diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_0822.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_0822.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_0822.json.gz.jsonl" @@ -0,0 +1,324 @@ +{"url": "http://crownest.in/index.php?route=product/product&product_id=170", "date_download": "2019-11-17T22:46:07Z", "digest": "sha1:C2IAVMQLDC7ITRHTUY5IPPLOPHSCJGWI", "length": 12113, "nlines": 294, "source_domain": "crownest.in", "title": "மீண்டெழும் வேங்கைகள்", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nஏழும் ஏழும் பதினாலாம் (Ezhum Ezhum Pathinaalam)\nஅனைத்துக் கலைவடிவங்களிலும் மிகவும் கடினமானது குழந்தைகளுக்கு பாடல்கள் எழுதுவதுதான். பாடல்கள் எளிமையாக இருக்கவேண்டும். பெரும்பாலும் மூன்று அசைச்சொற்களோடுஇருக்கவேண்டும். சந்தநயம் வேண்டும். வரிகளின் முதலட..\nபஞ்சு மிட்டாய் 9ஆம் இதழ் (Panchumittai magazine)\nஇம்முறையும் சிறார்களது படைப்புகளை சேகரிக்க சென்னை, பெங்களூர், வேதாரண்யம், திருப்பூர், கோவை, காயல்பட்டினம் என நிறைய ஊர்களுக்குப் பயணித்தோம். ஒவ்வொரு இடத்திலும் கதைப் பெட்டியின் வழியே படைப்புகளைச் சேகரி..\nஎன் வாழ்க்கையில் சிறு வயது முதலே சாப்பிடத் தெரியாமல் வளர்ந்தவன் நான் அந்த வகையில் அனேக உடல் உபாதைகளால், நோய்களால் அழிந்தவன் நான் அந்த வகையில் அனேக உடல் உபாதைகளால், நோய்களால் அழிந்தவன் நான் என்னென்னவோ மருத்துவங்களையெல்லாம் சோதித்துப் பார்த்து சோர்ந்தவன் நான்..\nநோய் தீர்க்கும் பாரம்பரிய உணவுகள் (Noi Thirukum Paramparaiya Uanvugal)\n’சாப்பாட்டில் என்ன சார் இருக்கு நான் அதுக்கெல்லாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதில்லை நான் அதுக்கெல்லாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதில்லை’’’’உணவெல்லாம் ஒரு விஷயமே இல்ல’’’’உணவெல்லாம் ஒரு விஷயமே இல்ல வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கு..என்ன கிடைக்குதோ சாப்பிட்டு போய்கிட்டே இருக்கணும..\nவந்து மறைந்த ஜான்சன் வாழ் நட்சத்திரம்,மழைத்துளிகளுக்கு நடுவே பறக்கும் கொசு,அழிவிலிருந்து மீண்டும் வரும் வேங்கை,பால் குடிக்கும் பூனை,இல்லை இல்லை பூனை குடிக்கும் பால்,தென்னையின் தாயகம் என நம்மை சுற்றியுள்ள இயற்கை ஆகியவற்றை எளிய தமிழில் விளக்குகிறார் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்...\nவந்து மறைந்த ஜான்சன் வாழ் நட்சத்திரம்,மழைத்துளிகளுக்கு நடுவே பறக்கும் கொசு,அழிவிலிருந்து மீண்டும் வரும் வேங்கை,பால் குடிக்கும் பூனை,இல்லை இல்லை பூனை குடிக்கும் பால்,தென்னையின் தாயகம் என நம்மை சுற்றியுள்ள இயற்கை ஆகியவற்றை எளிய தமிழில் விளக்குகிறார் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்\nநம்முடன்,நம் வீட்டில் ஒருவராக வாழும் செல்லப்பிராணிகள் மனித உலகிற்கும்,விலங்கு உலகிற்கும் ஒரு பாலம் போல் அமைகின்றன.இவற்றைப் பற்றியும் இந்நூலில் படிக்கலாம்,புறஉலகைப் பற்றிய உங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொ..\nகார்ப்பரேட் என்.ஜி.ஓக்களும் புலிகள் காப்பகங்களும்\nபழங்குடி மக்கள்தான் தங்கள் செயல்கள் மூலம் காடுகளும் விலங்குகளும் அழிவதற்கு காரணமாக இருக்கிறார்கள் என்று கூறுவதில் உண்மை உண்டா போன்ற கேள்விகளுக்கு விடைகாண மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காடுகள் அழிக்கப்பட..\nமனிதனால் துன்புறுத்தப்பட்ட புலிகள்,சிறுத்தைகள் பாவம் வெறிபிடித்து அலையும்.வெறிபிடித்து அலையும் சிறுத்தைகளை “வேட்டை யாடி கெனத் ஆண்டர்சன்’’ என்ன செய்கிறார்\nஆட்கொல்லிகள் பற்றிய கார்பெட்டின் மகத்தான கதைகளிலேயே மிகவும் மயிர்க் கூச்செறிய வைப்பது இந்தப் புத்தகம். இந்தியாவின் கிராமப்புற மக்களின்மீது ஆழ்ந்த இரக்கமும் அக்கறையும் கொண்ட கார்பெட்டின் கூர்மையான பா..\nகடமா தொலைச்சிய கானுறை வேங்கைஇடம்வீழ்ந்தது உண்ணாது இறக்கும் – இடமுடையவானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்மானம் அழுங்க வரின்என்ற நாலடியார் பாட்டில் இருந்து பெறப்பட்ட தலைப்பு “கானுறை வேங்கை”. ஆங்கிலத்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-17T23:48:30Z", "digest": "sha1:APEYQR2CIIU2BTEU65E2JU4MKTJOAIQB", "length": 14164, "nlines": 228, "source_domain": "globaltamilnews.net", "title": "போராட்டங்கள் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈராக்கில் அரசுக்கெதிரான போராட்டங்களின் போது வன்முறை – குறைந்தது 40 பேர் பலி\nஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டங்களின் போது நடைபெற்ற...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎதிர்க்கட்சியினரின் போராட்டங்கள் காரணமாக ஆளுனர்மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு\nசென்னையில் எதிர்க்கட்சியினரின் தொடர் போராட்டங்களின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் 70ஆவது சுதந்திரதினம் – கேப்பாபுலவிலும் வவுனியாவிலும் போராட்டங்கள்…\nஇலங்கையின் 70ஆவது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்பட்டு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்��தாக ஈரான் அறிவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோராட்டங்கள் நடத்தினாலும் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்படமாட்டார்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபூசா தடுப்பு முகாமிற்கு அருகாமையில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் தடை\nஉலகம் • பிரதான செய்திகள்\nகமருனின் தென்மேற்குப் பகுதியில் சுதந்திரப் பிரகடன கூட்டங்கள் போராட்டங்கள் நடத்த தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோராட்டங்கள் இலங்கையுடனான உறவுகளை பாதிக்காது – இணைந்து பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும் – சீனா\n2020ம் ஆண்டிலேயே பொதுத் தேர்தல் நடத்தப்படும் – ஜனாதிபதி\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொழும்பில் போராட்டங்களை நடத்த மூன்று இடங்கள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஸ்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு தண்டனை\nரஸ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி ( Alexei Navalny) ...\nபோராட்டங்களை ஒடுக்குவதற்கான ஏற்பாடுகளே பிரச்சினைகளுக்கான தீர்வா – டக்ளஸ் தேவானந்தா\nஇன்று எமது நாட்டில் பலவேறு பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோராட்டங்களை எதிர்நோக்க விசேட படையணி உருவாக்கம் \nபோராட்டங்களை எதிர்நோக்குவதற்கு விசேட படையணி...\nவெனிசுலா போராட்டத்தில் மூன்று பேர் பலி\nவெனிசுலாவில் இடம்பெற்ற போராட்டத்தில் மூன்று பேர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்களின் போராட்டங்களுக்கு தீர்வுகளை வழங்குங்கள் – பிரதமரிடம் டக்ளஸ் வேண்டுகோள்\n13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுவதற்கான கால அட்டவணையை தயாரிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்\nஐ.நா. தீர்மானத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவதற்கு ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஆதரவாக கைதட்டிக்கொண்டு நிற்கின்றது – கருணா\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஏமாற்றுவதைப்போல்...\nவெனிசுலாவில் கடுமையான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன...\nபோராட்டங்களை நடாத்த தனியான இடங்கள் ஒதுக்கத் தீர்மானம்\nபோராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை நடாத்த தனியான இடங்கள்...\nநாட்டில் ஜனநாயகம் அதிகரித்துள்ளது – எஸ்.எம்.மரிக்கார்\nநாட்டில் ஜனநாயகம் அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிடாவிட்டால போராட்டங்களை நிறுத்தி விட முடியும் :\nபோராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்திகளை ஊடகங்கள்...\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்… November 17, 2019\nஜனாதிபதி கோட்டாபய நாளை விசேட உரை… November 17, 2019\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்… November 17, 2019\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்.. November 17, 2019\nநுவரெலியா மாவட்டத்தில் சஜித் வெற்றி…. November 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2019-11-17T22:35:20Z", "digest": "sha1:DO7WDP7MHVVIKBIGD77IFMIG7KB7FM5Y", "length": 10065, "nlines": 215, "source_domain": "ithutamil.com", "title": "யுவன் ஷங்கர் ராஜா | இது தமிழ் யுவன் ஷங்கர் ராஜா – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged யுவன் ஷங்கர் ராஜா\nநிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும்...\nயுவன் ஷங்கர் ராஜாவின் வருத்தம்\nஜூலை 13ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவிருந்த சர்கம் நடத்தும்...\nசிந்துபாத் படத்தின் இசை – யுவன் ஷங்கர் ராஜா\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி,...\n500 மில்லியன் பார்வைகள் கடந்து ரெளடி பேபி\n2019இல் யூடியூப் தளத்தை ‘பிளாக் ஹோல்’ பரபரப்புகள் தொற்றிக்...\nஇயற்கை விவசாயத்தில் ஈடுபடும் நந்தகோபால கும��னுக்கு உரக்கடை...\nதர்மதுரை வெற்றியைத் தொடர்ந்து, அதே பாணியிலான கதையைக்...\nகண்ணே கலைமானே – தமன்னாவின் 50வது படம்\nரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சீனு ராமசாமி...\nபனிமூட்டம் நிறைந்த அந்தப் பரிசல் பயணத்தில் மம்மூட்டி தன்...\nகான்ஸ்டபிள் ராஜாக்கு எழுத்தாளர் ரங்குஸ்கி மீது பார்த்ததும்...\nபியார் பிரேமா காதல் விமர்சனம்\nகாதல். நிறையக் காதல் எனத் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். மிகச்...\nசாம் C.S. இசையில் பாடும் யுவன் ஷங்கர் ராஜா\nதமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து...\nபேய்ப்பசியில் பாடும் விஜய் சேதுபதி\nஸ்ரீநிவாஸ் கவிநயன் இயக்கத்தில் ஹரி கிருஷ்ணா பாஸ்கர்...\nகாதல் கலந்த திகில் திரைப்படமாக உருவாகி வரும் ‘பலூன்’...\nஐ.டி. துறை பற்றிய இயக்குநர் ராமின் படம்\nகற்றது தமிழ், தங்க மீன்கள் என்று தரமான படங்கள் கொடுத்து தேசிய...\nசென்னை 600028 – 2 இன்னிங்ஸ் – மோஷன் போஸ்டர்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரைத் துளி\nஃப்ரோசன் 2 – ஸ்ருதிஹாசன் குரலில்\nபூக்கள் விற்பனைக்கல்ல – நாவல் விமர்சனம்\nஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21309", "date_download": "2019-11-17T22:45:18Z", "digest": "sha1:PIANYR6BO7EB3VCVHMLVV4Y24BGWSA5V", "length": 20419, "nlines": 216, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 18 நவம்பர் 2019 | துல்ஹஜ் 109, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:11 உதயம் 23:13\nமறைவு 17:54 மறைவு 11:11\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், மார்ச் 18, 2019\nமக்களவைத் தேர்தல் 2019: திமுக கூட்டணியில் இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பங்கீட்டுப் பட்டியல் அறிவிப்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 305 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஏப்ரல் 18ஆம் நாளன்று தமிழகத்தில் ஒரே விடுத்தமாக நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளின் தொகுதிகள் பங்கிடப்பட்டு, இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பங்கீட்டுப் பட்டியலை, 15.03.2019. அன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவித்துள்ளார்.\nதிமுக கூட்டணியில் மற்ற கட்சிகள் தங்களது தொகுதிகளை இறுதிப்படுத்தின. ஆனால் காங்கிரஸ் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 இடங்களில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டும், இழுபறி நீடித்தது. இறுதியாக 9 தொகுதிகளை காங்கிரஸ் பட்டியலிட்டுக் கொடுக்க அதற்கு திமுக ஓரளவு சம்மதம் தெரிவித்தது.\nதாங்கள் கொடுத்துள்ள 9 தொகுதிகளுக்கான பட்டியலை டெல்லி மேலிடத்திற்கு காங்கிரஸ் அனுப்பி வைத்துள்ளதாகவும் அங்கு அதற்கு ஒப்புதல் பெறப்பட்டு நேற்று இறுதியாக முடிவு ஏற்பட்டது.\nஅதன்படி திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று முறைப்படி அறிவித்தார். அதன் விவரம்\nமதிமுக - 1. ஈரோடு\nவிசிக - 1. சிதம்பரம், 2. விழுப்புரம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 1. மதுரை 2. கோவை.\nஇந்திய கம்யூனிஸ்ட் - 1. நாகை, 2. திருப்பூர்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1. ராமநாதபுரம்\nஐஜேகே - 1. பெரம்பலூர்\nகொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி- 1. நாமக்கல் தொகுதி.\nகாங்கிரஸ் - 1. திருவள்ளூர், 2. ஆரணி, 3. திருச்சி, 4. கரூர், 5. சிவகங்கை, 6. கிருஷ்ணகிரி, 7. விருதுநகர், 8. தேனி 9. கன்னியாகுமரி மற்றும் 10. புதுச்சேரி\nதிமுக - 1. தென்சென்னை, 2. மத்திய சென்னை, 3. வடசென்னை, 4. ஸ்ரீ பெரும்பத்தூர், 5. காஞ்சிபுரம் (தனி), 6. அரக்கோணம், 7. வேலூர், 8. திருவண்ணாமலை, 9. சேலம், 10. கடலூர், 11. தர்மபுரி, 12. திண்டுக்கல், 13. கள்ளக்குறிச்சி, 14. மயிலாடுதுறை, 15 .நீலகிரி (தனி), 16. பொள்ளாச்சி, 17. தென்காசி (தனி), 18. தஞ்சாவூர், 19. தூத்துக்குடி, 20. நெல்லை\nஇவ்வாறு தொகுதிக��் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஸ்டாலின் அறிவித்தார்.\nதி இந்து தமிழ் நாளிதழ்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபுகாரி ஷரீஃப் 1440: பதிமூன்றாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (21/3/2019) [Views - 373; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 21-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/3/2019) [Views - 170; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பன்னிரண்டாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (20/3/2019) [Views - 293; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 20-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/3/2019) [Views - 171; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினொன்றாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (19/3/2019) [Views - 719; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 19-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/3/2019) [Views - 203; Comments - 0]\nமக்களவைத் தேர்தல் 2019: தூ-டி. தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, ராமநாதபுரம் தொகுதி இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி வெற்றிக்கு தீவிர களப்பணியாற்றிட இ.யூ.முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்\nமக்களவைத் தேர்தல் 2019: திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் மு.க.ஸ்டாலின் தூ-டி. தொகுதியில் கனிமொழி போட்டி தூ-டி. தொகுதியில் கனிமொழி போட்டி நகர திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் நகர திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nமக்களவைத் தேர்தல் 2019: தமிழகத்தில் திமுக – அதிமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்\nமக்களவைத் தேர்தல் 2019: அதிமுக கூட்டணியில் இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பங்கீட்டுப் பட்டியல் அறிவிப்பு\nதமிழகத்தில் ஏப். 18இல் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் & 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு\n இ.யூ.முஸ்லிம் லீக் நகர ஊழியர் கூட்டத்தில் தீர்மானம்\nபுகாரி ஷரீஃப் 1440: பத்தாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (18/3/2019) [Views - 498; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 18-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/3/2019) [Views - 188; Comments - 0]\nமலபார் கா.ந.மன்றத்திற்கு ஜனநாயக அடிப்படையில் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்வு புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்\nபுகாரி ஷரீஃப் 1440: ஒன்பதாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (17/3/2019) [Views - 426; Comments - 0]\nகாயல்பட்டினத்தில் இன்று மருத்துவ இலவச முகாம்\nகடலோரத்தில் மீன்கள் செத்து ஒதுங்கின\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_182758/20190904133812.html", "date_download": "2019-11-17T23:47:06Z", "digest": "sha1:RBKDQ5SLHNLNJZEJUNVACBKAPWO6IFCY", "length": 7881, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டம் : ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி", "raw_content": "கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டம் : ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி\nதிங்கள் 18, நவம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nகிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டம் : ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி\nரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார்.\nரஷ்யாவின் விலாடிவோஸ்டோக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி, இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். விமானம் மூலம் அந்நாட்டின் விலாடிவோஸ்டோக் சர்வதேச விமான நிலையத்திற்கு மோடி சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nபிரதமர் மோடிக்கு ரஷ்ய வீரர்கள் ராணுவ மரியாதை அளித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடியை, ரஷ்யாவில் வாழும் இந்திய வம்சா வளியினர் சிறப்பாக வரவேற்றனர். இதற்காக இருவரும் கப்பலில் ஒன்றாக பயணித்தனர். அப்போது கப்பல் கட்டும் தொழிலில் இருநாட்டு உறவுக���ை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.\nபின்னர் வெஸ்டா கப்பல் கட்டும் தளத்தில், ரஷ்ய நாட்டின் தொழில்நுட்பங்கள் குறித்து பிரதமர் மோடிக்கு விளக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை காலை இந்திய - ரஷ்ய உறவு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பின்னர் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇலங்கை அதிபர் தேர்தல்: 13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nஇலங்கையில் அதிபர் தேர்தல் அமைதியாக நடைபெற்றது : 81.52% வாக்குகள் பதிவு\nஇலங்கையில் வாக்காளர்கள் பேருந்து மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு\nஹாங்காங்கில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம் : பள்ளிகள், கல்லூரிகள் மூட உத்தரவு\nஐ.எஸ் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் தொடரும், புதிய தலைவன் இருக்குமிடம் தெரியும் : டிரம்ப்\nசிகிச்சைக்கு லண்டன் செல்ல பாகிஸ்தான் அரசு நிபந்தனை: நவாஸ் ஷெரீப் ஏற்க மறுப்பு\nஈராக்கில் தேர்தல் தேவையில்லை, அரசியல் சீர்திருத்தம் தான் வேண்டும்: போராட்டக்காரர்கள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/09/blog-post_28.html", "date_download": "2019-11-17T22:50:47Z", "digest": "sha1:W2DTMDOUM52ZWGVCO6MJDKWDPPCRFHDR", "length": 3942, "nlines": 59, "source_domain": "www.maddunews.com", "title": "எவகிறின் சம்பியன் கிண்ணம் கோல்டன் ஈகில் வசம். - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / எவகிறின் சம்பியன் கிண்ணம் கோல்டன் ஈகில் வசம்.\nஎவகிறின் சம்பியன் கிண்ணம் கோல்டன் ஈகில் வசம்.\nமட்டக்களப்பு எவகிறீன் விளையாட்டுக்கழகம் தனது 16வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அணிக்கு 9 பேர் கொண்ட மென் பந்து கிறிக்கட் சுற்றுத்தொடர் ஒன்றினை கடந்த வாரம் முதல் நடத்தியிருந்தது.\nஎவகிறீன் மைதானத்தில் நடைபெற்ற சுற்றுத்தொடர���ல் மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த 45 விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றின, நேற்று ஞாயிற்றுக்கிழமை (22.09.2019) இடம் பெற்ற இறுதி போட்டியில் மட்டக்களப்பு கருவப்பங்கேணி கோல்டன் ஈகிள் மற்றும் சென் அன்ரனிஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தின.\nஇறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய கோல்டன் ஈகில் விளையாட்டுக்கழகம் முதலாமிடத்தையும் சென் அன்ரனிஸ் இரண்டாம் இடத்தையும் எவகிறின் விளையாட்டுக்கழகம் 3ம் இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஎவகிறின் சம்பியன் கிண்ணம் கோல்டன் ஈகில் வசம். Reviewed by Sasi on 1:15 AM Rating: 5\nகின்னஸ் சாதனை படைத்த மட்டக்களப்பு இளைஞன் -மட்டக்களப்பில் பெருமை சேர்த்த தமிழன்\nமட்டக்களப்பில் முறிவு வைத்தியத்தில் மகத்தான சேவை.\nமட்டக்களப்பில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள் -காலை ஆரம்பமானது வாக்களிப்பு\nமட்டக்களமட்டக்களப்பு மாவட்டத்தில் 77வீதமான வாக்கு பதிவு –மாவட்ட அரசாங்க அதிபர்ப்பு மாவட்டத்தில் 74 வீதம் வாக்குப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt0lZM8", "date_download": "2019-11-17T22:31:19Z", "digest": "sha1:LOSIUUTXTDKSZJXIXGRT4LDX7QQIO2VO", "length": 6597, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "ஸ்ரீ வானமாமலை மடம் தோற்றமும் வளர்ச்சியும்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்ஸ்ரீ வானமாமலை மடம் தோற்றமும் வளர்ச்சியும்\nஸ்ரீ வானமாமலை மடம் தோற்றமும் வளர்ச்சியும்\nபதிப்பாளர்: திருநெல்வேலி : ஸ்ரீ வானமாமலை மடம்\nவடிவ விளக்கம் : 60 p.\nதுறை / பொருள் : வரலாறு\nகுறிச் சொற்கள் : வானமாமலைத் திருக்கோவிலின் பெருமை-\nதமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம்-Tamiḻnāṭu āvaṇakkāppaka nūlakam\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nலக்ஷ்மீநாராயணன்( செ.)(Lakṣmīnārāyaṇaṉ)( ce.)ஸ்ரீ வானமாமலை மடம்.திருநெல்வேலி,.\nலக்ஷ்மீநாராயணன்( செ.)(Lakṣmīnārāyaṇaṉ)( ce.)ஸ்ரீ வானமாமலை மடம்.திருநெல்வேலி..\nலக்ஷ்மீநாராயணன்( செ.)(Lakṣmīnārāyaṇaṉ)( ce.)ஸ்ரீ வானமாமலை மடம்.திருநெல்வேலி.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5297-p-29.html?s=e88080bc00b87605165eede772fdff80", "date_download": "2019-11-17T22:29:30Z", "digest": "sha1:V2QT3RMUJ7Y2RKCBNG5LSHF33UKTFOLP", "length": 126470, "nlines": 1253, "source_domain": "www.tamilmantram.com", "title": "பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா??? [Archive] - Page 29 - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > சிரிப்புகள், விடுகதைகள் > பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா\nView Full Version : பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா\n:D :D நான் அடுத்த வாட்டி நினைக்கப்போவது வாசுகி (வள்ளுவர் மனைவிதான் ).....\n:D :D :D இப்படித்தான், பல போட்டிகளில் குறிப்பு தேடி நெட்டில் சுற்றும் போது தோணும்.. :D ;) ;)\nமன்மதனுடன் கேள்வி எண் 13\nஇவரே சில பாடல்களை எழுதியிருக்கிறார்....\nஅடுத்து எந்தப் போட்டிக்கெல்லாம் வடை சுடணும்...\nநல்ல உளுந்தா வச்சிருந்தா அரைச்சிச் சுட வசதியா இருக்கும்..\nமன்மதனுடன் கேள்வி எண் 13\nஇவரே சில பாடல்களை எழுதியிருக்கிறார்....\n:mad: தொடர்சியாக நான்கு முறை இல்லை என்று சொன்னதால் மன்மதன் போட்டியிலிருந்து விலக்கப்படுகிறார்....:rolleyes: :D :D :D\n:mad: தொடர்சியாக நான்கு முறை இல்லை என்று சொன்னதால் மன்மதன் போட்டியிலிருந்து விலக்கப்படுகிறார்....:rolleyes: :D :D :D\nஎன்ன மன்மதா இப்படி சொல்ற.\nஇதுக்கு அஞ்சு மார்க்கெல்லாம் கொறைக்க மாட்டோம்.\nவேணுமின்னா உனக்காக 4 மார்க்கு குறைக்கலாம்.. . :D :D :D\nஉன் நக்கலுக்கு அளவே இல்லாமப் போச்சு.\nசரி..சரி.. தலைக்கு கோந்து கொடுத்து இன்னும் 2 கேள்விய எடுத்துவுட வையி.. :D :D . நான் இல்லைன்னு சொல்ற மாதிரி :D :D\nமன்மதனுடன் கேள்வி எண் 14\nஇவர் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் அசோசியேஷனில் தலைவரக இருந்திருக்கிறார்.....\nமன்மதனுடன் கேள்வி எண் 14\nஇவர் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் அசோசியேஷனில் தலைவரக இருந்திருக்கிறார்.....\nதலைக்காக மருத்துவமனைக்கு போன் பண்ணனும��� மன்மதன்\nஅப்பாடி ரெண்டு நாள் கழிச்சி இன்னைக்குதான் வரமுடிஞ்சது. இந்த ரெண்டு நாளிலும் நடந்த போட்டிகளில் எனக்கு மதிப்பெண்களை வழங்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nதலைக்காக மருத்துவமனைக்கு போன் பண்ணனுமா மன்மதன்\n:D கடைசியில் கேட்ட சில கேள்விகளையே நான் மருத்துவ மனையிலிருந்து தானே கேட்டேன்....:rolleyes: . என்னை வெளியில் எடுக்கத்தான் ஃபோன் தேவையாயிருக்கும்.....:D அப்போ கொஞ்சம் உதவி பண்ணுங்க போறும்.... என்னை வெளியில் எடுக்கத்தான் ஃபோன் தேவையாயிருக்கும்.....:D அப்போ கொஞ்சம் உதவி பண்ணுங்க போறும்....\nஅப்பாடி ரெண்டு நாள் கழிச்சி இன்னைக்குதான் வரமுடிஞ்சது. இந்த ரெண்டு நாளிலும் நடந்த போட்டிகளில் எனக்கு மதிப்பெண்களை வழங்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஏய்யா இங்க ஆளுக்கு ஒரு பக்கம் முடியப் பிச்சிக்கிட்டுக் கஷ்டப்பாடு பட்டுக் கண்டு பிடிச்சா, வந்தவுடனே உங்களுக்கு மார்க்கு தரணுமோ...\nஎங்களுக்கெல்லாம் கொடுத்ததுக்கு அப்புறம்தான் உங்களுக்கு மார்க்கு.\n:D கடைசியில் கேட்ட சில கேள்விகளையே நான் மருத்துவ மனையிலிருந்து தானே கேட்டேன்....:rolleyes: . என்னை வெளியில் எடுக்கத்தான் ஃபோன் தேவையாயிருக்கும்.....:D அப்போ கொஞ்சம் உதவி பண்ணுங்க போறும்.... என்னை வெளியில் எடுக்கத்தான் ஃபோன் தேவையாயிருக்கும்.....:D அப்போ கொஞ்சம் உதவி பண்ணுங்க போறும்....\nமணியா:D :Dதலைக்கா இந்த நிலை. ஐயகோ...இது எதிரணி சதிரணியாகி இப்படி செய்து விட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nதலைக்கா இந்த நிலை. ஐயகோ...இது எதிரணி சதிரணியாகி இப்படி செய்து விட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.\n மம்முதராசாவாலதனப்பா:D :D :D :D :D\nஇன்னைக்குத்தான் நாங்க சொன்னதை சரியா செஞ்சிருக்காரு...:) :) :)\nதலைக்கா இந்த நிலை. ஐயகோ...இது எதிரணி சதிரணியாகி இப்படி செய்து விட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nஎன்ன எல்லோருக்கும் கழண்டிருச்சா:) :) :) ..\nமன்மதன் நினைத்த நபர் (பிரபலமான)யார் என்பதை கண்டுபிடித்து விட்டேன். :D :D ஆனால் அவரை பற்றி விசேஷமாக ஒன்னும் கேட்க இல்லையென்பதால் :rolleyes: :rolleyes: பொதுமக்களின் நன்மைக்காக அவர் பெயரையே சொல்லி ஆமாமா இல்லையா என்று நச்சுனு கேக்கலாமா....\n:D கடைசியில் கேட்ட சில கேள்விகளையே நான் மருத்துவ மனையிலிருந்து தானே கேட்டேன்....:rolleyes: . என்னை வெளியில் எடுக்கத்தான் ஃபோன் தேவையாயிருக்கும்.....:D அப்போ கொஞ்சம் உதவி பண்ணுங்க போறும்.... என்னை வெளியில் எடுக்கத்தான் ஃபோன் தேவையாயிருக்கும்.....:D அப்போ கொஞ்சம் உதவி பண்ணுங்க போறும்....\nஅச்சச்சோ..... என்ன தலை.. இவ்.. :rolleyes: :rolleyes: ஓகே.ஓகே.. எது சொன்னாலும் கோந்தாயிடும்.. :D :D 15வது கேள்வியை ஃபேக்ஸ் அனுப்புங்க..:D :D :D\n மம்முதராசாவாலதனப்பா:D :D :D :D :D\nஇன்னைக்குத்தான் நாங்க சொன்னதை சரியா செஞ்சிருக்காரு...:) :) :)\n:mad: இந்த செய்கை போட்டியின் விதி முறைகளுக்கு அப்பாற்பட்டதால் :rolleyes: இந்த போட்டியை ரத்து செய்ய நான் பரிந்துரைக்கிறேன்....:mad:\nஎன்ன எல்லோருக்கும் கழண்டிருச்சா:) :) :) ..கழண்டது கழலாலது விழுந்தது விழாதது அனைத்தும் அறிந்தவன் நான். பிரியன் என்னை நன்றாக உற்றுப் பார்.\n:mad: இந்த செய்கை போட்டியின் விதி முறைகளுக்கு அப்பாற்பட்டதால் :rolleyes: இந்த போட்டியை ரத்து செய்ய நான் பரிந்துரைக்கிறேன்....:mad:\nமணியா...நியாயமான பரிந்துரை. இதை நானும் வழி மொழிகிறேன்.\nகழண்டது கழலாலது விழுந்தது விழாதது அனைத்தும் அறிந்தவன் நான். பிரியன் என்னை நன்றாக உற்றுப் பார்.\nமனுஷன் உங்களை உத்துப் பாக்கிற நிலைமையில எல்லாம் இல்லையாம். ஏன்யா இப்படி எந்த மதுரக் காரரப் பாத்தாலும் உத்துப் பாக்கச் சொல்றதே உங்க வேலையாப் போச்சு.\nஅத்தோட அவரு தலை போட்டிய ரத்து செய்யச் சொல்றாரே அது மட்டும் நடந்திட்டா அதைக் காரணம் காட்டி அவங்க அணி நிரந்தர நடுவரைச் சரியா உபயோகப் படுத்தலாமின்னு நினைக்கிறாரு.\nநியாயமான பரிந்துரை. இதை நானும் வழி மொழிகிறேன்.\nஎனக்கும் வேறு வழி மற்றும் விடை தெரியாததால் இதை நானும் வழி மொழிந்து தொலைக்கிறேன்.\nநியாயமான பரிந்துரை. இதை நானும் வழி மொழிகிறேன்.\nநான் எப்போதுமே அந்த நியாயத்துக்காக பாடு படுபவன் தானே....:rolleyes: :D\nகழண்டது கழலாலது விழுந்தது விழாதது அனைத்தும் அறிந்தவன் நான். பிரியன் என்னை நன்றாக உற்றுப் பார்.\nஎன்ன மதுரைக்கே மல்லியா.......:p :p :p .....\nபாத்தாச்சு அப்புறம் என்னண்ணே.....:cool: :cool:\nமன்மதன் நினைத்த நபர் (பிரபலமான)யார் என்பதை கண்டுபிடித்து விட்டேன். :D :D ஆனால் அவரை பற்றி விசேஷமாக ஒன்னும் கேட்க இல்லையென்பதால் :rolleyes: :rolleyes: பொதுமக்களின் நன்மைக்காக அவர் பெயரையே சொல்லி ஆமாமா இல்லையா என்று நச்சுனு கேக்கலாமா....\nதாளாரமாக கேட்கலாம்............. :D அது 15வது கேள்வியாக இருக்கும் பட்சத்தில்..(அதற்கும் விடை இப்பவே சொல்றேன் - இல்லை :D :D)\nமனுஷன் உங்களை ��த்துப் பாக்கிற நிலைமையில எல்லாம் இல்லையாம். ஏன்யா இப்படி எந்த மதுரக் காரரப் பாத்தாலும் உத்துப் பாக்கச் சொல்றதே உங்க வேலையாப் போச்சு.\nஅத்தோட அவரு தலை போட்டிய ரத்து செய்யச் சொல்றாரே அது மட்டும் நடந்திட்டா அதைக் காரணம் காட்டி அவங்க அணி நிரந்தர நடுவரைச் சரியா உபயோகப் படுத்தலாமின்னு நினைக்கிறாரு.\nகன்பார்ம் பண்ணீட்டீங்க பிரதீப்:) :) :) :)\nசீக்கிரமா ஒரு நல்ல முடிவு சொல்லுங்கள்......:D .எனது கைகள் துடிக்கின்றன......:rolleyes: .(15ஆவது கேள்வியை கேட்க)......\n:mad: இந்த செய்கை போட்டியின் விதி முறைகளுக்கு அப்பாற்பட்டதால் :rolleyes: இந்த போட்டியை ரத்து செய்ய நான் பரிந்துரைக்கிறேன்....:mad:\nநான் நினைச்சவரை பிரியனாலும் கண்டுபிடிக்க முடியாது...:D :D :D .... ரத்து எல்லாம் செய்யமுடியாது.. மார்க் வந்தே ஆகணும்ல..:rolleyes: :rolleyes: :cool: :cool:\nசீக்கிரமா ஒரு நல்ல முடிவு சொல்லுங்கள்......:D .எனது கைகள் துடிக்கின்றன......:rolleyes: .(15ஆவது கேள்வியை கேட்க)......\nஆமா.. அத மட்டும் ஏன் மிச்சம் வச்சிகிட்டு..,:rolleyes: :rolleyes: கேட்டிருங்கோ..:D :D\nதாளாரமாக கேட்கலாம்............. :D அது 15வது கேள்வியாக இருக்கும் பட்சத்தில்..(அதற்கும் விடை இப்பவே சொல்றேன் - இல்லை :D :D)\nஇந்த பதிலுக்கு என்னுடைய கேள்வி......\nஇந்த பதிலுக்கு என்னுடைய கேள்வி......\nஆமாம்.. :D :D :D (15 கேள்விகள் முடிந்தது........... விடை சொல்ல கடைசி நாள் இன்றே :rolleyes: :rolleyes: :rolleyes: .. தொகுப்பு நீங்க போடறீங்களா.. நான் போடட்டுமா\nஇந்த பதிலுக்கு என்னுடைய கேள்வி......\nமணியா...:D :D :Dஆகா புல்லரிக்குது தலை.....அடடா என்ன அறிவு. என்ன அறிவு.\nமன்மதனுடன் கேள்வி எண் 15\nநடிகை சபனா ஆஸ்மியை அறிமுகம் செய்தவர் இவர்தான்....\nஎன்ன மதுரைக்கே மல்லியா.......:p :p :p .....\nபாத்தாச்சு அப்புறம் என்னண்ணே.....:cool: :cool:பாத்தாச்சுல்ல. அவ்வளவுதான்.\nசில கேள்விகள் மக்களை திசை திருப்புவதற்காக கேட்கப்பட்டிருக்கிறது.....:rolleyes: ..பார்த்து வடை சுடவும். :D மன்மதா தொகுப்பை போடு...:D .கெடு கொடுத்திடு.....:D\n(எனக்கு பின் நின்று என்னை ஊக்குவித்தவர்களுக்கு என் நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன் ):D :D\nமன்மதனுடன் கேள்வி எண் 15\nநடிகை சபனா ஆஸ்மியை அறிமுகம் செய்தவர் இவர்தான்....\n(அப்பாடா.. ஒருவழியா இதுக்கும் இல்லை என்று சொல்லி 'இல்லையப்பா' :rolleyes: :rolleyes: என்ற பெயரை வாங்கிவிட்டேன்..:D :D .. எனக்கு வேலை நேரம் முடிந்தது.. நாள காணலாம்... தொகுப்பு நாளை போடுகிறேன்.. அல்லது என் சார்பா பிரதீப் போடுவார் :D :D)\nஇராகவன் அண்ணா, உங்க கேள்விகளை கேளுங்க.\nசில கேள்விகள் மக்களை திசை திருப்புவதற்காக கேட்கப்பட்டிருக்கிறது.....:rolleyes: ..பார்த்து வடை சுடவும். :D மன்மதா தொகுப்பை போடு...:D .கெடு கொடுத்திடு.....:D\n(எனக்கு பின் நின்று என்னை ஊக்குவித்தவர்களுக்கு என் நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன் ):D :Dஊக்கு வித்ததுக்கு ஏதாவது மார்க்கு கிடைக்குமா குறைந்த பச்சம் கோந்து ஹி ஹி :D :D\nகேக்க வேண்டுமென்று நினைத்தேன்.....:rolleyes: .போட்டி மும்முரத்தில் மறந்துவிட்டேன்....:rolleyes: .தேம்பாவின் தனிமடல் சிஸ்டம் வேலை செய்யவில்லையா....\nஇராகவன் அண்ணா, உங்க கேள்விகளை கேளுங்க.\n:mad: :mad: எப்போடா முடிப்பான்னு காத்துக்கிட்டிருந்த மாதிரி இருக்கே....\nஎன்ன வெத்து கேள்விகளாக கேட்டுபுட்டீங்க. பயலை மடக்க ஒரு சூப்பர் கேள்வி கூட இல்லையா\nஇதற்கும் கும்சா தானா, கோந்துக்கு அழைகிறேன்.\nபரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7\nபரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7\n2. இவர் விளையாட்டுத் துறையைச் சார்ந்தவர்\nபரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7\n3. இவர் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்\nபரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7\n (தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்)\nபரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7\nபரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7\nபரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7\n(பரஞ்சோதி, நீ சொன்ன விடைகளைச் சரி பார்த்துக் கொள். நான் அடுத்த கேள்வியைக் கேட்கிறேன்.)\nஎல்லாம் சரியாக இருக்கிறது அண்ணா. தொடுங்க உங்கள் கேள்விக்கணைகளை.\nஎன்ன வெத்து கேள்விகளாக கேட்டுபுட்டீங்க. பயலை மடக்க ஒரு சூப்பர் கேள்வி கூட இல்லையா\nஇதற்கும் கும்சா தானா, கோந்துக்கு அழைகிறேன்.\n:rolleyes: :rolleyes: :mad: நான் தனி மனிதனா கஷ்டப்பட்டபோது ஒருவனையும் காணோம்....:rolleyes: இப்போ என்ன சொல்றே கோந்துக்கு அழைக்கிறாயா....கோந்துக்கு அலைகிறாயா....\nபரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7\n8. இவர் தமிழர் (பிறப்பால் இருப்பால்)\n:rolleyes: :rolleyes: :mad: நான் தனி மனிதனா கஷ்டப்பட்டபோது ஒருவனையும் காணோம்....:rolleyes: இப்போ என்ன சொல்றே கோந்துக்கு அழைக்கிறாயா....கோந்துக்கு அலைகிறாயா....\nமணியா...:D :Dஅப்படிக் கேளுங்க தலை. கோந்தாமுல கோந்து. எனக்கு ஒரு கோந்து குடுத்திருப்பியா\nஅப்படிக் கேளுங்க தலை. கோந்தாமுல கோந்து. எனக்கு ஒரு கோந்து குடுத்திருப்பியா\n:D :D ரிஷி மூலம், நதிமூலம் கேள்விப்பட்டிருக்கேன்....அதென்ன கோந்துமூலம்....\nஇப்படியே மாறி மாறிப் பேசிக்க��ட்டு எனக்குக் கோந்து கொடுக்க மறந்துறாதீங்க.\nஎத்தனை தர்மக் கேள்வி கேட்டு டைப் அடிச்சி அடிச்சி என் கையே செவந்து போச்சு.\n:D :D ரிஷி மூலம், நதிமூலம் கேள்விப்பட்டிருக்கேன்....அதென்ன கோந்துமூலம்....\nமணியா..:D :D .அது பரஞ்சோதியின் மார்க்குமூலம்.\nஇப்படி மார்க்கு மூலம் தேடித் தேடியே எல்லாருக்கும் மூலம் வந்திரப் போவுது.\nஇப்படியே மாறி மாறிப் பேசிக்கிட்டு எனக்குக் கோந்து கொடுக்க மறந்துறாதீங்க.\nஎத்தனை தர்மக் கேள்வி கேட்டு டைப் அடிச்சி அடிச்சி என் கையே செவந்து போச்சு.எங்க ரெண்டு நாளா வரலையா ஒன்னுமே புரியமாட்டேங்கி. இன்னைக்கு ஏதாவது வடை அனுப்பனுமா ரெண்டு நாளா வரலையா ஒன்னுமே புரியமாட்டேங்கி. இன்னைக்கு ஏதாவது வடை அனுப்பனுமா தெளிவாச் சொல்லுங்கய்யா....ஏற்கனவே மார்க்குப் பட்டியல்ல நம்ம பேரு இறங்கு முகமா இருக்கு.\nஇப்படி மார்க்கு மூலம் தேடித் தேடியே எல்லாருக்கும் மூலம் வந்திரப் போவுது.அதன் மூலம் நமக்கு நல்லது நடந்தா சரிதானே :D :D :D\n ரெண்டு நாளா வரலையா ஒன்னுமே புரியமாட்டேங்கி. இன்னைக்கு ஏதாவது வடை அனுப்பனுமா தெளிவாச் சொல்லுங்கய்யா....ஏற்கனவே மார்க்குப் பட்டியல்ல நம்ம பேரு இறங்கு முகமா இருக்கு.\n:D இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படவேண்டிய போட்டிகள்.....போட்டி எண்கள்....5, 6, 7, 8, 9, 10\n(நடந்துகொண்டிருக்கும் போட்டிகளையும் சேர்த்துத்தான் )\n:D அப்படியே கோந்துகளையும் கொடுத்திருங்க தலை :D :D\n:D அப்படியே கோந்துகளையும் கொடுத்திருங்க தலை :D :D\nபரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7\n8. இவர் தமிழர் (பிறப்பால் இருப்பால்)\nஇந்த கஷ்டமான கேள்விக்கு :rolleyes: பதில் சொல்வதற்காக சில ஃபைல்களை டவுன்லோட் பண்ணிக்கொண்டிருக்கிறார் பரம்ஸ்....:D கூடிய சீக்கிரம் வந்துவிடுவார் என்று நினைக்கிறேன்....\nசி ஐ டி மணியா...:D\nஇந்த கஷ்டமான கேள்விக்கு :rolleyes: பதில் சொல்வதற்காக சில ஃபைல்களை டவுன்லோட் பண்ணிக்கொண்டிருக்கிறார் பரம்ஸ்....:D கூடிய சீக்கிரம் வந்துவிடுவார் என்று நினைக்கிறேன்....\nசி ஐ டி மணியா...:D\nஹைதராபாத்திற்கும் சென்னைக்கும் தனி விமானங்கள் பறக்கின்றன :D :D :rolleyes: :rolleyes:\nஹைதராபாத்திற்கும் சென்னைக்கும் தனி விமானங்கள் பறக்கின்றன :D :D :rolleyes: :rolleyes:\n:rolleyes: :rolleyes: ஒருவேளை மன்மத பானத்தை பிடிக்க இருக்குமோ.....\nஹைதராபாத்திற்கும் சென்னைக்கும் தனி விமானங்கள் பறக்கின்றன :D :D :rolleyes: :rolleyes:\nசிபிஐ-மன்மதன்;)அட அத பெங்���ளூரு வழியா விடக்கூடாதா\nஅட அத பெங்களூரு வழியா விடக்கூடாதா\n:D :D நல்ல ஆளை பாத்தீங்க.....நான் தேவகவுடான்னு சொன்ன போது தேவுடான்னு கவுடான்னு கவுத்துட்டானே......:rolleyes: :mad: :D\n:D :D நல்ல ஆளை பாத்தீங்க.....நான் தேவகவுடான்னு சொன்ன போது தேவுடான்னு கவுடான்னு கவுத்துட்டானே......:rolleyes: :mad: :D\nமணியா...:D :Dஇதென்ன புதுக்கதை...மன்றத்தில் திருவிளையாடலா திருவிளையாடல் புராணத்தை எழுதியவர் பரஞ்சோதி முனிவர் அல்லவா\n திருவிளையாடல் புராணத்தை எழுதியவர் பரஞ்சோதி முனிவர் அல்லவா\n:D :D நீ மூலவரை சொல்கிறாய்...:D .நான் ப்ரதீப்பின் பிரதாபங்களை சொல்கிறேன்.....:D :D\n:D :D நீ மூலவரை சொல்கிறாய்...:D .நான் ப்ரதீப்பின் பிரதாபங்களை சொல்கிறேன்.....:D :D\nஹைதராபாத்திற்கும் சென்னைக்கும் தனி விமானங்கள் பறக்கின்றன :D :D :rolleyes: :rolleyes:\nஏம்ப்பா இது என்ன புதுக்கூத்து\n:D :D நீ மூலவரை சொல்கிறாய்...:D .நான் ப்ரதீப்பின் பிரதாபங்களை சொல்கிறேன்.....:D :D\nதலை என்னதான் ஆனாலும் எனக்குத்தான் புகழ்ச்சி புடிக்காதே...\nரொம்பக் கூச்சமா இருக்கு, விட்டிருங்க தலை.\nஏம்ப்பா இது என்ன புதுக்கூத்து\nசுவேதா எபெக்டு...இதென்ன டீடிஎஸ் எபெக்ட்டா\nதலை என்னதான் ஆனாலும் எனக்குத்தான் புகழ்ச்சி புடிக்காதே...\nரொம்பக் கூச்சமா இருக்கு, விட்டிருங்க தலை.\nஎன்னதான் இருந்தாலும் நீ ஒரு ஆம்பிளை....தலையிலே இவ்வளவு கூச்சம் கூடாது உனக்கு....\nமணியா...:rolleyes: :Dஎதுக்கு நன்றி. இதென்ன துபாய்-சென்னை டைரக்ட்டு பிளைட்டா ஒன்னும் புரியலையே\nஅதானே, இதெல்லாம் இவ்வளவு வெளிப்படையாவா பிளைட்டு விடுறது\nஇந்தப் போட்டியில எல்லாருக்கும் ரெண்டு மார்க்கு கொடுத்திருங்க, அவளோதான் சொல்லுவேன்... :D\nஅதானே, இதெல்லாம் இவ்வளவு வெளிப்படையாவா பிளைட்டு விடுறது\nஇந்தப் போட்டியில எல்லாருக்கும் ரெண்டு மார்க்கு கொடுத்திருங்க, அவளோதான் சொல்லுவேன்... :Dநீங்களும் இந்த குழப்பசுந்தரர்களோட சேந்தாச்சா\nநீங்களும் இந்த குழப்பசுந்தரர்களோட சேந்தாச்சா\n:D :D உற்சவமூர்த்தியில்லையா....அப்படியே ரவுண்டு வராரு.....\n:D :D உற்சவமூர்த்தியில்லையா....அப்படியே ரவுண்டு வராரு.....\nமணியா...:Dபிரதீப்புக்கும் ரவுண்டுக்கும் தொடர்பில்லையே....இதுவரைக்கும் இல்லாம இருந்தது.......இனிமே.......எப்படியோ\nதலையைக் கண்டால் துள்ளாத மனமும் துள்ளும்...பிரதீப் துள்ள மாட்டாரா என்ன....\nநான் சொன்னபடியே மன்மதன் 7000வது பதிவை போட்டுவிட்டார்.. வாழ்த்துகள் மன்மதன்....\nதலையைக் கண்டால் துள்ளாத மனமும் துள்ளும்...பிரதீப் துள்ள மாட்டாரா என்ன....\nநான் சொன்னபடியே மன்மதன் 7000வது பதிவை போட்டுவிட்டார்.. வாழ்த்துகள் மன்மதன்....\n:mad: ஆமாம்ப்பா நல்லாவே துள்ளுவாங்க....:rolleyes: .நானும் பாத்துகிட்டுதான் இருக்கேன்....ஒருத்தர் ஒருத்தரா கவுத்துகிட்டிருக்காங்க.......:mad: தலையை கண்டாத்தான் எல்லாம் :D தலை மறைஞ்சதோ அம்புடுதேன்....:rolleyes: .என் மார்க்கை பாருங்களேன்....:D ..இன்னேரம் 78 வந்திருக்கனும் :rolleyes: எவ்வளவுலே இருக்கேன் பாருங்க....\nசட்டு புட்டுனு எல்லா போட்டியையும் இன்னிக்கு முடிங்க....:D .நான் வடை சுட்டுட்டு ஊருக்கு போகனும்..:D .நாளைக்கு நான் இல்லை...:rolleyes: .பிறகு ஒரு வாரம் (சுமாரா ) இருக்கமாட்டேன்..:rolleyes: :D ...ஆமாம் சொல்லிபுட்டேன்....:D\nசட்டு புட்டுனு எல்லா போட்டியையும் இன்னிக்கு முடிங்க....:D .நான் வடை சுட்டுட்டு ஊருக்கு போகனும்..:D .நாளைக்கு நான் இல்லை...:rolleyes: .பிறகு ஒரு வாரம் (சுமாரா ) இருக்கமாட்டேன்..:rolleyes: :D ...ஆமாம் சொல்லிபுட்டேன்....:D\n:eek: :eek: :eek: .............மார்க் கிடைக்கலைன்னு ஆதங்கம் புரியுது...\nஎல்லோத்துக்கும் 2 மார்க் கொடுக்கணுமாமே... பிரதீப் சொல்றான்யா.... எனக்கும் சேர்த்து கொடுத்திடுங்க.. :D :D :D\n:eek: :eek: :eek: .............மார்க் கிடைக்கலைன்னு ஆதங்கம் புரியுது...\nஎல்லோத்துக்கும் 2 மார்க் கொடுக்கணுமாமே... பிரதீப் சொல்றான்யா.... எனக்கும் சேர்த்து கொடுத்திடுங்க.. :D :D :D\n:rolleyes: உனக்கு எதுக்கு மார்க்கு...:rolleyes: .