந்திரக் கட்சி வசம் Next Postமகிந்தானந்த பிணையில் விடுதலை\nயாழ் வீராங்கனை ஆர்ஷிகா தெற்காசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம்\nயாழ் நாவாந்துறை, காக்கை தீவு, பொம்மைவெளிப்பகுதிகளில் வீடுகளிற்குள் புகுந்த வெள்ளம்\nகொழும்பில் சில பிரதேசங்களில் திடீர் நீர்வெட்டு : நாளை காலை வரை அமுலில் இருக்கும்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2019-12-07T01:17:47Z", "digest": "sha1:WLSVE5DI4MH3KZWIZTNG6RS6PAW7FYML", "length": 35775, "nlines": 565, "source_domain": "abedheen.com", "title": "தஞ்சை ப்ரகாஷ் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nபொறா ஷோக்கு – தஞ்சை ப்ரகாஷ்\n13/11/2013 இல் 13:54\t(தஞ்சை ப்ரகாஷ்)\nகாமம் பொங்கி வழியும் காசீம் ராவுத்தரின் ஷோக்கை கம்பீரமாக எழுதியிருக்கிறார் தஞ்சை ப்ரகாஷ். முடிவுறாத இந்தக் கதையை அனுப்பிய மயில்ராவணனுக்கு முதல் நன்றி. இப்போதுதான் படிக்கிறேன் இந்த அற்புதத்தை. ‘பொறா’ கையில் வந்து அமர்ந்ததே ஒரு வேடிக்கை. தஞ்சாவூர் கோபாலி எழுதிய ‘இலக்கியம் என்ன செய்யும்’ என்ற சிறு பத்தியை ப்ளஸ்ஸில் போட்டிருந்தார் ம.ரா. “(தஞ்சை) பிரகாஷின் இலக்கியப் பேச்சைக் கேட்டதால் உங்களுக்கு என்ன பிரயோசனம்’ என்ற சிறு பத்தியை ப்ளஸ்ஸில் போட்டிருந்தார் ம.ரா. “(தஞ்சை) பிரகாஷின் இலக்கியப் பேச்சைக் கேட்டதால் உங்களுக்கு என்ன பிரயோசனம்” என்று ஒரு டாக்ஸி டிரைவரிடம் கோபாலி கேட்க அவர் ,”என் பெண்டாட்டி முன்னைவிட அழகாகத் தெரிகிறாள்” என்று ஒரு டாக்ஸி டிரைவரிடம் கோபாலி கேட்க அவர் ,”என் பெண்டாட்டி முன்னைவிட அழகாகத் தெரிகிறாள்” என்று ஒரு போடு போட்டாராம். பொண்டாட்டி என்றாலே போட்டு விடுகிறார்கள்” என்று ஒரு போடு போட்டாராம். பொண்டாட்டி என்றாலே போட்டு விடுகிறார்கள் நான் இதை ப்ளஸ்ஸில் போட்டதும் , ‘மாஷா அல்லா.. ப்ரகாஷோட ‘புறா சோக்கு’ படிச்சிருக்கீங்களா நான் இதை ப்ளஸ்ஸில் போட்டதும் , ‘மாஷா அல்லா.. ப்ரகாஷோட ‘புறா சோக்கு’ படிச்சிருக்கீங்களா உங்களவா எழுதுற மாதிரியே இருக்கும்.’ என்று சொல்லி , உடனே மெயிலிலும் அனுப்பி வைத்தார், ‘கியாமத்’தோடு (இது அப்புறம் முழுசா இங்கே வரும், நமது கியாமத் நாளுக்கு முன்னால்). pdf ஆச்சே, டைப் செஞ்சி விரைவில் போடுறேன், இன்ஷா அல்லாஹ் என்று எழுதினால் , ‘Insha allah bolenge tho 40 saal ka vaadha உங்களவா எழுதுற மாதிரியே இருக்கும்.’ என்று சொல்லி , உடனே மெயிலிலும் அனுப்பி வைத்தார், ‘கியாமத்’தோடு (இது அப்புறம் முழுசா இங்கே வரும், நமது கியாமத் நாளுக்கு முன்னால்). pdf ஆச்சே, டைப் செஞ்சி விரைவில் போடுறேன், இன்ஷா அல்லாஹ் என்று எழுதினால் , ‘Insha allah bolenge tho 40 saal ka vaadha ” ambuttu naal wait panna mudiyathu 🙂 nadamadum typewriter “Senshe bai” oda udhavi naadunga.. “Kun fai kun” appdini solrathukulla ellathayum type adichu kuduvaru.’ என்று பதில் ‘நடமாடும் டைப்ரைட்டர்’ இப்ப ரொம்ப பிஸி, யாரையோ லாடம் கட்டிக்கிட்டு இருக்கு. எனவே நானே கொஞ்சம் டைப் செய்து இங்கே பகிர்கிறேன். நேரம் கிடைக்கும்போது முழுதாக பதிவிடுகிறேன் (நேரம் கிடைக்காது என்ற தைரியம்தான்). சரி, scribdல் ஏற்றியதை இங்கேயே வாசிக்கலாம் . படித்து இன்புற்று மறக்காமல் படைத்தவனை நினைப்பீராக). சரி, scribdல் ஏற்றியதை இங்கேயே வாசிக்கலாம் . படித்து இன்புற்று மறக்காமல் படைத்தவனை நினைப்பீராக\nதஞ்சை ப்ரகாஷின் ‘பொறா ஷோக்’கிலிருந்து…\n.. “ஹவ்வோ லக்கு உமா” என்று காசீம் கூவினார். இரண்டாம் முறை அவர் கூவவில்லை. அவ்வளவுதான். நான்கு மினார்களின் மாடங்களில் இருந்த புறாங்கள் கங்கங்கங் என்று பெரும் இரைச்சல் வீசியபடியே அவரை நோக்கிப் பறந்து வந்து அவரது தோள்களிலும் ஜிப்பாவின் மீதும் தொப்பியின் மீதும் பச்சை உருமால் மீதும் அடுக்கடுக்காக வந்து பயமின்றி அமர்ந்த புறாக்களின் மணம். அவற்றின் இறகுகளின் மினுமினுப்பு. அவற்றின் ஓயாத பேச்சு. காசீம் மணிப்புறாக்களில் மூன்றினைத் தேர்ந்தெடுத்துப் பிடித்தார். சிறகடித்தபடி சம்மதத்துடன் அவரது தோள்களில் அமர்ந்தன.\nமற்ற புறாக்களுக்கு ஊதிவிட்டார். சில புறாக்களைச் சொடுக்கிவிட்டார். சிலவற்றை இறகு பிரித்து வானத்தில் விட்டார். சந்தோஷமாக எல்லாப் புறாக்களும் பறந்து சென்றன.\nதோளில் இருந்து மூன்று மணிப்புறாக்களோடு நடந்து வெளியே வந்தபோது பள்ளிவாசல் உள்ளேயிருந்து மெலிந்த நெடிய உருவம் ஒன்று. அவரை நோக்கி வந்தபடியே பேசினார் ஆலங்கீர் மௌல்விசாஹிப்.\n“ஊரு ரெண்டுபட்டு கெடக்கே பாபா. இஞ்ச பொறா புடிக்க ஏன் வந்திய துனியா ரொம்ப கெட்டு போச்சி. ஜாக்ரதையா போங்க. ஆத்தங்கரையெல்லாம் பொம்பளை கொமர்களோட பொணம் கெடக்கு. யார் என்ன ஏதுன்னு யாரும் கேக்க முடியலை. நாயக்கர் காலமில்ல இது. முஸ்லிம்களுக்கு காலமில்ல தாதா. உங்களுக்கு இன்னும் பொறா ஷோக்கு உடமாட்டேங்குது. கவனமா போங்க” என்றார் ஆலம் பக்கீர்.\nலேசாகச் சிரித்தபடி புறாக்களை ஒவ்வொன்றாக “ஜாவ்ரே ஜாவ்லாகூ நான் வர்றவரைக்கும் அரண்மனைப் பள்ளிவாசல் மினார்ல இருங்க. பின்னாலேயே வந்திர்றேன்” என்றபடியே பறக்கவிட்டார்.\n“ஆலம் சாஹிப். படச்சவன் இருக்கும்போது என்ன பயம் அவன் எங்கும் இருக்கான் பாய். அவனை மீறி எதுவும் இல்ல. யாரை நம்பி நம்ம அப்பன் பாட்டன்மார் இஞ்ச வந்தாங்க. அல்லா அவுகளை தஞ்சாவூர்ல பாலவனத்துல இருந்து எந்த தைரியத்துல கொண்டாந்து சேர்த்தாராம். தஞ்சாவூருக்கு வர முந்தி என் பாட்டன் பூட்டன்மார் அரேபியாவில் இருந்து மேனாவிலேயும் பல்லக்குலேயும் வந்தாக. நடந்து நடந்து நடந்தே பாலவனைத்துல இருந்து ஆப்கானிஸ்தான் பலூஜிஸ்தான் ராஜஸ்தான் எல்லாம் நடந்து நடந்து நடக்கும்போதே பலுகி பெருகி நடக்கும்போது படிச்சி, நடக்கும்போதே வேட்டையாடி சாப்பிட்டு, நடக்கும்போதே தனியா என்னென்ன படிச்சிக்கிட்டு நடக்கும்போதே மருந்து செடியெல்லாம்\nபறிச்சி வைத்தியம் யுனானி எல்லாம் செஞ்சுகிட்டு நடந்துகிட்டே சண்டைபோட்டு சேந்தவங்களையெல்லாம் முஸ்லீம் ஆக்கிகிட்டு யாருகிட்டயும் வேத்து வாசனை நேராம நேராம கூட்டம் கூட்டமா கூட்டமா புள்ளை குமர்களைப் பெத்தெடுத்து திடீர்னு இஞ்ச பளையம் எறங்கினாங்களே, ஆரெக் கேட்டு ஆரு சொன்னா முன்னூறு வருஷமா இஞ்ச தொழுகையும் ஸலவாத்தும் துஆவும் செய்யலியா ப���ழுது விடியலியா சாஹிபு, பைத்தியம் மாதிரி பயப்படாதிக. எந்தக் காலமும் நிலையானது இல்ல சாஹிப். எவனும் நிக்கிறதில்லெ. ரத்தம் தெளிவா இருக்கிற வரைக்குதான் எல்லாம். ரத்தம் கலங்கினால் – கலந்து கொட்ட வேண்டியதுதான். துனியாவுல இதெல்லாம் பாத்து பயப்பட என்ன இருக்கு. ஆலம் சாஹிப் ஒங்க பத்து கொமருகளையும் காவு கொடுக்கலியா படச்ச அல்லா இருக்கான். என்னைக்கும் இதெல்லாம் இப்படியேதான் இருக்கும். கொஞ்சநாள் ஆட்டம் படச்ச அல்லா