அதான் யாருமே கண்டுபிடிக்காத மாதிரி கேள்விகள் கேட்டிருக்கேனே.....:D ஏதோ வடையை சுட்டு அனுப்பியாச்சு,,,,ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:D :D\n:rolleyes: உனக்கு எதுக்கு மார்க்கு...:rolleyes: .அதான் யாருமே கண்டுபிடிக்காத மாதிரி கேள்விகள் கேட்டிருக்கேனே.....:D ஏதோ வடையை சுட்டு அனுப்பியாச்சு,,,,ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:D :D\n:D காலையிலே வந்ததும் வடை சுடலை என்றால் அறிஞரின் பாக்ஸ் நிரம்பிவிடுமே...:rolleyes: நாளை வேறு நான் இல்லை.... நாளை வேறு நான் இல்லை....\nமொதல்ல பரஞ்சோதிய வரச்சொல்லுங்க. அவன் என்னோட கேள்விக்கு விடையே சொல்லலை.\nமொதல்ல பரஞ்சோதிய வரச்சொல்லுங்க. அவன் என்னோட கேள்விக்கு விடையே சொல்லலை.\n:D ஏன் நீ மன்மதனை ஆறாவது கேள்வியை கேட்டா என்னவாம்....\nமணியா (வடை சுடும் அவசரத்தில் ):D :D\n:D ஏன் நீ மன்மதனை ஆறாவது கேள்வியை கேட்டா என்னவாம்....\nமணியா (வடை சுடும் அவசரத்தில் ):D :D\nஎன்னே ஒரு ஞாபகசக்தி....:D :D :D நான் அந்த போட்டியை மறந்தே விட்டேன்.. :D :D யாரை நினைச்சேன் நான்..:rolleyes: :rolleyes:\nஎன்னே ஒரு ஞாபகசக்தி....:D :D :D நான் அந்த போட்டியை மறந்தே விட்டேன்.. :D :D யாரை நினைச்சேன் நான்..:rolleyes: :rolleyes:\n:D :D நான் சொல்லவா.....\n(10 கேள்விகள் முடியனுமே என்று தான் காத்திருக்கேன்....):D :D\nதலை ஒன்னொன்னா முடிக்கிறேன். இப்போ மன்மதனைத் தொடங்கி, பரஞ்சோதியைத் தொங்கலில் விட்டு விடுகிறேன். மன்மதா இரு தொகுப்பு போடுறேன். இதுவரை சொன்ன விடைகளைச் சரி பார். அடுத்த கேள்வியை நான் கேட்கிறேன்.\nமன்மதனுடன் போட்டி - எண் - 6\nமன்மதனுடன் போட்டி - எண் - 6\n2. இவர் உயிரோடு இருக்கிறார்\nமன்மதனுடன் போட்டி - எண் - 6\n3. இவர் அரசியல்/சினிமா/விளையாட்டுத் துறையைச் சாராதவர்\nமன்மதனுடன் போட்டி - எண் - 6\n4. இவர் விளையாட்டுத் துறையைச் சாராதவர்\nமன்மதனுடன் போட்டி - எண் - 6\n5. இவர் திரைப்படத்துறையைச் சார்ந்தவர்\nமன்மதனுடன் போட்டி - எண் - 6\n6. இவர் தமிழர் (பிறப்பால் இருப்பால்) (இந்த பிறப்பால் இருப்பால இப்ப எல்லாரும் போடுறாங்கப்பா.....ராகவா எங்கேயோ போயிட்டடா\nதலை ஒன்னொன்னா முடிக்கிறேன். இப்போ மன்மதனைத் தொடங்கி, பரஞ்சோதியைத் தொங்கலில் விட்டு விடுகிறேன். மன்மதா இரு தொகுப்பு போடுறேன். இதுவரை சொன்ன விடைகளைச் சரி பார். அடுத்த கேள்வியை நான் கேட்கிறேன்.\nபுனித இரமதான் தொடங்கியதால் வேலை நேரம் மாற்றி விட்டார்கள், வீட்டு கணினிக்கு சளி பிடித்துள்ளது, மாதம் தொடக்கம் என்பதால் நிறைய ரிப்போர்ட் தயார் செய்ய வேண்டும். முடிந்தவரை ஆமாம், இல்லை போடுகிறேன்.\nபரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7\n8. இவர் தமிழர் (பிறப்பால் இருப்பால்)\nமொதல்ல பரஞ்சோதிய வரச்சொல்லுங்க. அவன் என்னோட கேள்விக்கு விடையே சொல்லலை.\nதவணை முறையில் விடை சொல்கிறேன் அண்ணா.\n(இந்த பிறப்பால் இருப்பால இப்ப எல்லாரும் போடுறாங்கப்பா.....ராகவா எங்கேயோ போயிட்டடா\nநீங்க வேற, அன்றைக்கு மன்மதன் அவசர அவசரமாக பிறப்பால், இறப்பால் தமிழர் என்று கேட்டு விட்டான், அப்புறம் நான் சொல்லி மாத்தினான். :D :D\nதவணை முறையில் விடை சொல்கிறேன் அண்ணா.\n:rolleyes: :confused: இதுவரை எப்படி சொன்னதாக எடுத்துக்கொள்வது....:rolleyes: 30.9 ஆரம்பித்த போட்டி....\nஎன்னய்யா இது ரெண்டு பேரும் இப்படி பண்றீங்க இப்ப யார் போட்டிய நான் நடத்துறது இப்ப யார் போட்டிய நான் நடத்துறது சரி. என்னய கவுக்குறதுன்னு முடிவு பண்ணீட்டீங்க. முருகா முருகா\nபரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7\n9. இவர் அறிமுகம் ஆகும் பொழுது தனியாக ஆகவில்லை\nபரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7\n9. இவர் அறிமுகம் ஆகும் பொழுது தனியாக ஆகவில்லை\nபரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7\n10. இவர் இப்பொழுது முதன்மையாக செய்வதை அறிமுகம் ஆகும் பொழுது செய்யவில்லை.\nமன்மதனுடன் போட்டி - எண் - 6\n6. இவர் தமிழர் (பிறப்பால் இருப்பால்) (இந்த பிறப்பால் இருப்பால இப்ப எல்லாரும் போடுறாங்கப்பா.....ராகவா எங்கேயோ போயிட்டடா\nபரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7\n10. இவர் இப்பொழுது முதன்மையாக செய்வதை அறிமுகம் ஆகும் பொழுது செய்யவில்லை.\n:D :D :confused: பரம்ஸ் லைப்ரரிக்கு போய், தவணை முறையில் பதில் சொல்வதில் தப்பே இல்லை.....என்னமேரி கேள்வி....\nநீங்க வேற, அன்றைக்கு மன்மதன் அவசர அவசரமாக பிறப்பால், இறப்பால் தமிழர் என்று கேட்டு விட்டான், அப்புறம் நான் சொல்லி மாத்தினான். :D :Dஇதென்ன மன்மதலீலையா.....பிறப்புக்குக் காரணம் மன்மதன்....ஆனால் இறப்புக்கு வேற ஆளாச்சே\nஇப்படியெல்லாம் தோணுறதுக்குன்னே உங்களுக்கு இருக்கிற மூளையில ஒரு பகுதிய ஆண்டவன் ஒதுக்கி வச்சிருக்கானா...\nஇது மட்டும் உண்மைன்னா, நான் ஆண்டவன் எதிர்ப்புப் போராட்டம் நடத்தப் போறேன்.\nமன்மதனுடன் போட்டி - எண் - 6\n7. இவர் தென்னிந்தியர் இல்லை\nபரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7\n10. இவர் இப்பொழுது முதன்மையாக செய்வதை அறிமுகம் ஆகும் பொழுது செய்யவில்லை.\n:D :D :confused: பரம்ஸ் லைப்ரரிக்கு போய், தவணை முறையில் பதில் சொல்வதில் தப்பே இல்லை.....என்னமேரி கேள்வி....\nஇப்படியெல்லாம் தோணுறதுக்குன்னே உங்களுக்கு இருக்கிற மூளையில ஒரு பகுதிய ஆண்டவன் ஒதுக்கி வச்சிருக்கானா...\nஇது மட்டும் உண்மைன்னா, நான் ஆண்டவன் எதிர்ப்புப் போராட்டம் நடத்தப் போறேன்.மூளையின் மூலையையா ஆண்டவன் எனக்கு ஒதுக்குவான். மூளையையே அதுக்குதான வெச்சிருக்கான்.\nமன்மதனுடன் போட்டி - எண் - 6\n7. இவர் தென்னிந்தியர் இல்லை\n(பேட் வலிக்குது தலை)இது கேள்விக்கு விடையா இல்லை தலைக்கான மறுமொழியா\nமன்மதனுடன் போட்டி - எண் - 6\n7. இவர் தென்னிந்தியர் இல்லை\nஎதையுமே நேரடியாக் கேக்குறதில்லைன்னு நீங்க முடிவு கட்டித்தான் வந்திருக்கீங்களா\nபரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7\n11. இவர் இயக்கிய திரைப்படங்களில் ஒரு படத்தைத் தவிர மற்ற படங்களை அனைத்திற்கும் பெரிய ஒரு ஒற்றுமை உண்டு.\n:mad: தலையின் மறுமொழி பேட்டா :rolleyes: ..... என் பேட்டா (பைய்யா):D :D\nமன்மதனுடன் போட்டி - எண் - 6\n7. இவர் தென்னிந்தியர் இல்லை\nஎதையுமே நேரடியாக் கேக்குறதில்லைன்னு நீங்க முடிவு கட்டித்தான் வந்திருக்கீங்களா\nஎன்னை குறுக்கால பூந்து கேள்வி கேட்கறீயோன்னு நினைச்சுட்டேன்..:D :D :D\nபரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7\n11. இவர் இயக்கிய திரைப்படங்களில் ஒரு படத்தைத் தவிர மற்ற படங்களை அனைத்திற்கும் பெரிய ஒரு ஒற்றுமை உண்டு.\nபரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7\n12. இவர் இயக்கிய படத்தில் இவர் நடித்திருக்கிறார்\nமன்மதனுடன் போட்டி - எண் - 6\n8. இவர் தேசிய அரசியல்வாதி\n:rolleyes: :rolleyes: ஒருவேளை மன்மத பானத்தை பிடிக்க இருக்குமோ.....\nபானத்தை புடிச்சு நேத்தே அறிஞருக்கு ஊத்திட்டேன் தலை:) :) :) :) ......\nபானத்தை புடிச்சு நேத்தே அறிஞருக்கு ஊத்திட்டேன் தலை:) :) :) :) ......தலை புடிச்சுன்னுதான சொன்னாரு...குடிச்சுன்னா சொன்னாரு....ஏன் பிரியன்\nபானத்தை புடிச்சு நேத்தே அறிஞருக்கு ஊத்திட்டேன் தலை:) :) :) :) ......\n:D :D உனக்கென்ன பிரியன் ....:rolleyes: .பிரியமா மன்மதனே அனுப்புவாரே....\n(நீ தான் சொல்லிட்டயே இந்த போட்டிக்கு கதை வசனம் டைரெக் ஷன் எல்லாமே நீதான்னு):rolleyes: :D :D\n:D :D உனக்கென்ன பிரியன் ....:rolleyes: .பிரியமா மன்மதனே அனுப்புவாரே....\n(நீ தான் சொல்லிட்டயே இந்த போட்டிக்கு கதை வசனம் டைரெக் ஷன் எல்லாமே நீதான்னு):rolleyes: :D :D\nஎப்படியும் மார்க் எனக்கு வரப்போறதில்லை. இதுக்கு போயி ஏன் மண்டை காய்ஞ்சு தப்பா சொல்லணும்ன்னு சூட்டோட சூடா குத்து மதிப்பா ஒரு ஆளு பேர அனுப்பி வச்சிட்டேன்....\nஉங்களவர் மேல் உங்கள் நம்பிக்கை எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.... அவர் அனுப்பினாலும் நான் திறக்கமாட்டேன் என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன...:p :p :p :p\nஎப்படியும் மார்க் எனக்கு வரப்போறதில்லை. இதுக்கு போயி ஏன் மண்டை காய்ஞ்சு தப்பா சொல்லணும்ன்னு சூட்டோட சூடா குத்து மதிப்பா ஒரு ஆளு பேர அனுப்பி வச்சிட்டேன்....\nஉங்களவர் மேல் உங்கள் நம்பிக்கை எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.... அவர் அனுப்பினாலும் நான் திறக்கமாட்டேன் என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன...:p :p :p :p\n:D :D :D ஆமாம்.....யாரு யாரு எத்தினி மணிக்கு என்னன்னா பண்ணினாங்கன்னு பட்டியல் போட்டு கொடுத்தவராச்சே.....\nபரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7\n12. இவர் இயக்கிய படத்தில் இவர் நடித்திருக்கிறார்\nமன்மதனுடன் போட்டி - எண் - 6\n8. இவர் தேசிய அரசியல்வாதி\nபரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7\n13. இவர் பட��்தில் ஒரு புகழ் பெற்ற தமிழ்ப் பாடகி அறிமுகமாகியிருக்கிறார்\nபரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7\n13. இவர் படத்தில் ஒரு புகழ் பெற்ற தமிழ்ப் பாடகி அறிமுகமாகியிருக்கிறார்\nஇருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்...:confused: :confused:\nரெம்ப போரடிக்குது யாராவச்சு வாங்கப்ப என்னோட விளையாட:) :)\nஒரு கேள்விக்கு தெரியவில்லை என்று சொல்லலாம் என்ற விதி உண்டு.\nஇருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்...:confused: :confused:\nரெம்ப போரடிக்குது யாராவச்சு வாங்கப்ப என்னோட விளையாட:) :)\nபிரியன், நீங்க என் விடையை இன்னமும் கண்டுபிடிக்கவில்லை, அந்த போட்டியை தொடங்குங்க.\nஅது எங்க உண்டு..... நான் விதிமுறையில் தேடிப்பார்த்துட்டு இல்லைங்கிறனாலேயே அந்த வாய்ப்பை பயன்படுத்தாம விட்டவன்\nபரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7\n13. இவர் படத்தில் ஒரு புகழ் பெற்ற தமிழ்ப் பாடகி அறிமுகமாகியிருக்கிறார்\nபிரியன், நீங்க என் விடையை இன்னமும் கண்டுபிடிக்கவில்லை, அந்த போட்டியை தொடங்குங்க.\nஎந்த நூற்றாண்டில் நடந்தது:mad: :mad:\nபி.போ.மு அல்லது பி.போ.பி:D :D :D\nஅது எங்க உண்டு..... நான் விதிமுறையில் தேடிப்பார்த்துட்டு இல்லைங்கிறனாலேயே அந்த வாய்ப்பை பயன்படுத்தாம விட்டவன்\nநீங்க பயன்படுத்தாம விட்டதாலயே விதி இல்லையா\nஎனக்கும் இருந்த மாதிரி ஞாபகம்.\nஇல்லைன்னா எனக்கு இந்தப் போட்டிக்கு ரெண்டு மார்க்கு கொடுத்திருங்க, அவ்ளோதான். :D\nநீங்க பயன்படுத்தாம விட்டதாலயே விதி இல்லையா\nஎனக்கும் இருந்த மாதிரி ஞாபகம்.\nஇல்லைன்னா எனக்கு இந்தப் போட்டிக்கு ரெண்டு மார்க்கு கொடுத்திருங்க, அவ்ளோதான். :D\nவிதி 3. கேள்வி கேட்டப்பின்பு ஆமாம், இல்லை என்பதே பதிலாக இருக்க வேண்டும்.\n1. நடுவர் சுழற்சி முறையில் ஒவ்வொரு இரண்டு போட்டிக்கும் மாற்றப்படுவார்.\n2. பங்கெடுக்க விருப்பம் தெரிவித்தவர்கள் அனைவருடனும் போட்டி நடத்தப்படும்.\n3. தேர்ந்தெடுக்கும் நபர் பிரபலமானவரா என்பதை நடுவர் முடிவு செய்வார்.\n4. போட்டியில் வென்றவர் தனது வெற்றிக்கு பின் ஏதேனும் நினைத்தவரைப் பற்றி\nஒரு சிறு குறிப்பு கொடுக்க வேண்டும். இது பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா - பிரபலங்கள் என்னும் திரி ஒன்றைத் தொடங்கி அதில் பதிக்கப்படும்.\n5. பதிலளிப்பவர் ஒருமுறை தெரியவில்லை என்று சொல்லலாம்.\n6. போட்டியின் போது ஏற்படும் சந்தேகங்களை நடுவர் உதவியுடன் சரி செய்து\n7. 10 கேள்விகளில் விடை கண்டுபிடித்தால் 3 மதிப்பெண்கள் வழங்கப்படும்\n13 கேள்விகளில் விடை கண்டு பிடித்தால் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும்\n14,15 கேள்விகளில் விடை கண்டுபிடித்தால் 1 மதிப்பெண் வழங்கப்படும்.\n8. ஒருவர் கண்டிப்பாக ஒருமுறைதான் விடை அனுப்ப வேண்டும்.\nஇன்னும் எதுவும் சேர்க்க விரும்பினாலும் சேர்த்து கொள்ளலாம்\nநான் அப்பவே சொன்னேன், நீங்க ஏதோ பழைய விதிகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள். புது விதி செய்வோம்னு அண்ணா பாரதியார் மாதிரி மாறி என்ன என்னவோ விதிகள் போட்டிருக்கார்.\nஅதை எல்லாம் கொஞ்சம் பாருங்கப்பு\nபரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7\n14. இவருடைய மனைவிக்கு இவருக்கு மட்டுமே மனைவியில்லை\nஎந்த நூற்றாண்டில் நடந்தது:mad: :mad:\nபி.போ.மு அல்லது பி.போ.பி:D :D :D\nபிரியன், இன்று தான் தொகுப்பு போட்டிருக்கேனே, கடைசி கேள்வியாக கூட இவர் படத்தில் இரஜினி நடித்தாரா என்று\nஅதன் பின்பு நீங்க கேட்க, நான், ஆமாம், இல்லை சொல்லணுமே. அந்த போட்டி தான். :D :D\nதெரியவில்லை என்று சொல்வது விடை சொல்கின்றவருக்குச் சாதகமாக இருக்கிறது.\nநான் அப்பவே சொன்னேன், நீங்க ஏதோ பழைய விதிகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள். புது விதி செய்வோம்னு அண்ணா பாரதியார் மாதிரி மாறி என்ன என்னவோ விதிகள் போட்டிருக்கார்.\nஅதை எல்லாம் கொஞ்சம் பாருங்கப்பு\n:D :D ப்ரதீப் ந்ன்றாக உற்றுப்பார்...:angry: :angry: ..இந்த விதிகளை பரிந்துரைத்ததே பிரியன் தான்....:rolleyes: :D :D :D\nதெரியவில்லை என்று சொல்வது விடை சொல்கின்றவருக்குச் சாதகமாக இருக்கிறது. இது போல\nதெரியவில்லை என்று சொல்வது விடை சொல்கின்றவருக்குச் சாதகமாக இருக்கிறது. இது போல கேள்வி கேட்கின்றவருக்குச் சாதகமாக\nதெரியவில்லை என்று சொல்வது விடை சொல்கின்றவருக்குச் சாதகமாக இருக்கிறது. இது போல கேள்வி கேட்கின்றவருக்குச் சாதகமாக எந்த\nபரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7\n14. இவருடைய மனைவிக்கு இவருக்கு மட்டுமே மனைவியில்லை\n(கொடுமைடா சாமி, இப்படியும் கேட்க முடியுமா என்ன, கலக்குறீங்க அண்ணா, புரட்சிக் கேள்வியாளர் என்ற பட்டம் உங்களுக்குத் தான்)\nதெரியவில்லை என்று சொல்வது விடை சொல்கின்றவருக்குச் சாதகமாக இருக்கிறது. இது போல கேள்வி கேட்கின்றவருக்குச் சாதகமாக எந்த விதியும் இல்லை.\nதெரியவில்லை என்று சொல்வது விடை சொல்கின்றவருக்குச் சாதகமாக இருக்கிறது. இ��ு போல கேள்வி கேட்கின்றவருக்குச் சாதகமாக எந்த விதியும் இல்லை. இப்படி தெரியவில்லை\nதெரியவில்லை என்று சொல்வது விடை சொல்கின்றவருக்குச் சாதகமாக இருக்கிறது. இது போல கேள்வி கேட்கின்றவருக்குச் சாதகமாக எந்த விதியும் இல்லை. இப்படி தெரியவில்லை என்று சொல்லி,\nதெரியவில்லை என்று சொல்வது விடை சொல்கின்றவருக்குச் சாதகமாக இருக்கிறது. இது போல கேள்வி கேட்கின்றவருக்குச் சாதகமாக எந்த விதியும் இல்லை. இப்படி தெரியவில்லை என்று சொல்லி, கேள்வி கேட்டவர்\nதெரியவில்லை என்று சொல்வது விடை சொல்கின்றவருக்குச் சாதகமாக இருக்கிறது. இது போல கேள்வி கேட்கின்றவருக்குச் சாதகமாக எந்த விதியும் இல்லை. இப்படி தெரியவில்லை என்று சொல்லி, கேள்வி கேட்டவர் தவறான\nதெரியவில்லை என்று சொல்வது விடை சொல்கின்றவருக்குச் சாதகமாக இருக்கிறது. இது போல கேள்வி கேட்கின்றவருக்குச் சாதகமாக எந்த விதியும் இல்லை.\n15 கேள்விகள், இதுவே பெரிய சாதகம் தானே, அதுவும் உங்களை மாதிரி கேட்டால் விடை நினைத்தவன் மண்டையை உடைத்துக் கொள்ளத் தான் வேண்டும். :D\nதெரியவில்லை என்று சொல்வது விடை சொல்கின்றவருக்குச் சாதகமாக இருக்கிறது. இது போல கேள்வி கேட்கின்றவருக்குச் சாதகமாக எந்த விதியும் இல்லை. இப்படி தெரியவில்லை என்று சொல்லி, கேள்வி கேட்டவர் தவறான விடை ச\nஇராகவன் அண்ணா, உங்க கணினிக்கு நட்டு கழண்டு விட்டது, டைட் செய்யுங்க.\nதெரியவில்லை என்று சொல்வது விடை சொல்கின்றவருக்குச் சாதகமாக இருக்கிறது. இது போல கேள்வி கேட்கின்றவருக்குச் சாதகமாக எந்த விதியும் இல்லை. இப்படி தெரியவில்லை என்று சொல்லி, கேள்வி கேட்டவர் தவறான விடை சொன்னால் அவருக்கு\nதெரியவில்லை என்று சொல்வது விடை சொல்கின்றவருக்குச் சாதகமாக இருக்கிறது. இது போல கேள்வி கேட்கின்றவருக்குச் சாதகமாக எந்த விதியும் இல்லை. இப்படி தெரியவில்லை என்று சொல்லி, கேள்வி கேட்டவர் தவறான விடை சொன்னால் அவருக்கு மட்டும் ஒரு மதிப்பெண்\nதெரியவில்லை என்று சொல்வது விடை சொல்கின்றவருக்குச் சாதகமாக இருக்கிறது. இது போல கேள்வி கேட்கின்றவருக்குச் சாதகமாக எந்த விதியும் இல்லை. இப்படி தெரியவில்லை என்று சொல்லி, கேள்வி கேட்டவர் தவறான விடை சொன்னால் அவருக்கு மட்டும் ஒரு மதிப்பெண் வழங்கலாம்.\nஇராகவன் ஒருதடவை விண்டோவை க்ளோஸ் செய்து திரும்ப டைப் பண்ணு.. துண்டு துண்டு வந்து விழுது பாரு...:D\nதெரியவில்லை என்று சொல்வது விடை சொல்கின்றவருக்குச் சாதகமாக இருக்கிறது. இது போல கேள்வி கேட்கின்றவருக்குச் சாதகமாக எந்த விதியும் இல்லை. இப்படி தெரியவில்லை என்று சொல்லி, கேள்வி கேட்டவர் தவறான விடை சொன்னால் அவருக்கு மட்டும் ஒரு மதிப்பெண் வழங்கலாம். மற்றவர்களுக்குக் கிடையாது.\nதெரியவில்லை என்று சொல்வது விடை சொல்கின்றவருக்குச் சாதகமாக இருக்கிறது. இது போல கேள்வி கேட்கின்றவருக்குச் சாதகமாக எந்த விதியும் இல்லை. இப்படி தெரியவில்லை என்று சொல்லி, கேள்வி கேட்டவர் தவறான விடை சொன்னால் அவருக்கு மட்டும் ஒரு மதிப்பெண் வழங்கலாம். மற்றவர்களுக்குக் கிடையாது. இந்த விதியையும்\nதெரியவில்லை என்று சொல்வது விடை சொல்கின்றவருக்குச் சாதகமாக இருக்கிறது. இது போல கேள்வி கேட்கின்றவருக்குச் சாதகமாக எந்த விதியும் இல்லை. இப்படி தெரியவில்லை என்று சொல்லி, கேள்வி கேட்டவர் தவறான விடை சொன்னால் அவருக்கு மட்டும் ஒரு மதிப்பெண் வழங்கலாம். மற்றவர்களுக்குக் கிடையாது. இந்த விதியையும் சேர்க்க வேண்டும்.\nஇராகவன் இவ்வாறு தட்டச்சு செய்தால் விரைவில் 10000 பதிவுகளை தொட்டு விடுவார்.\nஇராகவன் இவ்வாறு தட்டச்சு செய்தால் விரைவில் 10000 பதிவுகளை தொட்டு விடுவார்.\n:D :D :D ஹாஹ்ஹாஹ்.. ராகவன் மேல் தப்பில்லை... எனக்கும் இது மாதிரி சில சமயம் ஆகிறது.. இந்த பக்கத்தில் லிங்கை இனியனுக்கு அனுப்பி விட்டேன்.. அவர் பார்த்து ஏதாவது செய்யட்டும்.. அதுவரை இந்த 'ரிபீட்டு' இங்கேயே இருக்கட்டும்...பிறகு அழித்திடலாம்..;) ;)\nஇராகவன் இவ்வாறு தட்டச்சு செய்தால் விரைவில் 10000 பதிவுகளை தொட்டு விடுவார்.\nஅய்யா நான் பரிந்துரைத்ததெல்லாம் சரிதான்.. திருத்தப்பட்ட விதிமுறையைத்தானே முதல் பக்கத்தில் பதிந்திருக்கிறீர்கள்....... அதை எடுத்து கொள்ளாமல் வேறு எதை எடுத்துக் கொள்வது......\nநீங்க கேக்குற கேள்விகளும் ஒரு மார்க்கமா இருக்கு, உங்க கணினியில் இருந்து வரும் பதிவுகளும் ஒரு மார்க்கமா இருக்கு.\nஎன்னமோ போங்க, எனக்கு ஒண்ணும் சரியாத் தெரியலை.\nஇந்த மாதிரி கேள்விகளுக்கும் அண்ணா சளைக்காம நொள்ளை நொள்ளைங்கறாரு... இது எங்க போயி முடியுமோ\n14. இவருடைய மனைவிக்கு இவருக்கு மட்டுமே மனைவியில்லை\nஏய்யா இப்படியெல்லாம் கேள்வி கேக்குறதுக்கு முன்னாடி உங்க மன��ாட்சியக் கொஞ்சம் கேக்கக்கூடாதா\nஅவரு மனைவிக்கு இவர் மட்டும் மனைவியில்லைன்னு எடுத்துக்கிறதா - இப்படியெல்லாம் எடுக்க முடியுமான்னு யோசிக்காதீங்க, ராகவன் என்ன வேணா நினைச்சிருக்கலாம்.\nஅல்ல அவரு மனைவி இவருக்கு மட்டும் மனைவியில்லைன்னு எடுத்துக்கிறதா\nஅண்ணாவும் கேள்வி ரொம்பப் புரிஞ்சு பதில் சொல்லீருக்காரு...\nஏதோ கோளாறு இப்படி ஆகிவிட்டது. அந்தக் கேள்வியை மீண்டும் இடுகிறேன்.\nபரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7\n14. இவருடைய மனைவி இவருக்கு மட்டுமே மனைவியில்லை\nஇதற்கு விடை இல்லை என்று சொல்கின்றாயா பரஞ்சோதி\nஎன்னன்னு தெரியலை திடீருன்னு அப்படி ஆயிருச்சு. இதுதான் முதல்முறை. நிச்சயமாக என்னுடைய கணிணியில் கோளாறு இல்லை. இது ஏதோ மன்ற சாப்டுவேர் பக்கு என்று நினைக்கிறேன். அதற்காக ஆளாளுக்கு என்னை கிண்டல் செய்வதா என்னைக் கிண்டல் செய்த பரம்சே, நீ நவராத்திரி கொலுவிற்கு எத்தனை வீட்டிற்குப் போனாலும் சுண்டல் கிடைக்காமல் போக.\nஏதோ கோளாறு இப்படி ஆகிவிட்டது. அந்தக் கேள்வியை மீண்டும் இடுகிறேன்.\nபரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7\n14. இவருடைய மனைவி இவருக்கு மட்டுமே மனைவியில்லை\nஇதற்கு விடை இல்லை என்று சொல்கின்றாயா பரஞ்சோதி\nஇவங்க ரெண்டு பேரும் சேர்ந்து அடிக்கற கொட்டம் இருக்கே,,,,,,:rolleyes: இந்த கேள்விக்கு பதில் ஆமாமா இல்லையா... இந்த கேள்விக்கு பதில் ஆமாமா இல்லையா...\nஎன்னன்னு தெரியலை திடீருன்னு அப்படி ஆயிருச்சு. இதுதான் முதல்முறை. நிச்சயமாக என்னுடைய கணிணியில் கோளாறு இல்லை. இது ஏதோ மன்ற சாப்டுவேர் பக்கு என்று நினைக்கிறேன். அதற்காக ஆளாளுக்கு என்னை கிண்டல் செய்வதா என்னைக் கிண்டல் செய்த பரம்சே, நீ நவராத்திரி கொலுவிற்கு எத்தனை வீட்டிற்குப் போனாலும் சுண்டல் கிடைக்காமல் போக.\nஎனக்கு எதுக்கு கொலு சுண்டல், எங்க வீட்டில் தினமும் வேர்க்கடலை, சுண்டல், பயிறு, பாயாசம் என்று கிடைக்குது தானே.\nபோதாக்குறைக்கு முறுக்கு, சீடை, பொட்டுக்கடலை எல்லாம் வாங்குவேனே.\nஇவங்க ரெண்டு பேரும் சேர்ந்து அடிக்கற கொட்டம் இருக்கே,,,,,,:rolleyes: இந்த கேள்விக்கு பதில் ஆமாமா இல்லையா... இந்த கேள்விக்கு பதில் ஆமாமா இல்லையா...\nஆமாம், இல்லை என்று சொன்னால் மட்டும் விடை தெரிந்துவிடும் மாதிரி அல்லவா கேட்கிறீங்க :D :D :D\nபரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7\n15. இவருக்கும் எனக்கும் ஒரு தொடர்பு உ��்டு\n(ஐயா இதுதான் கடைசிக் கேள்வி. ஏதாவது விடையைச் சொல்). பேட் வலிக்குதுன்னு சொல்லுவியே...அதென்ன பேட்.....எனக்கும் அது வலிக்குதுன்னு நெனைக்கிறேன்.\nஆமாம், இல்லை என்று சொன்னால் மட்டும் விடை தெரிந்துவிடும் மாதிரி அல்லவா கேட்கிறீங்க :D :D :D\n:mad: :mad: சரியான கேள்வியும் அதற்கு தெளிவான பதிலையும் கேட்பது எங்கள் பிறப்புரிமை....:mad: வடையை நாங்க எப்படியோ சுட்டுக்கிறோம் :rolleyes: அதை பற்றி நீவிர் கவலை பட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...:D :D\nஆமா, சரியாச் சொன்னீங்க தலை\nஎன்ன நினைச்சி ராகவன் கேள்வி கேக்குறாரோ தெரியலை.\nஇதில ராகவனுக்கும் அவருக்கும் தொடர்பு வேற இருக்குதாம்\nஒரே பண்பட்டவர் பதிவுகளா இருக்கு, ஆண்டவா\nஇத்தன பேசுறீங்க. விடை சொல்ல வேண்டிய பரஞ்சோதிய யாராவது கூப்புடுறீங்களா\nஇத்தன பேசுறீங்க. விடை சொல்ல வேண்டிய பரஞ்சோதிய யாராவது கூப்புடுறீங்களா\n:D :D பரம்ஸை தேடிக்கொண்டு ப்ரதீப்பும் போயாச்சு.....\nஆமாம் அப்படியே பாலைவனத்தில ஆரம்பித்து ஐந்து நிலப்பகுதியிலும் தேடிப் பார்த்தேன். அண்ணாவைக் காணோம்.\nஅனேகமா அவரு நீங்க கண்டுபிடிக்காமப் போயிருவீங்களோங்கற ஆனந்தத்தில எங்கயோ ஒரு ரேஞ்சாக் கெடக்குறாருன்னு மட்டும் புரியுது\nஆமாம் அப்படியே பாலைவனத்தில ஆரம்பித்து ஐந்து நிலப்பகுதியிலும் தேடிப் பார்த்தேன். அண்ணாவைக் காணோம்.\nஅனேகமா அவரு நீங்க கண்டுபிடிக்காமப் போயிருவீங்களோங்கற ஆனந்தத்தில எங்கயோ ஒரு ரேஞ்சாக் கெடக்குறாருன்னு மட்டும் புரியுதுஅடேங்கப்பா.......ரேஞ்சும் சேஞ்சும் இங்க ஆகாதுல்ல. நாங்க விட்டுருவமா வெடையச் சொல்லீட்டு எங்குட்டும் போகட்டும். இல்லைன்னா ரெண்டு மார்க்கு கூடக் கேப்போமுல்ல.\nமனுசன் சாப்பிடப் போயிருப்பாரய்யா... இங்க ரமதான் மாதம் என்பதால் ஒரு நேர வேலையாக இருக்கும் ( 3 மணி வரை ).. வந்திடுவாரு.....கவலப்படாதீக..\nபிரதீப் நீங்க நினைச்சுக்குங்க . நான் கேட்கிறேன்\nஇந்நேரம் என்னய்யா சாப்பாடு.....ரொம்ப லேட்டாச்சே.....இஸ்லாமியர்களுக்குத்தானே ரம்லான். இவருக்கு என்ன படக்குன்னு ரெண்டு வாய் அள்ளிப் போட்டுக்கிட்டு வர வேண்டியதுதான.\nஇப்ப அங்க 3.45. மூணு மணிக்கு முடிஞ்சா வீட்டுக்கு போயி சாப்பிட்டுட்டு சக்திக்கிட்ட விளையாண்டிட்டு அப்புறம்தான வருவாரு.. நீங்க அடுத்த வருசம் என்ன சொல்றீங்கன்னுதான் பார்ப்போமே....\n(பி��தீப்,- ராகவன் நீங்கள் ஒரே நேரத்தில் திருமணம் வைத்தால் வசதியாக இருக்கும்... ஒரே விடுமுறையில் கொண்டாடிவிட்டு வந்திடுவேன் - பரஞ்சோதி கிரிக்கெட் போட்டிக்கெல்லாம் ஏற்பாடு பண்ணீட்டாரு:D :D :D )\nஅட வீட்டுக்குப் போயி சாப்புடுவானா இந்தப் பரஞ்சோதி. தேவலையே. வீடு பக்கத்துல இருக்கு போல. நாந்தான் இங்க ஆபீசுல கண்டதைத் திங்குறேன். கோழி கெடையாது. கறி கெடையாது. மீனு கெடையாது. என்னவோ சக்கையா இருக்கும். பிரதீப் நெலம என்ன விட மோசம் போல. பாவம். மெலிஞ்சு போயிட்டாரு.\nஅடிக்கடி பிரதீப் மெலிஞ்சு போயிட்டாருன்னு சொல்றீரே.. லேட்டஸ்ட் நிலவர போட்டோவை சுருக்காமல் அனுப்பமுடியுமா\nஅடிக்கடி பிரதீப் மெலிஞ்சு போயிட்டாருன்னு சொல்றீரே.. லேட்டஸ்ட் நிலவர போட்டோவை சுருக்காமல் அனுப்பமுடியுமா :D :Dஅத ஐதராபாத்துக்காரரைக் கேக்கனுங்க. அவருதான் அனுப்பனும். மொதல்ல பரஞ்சோதிய வரச்சொல்லு. வந்து விடையைச் சொல்லச் சொல்லு.\nஏன்யா இங்க என் மண்டைய உருட்டுறீங்க...\nமன்மதா, இன்னொரு தடவ போட்டோ அனுப்புற தப்பை நான் செய்வேனா\nஒழுங்காக் கேள்விக்குப் பதில் சொல்லு\nசரி, அங்க தொகுப்பும் வடையும்ல அறிஞர் தலைக்கு மட்டும் மார்க்கு கொடுக்கச் சொல்லீருக்காரு, அதுவும் மூணு மார்க்கு\nஅப்புறம் ஏன் மன்மதனுக்கு -1 போடறேன்னு மெரட்டுறாரு\nபரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7\n15. இவருக்கும் எனக்கும் ஒரு தொடர்பு உண்டு\n(ஐயா இதுதான் கடைசிக் கேள்வி. ஏதாவது விடையைச் சொல்). பேட் வலிக்குதுன்னு சொல்லுவியே...அதென்ன பேட்.....எனக்கும் அது வலிக்குதுன்னு நெனைக்கிறேன்.\n(அட என்னங்க கேள்வி இது, இது சரியில்லை. அப்புறம் அவருக்கு 2 கை, எனக்கும் இரண்டு கை, அவர் சின்னவயசில் பக்கத்து வீட்டில் எட்டிப் பார்த்து உதை வாங்கினார், நானும் வாங்கினேன் என்று சொல்வதற்கா).\nஇப்படித்தாண்ணா, பிரியன் கேள்வி கேட்டப்போ நான் பொங்கி எழுந்து தட்டிக் கேட்டேன்... நீங்க சும்மாவே இருந்தீங்க... அவர் எதை நினைச்சுக் கேட்டாரோ, அது மத்தவங்களுக்கும் புரியணுமில்ல\nஇப்ப உங்களைக் கேள்வி கேட்டதும்தான் உங்களுக்கும் புரியுது :D\nஅறிஞர் மனோரமா போட்டியில் எனக்கு ஆப்பு வைத்திட்டார்.\nஅப்புறமா தலையிடம் ஒரு கேள்வி. ஆர்.கே. நாராயண், சாகித்ய அகாடமி, ஞானபீட விருது வாங்கினாரா எந்த ஆண்டு\n(அட என்னங்க கேள்வி இது, இது சரியில்லை. அப்புறம் அவருக்கு 2 க���, எனக்கும் இரண்டு கை, அவர் சின்னவயசில் பக்கத்து வீட்டில் எட்டிப் பார்த்து உதை வாங்கினார், நானும் வாங்கினேன் என்று சொல்வதற்கா).சரி. கேள்வி சரியில்லை என்றால் இதே கேள்வியை வேறு மாதிரி கேட்கவா\nசரி. கேள்வி சரியில்லை என்றால் இதே கேள்வியை வேறு மாதிரி கேட்கவா\nபரஞ்சோதி ஒரு முறை சொன்னதை மறுமுறை மாற்ற மாட்டான். போட்டி முடிந்தது தொகுப்பு போடுங்க. உடனே விடையை அனுப்புங்க. அறிஞர் ஒரு முடிவோடு இருக்கிறார்.\nஆர் கே நாராயண் வாங்கிய சாகித்ய அகாடமி விருது விபரம்\nநாந்தான் முட்டாள்தனமா தமிழ்ப் பக்கங்களிலேயே தேடி வீணாப் போனேன்.\nபரஞ்சோதி ஒரு முறை சொன்னதை மறுமுறை மாற்ற மாட்டான். போட்டி முடிந்தது தொகுப்பு போடுங்க. உடனே விடையை அனுப்புங்க. அறிஞர் ஒரு முடிவோடு இருக்கிறார்.அப்படியா பரஞ்சோதி. ரொம்ப நல்லது. தொகுப்பை விரைவில் போடுகிறேன்.\nபரஞ்சோதி நமது போட்டி எண் என்ன.. சொன்னீங்கன்னா நான் கேள்விகளை ஆரம்பிச்சிடுவேன்.\nஅப்படியா பரஞ்சோதி. ரொம்ப நல்லது. தொகுப்பை விரைவில் போடுகிறேன்.\nஆர் கே நாராயண் வாங்கிய சாகித்ய அகாடமி விருது விபரம்\nநாந்தான் முட்டாள்தனமா தமிழ்ப் பக்கங்களிலேயே தேடி வீணாப் போனேன்.நாராயணா நாராயணா இப்படிக் கவுத்திட்டியே நாராயணா\nசரி, அங்க தொகுப்பும் வடையும்ல அறிஞர் தலைக்கு மட்டும் மார்க்கு கொடுக்கச் சொல்லீருக்காரு, அதுவும் மூணு மார்க்கு\nஅப்புறம் ஏன் மன்மதனுக்கு -1 போடறேன்னு மெரட்டுறாரு\nஅறிஞர கேளுமோய்.. ;) ;)\nஇனி விடை அறிவிக்கும் முன்னர், இன்று கடைசி நாள் அறிவிப்பு கொடுத்துடுங்க மக்கா.. :D :D\nஆர் கே நாராயண் வாங்கிய சாகித்ய அகாடமி விருது விபரம்\nநாந்தான் முட்டாள்தனமா தமிழ்ப் பக்கங்களிலேயே தேடி வீணாப் போனேன்.\nஇந்த நாவல் தொலைக்காட்சி தொடராக, சினிமாவாக வெளிவந்ததா\nநாராயணா நாராயணா இப்படிக் கவுத்திட்டியே நாராயணா\nநான் கோயிந்தா, மதிப்பெண் போயிந்தா என்று புலம்ப விட்டு விட்டாரே\nபரஞ்சோதி நமது போட்டி எண் என்ன.. சொன்னீங்கன்னா நான் கேள்விகளை ஆரம்பிச்சிடுவேன்.\nபிரியன், நான் பார்த்து சொல்கிறேன்.\nஇருங்க. நான் மன்மதனை இன்னைக்குக் கேக்கனுமே...........\nஅப்புறம் இன்னோரு விஷயம். அடுத்த வாரம் இங்கே பூஜா ஹாலிடேஸ். அதுனால எல்லாருக்கும் லீவு. ஆகையால போட்டி நடத்தக் கூடாது. நடத்தினாலும் தொகுப்பு மட்டுமே போடனும். விடை சொல்ல��் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇராகவன் அண்ணா, பதிவுகளை கொட்ட ஆரம்பிச்சிட்டாரய்யா.\nஇருங்க. நான் மன்மதனை இன்னைக்குக் கேக்கனுமே...........\nஇராகவன் அண்ணா, பதிவுகளை கொட்ட ஆரம்பிச்சிட்டாரய்யா.உன்னைக் கொட்டனுமுன்னு பாக்குறேன். அதுதான் முடியலை. இதோவது இருக்கட்டுமே.\nபிரியன் போட்டி எண் 11, என்று வைத்து கேள்விகளை ஆரம்பியுங்க.\nமன்மதனுடன் போட்டி - எண் - 6\n9. இவர் இப்பொழுது இருக்கும் மத்திய அரசில் பங்கு வகிக்கிறார்\nமன்மதனுடன் போட்டி - எண் - 6\n9. இவர் இப்பொழுது இருக்கும் மத்திய அரசில் பங்கு வகிக்கிறார்\nபோட்டி எண் 11: பரஞ்சோதி - பிரியன்\nகேள்வி 1 : பெண்\nமன்மதனுடன் போட்டி - எண் - 6\n10. இவர் பீ.ஜே.பியைச் சேர்ந்தவர்\nபோட்டி எண் 11: பரஞ்சோதி - பிரியன்\nகேள்வி 1 : பெண்\nபோட்டி எண் 11: பரஞ்சோதி - பிரியன்\nகேள்வி 2 : இறந்து விட்டார்\nமன்மதனுடன் போட்டி - எண் - 6\n10. இவர் பீ.ஜே.பியைச் சேர்ந்தவர்\nபோட்டி எண் 11: பரஞ்சோதி - பிரியன்\nகேள்வி 2 : இறந்து விட்டார்\nபோட்டி எண் 11: பரஞ்சோதி - பிரியன்\nகேள்வி 3 : நடிகர், அரசியல்வாதி, தொழில்துறையச் சேர்ந்தவர்.....\nபோட்டி எண் 11: பரஞ்சோதி - பிரியன்\nகேள்வி 3 : நடிகர், அரசியல்வாதி, தொழில்துறையச் சேர்ந்தவர்.....\nபோட்டி எண் 11: பரஞ்சோதி - பிரியன்\nகேள்வி 4 : இவர் இறந்தது 1963 லிருந்து 1995ற்குள்\nபோட்டி எண் 11: பரஞ்சோதி - பிரியன்\nகேள்வி 4 : இவர் இறந்தது 1963 லிருந்து 1995ற்குள்\nபோட்டி எண் 11: பரஞ்சோதி - பிரியன்\nகேள்வி 5 : இவர் இந்திய அரசின் உயரிய விருதுகள் ( பாரத ரத்னா, பத்மபூசன் போன்றவை ) பெற்றவர்.\nகேள்வி 4 : இவர் இறந்தது 1963 லிருந்து 1995ற்குள்\nஎன்னத்தய்யா கணக்கு வச்சி இந்தக் கேள்வி எல்லாம் கேக்குறீங்க\nஎனக்கு இதெல்லாம் தோணவே மாட்டேங்குதே.\nகேள்வி 4 : இவர் இறந்தது 1963 லிருந்து 1995ற்குள்\nஎன்னத்தய்யா கணக்கு வச்சி இந்தக் கேள்வி எல்லாம் கேக்குறீங்க\nஎனக்கு இதெல்லாம் தோணவே மாட்டேங்குதே.\nஎல்லாம் ஒரு சிலரை கணக்கு வைத்துதான்.. செத்தவங்கள தேடுறது பெரிய இம்சை. இப்ப பார்த்தீங்கண்ணா 22 வருசத்தில எப்படியும் ஒரு 10 15 பிரபலம் டிக்கெட் வாங்கி இருப்பாங்க.....அவங்களை தேடி கண்டு பிடிக்க வேண்டியதுதான்\nபோட்டி எண் 11: பரஞ்சோதி - பிரியன்\nகேள்வி 5 : இவர் இந்திய அரசின் உயரிய விருதுகள் ( பாரத ரத்னா, பத்மபூசன் போன்றவை ) பெற்றவர்.\nஎல்லாம் ஒரு சிலரை கணக்கு வைத்துதான்.. செத்தவங்கள தேடுறது பெரிய இம்சை. இப்ப பார்த்தீங்கண்ணா 22 வருசத்தில எப்படியும் ஒரு 10 15 பிரபலம் டிக்கெட் வாங்கி இருப்பாங்க.....அவங்களை தேடி கண்டு பிடிக்க வேண்டியதுதான்\nதமிழ் நாட்டில் மட்டும் அந்த காலக்கட்டத்தில் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 46 இலட்சம், பிறந்தவர் எண்ணிக்கை 76 இலட்சம்.\nஅதில் பிரபலம் அடையாதவர்கள் 33 இலட்சம், பிரபலமடைந்து இத்து போனவர்கள் எண்ணிக்கை 6 இலட்சம், மீதி இருபது 7 இலட்சம் பேர், இதில் யாரை கண்டுபிடிக்க போறீங்க பிரியன்.\nஅவரு யாரையோ கண்டு புடிக்கிறாரு...\nஎன்ன செய்ய செத்து இத்துப் போனவங்களைத்தானே நீங்க நினைக்கிறீங்க :D\nஇந்த விசயகாந்து வந்ததில இருந்து நீங்க எல்லாம் அடிக்கிற கொட்டம் தாங்க முடியலை :D\nதமிழ் நாட்டில் மட்டும் அந்த காலக்கட்டத்தில் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 46 இலட்சம், பிறந்தவர் எண்ணிக்கை 76 இலட்சம்.\nஅதில் பிரபலம் அடையாதவர்கள் 33 இலட்சம், பிரபலமடைந்து இத்து போனவர்கள் எண்ணிக்கை 6 இலட்சம், மீதி இருபது 7 இலட்சம் பேர், இதில் யாரை கண்டுபிடிக்க போறீங்க பிரியன்.\nபோட்டி எண் 11: பரஞ்சோதி - பிரியன்\nகேள்வி 6 : இவர் மரணம் இயற்கையான மரணம்\nபோட்டி எண் 11: பரஞ்சோதி - பிரியன்\nகேள்வி 6 : இவர் மரணம் இயற்கையான மரணம்\nபோட்டி எண் 11: பரஞ்சோதி - பிரியன்\nகேள்வி 7 : இவர் மரணமடைந்த போது வயது 70க்கு மேல்\nஆகா...பிரியன் இப்பத்தான் நம்ம வழிக்கு வர்ராரு. வாங்க வாங்க. அப்பாடி நமக்கு ஒரு வாரிசு வந்தாச்சு. இனிமே ஒய்வு எடுத்துக்கலாமா\nபோட்டி எண் 11: பரஞ்சோதி - பிரியன்\nகேள்வி 7 : இவர் மரணமடைந்த போது வயது 70க்கு மேல்\nஆகா...பிரியன் இப்பத்தான் நம்ம வழிக்கு வர்ராரு. வாங்க வாங்க. அப்பாடி நமக்கு ஒரு வாரிசு வந்தாச்சு. இனிமே ஒய்வு எடுத்துக்கலாமா\nமன்மதனை கொடைவீங்க என்று பார்த்தால், சும்மா இருக்கீங்க.\nபோட்டி எண் 11: பரஞ்சோதி - பிரியன்\nகேள்வி 8 : இவர் குடும்பத்தை சேர்ந்தவர்களும் இதே துறையில் இருக்கிறார்கள்\nமன்மதனை கொடைவீங்க என்று பார்த்தால், சும்மா இருக்கீங்க.\n :Dகண்டிப்பாகப் போதாதுதான். மன்மதனை ரொம்பவும் குடையக் கூடாது. சின்னப் பையன் அவன்.\nமன்மதனுடன் போட்டி - எண் - 6\n11. இவருக்குத் திருமணம் ஆகவில்லை\nபோட்டி எண் 11: பரஞ்சோதி - பிரியன்\nகேள்வி 8 : இவர் குடும்பத்தை சேர்ந்தவர்களும் இதே துறையில் இருக்கிறார்கள்\nபிரியன், என் சந்தேகத்தை இராகவன் அண்ணாவிடம் கேட்டிருக்கிறேன், அவர் பதில் கிடைத்ததும் ஆமாம் / இல்லை சொல்கிறேன். :confused:\nபோட்டி எண் 11: பரஞ்சோதி - பிரியன்\nகேள்வி 8 : இவர் குடும்பத்தை சேர்ந்தவர்களும் இதே துறையில் இருக்கிறார்கள்\nபிரியன், என் சந்தேகத்தை இராகவன் அண்ணாவிடம் கேட்டிருக்கிறேன், அவர் பதில் கிடைத்ததும் ஆமாம் / இல்லை சொல்கிறேன். :confused:\nஎன்னிடமே கேட்டிருக்கலாமே:D :D :D\nபோட்டி எண் 11: பரஞ்சோதி - பிரியன்\nகேள்வி 9 : இவர் அரசுத்துறையில் பதவிகள் புரிந்தவர். ( முதல்வர், பிரதமர், குடியரசுதலைவர், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் போன்றவை )\nகண்டிப்பாகப் போதாதுதான். மன்மதனை ரொம்பவும் குடையக் கூடாது. சின்னப் பையன் அவன்.\nஆஹா.. நன்றி சீனியர் மாம்ஸ்.. ;) ;) ;)\n(நன்றி: இராகவன் அண்ணா)பழி என்மேல விழுகுது.....சரி சரி\nபோட்டி எண் 11: பரஞ்சோதி - பிரியன்\nகேள்வி 9 : இவர் அரசுத்துறையில் பதவிகள் புரிந்தவர். ( முதல்வர், பிரதமர், குடியரசுதலைவர், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் போன்றவை )\nபழி என்மேல விழுகுது.....சரி சரி\nஎல்லா பழியும் அண்ணனுக்கே :D\nஆஹா.. நன்றி சீனியர் மாம்ஸ்.. ;) ;) ;)நன்றி சொல்வதற்கு முன்னால் என்னுடைய கேள்விக்கு விடையைச் சொல்.\nபோட்டி எண் 11: பரஞ்சோதி - பிரியன்\nகேள்வி 10 : இவர் பதவி வகித்தது 1976க்குப் பின்\nநான் வீட்டுக்கு போறேன். ஒன்றரை மணி நேரம் கழித்து சந்திப்போம்...\nபோட்டி எண் 11: பரஞ்சோதி - பிரியன்\nகேள்வி 10 : இவர் பதவி வகித்தது 1976க்குப் பின்\nமன்மதனையும் காணோம், பிரியனையும் காணோம்.\nரம்ஜான் மாசம் இல்லையா. மன்மதன் நோன்புல இருப்பான். அதான் களைப்பு போக ஓய்வெடுக்கிறான்னு நெனைக்கிறேன். பிரியன் என்ன செய்யுறாரு. வீட்டுக்குப் போயிட்டு மூனு மணிக்கு வர்ரேன்னு சொன்னாரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/58", "date_download": "2019-11-17T22:07:20Z", "digest": "sha1:YPFZVKTUJXTIIL5KN7VSIZY4D2F5LQA4", "length": 5476, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அமுதும் தேனும்.pdf/58 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅவன்கவிஞன் அவன்பெயரோ அகில்கான் சொல்லை\nஅமுதாக்கும் அவள்பெயரோ ஜபுஉன் னிஸ்ஸா, அவளுக்கும் அவன்மீது காதல்; டில்லி\nஅமைச்சர்மகன் அவனுக்கும் அவள்மேல் காதல், அவளுக்கோ நினைவாற்றல் அதிகம்; காதல்\nஅதிபதிக்கோ பேச்சாற்றல் அதிகம்; ஆங்கே அவன்வருவான் எதற்காக\nஆரணங்கும் வந்திடுவாள் அதற்கா கத்தான்\nஅன்றொருநாள் அவன்வந்தான். அவளும் வந்தாள்.\nஅரண்மனையின் பின்புறத்தில் சந்தித் தார்கள். \"இன்றுமுதல் இளவேனிற் பருவ\"மென்றான்.\n\"இலுப்பைமரம் இங்கினிமேல் பூக்கு\"மென்றாள். \"தென்னையிலே செவ்விளநீர் இரண்டைக் காணோம்;\nதிருட்டுத்தான் போயிருக்க வேண்டு\" மென்றான். என்னருமைக் காதலரே\nஎனக்கன்றோ பரிசளித்து விட்ட தென்றாள்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 மார்ச் 2018, 04:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/today-news-summary-081019/articleshow/71492140.cms", "date_download": "2019-11-18T00:16:53Z", "digest": "sha1:YSH2X57LVAZGAQR3GW3SPBPNZ4QZV675", "length": 21553, "nlines": 179, "source_domain": "tamil.samayam.com", "title": "samayam tamil summary: 2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 08.10.2019 - today news summary 081019 | Samayam Tamil", "raw_content": "\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 08.10.2019\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 08.10.2019\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 08.10.2019\nஇந்தியாவுக்கு 36 ரஃபேல் விமானங்களை வாங்கவிருக்கும் நடவடிக்கையில் வரும் ஆயுத பூஜையை முன்னிட்டு முதல் விமானத்தை வாங்குவதற்காக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாட்கள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார்.\nபிரான்ஸ் நாட்டின் போர்டோவில் 36 விமானங்களில் ஒன்றை வாங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமானம் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு ஹரியானா மாநிலம் அம்பாலா விமான படை தளத்தில் நிறுத்தி வைக்கப்படும் என அறியப்படுகிறது.\nஇந்தியாவுக்குச் சொந்தமாகிய முதல் ரஃபேல் போர் விமானம்.\nஉத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் ''தேஜஸ் யூனிட்'' என்ற ஒரு காவலர் அணியை காவல்துறை தேர்ந்தெடுத்துள்ளது. இந்த 24 மணி நேரமும் சிட்டியை சுற்றி ரோந்தில் ஈடுபடுவார்கள். காவல் துறை என்ற அடையாளம் இருக்காது. மஃப்டி போலீசார் போலத்தான் என்றாலும், இந்த குழுவானது எந்த நேரத்திலும் தங்களை ஒரு போலீசாக காட்டிக்கொள்ளாது.\nஅதிகரித்து வரும் குற்றங்களை கண்காணிக்கவும், தடுக்கவும் இந்த தேஜஸ் யூனிட் உருவாக்கப்பட்டுள்ளது.\nகுற்றங்களை தடுக்க ''தேஜஸ் யூனிட்''... காவலர்கள் கையாளும் புத���ய யுக்தி..\nவங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, 4 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடியைக் கடந்த ஆக். 5ஆம் தேதி சந்தித்து, இந்தியா- வங்கதேசம் இடையே 7 ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டது.\nஇதன்பின், ஹசீனா காங்கிரஸ் தலைவர்களை, கடந்த 6ஆம் தேதி நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இருந்தனர். பிரியங்கா காந்தியும் , சேக் ஹசீனாவும் ஒருவர ஒருவர் கட்டித்தழுவிக்கொண்டு தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர்.\nஹசீனாவை கட்டித் தழுவிய பிரியங்கா காந்தி: வைரலாகும் ட்வீட்\nஇந்திய விமானப்படை நாளான இன்று, விமானப்படை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு, போர் விமானங்களை இயக்கி சாகசம் படைத்தனர். மேலும் விமானப் படை வீரர்கள் அணிவகுப்பு நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விங் கமாண்டர் அபிநந்தன், மிக்-21 ரக விமானத்தை இயக்கினார்.\nவிண்ணில் சீறிப் பாய்ந்த மிக்-21; விமானப் படை நாளில் சாகசம் செய்த அபிநந்தன்\nஇயக்குநர்கள் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது குறித்து பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இது மிகுந்த வருத்தமளிப்பதாக இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.\nமணிரத்னத்திற்கு ஆதரவு தெரிவித்த பாரதிராஜா\nநாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்திய விஜயதசமி நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஷிவ் நாடார் கருப்பு உடை அணிந்துகொண்டு கலந்துகொண்டார்.\nயார் அந்த கருப்புச் சட்டை ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி நிகழ்ச்சியில் குவிந்த பிரபலங்கள்\nவன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கைக்கு பாமக தலைவர் ராமதாஸ் பதில் அறிக்கை வெளியிட, அதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nவன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு: திமுக, பாமக அறிக்கை போர்\nதமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் 2951பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ப���ற மாநிலங்களைவிட இது மிகவும் குறைவு. தெலங்கானாவில் 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 12,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சமயம் 10,000 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது” என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.\nடெங்கு பாதிப்பு இந்த ஆண்டு அதிகம்: ஒப்புக்கொண்ட தமிழ்நாடு அரசு\nகடந்த 3 மாதங்களாக சென்னைக்கு ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் ரயில் மூலம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், சென்னையில் சமீப நாட்களாகப் பெய்த மழை காரணமாக நிலத்தடி நீர் ஓரளவு உயர்ந்துள்ளது என்று, அரசு நேற்று முன் தினம் அறிக்கை வெளியிட்டிருந்தது.\nஅதேபோல், சென்னைக்குக் கிருஷ்ணா நதியிலிருந்தும் நீர் வரத் தொடங்கியதுடன், பூண்டி, செங்குன்றம் பகுதியில் உள்ள நீர்த் தேக்கங்களும் மழையால் நிரம்பியுள்ளதால், ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் முறையைத் தமிழ்நாடு அரசு இன்றோடு நிறுத்துவதாக அறிவித்துள்ளது.\nசென்னை: தாகம் தீர்த்த ரயில், நிறுத்தப்பட்டது\nகாஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நுஸ்ரத் நகரைச் சேர்ந்தவர் இக்பால். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது மகள் மெஹரினுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் நேற்று (அக்டோபர் 7) காலையில் அனுமதித்தனர்.\nமேல் சிகிச்சைக்காக சிறுமியை சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஸ்ரீபெரும்புதூரில் டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பலி\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஉருவாகியது காற்றழுத்த தாழ்வுநிலை: வெளுத்துக் கட்டப் போகும் கனமழை\nவேலூர் மாவட்டம் மூன்றாக பிரிந்தது\nரோஹிணி ஐ.ஏ.எஸ் மத்திய அரசு பணிக்கு இடமாற்றம்\nடெங்குவால் அரசு மருத்துவர் உயிரிழப்பு\nதிருநெல்வேலி, தென்காசி இனி தனித்தனி\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட ��ாட்டு யானைகள்\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\nமுதல்வர் ஆவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: ரஜினி விமர..\nசட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி மதுரையில் இருந்து தான் போட்டியிட வேண்டும்: அதற்குள..\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிச்சிடுங்க : முதல்வரிடம் திருமாவளவன் கோர..\nபணம் இருந்தாதான் தேர்தல் போட்டியிட வாய்ப்பு : உண்மையை உரக்கச் சொன்ன அமைச்சர் ராஜ..\nபிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றார் கோத்தபய ராஜபக்ச\nமுதல்வர் ஆவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: ரஜினி விமர..\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜினி விமர்சனம்\nசட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி மதுரையில் இருந்து தான் போட்டியிட வேண்டும்: அதற்குள..\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிச்சிடுங்க : முதல்வரிடம் திருமாவளவன் கோர..\nபணம் இருந்தாதான் தேர்தல் போட்டியிட வாய்ப்பு : உண்மையை உரக்கச் சொன்ன அமைச்சர் ராஜ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 08.10.2019...\nமாமல்லபுரம் வரும் சீன அதிபருக்குக் கறுப்புக் கொடி.\nமாமல்லபுரம் சந்திப்பு இருக்கட்டும்.. பஞ்ச சீலக்கொள்கைகளை மனதில் ...\nவன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு: திமுக, பாமக அறிக்கை போர்\n‘சுப்ரீம் கோர்ட், பிளீஸ் வழக்க தள்ளுபடி பண்ணுங்க’: கமல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2016/oct/15/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87-5-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2581404.html", "date_download": "2019-11-17T22:06:07Z", "digest": "sha1:PQYKOJNFTH5KELYSYIKKZWDPVYK2PSRK", "length": 10046, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆட்சியரகம் எதிரே 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள���- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nஆட்சியரகம் எதிரே 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்\nBy விழுப்புரம், | Published on : 15th October 2016 08:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருநாவலூர் அருகே இருதரப்பினர் மோதலில் போலீஸாரின் பாரபட்ச நடவடிக்கையைக் கண்டித்து, ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண்கள் தீக்குளிக்க முயன்றனர்.\nஅத்திப்பாக்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி நாச்சியம்மாள்(55). இவரது மருமகள்கள், பன்னீர்செல்வம் மனைவி இந்திரா(30), செந்தில் மனைவி செந்தமிழ்ச்செல்வி (25), திருமூர்த்தி மனைவி வள்ளி (30), காசிமணி மனைவி அஞ்சலை (30).\nவெள்ளிக்கிழமை காலை ஆட்சியர் அலுவலகத்துக்கு புகார் மனுவுடன் வந்த இவர்கள், திடீரென கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.\nஅப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விழுப்புரம் தாலுகா போலீஸார், அவர்களைத் தடுத்து நிறுத்தி, விசாரித்தனர்.\nவிசாரணையில், அத்திப்பாக்கத்தில் ஆறுமுகம், கொடியான் ஆகிய இரு தரப்பினரிடையே அண்மையில் முன்விரோதம் காரணமாக மோதல் எழுந்துள்ளது. இதில், காயமடைந்தவர்கள் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇது குறித்த புகாரின்பேரில், திருநாவலூர் போலீஸார் இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை, போலீஸார் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். மேலும், சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nஇந்த மோதல் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட ஆறுமுகம் தரப்பினர் மருத்துவமனையில் உள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், போலீஸார் ஒருதலை பட்சமாக செயல்படுவதாகக் கூறியும் ஆறுமுகம் மனைவி நாச்சியம்மாள் குடும்பத்தினருடன் வந்து, தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.\nதற்கொலை மிரட்டல் விடுத்த 5 பேரையும், விழுப்புரம் தாலுகா போலீஸார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இது தொடர��பாக, திருநாவலூர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16859", "date_download": "2019-11-17T23:42:04Z", "digest": "sha1:ADQ2UR5JT6JZ5UT2HJED6XFJ6HGDWIL4", "length": 9327, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தியும் அறமும்", "raw_content": "\n« ஈழம் இரு கடிதங்கள்\nநல்ல கட்டுரை. காந்தியின் சத்தியம், அகிம்சை ஆகிய கருத்தாக்கங்கள் தட்டையானவை அல்ல, பரந்த பொருள் கொண்டவை என்பதை எளிதாக, தெளிவாக விளக்கியிருக்கிறார்.\nஅரவிந்தனுடன் இணைந்து Breaking india புத்தகத்தை எழுதிய அதே ராஜீவ் மல்ஹோத்ரா தான்.\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nமாட்டிறைச்சி – அரசியலும் பண்பாடும்\nTags: காந்தி, ராஜீவ் மல்ஹோத்ரா\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 33\nபுதியவர்களின் கதைகள் 3 ,காகிதக் கப்பல்- சுரேந்திரகுமார்\nசிறுகதை விவாதம்- லீலாவதி- பிரபு மயிலாடுதுறை-2\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-11-17T22:07:30Z", "digest": "sha1:VMM6PVMLUUXSHN2UYY5QJDZ6FQGEPBBL", "length": 16405, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "உத்தரமதுராபுரி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 35\nஅரண்மனைக்குச் சென்று மன்னரின் உடல்நிலை பற்றி ஆராய்ந்தான் வசுதேவன். உக்ரசேனரின் உடல்நிலை கம்சன் சொன்னதுபோல அணையும் தருவாயில் இருக்கவில்லை. அவன் அரண்மனைக்கூடத்துக்குச் சென்றபோது கலிங்கத்தில் இருந்து வந்திருந்த வைத்தியர்குழுவின் தலைவரான பிரபாகரர் வந்து வணங்கி வழக்கம்போல மன்னரின் உடல்நிலை பற்றிய அன்றைய செய்திஓலையை அளித்தார். வசுதேவன் அதை வாங்கி வாசித்துவிட்டு புருவங்கள் முடிச்சிட பிரபாகரரை ஏறிட்டுப்பார்த்தான். “மன்னரின் உடல்நிலையில் இக்கட்டு இருப்பது உண்மை. ஆனால்…” என அவர் இழுத்தார். அவன் நோக்கியதும் கண்களை தாழ்த்திக்கொண்டார். “சொல்லுங்கள்” என்றான் …\nTags: அஸ்தினபுரி, உக்ரசேனர், உத்தரமதுராபுரி, கம்சன், கிருத��ோமர், கிருதர், குங்குரர், குந்தி, குந்திபோஜர், சோமகர், தேவகர், தேவகி, பிரபாகரர், பிருதை, மகதமன்னன், மதுராபுரி, மார்த்திகாவதி, யாதவகுலம், ரிஷபர், வசுதேவன், விடூரதன், விதுரன், விருஷ்ணிகள்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 34\nமதுராபுரியில் வசுதேவன் காலையில் நீராடி ஆயர்குலத்துக்குரிய பசுவின் கொம்புகள் போன்ற செந்நிறத் திலகத்தை அணிந்து வெண்பட்டுச்சால்வையுடன் தன் மாளிகையின் முகமண்டபத்தை அடைந்தபோது தவிர்க்கவியலாத செய்திகளை மட்டும் கேட்டு ஆணைகளை விடுத்துவிட்டு உத்தரமதுராவுக்குச் செல்வதைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருந்தான். ஆனால் அவனுக்காக கம்சனின் தூதன் காத்திருந்தான். “இளையமன்னர் உடனடியாக தங்களை சந்திக்கவிரும்புகிறார்” என்றான் தூதன். “அனைத்துப்பணிகளையும் விட்டுவிட்டு அரண்மனைக்கு வரும்படி ஆணை.” உத்தரமதுராவில் பிருதை இருப்பது கம்சனுக்குத் தெரிந்துவிட்டது என்று உடனடியாக வசுதேவன் எண்ணிக் கொண்டான். இளவரசனிடம் சொல்லவேண்டிய சொற்களை கோர்த்தபடி …\nTags: அங்கன், அஜன், உக்ரசேனர், உத்தரமதுராபுரி, உபதேவன், உபதேவி, கம்சன், காளிகை, குந்திபோஜர், கேகயன், கோசலன், சகதேவி, சப்தகன்னியர், சாந்திதேவி, சிருததேவி, சுதேவன், தேவகர், தேவகி, தேவரக்‌ஷிதை, பிருகத்ரதன், பிருதை, போஜர்கள், மதுராபுரி, மார்த்திகாவதி, ரஜதகீர்த்தி, வங்கன், வசுதேவன், விருஷ்ணிகள், ஹேகய மன்னர், ஶ்ரீதேவி\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 32\nஉத்தரமதுராபுரியின் கொடிமண்டபத்தில் அமர்ந்து தேவகி பிருதை சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். தயங்கிய சொற்களால் சொல்லத்தொடங்கிய பிருதை அச்சொற்கள் வழியாகவே அந்த வாழ்க்கையை உருவாக்கத் தொடங்கினாள். பின்னர் அந்த வாழ்க்கைக்குள் இறங்கி அதில் அங்கிருந்தாள். அவை அவளுடைய சொற்களென்பதனாலேயே அவளுக்கு மிக அண்மையனவாக இருந்தன. வாழ்க்கையைவிட பொருள் கொண்டவையாக இருந்தன. அவளால் சொற்களை நிறுத்தவே முடியவில்லை. அவை வாழ்க்கை அல்ல என்று தேவகி அறிந்திருந்தாள். அவை சொற்கள். சொற்களென்பவை மூதாதையரின் மூச்சுக்காற்றாக மனிதர்களைச் சூழ்ந்திருப்பவை. நூல்களில் வாழ்பவை. பிருதை சொல்லிக்கொண்டிருப்பனவற்றில் …\nTags: அனகை, உத்தரமதுராபுரி, சூரியன், துர்வாசர், தேவகி, பிருதை\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாட���்’ – 31\nவசுதேவன் குந்தியை தன்னுடன் அழைத்துச்செல்வதைப்பற்றி ஓர் ஓலையை எழுதி கௌந்தவனத்தின் காவலனிடம் குந்திபோஜனுக்கு கொடுத்தனுப்பிவிட்டு அவளை ரதத்தில் அழைத்துவந்து யமுனையில் நின்ற படகில் ஏற்றிக்கொண்டு மதுராபுரிக்குப் பயணமானான். படகு பாய்விரிப்பது வரை அவன் நிலைகொள்ளாதவனாக படகின் கிண்ணகத்திலேயே பாய்க்கயிறுகளைப் பற்றியபடி நடந்துகொண்டிருந்தான். படகுக்காரன் கயிற்றை இழுத்து முடிச்சை அவிழ்த்ததும் புகைப்படலம் மேலேறுவதைப்போல வெண்ணிறப்பாய்கள் விம்மி ஏறுவதைக் கண்ட அவன் மனமும் கட்டுகளை அவிழ்த்துக்கொண்டு விடுதலைபெற்றது. காற்றில் துடித்து விம்மி விரிந்து கருவுற்ற பசுக்களைப்போல ஆன பாய்களையே முகம் …\nTags: அக்னி, அனகை, இந்திரன், உத்தரமதுராபுரி, குந்தி, குந்திபோஜர், கௌந்தவனம், சூரியன், துர்வாசர், தேவகர், தேவகி, பிருதை, மதுராபுரி, மதுவனம், மார்த்திகாவதி, வசுதேவன், வாயு\nவெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 61\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 52\nயானை கடிதங்கள் - 3\nபகடையின் மாறிலி – அருணாச்சலம் மகராஜன்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/space/41331-jupiter-officially-has-12-new-moons.html", "date_download": "2019-11-17T22:22:53Z", "digest": "sha1:NQPCX5J6NGFI2P5ODXLNNYSYRR4KVG4G", "length": 12901, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "வியாழனை சுற்றி வரும் 12 நிலவுகள் கண்டுபிடிப்பு | Jupiter Officially Has 12 New Moons", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மனு சமர்ப்பிப்போம் - சன்னி முஸ்லிம்கள்\nதேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\nஇந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனியில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவியாழனை சுற்றி வரும் 12 நிலவுகள் கண்டுபிடிப்பு\nசூரியனை சுற்றி வரும் மிகப்பெரிய கோளான வியாழனை சுற்றி வரும் 12 புதிய துணைக்கோள்களை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nவியாழன் கோளில் உயிரினங்கள் வாழ முடியுமா என்ற ஆய்வை கையில் எடுத்துள்ள அமெரிக்க ஜூனோ விண்கலத்தை அனுப்பி பல புகைப்படங்களை எடுத்து தீவிர ஆய்வை மேற்கொண்டு வருகிறது. சூரியக்குடும்பத்தில் 5-வதாக அமைந்திருக்கும் வியாழன், ஒரு வாயுக் கோளம். இங்கு ஒரு நாள் என்பது 10 மணிக்கும் குறைவான நேரமே. 9 மணி 50 நிமிடத்தில் இந்தக் கோள் தன்னைத்தானே சுற்றிவிடுகிறது.\nசந்திரன், வெள்ளிக்கு அடுத்தபடியாக சூரிய ஒளியை அதிகமாகப் பிரதிபலிக்கும் கோளும் இதுதான். பூமியைவிட இரண்டரை மடங்கு ஈர்ப்புவிசை கொண்ட வியாழன் கோள் அதி��� துணைக்கோள்கள்களை கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கோள் என்ற சிறப்பு வியாழனுக்கு கிடைத்துள்ளது.\nதற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலவுகளின் எண்ணிக்கையோடு சேர்த்தால் வியாழனை சுற்றி வரும் நிலவுகளின் எண்ணிக்கை 79ஆகும். அமெரிக்கா மற்றும் சிலி நாடுகளில் உள்ள தொலைநோக்கிகளின் உதவியோடு புதிய துணைக்கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன. வியாழனுக்கு அடுத்ததாக அதிகபட்சமாக சனிக் கோளை 62 நிலவுகள் சுற்றி வருகின்றன.\nபயோனியர், வாயேஜர் போன்ற விண்கலன்களின் ஆய்வுப்படி வியாழனில் உள்ள மொத்த துணைக்கோள்களின் எண்ணிக்கை 63. 1989-ம் ஆண்டு நாசா அனுப்பிய கலிலியோ விண்கலம்தான். கலிலியோ வியாழனின் துணைக் கோள்களுள் யுரோப்பாவும் ஒன்று என்றும் அதன் உள்பகுதியில் உப்பு நீர்க் கடல் இருப்பதையும் ஆராய்ந்து வெளியிட்டது. 2003 ஆம் ஆண்டு வியாழனின் வளிமண்டலத்தில் மோதி கலிலியோ செயல் இழந்தபின் 2011 ஆம் ஆண்டு ஜூனோ விண்கலம், வியாழனுடன் சேர்ந்து அதன் பயணத்தை தொடங்கியது குறிப்பிடதக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n19-07-2018 பங்குச்சந்தை நிலவரம்: 11,000 புள்ளிகளில் இருந்து சரிந்த நிஃப்டி\nடி.என்.பி.எல், 8-வது லீக்: முதல் வெற்றிக்காக மோதும் காரைக்குடி காளை - காஞ்சி வீரன்ஸ்\n - கோவையில் நடந்தது என்ன\nபுதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்.பி.ஐ\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n5. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\n6. சாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\n7. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசந்திரயான் - 2 எடுத்த நிலவின் புதிய புகைப்படம் வெளியீடு\nசந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\nசந்திரயான் -2 : நாசாவை விஞ்சிய இஸ்ரோ \nஜூலை 22 -இல் விண்ணில் பாய்கிறது சந்திராயன் -2 \n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n5. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\n6. சாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\n7. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\nதபால் துறை மாத வருமான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா \nஉலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: ஸ்டெயின்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்விற்கு போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/Maithre_26.html", "date_download": "2019-11-17T22:23:28Z", "digest": "sha1:WBWL4JQPZZRZJFGS4I4FYA456Q26MGJM", "length": 7231, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் முன் 19 ஐ நீக்கவேண்டும் - மைத்திரி - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சிறப்புப் பதிவுகள் / அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் முன் 19 ஐ நீக்கவேண்டும் - மைத்திரி\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தலின் முன் 19 ஐ நீக்கவேண்டும் - மைத்திரி\nநிலா நிலான் June 26, 2019 கொழும்பு, சிறப்புப் பதிவுகள்\nநாட்டில் அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்மைக்கு காரணம் 19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஇதன் காரணமாக நாட்டில் இரண்டு தலைவர்கள் உருவாகியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.\nஇன்று காலை இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக 19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் நீக்கப்படுமாக இருந்தால் அதுவே நாட்டுக்கு சிறந்தது என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்���ு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்தும் அதன் பின்னரான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ரணில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பே...\nவடக்கு கிழக்கில் சஜித் முன்னணியில்\nதபால் மூல வாக்குகளில் வடக்கில் சஜித் அமோக வெற்றியை பெற்றுவருவதால் மற்றைய வாக்களிப்பிலும் வெற்றி பெறலாமென எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/65125", "date_download": "2019-11-17T23:43:49Z", "digest": "sha1:LZBAJRVPGEDI4RHVJO74AMIENE6VWPMI", "length": 11529, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு சவுதி அரசாங்கம் நிதியுதவி | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ��ரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nபிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nசப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு சவுதி அரசாங்கம் நிதியுதவி\nசப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு சவுதி அரசாங்கம் நிதியுதவி\nசவுதி அரசாங்கம் சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் அபிவிருத்திக்கென சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சலுகைக் கடன்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.\nஇதற்கான ஒப்பந்தம் நேற்று (18.09.2019) நிதி அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது. இந் நிகழ்வில் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதித் தவிசாளரும் முகாமைத்துவ பணிப்பாளருமான கலாநிதி. காலித் சுலைமான் அல் ஹுதைரி, இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் அப்துல் நாஸர் அல் ஹார்தி, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி. சமரதுங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇந்நிலையில், சப்ராகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தோடு, 2017 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் மூலம் தேவையான நிதியை ஒதுக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .\nசவுதி அரசாங்கம் சப்ரகமுவ பல்கலைக்கழகம் மருத்துவ பீடம் நிதியுதவி 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள்\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோத்தாபய ராஜபக்சவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேநேரம் அவர் தமது பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஒரு ஆட்சிக்கு வித்திடுவார் என்று நம்புகின்றேன்.\n2019-11-17 20:19:52 விக்கினேஸ்வரன் கோத்தாபய ராஜபக்ஸ சிங்கள மக்கள்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nபுதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டபிறகு 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து தங்களது உடனடி செயற்திட்டத்தை வகுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.\n2019-11-17 20:10:21 ஜனாதிபதித் தேர்தல் மஹிந்த ராஜபக்ஸ கோத்தாபய ராஜபக்ஷ\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஎதிர்பார்த்ததை போன்று ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெற்றுள்ளது.\n2019-11-17 16:50:06 ஜனாதிபதி தேர்தல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nதனது வெற்றிக்கு வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை ஜனநாயக குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\n2019-11-17 15:53:44 கோத்தாபய ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேன Gotabaya Rajapaksa.\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-44-06/11803-2010-12-05-08-55-45", "date_download": "2019-11-17T23:32:05Z", "digest": "sha1:KHAJM22X5GEXL4TMGHXZ47PJCREICFH7", "length": 11368, "nlines": 235, "source_domain": "www.keetru.com", "title": "என்னா புத்திசாலித்தனம்!!", "raw_content": "\nஇந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம்\nபண்டைய கால மகளிர் நோய், மகப்பேறு மருத்துவம் (GYNAECOLOGY AND OBSTETRICS)\nபெரியார் பேசுகிறார் - புத்தரின் அறிவுக்கொள்கையை அழிக்கவே அவதாரங்கள் உருவெடுத்தன\nஉயர் கல்வி நிறுவனங்களில் தொடரும் தற்கொலைகள் - பாபாசாகேப் வழியில் நிரந்தரத் தீர்வு\nபருவநிலை மாற்றத்தால் உலகிற்கு பேராபத்து\nஒரு குழந்தையை தத்தெடுக்கும் வழிமுறைகள் என்ன\nதிராவிடப் பண்புகளை மறுக்க எழுதப்பட்டவையே ஆரிய நூல்கள்\nஅமெரிக்க ஊடுருவலைத் தடுக்கப் போராடும் புலிகள் இந்திய அரசு துணை நிற்க வேண்டும்\nஇந்து ���தத்தால் யாருமே வாழ முடியாது\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nவெளியிடப்பட்டது: 05 டிசம்பர் 2010\nஜுர மாத்திரை சாப்பிட்டா ஜுரம் போயிடுது, தலைவலி மாத்திரையால தலைவலி போயிடுது, ஆனா, தூக்க மாத்திரை சாப்பிட்டா ஏன் தூக்கம் போகமாட்டங்குது\nபுள்ளி மான் உடம்பு முழுக்க புள்ளி இருக்கும்.. ஆனா கண்ணு குட்டி உடம்பு முழுக்க கண்ணு இருக்குமா\nஓட்டல்ல காசுக் கொடுக்கலன்னா மாவாட்டச் சொல்வாங்க ... ஆனா பஸ்ல காசுக் கொடுக்கலன்னா... பஸ் ஓட்டச்சொல்வாங்களா\nவிஐபி-க்கள் இறந்தா மட்டும் செய்தியா போடுறாங்க ஆனா ... விஐபி-க்கள் பொறந்தா ஏன் செய்தியா போடுறதில்லை\nஅமெரிக்காவை கண்டுபிடிச்சது கொலம்பஸ்-ன்னு தெரியும், ஆனா அமெரிக்காவை தொலைச்சது யாரு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-11-17T22:07:21Z", "digest": "sha1:Y6N32YVBHXZFPFQMTXBV6MIFBOD6M3F2", "length": 4602, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குளிர்கால அரண்மனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(மாரிகால அரண்மனை இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅரண்மனைச் சதுக்கத்தில் இருந்து குளிர்கால அரண்மனையின் தோற்றம்\nநெவா ஆற்றிற்குக் குறுக்க��� அரண்மனையின் இரவுநேரத் தோற்றம்\nகுளிர்கால அரண்மனை (Winter Palace, ரஷ்ய மொழி: Зимний дворец, சீம்னிய் துவரியெத்ஸ்), ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் 1755 - 1762 காலப்பகுதியில் கட்டப்பட்ட அரண்மனை ஆகும். இது இத்தாலியக் கட்டிடக்கலை நிபுணரான பிரான்செஸ்கோ பார்த்தலோமியோ ரஸ்ட்ரெலி என்பவரால் ரஷ்ய சார் மன்னர்கள் குளிர்காலங்களில் தங்குவதற்காகக் கட்டப்பட்டது.\n1837 ஆம் ஆண்டு டிசம்பர் 1 இல் இடம்பெற்ற பெரும் தீ விபத்தில் இவ்வரண்மனையின் பெரும் பகுதி சேதமடைந்தது. இது பின்னர் முதலாம் நிக்கலாஸ் மன்னனால் மீள அமைக்கப்பட்டது. 1917 இல் இடம்பெற்ற பெப்ரவரிப் புரட்சியை அடுத்து இங்கு இடைக்கால அரசாங்கம் இயங்கி வந்தது. அதே ஆண்டு அக்டோபர் 25 இல் (அக்டோபர் புரட்சி) இது பொல்ஷெவிக்குகளால் கைப்பற்றப்பட்டு, எர்மித்தாஷ் அருங்காட்சியகத்துடன் இணைக்கப்பட்டு, அதன் 1,057 அறைகளும் பொது மக்களின் பார்வைக்கெனத் திறந்து விடப்பட்டது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Winter Palace என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T23:11:43Z", "digest": "sha1:AHTUCI2JIUSW54V5NW2V6N4RWOSGBQG5", "length": 7242, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/விலை மதிப்பற்ற அம்சம் - விக்கிமூலம்", "raw_content": "அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/விலை மதிப்பற்ற அம்சம்\n< அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்\nஅயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள் ஆசிரியர் முல்லை முத்தையா\n425876அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள் — விலை மதிப்பற்ற அம்சம்முல்லை முத்தையா\n(92) விலை மதிப்பற்ற அம்சம்\nபாக்தாத் நகரில் ஞானி ஒருவர் இருந்தார். பலர் அவரிடம் போய் ஆலோசனை கேட்பார்கள். -\nஎவருக்கும் மறுக்காமல், அவரவர்களுக்கு ஏற்ற அறிவுரைகளை வழங்குவார்.ஞானி. ஆனால் யாரிடமும் வெகுமதி எதையும் பெற்றுக் கொள்ள மாட்டார்.\nஇளைஞன் ஒருவன். ஏ��ாளமாகச் செலவழித்தவன். அதனால் ஒரு பயனும் அடையாதவன்.\nஒரு நாள் அந்த இளைஞன், ஞானியிடம் வந்து, “ஞானியாரே, நான் இவ்வளவு செலவழித்திருக்கிறேனே, இதற்கெல்லாம் பதிலாக நான் என்ன பொருளைப் பெறலாம்” என்று கேட்டான். -\nவாங்கி விற்கும் எந்தப் பொருளிலும், வாங்கிவிற்க இயலாத ஒர் அம்சம் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் போனால், அந்தப்பொருளுக்கு ஒரு மதிப்பும் இல்லை” என்று கூறினார் ஞானி. -\n\"அப்படியானால் அந்த விலை மதிப்பற்ற அம்சம் என்னவோ\" என்று கேட்டான் இளைஞன்.\n சந்தைக்கு வரும் ஒவ்வொரு பொருளிலும் அதை உற்பத்தி செய்தவனின் கண்ணியமும் நாணயமும் அடங்கியிருக்கும். அதுவே அதன் விலைமதிப்பற்ற அம்சம் ஆகும். எனவே, நீ ஒரு பொருளை வாங்குமுன், அதை உற்பத்தி செய்தவனின் பெயரைக் கவனி” என்றார் ஞானி.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 11 செப்டம்பர் 2019, 09:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/332", "date_download": "2019-11-17T22:05:03Z", "digest": "sha1:GKUXL4T3JINCUDO6LMS3VCFVJ4TAXMUH", "length": 7147, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/332 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n எனையடைய வெண்ணி இன்னிய லிலாதெமுட னின் றுணை :ே :ால் வந்தென் மன்னனது சாவையெதிர் பார்க்கிறாய்கொல் விஞ்சா இன்னிபல தீயசொலியம்பியே புழன்றான். 20. என்றவுரை கண்டிளை யோ னென்னமதி முன்னைக் கொன்றிடவொ லாதெனவே; கோதையட பாவீ இன்னிபல தீயசொலியம்பியே புழன்றான். 20. என்றவுரை கண்டிளை யோ னென்னமதி முன்னைக் கொன்றிடவொ லாதெனவே; கோதையட பாவீ என் றனை விரும்பியே யிவாறுபகர் இன் றாய் அன்றியவள் மைந்தனு மனுப்பின னோ வுன்னை என் றனை விரும்பியே யிவாறுபகர் இன் றாய் அன்றியவள் மைந்தனு மனுப்பின னோ வுன்னை காக்கவென வந்தட்டா எனைப்பெண் டாக்கநினை கின் றனை அடாத செயல் செய்ய ஊக்குமுன தெண்ணமுறு மோவிலையெ னாவி போக்குவெ னெனப்பினும் பொருக்கென வெழுந்தே. இப்படி பேசுவ திலைப்புதுமை பெண்டிர் செப்புசுடு சொற்களெனுந் தீயவடி வேலால் ஒப்புடைய வாடவ ருளமெனு மரம்பி எப்பது முறவுபகை யாக்கலு ரியல்டேர். 23. ஆயினுமுன் பேச்சிலென கம்பத று கின்ற தேயினிய காவலனுக் கெங்கிருந்து வந்தாய் நீயுமொரு பெண்ணா நிலப்பொறைய ளன்றோ நீயுமொரு பெண்ணா நிலப்பொறைய ளன்றோ தீயசொலி வீண்பழி சுமத்துவது தீதே 24. இன்னன பலசொல விராமனை யலாது கன்னிகை யொருவரையுங் கைதொடுவ னோதான் இன்னுயிர் விடுக்கிறே னெனவயி நலைத்தே என்னையிது வோவென வினைத்துமே யழுதாள். அஞ்சியிளை யோனவுளை யா னவரை தேற்ற வஞ்சக வினுஞ்சிறிதில் வாறென திடத்தே எஞ்சியே யிருக்கலாமென் றெண்ணுதியோ வெண்ன வஞ்சியிதழ் மூடவினை மற்றவனும் போனான். \" 19. இன் இயல். நல்லொழுக்கம், 20. அவள்- ைக (கேசி. ,ர கன் சூழ்ச்சியால் என் கண வனைக்கொல்ல ஐ., ட ன வந் தாயோ என றுள் . பசி கனுக்காக\nைக ேக சி செய் த ாளெ 10 (பதை பரதன்' மேலேற்றிக் வே றினாள்.\n2', பின் - தம்பி - இலக்குவன். 23, காவலன் -சீதையின் தந்தை. பொறை-கதை. 25. அஞ்சி-தங்கி. இனை-வருந்தி,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 05:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/one-killed-4-injured-in-mystery-explosion-at-tiruppore-temple-near-chennai-361115.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-17T22:38:01Z", "digest": "sha1:TEYQTC3C5NMM3J3GQW4FMY5C5TSKRVEW", "length": 15934, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு | one killed, 4 injured in Mystery explosion at Tiruppore temple, near Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஏர்இந்தியா.. பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விரைவில் விற்பனை.. நிர்மலா சீதாராமன்\nஎன்டிஏவில் இருந்து மொத்தமாக வெளியேறிய சிவசேனா.. எதிர்க்கட்சி வரிசையில் அமரும் எம்பிக்கள்.. டிவிஸ்ட்\nமோசமான வானிலையால் நடுவானில் தவித்த இந்திய பயணிகள் விமானம்.. காப்பாற்றிய பாகிஸ்தான் அதிகாரி\nஉருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கடலோர மாவட்டங்களில் இரவு முதல் மழை வெளுக்கும்\nஇலங்கை அதிபர் தேர்தல்.. முன்னிலைக்கு வந்தார் கோத்தபய ராஜ��க்சே.. சஜித் பிரேமதாசவுக்கு பின்னடைவு\nகார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள் : கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார விரதம், பைரவாஷ்டமி\nAutomobiles ஜீப் காம்பஸ் காரை வாங்குவதற்கு இதுவே சரியான தருணம்... நவம்பருக்கான சலுகைகள் இதோ\nTechnology விண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\nசென்னை: சென்னையை அடுத்த திருப்போரூரில் உள்ள ஒரு கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். 4பேர் படுகாயம் அடைந்தனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூலில் அமைந்து உள்ளது கங்கையம்மன் கோவில். இந்த கோயில் வளாகத்தில் இன்று மாலை (ஞாயிற்றுக்கிழமை) திடீரென மர்ம பொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி உள்ளது.\nஇந்த கோர சம்பவத்தில் அங்கிருந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 5 பேரில் சூர்யா(24) என்பவர் உயிரிழந்தார். மேலும் பலத்த காயடைந்த திருமால்(22), யுவராஜ்(22), ஜெயராம், ராகவன் உள்ளிட்ட 4 பேர் சிகிச்சை பெற்றுகிறாக்ரள்.\nகுண்டு வெடித்ததில் பலத்த காயமடைந்த 4 பேரில், திருமால்(22), யுவராஜ்(22), உள்ப 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஇந்த சம்பவம் குறித்து திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். வெடித்தது என்ன பொருள், இதற்கு விபத்து காரணமாக அல்லது சதியா அல்லதுவேறு ஏதானும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கடலோர மாவட்டங்களில் இரவு முதல் மழை வெளுக்கும்\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nகொடிக் கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவுங்கள்.. முதல்வருக்கு வானதி கோரிக்கை\nமேயர் பதவிக்கான ரேஸ்... அதிமுகவில் முட்டி மோதும் பிரமுகர்கள் யார்\nஅதிகாரி மெத்தனப் போக்குதான்.. சட்டவிரோத விதிமீறல் கட்டடங்கள் தொடர காரணம்.. சென்னை ஹைகோர்ட்\nமுரசொலி விவகாரம்.. உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்.. 19-இல் விசாரணை\nடாய்லெட்டுல இந்த குட்டிபையன் பண்ற வேலையைப் பாருங்க.. பிரபல நடிகையே அசந்து போன வீடியோ\nஇன்னும் சில நாள்தான்.. உண்மை வெளியே வரும்.. பாத்திமா தந்தையிடம் போலீஸ் கமிஷனர் உறுதி\nஎன்ன நடந்தது.. சென்னையில் பாத்திமா தந்தையிடம் 4 மணி நேரம் விசாரித்த குற்றப்பிரிவு போலீஸ்\nசேலத்தை கலக்கிய கலெக்டர் ரோஹிணி.. ஞாபகம் இருக்குல்ல.. இப்போ மத்திய அரசு பணிக்கு மாற்றம்\nஅப்பா சொன்னால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நான் ரெடிங்க\nஆஹா.. காதில் தேன் பாயுது.. மழலை குரலில் கண்ணான கண்ணே பாடும் குட்டிப் பாப்பா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntemple blast திருப்போரூர் கோவில் வெடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/01/16/thirumoolar/", "date_download": "2019-11-17T23:45:47Z", "digest": "sha1:UY737WVHIKCEUAOF4PP3T5WYB6HG6LW6", "length": 12613, "nlines": 176, "source_domain": "thirumarai.com", "title": "திருமூலர் வரலாறு | தமிழ் மறை", "raw_content": "\nநந்தி இணை அடி யான் தலை மேல் கொண்டு\nபுந்தியின் உள்ளே புகப் பெய்து போற்றிசெய்து\nஅந்திமதி புனை அரன் அடி நாள்தொறும்\nசிந்தை செய்து ஆகமம் செப்பல் உற்றேனே.\nசெப்பும் சிவாகமம் என்னும் அப்பேர் பெற்றும்\nஅப்படி நல்கும் அருள் நந்திதாள் பெற்றுத்\nதப்பு இலா மன்றில் தனிக் கூத்துக் கண்ட பின்\nஒப்பு இல் எழுகோடி யுகம் இருந்தேனே.\nஇருந்த அக் காரணம் கேள் இந்திரனே\nபொருந்திய செல்வப் புவனா பதி ஆம்\nஅருந்தவச் செல்வியைச் சேவித்து அடியேன்\nபரிந்து உடன் வந்தனன் பத்தியினாலே.\nமாலாங்கனே இங்கு யான் வந்த காரணம்\nநீலாங்க மேனியாள் நேரிழையாள் ஒடு\nமூலாங்கம் ஆக மொழிந்த திருக் கூத்தின்\nசீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே.\nநேரிழை ஆவாள் நிரதிச ஆனந்தப்\nபேர் உடையாள் என் பிறப்பு அறுத்து ஆண்டவள்\nசீர் உடையாள் சிவன் ஆவடு தண் துறை\nசீர் உடையாள் பதம் சேர்ந்து இருந்தேனே.\nசேர்ந்து இருந்தேன் சிவ மங்கை தன் பங்கனைச்\nசேர்ந்து இருந்தேன் சிவன் ஆவடு தண் துறை\nசேர்ந்து இருந்தேன் சிவ போதியின் நீழலில்\nசேர்ந்து இருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே.\nஅகல் இடத்தார் மெய்யை அண்டத்து வித்தைப்\nபுகல் இடத்து எம்மெய்யைப் போத விட்டானைப்\nபகல் இடத்தும் இரவும் பணிந்து ஏத்தி\nஇகல் இடத்தே இருள் நீங்கி நின்றேனே.\nஇருந்தேன் இக் காயத்தே எண் இலி கோடி\nஇருந்தேன் இராப் பகல் அற்ற இடத்தே\nஇருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே\nஇருந்தேன் என் நந்தி இணை அடிக் கீழே.\nஞானத் தலைவிதன் நந்தி நகர் புக்கு\nஊனம் இல் ஒன்பது கோடி உகம் தனுள்\nஞானப் பால் ஆட்டி நாதனை அர்ச்சித்து\nயானும் இருந்தேன் நல் போதியின் கீழே.\nசெல்கின்ற ஆறு அறி சிவ முனி சித்தசன்\nவெல்கின்ற ஞானத்து மிக்கு ஓர் முனிவராய்ப்\nபல்கின்ற தேவர் அசுரர் நரர் தம்பால்\nஒல்கின்ற வான் வழி ஊடு வந்தேனே.\nசித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்\nஉத்தமம் ஆகவே ஓதிய வேதத்தின்\nஒத்த உடலையும் உள் நின்ற உற்பத்தி\nஅத்தன் எனக்கு இங்கு அருளால் அளித்ததே.\nநேர்ந்திடு மூல சரியை நெறி இது என்று\nஆய்ந்திடும் காலாங்கி கஞ்ச மலையமான்\nஓர்ந்திடும் கந்துரு கேண்மின்கள் பூதலத்து\nஓர்ந்திடுஞ் சுத்த சைவத்து உயிர் அதே.\nயான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்\nவான் பற்றி நின்ற மறைப் பொருள் சொல்லிடின்\nஊன் பற்றி நின்ற உணர் உறு மந்திரம்\nதான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே.\nபிறப்பு இலி நாதனைப் பேர் நந்தி தன்னைச்\nசிறப்பொடு வானவர் சென்று கை கூப்பி\nமறப்பு இலர் நெஞ்சினுள் மந்திர மாலை\nஉறைப் பொடும் கூடி நின்று ஓதலும் ஆமே.\nசதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்\nமிதாசனியாது இருந்தேன் நின்ற காலம்\nஇதாசனியாது இருந்தேன் மன நீங்கி\nஅங்கி மிகாமை வைத்தான் உடல் வைத்தான்\nஎங்கும் மிகாமை வைத்தான் உலகு ஏழையும்\nதங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச் சாத்திரம்\nபொங்கி மிகாமை வைத்தான் பொருள் தானுமே.\nபண்டிதர் ஆவார் பதினெடடுப் பாடையும்\nகண்டவர் கூறும் கருத்தறிவார் என்க\nபண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்\nஅண்ட முதலான் அறம் சொன்ன வாறே.\nபின்னை நின்று என்னே பிறவி பெறுவது\nமுன்னை நன்றாக முயல் தவம் செய்கிலர்\nஎன்னை நன்றாக இறைவன் படை��்தனன்\nபெற்றமும் மானும் மழுவும் பிறிவு அற்ற\nதற்பரன் கற்பனை ஆகும் சராசரத்து\nஅற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்\nநற் பதமும் அளித்தான் எங்கள் நந்தியே.\nஞேயத்தை ஞானத்தை ஞா துருவத்தினை\nமாயத்தை மா மாயை தன்னில் வரும் பரை\nஆயத்தை அச்சிவன் தன்னை யகோசர\nவீயத்தை முற்றும் விளக்கி இட்டேனே.\nவிளக்கிப் பரம் ஆகும் மெய்ஞ் ஞானச் சோதி\nஅளப்பு இல் பெருமையன் ஆனந்த நந்தி\nதுளக்கு அறும் ஆனந்தக் கூத்தன் சொல் போந்து\nவளப்பு இல் கயிலை வழியில் வந்தேனே.\nநந்தி அருளாலே மூலனை நாடிப் பின்\nநந்தி அருளாலே சதா சிவன் ஆயினேன்\nநந்தி அருளால் மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்\nநந்தி அருளாலே நான் இருந்தேனே.\nPosted in: திருமூலர்Permalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/231875", "date_download": "2019-11-17T23:34:57Z", "digest": "sha1:YBJMU7SWO7II3MBZX3CJOM37TEG6VUIJ", "length": 15127, "nlines": 295, "source_domain": "www.jvpnews.com", "title": "யாழ்.குடாநாட்டுக்கு வருகைதந்துள்ள பிரபல நடிகை! - JVP News", "raw_content": "\nபிரபல அமைச்சரின் திடீர் அறிவிப்பு\nகோத்தபாயவை விட சஜித் திடீர் முன்னேற்றம்\nபாரிய பின்னடவை கண்ட ஜனாதிபதி வேட்பாளர்...யாழில் தலைகீழாக மாறிய தேர்தல் முடிவுகள்\nகணவருடன் சேர்ந்து நஸ்ரியா வெளியிட்ட லேட்டஸ்ட் செல்ஃபி புகைப்படம்.. லைக்குகளை அள்ளி வீசும் ரசிகர்கள்..\nஎம்.ஜி.ஆர், ரஜினிக்கு பிறகு அஜித் தான்- வைரலான வீடியோ, கொண்டாடும் ரசிகர்கள்\nஏழரை சனி எந்த ராசியை ஆட்டிப்படைக்க போகிறது தெரியுமா.. பரிகாரமும் பலன்களும் இதோ..\nதண்ணீரில் மூழ்கி அணுஅணுவாக உயிரைவிட்ட நபர்... கரையில் இருந்து வேடிக்கை பார்த்த நண்பர்\nகமல்60 நிகழ்ச்சிக்கு அஜித், விஜய் வருகிறார்களா கடைசி நேரத்தில் வந்த பதில்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் சண்டிலிப்பாய், கொழும்பு, Scarborough\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nகிளி வட்டக்கச்சி, கிளி திருவையாறு, கனடா\nயாழ் கோண்டாவில், கொழும்பு, அமெரிக்கா\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nகொழும்பு, யாழ் கோண்டாவில், Brampton\nயாழ் மிருசுவில் வடக்கு, சிட்னி\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nToronto, யாழ் கொடிகாமம் கச்சாய்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nயாழ்.குடாநாட்டுக்கு வருகைதந்துள்ள பிரபல நடிகை\nபிரபல நடிகை சுகன்யா யாழ்.குடாநாட்டுக்கு வருகைதந்து நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளை நடாத்தியிருக்கின்றனர்.\n1990களில் வெளியான திரைப்படங்களில் நடித்து பிரபல்யமான நடிகையாக திகழ்ந்தவர் சுகன்யா அத்தோடு தொப்புளில் பம்பரம் விடும் காட்சியால் பல ரசிகர்களை கவர்ந்தவர்.\nநயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது.\nஇக்கோயிலின் திருவிழாக் காலங்களில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் திரள் திரளாக வந்து கூடுவர். கோயிலில் பகல் மற்றும் இரவு நேரத்தில் அன்னதானம் கொடுக்கப்படும்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/premier-league", "date_download": "2019-11-17T22:21:01Z", "digest": "sha1:6A6YNXLHRSNVLNMORNZ7C5NXR74IWGTF", "length": 17286, "nlines": 156, "source_domain": "www.newstm.in", "title": "Premier League", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மனு சமர்ப்பிப்போம் - சன்னி முஸ்லிம்கள்\nதேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\nஇந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனியில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமான்செஸ்டர் யுனைட்டட் நிரந்தர பயிற்சியாளராக சோல்ஸ்ஜார் நியமனம்\nஇங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் விளையாடும் பிரபல மான்செஸ்டர் யுனைட்டட் அணியின் தற்காலிக பயிற்சியாளராக செயல்பட்டு வந்த முன்னாள் நட்சத்திர வீரர் சோல்ஸ்ஜார், தற்போது நிரந்தர பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nமான்செஸ்டர் யுனைட்டட்டை வீழ்த்தியது ஆர்சனல்\nபயிற்சியாளர் பேச்சை கேட்காத செல்சி வீரருக்கு ஒரு வார சம்பளம் 'கட்'\nலிவர்பூலுக்கு மேலும் நெருக்கடி கொடுத்த மான்செஸ்டர் யுனைட்டட்\nபிரிமியர் லீக்: மான்செஸ்டர் சிட்டி வெற்றி; முதலிடம் சென்றது\nநிறவெறி சர்ச்சை: நைஜீரிய வீரருக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார் பாலிவுட் நடிகை\nஇங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் விளையாடும் நைஜீரிய வீரர் இவோபியை நிறவெறி வார்த்தைகளால் விமர்சித்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், அதற்கு பாலிவுட் நடிகை இஷா குப்தா, அவருக்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.\nஆர்சனலை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி\nபிரிமியர் லீக் கால்பந்து தொடரில், நடப்பு சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி, ஆர்சனல் மோதிய போட்டியில், நட்சத்திர வீரர் அகுவேரோ ஹேட்ட்ரிக் கோல்கள் அடிக்க, மான்செஸ்டர் சிட்டி 3-1 என வெற்றி பெற்றது.\nபிரீமியர் லீக்: செல்சியை கதறவிட்ட கத்துக்குட்டி போர்ன்மவுத்\nபிரிமியர் லீக் கால்பந்து தொடரில், 4வது இடத்தில் போராடி வரும் முன்னாள் சாம்பியன்களான செல்சியை, கத்துக்குட்டி அணியான போர்ன்மவுத் 4 -0 என துவம்சம் செய்தது.\nபிரீமியர் லீக்: மான்செஸ்டர் சிட்டி அதிர்ச்சி தோல்வி\nஇங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி, போராடிவரும் நியூகாசில் அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதைத்தொடர்ந்து, லிவர்பூல் அணி கணிசமான முன்னிலை பெற வாய்ப்பு அதிகரித்துள்ளது.\nபிரீமியர் லீக்: செல்சியை வீழ்த்தியது அதிரடி ஆர்சனல்\nஇங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரில், லண்டனை சேர்ந்த நட்சத்திர அணிகள் செல்சி மற்றும் ஆர்சனல் மோதிய போட்டியில், ஆர்சனல் முழு ஆதிக்கம் செலுத்தி 2-0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது.\nபிரீமியர் லீக்: லிவர்பூலை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி\nஇங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரில் முதல் இரண்டு இடங்களில் உள்ள லிவர்பூல் - மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதிய போட்டியில் மான்செஸ்டர் சிட்டி 2-1 என்ற கோல் கணக்கில் அட்டகாசமாக வெற்றி பெற்றது.