இருக்கான். என்னைக்கும் இதெல்லாம் இப்படியேதான் இருக்கும். கொஞ்சநாள் ஆட்டம் அப்புறம் மர்கயா யாரு எப்படி போனா என்ன நீங்க பாக்காததா\nதஞ்சை பிரகாஷ் சிறுகதைகள் – openreadingroom.com\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/02/11/58", "date_download": "2019-12-07T01:49:11Z", "digest": "sha1:BRRR5W6Z6T2N2HEO5PIGY62VP3NQG43Y", "length": 16899, "nlines": 30, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பாஜக அரசின் தோல்விகள்: பட்டியலிட்ட தம்பிதுரை", "raw_content": "\nகாலை 7, சனி, 7 டிச 2019\nபாஜக அரசின் தோல்விகள்: பட்டியலிட்ட தம்பிதுரை\nமத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தேர்தல் அறிக்கையைப் போல உள்ளதாக தம்பிதுரை விமர்சித்ததற்கு, மக்களவையில் பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nதமிழகத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படும் நிலையில், பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்றே மக்களவை துணை சபாநாயகரும் கரூர் தொகுதி மக்களவை உறுப்பினருமான தம்பிதுரை கூறிவருகிறார். மக்களவையில் அதிமுக எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதையடுத்து, ஒற்றை ஆளாக நின்று மத்திய அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.\nபட்ஜெட் விவாதத்தில் பேசுவதற்காக ஒவ்வொரு விவகாரத்தைப் பற்றிய புள்ளிவிவரங்களையும், தரவுகளையும் முன்கூட்டியே தயாரித்து வைத்துக்கொண்ட தம்பிதுரை, டெல்லி செல்வதற்கு முன்பு தனது சக அதிமுக எம்.பி.க்களிடம், ‘பாருங்கள் நாளைக்கு பாஜக அரசை எப்படி வெளுத்து வாங்குகிறேன்’ என்று கூறிவிட்டு சென்றாராம்.\nஇந்த நிலையில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று (பிப்ரவரி 11) மக்களவையில் நடைபெற்றது. அதிமுக சார்பில் பேசிய தம்பிதுரை எம்.பி மத்திய அரசின் 5ஆண்டுகால ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சனம் செய்தார்.\nதம்பிதுரை பேசுகையில், “ தேர்தல் நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த இடைக்கால பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான பல திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே 5 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அதிலெல்லாம் இந்த அறிவிப்புகளை வெளியிட்டிருக்கலாம். ஆனால், இப்போது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு காரணம் வரவுள்ள மக்களவை தேர்தல்தான். இது தேர்தல் அறிக்கைதானே தவிர இடைக்கால பட்ஜெட் அல்ல” என்று விமர்சித்தார்.\nமேலும் தம்பிதுரை ஒவ்வொரு விவகாரங்களையும் பற்றி பேசியவற்றை பின்வருமாறு காண்போம்...\nஇந்தியாவின் ஜிடிபி 7 சதவிகிதமாக உயர்ந்துள்ளதும், வணிக தரவரிசை உயர்ந்துள்ளதும் வரவேற்கத்தக்கது. ஆனால், இதனால் சாதித்தது என்ன இந்திய பொருளாதாரத்தில் இது எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியா முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த 4 வருடங்களில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மூலம் வேலையின்மைப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அதனை சரிசெய்யுமா இந்திய பொருளாதாரத்தில் இது எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியா முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த 4 வருடங்களில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மூலம் வேலையின்மைப் பிரச���சினை தீர்க்கப்படவில்லை. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அதனை சரிசெய்யுமா கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த 4 ஆண்டுகளில் வேலையின்மை 6.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இப்பிரச்சினையை தீர்ப்பதில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளது.\n1995முதல் 2015 வரை 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மொத்த உணவு உற்பத்தியில் இந்தியா 2வது இடம் வகிக்கிறது. ஆனால் வறுமை ஒழிப்பில் 100வது இடத்தில் உள்ளோம். விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துவரும் விவசாயிகளுக்கு இந்த 6 ஆயிரம் ரூபாய் போதுமானதாக இருக்குமா வருடத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் அறிவித்திருந்தால் கூட வரவேற்றிருப்போம். எனவே இந்த 6ஆயிரம் ரூபாய் போதாது.\nதூய்மை இந்தியா திட்டம் உண்மையிலேயே நல்ல திட்டம்தான், நான் மறுக்கவில்லை. ஆனால் இத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கழிவறைகள் கிராமத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளன. இதனை பெண்கள் எவ்வாறு பயன்படுத்த முடியும். 98 சதவிகிதம் கழிவறைகள் கட்டி முடித்து இலக்கை அடைந்துவிட்டதாக கூறுகிறீர்கள். ஆனால் கழிவறைகளை பயன்பாட்டில் உள்ளதா என்று உங்களுக்குத் தெரியுமா எனது பார்வையில் தூய்மை இந்தியா திட்டம் தோல்விகரமான ஒரு திட்டமாகும். நீங்கள் இலக்கை அடைந்துவிட்டீர்கள் என்பதையும் என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக நான் கிராமங்களுக்கு சென்று பார்க்கையில், இத்திட்டத்தால் மக்கள் பயன்பெறவில்லை என்பது தெரியவருகிறது.\nஇந்தியாவிலேயே பொருட்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்று மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா போன்ற வாசகங்களை மத்திய அரசு முன்வைத்துவருகிறது. அரசின் நோக்கம் நன்றாக இருக்கிறது, ஆனால் உண்மையில் நடப்பது என்ன அதிகமான சீன பொருட்கள் இந்திய சந்தைகளில் கிடைக்கின்றன. என்னுடைய கரூர் தொகுதியில் ஜவுளித் தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. கொசுவலைகள் அங்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படும் நிலையில், வங்க தேசத்திலிருந்து கொசுவலைகள் சட்டவிரோதமாக இந்தியாவில் திணிக்கப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் விளக்கியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சீனா, வங்கதேசம் மற்றும் பிற நாடுகளில் தயாரிக்கப்படும் பொருட்கள் இந்தியாவில் விற்கப்படுவதால், இந்தியாவிலுள்ள சிறு தொழிற்கூடங்கள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.\nமத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பழிப்பு நடவடிக்கையால் என்ன சாதித்தீர்கள். இதனால் சிறுதொழில்கள், அமைப்பு சாரா தொழில்கள் அனைத்தும் நசிந்து, அழிந்துவிட்டன. மாணவர்களால் கல்லூரிகளில் தேர்வுக் கட்டணம் செலுத்த முடியவில்லை. இதில் ஏதோ அரசியல் ஆதாயம் இருப்பதாகக் கூறப்பட்டாலும், எனக்கு அது புரியவில்லை.\nஜிஎஸ்டி வரிக்கு காங்கிரஸும் பாஜகவும் சிறுகுழந்தை போல சொந்தம் கொண்டாடுகின்றன. காங்கிரஸாக இருந்தாலும் பாஜகவாக இருந்தாலும் மாநிலங்களிடமிருந்து அதிகாரங்களை பறிக்கின்றன. ஆந்திர பிரதேச எம்.