\nமான்செஸ்டர் யுனைட்டட் ம��ண்டும் வெற்றி\nபுதிய பயிற்சியாளரின் உதவியுடன், சிறப்பாக விளையாடி வரும் மான்செஸ்டர் யுனைட்டட் அணி, பிரீமியர் லீக் தொடரில் நியூகாசிலை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 4வது தொடர் வெற்றியை பதிவு செய்தது.\nபிரிமியர் லீக்: ஃபிர்மீனோ ஹேட்டரிக்; ஆர்சனலை கதறவிட்ட லிவர்பூல்\nபிரிமியர் லீக் தொடரில் அட்டகாசமாக விளையாடி முதலிடத்தில் உள்ள லிவர்பூல் அணிக்கும் ஆர்சனலுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில், ஃபிர்மீனோ ஹேட்டரிக் கோல்கள் அடிக்க, லிவர்பூல் 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.\nசிட்டி மீண்டும் தோல்வி: லிவர்பூல், டாட்டன்ஹாம் வெற்றி\nஇங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், நேற்று நடைபெற்ற பாக்ஸிங் டே போட்டிகளில், மான்செஸ்டர் சிட்டி தொடர்ந்து இரண்டாவது போட்டியாக தோல்வியடைந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.\nவெற்றி பாதைக்கு திரும்பியது மான்செஸ்டர் யுனைட்டட்\nசர்ச்சைக்குரிய பயிற்சியாளர் ஜோஸே முரினோ மான்செஸ்டர் யுனைட்டட் அணியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற முதல் போட்டியில், யுனைட்டட் கார்டிப்ப் அணியை 5-1 என துவம்சம் செய்தது.\nமான்செஸ்டர் யுனைட்டட் பயிற்சியாளர் ஜோஸே முரினோ நீக்கம்\nதொடர் தோல்விகளால் மிக மோசமான நிலையில் இருக்கும் பிரபல மான்செஸ்டர் யுனைட்டட் அணியின் பயிற்சியாளர் ஜோஸே முரினோவை அந்த அணி நிர்வாகம் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.\nமான்செஸ்டர் யுனைட்டடை துவம்சம் செய்தது லிவர்பூல்\nபிரீமியர் லீக் கால்பந்தில் நேற்று நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில், மான்செஸ்டர் யுனைட்டட் அணியை, லிவர்பூல் 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த் வெற்றியை தொடர்ந்து பிரீமியர் லீக்கில் முதலிடத்திற்கு சென்றுள்ளது.\nமான்செஸ்டர் சிட்டி அபார வெற்றி; பிரீமியர் லீக்கில் முதலிடம்\nபிரீமியர் லீக் தொடரின் முக்கிய போட்டியில், நடப்பு சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி அணி, எவர்டன்னுடன் மோதிய போட்டியில், கேப்ரியல் ஜீசஸ் இரண்டு கோல்களை அடிக்க, சிட்டி 3- 1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.\nமான்செஸ்டர் சிட்டிக்கு ஷாக் கொடுத்த செல்சி\nஇங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் முக்கிய போட்டியில், நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டியை, செல்சி அணி, 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதனால், பிரீமியர் லீக்கில் லிவர்பூல் முதலிடத்தை பிடித்துள்ளது.\nடாட்டன்ஹேமை வீழ்த்தி ஆர்சனல் சூப்பர் வெற்றி\nபிரீமியர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற முக்கிய போட்டியில், டாட்டன்ஹேமை, ஆர்சனல் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சூப்பர் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து, புள்ளிகள் பட்டியலில் ஆர்சனல் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n5. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\n6. சாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\n7. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\nதபால் துறை மாத வருமான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா \nஉலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: ஸ்டெயின்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்விற்கு போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20161009-5493.html", "date_download": "2019-11-17T23:05:19Z", "digest": "sha1:TNBUQUWES57DOQWMM4ICTNMTUM5UJZM7", "length": 9934, "nlines": 84, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மருத்துவச் சோதனை: பாதிப் பேருக்கு தீரா நோய் | Tamil Murasu", "raw_content": "\nமருத்துவச் சோதனை: பாதிப் பேருக்கு தீரா நோய்\nமருத்துவச் சோதனை: பாதிப் பேருக்கு தீரா நோய்\nசிங்கப்­பூ­ரில் சென்ற ஆண்டு நடத்­தப்­பட்ட பொது உடல்­நலப் பரி­சோ­தனை­களில் பங்­கேற்­ற­வர்­களில் கிட்­டத்­தட்ட பாதிப் பேருக்கு தீரா நோய் வரக்­கூ­டிய அபாயம் இருப்­பது கண்ட­றி­யப்­பட்­டுள்­ளது. இந்த ஆண்டின் சுகாதார பரி­சோ­தனைத் திட்­டத்­தில் பங்­கேற்ற சுகா­தா­ரத்­ துணை அமைச்சர் லாம் பின் மின், “கடந்த ஆண்டில் 46 விழுக்­காட்­டி­ன­ருக்கு குறைந்தது ஒரு தீரா நோய் இருப்­ப­தற்­கான அறி­கு­றிகள் தென்­ பட்­டன,” என்று தெரி­வித்­தார். “இது அதி­க­மான நோய் விகிதம். எனினும், உடல் ஆரோக்­கி­யத்தைக் கட்­டுக்­குள் கொண்டு வர முதல் அடிதான் பரிசோதனை,” என்றும் அவர் சுட்­டினார்.\n‘தேசிய பல்­கலைக்­க­ழக யோங் லூ லின் மருத்­து­வக் கல்­லூ­ரி­யின் பொதுச் சுகாதாரச் சேவை’ என்ற ஆண்டு உடல்­நலப் பரி­சோ­தனை நிகழ்ச்­சியை 11வது ஆண்டாக தேசிய பல்­கலைக்­க­ழக மருத்­துவத் துறை மாண­வர்­கள் நடத் ­தி­னர். கிளமெண்டி அவென்யூ 3ல் நேற்றும் இன்றும் காலை 10 மணி முதல் இந்தப் பொது உடல்­நலப் பரி­சோ­தனை நடை­பெ­று­கிறது. 40 வயதும் அதற்கு மேற்­பட்ட சிங்கப்­பூ­ரர்­களும் நிரந்த­ர­வா­சி­களும் இதில் கலந்­து­கொள்­ள­லாம்.\nபொது உடல்­நல பரி­சோ­தனை­ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவருடன் உரையாடுகிறார் சுகா­தா­ரத் துணை அமைச்சர் லாம் பின் மின் (இடது). படம்: என்யுஎச்எஸ்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nநான்கு நாள் பயணம் மேற்கொண்டு மெக்சிகோ செல்கிறார் பிரதமர் லீ\n‘மசே நிதி அடிப்படை ஓய்வுத் தொகை தொடர்ந்து மாற்றப்பட வேண்டும்’\n‘மேம்பட்ட நிலையில் சிங்கப்பூர் பெண்கள் உள்ளனர்’\nஉட்லண்ட்சில் ‘தீப சஹானா’ தீபாவளி கலை நிகழ்ச்சி\n‘ஆதித்ய வர்மா’வுக்கு ‘ஏ’ சான்றிதழ்\nஅனைத்துலக அளவில் சிறப்பு விருது பெற்று மேலும் மிளிர்கிறது ‘ஜுவல்’\nமின்ஸ்கூட்டர் தடை; பாதிக்கப்பட்டவர்களுக்கு பற்றுச்சீட்டு, பயிற்சி உதவிகள்\nகாரைக்குடியில் ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் 200 சவரன் நகை கொள்ளை\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி ��மூகத் தொண்டாற்றும் இளையர்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/146760/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-11-17T22:06:56Z", "digest": "sha1:RTXLFS5QJ4ZZXI4ECWPCJJES5STDUHIL", "length": 7518, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nமஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து\nமஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து இயற்கையான முறையில் விளைந்த சுத்தமான கஸ்தூரி மஞ்சளை இடித்து தூளாக்கி அந்த தூளுடன் பாதாம் எண்ணெய் சிறிதளது சேர்த்து கண்களுக்கு கீழே தடவி மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் செய்து வந்தால், உங்கள் அழகை கெடுக்கும் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும். உங்கள் கண்களின் அழகும் கூடும். #கண்கள், #கண், #விழிகள், #விழி, #பாதாம், #பாதாம்_எண்ணெய், #எண்ணெய், #மஞ்சள், #மஞ்சத்தூள், #மசாஜ், #அழகு, #விதை2விருட்சம், […]\n2 +Vote Tags: எண்ணெய் கண் அழகு\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nUncategorized பொது அறிவு தகவல்\nபுதையலாக கிடைத்த அச்சு இயந்திரம்..\nUncategorized பொது அறிவு தகவல்\nபஸ், ட்ராம், சிட்டி ட்ரெயின் , மெட்ரோ, மோனோ ரயில்.\nகுழந்தையும் யானையும் – கவிதை\nஇருவேறு உலகம் – 41.\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை.\nKINDLE amazon ஐந்து முதலாளிகளின் கதை.\nபாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் \nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன \nஎடப்பாடி கும்பலின் சாதிய ��ிமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nகுழலினிது யாழினிது என்பர்�. : லதானந்த்\nஇவளும் பெண்தான் : க.பாலாசி\nதமிழ் எழுத்துரு மாற்றத்தின் அரசியல் : கௌதம சித்தார்த்தன்\nபிரபல பெண் பதிவர் - மணல் கயிறு : சி.பி.செந்தில்குமார்\nகாத்திருந்து காத்திருந்து... : சரவணகுமரன்\nதங்கப் பெண் : அழகியசிங்கர்\nசரோஜா தேவி : யுவகிருஷ்ணா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnaadu.news/archives/89", "date_download": "2019-11-17T22:48:58Z", "digest": "sha1:4X4AW4SKI7WAPMEGHXGK3EMRMJNW6UQQ", "length": 5747, "nlines": 74, "source_domain": "tamilnaadu.news", "title": "கிராண்பாஸில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் 07 ஆக அதிகரிப்பு – Tamil Naadu News", "raw_content": "\nView More here: இலங்கை தமிழ் நாடு தொழில்நுட்பம் சினிமா மகளிர் விஞ்ஞானம் வரலாறு\nகிராண்பாஸில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் 07 ஆக அதிகரிப்பு\nகொழும்பு, கிராண்பாஸ் பகுதியில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.\nசம்பவத்தில் மேலும் இரண்டு பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகொழும்பு, கிராண்பாஸ் பபாபுள்ளே மாவத்தையில் தேயிலை களஞ்சியப்படுத்தி வைக்கும் பழமையான கட்டிடம் ஒன்று இன்று மாலை இடிந்து விழுந்தது.\nபின்னிணைப்பு – 5.30 பி.ப\nகொழும்பு, கிராண்பாஸ் பகுதியில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 07 பேராக அதிகரித்துள்ளது.\nஉயிரிழந்தவர்களில் மூன்று பெண்கள் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.\nசம்பவத்தில் காயமடைந்த மேலும் இரண்டு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்\nவயிற்று வலியால் துடித்த 14 வயது சிறுமி… 20 வயத�� வாலிபரால் நடந்த சோகம் 0\nமாயமான இளம்பெண் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு… காதலன் மீது சந்தேகம் எழுப்பும் தந்தை 0\nஏலத்துக்கு வரும் விஜயகாந்தின் சொத்துக்கள் அவர் மனைவி பிரேமலதா கூறுவது என்ன அவர் மனைவி பிரேமலதா கூறுவது என்ன\nவிஜய்க்கு பிகில் பர்ஸ்ட் லுக்குடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய இலங்கை கிரிக்கெட் வீரர் 0\nதேசிய போட்டிக்கு மாற்றுத்திறனாளி பெண் தேர்வு; சமூக வலைதளத்தில் நிதி திரட்டி தந்த வாலிபர் 0\nதரம் தாழ்ந்து விட்டதாக புகார் விஷாலுடன் வரலட்சுமி மோதல் 0\nஇணையத்தை கலக்கும் இந்த பொண்ணு யார் 1\nநாச்சியார் – திரை விமர்சனம் 0\nஹரிஷ் – ரைசாவின் காதல் சர்ப்ரைஸ்… 0\nதமிழ் இன அழிப்பு நாள் May 18 (படங்கள்) 0\nமிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம் 1\nஉலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியல் 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-42-41/2690-2010-01-28-10-43-37", "date_download": "2019-11-17T23:10:45Z", "digest": "sha1:BSB6RHE3Z52OUQL5BQATJXV3FQHUO7HA", "length": 10012, "nlines": 223, "source_domain": "www.keetru.com", "title": "ஆசிரியரும் கோழியும்", "raw_content": "\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\nஆசிரியர்: நான் உனக்கு முதலில் இரண்டு கோழி தருகிறேன். அடுத்து இரண்டு கோழி தருகிறேன். இப்ப உன்கிட்டே எத்தனை கோழி இருக்கும்\nமாணவன்: 5 இருக்கும் சார்\n முதல்லே இரண்டு கோழி தர்றேன். மறுபடியும் இரண்டு தர்றேன். இப்ப உன்கிட்டே எவ்வளவு இருக்கும்\nமாணவன்: 5 தான் சார்\nஆசிரியர் (பெருமூச்சு விட்டவாறு): உஷ் சரி, இதுக்குப் பதில் சொல்லு. முதல்லே இரண்டு ஆப்பிள் தர்றேன். அடுத்து ரெண்டு ஆப்பிள் தர்றேன். மொத்தம் எத்தனை ஆப்பிள் இருக்கும்\n. இப்ப, 2 கோழி தர்றேன். பிறகு 2 கோழி தர்றேன். உன்கிட்டே மொத்தம் எத்தனை கோழி இருக்கும்\nஆசிரியர்: அது எப்படிறா 5 கோழி வரும்\nமாணவன்: என்கிட்டே ஏற்கனவே ஒரு கோழி இருக்கு சார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-11-17T22:05:23Z", "digest": "sha1:PESZNSVKXVZU4JT6EF3JHHO6WOGYOYKH", "length": 10657, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மடகாசுக்கர் அரியோந்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதீக்குச்சித் தலையில் இளவுயிரி அரியோந்தி\nபூரூக்கேசியா மைக்ரா (Brookesia micra) அல்லது மடகாசுக்கர் அரியோந்தி என்பது ஆப்பிரிக்காவின் அருகே உள்ள மடகாசுக்கரில், ஆந்துசிரனானா மாநிலத்தில் உள்ள நோசி ஆரா என்னும் தீவில் வாழும் பச்சோந்தி போன்ற ஓந்தி வகையைச்சேர்ந்த மிகச் சிறிய ஓந்தி. இதுவே உலகில் காணப்படும் யாவற்றினும் மிகச்சிறிய ஓந்தி. அரி என்பது சிறிய என்பதைக் குறிக்கும். இதனை பிப்பிரவரி 14, 2012 அன்று கண்டுபிடித்தனர். தீக்குச்சியின் மருந்துத் திரட்சி அளவே உள்ள மிகச்சிறிய ஒந்தி. முற்றிலும் வளர்ந்த அரியோந்தி 29 மிமீ அளவே இருக்கும்.[2][1]\nவிரல் நகத்தின் மீது இளவுயிரி அரியோந்தி\nபுரூக்கேசியா மைக்ரா வை கண்டுபிடித்து பெயர் சூட்டியது, பவேரிய உயிரியல் சேகரிப்பின் சார்பாக, பிராங்க்கு கிளா (Frank Glaw ) தலைமையில் ஆய்வு செய்தவர்கள் [3] கிளாவும், அவருடைய உடன் பணியாற்றிய ஆய்வாளர்களும் மடகாசுக்கர் காடுகளில் எட்டு ஆண்டுகளாக ஆய்வுகள் செய்து வந்திருக்கின்றனர்[4] இவ்வினத்தின் பிற உறுப்பினர்களை, குறிப்பாக நோசி ஆரா (\"Nosy Hara\") பகுதியில் இருந்தவற்றை, கிளாவும் வென்செசும் (Glaw and Vences) 2007 இல் புரூக்கேசியா (Brookesia) எனப் பெயரிட்டிருந்தனர்[1].\nபுரூக்கேசியா மைக்ரா என்பதில் உள்ள மைக்ரா என்னும் சொல் கிரேக்க மொழியில் இருந்து இலத்தீன் மொழிக்கு வந்த கிரேகக் மொழிச்சொல் \"μικρός\" (mikros) என்பதாகும். இதன் பொருள் \"சிறிய\", \"குட்டியானது\" என்பதே[1]\nஅரியோந்திகளின் (புரூக்கேசியா மைக்ரா) ஆண் உயிரிகள் மூக்குநுனியில் இருந்து பின்புறம் வரை 16 மி.மீ இருக்கும், ஆண், பெண் இரண்டுமே மொத்த உடல் நீளம் (வாலையும் சேர்த்து) 30 மி.மீ மட்டுமே. ஓந்திகளில் மிகச்சிறிய இது முதுகுநாணிகளிலும் மிகச்சிறயனவற்றுள் ஒன்றாக உள்ளது.[1] புரூக்கேசியா மினிமா எனப்படும் தொடர்பான உயிரின ஓந்தியை ஒப்பிட்டால், இதன் வால் சிறியது, தலை சற்று பெரியது[1]. முதிர்ச்சியடைந்த அரியோந்தியில் வால் மஞ்சள்சிவப்பு (ஆரஞ்சு) நிறத்தில் இருக்கின்றது, ஆனால் புரூக்கேசியா மினிமா இனத்தில் குறிப்பிடத்தக்கதாக இல்லாத பழுப்பு நிறத்தில் இருக்கின்றது[1]. இதன் உடல் அளவை, இது வாழும் சூழலால் என்று சொல்லலாம். இப்படி தனிப்பட இருக்கும் சூழலில் ஒருவகையான குறுமைப்பண்பு பெறுகின்றது (insular dwarfism)[5].\nபுரூக்கேசியா மைக்ராவும், அதற்கு இனமான மற்ற மூன்று இனங்களும் மடகாசுக்கரின் வடக்கே, 2003 ஆம் ஆண்டுக்கும் 2007 ஆண்டுக்கும் இடையே கண்டுணரப்பட்டது[6]. இந்த அரியோந்தி மட்டும் கரையோரம் இருந்த சிறு தீவில் காணப்பட்டது. இவை இலை தழைகளுக்கு இடையே பகலில் காணப்படுகின்றது. இரவில் மரக்கிளைகளில் ஏறி உறங்குகின்றது.[6][7] அரியோந்தி (புரூக்கேசியா மைக்ரா), இப்பொழுது சட்டத்தை மீறி காடழிப்பு மரவெட்டிகள் இயங்கும், இடத்தில் காணப்படுகின்றது. இதனால் இதன் வாழிடம் அழியும் வாய்ப்புள்ளது (கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவரான யோர்ன் கியோலர் (Jorn Köhler) கூற்றின் படி)[8].\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/sub-inspector-porn-porn-video-for-women-trapped-in-vehicle-trial-q085o8", "date_download": "2019-11-17T22:34:08Z", "digest": "sha1:7PI7FPNB5HZ4WAGGGVSWMS5DIRVNLXYW", "length": 9482, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வாகன சோதனையில் சிக்கும் பெண்களுக்கு குறி... சப் - இன்ஸ்பெக்டரின் ஆபாச அழிச்சாட்டியம்..!", "raw_content": "\nவாகன சோதனையில் சிக்கும் பெண்களுக்கு குறி... சப் - இன்ஸ்பெக்டரின் ஆபாச அழிச்சாட்டியம்..\nபிடிபட்ட பெண்களிடம் செல்போன் எண்களையும் வாங்கியுள்ளார். இந்த நிலையில் வாங்கிய செல்பொன் எண்களுக்கு இரவு நேரத்தில் ஆபாச வீடியோக்களை ராஜ மாணிக்கம் அனுப்பியதாக் கூறப்படுகிறது.\nவாகன சோதனையில் சிக்கும் பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய உதவி ஆய்வாளரல் வேலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலூரில் போக்குவரத்து காவல் பிரிவில் உதவி ஆய்வாளராக ராஜமாணிக்கம் பணியாற்றி வந்தார். இவர் தினமும் வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாத பெண் வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதித்து ரசீதுகளை கொடுத்துள்ளார். மேலும் பிடிபட்ட பெண்களிடம் செல்போன் எண்களையும் வாங்கியுள்ளார்.\nஇந்த நிலையில் வாங்கிய செல்பொன் எண்களுக்கு இரவு நேரத்தில் ஆபாச வீடியோக்களை ராஜ மாணிக்கம் அனுப்பியதாக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்களின் உறவினர்கள் உதவி ஆய்வாளர் ராஜ மாணிக்கத்தை நேரில் பார்த்து எச்சரித்துள்ளனர். இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.\nஇந்த சம்பவத்தை அடுத்து உதவி ஆய்வாளர் ராஜமாணிக்கத்தை வேலூர் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். மேலும் விசாரணையில் பெண்களுக்கு ஆபாச தகவல் அனுப்பியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உதவி ஆய்வாளர் ராஜமாணிக்கம் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nவாகன சோதனையில் சிக்கும் பெண்களுக்கு குறி... சப் - இன்ஸ்பெக்டரின் ஆபாச அழிச்சாட்டியம்..\nமுதலாளி மனைவியுடன் கள்ளத் தொடர்பு மதுவில் விஷம் கலந்து கொன்ற கணவன் \nஇப்படியொரு காரியம் செய்தாரா லலிதா ஜூவல்லர்ஸ் உரிமையாளர்..\nபிறந்த நாளை கொண்டாட வகுப்பறைக்குள் பீர் பாட்டில் கொண்டு வந்த மாணவி பள்ளி நிர்வாகம் கண்டித்தால் தற்கொலை \nதுபாயில் ரூம் போட்டு ஐரோப்பிய இளம்பெண்ணுடன் சென்னை தொழிலதிபர் உல்லாசம்... கர்ப்பத்தை கலைத்து காமக்களியாட்டம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஅரசு விழாவில் பரபரப்பு.. அமைச்சரிடம் சண்டையிட்ட எம்எல்ஏ..\nரஜினி அரசியல் வருகைக்கு.. முன்னாள் மத்திய அமைச்சர் அதிரடி பதில் வீடியோ..\nசினிமா ஷூட்டிங் போல் காட்சியளிக்கும் பாண்டி பஜார்.. ஸ்மார்ட் சிட்டியின் வேற லெவல் வீடியோ..\nசபரிமலை விவகாரம்.. 7 நீதிபதி அமர்வுக்கு மாற்றம் குறித்து மக்கள் கருத்து..\nஅரசு விழாவில் பரபரப்பு.. அமைச்சரிடம் சண்டையிட்ட எம்எல்ஏ..\nரஜினி அரசியல் வருகைக்கு.. முன்னாள் மத்திய அமைச்சர் அதிரடி பதில் வீடியோ..\nவேலூர் தேர்தலிலேயே திமுக சங்கை நசுக்கியிருக்கணும்... அப்பபே சோலி முடிஞ்சி போயிருக்கும்... அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இன்றைய ஸ்பெஷல்\nதமிழகத்தில் நல்லாட்சி... ரஜினியால் கொண்டுவர முடியும்.... ஆருடம் சொல்லும் ரஜினியின் சகோதரர்\nஅரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் பாஜக மத்திய அமைச்சர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/heart/things-every-woman-should-know-about-heart-disease-026727.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-17T22:52:35Z", "digest": "sha1:NDX3LIDKRVVBYSZIPZZPEEHSTHW7G7DH", "length": 19266, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா? | Things Every Woman Should Know About Heart Disease - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n5 hrs ago மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\n17 hrs ago 40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்\n17 hrs ago இந்த இலை புற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாக்கும் தெரியுமா\n18 hrs ago தளபதி ரஜினி மாதிரி நட்புக்கு மரியாதை கொடுக்குற ராசிக்காரங்க யார் தெரியுமா\nNews துபாயில் வணக்கம் திராவிடம் கலை இலக்கிய விழா.. ஷார்ஜா அரச குடும்பம், எம்பி தமிழச்சி பங்கேற்பு\nMovies குச்சியாய் கரைந்து போன குல்பி 'ஹன்ஸ்' ரசிகர்கள் ஏக்கம்\nTechnology கொலம்பஸ்க்கு முன்பு அமெரிக்கா எப்படி இருந்தது\nAutomobiles ஜீப் காம்பஸ் காரை வாங்குவதற்கு இதுவே சரியான தருணம்... நவம்பருக்கான சலுகைகள் இதோ\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nமாரடைப்பு என்பது யாருக்கு வேண்டுமென்றாலும், எந்த வயதில் இருப்பவர்களுக்கும் ஏற்படலாம். உலகம் முழுவதும் மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளது.\nசமீப கால��்களில் மாரடைப்பாலும், இதய நோய்களாலும் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த சூழ்நிலையில் பெண்கள் இதய நோய் பற்றி சிலவற்றை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த பதிவில் பெண்கள் மாரடைப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்திய அளவில் அதிகளவில் பெண்கள் இறப்பதற்கு காரணம் மாரடைப்புதான். பொதுவாக பெண்கள் தாங்கள் மார்பக புற்றுநோயால்தான் அதிகம் பாதிக்கப்படுகிறோம் என்று நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில் மார்பக புற்றுநோயை விட மாரடைப்பு ஆறு மடங்கு அதிகமான பெண்களை கொல்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது.\nஆண்களை விட பெண்களுக்கே அதிகளவு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளது. இரத்த நாளத்தில் ஒரு இடத்தில் ஒரு அடைப்பு உருவாகிறது, அங்கு அதை ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது பைபாஸ் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். ஆனால் பெண்களுக்கு இந்த அடைப்புகள் பரவலாக இருக்கும். இதனாலேயே பெண்கள் அதிகம் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர்.\nமாரடைப்பால் ஒரு வருடத்திற்குள் ஆண்களை விட கிட்டத்தட்ட இரு மடங்கு பெண்கள் இறக்கின்றனர். எண் இவ்வளவு பெண்கள் மாரடைப்பால் இறக்கின்றனர் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை உணரத் தவறிவிடுகிறார்கள். ஆண்கள் அடிக்கடி தங்களின் இதயத்தை சோதித்துப் பார்க்கிறார்கள், ஆனால் பெண்கள் இவ்வாறு செய்வதில்லை.\nMOST READ: உங்க ராசிப்படி நீங்க செய்யுற ஒரு மோசமான காரியம் என்ன தெரியுமா\nபெண்களின் மாரடைப்பு அறிகுறிகள் ஆண்களிடமிருந்து வேறுபடலாம். பொதுவாக மாரடைப்பின் அடிப்படை அறிகுறி மார்பு பகுதியில் அழுத்தம் மற்றும் வலி ஆகும். ஆனால் இது பெண்களுக்கு வேறுபடலாம்.களைப்பு, மூச்சு திணறல், அஜீரணம் அல்லது மேல் வயிற்று வலி, தாடை அல்லது தொண்டை வலி, ஒன்று அல்லது இரு கைகளிலும் வலி ஆகியவைதான் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான முதல் அறிகுறிகளாகும்.\nஇன்று ஆண், பெண் இருவருமே புகைபிடிக்கத் தொடங்கிவிட்டனர். புகைபிடிப்பது இருவருக்குமே ஆபத்தை ஏற்படுத்தும். ஆனால் இது ஆண்களை விட பெண்களுக்கு இருமடங்கு ஆபத்தை ஏற்படுத���தும். புகைபிடித்தல் உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது, உங்கள் இரத்த நாளங்களில் பிளேக் கட்டமைப்பை ஏற்படுத்துகிறது. இது உங்கள் உடலில் இருக்கும் நல்ல கொழுப்பான HDL கொழுப்பை குறைக்கிறது. மேலும் இது இரத்த உறைவை ஏற்படுத்தக்கூடும். இவை அனைத்தும் உங்கள் இதயத்திற்கு ஆபத்துகளை அதிகரிக்கும்.\nபெண்களின் எடை அவர்களின் இதய நோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும் முக்கியக் காரணமாகும். தாங்கள் இருக்க வேண்டிய எடையை விட 13 கிலோ அதிகமிருந்தால் அவர்களுக்கு இதயநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும். உங்கள் மொத்த எடையில் இருந்து சில கிலோக்களை குறைப்பது உங்கள் இதயத்தை பாதுகாக்கும்.\nMOST READ: இந்த தீபாவளிக்கு இதுல ஒண்ணாவது செய்யுங்க... அப்புறம் உங்க வாழ்க்கையிலே பணக்கஷ்டமே வராது...\nஉயர் இரத்த அழுத்தம் ஒரு பெண்ணின் இருதய நோய் மற்றும் இதய செயலிழப்புக்கான ஆபத்தை இரட்டிப்பாக்கும். உயர் இரத்த அழுத்தம் எந்த எச்சரிக்கை அறிகுறிகளும் இல்லாமல் உங்களுக்குள் ஏற்படக்கூடும். உங்கள் இரத்த அழுத்த எண்கள் உங்களுக்குத் தெரியாவிட்டால், கண்டுபிடிக்க மருத்துவரின் உதவியை நாடவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபெண்களின் இந்த செயல்கள் தான் ஆண்களை வெறுக்க வைக்கின்றதாம் தெரியுமா\nபெண்கள் கணவரிடம் மறைக்கும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nஇந்த வேலை செய்யும் பெண்களுக்கு இதய நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்… உஷாரா இருங்க…\nஉயிர் மேல ஆச இருந்தா உங்க காதலிக்கிட்ட இந்த வார்த்தைங்கள தெரியாமக் கூட சொல்லிறாதீங்க...\nஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nஉடலுறவிற்கு பின் பெண்கள் இந்த செயல்களை கண்டிப்பாக செய்யணும்... இல்லனா பிரச்சினைதான்...\nஇந்த ராசி பெண்களுக்கு இயற்கையாகாவே தைரியம் ரொம்ப அதிகமா இருக்குமாம் தெரியுமா\nபொண்ணுங்க வருங்கால கணவர்கிட்ட எதிர்பார்க்குற தகுதிகள் இதுதானாம்... நோட் பண்ணுங்கப்பா....\nபெண்களின் இந்த செயல்கள்தான் ஆண்களை காதலிக்க வைக்கிறதே தவிர வெறும் அழகு மட்டும் இல்லையாம்...\nஆபாசப்படங்கள் பார்ப்பதால் உங்கள் பாலியல் வாழ்க்கையில் ஏற்படும் ஆபத்துகள் என்ன தெரியுமா\nகர்ப்ப காலத்தில் புளி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்ப���கள் என்னென்ன தெரியுமா\nஉடலுறவில் அதிக இன்பத்தை பெறுவது ஆண்களா இல்லை பெண்களா புராணங்கள் என்ன கூறுகிறது தெரியுமா\nOct 22, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசெவ்வாய் பகவானால் வரும் மங்கள யோகங்கள் - பலன்கள்\nகுளிர்காலங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா\nமரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/police-arrest-man-connection-with-woman-acid-attack-case-311894.html", "date_download": "2019-11-17T22:59:24Z", "digest": "sha1:WHS2K6F4E7PMWU2KDSBDRGCA4FZPTC2U", "length": 15301, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை: பெண்ணுக்கு பாலியல் தொல்லை- ஆசிட் ஊற்றி தீ வைத்தவர் கைது | Police arrest man in connection with woman acid attack case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங���கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: பெண்ணுக்கு பாலியல் தொல்லை- ஆசிட் ஊற்றி தீ வைத்தவர் கைது\nசென்னை: பெண்ணுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nசென்னை: சென்னை மடிப்பாக்கம் அருகே இளம்பெண் மீது ஆசிட் வீசியவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிட் வீச்சில் காயமடைந்த யமுனா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்ட நபரின் பெயர் ராஜா என்பதாகும். இவர் மடிப்பாக்கத்தில் ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வருகிறார். தனது ரத்த பரிசோதனை நிலையத்தில் பணி செய்து வந்த ஊழியர் யமுனாவிற்கு பாலியல் தொல்லை கொடுப்பாராம்.\nராஜாவின் செயல்பாடுகளை யமுனா எதிர்த்துள்ளார். இந்தநிலையில் யமுனா மீது இன்று ஆசிட் ஊற்றி தீ வைத்த ராஜா, தப்பி ஓடினார்.\nபுகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், ரத்த பரிசோதனை நிலையத்தின் உரிமையாளர் ராஜாவை கைது செய்தனர். ஆசிட் வீச்சின் காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். யமுனாவிற்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காரைக்கால் விநோதினி, சென்னை வித்யா என ஓரு தலைக்காதலால் ஆசிட் வீச்சுக்கு ஆளாகி உயிரிழந்த பின்னர் ஆசிட் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் சென்னையில் பெண் ஒருவர் ஆசிட் வீசி எரிக்கப்பட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\nஅதிமுகவுக்கு இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடவே கூடாது.. முக ஸ்டாலின் ட்வீட்\nசமூகநீதி விவகாரத்தில் அலட்சியம்... தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nகோத்தபய ராஜபக்சேவின் வெற்றி இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் .. வைகோ கவலை\n19-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்... முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு\nதமிழக எம்.பி.க்களுக்கு டெல்லியில் வீடு... பாதி பேருக்கு மட்டும் ஒதுக்கீடு\nடெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி.. அம்பத்தூரில் சோகம்\nமுரசொலி விவகாரம்... பொய்யுரைப்போர் முகமூடியை கிழித்தெறிவோம் - ஆர்.எஸ்.பாரதி\nசென்னை மெட்ரோ ரயில்கள் நேர அட்டவணை .. பேருந்து நிலையங்களில் அறிய புதிய வசதி\nஉருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கடலோர மாவட்டங்களில் இரவு முதல் மழை வெளுக்கும்\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnaadu.news/archives/547", "date_download": "2019-11-17T22:28:54Z", "digest": "sha1:MIUOLPTKDMSVCMA2QCSMXXETEO3JGQI7", "length": 4865, "nlines": 69, "source_domain": "tamilnaadu.news", "title": "வாக்குகளை அள்ளிய நாம் தமிழர் வேட்பாளர்கள்… வாக்குகள் விவரம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் – Tamil Naadu News", "raw_content": "\nView More here: இலங்கை தமிழ் நாடு தொழில்நுட்பம் சினிமா மகளிர் விஞ்ஞானம் வரலாறு\nவாக்குகளை அள்ளிய நாம் தமிழர் வேட்பாளர்கள்… வாக்குகள் விவரம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்\nநாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 4 மணி நிலவரப்படி பெற்ற வாக்குகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் நின்றது. தற்போது வரை முடிவடைந்துள்ள வாக்குஎண்ணிக்கையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விவரம் வெளியாகியுள்ளது.\nindia main 1தமிழ் நாடுபிரதான செய்திகள்\nவயிற்று வலியால் துடித்த 14 வயது சிறுமி… 20 வயது வாலிபரால் நடந்த சோகம் 0\nமாயமான இளம்பெண் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு… காதலன் மீது சந்தேகம் எழுப்பும் தந்தை 0\nஏலத்துக்கு வரும் விஜயகாந்தின் சொத்துக்கள் அவர் மனைவி பிரேமலதா கூறுவது என்ன அவர் மனைவி பிரேமலதா கூறுவது என்ன\nவிஜய்க்கு பிகில் பர்ஸ்ட் லுக்குடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய இலங்கை கிரிக்கெட் வீரர் 0\nதேசிய போட்டிக்கு மாற்றுத்திறனாளி பெண் தேர்வு; சமூக வலைதளத்தில் நிதி திரட்டி தந்த வாலிபர் 0\nதரம் தாழ்ந்து விட்டதாக புகார் விஷாலுடன் வரலட்சுமி மோதல் 0\nஇணையத்தை கலக்கும் இந்த பொண்ணு யார் 1\nநாச்சியார் – திரை விமர்சனம் 0\nஹரிஷ் – ரைசாவின் காதல் சர்ப்ரைஸ்… 0\nதமிழ் இன அழிப்பு நாள் May 18 (படங்கள்) 0\nமிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம் 1\nஉலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியல் 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-83/18799-2012-03-02-04-45-36", "date_download": "2019-11-17T23:33:08Z", "digest": "sha1:R5B4L4ALGMICVHACH6SVIXD2NMZTSVW7", "length": 14057, "nlines": 228, "source_domain": "www.keetru.com", "title": "பொரிவிளங்கா உருண்டை", "raw_content": "\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nவெளியிடப்பட்டது: 02 மார்ச் 2012\nசுக்கு.....................................1 /4 இன்ச் நீளம் (பிடிக்காதவர்கள் விட்டுவிடலாம்)\nவாணலியில் பச்சரிசியை எண்ணெய் இன்றி லேசாக வறுக்கவும். பாசிப்பருப்பையும் அது போலவே எண்ணெய் விடாமல் பச்சை வாசம் போகும் வரை வறுக்கவும். தேங்காயை சிறு சிறு பல்லாக நறுக்கி அதனையும் வாணலியில் போட்டு நன்கு சிவக்கும் வரை வதக்கவும். பொட்டுக்கடலையும் லேசாக வறுக்கவும்.\nஎள்ளையும் வாணலியில் போட்டு வறுக்கவும். எள் வறுக்கும் போது கவனம் தேவை. எள் பொரிய ஆரம்பிக்கும்போது, தீயை உடனே குறைத்து, உடனே ஒரு தட்டால் வாணலியை மூட வேண்டும். இல்லை என்றால் நீங்க அம்பேல்.. அத்தனை எள்ளும் அடுப்பைச் சுற்றி தெளிக்கப்பட்டுவிடும். அதான்பா வேகமாய் பொரிந்து வாணலியை விட்டு கோபித்துகொண்டு வெளியேறிவிடும். சட்டியில் எதுவும் இருக்காது.\nவறுத்த பச்சரிசி, பாசிப்பருப்பு,+ 50 கிராம் பொட்டுக்கடலை இவற்றைத் தனித் தனியாக மிக்சியில் போட்டு அரைக்கவும். மாவு கொஞ்சம் பொறு பொறு வென்று ரவைப்பத்தத்தில் இருக்க வேண்டும்.\nஒரு பெரிய பாத்திரத்தில் அரிசி மாவு, பாசிப்பருப்பு மாவு, பொட்டுக்கடலை மாவு, வறுத்த தேங்காய், எள் + மீதி பொட்டுக் கடலை போட்டு கலந்து வைக்கவும்.\nஏலக்காயை வறுத்து பொடி செய்யவும். சுக்கையும் பொடி செய்யவும். வெல்லத்தை தட்டி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும்வரை நீர் ஊற்றவேண்டும். பின்னர் வெல்லம் இருக்கும் பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து காய்ச்சவும்.சிறு தீயில் வெல்லப்பாகு கொதிக்க வேண்டும். வெல்லம் கொதித்ததும் அதனை ஒரு பாத்திரத்தில் வடிகட்டவும். பின் வெல்லப்பாகில் ஏல��் + சுக்குப் பொடி போட்டு நன்கு காய்ச்சவும்.\nஅருகே, ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் நீர் எடுத்துக் கொள்ளவும்.அதில் வெல்லப்பாகை ஒரு சொட்டு விட்டுப் பதம் பார்க்கவும் நீரில் பாகைப் போட்ட உடனே கரைந்து போனால் அது இளம் பதம். பாகை விட்டதும் கரையாமல் இருந்தால் அதுதான் பாகுப்பதம். உடனே பாகை இறக்கி வைத்து அதனை ஒவ்வொரு கரண்டியாக மாவில் ஊற்றிக் கரண்டியால் கிளறவும். பிறகு கையால் பொறுக்கும் பதத்தில் அதனை உருட்டி உருண்டை பிடிக்கவும். வெல்லப்பாகு ஊற்றி உருண்டை பிடிக்கும்போது கவனம் தேவை. ரொம்ப சூடாக இருந்தால் கை கொப்புளித்து விடும். பாகு ஆறிவிட்டால், உருண்டை பிடிக்க முடியாது.\nஇந்த பொரி விளங்கா உருண்டை என்பது கிராமத்து பலகாரம். ஆனால் சுவை நன்றாக இருக்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2017/09/", "date_download": "2019-11-17T23:50:02Z", "digest": "sha1:T4LGUFP7E6DQQ4OIN7W4GBH2XJLGUQOQ", "length": 120108, "nlines": 1231, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: September 2017", "raw_content": "\n5 மாநில புதிய ஆளுநர்கள் பட்டியல்\n5 மாநில புதிய ஆளுநர்கள் பட்டியல்\nதமிழக புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்\nபுதுடில்லி : தமிழகம், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று(செப்.,30) உத்தரவு பிறப்பித்தார்.\n'ஜாக்டோ ஜியோ - கிராப்' நவம்பர் வரை அவகாசம் - DINAMALAR\n'நவம்பருக்குள், சம்பள உயர்வு வழங்க வேண்டும்' என, அரசுக்கு ஆதரவான, 'ஜாக்டோ - ஜியோ கிராப்' கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\n30 ஆண்டுக்கு பின் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்.\nதமிழகத்தில், ஹிந்தி எதிர்ப்பால், துவக்க முடியாமல் முடங்கிய, நவோதயா பள்ளிகள், 3௦ ஆண்டுகளுக்குப் பின் துளிர் விடுகின்றன. 32 மாவட்டங்களிலும், இந்த பள்ளிகளை துவக்க, நவம்பர், 20க்குள் தடையில்லா சான்று வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nகல்வி உதவித்தொகை: அக்.31 வரை வாய்ப்பு\nஅங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவன��்களில் படிக்கும் சிறுபான்மை மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் தேதி செப்.,30ல் இருந்து அக்.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போலி சான்றிதழை கண்டுபிடிக்க ஆன்லைனில் தேர்வுத்துறை வசதி\nஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சான்றிதழ்களில் போலியை கண்டுபிடிக்க, அரசு தேர்வுத்துறை புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.\nஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயரை எந்த வரிசையில் எழுதுவது\nஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயரை எந்த வரிசையில் எழுதுவது\nஏழாவது ஊதியக்குழு ஒரு சிறப்பு பார்வை\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய நிலைகளைச் சீரமைக்க நியமிக்கப்பட்டுள்ள அலுவல்\nகுழுவின் பரிந்துரைகள், செப்டம்பர் மாதத்துக்குள் நடைமுறைக்கு வந்துவிடும் என்பது எதிர்பார்ப்பு. அப்படி வரும்பட்சத்தில், தமிழக அரசு ஊழியர்கள்,தமது புதிய ஊதிய நிலைகளின்படியான ஊதியத்தை அக்டோபரிலோ அல்லது அதற்கு அடுத்த மாதத்திலோ பெறக்கூடும்.\nEMPLOYMENT : வேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் நேரடி நியமன அறிவிப்பு: தமிழ் வழியில் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு\nகோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் நேரடி நியமன முறையில் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இக்காலியிடங்களில், தமிழ்வழியில் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.\nபங்களிப்பு ஓய்வூதியம் பட்டியல் சேகரிப்பு\nபங்களிப்பு ஓய்வூதியத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் விபரங்களை சேகரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு, வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டன.\nDSE PROCEEDINGS- அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள்- 02.10.2017 முதல் 08.10.2017 வரை -JOY OF GIVING WEEK கொண்டாடுதல் சார்பு\nமீனாட்சி நிகர் நிலை பல்கலைக் கழகத்தில் பகுதி நேரம் வழியாக பயின்ற M.Phil பட்டம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு இணையானது என சென்னை பல்கலைக்கழகம் சான்று அளித்துள்ளது.இனி ஆசிரியர்கள் எவ்வித தடையும்\nஅரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரை: முதல்வரிடம் அறிக்கை தாக்கல் - செப்.30-க்குள் அமல்படுத்த தமிழக அரசு தீவிரம்\nமத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை பின்பற்றி, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 8-வது ஊதியக் குழுவை அமல்படுத்த\nஅமைக்கப்பட்ட நிபுணர் குழு, முதல்வர் கே.பழனிசாமியிடம் நேற்று அறிக்கையை வழங்கியது.\nபழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி வரும் நவம்பர் 18ம் தேதி திருச்சியில் மாநாடு-ஜாக்டோ-ஜியோ கிராப் அணி அறிவிப்பு\n7வது ஊதியக்குழு பரிந்துரையை அரசாணையாக உடனே வெளியிடாவிட்டால் போராட்டம்: ஜாக்டோ-ஜியோ கிராப் அணி அறிவிப்பு\nபோராட்ட ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் இல்லை\nபோராட்ட ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் இல்லை\nஆசிரியர் தகுதி தேர்வு 2013 க்கு வெயிட்டேஜ் மாற்ற குழு தனது பணியை தொடங்கியது.\nஆசிரியர் தகுதி தேர்வு 2013 க்கு வெயிட்டேஜ் மாற்ற குழு தனது பணியை தொடங்கியது.\n7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்துக்குள் அமல்\nமத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக் குழுவின்படி மாநில அரசு ஊழியர்களுக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட ஊதிய முரண்பாடு ஆய்வுக் குழு தனது பரிந்துரையை முதல்வரிடம் நேற்று வழங்கியது. மத்திய அரசு ஒவ்வொரு 5 ஆண்டுக்கு பிறகும், அதன் ஊழியர்களுக்கு ஊதியத்தை மாற்றி அமைத்து வருகிறது.\nஅரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் தடை\nசேலத்தில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா உள்ளிட்ட அரசு விழாவுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச்செல்லக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா வழங்கும் தீபாவளி சலுகைகள் - என்னென்ன.\nஆங்காங்கே சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் விலைகுறைப்புகள் என தீபாவளி பண்டிகை களைகட்டத் தொடங்கிவிட்டது என்றே கூற வேண்டும். இந்நிலைப்பாட்டில் இந்திய தொலைதொர்டர்பு துறையின் முன்னணி நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கான தீபாவளி சலுகைகளையே அறிவித்துள்ளது.\nFLASH NEWS-7-வது ஊதியக் குழுவின் பரிந்துரை தொடர்பான இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் அளிக்கப்பட்டது\n7வது ஊதிய குழு பரிந்���ுரைகளை அமல்படுத்துவது குறித்து இறுதி அறிக்கை- நிதித்துறை செயலாளர் சண்முகம்\nபுதிய ஓய்வூதிய திட்டம் குறித்து திரு.பிரெடெரிக் எங்கெல்ஸ் அவர்கள் சத்தியம் தொலைக்காட்சியில் - \" அளித்த நேர்காணல்- வீடியோ\n1-க்கு விற்பனை: சியோமியின் அசத்தல் தீபாவளி..\nதீபாவளியை முன்னிட்டு பல நிறுவனங்கள் சலுகைகளை வழங்கி வருகிறது. மொபைல் ரீசார்ஜ் கட்டணம் முதல் ஸ்மார்ட்போன் கட்டணம் வரை அனைத்தும் சலுகை விலையில் வழங்கப்படவுள்ளது.\nCPS - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்குவதற்கான ஆயத்தம் தொடங்கியது\nCPS - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்குவதற்கான ஆயத்தம் தொடங்கியது\nPGT - 1660 கூடுதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பாடவாரியாக அனுமதித்து பள்ளிகளின் பெயர் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியீடு.\nவங்கிகளுக்கு, 4 நாட்கள் தொடர் விடுமுறை\nதிருப்பூர் : வரும் 29ம் தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nபள்ளி திறக்கும் நாளில் மாணவர் கையில் புத்தகம் : இயக்குனர் எச்சரிக்கை\n\"தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாளிலேயே இரண்டாம் பருவ புத்தகம் மற்றும் நோட்டுக்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதில் தாமதம் ஏற்படக் கூடாது,\" என தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் தெரிவித்தார்.\nசேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச தொகை ரூ.3000 ஆக குறைப்பு: பாரத ஸ்டேட் வங்கி\nபாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கான குறைந்தபட்ச தொகை 5000 ரூபாயில் இருந்து ரூ.3000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.\nJACTO GEO - வேலைநிறுத்த காலத்திற்கு சம்பளம் பிடிக்க கூடாது மதுரை உயர்நீதிமன்ற ஆணை நகல்\nJACTO GEO - வேலைநிறுத்த காலத்திற்கு சம்பளம் பிடிக்க கூடாது மதுரை உயர்நீதிமன்ற ஆணை நகல்\nமாணவர்களின் அசல் கல்வி சான்றிதழ் தொலைந்து விட்டால் காவல்துறையில் புகார் அளிக்கத் தேவையில்லை\" - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்\nமாணவர்களின் அசல் கல்வி சான்றிதழ் தொலைந்து விட்டால் காவல்துறையில் புகார் அளிக்கத் தேவையில்லை\" - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் ச���்டம், 2009, சட்டப் பிரிவு 12 (1) (சி) ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25% ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சேர்க்கை இணைய வழியாக விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் 10.10.2017 நீட்டிக்கப்பட்டுள்ளது.\n\"அரசு KGBV பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு - மாத ஊதியம் Rs.20000 & Rs.25000\"\nதிறன்மிகு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காமராஜர் விருது: தேர்வுக்குழுவை நியமித்த கல்வித்துறை\nதமிழ் வழியில் படித்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களை தேர்ந்தெடுத்து, மாவட்டந்தோறும் தலா 40 மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது', சான்றிதழ் வழங்கி கவுரவிக்க முடிவு செய்த பள்ளிக் கல்வித்துறை, மாவட்டந்தோறும் அதற்கான தேர்வுக் குழுவை நியமித்துள்ளது.\nமாணவர்களுக்கு விரைவில் விபத்து காப்பீடு திட்டம்\nதமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கோபியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக இந்த ஆண்டு முதல் கூடுதலாக 1000 தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.\nஅரசாணை எண் 99 ப.நி.சீ.துறை நாள்:21.09.2015- அரசு அலுவலகங்களில் மனு கொடுத்தால், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்-உத்தரவுகள்-வெளியிடப்படுகிறது\nஅரசாணை எண் 99 ப.நி.சீ.துறை நாள்:21.09.2015- அரசு அலுவலகங்களில் மனு கொடுத்தால், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்-உத்தரவுகள்-வெளியிடப்படுகிறது\n'எமிஸ்' இணையதளம் முடங்கியது பள்ளிக்கல்வி துறை பரிதவிப்பு\nமாணவர்களின் விபரங்களை, மின்னணு முறையில் சேகரிக்கும், 'எமிஸ்' இணையதளம், ஒரு வாரமாக முடங்கி உள்ளது.தமிழக பள்ளி மாணவர்களின் விபரங்களை, மின்னணு முறைக்கு மாற்ற, 'எமிஸ்' எனப்படும், கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு திட்டம்அறிவிக்கப்பட்டது.\nஅங்கீகாரம் பெறுவதில் அலட்சியம் விதிமீறும் மழலையர் பள்ளிகள்\nஅங்கீகாரம் பெறவேண்டும் என்ற அரசு உத்தரவை, அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், அடிப்படை வசதியற்ற நிலையில் மழலையர்\nஇலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை\n'இந்த கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்கு, இலவச, 'லேப் - டாப்' கிடைப்பது சிரமம்' என, தகவல் தொழில்நுட்ப துறை அத���காரிகள் தெரிவித்தனர்.\nஅரசு துறை தேர்வுகளுக்கு அக்., 31 வரை அவகாசம்\nபுதிதாக மாற்றப்பட்ட பாடத்திட்டத்தில், டிசம்பரில் நடத்தப்பட உள்ள, அரசு துறைத்தேர்வுகளுக்கு, 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில், அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் என, பல லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இவர்கள், சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகளுக்கு, இரண்டு, அரசு துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.\n'EMIS' இணையதளம் முடங்கியது - பள்ளிக்கல்வி துறை பரிதவிப்பு\nமாணவர்களின் விபரங்களை, மின்னணு முறையில் சேகரிக்கும், 'எமிஸ்' இணையதளம், ஒரு வாரமாக முடங்கி உள்ளது.தமிழக பள்ளி மாணவர்களின் விபரங்களை, மின்னணு முறைக்கு மாற்ற, 'எமிஸ்' எனப்படும், கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு திட்டம்அறிவிக்கப்பட்டது.\nDIGITAL SR : பதிவுகள் விடுபட்டுள்ளதால் ஆசிரியர் பணிப்பதிவேடுகளை கணினிமயமாக்குவதில் சிக்கல்\nஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் பல்வேறு பதிவுகள் விடுபட்டுள்ளதால் அவைகளை கணினிமயமாக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.\nNIOS EXAM : அரசு பள்ளி ஆசிரியர்கள் +2 மதிப்பெண் ஆய்வு செய்ய உத்தரவு\nஇடைநிலை ஆசிரியர்களின், பிளஸ் ௨ மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பால், ஆசிரியர்கள் பலர் கலக்கமடைந்து உள்ளனர். மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில், பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், தகுதித் தேர்வு தேவை என, வலியுறுத்தப்பட்டது.\nபுதிதாக நியமிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் கருத்தாக்கப் பயிற்சி அறிவிப்பு\nபுதிதாக நியமிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் கருத்தாக்கப் பயிற்சி அறிவிப்பு\nவாக்குச்சாவடி சிறப்பு முகாம் அக்டோபர் 8 மற்றும் அக்டோபர் 22 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது\nவாக்குச்சாவடி சிறப்பு முகாம் அக்டோபர் 8 மற்றும் அக்டோபர் 22 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது\nபொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்க அரசு அனுமதி\nசென்னை: தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும், 'சி, டி' பி��ிவு ஊழியர்களுக்கு, இந்த ஆண்டு போனஸ் வழங்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.\nஇது தொடர்பாக, தமிழக நிதித்துறை கூடுதல் தலைமை செயலர், சண்முகம் வெளியிட்ட, அரசாணையில் கூறியிருப்பதாவது:\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் : தலைமையாசிரியர்களுக்கு எச்சரிக்கை\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க தாமதமானால், தலைமை ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில், ௧௫ ஆயிரம் சிறப்பாசிரியர்கள், பகுதி நேரமாக, மாதம், 7,700 ரூபாய் தொகுப்பூதியத்தில்\nதிட்டமிட்டப்படி இன்று(செப்-23) உடற்கல்வி ஆசிரியர் தேர்வு நடைபெறும்\nசென்னை: 11 மாவட்டங்களில் இன்று(செப்-23) திட்டமிட்டப்படி உடற்கல்வி ஆசிரியர்\n9 முதல் 11-ஆம் வகுப்பு வரை கணினி மயமாக்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\n9 முதல்11 வரையான வகுப்புகளைக் கணினி மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.\nபள்ளிக் கல்வித் துறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குப் பணி நியமன உத்தரவுகள் வழங்கும் விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில்\nபங்களிப்பு ஓய்வூதியம்: தமிழக அரசு விளக்கம்\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாளர்கள், அரசின் தொகைககள் வட்டியுடன் அரசுக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம்\nஊதிய உயர்வை அமல்படுத்தும் தேதியை அக்.13-க்குள் அறிவிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு\nஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப்போராட்ட வழக்கு தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வியாழக்கிழமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆஜரானார்.\nஅரசு ஊழியர்களுக்கு \"சம்பள கமிஷன்\" உயர்நீதிமன்றம் கெடு\nஅரசு ஊழியர்களுக்கு \"சம்பள கமிஷன்\" உயர்நீதிமன்றம் கெடு\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை(செப்., 23) முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\n'கனவு ஆசிரியர்' விருது: முதல்வர் அறிவிப்பு\n''மாவட்டத்திற்கு, தலா, ஆறு ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு, 'கனவு ஆசிரியர்' என்ற விருதும், தலா, 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும், இந்த ஆண்டு முதல் வழங்கப்படும்,'' என, முதல���வர் பழனிசாமி தெரிவித்தார்.\nஉலக விண்வெளி வாரம்: மாணவருக்கு கட்டுரைப்போட்டி\nஉலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு, மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (ஐ.எஸ்.ஆர்.ஒ.,) உந்தும வளாகம் சார்பில் அக்.,4 முதல் 10 வரை பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள் நடக்கின்றன.தமிழக நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்.\nFLASH NEWS ; ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யக் கூடாது\nமதுரை : பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 7 வது சம்பள கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர்.\nBREAKING NEWS :- ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களை ஈடு செய்ய சனி கிழமைகளில் பணிக்கு வர வேண்டும்;உயர்நீதிமன்ற மதுரை கிளை\nஆசிரியர்கள் கோரிக்கைகளை பரிசீலித்து செப்.30ல் அறிக்கை... ஹைகோர்ட் கிளையில் தமிழக அரசு பதில்\nசென்னை : அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து செப்டம்பர் 30ல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணா கூறியுள்ளார். கடந்த 7ம் தேதி\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டஅரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 10 நாள் சம்பளம் பிடித்தம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nகாலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் 10\nஐகோர்ட் கிளையில் தலைமை செயலர் ஆஜர்\nமதுரை: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் தொடர்பாக தலைமை செயலரை\nபழைய பென்சன் திட்டம் குறித்து சில மாதங்களில் முடிவு: தமிழக அரசு\nமதுரை: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் தொடர்பாக, ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுப்படி தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பு ஆஜரானார். அப்போது பழைய பென்சன் திட்டம்\nபுதிய பென்ஷன் திட்டத்தில் இதுவரை விதிகள் உருவாக்கவில்லை -தமிழக அரசின் நிதித்துறை விளக்கம்\nபுதிய பென்ஷன் திட்டத்தில் இதுவரை விதிகள் உருவாக்கவில்லை -தமிழக அரசின் நிதித்துறை விளக்கம்\nCPS-அரசிற்கு நிதிச்சுமையையும் அரசு ஊழியர்களுக்கு வாழ்நாள் நெருக்கடியையும் தந்து கொண்டிருக்கும் -CPS திட்டத்தை முற���றிலுமாகக் கைவிட்டுவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.\nஇனி எந்த ரேஷன் கடையிலும் அரிசி, சர்க்கரை வாங்கலாம்\nஎந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையிலும், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் திட்டத்தை துவக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.\nவங்கிகளுக்கு 4 நாள் 'லீவு'\nவரும் 29ம் தேதி முதல் தொடர்ந்து, நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.ஆயுத பூஜை, தசரா உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக அரசு மற்றும் தனி யார் வங்கி ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக நான்கு நாட் கள் விடுமுறை கிடைத்துள்ளது.\nபுதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகிறது கணினி\nதமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில், 3 - 10ம் வகுப்பு வரை, கணினி பாடம் கட்டாயமாக்கப்படுகிறது. தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படாமல், பழைய நிலையில் உள்ள பாடத்திட்டத்தை புதுப்பிக்க, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.\nஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: இன்று வழங்குகிறார் முதல்வர்\nபள்ளிக் கல்வித் துறையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை (செப்.21) வழங்குகிறார்.\nJACTTO- GEO 07.09.2017 - 15.09.2017 போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் ஊதியத்தை செப்டம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்ய கருவூல அதிகாரி உத்தரவு - செயல்முறைகள்\nமாலை நேர வகுப்புகள் பள்ளிகளில் நடத்தலாமா \n23.09.2017-சனிக்கிழமை பள்ளி வேலை நாள்\nரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை தீபாவளி போனஸ் \nரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. உற்பத்தியுடன் இணைந்த\nஒன் டைம் ரெஜிஸ்டரேஷன் புதுப்பிப்பு எப்படி\n1.5 லட்சம், 'லேப் - டாப்' : மாணவர்களுக்கு தயார்\nதமிழகத்தில், மாணவர்களுக்கு இலவசமாக வழங்க, 1.5 லட்சம், 'லேப் - டாப்'கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. தமிழகத்தில், அரசு, அரசு உதவிபெறும்\nஅரசு பள்ளிகளுக்கு 'நீட்' பயிற்சி புத்தகம்\nநீட்' நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, மத்திய அரசின் நிதி உதவியில், ௩,௦௦௦ அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, சிறப்பு பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.\nஅரசு பள்ளிகளில், உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், மாணவர்களுக்கான வசதிகளை செய்து தரவும், மத்திய அரசு சார்பில், அனைவருக���கும் இடைநிலை கல்வி திட்டம்\nஅடையாள அட்டை: ஊழியர்களுக்கு கண்டிப்பு\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும், பணியில் இருக்கும் போது, தங்களுடைய அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டு உள்ளது.இது தொடர்பாக, தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகசீர்திருத்தத் துறை செயலர், ஸ்வர்ணா, அனைத்து துறை செயலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:\nமாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் தரக்கூடிய வகையில் பாடத்திட்டம் அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்த விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக்கல்வியில் கொண்டுவரப்பட உள்ள திட்டங்களை குறித்து பேசியதாவது:-\nநீட் தொடர்பாக தமிழக அரசிடம் சரமாரி கேள்விகள் எழுப்பிய உயர்நீதிமன்றம்...\nநீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் குறித்து தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம்சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.நீட் தேர்வு தொடர்பாக உடுமலையை சேர்ந்த கிருத்திகா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஉபரி ஆசிரியர்கள் இடமாற்றம் : 22ம் தேதி ஆலோசனை\nமாணவர் விகிதத்தை விட, அதிகமாக உள்ள ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ௨௨ம் தேதி, தொடக்கக் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.\nபண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பம்-ரூபாய் 5000/-\n5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'ரோட்டா வைரஸ்' சொட்டு மருந்து இன்று துவக்கம் : வதந்தி பரப்பினால் நடவடிக்கை\nதமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'ரோட்டா வைரஸ்' சொட்டு மருந்து இன்று முதல் (செப்.20) வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் 5\nவயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழப்பு நடக்கிறது. இதற்கு காரணம் 'ரோட்டா வைரஸ்'தான்.\n1. பள்ளி திறக்கும் நாளில் இலவச பாட புத்தகம், நோட்டுகள் அனைத்து\nஒரு லட்சம் காலியிடங்களை நிரப்ப ரயில்வே அமைச்சகம் முடிவு\nஇந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள இடங்களுக்கு விரைவில் ஆட்களை வேலைக்கு அமர்த்த ரயில்வே அமைச்சகம் முடிவு எடுத்து உள்ளது.\nFLASH NEWS: அரசுப்பணியாளர்கள் அனைவரும் அலுவலக நேரத்தில் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும் - தமிழக அரசு உத்தரவு\nஅரசுப்பணியாளர்கள் அனைவரும் ��லுவலக நேரத்தில் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும் - தமிழக அரசு உத்தரவு\nCPS : அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்கான 18,000 கோடி உடனடியாக தரப்படும்\nஅரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்கு தொகை செலுத்தப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.\nபண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பம்-ரூபாய் 5000/-\nநீதிமன்ற தீர்வின் அடிப்படையில் அடுத்தகட்ட முடிவு - ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nஜாக்டோ-ஜியோ அமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணி அரசு ஊழியர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், மாயவன், தாஸ், வெங்கடேசன், மோசஸ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-\nஅக மதிப்பீடு வழங்கும் முறை : ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை\nதமிழக மாணவர்கள், தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற, பல்வேறு மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, பிளஸ் 2வை போல, பிளஸ் 1க்கும், பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 38\nஆசிரியர் பணிக்கு தகுதியான பட்டதாரி இல்லை டி.ஆர்.பி., தேர்வில்865 இடங்கள், 'அவுட்'\nஅரசு பள்ளி முதுநிலை ஆசிரியர் பணியில், 865 இடங்கள், தகுதியான பட்டதாரிகள் கிடைக்காமல், காலியாக விடப்பட்டுள்ளன. இது, கல்வியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.\n50 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் வழங்க கோரிய தமிழக மாணவியின் மனு தள்ளுபடி\nதமிழக மருத்துவ கல்லூரிகளில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவி திருமா மகள் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.\nCPS பணத்தில் அரசு தன் பங்கை செலுத்தியுள்ளது - உயர்நீதி மன்றத்தில் அரசு பதில்\nபங்களிப்பு ஓய்வூதியத்தில் அரசு தன் பங்கை செலுத்தி உள்ளதாகவும் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க பட்டியல் தயாரிப்பு பணியில் அரசு உள்ளதாகவும்அரசு தரப்பில் வாதம்வழக்கு வரும் 22 ஆம் தேதி ஒத்திவைப்பு. *#ஜேக்டோ - ஜியோ தொடர்பான வழக்கில் இன்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில்...\nமுதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம்-அரசாணை எண் 203 பள்���ிக்கல்வி நாள்:13.09.2017\nநவம்பரில் தமிழக பள்ளிகளுக்கான வரைவு பாடத்திட்டம் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\n📡நவம்பரில் தமிழக பள்ளிகளுக்கான வரைவு பாடத்திட்டம் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\n3,000 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் 3,000 அரசுப் பள்ளிகளில் \"ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்புகள் தொடங்க ரூ. 60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.\n69% இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nதமிழக மருத்துவ கல்லூரிகளில் நடைமுறையில் இருக்கும் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக நாகர்கோவிலைச் சேர்ந்த திருமால் மகள் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nFLASH NEWS ; சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசின் நிதி பிரிவின செயலாளர் பதில் மனு தாக்கல் :\nசென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசின் நிதி பிரிவின செயலாளர் பதில் மனு தாக்கல் :\nஆச்சரியங்களை நிகழ்த்தும் சுண்டைக்காம்பாளையம் நடுநிலைப்பள்ளி\nஆச்சரியங்களை நிகழ்த்தும் சுண்டைக்காம்பாளையம் நடுநிலைப்பள்ளி\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்படுமா\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் (திங்கள்கிழமை) வெளியிட வேண்டும் என சென்னை\nஉயர்நீதிமன்றம் விதித்திருந்த கெடு முடிவடைவதால், தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஒரே கிராமத்தை சேர்ந்த 900 பேர் ஆசிரியர்களாக பணிபுரியும் ஆசிரியர் கிராமம்.\nஒரே கிராமத்தை சேர்ந்த 900 பேர் ஆசிரியர்களாக பணிபுரியும் பெருமையை பெற்றிருக்கிறது, கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள அலவான்டி\nEMIS: TRANSFER TO STUDENT POOL* (18.09.2017 முதல்) தற்போது EMIS ல் மாற்றுச்சான்று. வழங்கிய மாணவர்கள் உள்ளிட்ட இனங்களை Transfer செய்யலாம்.\nஅரசிற்கு நிதிச்சுமையையும் அரசு ஊழியர்களுக்கு வாழ்நாள் நெருக்கடியையும் தந்து கொண்டிருக்கும் -CPS திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும்\n*JACTTO-GEO போராட்டம் ரூ.18,000 கோடியை PFRDA-விடம் செலுத்தக் கோரி அல்ல மாநில நிதிச்சுமை குறைய CPS-ஐ முற்றாய் நீக்க வேண்டியே மாநில நிதிச்சுமை குறைய CPS-ஐ முற்றாய் நீக்க வேண்டியே\nதற்போது EMIS ல் மாற்றுச்சான்று. வழங்கிய மாணவர்கள் உள்ளிட்ட இனங்களை Transfer செய்யலாம்\nTNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறை மாற்றம்\nநாமக்கல்லில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்வருமாறு கூறினார்:\nதமிழ்நாடு சாரண, சாரணியர் தலைவர் தேர்தலில் ஹெச்.ராஜா தோல்வி\nதமிழ்நாடு சாரண, சாரணியர் தலைவர் தேர்தலில் ஹெச்.ராஜா\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வுக்கு செல்பவர்கள் கொண்டு செல்ல வேண்டியவை Mr.Alla Baksh\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வுக்கு செல்லும் நண்பர்களே...\n19ம் தேதி விதிகள் அறிவிப்பு\nஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில், 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். இதற்கான விதிகள், வரும், 19ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.\n235 இடங்கள் காலி வேளாண் பல்கலையில் மீண்டும் கலந்தாய்வு\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், அதன் உறுப்பு கல்லூரிகளில் நடத்தப்படும் 13 பட்டப்படிப்புகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடந்தது. இதில் 931 இடங்கள் நிரப்பப்படாததால், மேலும் இரு கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டன.\nபி.எஸ்சி., நர்சிங்: 19ம் தேதி கவுன்சிலிங்\nபி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு, வரும், 19ல் கவுன்சிலிங் துவங்குகிறது. இதற்கான தகுதி பட்டியல், வெளியிடப்பட்டு உள்ளது.\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு நாளை வெளியாகுமா\nதேர்தல் நடத்தும் நிலையில், அ.தி.மு.க., அரசு இல்லாததாலும், வார்டு வரையறை பணி நிறைவு பெறாததாலும், உயர் நீதிமன்ற உத்தரவின் படி, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு, நாளை வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nஅரசுப்பள்ளி ஆசிரியர்கள் வீடுகளில், 'டியூஷன்' எடுக்க தடை\nஅரசு சம்பளம் பெறும் பள்ளி ஆசிரியர்கள், 'டியூஷன்' எடுக்க, தடைவிதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார்பள்ளிகளில், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.\nCPS பக்கம் திரும்பிய மாண்புமிகு நீதிபதி திரு.கிருபாகரன் -பு.செல்வக்குமார், மாநிலசெய்தித்தொடர்பாளர், TATA.\nசென்னை உயர்நீதி மன்றத்தில் 14/09/2017 நேற்று வழக்கு விசாரணையில் நீதிபதி அவர்கள் அரசை பார்த்து சில கேள்விகள் கேட்டுள்ளது.\nபிளஸ் 2 துணைத் தேர்வு: தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை செப்.18 முதல் பதிவிறக்கம் செய்யலாம்\nபிளஸ் 2 துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை இணையதளத்தில் திங்கள்கிழமை (செப்.18) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டம்: ஐகோர்ட் கேள்வி\nசென்னை: 'அரசு ஊழியர்களுக்கான, புதிய ஓய்வூதிய திட்டத்தில், அரசின் பங்களிப்பு தொகை செலுத்தப்பட்டதா; இல்லையென்றால், எப்போது\nசெலுத்தப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.\nதேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு\nஅரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு: ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் தேசிய அளவிலான திறனாய்வு தேர்வு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு நவம்பர் 4ம் தேதி நடக்கிறது.\nதமிழகத்தில் உள்ள ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.\nமுதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு அறிவிப்பு.\nசென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளையில் இன்று ஜாக்டோ-ஜியோ சார்பில் நடைபெறும் தொடர் வேலைநிறுத்தம் சார்பான வழக்கு விவரம் :\nசென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளையில் இன்று ஜாக்டோ-ஜியோ சார்பில் நடைபெறும் தொடர் வேலைநிறுத்தம் சார்பான வழக்கு விவரம் :\nடிரைவிங் லைசென்சுடன் ஆதார் எண் இணைக்கப்படும்.. மத்திய அமைச்சர் அடுத்த அதிரடி\nடெல்லி: டிரைவிங் லைசென்சுடன் விரைவில் ஆதார் எண்ணை இணைக்க\nதிட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.\nஆசிரியர் நல தேசிய நிதி நிறுவனம் புதுடெல்லி -தொழிற்படிப்பு /பட்டப்படிப்பு / பட்டய படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2015-2016 ஆம் கல்வி ஆண்டிற்கு கல்வி உதவி தொகை வழங்க ஏதுவாக விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க கோருதல்\nஆசிரியர்கள் ஊதிய உயர்வு விவகாரத்தில் அரசின் தவறும் உள்ளது:நீதிபதி கிருபாகரன்\nஆசிரியர்கள் ஊதிய உயர்வு விவகாரத்தில் அரசின் தவறும் உள்ளது என நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.\nபணி செய்யாம���் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு மட்டும் தான் ஊதியம் இல்லையா.. -விடுதியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதியம் உண்டா... -விடுதியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதியம் உண்டா...\nபணி செய்யாமல் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு மட்டும் தான் ஊதியம் இல்லையா.. -விடுதியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதியம் உண்டா... -விடுதியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதியம் உண்டா...\nஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நியாயமானதுதான்: நீதிபதி கிருபாகரன்\nபுதிய பென்சன் திட்டத்தில் அரசின் பங்களிப்பு ஏன் முறையாக செயல்படுத்தப்படவில்லை: நீதிபதி கிருபாகரன்\nதமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nஅரசு ஊழியர்களுக்கு ஏன் ஓய்வூதியம் தரவில்லை... அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு ஏன் ஓய்வூதியம் தரவில்லை என்பது குறித்து பதிலளிக்குமாறு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅரசு ஊழியர்களின் போராட்டம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில்\nபண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பம்-ரூபாய் 5000/-\nCPS : அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்...\nFLASH NEWS: அரசுப்பணியாளர்கள் அனைவரும் அலுவலக நேரத...\nஒரு லட்சம் காலியிடங்களை நிரப்ப ரயில்வே அமைச்சகம் ம...\n5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'ரோட்டா வைரஸ்' சொட...\nபண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பம்-ரூபாய் 5000/-\nஉபரி ஆசிரியர்கள் இடமாற்றம் : 22ம் தேதி ஆலோசனை\nநீட் தொடர்பாக தமிழக அரசிடம் சரமாரி கேள்விகள் எழுப்...\nமாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் தரக்கூடிய வக...\nஅடையாள அட்டை: ஊழியர்களுக்கு கண்டிப்பு\nஅரசு பள்ளிகளுக்கு 'நீட்' பயிற்சி புத்தகம்\n1.5 லட்சம், 'லேப் - டாப்' : மாணவர்களுக்கு தயார்\nரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை தீபாவளி போன...\n23.09.2017-சனிக்கிழமை பள்ளி வேலை நாள்\nமாலை நேர வகுப்புகள் பள்ளிகளில் நடத்தலாமா \nஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: இன்று வழங்குகிறார் ...\nபுதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகிறது கணினி\nவங்கிகளுக்கு 4 நாள் 'லீவு'\nஇனி எந்த ரேஷன் கடையிலும் அரிசி, சர்க்கரை வாங்கலாம்...\nCPS-அரசிற்கு நிதிச்சுமையையும் அரசு ஊழியர்களுக்கு வ...\nபுதிய பென்ஷன் திட்டத்தில் இதுவரை விதிகள் உருவாக்கவ...\nபழைய பென்சன் திட்டம் குறித்து சில மாதங்களில் முடிவ...\nஐகோர்ட் கிளையில் தலைமை செயலர் ஆஜர்\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டஅரசு பள்ளி ஆசிரியர்களுக்...\nஆசிரியர்கள் கோரிக்கைகளை பரிசீலித்து செப்.30ல் அறிக...\nBREAKING NEWS :- ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட...\nFLASH NEWS ; ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சம...\nஉலக விண்வெளி வாரம்: மாணவருக்கு கட்டுரைப்போட்டி\n'கனவு ஆசிரியர்' விருது: முதல்வர் அறிவிப்பு\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை\nஅரசு ஊழியர்களுக்கு \"சம்பள கமிஷன்\" உயர்நீதிமன்றம் க...\nஊதிய உயர்வை அமல்படுத்தும் தேதியை அக்.13-க்குள் அறி...\nபங்களிப்பு ஓய்வூதியம்: தமிழக அரசு விளக்கம்\n9 முதல் 11-ஆம் வகுப்பு வரை கணினி மயமாக்க நடவடிக்கை...\nதிட்டமிட்டப்படி இன்று(செப்-23) உடற்கல்வி ஆசிரியர் ...\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் : தலைமையாசிரியர்க...\nபொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்க அரசு அனுமதி\nவாக்குச்சாவடி சிறப்பு முகாம் அக்டோபர் 8 மற்றும் அக...\nபுதிதாக நியமிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு 3 ந...\nNIOS EXAM : அரசு பள்ளி ஆசிரியர்கள் +2 மதிப்பெண் ஆய...\nDIGITAL SR : பதிவுகள் விடுபட்டுள்ளதால் ஆசிரியர் பண...\n'EMIS' இணையதளம் முடங்கியது - பள்ளிக்கல்வி துறை பரி...\nஅரசு துறை தேர்வுகளுக்கு அக்., 31 வரை அவகாசம்\nஇலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை\nஅங்கீகாரம் பெறுவதில் அலட்சியம் விதிமீறும் மழலையர் ...\n'எமிஸ்' இணையதளம் முடங்கியது பள்ளிக்கல்வி துறை பரித...\nஅரசாணை எண் 99 ப.நி.சீ.துறை நாள்:21.09.2015- அரசு அ...\nமாணவர்களுக்கு விரைவில் விபத்து காப்பீடு திட்டம்\nதிறன்மிகு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காமராஜர் விரு...\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச...\nமாணவர்களின் அசல் கல்வி சான்றிதழ் தொலைந்து விட்டால்...\nJACTO GEO - வேலைநிறுத்த காலத்திற்கு சம்பளம் பிடிக்...\nசேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச தொகை ரூ.3000 ஆக கு...\nபள்ளி திறக்கும் நாளில் மாணவர் கையில் புத்தகம் : இய...\nவங்கிகளுக்கு, 4 நாட்கள் தொடர் விடுமுறை\nPGT - 1660 கூடுதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியி...\nCPS - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்...\n1-க்கு விற்பனை: சியோமியின் அசத்தல் தீபாவளி..\nபுதிய ஓய்வூதிய திட்டம் குறித்து திரு.பிரெடெரிக் எங...\nFLASH NEWS-7-வது ஊதியக் குழுவின் பரிந்துரை தொடர்பா...\nஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா வழங்கும் தீபாவளி சலு...\nஅரசு விழாக்களுக்கு பள்ளி மா��வர்களை அழைத்துச் செல்ல...\n7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்து...\nஆசிரியர் தகுதி தேர்வு 2013 க்கு வெயிட்டேஜ் மாற்ற க...\nபோராட்ட ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் இல்லை\nபழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி வ...\nஅரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந...\nDSE PROCEEDINGS- அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆ...\nபங்களிப்பு ஓய்வூதியம் பட்டியல் சேகரிப்பு\nEMPLOYMENT : வேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உ...\nஏழாவது ஊதியக்குழு ஒரு சிறப்பு பார்வை\nஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயரை எந...\nஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போலி சான்றிதழை கண்டு...\nகல்வி உதவித்தொகை: அக்.31 வரை வாய்ப்பு\n30 ஆண்டுக்கு பின் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்.\n'ஜாக்டோ ஜியோ - கிராப்' நவம்பர் வரை அவகாசம் - DINAM...\nதமிழக புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்\n5 மாநில புதிய ஆளுநர்கள் பட்டியல்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது-சரிபார்த்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/religion/01/228940?ref=home-section", "date_download": "2019-11-17T22:33:48Z", "digest": "sha1:KHD2MOGCO3LR4W63ZNAO2MJGFCEN6WEM", "length": 5692, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தின் ஐப்பசி முதல் வெள்ளி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தின் ஐப்பசி முதல் வெள்ளி\nகொழும்பு – கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி முதலாம் வெள்ளி பூசைகள் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த நிகழ்வு இன்று மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது\nஇதன்போது சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், நிகழ்வில் அடியார்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-17T23:47:06Z", "digest": "sha1:TOJILCPFSR3SC5RULMWQXDPHNR6GXBHC", "length": 8453, "nlines": 110, "source_domain": "tamil.theindusparent.com", "title": "ஒரு தாயின் ஒப்புதல்: ஜிம்முக்கு போகாமல் எப்படி 25 கிலோ குறைத்தேன் | theIndusParent Tamil", "raw_content": "\nஒரு தாயின் ஒப்புதல்: ஜிம்முக்கு போகாமல் எப்படி 25 கிலோ குறைத்தேன்\nநான் எல்லாவற்றையும் அளவாக சாப்பிடுகிறேன்.இதை தொடர்ந்து பின்பற்ற மிகவும் எளிதாக இருக்கும்\nநான் ஒரு உடற்பயிற்சி நிபுணர் இல்லை. எந்த குறிப்பிட்ட உடல் வகை அல்லது வடிவத்தை பரிந்துரைக்கமாட்டேன். எந்தவொரு ஆரோக்கியமற்ற அல்லது மேலோட்டமான முறைகளைப் பயன்படுத்தாமல் ஒரு ஆரோக்கியமான எடையை அடைவதே என் கதை.\nமற்றவர்கள் என்னை \" குண்டு\" என்று அழைப்பதை விட, என் இடுப்பளவு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனதைப்பற்றி எனக்கே வருத்தமாக இருந்தது.என் உடலை பலர் கொச்சைப்படுத்தினர் . என் படத்தை நான் ஷேர் செய்கிறேன். இதனால் யாராவது பயனடைந்தால், எனக்கு சநதோஷம்தான்.\nஇயற்கை வழியில் எடை குறைக்க முயன்றேன். ஸ்டார்விங் மற்றும் டயட்டிங் என்று செய்யாமல் தொடர்ந்து இயற்கை முறையை பின்பற்றினேன்\nஒரு தாயின் ஒப்புதல்: ஜிம்முக்கு போகாமல் எப்படி 25 கிலோ குறைத்தேன்\nஉங்கள் குழந்தையின் அந்தரங்க பாகத்தை சுத்தம் செய்வதற்கு முன் மனதில் வைத்துக்கொள்ளவேண்டிய விஷயங்கள்\nபழச்சாறுக்கு பதில் முழு ஒரு பழத்தை உங்கள் குழந்தைக்காக தேர்ந்தெடுங்கள்\nஷில்பா ஷெட்டி குந்த்ரா இறுதியாக தனது எடை குறைப்பின் உண்மையான ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.\nஉங்கள் குழந்தையின் அந்தரங்க பாகத்தை சுத்தம் செய்வதற்கு முன் மனதில் வைத்துக்கொள்ளவேண்டிய விஷயங்கள்\nபழச்சாறுக்கு பதில் முழு ஒரு பழத்தை உங்கள் குழந்தைக்காக தேர்ந்தெடுங்கள்\nஷில்பா ஷெட்டி குந்த்ரா இறுதி��ாக தனது எடை குறைப்பின் உண்மையான ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/29580-speaker-summons-parliament-to-meet-on-feb-6.html", "date_download": "2019-11-17T23:29:25Z", "digest": "sha1:RUQY6KK4PZ54XB535MY52KSZGLGMSZQH", "length": 9402, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "6ம் தேதி கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்! | Speaker Summons Parliament to Meet on Feb.6", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மனு சமர்ப்பிப்போம் - சன்னி முஸ்லிம்கள்\nதேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\nஇந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனியில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6ம் தேதி கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்\nஇலங்கை நாடாளுமன்றம் வருகிற 6ம் தேதி கூட்டப்படுகிறது என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாகச் சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், நாடாளுமன்றம் பிப்ரவரி 6ம் தேதி காலை 10.30-க்குக் கூடுகிறது. பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க நாடாளுமன்றம் கூட்டப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கூட்டத்தின்போது, பல்வேறு குழுக்கள் தாக்கல் செய்த அறிக்கைகள் மற்றும் ஜனாதிபதி விசாரணைக் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கை பற்றி விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n5. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n6. விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாது���ாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு\n7. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nகோத்தபய ராஜபக்‌ஷே மீண்டும் முன்னிலை\nஇலங்கை: தமிழர்கள் மீது தாக்குதல்\nஇலங்கை: வாக்காளர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n5. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n6. விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு\n7. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\nதபால் துறை மாத வருமான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா \nஉலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: ஸ்டெயின்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்விற்கு போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-11-17T22:15:45Z", "digest": "sha1:UGP3MBJHA4YV6QKRXBZPRBVQ3SDPP7MN", "length": 8377, "nlines": 52, "source_domain": "www.savukkuonline.com", "title": "நரேந்திர மோடி – Savukku", "raw_content": "\nகர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், வீடு மற்றும் பண்ணை வீடுகளில், கடந்த ஆகஸ்ட் 2017ல் வருமான வரித் துறை சோதனைகள் நடத்தியது. அந்த சோதனைகளின்போது, 15 கோடி ரொக்கம் மற்றும் கணக்கில் வராத 300 கோடி ரூபாய் கண்டு பிடிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியது. தற்போது, சிவக்குமார் அமலாக்கத்...\nகாந்தியோடு எனக்கு அறிமுகம், நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது ஏற்பட்டது. நான் திருச்சியில் பெரியார் மணியம்மை பள்ளியில் படித்து வந்தேன். என் தந்தை திருச்சி ரம்பா தியேட்டரில் ஓடிய ‘காந்தி’ என்ற ஆங்கில படத்துக்கு அழைத்து சென்றார். ஒரு எழவும் புரியவில்லை. ஆனால், தியேட்டருக்கு செல���வது அந்த...\nஎங்கும் பரப்பப்படும் பீதி, வெறுப்பு – இதுவரை காணாத தேர்தல் பிரச்சாரம்\nஎல்லோருக்கும் பொதுவான கட்சியாகக் காட்டிக்கொள்ள பாஜக போட்டுக்கொண்டிட வேஷங்கள் கலைந்துவிட்டன. தற்போது நடந்துகொண்டிருக்கும் தேர்தல் பிரச்சாரம் போலச் சுதந்திர இந்தியா ஒருபோதும் கண்டதில்லை. நாட்டின் அரசமைப்பு சாசனம் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கிறது. ஆனால் மத்திய ஆளும் கட்சியான பாஜக திரும்பத் திரும்ப “மற்றவர்கள்” மீது, குறிப்பாக முஸ்லிம்கள்...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\n“மோடி இல்லை எனில் வேறு என்ன”ஜனநாயகம் என்பதுதான் இதற்கான பதில்.\n“மோடி இல்லை எனில் வேறு யார்” என்பது கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் வரவேற்பறைகள், பணியிடங்கள் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில் அடிக்கடி கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது. பிரதமரின் அபிமானிகள் மற்றும் பக்தர்களைப் பொற்த்தவரை “மோடி இல்லை எனில் வேறு யார்” என்பது கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் வரவேற்பறைகள், பணியிடங்கள் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில் அடிக்கடி கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது. பிரதமரின் அபிமானிகள் மற்றும் பக்தர்களைப் பொற்த்தவரை “மோடி இல்லை எனில் வேறு யார்” என்பது ஒரு கேள்வி என்பதைவிட, பதிலடியாக அமைகிறது....\n2019 தேர்தல் – யாருக்கு வாக்களிப்பது \nதமிழகம் சந்திக்கப் போகிற மிக மிக முக்கியமான தேர்தல் இது. 2019 நாடாளுமன்றத் தேர்தல், நாம் தமிழர்களாக தமிழ் அடையாளத்தோடு வாழப் போகிறோமா, அல்லது, நமது அடையாளத்தை இழந்து, இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பை ஏற்றுக் கொள்ளப் போகிறோமா என்பதை முடிவு செய்ய வேண்டிய தேர்தல். நெடுஞ்சாலை...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nவாக்காளர்களை வளைக்க பாஜக வியூகம் –ஜனநாயகத்திற்கு அபாய அறிகுறி\nபாஜக–ஆர்எஸ்எஸ் பங்காளிகளுக்கு, வாக்காளர்களை அச்சத்தின் பிடியில் வைத்திருப்பது அரசியல் அணித் திரட்சிக்கான புதிய ஆயுதமாகியுள்ளது 1967ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்தது. காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்துக்கு வேகத்தடை போட்ட அந்தத் தேர்தல், மாநிலக் கட்சிகளின் வடிவில் வாக்காளர்கள் முன்னிலையில் மாற்று சக்தியைக் காட்டியது. இன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-69/21952-2012-11-12-06-31-38", "date_download": "2019-11-17T23:14:09Z", "digest": "sha1:G7QHIKU67TDRQCOP5ZKT2BMVBCMY44RQ", "length": 11053, "nlines": 219, "source_domain": "www.keetru.com", "title": "பப்பாளி இலைச் சாறு டெங்குக் காய்ச்சலிலிருந்து உயிர்களைக் காப்பாற்றும்!", "raw_content": "\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nவெளியிடப்பட்டது: 12 நவம்பர் 2012\nபப்பாளி இலைச் சாறு டெங்குக் காய்ச்சலிலிருந்து உயிர்களைக் காப்பாற்றும்\nபப்பாளி இலையை நன்கு அலசி அதன் காம்பையும் நரம்புகளையும் எடுத்துவிட்டுச் சாறு பிழிந்து ஒரு வேளைக்கு 2 தேக்கரண்டி வீதம், அதிகாலையில் 3 நாள் குடித்தால் டெங்குக் காய்ச்சல் நீங்கும். இக்காய்ச்சல் தொண்டைவலி, இருமல், சுரம் ஆகிய அறிகுறிகளுடன் வரும். இரத்தத்தில் உள்ள பிளேட்லெட் என்னும் அணுக்கள் 5,0000-க்குக் கீழேயும் குறைந்துவிடும். பப்பாளி இலைச் சாறு கொடுத்ததுமே முதல் நாளிலேயே ஓரிலட்சம் அணுக்காளாகி அடுத்த நாளே இரண்டு இலட்சத்தை எட்டிவிடும்.