பி.க்கள் எதற்காக அவையின் மையப்பகுதிக்கு வந்து போராடுகிறார்கள். ஏனெனில் அவர்களிடம் பணம் இல்லை. ஜிஎஸ்டியில் அனைத்து பணமும் மத்திய அரசுக்குத்தான் செல்கிறது. ஜிஎஸ்டி வசூலில் தங்களது பங்கை மத்திய அரசிடம் கேட்டு பிச்சை எடுக்கும் நிலையில் மாநில அரசுகள் உள்ளன.\nபல்வேறு திட்டங்களுக்காக 12 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து வரவேண்டி இருக்கிறது. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே நிலுவைத் தொகையை விடுவிக்க வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை நிதி விடுவிக்கப்படவில்லை. இதில் எங்கு இருக்கிறது கூட்டாட்சித் தத்துவம் ஏன் எங்களது தொகையை விடுவிக்கவில்லை ஏன் எங்களது தொகையை விடுவிக்கவில்லை இப்படி இருந்தால் எங்களால் எப்படி மாநிலத்தை மேம்படுத்த முடியும் இப்படி இருந்தால் எங்களால் எப்படி மாநிலத்தை மேம்படுத்த முடியும்\nமேலும், “15 நிதிக் குழுவில் மக்கள் தொகை அடிப்படையில் நிதிஒதுக்கீடு என்று கூறிவிட்டார்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் தமிழகம் இந்தியாவிற்கே முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. ஆனால், அந்தத் திட்டமே தற்போது எங்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. எங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையும், கஜா புயலுக்கு நாங்கள் கேட்ட தொகையையும் எங்களுக்கு வழங்குங்கள். கர்நாடக மாநிலம் மேகதாட்டுவில் அணை கட்டுவதாலும், முல்லை பெரியாறு உள்ளிட்ட பிரச்சினைகளால் தமிழகத்தில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். இவற்றை ம���ுபரீசிலனை செய்து தமிழகத்திற்கு மத்திய அரசு உதவ வேண்டும். தமிழகத்தின் உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள்” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.\nஇதற்கிடையே தம்பிதுரையின் பேச்சுக்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.\nதிங்கள், 11 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/209799?ref=archive-feed", "date_download": "2019-12-07T02:45:19Z", "digest": "sha1:JS3P2XUUJQ2Z5AVD52GY35RVGDPO4C2K", "length": 7541, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்ஸ் சர்வதேச விமானநிலையத்தில் நபர் கைது... காதலி கொடுத்த தகவலால் அதிரடி நடவடிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்ஸ் சர்வதேச விமானநிலையத்தில் நபர் கைது... காதலி கொடுத்த தகவலால் அதிரடி நடவடிக்கை\nபிரான்சில் சர்வதேச விமானநிலையத்தில் கை கத்தியுடன் இருந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nதலைநகர் பாரிஸில் இருக்கும் ஓர்லி சர்வதேச விமானநிலையத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை, பெண் ஒருவருக்கு பொலிசாருக்கு தொடர்பு கொண்டு, கத்தியுடன் ஒரு நபர் சுற்றுவதாக தகவல் தெரிவித்துள்ளார்.\nஅதன் பின் குறித்த இடத்திற்கு வந்த பொலிசார், அந்த நபரின் பைக்குள் இருந்து கத்தி ஒன்றை மீட்டுள்ளனர். அதன் பின் மேற்கொண்ட விசாரணையில், உடன் பயணித்த பெண் குறித்த நபரின் காதலி எனவும், வாக்குவாதம் ஒன்றின் பின்னர் அப்பெண்ணை கத்தியாக தாக்க திட்டிமிட்டிருந்து தெரியவந்துள்ளது.