\nஅண்ணா மருத்துவமனை சித்தமருத்துவ நூல்வெளியீட்டுப் பிரிவு முன்னாள் இயக்குநர் முனைவர் ஆனைவாரி ஆனந்தனும் இயற்கை மருத்துவர் திருமதி தமிழ்க்குயில் அவர்களும் இதனை உறுதி செய்தனர். இதனை உடனடியாக அண்ணா சித்த மருத்துவமனையும் தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையும் உறுதி செய்து, தமிழக அரசு மக்களிடம் நோய் பரவுகிற இடங்களில் – ஊர்களில் இச்செய்தியைப் பரப்பி உயிர்களைக் காப்பாற்ற வேண்டும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபப்பாளி இலை சாறு குடிதல் வயிற்றுப்போக்க ு இருக்கு. எதனால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/thaivan-tamil-sangam_19030.html", "date_download": "2019-11-17T22:25:29Z", "digest": "sha1:JCU7652YZYEKEXARMD7ODFTK33IVCD2O", "length": 16912, "nlines": 214, "source_domain": "www.valaitamil.com", "title": "தைவான் நாட்டில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் செய்திகள் உலகம்-World\n- உலக நாடுகளில் தமிழர்கள்\nதைவான் நாட்டில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா\nதைவான் தமிழ் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ( 20.10.2019 ) திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெற்றது.இதில் வி.ஜி.பி உலகத் தமிழ்ச் சங்கம் வழங்கிய திருவள்ளுவர் சிலையை புதுச்சேரி சபாநாயகர்வி.பி.சிவக்கொழுந்து, திறந்து வைத்தார்.டாக்டர் பாரி வேந்தர், தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் விஜயராகவன், மூத்த வழக்கறிஞர் காந்தி, முன்னாள் நீதியரசர் வள்ளிநாயகம் , இந்திய- தைபை சங்க இயக்குனர் ஸ்ரீதரன் மதுசூதனன் ,மல்லை சத்தியா, வரலாற்றுபட இயக்குனர் முனைவர் ரவி குணவதி மைந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.இந்நிகழ்வில் முனைவர் ரவி குணவதி மைந்தன் இயக்கிய திருவள்ளுவர் வரலாறு திரைப்படம் வெளியிடப்பட்டது.\nஇந்திய-சீன தலைவர்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடினர்\nகனடா நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி வெற்றிபெற்றது\nயாழ்ப்பாணத்தில் விக்கிப்பீடியா விழா நீச்சல்காரன்\nபிரேசில் செல்ல இனி இந்தியர்களுக்கு விசா தேவையில்லை\nஎன்னதான் நடக்கிறது ஹாங்காங்கில் - விக்ரம்\nசிங்கையில் குடும்ப தினமாக கலாமின் 88வது பிறந்த நாள்\nசிங்கப்பூரில் உயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கப்பூர் அரசு அறிவிப்பு\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்க�� இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇந்திய-சீன தலைவர்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடினர்\nகனடா நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி வெற்றிபெற்றது\nயாழ்ப்பாணத்தில் விக்கிப்பீடியா விழா நீச்சல்காரன்\nபிரேசில் செல்ல இனி இந்தியர்களுக்கு விசா தேவையில்லை\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, உலக நாடுகளில் தமிழர்கள்,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதிரு.கலியமூர்த்தி IPS (ஓய்வு) அவர்களுடன் நியூஜெர்சியிலிருந்து சுபா காரைக்குடி\nஅமைச்சர் எம்.சி. சம்பத் பேச்சு-எழுமின் மாநாடு 2019\nஉடலுக்கு பலத்தை தரும் தினை அரிசியை எவ்வாறு பயன்படுத்துவது\nபார்க்கக் கிடைக்காத அற்புத காட்சி- பழனி முருகன் நவபாசான சிலை\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/david-warner-gesture-makes-a-young-fan-happy-q04csa", "date_download": "2019-11-17T22:22:02Z", "digest": "sha1:2EXAONR3R4MCGT2JARSZZ3NJZHR4ZXDP", "length": 9740, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சின்ன பையனை நெகிழவைத்த வார்னர்.. அந்த பையன் வாழ்நாளில் இதை மறக்கமாட்டான்.. வீடியோ", "raw_content": "\nசின்ன பையனை நெகிழவைத்த வார்னர்.. அந்த பையன் வாழ்நாளில் இதை மறக்கமாட்ட��ன்.. வீடியோ\nஇலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இளம் ரசிகர் ஒருவரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார் டேவிட் வார்னர்.\nஇலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதல் போட்டி அடிலெய்டில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் அதிரடியாக ஆடி சதமடித்தார். மேக்ஸ்வெல் காட்டடி அடித்து பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி 28 பந்துகளில் 62 ரன்களும் ஆரோன் ஃபின்ச் 36 பந்துகளில் 64 ரன்களும் குவித்ததை அடுத்து அந்த அணி 20 ஓவரில் 233 ரன்களை குவித்தது.\n234 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் வெறும் 99 ரன்கள் மட்டுமே அடித்தது. இதையடுத்து 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.\nஇந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக வார்னர், பயிற்சி செய்துவிட்டு பெவிலியன் திரும்பும்போது, அங்கிருந்த சிறுவர்கள் வார்னரை பார்த்து உற்சாகமடைந்தனர். அப்போது, அவர்களில் ஒரு சிறுவருக்கு தனது க்ளௌஸை கொடுத்துவிட்டு சென்றார் வார்னர். அதனால் அந்த சிறுவர் மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தான். அந்த சிறுவன் இதை தன் வாழ்நாளில் மறக்கவேமாட்டான். வார்னரின் செயல் அந்த சிறுவனை மட்டுமல்லாது அங்கிருந்த மற்ற சிறுவர்களையும் மகிழ்ச்சியடைய செய்தது. அந்த வீடியோ இதோ..\nசின்ன பையனை நெகிழவைத்த வார்னர்.. அந்த பையன் வாழ்நாளில் இதை மறக்கமாட்டான்.. வீடியோ\nசர்ஃபராஸ் அகமது நீக்கத்திற்கு இதுதான் காரணம்.. புது குண்டை தூக்கிப்போடும் முன்னாள் வீரர்\nமொத்தமும் முடிஞ்சுது.. ஓவர்நைட்டில் அஸ்தமனமான கிரிக்கெட் கெரியர்.. அக்தர் அதிரடி\nகேப்டன்சியில் இருந்து மட்டுமல்ல.. அணியிலிருந்தே தூக்கியெறியப்பட்ட சர்ஃபராஸ்.. காரணம் இதுதான்\nகேப்டன்சியிலிருந்து தூக்கி எறியப்பட்ட சர்ஃபராஸ் அகமது.. பாகிஸ்தான் அணியின் அதிரடி வியூகம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்ற�� அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஅரசு விழாவில் பரபரப்பு.. அமைச்சரிடம் சண்டையிட்ட எம்எல்ஏ..\nரஜினி அரசியல் வருகைக்கு.. முன்னாள் மத்திய அமைச்சர் அதிரடி பதில் வீடியோ..\nசினிமா ஷூட்டிங் போல் காட்சியளிக்கும் பாண்டி பஜார்.. ஸ்மார்ட் சிட்டியின் வேற லெவல் வீடியோ..\nசபரிமலை விவகாரம்.. 7 நீதிபதி அமர்வுக்கு மாற்றம் குறித்து மக்கள் கருத்து..\nஅரசு விழாவில் பரபரப்பு.. அமைச்சரிடம் சண்டையிட்ட எம்எல்ஏ..\nரஜினி அரசியல் வருகைக்கு.. முன்னாள் மத்திய அமைச்சர் அதிரடி பதில் வீடியோ..\nவேலூர் தேர்தலிலேயே திமுக சங்கை நசுக்கியிருக்கணும்... அப்பபே சோலி முடிஞ்சி போயிருக்கும்... அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இன்றைய ஸ்பெஷல்\nதமிழகத்தில் நல்லாட்சி... ரஜினியால் கொண்டுவர முடியும்.... ஆருடம் சொல்லும் ரஜினியின் சகோதரர்\nஅரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் பாஜக மத்திய அமைச்சர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/kodanad-issue-sayan-law-on-prevention-of-thugs-cancel-q0jb7k", "date_download": "2019-11-17T22:29:15Z", "digest": "sha1:AKDKDLX4S5HAHYWGQORS24474VHHXMEV", "length": 10796, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்... சயன் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து..!", "raw_content": "\nகொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்... சயன் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து..\nகொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான சயானுக்கு விதிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.\nகொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான சயானுக்கு விதிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.\nகொடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி காவலாளி கொலை மற்றும் அங்கு நடைபெற்ற கொள்ளை மேலும் வேகமாக கார் ஓட்டிக் டிப்பர் லாரியில் மோதி மனைவி மற்றும் குழந்தைகள் பலியானது, தெகல்கா ஆசிரியருடன் சேர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எதிராக பல்வேறு பொய்யான தகவல்களை பரப்பியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சயனை கோவை மத்திய சிறையில் அடைக்க நீலகிரி மாவட்ட ஆட்ச��யர் உத்தரவிட்டார்.\nஇதையும் படிங்க;- அந்த பெண்ணின் அழகை பார்த்ததுமே ஜிவ்வுன்னு இருந்துச்சு... வீடு புகுந்து சில்மிஷத்தில் ஈடுபட்ட உணவு டெலிவரி ஊழியர்..\nஇந்நிலையில், தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய கோரி சயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் விபத்தில் மனைவியும், பிள்ளையும் பறிகொடுத்த சம்பவத்தில் தன் மீதான குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி குறித்து பேசாமல் தடுப்பதற்காகவே தன்னை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைந்திருப்பதாகவும் மனுவில் கூறியிருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கொடநாடு வழக்கில் கைதான சயனுக்கு எதிராக குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட உத்தரவு செல்லாது எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களுக்கு 7 நாள் சம்பளம் கட் .. அரசு மருத்துவர்களை மீண்டும் காண்டாக்கிய சுகாதாரத்துறை..\nமனிதநேயத்தால் மனம் வென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். அம்பத்தூரில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்..\n50 சதவீத கட்டணச் சலுகை அளித்த சென்னை மெட்ரோ.. அதிரடி அறிவிப்பால் பயணிகள் உற்சாகம்..\nசாலையோரம் உறங்கியவர்கள் மீது ஏறி இறங்கிய ஆட்டோ.. சம்பவ இடத்திலேயே பெண் பரிதாப பலி..\nதனியாக நின்ற காரில் நான்கு கல்லூரி மாணவர்கள் செய்த பலான காரியம்.. ரோந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் லூர்துமேரி கண்டு அதிர்ச்சி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஅரசு விழாவில் பரபரப்பு.. அமைச்சரிடம் சண்டையிட்ட எம்எல்ஏ..\nரஜினி அரசியல் வருகைக்கு.. முன்னாள் மத்திய அமைச்சர் அதிரடி பதில் வீடியோ..\nசினிமா ஷூட்டிங் போல் காட்சியளிக்கும் பாண்டி பஜார்.. ஸ்மார்ட் சிட்டியின் வேற லெவல் வீடியோ..\nசபரிமலை விவகாரம்.. 7 நீதிபதி அமர்வுக்கு மாற்றம் குறித்து மக்கள் கருத்து..\nஅரசு விழாவில் பரபரப்பு.. அமைச்சரிடம் சண்டையிட்ட எம்எல்ஏ..\nரஜினி அரசியல் வருகைக்கு.. முன்னாள் மத்திய அமைச்சர் அதிரடி பதில் வீடியோ..\nவேலூர் தேர்தலிலேயே திமுக சங்கை நசுக்கியிருக்கணும்... அப்பபே சோலி முடிஞ்சி போயிருக்கும்... அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இன்றைய ஸ்பெஷல்\nதமிழகத்தில் நல்லாட்சி... ரஜினியால் கொண்டுவர முடியும்.... ஆருடம் சொல்லும் ரஜினியின் சகோதரர்\nஅரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் பாஜக மத்திய அமைச்சர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-11-17T22:05:57Z", "digest": "sha1:WC4EJV46RNC6KYGS5MMVIEAYAO7H2WLF", "length": 9419, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பேரரசு (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபேரரசு விஜயகாந்த், டெபினா பானர்ஜி, பிரகாஷ் ராஜ், சரத் பாபு, பாண்டியராஜன், ஆனந்த் ராஜ், நாசர் ஆகியோர் நடிப்பில் பிரவின் மணி இசையமைப்பில் 2006ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். உதயன் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் கலப்படமற்ற வழக்கமான நல்ல காவல்துறையினருக்கும், கெட்டவர்களுக்கும் இடையே நடக்கும் கதையம்சம் கொண்ட மசாலா திரைப்படம். பேரரசு விஜயகாந்தின் முந்தைய படங்களான வல்லரசு, புலன் விசாரணை போன்ற திரைப்படம்தான். அதை ஒவ்வொரு சட்டகத்திலும் காணமுடியும். சட்டத்தை காப்பவர், அழிப்பவர் என இரு கதாபாத்திரங்களை விஜயகாந்த் ஏற்றிருந்தார். சண்டை காட்சிகளில் பறந்து பறந்து உதைத்தாலும் ரத்தமின்றி கோரமான முறையில் இல்லாமல் இருந்தது.\n2 மணி 22 நிமிடம்\nஇது துப்பறியும் கதையை அடிப்படையாக கொண்டது. மையப்புலனாய்வுச் செயலக (சி.பி.ஐ) அதிகாரியான காசி விசுவநாத் (விஜயகாந்த்) மர்மமான முறையில் காணாமல் போன நீதிபதி சதாசிவத்தை (நாசர்) கண்டுபிடிக்க விசாரணை மேற்கொள்கிறார். காசி விசுவநாதனுடன் இளைய அதிகாரிகளான கேசவன் நாயர் (ஆனந்த் ராஜ்), காவலர் (பாண்டியராஜன்) ஆகியோர் குழுவாக நியமிக்கப்படுகின்றனர்.\nவிரைவில் மாநில அமைச்சரான இலக்கியம் (பிரகாஷ் ராஜ்) மூன்று உயர் காவல்துறை அதிகாரிகள் உதவியோடு நகர்த்தில் நடக்கும் அனை���்து குற்றங்களுக்கும் பின்னால் இருப்பதை காசி கண்டுபிடிக்கிறார். திடிரென மூன்று காவல்துறை அதிகாரிகளும் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்பட, இதனை செய்வது காசி போல் தோற்றமுள்ள ஒருவர் இருப்பது தெரிகிறது. காசியின் இரட்டை சகோதரனான, பேரரசு பழிவாங்கும் நடவடிக்கையாக அவர்கள் கொல்லப்பட்டது தெரியவருகிறது.\nபாஞ்சாலங்குறிச்சியில் தலைவனை தேர்ந்தெடுக்கும் கிராம தலைவர் (சரத் பாபு) இரண்டு மகன்களோடு வாழ்ந்து வருகிறார். மன்சூர் அலிகான் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக காரணமான சரத்பாபுவை கொல்கின்றனர். இதை நேரில் பார்த்த பேரரசு பழிவாங்க துடிக்கிறார். அவர்களிடமிருந்து குடும்பத்தை காப்பாற்றிய சந்திரசேகர் மூலம் தெரிந்து கொள்கிறார்.\nகடைசியில் இலக்கியன் இருக்கும் நாற்காலிக்கு அடியில் வெடிகுண்டை பொருத்துகிறார். காசி, இலக்கியனை காப்பாற்ற வேண்டியிருப்பதால், இலக்கியனின் அறைக்கு சென்று அவருடன் சேர்ந்து சாகவும் துணிகிறார். காசி தன் வேலைக்காக தன் உயிரையும் விட துணிந்ததை நினைத்து பேரரசு பெருமையடைகிறார். அதனால் இருவரையும் காப்பாற்றுகிறார் ஆனால் இலக்கியன் அவரை சுட்டுவிடுகிறான். காசி இலக்கியனை சுட்டுவிடுகிறார் பேரரசு பழியை ஏற்றுகொண்டு உயிரை விடுகிறார். கடைசியில் காசி கதாநாயகியை கல்யாணம் முடித்து தான் பிறந்த கிராமத்திற்கு திரும்புகிறார்.\nவிஜயகாந்த் ரமணா படத்திற்கு பின் பெரிய வெற்றிபடமாக பேரரசு அமைந்தது. இந்தியா முழுவதும் 90% தொடக்கம் கிடைத்தது. 8 கோடி செலவில் எடுக்கப்பட்டு 14 கோடி அறுவடை செய்து வணிக ரீதியாக வெற்றியடைந்தது.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Perarasu\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2016/oct/15/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-2581628.html", "date_download": "2019-11-17T23:09:04Z", "digest": "sha1:YG5OAQXW426JF7I2XRXYQFRPOHFLLX6A", "length": 6708, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கனமழை: சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்லத் தடை- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nகனமழை: சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்லத் தடை\nBy DIN | Published on : 15th October 2016 03:14 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிருதுநகர் மாவட்டம், சதுரகிரி மலைக்கோயில் பகுதியில் கன மழை பெய்து வருவதால், கோயிலுக்குப் பக்தர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் தாணிப்பாறையில் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் பௌர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் மலைக்கோயிலுக்குச் செல்ல அடிவாரப் பகுதியில் காத்திருக்கின்றனர்.\nகனமழை பெய்து வருவதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலைக்கோயிலுக்குச் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/iloperidone-p37141509", "date_download": "2019-11-17T22:01:28Z", "digest": "sha1:REFU5GV7HAFP4KL2J33TTNQYPS6P2ACK", "length": 17642, "nlines": 278, "source_domain": "www.myupchar.com", "title": "Iloperidone பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Iloperidone பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோய���ளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Iloperidone பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Iloperidone பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Iloperidone பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Iloperidone-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Iloperidone-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Iloperidone-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Iloperidone-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Iloperidone-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Iloperidone எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Iloperidone உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Iloperidone உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Iloperidone எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Iloperidone -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Iloperidone -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nIloperidone -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Iloperidone -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2019/10/14/2000-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9A%E0%AE%B5/", "date_download": "2019-11-17T22:05:47Z", "digest": "sha1:6LW4CBCJ6R6II7F6AMUJKBRJ56YFNYO3", "length": 7180, "nlines": 130, "source_domain": "vivasayam.org", "title": "2000 வருடங்களாக பருத்தி நெசவுக்கு பெற்ற மதுரை | Vivasayam | விவசாயம்", "raw_content": "\n2000 வருடங்களாக பருத்தி நெசவுக்கு பெற்ற மதுரை\nஅர்த்த சாஸ்த்ரத்தில் மதுரை பற்றிய குறிப்பில் பருத்தி ஆடைகளைப் பற்றிய அலசலில் கௌடல்யர் மதுரையை முதலில் குறிப்பிடுகிறார்.\nமாது⁴ரம் ஆபராந்தகம் காலிங்க³ம் காஶிகம் வாங்க³கம் வாத்ஸகம் மாஹிஷகம் ச கார்பாஸிகம் ஶ்ரேஷ்ட²ம் .\nமதுரை, கொங்காண பகுதி, கலிங்கம், காசி, வங்கம், வத்ஸநாடு, மஹிஷநாடு ஆகியவற்றில் உருவாகும் பருத்தியாடைகள் மிகச் சிறந்தவை என்கிறார். மதுரையைப் பற்றிய பழைமையான குறிப்புகளில் இது முக்யமானது. மூன்றாம் ஸோமேச்வரனின் மானஸோல்லாஸமும் பருத்தியாடைகளுக்கு மதுரையைக் குறிப்பிடுவதும் குறிப்பிடத்தக்கது. மதுரை ஈராயிரம் வருடங்களாகப் பருத்திநெசவுக்குப் பெயர் பெற்றது\nமீன் குட்டையின் மீது நாட்டுக்கோழி வளர்ப்பு\nநாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஒருங்கிணைந்த இயற்கை விவசாயி வீராச்சாமியின் தோட்டம். நாம் சென்றவுடன் மிகவும்...\n12 கோடி விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி\n2 ஹெக்டேர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி வழங்கப்படும். இந்த தொகை ரூ.2000 வீதம் 3 தவணைகளாக வழங்கப்படும். இந்த திட்டத்தால் 12 கோடி...\nசம்பாவிற்கு பதிலாக காலிபிளவர் : விக்கிரவாண்டி விவசாயிகள் கலக்கல்\nவிக்கிரவாண்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் புரட்டாசி மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை உள்ள பட்டத்தில் சம்பா நெல்பயிர் சாகுபாடி செய்துகொண்டிருந்த விவசாயிகள் இந்த ஆண்டு...\n12ம் நூற்றாண்டில் இருந்த நெல்லின் வகைகள்\nமன உளைச்சலைப் போக்கும் ஜாதிக்காய்\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/1456.html", "date_download": "2019-11-17T22:50:58Z", "digest": "sha1:BJ5IY4PM3ZVBJPMBUUZ2RDWARRQI37L4", "length": 5729, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மன்னாரில் 1456 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nமன்னாரில் 1456 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு\nமன்னார் கடல் பகுதியில் வைத்து 1456 கிலோ கிராம் பீடி இலைகள் ���டற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.\n33 பெட்டிகளில் பொதி செய்யப்பட்டிருந்த குறித்த பீடி இலைகள் கடலில் மிதந்து வந்தபோது அவை கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஐ.எஸ் அமைப்பின் தலைவர் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம்..\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இரண...\nஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு..\nஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்...\nபௌசியின் கருத்து தொடர்பில் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரிய மஹிந்த..\nஏ.எச்.எம் பௌசியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரியுள்ளது. தொட்ட...\nஹிரு - தெரன ஊடகங்களின்ஒலி வாங்கி, கமராக்களை நீக்குமாறு சொன்ன அமைச்சர் தலதா..\nதமது சொந்தத் தேவைகளுக்காக நாட்டில் மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வரும் அத தெரன மற்றும் ஹிரு ஊடகங்களின் ஒலி வாங்கிகள் மற்றும...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ்...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ். தனிமைப்படுத்தப்படுவார்களா காத்தான்குடி மக்கள்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-83/15281-2011-06-22-17-34-29", "date_download": "2019-11-17T23:17:56Z", "digest": "sha1:SGFHVVMPSUBC6X3S444BAAYR3AA753OH", "length": 14028, "nlines": 226, "source_domain": "www.keetru.com", "title": "கருக்கலைப்பு - இரண்டினில் ஒன்று", "raw_content": "\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"��ன் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nபிரிவு: சமூகம் & வாழ்க்கை\nவெளியிடப்பட்டது: 22 ஜூன் 2011\nகருக்கலைப்பு - இரண்டினில் ஒன்று\nஒரு நடுத்தர வயதுப் பெண் கவலையுடன் தனக்குத் தெரிந்த மகப்பேறு மருத்துவரிடம் சென்று, \"டாக்டர், எனக்கு ஒரு பிரச்னை, அதை தீர்க்க உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன்\" என்றாள்.\n\"என் கைக்குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட முடியவில்லை. அதற்குள் மறுபடியும் கர்ப்பமாயிருக்கிறேன். அடுத்த குழந்தை இப்போது வேண்டாமென்று நினைக்கிறன்\" என்றாள்.\nடாக்டர், \" அது சரி, அதற்கு நான் என்ன செய்யவேண்டும்\nஅவள், \"நீங்கள் என் கருவைக் கலைத்து விட வேண்டும், உங்களைத்தான் மலை போல் நம்பியிருக்கிறேன்\" என்றாள்.\nடாக்டர் சற்று நேரம் யோசித்தார். சில நிமிட மௌனத்திற்குப் பின் அந்தப் பெண்ணிடம் சொன்னார், \"உன் பிரச்னைக்கு என் மனதில் ஒரு நல்ல தீர்வு இருக்கிறதென்று நினைக்கிறேன். இதில் உனக்கும் எந்த ஆபத்துமில்லை \" என்றார்.\n\"தன் வேண்டுதலை டாக்டர் ஒத்துக் கொள்கிறார்\" என்று அந்த பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.\nடாக்டர், \"இதோ பாரம்மா, ஒரே நேரத்தில் உன்னால் இரண்டு குழந்தைகளைக் கவனிக்க முடியவில்லை என்றால், இப்போது உன் கையிலிருக்கும் ஒரு குழந்தையைக் கொன்று விடுவோம். இப்படிச் செய்வதனால், கருவிலிருக்கும் அடுத்த குழந்தை பிறப்பதற்கு முன் நீ நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளலாம்\" என்றார்.\n\"உன் கையிலிருக்கும் குழந்தையைக் கொல்லலாம் என்று முடிவெடுத்தால் உன் உயிருக்கும் ஒன்றும் ஆபத்தில்லை, என்ன செய்யலாம் நீயே சொல்\" என்றார்.\nஅந்தப் பெண் மிகவும் அரண்டுபோய், \"வேண்டாம் டாக்டர், வேண்டாம் நினைக்கவே பயங்கரம். ஒரு குழந்தையைக் கொல்வது பெருங்குற்றம்\" என்றாள்.\n\"ஒத்துக் கொள்கிறேன், ஒரு குழந்தையைக் கொல்ல முடிவெடுத்தபின் பிறந்ததைக் கொன்றால் என்ன பிறக்கப் போவதைக் கொன்றாலென்ன இது உனக்குச் சரியாகத் தோன்றினால் இது ஒன்றுதான் ஒரேவழி\" என்றார்.\nஅந்தப்பெண் \"இரண்டு குழந்தையும் வேண்டும்\" என்று மனம் திருந்தி டாக்டருக்கு நன்றி சொல்ல��� வீட்டுக்குச் சென்றாள்.\nகருத்து: கருக் கலைப்பு என்பது, \"என் நன்மைக்காக மற்ற உயிரைத் (கருவில் உள்ள குழந்தை) தியாகம் செய்வது\" என்ற கொள்கை.\nஅன்பு என்பது \"மற்றவர் நன்மைக்காக நான் என்னையே தியாகம் செய்வேன்\" என்ற கொள்கை.\nகருக்கலைப்பு என்பது இரண்டு உயிர்க்கும் ஆபத்தானது. எனவே, மருத்துவக் காரணங்களினால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில், தகுதியுள்ள மருத்துவர் மட்டுமே கருக்கலைப்பு செய்ய அனுமதியுண்டு.\n- வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-83/30330-2016-03-01-17-12-15", "date_download": "2019-11-17T23:28:24Z", "digest": "sha1:7HAH5Y5VYJZGLF6WEP5F5FS34JVVRWLL", "length": 11246, "nlines": 222, "source_domain": "www.keetru.com", "title": "விபத்தில்லாத சாலைகளுக்கான வழிகள்...", "raw_content": "\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nஎழுத்தாளர்: ஷேக் அப்துல் காதர்\nபிரிவு: சமூகம் & வாழ்க்கை\nவெளியிடப்பட்டது: 01 மார்ச் 2016\nஒவ்வொரு ஆண்டும் உலகில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சாலை விபத்தில் இறக்கின்றனர். அதேபோல் 50 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிப்படைகின்றனர்.\nவிபத்தில் இறக்கக்கூடிய அல்லது பாதிக்கப்படக் கூடியவர்களில் 50% பேர் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள்.\nவிபத்துகள் ஒரு நாட்டை பொருளாதார ரீதியிலும் பாதிக்கிறது.\nவாகனங்களில் Seat belt அணிவதன் மூலம் உயிரிழப்பை 61% வரை தடுக்கலாம்.\nகுழந்தைகளுடன் வாகனத்தில் செல்லும் போது அவர்களுக்கும் Child restraint அணிவதில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் குழந்தைகள் உயிரிப்பை 35% வரை தடுக்கலாம்.\nஅதேபோல் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் (Helmets) அணிவதன் மூலம் உயிரிழப்பை 45% வரை தடுக்கலாம்.\nஉலகம் முழுவதும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கான சட்ட விதிகளை கடுமையாக்குவதன் மூலம் உலக அளவில் 20% விபத்துக்களை குறைக்கலாம்.\nநாம் குறைக்கும் ஒவ்வொரு 1Km/hr க்கும் விபத்து விகிதமானது 2% குறைகிறது. ஆகவே நாம் அனைவரும் மிதமான வேகத்தில் வாகனத்தை இயக்கினால் விபத்தில்லா சாலையை உருவாக்கலாம்\nஒவ்வொருவரும் சாலை விதிகளை தன்நலனுக்காக இல்லாவிட்டாலும் பிறர்நலனுக்காக கட்டாயமாக பின்பற்ற வேண்டும்\nவாருங்கள் விபத்தில்லா சாலைகளைப் படைப்போம்\n- ஷேக் அப்துல் காதர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-84/21604--a--sp-1345382280", "date_download": "2019-11-17T23:18:29Z", "digest": "sha1:EPMZL3DGVNRADCAAMKOE5LDLP4XE4NID", "length": 17023, "nlines": 218, "source_domain": "www.keetru.com", "title": "பிரெஞ்சு இயற்பியலாளர் & கணித மேதை ஆண்ட்ரி மேரி ஆம்பையர்", "raw_content": "\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nவெளியிடப்பட்டது: 16 அக்டோபர் 2012\nபிரெஞ்சு இயற்பியலாளர் & கணித மேதை ஆண்ட்ரி மேரி ஆம்பையர்\n19ம் நூற்றாண்டின் சிறந்த இயற்பியலாளரும், கணித மேதையுமாகிய ஆண்ட்ரி மேரி ஆம்பையர் ( André-Marie Ampère (20 January 1775 – 10 June 1836) என்ற பிரெஞ்சு விஞ்ஞானி 1775, ஜனவரி 20ம் நாள் பிறந்தார். மின்னோட்டத்தின் சர்வத���ச அளவையின் அலகான ஆம்பியர் என்பது, இவர் கண்டுபிடிப்பால் இவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. ஆம்பியர் பிரான்ஸ் நாட்டின் லையோன் (in Lyon, France) என்ற ஊரில் வசதி மிக்க குடும்பத்தில் ஜீன் ஜாக் ஆம்பியர் (Jean-Jacques Ampère) என்பவரின் மகனாகப் பிறந்தார். செல்வ வளம் மிக்க குடும்பத்தில் பிறந்ததால், சிறு வயதில் பள்ளி செல்லவில்லை; தன் தந்தையுடனே கழித்தார். ஆனாலும்கூட, அவரின் தந்தை அற்புதமான கல்வியை வீட்டிலேயே கொடுத்தார். ஆம்பையரின் தந்தை ஜீன் ஜாக், மகனுக்கு லத்தீன் மொழியைக் கற்றுத் தந்து, அதன் மூலம் கணிதத்தில் ஆர்வம் ஏற்படச் செய்தார். கணித மேதை யூலரின் எழுத்துக்களையும், விஞ்ஞானி பெர்னோலியின் கண்டுபிடிப்புகளையும் (master the works of Euler and Bernoulli) ஆழமாகக் கற்றார். ஆம்பையர், லியானார்டோ டாவின்சி போலவே பல்துறை வித்தகர். இவருக்கு வரலாறு, பயணம், கவிதை, தத்துவம் மற்றும் உயிரியல் போன்றவற்றில் பெரும் ஆர்வம் இருந்தது. அவற்றைப் பற்றி படித்ததுடன, அதனை செய்தும் பார்த்தார்.\nஆம்பையரின் கால கட்டத்தில்தான், பிரெஞ்சுப் புரட்சி நடந்தது. அப்போது இவரின் தந்தை வீட்டுக்குள்ளேயே இருந்தார். இருப்பினும், புரட்சி முடிந்தபின், அவரை சிறைப் பிடித்து, தூக்கிலிட்டுக் கொன்றனர். அதனால் மிகுந்த அதிர்ச்சியும், மீளாத் துக்கத்திலும் ஆழ்ந்தார். பின் ஆம்பையர், ஜூலி காரனை (Julie Carron) 1796ல் சந்தித்தார். அவரையே 1799ல் மணம் புரிந்தார். 1796லிருந்து ஆம்பையர், லைனோனில் கணிதம், வேதியியல் மற்றும் மொழிப்பாடங்களை தனியாக சொல்லித் தந்தார். பின்னர் 1801ல் ஆம்பையர், நோயுற்ற தன் மனைவியையும், குழந்தையையும் (Jean-Jacques Ampèரெ) லையோனில் விட்டுவிட்டு, அவர் மட்டும் போர்க்.என். பிரேச்சே (Bourg-en-Bresse) என்ற ஊருக்கு இயற்பியல் & வேதியியல் பேராசிரியராகப் பணி புரியச் சென்றார். 1803ல் நிகழ்ந்த அவரது மனைவியின் மறைவு, அவரை மிகவும் தளர்ச்சி அடையச் செய்துவிட்டது. பின் லையோன் பல்கலைக் கழகத்தில், ஆம்பையர் கணிதப் பேராசிரியராக பொறுப்பேற்றார். பின் பாரிசில் கணிதப் பேராசிரியராக 1809ல் சேர்ந்து பணியாற்றினார்.\nஆம்பையரின் முக்கிய பங்களிப்பு என்னவென்றால், மின்சாரத்திற்கும், காந்தத்திற்கும் இடையிலுள்ள பந்தத்தை (the relations between electricity and magnetiச்ம்) நிறுவியதுதான். மின்காந்தவியல் (electromagnetஇச்ம்) என்ற புதிய பகுதி உருவாவதற்கு காரணகர்த்தாவே ஆம்பையர���தான். அதனை எலெக்ட்ரோ டைனமிக்ஸ், (electrodynamics) என்று அழைத்தார். அவர் 1820, செப்டம்பர் 11 ம் நாள் ஆம்பையர், ஹெச்.டி. ஓர்ஸ்டீயின் (H. C. Ørsted's discovery ) காந்த ஊசி கண்டுபிடிப்பும் அது வோல்டாஸ் மின்னியக்கம் செயல்படுவது பற்றியும் கேள்விப்பட்டார். ஆனால் ஒரு வாரம் சென்று, செப்டம்பர் 18ம் நாள், பிரெஞ்ச் அகாடமி முன்பு, மிகவும் குழப்பமாக உள்ள அது போன்ற ஒரு கருத்தை மின்னியல் தொடர்பாக ஆம்பையர் கொடுத்தார். அதே நாளில், மின் ஒயர்கள் எப்படி ஒன்றையொன்று ஈர்க்கின்றன என்றும் ஆம்பையர் செய்து காண்பித்து நிரூபித்தார்.\nஇதுவே மின்னாற்றல் (electrodynamics) துறைக்கு அடித்தளம் உருவாக காரணமானது. பின் மின்காந்தவியல் துறை உருவானது. அதன் பின் ஆம்பையர், 1827ல் பிரான்சின் ராயல் சங்கத்தில் அயல் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் ராயல் ஸ்வீடிஷ் அக்காடமியில் உறுப்பினரானார்.\nஆம்பையரின் கடைசிக் கால படைப்புகள், அவர் இறந்த பின் வெளியிடப்பட்டன.\nபெரிய மேதையாக இருந்தாலும், ஆம்பையர் குழந்தைத் தன்மையுடன் இருந்ததாகத் தகவல்கள் பதிவாகி உள்ளன.\nஆம்பையரின் இறப்பு அவரின் 61 வது வயதில் 1836, ஜூன் 10 ம் நாள் மார்செல்லே (Marseille ) என்ற ஊரில் நிகழ்ந்தது. பின்னர் அவரது உடல் பாரிசிலுள்ள கைமெடியரே டி மாண்ட் மார்டரி (Cimetière de Montmartre) என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/82398/cinema/Bollywood/PM-Modi-meets-B-town-stars,-discusses-ways-to-celebrate-Gandhi-150th-birth-anniversary.htm", "date_download": "2019-11-17T22:28:07Z", "digest": "sha1:RXD74S7EBIWNT72FDV23RJB2JYMXD4I4", "length": 12136, "nlines": 158, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பிரதமருடன் பாலிவுட் நட்சத்திரங்கள் சந்திப்பு - PM Modi meets B-town stars, discusses ways to celebrate Gandhi 150th birth anniversary", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n10 வேடம் அணிந்து நடித்ததால் தான் கமல் உலக நாயகன்: ரஜினி | அரசியலில் கமல் விஸ்வரூபம்: எஸ் .ஏ.சந்திரசேகர் | இன்னும் 60 ஆண்டுகள் கமல் : இளையராஜா ஆசை | சோசியல் மீடியாவில் வைரலாகும் ஜெனிலியா | தெலுங்கில் மெகா நட���கர்களுடன் டூயட் பாடும் நிவேதா பெத்துராஜ் | மருமகனுக்கு உதவிய சிரஞ்சீவி | மீண்டும் அஜீத்துக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா | விஜய்க்கான கதையில் நடித்த விஜயசேதுபதி | விஷாலுக்கு ஜோடியாகும் மூன்று நாயகிகள் | சூப்பர் சிங்கர் பற்றி விமர்சனம்: மன்னிப்பு கேட்ட ஸ்ரீப்ரியா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nபிரதமருடன் பாலிவுட் நட்சத்திரங்கள் சந்திப்பு\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகர்கள் ஷாருக்கான், அமிர்கான், நடிகைகள் கங்கனா, சோனம் கபூர் உள்ளிட்ட பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.\nமகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை எவ்வாறு சிறப்பாக கொண்டாடுவது என்பது குறித்து பாலிவுட் நட்சத்திரங்களுடன், மோடி ஆலோசனை நடத்தினார். ஷாருக்கான், அமிர்கான் உள்ளிட்டோர் தங்களின் கருத்துக்களை பிரதமருடன் பகிர்ந்து கொண்டனர்.\nஅப்போது பேசிய மோடி, மகாத்மா காந்தியின் கொள்கைகளையும், போதனைகளையும் பரப்பியதில் உலகின் பல்வேறு மொழிகளை சேர்ந்த சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகர், நடிகைகளுக்கு முக்கிய பங்கு உண்டு என்றார்.\npm modi bolluwood stars பிரதமர் மோடி பாலிவுட் நட்சத்திரங்கள்\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nகமல் தான் என் பேவரைட்: வித்யா பாலன் ஹவுஸ்புல் 4: ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nதாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா\nபிரதமர் மோடி தமிழகத்தில் நடந்த இடைத் தேர்தலில் ஓட்டுக்கு கேட்க ஏன் வரவில்லை\nபுகழவேண்டிய பெயர்கள் என்ற காரணத்தினாலும், புகழ்பெற்ற பெயர்கள் என்ற காரணத்தினாலும் காந்தி மற்றும் காமராஜர், அண்ணாதுரை ஆகியோரின் பெயரை மூலதனமா க்கி அரசியலில் அயோக்கியத்தனம் செய்ப்பவர்களும், காந்தி பெயரைத் தங்கள் குடும்பப் பெயராக்கி நாட்டை கூறு போட் டு விற்றவர்களும்தான் நாம் காண்பது.\nஇன்று வரை அகில உலகத்தினரும் போற்றி வரும் ஆத்ம�� மகாத்மா. காந்தியடிகள். இந்த உலகம் அழியும் வரை அவர் புகழ் நீடித்திருக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n10 வேடம் அணிந்து நடித்ததால் தான் கமல் உலக நாயகன்: ரஜினி\nஅரசியலில் கமல் விஸ்வரூபம்: எஸ் .ஏ.சந்திரசேகர்\nஇன்னும் 60 ஆண்டுகள் கமல் : இளையராஜா ஆசை\nசோசியல் மீடியாவில் வைரலாகும் ஜெனிலியா\nமீண்டும் அஜீத்துக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nநயன்தாரா படம் ஹிந்தியிலும் ரீ-மேக் ஆகிறது\nபாடகி கீதா மாலி கார் விபத்தில் பலி\nவீரம் ஹிந்தி ரீமேக்: அக்ஷய்குமாருக்கு ஜோடியாகும் கீர்த்தி சனோன்\nசெய்னா: அவருக்கு பதில் இவர்\nஅமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவெடிகுண்டுகளுடன் மோடிக்கு மிரட்டல் விடுத்த பாக். பாடகி: குவியும் கண்டனம்\nபிரதமருக்கு கேள்வி எழுப்பிய பூரி ஜெகன்நாத்\nமீண்டும் தயாராகிறது பிரதமர் மோடி படம்\nபிரபாஸிற்கு பிரதமர் கொடுத்த டிப்ஸ்\nமோடிக்கு திரையுலக பிரபலங்கள் கடிதம்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nநடிகர் : ‘அட்டகத்தி’ தினேஷ்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/kuzhal-ancient-music-instruments-mentioned-in-thirumurai/", "date_download": "2019-11-17T22:19:08Z", "digest": "sha1:IVELC7452TKFYMOBYSK3VKI5ISXPQHTE", "length": 42665, "nlines": 456, "source_domain": "templesinindiainfo.com", "title": "Kuzhal - Ancient Music Instruments Mentioned in Thirumurai | Temples In India Information", "raw_content": "\nகுழல் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nகுழல்: கழலினோசைசிலம் பின்னொலியோசை கலிக்கப்பயில் கானிற்\nகுழலினோசைகுறட் பாரிடம்போற்றக் குனித்தாரிட மென்பர்\nவிழவினோசையடி யார்மிடைவுற்று விரும்பிப்பொலிந் தெங்கும்\nமுழவினோசைமுந் நீரயர்வெய்த முழங்கும்புக லூரே. 1.2.6\nதளையவிழ் தண்ணிற நீலம்நெய்தல் தாமரை செங்கழு நீருமெல்லாங்\nகளையவி ழுங்குழ லார்கடியக் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளித்\nதுளைபயி லுங்குழல் யாழ்முரல துன்னிய இன்னிசை யால்துதைந்த\nஅளைபயில் பாம்பரை யார்த்தசெல்வர்க் காட்செய அல்லல் அறுக்கலாமே. 1.5.6\nமாந்தர்தம் பால்நறு நெய்மகிழ்ந் தாடி வளர்சடை மேற்புனல் வைத்து\nமோந்தை முழாக்குழல் தாளமோர் வீணை முதிரவோர் வாய்மூரி பாடி\nஆந்தை விழிச்சிறு பூதத்தர் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற\nசாந்தணி மார்பரோ தையலை வாடச் சதுர்செய்வ தோவிவர் சார்வே. 1.44.5\nபறையுஞ் சிறுகுழலும் யாழும்பூதம் பயிற்றவே\nமறையும் பலபாடி மயானத்துறையும் மைந்தனார்\nபிறையும் பெரும்புனல்சேர் சடையினாரும் பேடைவண்\nடறையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.6\nசுழியிலாருங் கடலிலோதந் தெண்டிரை மொண்டெறியப்\nபழியிலார்கள் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே. 1.65.6\nஏலத்தொடுநல் இலவங்கமழும் ஈங்கோய்மலையாரே. 1.70.2\nஇறைவர்சிறைவண் டறைபூஞ்சாரல் ஈங்கோய்மலையாரே. 1.70.4\nபிறையும் நெடுநீரும் பிரியா முடியினார்\nமறையும் பலபாடி மயானத் துறைவாரும்\nபறையும் அதிர்குழலும் போலப் பலவண்டாங்\nகறையும் வடுகூரில் ஆடும் மடிகளே. 1.87.8\nகோடல் கோங்கங் குளிர்கூ விளமாலை குலாயசீர்\nஓடு கங்கை ஒளிவெண் பிறைசூடு மொருவனார்\nபாடல் வீணைமுழ வங்குழன் மொந்தைபண் ணாகவே\nஆடு மாறுவல் லானும் ஐயாறுடை ஐயனே. 2.6.1\nபாராரு முழவமொந் தைகுழல் யாழொலி\nசீராலே பாடலா டல்சிதை வில்லதோர்\nஏரார்பூங் கச்சியே கம்பனை யெம்மானைச்\nசேராதார் இன்பமா யந்நெறி சேராரே. 2.12.3\nபழகும் வினைதீர்ப் பவன்பார்ப் பதியோடும்\nமுழவங் குழல்மொந்தை முழங் கெரியாடும்\nஅழகன் னயில்மூ விலைவேல் வலனேந்துங்\nகுழகன் னகர்போல் குரங்காடு துறையே. 2.35.7\nபழைய தம்மடி யார்துதி செயப்\nபாரு ளோர்களும் விண்ணு ளோர்தொழக்\nகுழலும் மொந்தை விழாவொலிசெய்யுங் கோட்டாற்றில்\nகழலும் வண்சிலம் பும்மொ லிசெயக்\nகானி டைக்கண மேத்த ஆடிய\nஅழக னென்றெழுவா ரணியாவர் வானவர்க்கே. 2.52.5\nநறைவளர் கொன்றையி னாரும் ஞாலமெல் லாந்தொழு தேத்தக்\nகறைவளர் மாமிடற் றாருங் காடரங் காக்கன லேந்தி\nமறைவளர் பாடலி னோடு மண்முழ வங்குழல் மொந்தை\nபறைவளர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. 2.69.4\nதண்டுந் தாளமுங் குழலுந் தண்ணுமைக் கருவியும் புறவில்\nகொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபல வுடையார்\nகண்டு கோடலும் அரியார் காட்சியும் அரியதோர் கரந்தை\nவண்டு வாழ்பதி உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. 2.94.06\nகரவலாளர் தம்மனைக் கடைகள்தோறுங் கால்நிமிர்த்\nதிரவலாழி நெஞ்சமே இனியதெய்த வேண்டினீர்\nகுரவமேறி வண்டினங் குழலொடியாழ்செய் கோவலூர்\nவிரவிநாறு கொன்றையான் வீரட்டானஞ் சேர்துமே. 2.100.2\nமழுவமர் செல்வனும் மாசிலா தபல பூதமுன்\nமுழவொலி யாழ்குழல் மொந்தைகொட் டம்முது காட்டிடைக்\nகழல்வளர் கால்குஞ்சித் தாடினா னுங்கட வ���ர்தனுள்\nவிழவொலி மல்கிய வீரட்டா னத்தர னல்லனே. 3.8.4\nகாலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர்\nமாலைவழி பாடுசெய்து மாதவர்கள் ஏத்திமகிழ் மாகறலுளான்\nதோலையுடை பேணியதன் மேலோர்சுடர் நாகமசை யாவழகிதாப்\nபாலையன நீறுபுனை வானடியை யேத்தவினை பறையுமுடனே. 3.72.3\nகல்லவடம் மொந்தைகுழல் தாளமலி கொக்கரைய ரக்கரைமிசை\nபல்லபட நாகம்விரி கோவணவர் ஆளுநகர் என்பரயலே\nநல்லமட மாதரரன் நாமமும் நவிற்றிய திருத்தமுழுகக்\nகொல்லவிட நோயகல்த ரப்புகல்கொ டுத்தருளு கோகரணமே. 3.79.7\nசல்லரிய யாழ்முழவம் மொந்தைகுழல் தாளமதி யம்பக்\nகல்லரிய மாமலையர் பாவையொரு பாகநிலை செய்து\nஅல்லெரிகை யேந்திநட மாடுசடை அண்ணலிட மென்பர்\nசொல்லரிய தொண்டர்துதி செய்யவளர் தோணிபுர மாமே. 3.81.2\nகூடரவ மொந்தைகுழல் யாழ்முழவி னோடும்இசை செய்யப்\nபீடரவ மாகுபட ரம்புசெய்து பேரிடப மோடுங்\nகாடரவ மாகுகனல் கொண்டிரவில் நின்றுநட மாடி\nஆடரவம் ஆர்த்தபெரு மானுறைவ தவளிவண லூரே. 3.82.7\nஅக்கினோ டரவரை யணிதிகழ் ஒளியதோ ராமைபூண்\nடிக்குக மலிதலை கலனென இடுபலி யேகுவர்\nகொக்கரை குழல்முழ விழவொடு மிசைவதோர் சரிதையர்\nமிக்கவர் உறைவது விரைகமழ் பொழில்விழி மிழலையே. 3.85.7\nஅங்கதிர் ஒளியினர் அரையிடை மிளிர்வதோர் அரவொடு\nசெங்கதி ரெனநிற மனையதோர் செழுமணி மார்பினர்\nசங்கதிர் பறைகுழல் முழவினொ டிசைதரு சரிதையர்\nவெங்கதி ருறுமழு வுடையவ ரிடமெனில் விளமரே. 3.88.3\nநாமம் எனைப்பல வும்முடையான் நலனோங்கு நாரையூர்\nதாமொம் மெனப்பறை யாழ்குழ றாளார் கழல்பயில\nஈம விளக்கெரி சூழ்சுடலை யியம்பு மிடுகாட்டிற்\nசாமம் உரைக்கநின் றாடுவானுந் தழலாய சங்கரனே. 3.102.8\nஒலிசெய்த குழலின் முழவம தியம்ப வோசையால் ஆட லறாத\nகலிசெய்த பூதங் கையினா லிடவே காலினாற் பாய்தலும் அரக்கன்\nவலிகொள்வர் புலியின் உரிகொள்வ ரேனை வாழ்வுநன் றானுமோர் தலையிற்\nபலிகொள்வர் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே. 3.121.8\nகுழல்வலங் கொண்ட சொல்லாள் கோலவேற் கண்ணி தன்னைக்\nகழல்வலங் கொண்டு நீங்காக் கணங்களக் கணங்க ளார\nஅழல்வலங் கொண்ட கையான் அருட்கதிர் எறிக்கும் ஆரூர்\nதொழல்வலங் கொண்டல் செய்வான் தோன்றினார் தோன்றி னாரே. 4.53.1\nபாடும் பறண்டையு மாந்தையு மார்ப்பப் பரந்துபல்பேய்க்\nகூடி முழவக் குவிகவிழ் கொட்டக் குறுநரிகள்\nநீடுங் குழல்செய்ய வையம் நெளிய நிணப்பிணக்காட்\nடாடுந் திருவடி காண்கஐ யாறன் அடித்தலமே. 4.92.9\nகாளங் கடந்ததோர் கண்டத்த ராகிக் கண்ணார்கெடில\nநாளங் கடிக்கோர் நகரமு மாதிற்கு நன்கிசைந்த\nதாளங்கள் கொண்டுங் குழல்கொண்டு மியாழ்கொண்டுந் தாமங்ஙனே\nவேடங்கள் கொண்டும் விசும்புசெல் வாரவர் வீரட்டரே. 4.104.7\nவிடுபட்டி ஏறுகந் தேறீயென் விண்ணப்பம் மேலிலங்கு\nகொடுகொட்டி கொக்கரை தக்கை குழல்தாளம் வீணைமொந்தை\nவடுவிட்ட கொன்றையும் வன்னியும் மத்தமும் வாளரவுந்\nதடுகுட்ட மாடுஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. 4.111.8\nகொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டி\nபக்க மேபகு வாயன பூதங்கள்\nஒக்க ஆட லுகந்துடன் கூத்தராய்\nஅக்கி னோடர வார்ப்பர்ஆ ரூரரே. 5.7.1\nகுழலை யாழ்மொழி யாரிசை வேட்கையால்\nஉழலை யாக்கையை யூணும் உணர்விலீர்\nதழலை நீர்மடிக் கொள்ளன்மின் சாற்றினோம்\nமிழலை யானடி சாரவிண் ணாள்வரே. 5.12.6\nகுழலோடு கொக்கரைகைத் தாளம் மொந்தை\nகுறட்பூதம் முன்பாடத் தானா டும்மே\nகழலாடு திருவிரலாற் கரணஞ் செய்து\nகனவின்கண் திருவுருவந் தான்காட் டும்மே\nஎழிலாருந் தோள்வீசி நடமா டும்மே\nஈமப் புறங்காட்டில் ஏமந் தோறும்\nஅழலாடு மேயட்ட மூர்த்தி யாமே\nஅவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 6.4.7\nகாடலாற் கருதாதார் கடல்நஞ் சுண்டார்\nகளிற்றுரிவை மெய்போர்த்தார் கலன தாக\nஓடலாற் கருதாதார் ஒற்றி யூரார்\nஉறுபிணியுஞ் செறுபகையு மொற்றைக் கண்ணாற்\nபீடுலாந் தனைசெய்வார் பிடவ மொந்தை\nகுடமுழவங் கொடுகொட்டி குழலு மோங்கப்\nபாடலா ராடலார் பைங்க ணேற்றார்\nபலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. 6.10.2\nதிருமணியைத் தித்திக்குந் தேனைப் பாலைத்\nதீங்கரும்பின் இன்சுவையைத் தெளிந்த தேறற்\nகுருமணியைக் குழல்மொந்தை தாளம் வீணை\nகொக்கரையின் சச்சரியின் பாணி யானைப்\nபருமணியைப் பவளத்தைப் பசும்பொன் முத்தைப்\nபருப்பதத்தி லருங்கலத்தைப் பாவந் தீர்க்கும்\nஅருமணியை ஆரூரி லம்மான் றன்னை\nஅறியா தடிநாயேன் அயர்த்த வாறே. 6.29.1\nஅறைகலந்த குழல்மொந்தை வீணை யாழும்\nஅந்தரத்திற் கந்தருவர் அமர ரேத்த\nமறைகலந்த மந்திரமும் நீருங் கொண்டு\nவழிபட்டார் வானாளக் கொடுத்தி யன்றே\nகறைகலந்த பொழிற்கச்சிக் கம்ப மேயக்\nகனவயிரத் திரள்தூணே கலிசூழ் மாடம்\nமறைகலந்த மழபாடி வயிரத் தூணே\nஎன்றென்றே நானரற்றி நைகின் றேனே. 6.40.2\nவானவனை வானவர்க்கு மேலா னானை\nவணங்குமடி யார்மனத்துள் மருவிப் புக்க\nதேனவனைத் தேவர்தொழு கழ���ான் றன்னைச்\nசெய்குணங்கள் பலவாகி நின்ற வென்றிக்\nகோனவனைக் கொல்லைவிடை யேற்றி னானைக்\nகுழல்முழவம் இயம்பக்கூத் தாட வல்ல\nகானவனைக் கற்குடியில் விழுமி யானைக்\nகற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. 6.60.8\nஎந்தம் அடிகள் இமையோர் பெருமான்\nஎனக்கென் றும்அளிக் கும்மணி மிடற்றன்\nஅந்தண் கடலங் கரைமேல் மகோதை\nஅணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனை\nமந்தம் முழவுங் குழலு மியம்பும்\nவளர்நா வலர்கோன் நம்பியூ ரன்சொன்ன\nசந்தம் மிகுதண் டமிழ்மாலை கள்கொண்\nடடிவீழ வல்லார் தடுமாற் றிலரே. 7.4.10\nகுழலை வென்ற மொழிமட வாளையோர் கூறனாம்\nமழலை யேற்று மணாளன் இடந்தட மால்வரைக்\nகிழவன் கீழை வழிப்பழை யாறு கிழையமும்\nமிழலை நாட்டு மிழலைவெண் ணிநாட்டு மிழலையே. 7.12.5\nபறையுங் குழலும் ஒலிபாட லியம்ப\nஅறையுங் கழலார்க்க நின்றாடும் அமுதே\nகுறையாப் பொழில்சூழ் தருகோடிக் குழகா\nஇறைவா தனியே இருந்தாய் எம்பிரானே. 7.32.7\nபண்ணேர் மொழியா ளையோர்பங் குடையாய்\nதண்ணா ரகிலுந் நலசா மரையும்\nமண்ணார் முழவுங் குழலும் இயம்ப\nவிண்ணார் மதிதோய் வெஞ்சமாக் கூடல்\nவிகிர்தா அடியேனையும் வேண்டுதியே. 7.42.4\nகாடும் மலையுந் நாடு மிடறிக்\nசேட னுறையும் மிடந்தான் விரும்பி\nபாடல் முழவுங் குழலு மியம்பப்\nவேடர் விரும்பும் வெஞ்சமாக் கூடல்\nவிகிர்தா அடியேனையும் வேண்டுதியே. 7.42.8\nபேணா முனிவன் பெருவேள் வியெலாம்\nமாணா மைசெய்தான் மருவும் இடமாம்\nபாணார் குழலும் முழவும் விழவிற்\nசேணார் நறையூர்ச் சித்தீச் சரமே. 7.93.9\nஎழில்வாய் இளவஞ்சி யும்விரும் பும்மற்று இறைகுறையுண்டு\nஅழல்வாய் அவிரொளி அம்பலத்து ஆடும்அம் சோதி அம்தீம்\nகுழல்வாய் மொழிமங்கை பங்கன்குற் றாலத்துக் கோலப்பிண்டிப்\nபொழில்வாய் தடவரை வாயல்ல(து) இல்லைஇப் பூந்தழையே 8.கோவை.94\nவிசும்புற்ற திங்கட்(கு) அழும்மழப் போன்(று)இனி விம்மிவிம்மி\nஅசும்புற்ற கண்ணோ(டு) அலறாய் கிடந்(து)அரன் தில்லையன்னாள்\nகுயம்புற் றர(வு)இடை கூர்எயிற்(று) ஊறல் குழல்மொழியின்\nநயம்பற்றி நின்று நடுங்கித் தளர்கின்ற நன்னெஞ்சமே. 8.கோவை.198\nமணிகடல் யானை வார்குழல் மேகம்\nஅணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்\nதணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்\nபணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே 10.606\nகடலொடு மேகங் களிறொடும் ஓசை\nஅடவெழும் வீணை அண்டரண் டத்துச்\nசுடர்மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை\nதிடமறி யோகிக்கல��� லாற்றெறி யாதே 10.607\nவந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்\nதிருந்தம ராபதிச் செல்வன் இவனெனத்\nதருந்தண் முழவங் குழலும் இயம்ப\nஇருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே 10.634\nகூடிய திண்முழ வம்குழல் ஓமென்று\nஆடிய மானுடர் ஆதிப் பிரான் என்ன\nநாடிய நற்கணம் ஆரம்பல் பூதங்கள்\nபாடிய வாறுஒரு பாண்டரங் காமே. 10.2776\nமறைமுழங் குங்குழ லார்கலி காட்ட வயற்கடைஞர்\nபறைமுழங் கும்புக லித்தமி ழாகரன் பற்றலர்போல்\nதுறைமுழங் குங்கரி சீறி மடங்கல் சுடர்ப்பளிங்கின்\nஅறைமுழங் கும்வழி நீவரிற் சால வரும்பழியே 11.1267\nவிச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர்\nஅச்சா ரணர்அரக்க ரோடசுரர் – எச்சார்வும்\nசல்லரி தாளந் தகுணிதந் தத்தளகம்\nகல்லலகு கல்ல வடம்மொந்தை – நல்லிலயத்\nதட்டழி சங்கஞ் சலஞ்சலந் தண்ணுமை\nகட்டழியாப் பேரி கரதாளம் – கொட்டும்\nகுடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ்\nஇடமாந் தடாரி படகம் – இடவிய\nமத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால்\nஎத்திசை தோறும் எழுந்தியம்ப – ஒத்துடனே\nமங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும்\nகிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் 11.300\nபண்தரு விபஞ்சி எங்கும் பாத செம்பஞ்சி எங்கும்\nவண்டறை குழல்கள் எங்கும் வளர் இசைக் குழல்கள் எங்கும்\nதொண்டர் தம் இருக்கை எங்கும் சொல்லுவ திருக்கை எங்கும்\nதண்டலை பலவும் எங்கும் தாதகி பலவும் எங்கும் 12.0082\nதொண்டக முரசும் கொம்பும் துடிகளும் துளை கொள் வேயும்\nஎண்டிசை நிறைந்து விம்ம எழுந்த பேர் ஒலியினோடும்\nதிண்டிறல் மறவர் ஆர்ப்புச் சேண் விசும்பு இடித்துச் செல்லக்\nகொண்ட சீர் விழவு பொங்கக் குறிச்சியை வலம் கொண்டார்கள் 12.0687\nஆவின் நிரைக் குலம் அப்படி பல்க அளித்தென்றும்\nகோவலர் ஏவல் புரிந்திட ஆயர் குலம் பேணும்\nகாவலர் தம் பெருமான் அடி அன்புறு கானத்தின்\nமேவு துளைக் கருவிக் குழல் வாசனை மேற்கொண்டார் 12.0937\nமுந்தை மறை நூன்மரபின் மொழிந்த முறை எழுந்தவேய்\nஅந்த முதல் நாலிரண்டில் அரிந்து நரம்புறு தானம்\nவந்ததுளை நிரையாக்கி வாயு முதல் வழங்கு துளை\nஅந்தமில் சீர் இடை ஈட்டின் அங்குலி எண் களின் அமைத்து 12.0938\nஎடுத்த குழற் கருவியினில் எம்பிரான் எழுத்து அஞ்சும்\nதொடுத்த முறை ஏழ் இசையின் சுருதி பெற வாசித்து\nஅடுத்தசரா சரங்களெலாம் தங்கவருந் தங்கருணை\nஅடுத்த இசை அமுது அளித்துச் செல்கின்றார் அங்கு ஒரு நாள் 12.0939\nசேவடியில் தொடு தோலும் செங்கையினில் வெண் கோலும்\nமேவும் இசை வேய்ங்குழலும் மிக விளங்க வினை செய்யும்\nகாவல்புரி வல்லாயர் கன்றுடை ஆன் நிரை சூழப்\nபூவலர் தார்க் கோவலனார் நிரை காக்கப் புறம் போந்தார் 12.0943\nஅன்பூறி மிசைப் பொங்கும் அமுத இசைக் குழல் ஒலியால்\nவன்பூதப் படையாளி எழுத்து ஐந்தும் வழுத்தித் தாம்\nமுன்பூதி வரும் அளவின் முறைமையே எவ்வுயிரும்\nஎன்பூடு கரைந்து உருக்கும் இன்னிசை வேய்ங் கருவிகளில் 12.0947\nஏழு விரல் இடை இட்ட இன்னிசை வங்கியம் எடுத்துத்\nதாழுமலர் வரிவண்டு தாது பிடிப்பன போலச்\nசூழுமுரன்று எழ நின்று தூய பெரும் தனித் துளையில்\nவாழிய நந்தோன்றலார் மணி அதரம் வைத்தூத 12.0948\nமுத்திரையே முதல் அனைத்தும் முறைத் தானம் சோதித்து\nவைத்த துளை ஆராய்ச்சி வக்கரனை வழி போக்கி\nஒத்த நிலை உணர்ந்து அதற்பின் ஒன்று முதல்படி முறையாம்\nஅத்தகைமை ஆரோசை அமரோசைகளின் அமைத்தார் 12.0949\nமாறுமுதற் பண்ணின் பின் வளர் முல்லைப் பண்ணாக்கி\nஏறிய தாரமும் உழையும் கிழமை கொள இடுந்தானம்\nஆறுலவுஞ் சடை முடியார் அஞ்செழுத்தின் இசை பெருகக்\nகூறிய பட்டடைக் குரலாங் கொடிப் பாலையினில் நிறுத்தி 12.0950\nஆய இசைப் புகல் நான்கின் அமைந்த புகல் வகை எடுத்து\nமேய துளை பற்றுவன விடுபனவாம் விரல் நிரையிற்\nசேய வொளியிடை அலையத் திருவாளன் எழுத்தஞ்சும்\nதூய இசைக் கிளை கொள்ளுந் துறையஞ்சின் முறை விளைத்தார் 12.0951\nமந்தரத்தும் மத்திமத்தும் தாரத்தும் வரன் முறையால்\nதந்திரிகள் மெலிவித்தும் சமங்கொண்டும் வலிவித்தும்\nஅந்தரத்து விரல் தொழில்கள் அளவு பெற அசைத்தியக்கிச்\nசுந்தரச் செங்கனிவாயும் துளைவாயும் தொடக்குண்ண 12.0952\nஎண்ணிய நூல் பெருவண்ணம் இடை வண்ணம் வனப்பென்னும்\nவண்ண இசை வகை எல்லாம் மா துரிய நாதத்தில்\nநண்ணிய பாணியும் இயலும் தூக்கு நடை முதற்கதியில்\nபண்ணமைய எழும் ஓசை எம் மருங்கும் பரப்பினார் 12.0953\nவள்ளலார் வாசிக்கும் மணித் துளைவாய் வேய்ங் குழலின்\nஉள்ளுறை அஞ்செழுத்தாக ஒழுகி மதுர ஒலி\nவெள்ளநிறைந்து எவ்வுயிர்க்கும் மேல் அமரர் தருவிளை தேன்\nதெள்ளமுதின் உடன் கலந்து செவி வார்ப்பது எனத் தேக்க 12.0954\nஇவ்வாறு நிற்பனமும் சரிப்பனவும் இசை மயமாய்\nமெய் வாழும் புலன் கரண மேவிய ஒன்று ஆயினவால்\nமொய்வாச நறுங்கொன்றை முடிச் சடையார் அடித் தொண்டர்\nசெவ்வாயின் மிசை வைத்த திருக்குழல் வாசனை ��ருக்க 12.0961\nமெய்யன்பர் மனத்து அன்பின் விளைந்த இசைக் குழல் ஓசை\nவையம் தன்னையும் நிறைத்து வானம் தன் வயமாக்கிப்\nபொய் அன்புக்கு எட்டாத பொற் பொதுவில் நடம் புரியும்\nஐயன் தன் திருச் செவியின் அருகணைய பெருகியதால் 12.0962\nஆனாயர் குழல் ஓசை கேட்டு அருளி அருள் கருணை\nதானாய திரு உள்ளம் உடைய தவ வல்லியுடன்\nகானாதி காரணராம் கண்ணுதலார் விடையுகைத்து\nவானாறு வந்தணைந்தார் மதி நாறுஞ் சடை தாழ 12.0963\nதிசை முழுதுங் கணநாதர் தேவர்கட்கு முன் நெருங்கி\nமிசை மிடைந்து வரும் பொழுது வேற்று ஒலிகள் விரவாமே\nஅசைய எழுங்குழல் நாதத்து அஞ்செழுத்தால் தமைப் பரவும்\nஇசை விரும்பும் கூத்தனார் எழுந்தருளி எதிர் நின்றார் 12.0964\nமுன் நின்ற மழவிடை மேல் முதல்வனார் எப்பொழுதும்\nசெந்நின்ற மனப் பெரியோர் திருக் குழல் வாசனை கேட்க\nஇந்நின்ற நிலையே நம்பால் அணைவாய் என அவரும்\nஅந்நின்ற நிலை பெயர்ப்பார் ஐயர் திரு மருங்கு அணைந்தார் 12.0965\nவிண்ணவர்கள் மலர் மாரி மிடைந்து உலகமிசை விளங்க\nஎண்ணில் அருமுனிவர் குழாம் இருக்கு மொழி எடுத்து ஏத்த\nஅண்ணலார் குழல் கருவி அருகு இசைத்து அங்கு உடன் செல்லப்\nபுண்ணியனார் எழுந்து அருளிப் பொற் பொதுவின் இடைப் புக்கார் 12.0966\nகுழல் செய் வண்டு இனம் குறிஞ்சி யாழ் முரல்வன குறிஞ்சி\nமுழவு கார் கொள முல்லைகள் முகைப்பன முல்லை\nமழலை மென் கிளி மருதமர் சேக்கைய மருதம்\nநிழல் செய் கைதை சூழ் நெய்தலங் கழியன நெய்தல் 12.1087\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2016/oct/15/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-2581345.html", "date_download": "2019-11-17T22:46:24Z", "digest": "sha1:6FFQ2NNRZ67HDNE3J7MBNW3HI57K3GVT", "length": 8727, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\"மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே குறிக்கோள் அல்ல'- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\n\"மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே குறிக்கோள் அல்ல'\nBy DIN | Published on : 15th October 2016 07:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாணவ, மாணவிகள் மதிப்பெண்கள் பெறுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கக் கூடாது என்று பாரதிய வித்யா பவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசினார்.\nகோவை, பாரதிய வித்யா பவன் நுண்கலைத் துறையின் ஆண்டு விழா ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பவன் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசியதாவது:\nஉலகத்தில் உள்ள பிற கலாசாரங்களுக்கும், இந்தியக் கலாசாரத்துக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. இந்தியக் கலாசாரம் ஆன்மிகம் என்ற அடித்தளத்தில் உருவாக்கப்பட்டது. அதனால்தான் கல்வி, கலை என அனைத்திலும் ஆன்மிகத்தின் தாக்கம் உள்ளது.\nஇதுபோல, நம்நாட்டின் விழுமியங்களை கல்வி, கலைகளின் மூலமாக உலகத்துக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டே பாரதிய வித்யா பவன் தொடங்கப்பட்டது.\nஇங்கு பயிலும் மாணவ, மாணவிகள் மதிப்பெண்களை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்காமல், பண்பாட்டிலும் சிறந்தவர்களாகத் திகழ்ந்து நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும் என்றார்.\nமுன்னதாக மாணவிகள் தேவிகா மஹேந்திரன், ஆர்.மேகா பாரதி, வி.செளம்யா ஆகியோரின் வாய்ப்பாட்டு, எஸ்.பரத்வாஜ், ஆர்.சர்பேஸ்வரன், எஸ்.ஸ்ரீஜித் ஆகியோரின் மிருதங்க இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nசிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/122256", "date_download": "2019-11-17T23:18:04Z", "digest": "sha1:E7K4UQAMWNIUJIOKIVUE7PUNVLR7QOPB", "length": 15508, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "தும்பி", "raw_content": "\n« ’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-63\n“எப்போது நாம் தத்தளிப்பின் எல்லையில் இனியென்ன என்று தவிக்கிறோமோ அப்போது நமது அந்தரங்கத்திலிருந்து அதுவரை நாமறிந்திராத ஓர் உள்ளொளி உதயமாகி நம்மை புதிய சாத்தியங்களின் வாசல்களை நோக்கி இட்டுச் செல்கிறது. அது தரும் தன்னம்பிக்கையும் துணிவும் என்றும் நமது வழித்துணையாக இருக்கும். சற்றும் எதிர்பாராதபடி ஓர் எரிமலை நம்முள் உடைந்து தீக்கங்குகளை உமிழும்போது, வானைத் துழாவும் தீ நாக்குகளை நாம் செயலற்றுப் பார்த்திருக்குபோது, அவ்வொளியில் புதிய தோற்றம் தரும் வானம், பிறகு நம் வாழ்வின் மிக இனிய நினைவுகளில் ஒன்றாக ஆகிவிடுகிறது.”\nதும்பி சிறார் மாத இதழின் 25வது இதழ் நிறைவுபூத்து வெளிவந்திருக்கிறது. ஏதோவொருவகையில் இவ்வாழ்க்கை மீது தன்விருப்பம் ஏற்படுவதற்கும், வாழ்வின் தருணங்களை இறுகப் பற்றிக்கொள்வதற்கும், மனிதர்கள் மீது சலிப்பு தோன்றாமல் இருப்பதற்கும், வாழ்க்கையை வாழ்க்கைக்காக மட்டும் நேசிப்பதற்கும்… எல்லாவகையிலும் இவ்வாழ்வினை நன்றியாக மனமுணரும் கண்டடைதல்களின் நீட்சியாகவே குக்கூ காட்டுப்பள்ளியையும், தும்பி சிறாரிதழையும், தன்னறம் நூல்வெளியையும் நாங்கள் அர்த்தப்படுத்தி நம்புகிறோம்.\nபுற்றுநோய் தன்னுடம்பின் பாதிச்சொல்களைத் தின்றுவிட்ட தன்னுடைய இறுதிக்காலத்திலும், இன்றையக் குழந்தைகளின் கதையுலக மகிழ்ச்சிக்காகக் கனவு கண்டுகொண்டிருந்தார் ‘வாண்டுமாமா’. அவருடைய வாழ்வின் இறுதியிழை அறுந்துபோவதற்கு சிலகாலங்கள் முந்திதான் நாங்கள் சென்று அவரைச் சந்தித்தோம். அன்று, அவருடன் நிகழ்ந்த உரையாடலின் விளைவாகவும், அவரால் உண்டான அகநடுக்கத்தை மீறிச்செல்லவும் நண்பர்களிணைந்து உருவாகிய உருவாக்கம்தான் ‘தும்பி’.\nநிஜம் சொல்வதென்றால், இம்முயற்சி சரியானதா இதுசெல்லும் பாதை எத்தகையது இவையெதையும் எங்கள் சிற்றறிவு அறிவதில்லை. உள்ளொலித்த குரலுக்கு உண்மைப்பட்டுக் கிடக்கவேண்டுமென்ற உள்ளதிர்வு மட்டுந்தான் இப்போதுவரை அழைத்துவந்திருக்கிறது. குழையாத ஒரு தீர்க்கம் மனதுக்குள் எப்பவுமிருக்கிறது.\nஎப்போதெல்லாம் எங்கள் அகம் சோர்வுறுகிறதோ, அப்பொழுதெல்லாம் தன்மீட்சி தரும் உங்களுடைய வாக���கியங்களையோ சொற்களையோ மனதில் நினைத்துக் கொள்கிறோம். ‘முடிவிலா பிம்பத்தை உருவாக்க, இரு நிலைக்கண்ணாடிகளை எதிரெதிரே வைத்தால் போதுமானது’ என்ற உங்களின் வார்த்தைகளுக்குள் அவ்வப்போது எங்களை உட்படுத்தி சுயபரிசோதனையை எங்களுக்கு நாங்களே வார்த்துக்கொள்கிறோம். தரிசனப்பூர்வமான தருணங்களைக் காத்திருந்து பெறுகிற அனுபவக்கற்றலை உங்களால் நிறையபேர் அடைந்திருக்கிறோம். அப்படி உங்களின் எழுத்துகளின் வழியாக நாங்களடைந்த ஆதர்சம்தான் நித்ய சைதன்ய யதி. அவருடைய வார்த்தைகளை மேற்குறிப்பிட்டே இக்கடிதத்தை துவக்கியுள்ளோம்.\nதும்பியின் இதுவரையிலான கதைப்பயணத்தின் வழியாக நிறைய சாட்சிக்குழந்தைகள் எங்களுக்கு வெளிச்சப்பட்டு உள்ளார்கள். கனவினையும் கற்பனையையும் பேதமையையும் உள்ளுணர்வையும் இழக்காத குழந்தைகளை இக்கணம்வரை தொடர்ந்து அடைந்துகொண்டே இருக்கிறோம். கொண்டிருக்கும் கனவிடன் ஒப்பிடுகையில், 25 இதழ்கள்வரை வந்துசேர்ந்திருப்பது மீச்சிறுதூரமே என்றறிகிறோம். யாரோ நம்மிடம் ஒப்படைத்த கைவிளக்கை, நாம் யாருக்கு ஒப்படைக்க என்கிற வினாதான் நடக்க நடக்க பின்னால் உருவாகும் பாதாளத்தைப் பார்க்கவிடாமல் முன்னோக்கியே நடத்திச்செல்கிறது.\nஇக்கணத்தில், இந்த மனநிலையை உங்களோடு பகிரந்துகொள்வதும் அதன்வழி ஒரு அமைதியை அடைவதும் எங்களுடைய விழைவாக உள்ளது. நீங்கள் எங்களுள் உருவாக்கிய சொல்வெளியில் நின்று தும்பியின் துவக்ககாலத்தை நினைத்துப்பார்த்துக் கொள்கிறோம்.\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 44\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்���ி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crownest.in/index.php?route=product/product&product_id=176", "date_download": "2019-11-17T22:45:12Z", "digest": "sha1:YF5S5HFWCSQ7UWNFXDA6SCKUXCYTLGG6", "length": 12730, "nlines": 279, "source_domain": "crownest.in", "title": "அறிமுகக் கையேடு: தட்டான்கள், ஊசித்தட்டான்கள்", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nஏழும் ஏழும் பதினாலாம் (Ezhum Ezhum Pathinaalam)\nஅனைத்துக் கலைவடிவங்களிலும் மிகவும் கடினமானது குழந்தைகளுக்கு பாடல்கள் எழுதுவதுதான். பாடல்கள் எளிமையாக இருக்கவேண்டும். பெரும்பாலும் மூன்று அசைச்சொற்களோடுஇருக்கவேண்டும். சந்தநயம் வேண்டும். வரிகளின் முதலட..\nபஞ்சு மிட்டாய் 9ஆம் இதழ் (Panchumittai magazine)\nஇம்முறையும் சிறார்களது படைப்புகளை சேகரிக்க சென்னை, பெங்களூர், வேதாரண்யம், திருப்பூர், கோவை, காயல்பட்டினம் என நிறைய ஊர்களுக்குப் பயணித்தோம். ஒவ்வொரு இடத்திலும் கதைப் பெட்டியின் வழியே படைப்புகளைச் சேகரி..\nஎன் வாழ்க்கையில் சிறு வயது முதலே சாப்பிடத் தெரியாமல் வளர்ந்தவன் நான் அந்த வகையில் அனேக ���டல் உபாதைகளால், நோய்களால் அழிந்தவன் நான் அந்த வகையில் அனேக உடல் உபாதைகளால், நோய்களால் அழிந்தவன் நான் என்னென்னவோ மருத்துவங்களையெல்லாம் சோதித்துப் பார்த்து சோர்ந்தவன் நான்..\nநோய் தீர்க்கும் பாரம்பரிய உணவுகள் (Noi Thirukum Paramparaiya Uanvugal)\n’சாப்பாட்டில் என்ன சார் இருக்கு நான் அதுக்கெல்லாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதில்லை நான் அதுக்கெல்லாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதில்லை’’’’உணவெல்லாம் ஒரு விஷயமே இல்ல’’’’உணவெல்லாம் ஒரு விஷயமே இல்ல வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கு..என்ன கிடைக்குதோ சாப்பிட்டு போய்கிட்டே இருக்கணும..\nஅறிமுகக் கையேடு: தட்டான்கள், ஊசித்தட்டான்கள்\nஅறிமுகக் கையேடு: தட்டான்கள், ஊசித்தட்டான்கள்\nAuthor: ப. ஜெகநாதன் ஆர். பானுமதி\nஉயிரினங்களைப் பற்றிய ’அறிமுகக் கையேடுகள்’ வரிசையில் க்ரியாவின் புதிய வெளியீடு ”தட்டான்கள், ஊசித்தட்டான்கள்”. இந்தக் கையேடு தட்டான்களின் உருவ அமைப்பு, வாழிடம், உணவு, இனப்பெருக்கம், வெவ்வேறு பருவங்களில் ஏற்படும் தோற்ற மாற்றங்கள், சிறப்பியல்புகள், அவை தென்படும் இடங்கள், வலசைக் காலம் போன்றவற்றைப் பற்றிய தகவல்களைத் தெளிவாக விவரிக்கிறது. மொத்தம் 73 வகையான (49- தட்டான்கள், 29- ஊசித்தட்டான்கள்) தட்டா...\nஉயிரினங்களைப் பற்றிய ’அறிமுகக் கையேடுகள்’ வரிசையில் க்ரியாவின் புதிய வெளியீடு ”தட்டான்கள், ஊசித்தட்டான்கள்”.\nஇந்தக் கையேடு தட்டான்களின் உருவ அமைப்பு, வாழிடம், உணவு, இனப்பெருக்கம், வெவ்வேறு பருவங்களில் ஏற்படும் தோற்ற மாற்றங்கள், சிறப்பியல்புகள், அவை தென்படும் இடங்கள், வலசைக் காலம் போன்றவற்றைப் பற்றிய தகவல்களைத் தெளிவாக விவரிக்கிறது. மொத்தம் 73 வகையான (49- தட்டான்கள், 29- ஊசித்தட்டான்கள்) தட்டான்களைக் குறித்த விளக்கங்களையும், 203 வண்ணப் புகைப்படங்களையும் கொண்டுள்ள இக்கையேடு சிறுவர்கள், காட்டுயிரியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், மொழியியலாளர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும்படி எளிய தமிழிலும், கள ஆய்வுக்கு எடுத்துச் செல்லும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டிருப்பது இக்கையேட்டின் சிறப்பு..\nதட்டான்களின் தனித்துவமான இயல்புகளை அவற்றின் புகைப்படங்களுடன் விவரிக்கும் இந்த நூல் தட்டான்களைப் பற்றி கள ஆய்வு செய்பவர்களுக்கு மிகவும் உதவும்.\nநவீன தொழில்நுட்ப��்களாலும், மாறிவரும் மனிதச் செயல்பாடுகளாலும் அழிந்துவரும் நிலையிலுள்ள சில அரிய வகை தட்டான்களைப் பாதுகாக்கவும், அவற்றின் இனங்களைப் பெருகச் செய்யவும் இக்கையேடு சில செயல்முறைகளைப் பரிந்துரைக்கிறது\nஇந்தக் கையேடு எளிமையான முறையில் தமிழ்நாட்டில் உள்ள சிலவண்ணத்துப்பூச்சிகளை அறிமுகப்படுத்துகிறது.வண்ணத்துப்பூச்சிகளை இனம் காணுவதற்கான தகவல்கள்,புகைப்படங்கள், புழுப் பருவத்தில் உணவாகும் தாவμங்கள்போன்றவை ..\nஇயற்கையின் மீது அளவிலா நேசமும், அக்கறையும் கொண்ட திரு ச.முகமது அலி அவர்கள், காட்டுயிர் துறையில் தமிழகத்தின் முதன்மையான எழுத்தாளரும், முக்கிய ஆளுமையும் ஆவார்.மொத்தம் 504 கேள்வி பதில்கள் அடங்கிய தொகுப்ப..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/category/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-11-17T22:04:03Z", "digest": "sha1:YHBSL2RLOINMU4BWGBWMREYG5C7TI2QJ", "length": 10355, "nlines": 151, "source_domain": "vivasayam.org", "title": "கருத்துக்களம் Archives | Page 2 of 3 | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஆழ்துணை கிணறுகளை மீண்டும் புதுப்பிக்கலாம் : இயற்கை ஆர்வலர் ஆலோசனை\nகஜா புயல் – அடுத்து செய்யவேண்டியது என்ன\n[வாட்ஸ்ஆப் வதந்தி] பட்டாசு வெடிப்பது விவசாயத்திற்கு நல்லது\nகவுதாரி வளர்ப்பவர்களுக்கு அக்ரிசக்தி வழங்குகிறது நிதியுதவி\nமகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டம் , நாம் கற்றது என்ன\nமகாராஷ்டிராவில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாயிகளின் மின்கட்டணம், விவசாய கடன் தள்ளுபடி மற்றும் விளைபொருள்களுக்கு தகுந்த விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 50,000 விவசாயிகள் ஒன்றுதிரண்டு...\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதுகாக்கப்படவேண்டியது விவசாயிகளா\nஓசூர் வனச்சரக பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள், பயிர்களை நாசம் வீணாக்குவதால் , விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஓசூர் வனச்சரக பகுதியில், 15 க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன....\nஅன்பார்ந்த அக்ரிசக்தி விவசாய செயலி வாசகர்களுக்கு சமீபத்தில் சந்தித்த சித்த மருத்துவர் ஒருவரிடம் விவசாய தகவல்களை குறித்து விவாதித்துக்கொண்டிருந்தபோது விவசாயத்தில் சித்த மருத்துவ மூலிகளைப் பயன்படுத்தலாம், ஆனால்...\n வங்கிகள் நம்முடைய நண்பர்கள் : வெங்கடரங்கன்\nவிவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்���டுத்திட என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியை கருத்துக்களம் என்ற பகுதியின் மூலம் விவசாயம்...\nவிவசாயத் தொழில் சிக்கல்களும், வாய்ப்புகளும்\nவிவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்திட என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியை கருத்துக்களம் என்ற பகுதியின் மூலம் விவசாயம்...\nவிவசாயிகளுக்கு பொறுமை வேண்டும் -ஜகதீஷ்\nவிவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி மக்களிடையே கொண்டு சேர்த்திட உதவும் புதிய பகுதியாக கருத்துக்களம் என்ற புதிய...\nவிவசாயிகளுக்கு வருங்கால வைப்பு நிதியும், விவசாயத்திற்கு பல்ஊடக கல்லூரிகளும் அவசியம் – ராமசுகந்தன்\nவிவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி மக்களிடையே கொண்டு சேர்த்திட உதவும் புதிய பகுதியாக கருத்துக்களம் என்ற புதிய...\nவிளை பொருட்களுக்கு குறைந்த பட்ச லாப விலை- திரு.செல்வராஜ்,\nநம்முடைய இன்றைய கருத்துக்களத்தில் தனது கருத்தை அளித்திருப்பவர் அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டு சங்க செயலாளர், திரு.செல்வராஜ்,அவர்கள் விவசாயம் உயர …. உண்மையான விவசாய விளைநிலங்களை அடையாளம்...\nவிவசாயி, விவசாயியாகவே இருக்கட்டும் – மாயவரத்தான்\nவிவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி மக்களிடையே கொண்டு சேர்த்திட உதவும் புதிய பகுதியாக கருத்துக்களம் என்ற புதிய...\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/pmk-leader-ramdoss-slams-tn-govt-its-educational-policy-309299.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T22:40:13Z", "digest": "sha1:MVSGZLRWDGWFRH4ZO4QR5GKVDXNO3PLN", "length": 19167, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு தலைமுறையின் கல்வி அறிவையே அழிக்கிறது தமிழக அரசு.. ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு | PMK leader Ramdoss slams TN Govt for its Educational policy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்��ிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு தலைமுறையின் கல்வி அறிவையே அழிக்கிறது தமிழக அரசு.. ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு\nசென்னை: 8-ஆம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சி ரத்து, பொதுத்தேர்வு முறை அறிமுகம் ஆகிய திட்டங்களின் மூலமாக ஒரு தலைமுறையின் கல்வி அறிவை தமிழக அரசு அழிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்\nஇது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை ரத்து செய்யவும், அந்த வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தவும் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறிக்கும் வகையிலான தமிழக அரசின் இம்முடிவு கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசு கை காட்டும் திசையில் கண்ணை மூடி��் கொண்டு பயணிப்பதை வழக்கமாக வைத்துள்ள தமிழக அரசு, இந்த விஷயத்திலும் மத்திய அரசுக்கு தனது விசுவாசத்தைக் காட்டுவதற்காகத் தான் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளது. எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறை தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நீண்ட காலமாக அதிகாரப்பூர்வமற்ற வகையில் நடைமுறையில் இருந்து வருகிறது எனவும் ராமதாஸ் கூறியுள்ளார்.\nகல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தான் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி சட்டப்பூர்வமாக்கப் பட்டது. ஆனால், இந்த நடைமுறையை விரும்பாத மத்திய அரசு, அதை மாற்றுவது குறித்து பரிந்துரைக்க 2012&ஆம் ஆண்டில் வல்லுனர் குழுவை அமைத்தது. அக்குழுவினர் அளித்த பரிந்துரைப்படி 8 ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை கடந்த ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது.\nஎட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்தாலும், இவ்விஷயத்தில் மாநில அரசுகள் விருப்பம் போல முடிவெடுத்துக் கொள்ள சுதந்திரம் அளித்திருந்தது. ஆனாலும், பாரதிய ஜனதாக் கட்சி ஆளும் மாநிலங்கள் உள்ளிட்ட 23 மாநிலங்கள் கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளன. மன்னன் எவ்வழியோ, மக்களும் அவ்வழி என்பதற்கிணங்க, பாரதிய ஜனதா வழியில் தமிழக அரசும் எட்டாம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்து விட்டு, பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்துள்ளது. இதன்மூலம் எஜமான விசுவாசத்தைக் காட்டுவதற்காக தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் கல்வி வாய்ப்புகளை காவு கொடுக்க அரசு தீர்மானித்துள்ளது.\nகட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்து, மலர வேண்டிய கல்வி மொட்டுகளை கருக்கி விடக் கூடாது. எனவே, 8-ஆம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சி ரத்து, பொதுத்தேர்வு முறை அறிமுகம் ஆகிய திட்டங்களை கைவிட்டு, இப்போதுள்ள முறையே தொடரும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழக அரசின் இந்த முடிவால் ஒரு தலைமுறையினரின் கல்வி முற்றிலும் பாதிக்கப்படும் என்றும் இதனை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் political leaders செய்திகள்\nகாஷ்மீரில் அ��சியல் தலைவர்கள் விடுதலை- அமைதியை சீர்குலைக்க கூடாது என நிபந்தனை\nஓட்டு போட்டா போடு.. போடாட்டி போ.. வணக்கம் வைக்ககூட யோசிக்கும் வேட்பாளர்கள்.. வர வர பயம் போயிருச்சே\nவேனில் குடை.. தலைக்கு மேல் கூரை.. 5 நிமிஷம் வெயில்ல இருக்க முடியாதா.. நம்ம தலைவர்களை நினைச்சா\nவாக்குப் பதிவு இயந்திர முறைகேடு.. தேர்தல் ஆணையத்துக்கு ஆலோசனை சொல்ல நால்வர் குழு\nஅயோத்தி வீதியில் ஏழை மக்களின் நிலை பாருங்கள்.. பாஜக தலைவர்களுக்கு பிரகாஷ் ராஜ் அட்வைஸ்\nஎன்னது .. தமிழக பாஜக தலைவராக எஸ்.வி.சேகரா.. பரபரக்கும் கிசுகிசு\nஅகிலேஷுக்கு ஓட்டு போட சொன்னதால் ஆத்திரம்.. மாற்றுத்திறனாளியின் வாயில் குச்சியால் குத்திய பாஜக தலைவர்\nஅறிவாலயம் நோக்கி.. மேலும் பல தலைகள் உருண்டு வரப் போகுதாமே\nயார் வேண்டுமானாலும் தலைவராகலாம்.. ஆனால் இளங்கோவன் மட்டும்.. திருநாவுக்கரசர் பளிச்\nதலைவர் பதவியில் 100 நாள்.. நிறைய மாற்றம்.. மு.க.ஸ்டாலினுக்கு\nதமிழை தொடாமல் இனி யாரும் பிழைக்க முடியாது.. பாஜகவுக்கும் அது புரியும்\nவிரைவில் அதிமுகவிற்கு பெண் தலைமை வரும்.. அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npolitical leaders ramdoss slams tn பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசு குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruvallur.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-11-17T23:47:44Z", "digest": "sha1:LNMDPCGUBCDGRN454BNTVPJMAZW37HMR", "length": 6624, "nlines": 108, "source_domain": "tiruvallur.nic.in", "title": "தொடர்பு கொள்ள | திருவள்ளூர் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருவள்ளூர் மாவட்டம் Tiruvallur District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாற்றுத் திறனாளிகள் நலத் துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nதொழில் மற்றும் வர்த்தக துறை\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை\nஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்\nநில அளவை மற்றும் பதிவேடுகள் துறை\nமேலும் பல துறைகள் >>>\nபேரிடர் மேலாண்மைத் திட்டம் 2017\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஇந்த வலைதளம் தேசிய தகவலியல் மையத்தால் வடிவமைத்து உருவாக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. இந்த வலைதளத்தில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் வலைதள தகவல் மேலாளரை pag[dot]tntlr[at]nic[dot]in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம். வடிவமைப்பு, தொழில்நுட்பம், மற்றும் செய்திகளில் ஏதாவது கருத்துக்கள் இருந்தால் கருத்துக்கேட்பு பகுதியில் தெரிவிக்கலாம். மேலும் பின்வரும் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.\nமுகாம் அலுவலகம் : +91-44-27662533\nமாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது),\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், திருவள்ளூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 16, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bollywoodnews.org/maalaisudar", "date_download": "2019-11-17T23:49:37Z", "digest": "sha1:3YZBIWHRTRBSCGGFCRBGB7QGLRTV6JJN", "length": 4798, "nlines": 101, "source_domain": "www.bollywoodnews.org", "title": "மாலைசுடர் / பொழுதுபோக்கு | BollywoodNews.org", "raw_content": "\nLeave a Comment on உதயநிதியுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை சென்னையில் நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு பேட்டி\nஉதயநிதியுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை சென்னையில் நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு பேட்டி\nLeave a Comment on மயங்க் அகர்வால் அதிரடி சதம்\nமயங்க் அகர்வால் அதிரடி சதம்\nLeave a Comment on ரபேல் விவகாரத்தில் முறைகேடு இல்லை\nரபேல் விவகாரத்தில் முறைகேடு இல்லை\nLeave a Comment on விஜயகாந்த், பிரேமலதா மீதான 29 வழக்குகள் வாபஸ்\nவிஜயகாந்த், பிரேமலதா மீதான 29 வழக்குகள் வாபஸ்\nLeave a Comment on நடிகர் அதர்வா மீது கமிஷனரிடம் புகார்\nநடிகர் அதர்வா மீது கமிஷனரிடம் புகார்\nகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி ரவுடி கொலை\nLeave a Comment on குண்டு வீசி, அரிவாளால் வெட்டி ரவுடி கொலை\nLeave a Comment on அயோத்தி வழக்கின் தீர்ப்பையொட்டி ஏற்பாடு பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பையொட்டி ஏற்பாடு பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார்\nசென்னை: காற்று மாசு அதிகரிப்பு\nLeave a Comment on சென்னை: காற்று மாசு அதிகரிப்பு\nஎந்த தொழிலையும் இழிவு செய்யக்கூடாது\nLeave a Comment on எந்த தொழிலையும் இழிவு செய்யக்கூடாது\nரூ.96 கோடி செலவில் யோகா கட்டிடம்\nLeave a Comment on ரூ.96 கோடி செலவில் யோகா கட்டிடம்\nLeave a Comment on போலீஸ் குறித்து தரக்குறைவாக பேசினார் நடிகை மீரா மிதுன் கைதாவாரா\nபோலீஸ் குறித்து தரக்குறைவாக பேசினார் நடிகை மீரா மிதுன் கைதாவாரா\nரஜ���னிக்கு கமல்ஹாசன் தொலைபேசியில் வாழ்த்து\nLeave a Comment on ரஜினிக்கு கமல்ஹாசன் தொலைபேசியில் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2019/oct/31/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AF%8D-2%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-3266961.html", "date_download": "2019-11-17T22:31:26Z", "digest": "sha1:BZFKE3FMRGSKC6HXO2WJCLHLQKVMKRUE", "length": 7537, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நவம்பா் 2இல் பெருந்துறையில் தேங்காய் பருப்பு ஏலம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nநவம்பா் 2இல் பெருந்துறையில் தேங்காய் பருப்பு ஏலம்\nBy DIN | Published on : 31st October 2019 07:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதீபாவளி பண்டிகைக்காக விடுமுறை விடப்பட்டிருந்த தேய்காய் பருப்பு ஏல விற்பனை வரும் சனிக்கிழமை (அக்டோபா் 31) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாரம்தோறும் புதன், சனிக்கிழமைகளில் தேய்காய் பருப்பு ஏலம் நடந்து வருகிறது.\nதீபாவளிப் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், கடந்த சனிக்கிழமை (அக். 26), புதன்கிழமை (அக். 30) நடைபெற வேண்டிய தேய்காய் பருப்பு ஏலம் நடைபெறவில்லை.\nவரும் சனிக்கிழமை (நவம்பா் 2 ) வழக்கம்போல் தேய்காய் பருப்பு ஏலம் நடைபெறும். ஆகவே, அன்றைய ஏலத்துக்கு விவசாயிகள், வியாபாரிகள் தேங்காய் பருப்பு மூட்டைகளை வியாழக்கிழமை (அக்டோபா் 31) மாலை 8 மணிக்கு மேல் கொண்டு வரலாம் என்று கூட்டுறவு விற்பனைச் சங்க நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=110664", "date_download": "2019-11-17T22:29:15Z", "digest": "sha1:TUNYL3A7VDNPIWO4LLRRSQK5G6BPAV2L", "length": 12121, "nlines": 91, "source_domain": "www.newlanka.lk", "title": "உலகக் கிண்ணத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி…பலம் வாய்ந்த அவுஸ்ரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் இங்கிலாந்து!! | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news", "raw_content": "\nஉலகக் கிண்ணத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி…பலம் வாய்ந்த அவுஸ்ரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் இங்கிலாந்து\nஉலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அயைிறுதி ஆட்டம் ஆர்ரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிக்கும், இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கிடையிலும் நேற்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 49 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர்.224 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரர்களான ஜோசன் ரோய் – ஜோனி பெயர்ஸ்டோ நல்லதொரு இணைப்பாட்டத்தை பகிர்ந்து கொண்டனர்.இதனால், இங்கிலாந்து அணி 5 ஓவரில் 19 ஓட்டத்தையும், 10 ஓவரில் 50 ஓட்டத்தையும் பெற்றது. 14.5 ஆவது ஓவரில் ரோய் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசித் தள்ளி அரைசதம் கடக்க இங்கிலந்து அணி 15 ஓவர் நிறைவில் 95 ஓட்டங்களை பெற்றது.16 ஆவது ஓவருக்கா ஸ்டீவ் ஸ்மித் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள அந்த ஓவர‍ை எதிர்கொண்ட ரோய் தொடர்ச்சியாக மூன்று ஆறு ஓட்டங்களை விளாசித் தள்ளினார். அதனால் அந்த ஓவரில் மாத்திரம் இங்கிலாந்து அணி 21 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இந் நிலையில் 17.2 ஆவது ஓவரில் இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட் 124 ஓட்டத்துக்கு வீழ��த்தப்பட்டது. அதன்படி பெயர்ஸ்டோ மொத்தமாக 43 பந்துகளை எதிர்கொண்டு 5 நான்கு ஓட்டம் அடங்கலாக 34 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, அதிரடிகாட்டி வந்த ரோய் 19.4 ஆவது ஓவரில் பேட் கம்மின்ஸின் பந்து வீச்சில் மொத்தமாக 65 பந்துகளை எதிர்கொண்டு 9 நான்கு ஓட்டம், 5 ஆறு ஓட்டம் அடங்கலாக 85 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (147-2).தொடர்ந்து 3 ஆவது விக்கெட்டுக்காக ஜோ ரூட் – இயன் மோர்கன் ஜோடி சேர்ந்து சிறப்பாக அவுஸ்திரேலிய அணியின் பந்துகளை நான்கு திசைகளிலும் அடித்தாட இங்கிலாந்து அணி 29.2 ஆவது ஓவரில் 2 விக்கெட்டுக்களை இழந்து 200 ஓட்டங்களை கடந்தது.இறுதியாக இங்கிலாந்து அணி ஓவரில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 226 ஓட்டங்களை பெற்று அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது. ஆடுகளத்தில் ரூட் 45 ஓட்டத்துடனும், மோர்கன் 49 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி நான்காவது முறையாகவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளதுடன், 1992 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒருநாள் உலகக் கிண்ண அரங்கில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி 27 வருடகால தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அத்துடன் 1992 ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளதும் விசேட அம்சமாகும்.இந் நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நடப்பு உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியுடன் இங்கிலாந்து பலப்பரீட்சை நடத்தவுள்ளமையும் குறிப்பித்தக்கது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleநள்ளிரவில் பட்டாசுச் சத்தங்களால் அதிர்ந்த கல்முனை… தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்த வெற்றி..\nNext articleஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nதேர்தல் வெற்றியின் பின்னர் இளைஞர்களுடன் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் கோத்தபாய..\nசற்று முன்னர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிவிப்பு…\nநுவரெலியா மாவட்டம், மஸ்கெலிய தொகுதிக்கான வாக்கு முடிவுகள்\nகோத்தபாயவிற்கு வாழ்த்து தெரிவித்த சுப்பிரமணிய சுவாமி இலங்கை வருவாரா\nஜனாதிபதித் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் இன்று மாலை..\nபொலன்னறுவையில் கோட்டாபய அமோக வெற்றி\nதேர்தல் வெற்றியின் பின்னர் இளைஞர்களுடன் மகிழ்ச்சிக் கொண்��ாட்டத்தில் கோத்தபாய..\nசற்று முன்னர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிவிப்பு…\nநுவரெலியா மாவட்டம், மஸ்கெலிய தொகுதிக்கான வாக்கு முடிவுகள்\nகோத்தபாயவிற்கு வாழ்த்து தெரிவித்த சுப்பிரமணிய சுவாமி இலங்கை வருவாரா\nஜனாதிபதித் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் இன்று மாலை..