\nஇதன் காரணமாகவே அப்பெண் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட நபர் இது தொடர்பான போதிய விளக்கம் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக திங்கட்கிழமை, சாள்-து-கோல் விமான நிலையத்துக்கு பெண் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் வந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-07T01:48:53Z", "digest": "sha1:MN2WJZN7CPL57RR5O4RYE77GQMLH34PY", "length": 5406, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மீயொலிவேகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒலியின் விரைவை விட வேகமாக (அதாவது மாக் 1 விட வேகமாக) ஒரு பொருள் செல்லும் நிலையைக் குறிப்பதே மீயொலிவேகம் ஆகும். கடல் மட்டத்தில் உலர் வானிலையில் 20 °C (68 °F) வெப்பநிலையில் காற்றில் பயணிக்கும் ஒரு பொருளுக்கு மாக் 1 என்பது (ஒலியின் விரைவு) 343 மீ/வி, 1,125 அடி/வி, 768 மைல்/மணி, 667 நாட், அல்லது 1,235 கிமீ/மணி ஆகும். ஒலியின் விரைவை விட 5 மடங்குக்கும் அதிக வேகத்தில் (அதாவது மாக் 5) பயணித்தால் அது அதிமீயொலிவேகம் என்றழைக்கப்படுகிறது. பறத்தலின் போது சில பகுதிகளில் மட்டும் பாய்வு மீயொலிவேகத்திலும் மற்ற இடங்களில் குறையொலிவேகத்திலும் இருந்தால் அது ஒலியொத்தவேகம் என்றழைக்கப்படும். இது பொதுவாக மாக் 0.8 க்கும் 1.23க்குமிடையில் நிகழ்கிறது.\nமீட்சிமைபெறும் ஊடகங்களில் அழுத்த அலைகளாகப் பயணிக்கும் அதிர்வுகளே ஒலியாகும். வளிமங்களின் மூலக்கூறு எடை மற்றும் வெப்பநிலையைப் பொறுத்து ஒவ்வொரு திசையிலும் வெவ்வேறு திசைவேகங்களில் ஒலி பயணிக்கும், திசைவேக மாற்றத்தில் அழுத்தத்தின் விளைவு மிகச்சிறிய அளவிலானது. குத்துயரத்தைப் பொறுத்து காற்றின் பொதிவு மற்றும் வெப்பநிலையின் மாற்றத்தால் ஒரே திசைவேகத்தில் பயணிக்கும் வானூர்தியின் மாக் எண் குத்துயரத்தைப் பொறுத்து மாறுபடும். அறை வெப்பநிலையில் இருக்கும் நீரில் மீயொலிவேகம் என்பது 1,440 மீவி (4,274 அடிவி)-யை விட அதிகமான வேகமாகும்.\nநொறுங்கும் பொருட்களில் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பரவும் விரிசல் இயக்கம் மீயொலிவேக முறிவு எனப்படும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE_%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-07T01:24:31Z", "digest": "sha1:C7DMSXTYI5XVS5DKALPMNTYCR64LCKDU", "length": 12056, "nlines": 96, "source_domain": "ta.wikinews.org", "title": "சூழல் மாசடைதலைத் தடுக்க கரிம உமிழ்வுக்கு வரி அறவிட ஆத்திரேலியா திட்டம் - விக்கிசெய்தி", "raw_content": "சூழல் மாசடைதலைத் தடுக்க கரிம உமிழ்வுக்கு வரி அறவிட ஆத்திரேலியா திட்டம்\nஆஸ்திரேலியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n6 அக்டோபர் 2016: இந்தியாவின் சிசாட்-18 ஏரியான் விண்கலம் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டது\n19 டிசம்பர் 2015: பூமிக்கு அருகில் உயிரினம் வாழத்தக்க கோள் ஒன்றை ஆத்திரேலிய அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர்\n29 ஏப்ரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது\n9 ஏப்ரல் 2015: தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா ஒப்பந்தம்\n9 ஏப்ரல் 2015: கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை\nஞாயிறு, சூலை 10, 2011\nமோசமாக சூழலை மாசுபடுத்துவோர் மீது கரிம உமிழ்வு வரியை அறவிட ஆத்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த முடிவை இன்று ஆத்திரேலியப் பிரதமர் ஜூலியா கிலார்ட் அறிவித்தார்.\n2020 ஆம் ஆண்டுக்குள் கரிம மாசை 159 மில்லியன் தொன்களாகக் குறைக்க ஆத்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது.\nஅடுத்த ஆண்டு சூலை மாதத்தில் இருந்து தொன் ஒன்றுக்கு 23 ஆஸ்திரேலிய டாலர்கள் (£15) வீதம் அறவிடப்படவுள்ளது. மிக மோசமாக கரிம உமிழ்வுகளை வெளியிடும் 500 நிறுவனங்கள் இத்திட்டத்தில் உள்ளடங்குகின்றன.\nஉலகில் மிக மோசமாக ஆள் ஒன்றுக்கு பசுமைக்குடில் வாயுக்களை வெளியிடும் நாடுகளில் ஆத்திரேலியாவும் ஒன்றாகும். ஆத்திரேலியா தனக்குத் தேவையான 80 விழுக்காடு மின்சாரத்துக்கு நிலக்கரியையே நம்பியுள்ளது. அத்துடன் நிலக்கரியை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இது முன்னணியில் உள்ளது.\nபல தொழில் நிறுவனங்கள், மற்றும் எதிர்க்கட்சிகள் கரிவ வரிக்கு எதிராகத் தமது எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில் இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொருளாதாரப் போட்டித்தன்மையை இந்த வரித்திட்டம் பாதிக்கும் என விமரிசகர்கள் தெரிவித்துள்ளனர்.\nமின்சாரச் செலவு அதிகரிப்பை ஈடு கட்டுவதற்காக கரிம வரியின் மூலம் பெறப்படும் நிதியின் ஒரு பகுதியை குடியிருப்பாளர்களுக்கு மீள அளிக்கும் திட்டத்தையும் அரசு அறிவித்��ுள்ளது. இதன் மூலம் பொது மக்களின் எதிர்ப்பைக் குறைக்கலாம் என அரசு எண்ணியுள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர மட்டத்தினருக்கு வரிக் குறைப்பு, மற்றும் ஓய்வூதியம் பெறுவோர்க்கு மேலதிக கொடுப்பனவுகள் போன்றவற்றைக் கொடுப்பதாக அரசு உறுதி அளித்துள்ளது. இதன் மூலம் 90 விழுக்காடு ஆத்திரேலியக் குடியிருப்பாளர்கள் பயனடைவர் என அரசு கூறியுள்ளது.\nகுடியிருப்பாளர்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கான பெட்ரோலியப் பொருட்களுக்கு கரிம வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விவசாயிகளுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\n2020 ஆம் ஆண்டுக்குள் கரிம மாசை 159 மில்லியன் தொன்களாகக் குறைக்க ஆத்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 2000 ஆம் ஆண்டு நிலையை விட 5% குறைவானதாகும்.\nகரிம வரி என்பது கரிவாயு, மற்றும் பைங்குடில் வாயுக்களை வெளியிடுவதற்குரிய வரியாகும். புவி சூடாதலுக்கும், காற்று மாசுறலுக்கும் இந்த வாயுக்கள் காரணமாக அமைவதாக கருதப்படுவதால், இந்த வளிமங்கள் சூழலில் பெருந்தொகையாக வெளியிடுப்படுவதை தடுக்கும் வண்ணம் இந்த வரிகள் அறிவிடப்படுகின்றன. இந்த வரிகள் மேற்குநாடுகளில் பரவலாக அறிவிடப்பட தொடங்கி உள்ளன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைத் தவிர தற்போது நியூசிலாந்து நாடு கரிம வரியை அறவிடுகிறது.\nஜூலியா கிலார்ட் தலைமையிலான தொழிற்கட்சிக் கூட்டணி ஒரே ஒரு பெரும்பான்மை இடத்தையே நாடாளுமன்றத்தில் கொண்டுள்ளது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 22:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/nov/28/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3291612.html", "date_download": "2019-12-07T02:08:03Z", "digest": "sha1:KC6ZKKVWSFUQSNQCVJXKRJOF2KSI7KY4", "length": 7155, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஸ்ரீவில்லிபுத்தூா் சிறப்பு கிராம சபை கூட்டம்.- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nஸ்ரீவில்லிபுத்தூா் சிறப்பு கிராம சபை கூட்டம்.\nBy DIN | Published on : 28th November 2019 01:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும�� நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட ஆா்.ரெட்டியபட்டி ஊராட்சிப் பகுதியில் சிறப்பு கிராம சபை கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.\nஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட ஆா்.ரெட்டிபட்டி ஊராட்சியில் கிராம ஊராட்சி வளா்ச்சி திட்டம் (எடஈட) சிறப்பு கிராம சபை கூட்டம் சடமுத்தம்மன் கோவில் அருகில் நடைபெற்றது,இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் 2020-2021-ம் ஆண்டின் வளா்ச்சிக்கான திட்டங்களை மக்களின் திட்டப்பணிகளை மக்களே தயாா் செய்தல் தொடா்பாக நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.\nஇதில் மாநிலஅளவிலான முதன்மை பயிற்றுநா் ராக்கம்மாள் ,மண்டல துணை வட்டார வனா்ச்சி அலுவலா் பூமாரி,ஊராட்சிசெயலா்இப்ராஹிம்கான்,கால்நடை உதவி மருத்துவா் ராமலட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/nov/28/%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-3291984.html", "date_download": "2019-12-07T01:04:03Z", "digest": "sha1:4OMLAZ5UNGGHDLJRYQSJT7QRZZQ6SQXU", "length": 8028, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சா்க்கரை அட்டைதாரா்கள் மாற்றம் செய்ய நாளை வரை கால அவகாசம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nசா்க்கரை அட்டைதாரா்கள் ம���ற்றம் செய்ய நாளை வரை கால அவகாசம்\nBy DIN | Published on : 28th November 2019 08:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொது விநியோகத் திட்டத்தின் கீழ் சா்க்கரை பெறும் அட்டைதாரா்கள் அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்துகொள்ள வெள்ளிக்கிழமை (நவ. 29) வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியா்கள் பெரம்பலூா் வே.சாந்தா, அரியலூா் த.ரத்னா ஆகியோா் தனித்தனியே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nபொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் சா்க்கரை குடும்ப அட்டைதாரா்கள் தங்களது குடும்ப அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை குடும்ப அட்டை நகலை இணைத்து, நவ. 26 ஆம் தேதி வரை இணையதளம், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nகால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பெறப்பட்ட குடும்ப அட்டைதாரா்களின் கோரிக்கையை ஏற்று, வெள்ளிக்கிழமை (நவ. 29) வரை கால நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, சா்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றம் செய்ய விரும்புவோா் தங்களது விண்ணப்பங்களை மேற்கண்ட இணையதளம், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா்கள், நியாயவிலைக் கடைகளில் விண்ணப்பிக்கலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540491871.35/wet/CC-MAIN-20191207005439-20191207033439-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}