\nஅமரர் திரு. செல்லத்துரை குகேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/07/c.v.html", "date_download": "2019-11-17T22:35:11Z", "digest": "sha1:D6QNZAAOVL6TPOLWK36RBWDHHIXZWNSJ", "length": 12252, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "தொடக்கமே பிழைபோலத் தெரிகிறது என் எண்ணம் தவறானது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / முக்கிய செய்திகள் / தொடக்கமே பிழைபோலத் தெரிகிறது என் எண்ணம் தவறானது\nதொடக்கமே பிழைபோலத் தெரிகிறது என் எண்ணம் தவறானது\nஎன்னுடைய எண்ணம் தவறாகிவிட்டது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\n“வடக்கை வந்து பார்த்து மக்களின் கருத்துக்களை அறிந்து செல்லுமாறு நீங்கள் விடுத்த கோரிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஒத்துக்கொண்டுள்ளாரே. இதுபற்றி” உங்களுடைய எண்ணப்பாடு என்னவென்ற வாராந்த கேள்விக்கு பதிலளித்த அவர்,\n“ஆம். அவர் தனி சிங்களத்தில் கடிதங்கள் அனுப்பியுள்ளார். அவற்றை மொழிபெயர்க்கக் கொடுத்துள்ளேன். தொடக்கமே பிழைபோலத் தெரிகிறது.\nமேலும் நான் அவருக்கு வடக்குக்கு வந்து செல்லுமாறு கூறியதன் பின்னரே அவர் விஜயகலா சம்பந்தமாக அவரிடம் சம்மதம் பெறாமல் அவருடனான கருத்துப் பரிமாற்றங்களை வலைப்பின்னல்களுக்கு வெளியிட்டுள்ளார்.\nஇது ஒரு குற்றமாகக் கணிக்கக்கூடிய விடயம். குறித்த நபரை வடக்கிற்கு வருமாறு அழைத்ததின் பின்னர் நடைபெற்ற அவர் சார்பான நிகழ்வுகளும், அவர் பற்றி என் கொழும்பு நண்பர்கள் கூறிவருவதும் அவ்வளவு ஏற்புடையதாகத் தெரியவில்லை.\nஇவர் வடக்கு வந்து உண்மையை அறிந்து தெற்கிற்கு தெரியப்படுத்தக்கூடிய ஒருவராகத் தெரியவில்லை. நான் அவரை காலஞ்சென்ற விஜய் குமாரணதுங்க போன்ற ஒருவர் என்றே முதலில் எண்ணினேன். என் எண்ணம் தவறென இப்போது தெரிகின்றது” என கூறியுள்ளார்.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி முக்கிய செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங���கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எ��்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/politics/world/middle-east/?filter_by=featured", "date_download": "2019-11-18T00:01:42Z", "digest": "sha1:S3OGMLRTM4BJ6K5PQBK7EBMVN5IRYDOT", "length": 26207, "nlines": 269, "source_domain": "www.vinavu.com", "title": "மத்திய கிழக்கு - வினவு", "raw_content": "\nபொருளாதார நெருக்கடி : முட்டை சாப்பிட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : முரண் நிறைந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு \nஅன்றாடம் 31 விவசாயிகள் தற்கொலை : 3 ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம்…\nபுதுச்சேரி – நெல்லையில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள்…\nஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன \nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\nஎனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்\nகேள்வி பதில் : பாரத ரத்னா – சோசலிசம் – சீன அதிபர் வருகை…\nதமிழக அரசியல் ‘வெற்றிடத்தை’ ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதீய சொல் இதயத்தில் கல்லாக விழும் \nநூல் அறிமுகம் : தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிக்க வேண்டும் ஏன் \nரிஹ்த்கோபென் ஒரு பயங்கர விலங்கு நீ வாய் திறக்கும் முன் உன்னை நொறுக்கியிருக்கும்…\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் \nகாஷ்மீர் போர் குறித்த பாஜக-வின் வரலாற்று மோசடி \nஅரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை : மோட்டார் வாகன சட்டத் திருத்தம் \nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nமுகப்பு உலகம் மத்திய கிழக்கு\nஇஸ்ரேல் – பாலஸ்தீனம் : உணவிலும் முரண்படும் மத்திய கிழக்கு \nவினவு செய்திப் பிரிவு - August 31, 2018\nபாலஸ்தீனியர்களை நரபலி கொடுத்து திறக்கப்���ட்ட ஜெருசலேம் அமெரிக்கத் தூதரகம் \nவினவு செய்திப் பிரிவு - June 7, 2018\nஎட்டாவது ஆண்டில் சிரிய உள்நாட்டுப் போரின் அவலம் – படங்கள்\nசிரியாவின் இறுதிப் போர் – வெளிவராத உண்மைகள்\n போரில் கொல்லப்படும் குழந்தைகள், பெண்கள், மக்களோடு போரின் உண்மைகளும் மறைக்கப்படுகின்றன என்கிறார் தோழர் கலையரசன்.\nகொலைகார சவுதி அரசால் குதறப்படும் ஏமன் மக்கள் – படக் கட்டுரை\nஏமனின் உள்கட்டமைப்பும் பொதுமக்களின் குடியிருப்புகளும் நொறுங்கி விட்டன. 30 இலட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேறி பணம், தண்ணீர், உணவு, மருந்துக்கள் கிடைக்காமல் கடுமையாக அவதியுறுகின்றனர். நார்வே அகதிகள் அமைப்பு எடுத்த இந்த பேரழிவின் காட்சிகள் சில இங்கே.\nஅந்தக் காரின் விலை 22 கோடி ரூபாய் \nலெபனானில் இருக்கும் டபிள்யு மோட்டார்ஸ் நிறுவனம் இதை உருவாக்கியிருக்கிறது – இல்லை செதுக்கியிருக்கிறது. இதன் முகப்பு விளக்குகளில் வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன.\nயேசிடி : ஐஎஸ் பயங்கரவாதிகளால் அழிக்கப்படும் ஈராக்கின் ‘இந்து’ மதம் \nஐ.எஸ். கைப்பற்றிய யேசிடி கிராமங்கள், நகரங்களில் அகப்பட்டுக் கொண்டவர்கள் இனப்படுகொலைக்கு ஆளானார்கள். ஆயிரக் கணக்கான ஆண்கள் சுட்டுக் கொல்லப் பட்டு, புதைகுழிகளுக்குள் போட்டு மூடப் பட்டனர். பெண்கள் அடிமைகளாக விற்கப் பட்டனர்.\nஏமன் மீதான சவூதியின் தாக்குதல்கள் – இங்கிலாந்தின் இரட்டை வேடம் \nபிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல சவூதிக்கு ஆயுதம் ஏற்றுமதி செய்துவிட்டு மனிதாபிமானம் பேசுகிறது இங்கிலாந்து.\nஐ.எஸ்.ஐ.எஸ் கொடுமைகளுக்கிடையே முத்தம் மறையவில்லை – படக் கட்டுரை \nபுலம் பெயர்ந்த குழந்தைகளுக்கு நொறுங்கிய கட்டிடங்களே விளையாட்டு அரங்குகள். சேற்று நீரோடைகளே நீச்சல் குளங்கள். கூடாரங்களே பட்டம் பறக்கும் அரங்குகளாகின்றன.\nபிகினி உடையை ஹலால் ஆக்கும் சவுதி அரேபியா \nகேளிக்கைத் தீவுகளுக்கென புதிதாக உருவாக்கப்படவுள்ள “சர்வதேச தரம் கொண்ட” சட்டங்கள், பிகினி உடை அணிவதற்கு அனுமதியளிக்கப் போகின்றன.\nசவுதிக்கு ஆயுதம் கொடுத்து விட்டு மனித உரிமை பேசும் கனடா \nஅமெரிக்க அளவிற்கு இல்லையென்றாலும் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் கோடி மதிப்புள்ள போர்த்தளவாடங்களை ஏற்றுமதி செய்வதற்கு சவுதியுடன் 2016 -ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போட்டது கனடா அரசு.\nதலைவெட்டி சவுதி அரேபியாவை எதிர்த்து உலகெங்கும் போராட்டம் – படக்கட்டுரை\nதாங்கள் அனுபவித்து வரும் சொல்லொணாத துயரங்களுக்கு மத்தியில் சவுதியில் நடக்கும் அட்டூழியங்களுக்கு எதிராகவும் குரல் கொடுக்கின்றனர் காஷ்மீர் மக்கள்.\nநாளொன்றிற்கு வெறும் மூன்று மணிநேர மின்சாரம் மட்டுமே காசாவில் வாழும் பாலஸ்தீனியர்கள் தற்போது பெறுகிறார்கள்.\nஏமன் மக்கள் மீது காலராவை ஏவிவிடும் அமெரிக்க-சவுதி கூட்டணி\nஐக்கிய நாடுகளின் புள்ளிவிவரத்தின் படி ஒவ்வொரு மணி நேரத்திலும் ஒரு மனித உயிர் பறிபோகிறது. 2017, ஏப்ரல் 27 ஆம் தேதியில் இருந்து இதுவரை 859 மனித உயிர்கள் பலியாகி உள்ளன.\n சவுதி அரேபியாவை விமர்சிக்கும் அரபுலகம்\nசவூதி மக்களை பொருத்தவரை தீவிரவாதம் என்பது பாலஸ்தீனத்தின் மீதான இசுரேலின் ஆக்கிரமிப்பு, ஈராக் மற்றும் அதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புகளே\nசிரியா : நெகிழிகள் உதவியோடு உயிர் வாழ ஒரு வதைப் போராட்டம்\nசிரிய அரசு நடத்தும் வான்வழித் தாக்குதல்களாலும் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்குள் நடக்கும் சண்டைகளாலும் கிழக்கு கௌடாவின் பெரும்பாலான பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டன.\nஅரபுலகில் தோன்றிய நவீன வேதியியலின் பிதாமகர்கள் – வீடியோ\nஅரபுலகின் இன்றைய அனைத்து கட்டுமானங்கள் மற்றும் வளர்ச்சிக்கு அடிப்படை அங்கு கிடைக்கும் எரிபொருட்கள் – வேதியியல் தொழில்துறை. அறிவியலுக்கும், நவீன வேதியியல் தொழில்துறைக்கும் இஸ்லாமிய அரபுலகம் அளித்த பங்களிப்பை இந்த ஆவணப்படம் விளக்குகிறது.\nஇஸ்லாமிக் ஸ்டேட் கொல்கிறது – கொயாரா மருத்துவர்கள் காப்பாற்றுகிறார்கள்\nமருத்துவர் மரியம் நாசர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருந்த போதும் பணிபுரிந்துள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ் பிடியில் இருந்து நகரம் மீட்கப்பட்ட உடனேயே கட்டாயமாக்கப்பட்டிருந்த கருப்பு நிற பர்தாவை தீயிட்டுக் கொளுத்தியுள்ளார் அவர்.\nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\nபொருளாதார நெருக்கடி : முட்டை சாப்பிட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது \nபொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் \nஎனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்\nகாஷ்மீர் போர் குறித்த பாஜக-வின் வரலாற்று மோசடி \nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nஅமெரிக்க ஏகாதிபத்தியம் எபோலா வைரஸை விடக் கொடியது\nமலை முழுங்கி கொள்ளையர்க்கு எங்கே என்கவுண்டர் \nகாட்டுப்பள்ளி எல்&டி நிர்வாகத்தின் அடக்குமுறை \nதிருச்சியில் இந்து முன்னணிக்கு இடமில்லை – களச் செய்திகள் 06/10/2016\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/67084", "date_download": "2019-11-17T23:47:54Z", "digest": "sha1:QIB5LQC4M3E7RWZ3NRYKNFUUEHXTBIVD", "length": 11026, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பான முறைப்பாடு அதிகரிப்பு | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nபிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nஅரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பான முறைப்பாடு அதிகரிப்பு\nஅரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பான முறைப்பாடு அதிகரிப்பு\nஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரையில் சுதந்திரமானதும் நீதியானதும் தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பெப்ரல்) அமைப்பில் 60 க்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.\nஇவற்றில் அரச சொத்துக்கள் மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பில் அதிகளவான முறைபாடுகள் கிடைக்பெற்றுள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.\nஇந்த தடவை ஜனாதிபதி தேர்தலை சுதந்திரமானதும் நீதியானதுமாக நடத்தி முடிப்பதற்கான விசேட கண்காணிப்பு நடவடிக்கை���ளையும் ஆரம்பித்துள்ளதாகவும் 6000 க்கு அதிகமான தேர்தல் கண்காணிப்பாளர்களை சேவையில் ஈடுப்படுத்தவுள்ளதாகவும் பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.\nஅரச சொத்துக்கள் பெப்ரல் தேர்தல் Election PAFFREL\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோத்தாபய ராஜபக்சவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேநேரம் அவர் தமது பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஒரு ஆட்சிக்கு வித்திடுவார் என்று நம்புகின்றேன்.\n2019-11-17 20:19:52 விக்கினேஸ்வரன் கோத்தாபய ராஜபக்ஸ சிங்கள மக்கள்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nபுதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டபிறகு 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து தங்களது உடனடி செயற்திட்டத்தை வகுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.\n2019-11-17 20:10:21 ஜனாதிபதித் தேர்தல் மஹிந்த ராஜபக்ஸ கோத்தாபய ராஜபக்ஷ\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஎதிர்பார்த்ததை போன்று ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெற்றுள்ளது.\n2019-11-17 16:50:06 ஜனாதிபதி தேர்தல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nதனது வெற்றிக்கு வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை ஜனநாயக குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\n2019-11-17 15:53:44 கோத்தாபய ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேன Gotabaya Rajapaksa.\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய���ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2018/12/", "date_download": "2019-11-17T22:16:06Z", "digest": "sha1:YAWRSEJOPKDFYQT3IVTJPFII73SDBPXS", "length": 27692, "nlines": 836, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை 2018 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nவனத்துறை பள்ளிகளில் ஆசிரியர் பணி | இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு 1 ல் தேர்ச்சி பெற்ற தேர்வாளர்கள் இடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலி பணியிடங்கள் : 16 - விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் : 10.01.2019\nRAILWAY (RRB) RECRUITMENT 2019 | இரயில்வே அறிவித்துள்ள 14033 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : JUNIOR ENGINEER உள்ளிட்ட பல பணி | விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.01.2019 | பொறியியல் பட்டதாரிகளும், கணினி அறிவியல் முடித்த பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.\nSOUTHERN RAILWAY RECRUITMENT 2018 | தெற்கு இரயில்வே அறிவித்துள்ள மருத்துவம் சார்ந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சிறப்பு மருத்துவ நிபுணர் உள்ளிட்ட பல பணி | விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.12.2018\nநான்காவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்\nதமிழகத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது\nRBI RECRUITMENT 2018 | இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மேற்பார்வை மேலாளர் உள்ளிட்ட பல பணி | விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.01.2019\nபரோடா மற்றும் ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பணியிடத்தின் பெயர் : சிறப்பு அதிகாரி. | விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : டிசம்பர் 26\nஸ்டேட் வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பணியிடத்தின் பெயர் : டெபுடி மேனேஜர். | விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : டிசம்பர் 28\nபி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பணியிடத்தின் பெயர் : மேனேஜ்மென்ட் டிரெயினி (டெலிகாம் ஆபரேசன் ). விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜனவரி 26\nசி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளன.\nதற்காலிக ஆசிரியர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nபள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் பெற இனி ஆன்லைனில்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nSSLC | PLUS TWO அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் | தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை 24.12.2018 (திங்கட்கிழமை) முதல், அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம்.\nவரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை. நிதித்துறை அறிவுறுத்தலின்படி கல்வித்துறை அதிரடி முடிவு\nநாடு முழுவதும் உள்ள மாணவர் சேர்க்கை குறைந்த 2.8 லட்சம் அரசு பள்ளிகளை இணைக்க முடிவு. ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு.\nCLASS 11 HISTORY TM - VOLUME 2 GUIDE FOR CENTUM - அ. அறிவழகன், முதுகலை ஆசிரியர், கத்தியவாடி, வேலூர் மாவட்டம்\nSOUTHERN RAILWAY RECRUITMENT 2018. தெற்கு ரயில்வேயில் 2018-2019 ஆண்டுக்கான அக்ட் தொழில் பழகுநர் களை அமர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 13, 2018. மொத்த பணியிடங்கள் : 2652\nDSE 3894 SURPLUS POST LIST AS ON 01.08.2017 | 3894 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் - கலந்தாய்வுகளில் இனி காலிப்பணியிடங்களாக காண்பிக்க தடை.\nஅரசு நடுநிலைப்பள்ளி வளாகங்களில் செயல்படும் 2,381 அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் அரசாணை வெளியீடு\nTNPSC - GROUP-II PRELIMS RESULTS RELEASED IN 36 DAYS | மிக விரைவாக முடிக்கப்பட்டு வெறும் 36 நாட்களின் தொகுதி II தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளது\nTN LABOUR DEPARTMENT RECRUITMENT 2018 (MADURAI REGION) | தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : OFFICE ASSISTANT| விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.12.2018\nTN LABOUR DEPARTMENT RECRUITMENT 2018 (COIMBATORE REGION) | தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : OFFICE ASSISTANT| விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.12.2018\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nWhat's New Today>>> TRB ONLINE TEST | Teacher’s Care Academy’யில் பதிவு செய்து எளிமையான முறையில் PGTRB ஆன்லைன் தேர்வு எழுதுங்கள். விரிவான தகவல்கள் .>>> TRB SPECIAL TEACHERS RESULT PUBLISHED | சிறப்பாசிரியர் பணிக்கான தற்காலிக தெரிவுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது…\nஉதவி பேராசிரியர் பண���யிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 16-ம் தேதி வரை காலஅவகாசம்\nஉதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் டிசம்பர் 15-ம் தேதி கால அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கான பணி தேர்வுக்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இந்த பணிகளுக்காக இணைய வழியாக விண் ணப்பிக்க 30-ம் தேதி இறுதி நாள் என்று ஏற்கனவே அறி விக்கப்பட்டது.பல்வேறு தரப்பினரிட மிருந்து கால நீட்டிப்பு செய்ய வேண்டி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணியிடங்க ளுக்கு இணைய வழியே விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. தற்போது விண்ணப்பங் களை டிசம்பர் 15-ம் தேதி மாலை 5 மணி வரை விண் ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்திடும் வகையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. Read More News - Download LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) முக்கிய கல்விச்செய்திகள் வேலை வாய்ப்பு செய்திகள்\nTRB PG RESULT 2019 | முதுகலை ஆசிரியர் தேர்விற்கான மதிப்பெண்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளன.\nமுதுகலை ஆசிரியர் தேர்விற்கான முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளன.முதுகலை ஆசிரியர் தேர்விற்கான மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nTN GOVT ITI RECRUITMENT 2019 | ITI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : பணிமனை உதவியாளர் . விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.11.2019.\nTN GOVT ITI RECRUITMENT 2019 | ITI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : பணிமனை உதவியாளர் .விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.11.2019. LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) முக்கிய கல்விச்செய்திகள் வேலை வாய்ப்பு செய்திகள்\nஅரையாண்டு தேர்வு கால அட்டவணை 2019- 20 வெளியிடப்பட்டுள்ளது Download LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) முக்கிய கல்விச்செய்திகள் வேலை வாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-42-41/13428-2011-03-08-08-21-02", "date_download": "2019-11-17T23:34:27Z", "digest": "sha1:PIZZOCLUBVH6TF6HZXTP2X76TLEYP2RV", "length": 8902, "nlines": 215, "source_domain": "www.keetru.com", "title": "அதையாவது பாஸ் பண்ணு!!", "raw_content": "\nதிராவிடம் X தமிழ��த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nவெளியிடப்பட்டது: 08 மார்ச் 2011\nமாணவன் - ஸார் நான் யூரின் பாஸ் பண்ணிட்டு வர்றேன்.\nஆசிரியர் - அதையாவது பாஸ் பண்ணித் தொலை.\n- பனித்துளி சங்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trtamilkkavithaikal.com/2016/03/", "date_download": "2019-11-17T23:42:13Z", "digest": "sha1:MCJFHDNPCDZHTBJW6JUAUZUPM3OPGYOS", "length": 33452, "nlines": 177, "source_domain": "www.trtamilkkavithaikal.com", "title": "ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: March 2016", "raw_content": "\nசெவ்வாய், 22 மார்ச், 2016\nஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்\nகவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய காலம் 08-03-2016தொடக்கம்08-04-2016\nஇந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கும் பல போட்டிகள் நடத்தியுள்ளேன்…\nமற்றவர்களுகடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்போட்டியின் நெறிமுறைகள்.\n1.கொடுக்கப்பட்டுள்ள தலைப்புக்கு 20வரிகளுக்கு மிகாமல்\nஎழுத வேண்டும்.(புதுக்கவிதையாகவும் அல்லது மரபுக்கவிதையாகவும் இருக்கலாம்)\n2.மதிப்பெண்கள் வழங்கப்படும். கவிதைக்கு கூடிய மதிப்பெண்பெறும் வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.\n3போட்டிக்கான கவிதையை தங்கள் வலைப்பூவில் தறவேற்றம் செய்யக் கூடாது போட்டிக்கான கவிதைகள் அத்தனையும் ஊற்று வலைத்தளத்தில் மட்டுமே தறவேற்றம் செய்யப்படும்.\n4.மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனைவரும் அனுப்பவேண்டும் இரவு 12 மணிக்குள் (இலங்கை நேரப்படி ) கவிதையை சமர்ப்பிக்கவேண்டும்.\n6.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படாது.\n8.கலந்து கொள்பவர்கள் பெயர், மின்னஞ்சல் தொலைபேசி இலக்கம் வலைத்தள முகவரி இருந்தால் ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும்\n9. PDF வடிவில் கவிதைகளை அனுப்பவேண்டாம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது\n10. மின்னஞ்சலில் தட்டச்சு செய்து அனுப்பலாம் அல்லது(WORD) பயிலாக அனுப்பலாம்\n11.போட்டிக்கான கவிதை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி\n(பதக்கம் .சான்றிதழ் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)\nநான்கு(04)ஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,மட்டும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்) பெருவாரியானஎண்ணிக்கையில்\nபங்கெடுத்துக்கொண்டு தமிழ்வளர்க்க வாரீர் ஏதும் சந்தேகம்\nஇருப்பின் தொடர்புகொள்ளவேன்டிய மின்னஞ்சல் முகவரி இதோ- ootru2@gmail.com\nமுன்பு நடைபெற்ற போட்டியில் பங்கு பற்றியவர்களுக்கான பரிசுகள் மிக விரைவில் வந்தடையும் வெளியூர் சென்றதனால் தாமதமாகிவிட்டது... உறவுகளே.\nகவிதைப்போட்டி குறித்த செய்தி மலேசியாவின் முன்மை பத்திரிக்கை மக்கள் ஓசையில் வந்த செய்தி -20-03-2016\nஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தின் அமைப்பாளர்\nPosted by கவிஞர்.த.ரூபன் at பிற்பகல் 10:14 15 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nபுதன், 9 மார்ச், 2016\nகறுப்பினத்தின் மகாத்மா காந்தி நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை ஓரு பார்வை.\nநெல்சன் மண்டேலா 1918 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 18 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில்உள்ள குலு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடிஇன மக்கள் தலைவர்இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர் தான் மண்டேலா. இவரின் முழுப்பெயர் 'நெல்சன் ரோபிசலா மண்டேலா'. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள்.\nஅந்தக் குடும்பத்திலிருந்து முதன் முதலில் பள்ளி சென்ற மண்டேலா, இளம் வயதில் ஆடு மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். இவரின் பெயரின் முன்னால் உள்ள \"நெல்சன்\" இவர் க���்வி கற்ற முதல் பள்ளியின் ஆசிரியரினால் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்டேலா, லண்டன்மற்றும் தென்னாப்பிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பை படித்தார்அதே நேரத்தில் சட்டக்கல்வியும்படித்தார். ஒரு சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றி வந்தார்.அப்போது 'நோமதாம் சங்கர்' என்ற செவிலியரைத் திருமணம்செய்து கொண்டார். மண்டேலா\nஆபிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் தென்னாப்பிரிக்க அரசு, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியைத் தடை செய்தது. மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது.ஐந்தாண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது 1958-ஆம் ஆண்டு 'வின்னி மடிகி லேனா' என்பவரை மணந்தார். வின்னி தனது கணவரின் கொள்கைகளுக்காகப் போராடி வந்தார். மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகளும் 2 வது மனைவி மூலம் 2 குழந்தைகளும் உள்ளனர்\nபின்பு நெல்சன் மண்டேலா. தான் எப்படியான வழிகளில் போராட வேண்டும் என்ற சிந்தனை அவரின் ஆழ் மனதை திருகி திருகி விடை தேட வைத்தது.. அதன் பிரதி பலனே அவர் அறவழிப்போராட்டாத்தை முதலில் கையில் எடுக்கிறார்\nதென்னாப்பிரிக்கா நாட்டு வெள்ளைக்காரர்களின் கையில் இருந்த நிலையில்.. தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்களை விட கறுப்பு இனமக்கள் முதன்மையாக வாழ்கிற நாடு.\n1931ம் ஆண்டுடில் நெல்சன் மண்டேலாவுக்கு வயது 21. அந்த கால கட்டம் மிகவும் ஆபத்தாக இருந்தது என்றும் அறிந்தும் கூட கறுப்பின இளைஞர்களை ஒன்றினைத்து தென்னாப்பிரிக்காவில் மாபெரும் இளைஞர் அணியை உருவாக்கி அதன் வழி தனது அறவழி போராட்டம் பற்றி சொல்லுகிறார்.\nகல்வி மறுக்கப்டுகிறது. நில உரிமை மறுக்கப்படுகிறது. குடியுரிமை மறுக்கப்படுகிறது.வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகிறது.. இப்படியாக தென்னாப்பிரிக்காவில் உள்ள கறுப்பின மக்கள் வேதனையில் துடித்தார்கள்.வெள்ளைக்கார்களின் செயலை தட்டிக்கேட்கும் கறுப்பின தலைவராக தனது முகத்தை உலக அரங்கில் பறைசாற்றுகிறார்\nதென்னாப்பிர்க்க கறுப்பின இளைஞர்கள் மட்டுமா மட்டேலாவின் பக்கம் இல்லவே இல்ல தன்னுடன் படித்த பல்கலைகழக உறு��்பினர்களும் சேர்ந்தார்கள் அதில் முதன்மையாக விளங்குபவர்தான் ஒலிவர் ரம்போவும் இவரின் தலைமையில் கறுப்பின மக்களுக்கான புதிய சட்டம் வகுக்கப்படுகிறது.\nஅதன் பின்பு கறுப்பின மக்களுக்கு வெள்ளளையர்கள் செய்யும் துன்பம் தாங்கமுடியாமால் கொதித்து எழுகிறார் அப்போது வன்முறைகள் வெடிக்கிறது. அதைக்கண்ட வெள்ளைக்கார்கள் அரசுக்கும் நாட்டுக்கும் எதிராக மக்களை எழுச்சி செய்த குற்றத்துக்காக 1956இல் வெள்ளைகார்களால் சிறையில் அடைக்கப்படுகிறார் மண்டேலா சிறையில் இருந்த பொழுதும் அவரால் உருவாக்கப்பட்ட இளைஞர்கள் கிளந்து எழுந்தார்கள். ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களும் வெகுண்டு எழுந்தார்கள் பின்பு நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலையாகிய பின்பு மண்டேலாவின் போராட்டம் மக்கள் போராட்டாமக சுடர்விட்டு எரிந்தது. 1960 ஆண்டுஆபிரிக்கர்களுக்கு விசேட கடவுச்சீட்டு வழங்குவதற்கு எதிராக ஊர்வலம் ஒன்றை நடத்தினார் அந்த ஊர்வலத்தின் போது மக்கள் வெள்ளம் படை திரண்டது. நெ்த வேளையில் வெள்ளைக்கார்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் செய்தபோது பல நூறு மக்கள் அந்த இடத்தில் மாண்டார்கள்.போராட்டம் நடைபெற்ற அன்று 1956இல் தேசதுரோகம் குற்றம் செய்தாக மண்டேலா உற்பட பல நூறு ஆதரவாளர்கள் கைது செய்து கொடுரமான முறையில் சிறையில் அடைக்கப்பட்டார்கள் பின்பு சில மன்னிப்பு வழங்கி 1961 அனைவயும் விடுதலை செய்தார்கள்.. இப்படியாக மண்டேலா. தனது அறவழிப்போராட்டத்தை வெள்ளையருக்கு எதிராக தொடுத்தார்... அவழிப்போரட்டத்தின் வழி இவர்களை ஒன்றும் செய்யமுடியாது என்றதை உணர்ந்த மண்டேலாவும் அவரது அமைப்பும் போராட்டத்தை வேறுவழியில் திசை திருப்பலாம் என்பதை சிந்தித்து முடிவெடுக்கின்றார்கள். அந்த போராட்டாந்தான் ஆயுதப்போராட்டமாக மாறுகிறது.\n1961 ஆண்டுஆபிரிக்க தேசிய காங்கிரஸ் என்ற அமையின் வழி ஆயுதப்போராட்டம் நடத்த திட்டம்தீட்டீனார்.இவருடைய திட்டங்கள் அதாவது ஆயுதப்போராட்டத்துக்கு வெளிநாட்டு அமைப்புக்கள் பணப்பலம் காட்டியது.. இந்த உதவியோடு வெள்ளைக்காரனுக்கு எதிராக இரவோடு இரவாக இரணுவதலமைகள் கேந்திர முக்கியத்துவம் வாய்த இடங்களில் மண்டேலா தலைமையில் முதலாவது தாக்குதல் 1961 டிசம்பரில் நடைபெற்றது. இதை கேள்விப்பட்ட வெள்ளைக்கார மேலிடம் மண்டேலாவை உயிருடன்பிடிக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்பு மண்டேலா தலைமறைவாக தனது வாழ்க்கையை வாழந்து வந்தார்.\nஅதன் பின்பு மனித உரிமை அமைப்புக்கள் அமெரிக்கா போன்ற நாடுகள் மனித குலத்துக்கும் பொருட்களை சேதப்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குழைத்த காரணத்துக்கா 2008ம் ஆண்டு அமெரிகாக இராஜேங்க அரசினால் பயங்கர வாதி என்ற முத்திரை குத்தப்படுகிறது..\n1962 இல் மண்டேலா மறைமுகமாக வாழ்ந்து வந்த இடத்தை படைஅதிகாரிகள் இரகசிய முறையில் சுற்றி வளைத்து மண்டேலாவையும் அவரது சகாக்களையும் கைத்து செய்து சட்டத்தின் முன் நிறுத்தினார்கள். அப்போது மண்டேலாவுக்கு வயது 46 ஆகும். வெள்ளைக்கார நீதி மன்றில் மண்டேலாவுக்கு ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்ர்பு அளிக்கப்டுகிறது. 27 ஆண்டுகள் தனது ஆயுள்தண்டனையை சிறையில் கழித்தார்.உலகில் மண்டேலாவைப்போல சிறை வாசம் யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.அந்தவகையில் சிறையில் வாழ்ந்த காலத்தில் பல துன்பங்களை உடலாலும் மனதாலும் வெள்ளைக்கார்கள் கொடுத்தார்கள் எல்லாவற்றையும் தாங்கிகொண்டு வாழ்ந்தார்\nஅவர் சிறையில் வாடும் போமு மனைவி பிள்ளைகளை பாரக்ககூடவே வெள்ளக்கார அரசு அனுமதி வழங்கவில்லை.இப்படியாக துன்பத்தை சுமந்த வண்ணம் வாழ்ந்தார் சிறையில்.\nமண்டேலா சிறையில் வாடும் செய்தி காட்டுத்தீயாக உலகம் எங்கும் பறவுகிறது அவருக்கு அதரவான குரல் உலக அரங்கில் ஒலிக்கிறது மண்டேலாவை விடுதலை செய்யுங்கள் என்று அதற்கு வெள்ளைக்கார அரசு செவிசாய்க்கவில்லை. பின்பு மண்டேலாவின் மனைவின் தலமையில் தென்னாப்பிரிக்க முழுதும் வெள்ளைக்கார அரசுக்கு எதிராக கண்டன பேரணிகள் நடக்கிறது. இந்த பேரணிக்கு வெள்ளைக்கார அரசு முடிவெடித்து சொல்லுகிறது மண்டேலாவை தான்செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு மக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லுகிறது வெள்ளைக்கார அரசு..அதற்கு மண்டேலா நான் சிறையில் எத்தனை வரும் வாழ்த்து இறந்தாலும் பிரச்சினை இல்லை மன்னிப்பு என்ற சொல்லுக்கு இடமில்லை என்று வெள்ளைக்கார அரசுக்கு சிறையில் இருந்து சொல்லுகிறார்.நேரக.\nதென்னாப்பிரிக்காவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டடு புதிய அரசு ஆட்சிக்கு வருகிறது.. அப்போது உலக மக்கள் மண்டேலாவின் படங்களை கையில் ஏந்திய வண்ணம் விடுதலை நாளை எதிர்பார்த்தார்கள் புதிய அரசு வந்த பின்பு .\nஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தடையை நீக்கி 11.2.1990 இல் மண்டேலா விடுதலை செய்ப்பட்டார் அவர் சிறையில் இருந்து விடுதலையாகும் போது வயது 71 ஆகும் மண்டேலா விடுதலையாகிய நிகழ்வு உலகெங்கும் பல ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ப்பட்டது..இதை அறிந்த உலகத்தலைவர்கள் நெல்சன் மண்டேலாவை வரவேற்க தென்னாட்டு காந்தி பிறந்த மண்ணில் குழு உருவாக்கப்பட்டு வரவேற்க தயாராக இருந்தார்கள். மண்டேலா சிறையில் இருந்து வெளியே வரும் போது தென்னாப்பிரிக்கா மக்கள் இன்முகத்துடன் வரவேற்றார்கள்.\n1994 இல் மக்களாட்சி தேர்தல் நடைபெற்றது அதன் போது.....மண்டேலாவே அதிபாராக ஆனார் மொழிகளால் சிதைவுண்டு கிடந்த தென்னாபிரிக்காவில் உடனடியாக அமுலுக்கு வரும்படி பாடசாலைகளில். தமிழ் தெலுங்கு.இந்தி குஜராத்தி உருது. போன்ற மொழிகள் கற்பிக்கப்பட்டது.\nஅதன் பின்பு சர்வதேச அளவில் நோமல் பரிசு பெற்று 1999ம் ஆண்டு வரை கறுப்பின மக்களுக்கு ஜனாதிபதியாக பதவி வகித்தார் மண்டேலாவின் அழுமை திறமையை கண்டு உலகமும் மக்களும் வியந்தது மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று மக்கள் அழைப்பு விடுத்தார்கள் அவர் அதை ஏற்கவில்லை.\n2013ம் அண்டு மண்டேலாவின் உடல் நலம் கவலைக்கிடமாக இருந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள் என்ன செய்வது மரணம் யாரை விட்டு வைத்து 2013 டிசம்பர் 5ம் திகதி 95 வயதில் மரணம் அடைந்தார்.\n1அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு \"நேரு சமாதான விருது\" வழங்கியது.\n2.1993 இல் அமைதிக்கான நோமல் பரிசு வழங்கப்பட்டது.\n3. 1990-ல் இந்தியாவின்'பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்திய அரசால்\nநிறவெறி கொள்கைக்கு போராடி தனது வாழ் நானை அர்பணித்த மாமனிதர் இவர் ஆவார் இந்தியாவில் மகாத்மா காந்தி போல. தென்னாபிரிக்காவுக்கு கறுப்பின காந்தியாக திகழ்ந்தார் இவருடைய வாழ்நாளில் 250 க்கு மேற்பட்ட விருகளை பெற்றுள்ளார்.\nநாட்டுக்காக போராடிய நெல்சன்மண்டேலா அவர் அப்போது பட்ட துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் இன்று சுபீட்சமான வாழ்வு கிடைத்துள்ளது இப்போது உள்ள மக்களுக்கு.\nஇந்த கட்டுரை.மலேசியாவில் இரண்டு பத்திரிக்கை.தமிழ்மலர் மலேசியா நண்பன்.இலங்கையில் தினக்குரல் பத்திரிக்கையிலும் வெளியாகியது.\nPosted by கவிஞர்.த.ரூபன் at பிற்பகல் 11:20 16 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n21-05-2016 எனது சிறுகதை நூல் வெளியீடு\n13.09.2015 அன்று வெளியீடு செய்த எனது கவிதை நூல்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n2017சித்தரை வருடப்பிறப்பு கவிதைப்போட்டி-2017 (2)\nஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் ...\nகறுப்பினத்தின் மகாத்மா காந்தி நெல்சன் மண்டேலாவின் ...\nஅ அ அ அ அ\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் தங்களை அன்புடன் வரவேற்கிறது\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள். ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/08/we-cannot-force-adults-abandon-sanyasam-says-madras-hc.html", "date_download": "2019-11-17T23:38:47Z", "digest": "sha1:YKNAGPJL7F6V5XKUGEQF7LOHUGK6KNJT", "length": 13873, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஈஷாவில் உள்ள மகள்களை மீட்டுத் தரக் கோரி பெற்றோர் வழக்கு: முடித்து வைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஈஷாவில் உள்ள மகள்களை மீட்டுத் தரக் கோரி பெற்றோர் வழக்கு: முடித்து வைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவு\nமகள்கள் மனம் மாறினால் ஈஷா யோகா மையத்தில் இருந்து பெற்றோர் அழைத்துச் செல்லலாம். ஆனால் 18 வயது நிரம்பியவர்களை சன்னியாசம் அல்லது குடும்ப வாழ்க்கைக்கு கட்டாயப்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை அருகே வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஜக்கி வாசுதேவ், தனது 2 மகள்களை மூளைச்சலவை செய்து துறவறம் மேற்கொள்ள வைத்ததாகவும், யோகா மையத்தில் இருந்து 2 மகள்களை மீட்டு தரக்கோரியும் அவரது தாயார் சத்யஜோதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மாவட்ட எஸ்.பி, மாவட்ட முதன்மை நீதிபதி, சட்ட மைய வழக்கறிஞர்கள் கொண்ட மூவர் குழு ஈஷா யோகா மையத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.\nஇதையடுத்து, கோவை மாவட்ட முதன்மை நீதிபதி பொங்கியப்பன், மாவட்ட எஸ்.பி. ரம்யாபாரதி மற்றும் சட்ட மைய வழக்கறிஞர்கள் கொண்ட மூவர் குழு, ஈஷா யோகா மையத்திற்கு நேற்றுமுன்தினம் மாலை நேரில் சென்றது.\nஅங்கு சன்னியாசம் பெற்ற கீதா, லதா மற்றும் ரமேஷ் பாலகுரு ஆகியோரிடம் தனியறைகள் தனித்தனியாக 4 மணி நேரம் மூவர் குழு விசாரணை நடத்தியது. இதுதொடர்பான விசாரணை அறிக்கையை, கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பொங்கியப்பன், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்\nஇதனையடுத்து விசாரணை அறிக்கையை ஆராய்ந்த நீதிமன்றம், ஈஷா மையத்தில் உள்ள 2 மகள்களையும் பார்க்க பெற்றோரை அனுமதிக்க உத்தரவிட்டது. மேலும் சொந்த விருப்பத்தின் பேரிலேயே தங்கியிருப்பதாக இரண்டு பெண்களும் விசாரணயின் போது கூறியுள்ளனர். எனவே மகள்களின் சுதந்திரத்தில் பெற்றோர் தலையிட கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\nகுழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். குழந்தை இருக்கும் குழிக்கு அருகில் ரிக் இயந்திரம் மூல...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து ��ாணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\nபிரியங்க பெர்னாண்டோதப்பிக்க இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்\nபிரித்தானியத் தலைநகர் இலண்டனில் உள்ள சிறிலங்காதூதரகத்திற்கு எதிரில் சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திரத் தினம் கொண்டாடப்பட்ட 2018ஆம் ஆண்டு பெப்ர...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/81477/cinema/Kollywood/Sathan-in-my-life-says-Vadivelu.htm", "date_download": "2019-11-17T23:19:17Z", "digest": "sha1:NNKBIGSUHIN56WETEHJJYCWT4KEFMJUI", "length": 14624, "nlines": 178, "source_domain": "cinema.dinamalar.com", "title": "என் வாழ்வில் வந்த சாத்தான்? - வடிவேலு - Sathan in my life says Vadivelu", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n10 வேடம் அணிந்து நடித்ததால் தான் கமல் உலக நாயகன்: ரஜினி | அரசியலில் கமல் விஸ்வரூபம்: எஸ் .ஏ.சந்திரசேகர் | இன்னும் 60 ஆண்டுகள் கமல் : இளையராஜா ஆசை | சோசியல் மீடியாவில் வைரலாகும் ஜெனிலியா | தெலுங்கில் மெகா நடிகர்களுடன் டூயட் பாடும் நிவேதா பெத்துராஜ் | மருமகனுக்கு உதவிய சிரஞ்சீவி | மீண்டும் அஜீத்துக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா | விஜய்க்கான கதையில் நடித்த விஜயசேதுபதி | விஷாலுக்கு ஜோடியாகும் மூன்று நாயகிகள் | சூப்பர் சிங்கர் பற்றி விமர்சனம்: மன்னிப்பு கேட்ட ஸ்ரீப்ரியா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஎன் வாழ்வில் வந்த சாத்தான்\n22 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசென்னை: தான் மீண்டும் நடிக்க வரவுள்ளதாக காமெடி நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா எவர்கிரீன் காமெடி நடிகர்களிள் வடிவேலு மிக முக்கியமானவர். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் வடிவேலுவை தான் மீம்ஸ் கிரியேட்டர்களின் ஆதர்ச நாயகன். அவருடைய ஒவ்வொரு ரியாக்ஷனும் வெவ்வேறு கேலி, கண்டல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nஒரு காலத்தில் வடிவேலு இல்லாத படங்களே இருக்காது. பெரிய நடிகர்கள் கூட வடிவேலுவின் கால்ஷீட்டை வாங்கிவிட்டு தான் தனது பட வேலைகளை ஆரம்பிப்பார்கள். அப்படிப்பட்ட வடிவேலு சில வருடங்களாக பிரச்சினை மேல் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். கடந்த 8 வருடத்தில் அவர் நடிப்பில் நான்கைந்து படங்கள் மட்டுமே வந்துள்ளன.\n24ம் புலிகேசி, பேய் மாமா உள்பட சமீபத்தில் அவர் ஒப்பந்தமான எல்லாப் படங்களும் பிரச்சினையில் சிக்கியுள்ளன. இந்நிலையில் இம்மாதத்திற்குள் தான் ரீ-என்ட்ரி ஆக இருப்பதாக வடிவேலு அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், \"இத்தனை நாட்களாக ஏன் நான் நடிக்கவில்லை என நீங்கள் கேட்கலாம். சீக்கிரம் செப்டம்பர் முடிவதற்குள் நான் நடிக்க வருவேன். ஒரு மிகப்பெரிய, அருமையான என்ட்ரியாக அது இருக்கும். எல்லோர் வாழ்விலும் சைத்தான், சனியன் இருக்கத்தான் செய்யும். அது என் வாழ்க்கையில் இல்லாமல் இருக்குமா அங்கங்க இருக்க தான் செய்தது. மக்கள் சக்திக்கு முன்னால் அது ஒன்றுமில்லை என தெரிவித்துள்ளார்.\nகருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய\nபிக்பாஸில் இருந்து வெள��யேறும் வனிதா அப்பாவுடன் இணைந்து சர்ப்ரைஸ்: யுவன் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nசரியாக சொன்னார். ஏழரை சனி அவரை தி மு க விடம் சேர்த்தது ,. விஜயகாந்துடன் ஏற்பட்ட தகராறு மூலம். அன்றே சந்தானத்திற்கு சுக்ர தசை துவங்கிற்று சனி பகவானின் விளையாட்டை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம் வடிவேலுக்கு பிறகு ஏற்பட்ட வெற்றிடம் மீண்டும் நிறைவு பெறப்போவது பற்றி பெரும் மகிழ்ச்சி.\nவந்து முன்ன மாதிரி காமடி வேடம் மட்டும் பண்ணுங்க.. ஹீரோ வேஷமெல்லாம் தனியா வேணாம்.. ஏனா.... காமடி ல நீங்க தானே ஹீரோ.. 2nd Innings வந்து.. இப்ப இங்க காமடிங்கற பேர்ல ஆபாசம் & நாராசம் பண்றவங்களையெல்லாம் மூட்டை கட்டி வெளியேறச் செய்யுங்க.. வாழ்த்துக்கள்..\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nஆணவம் யாருக்கு வந்தாலும் அவர்கள் அழிவைதான் தேடி பெறுவார்கள்.\nசிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா\nசைத்தான் என்று சொன்னது தயாரிப்பாளர் சங்கரும் , 24 ஆம் புலிகேசி இயக்குநரைத்தான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநயன்தாரா படம் ஹிந்தியிலும் ரீ-மேக் ஆகிறது\nபாடகி கீதா மாலி கார் விபத்தில் பலி\nவீரம் ஹிந்தி ரீமேக்: அக்ஷய்குமாருக்கு ஜோடியாகும் கீர்த்தி சனோன்\nசெய்னா: அவருக்கு பதில் இவர்\nஅமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n10 வேடம் அணிந்து நடித்ததால் தான் கமல் உலக நாயகன்: ரஜினி\nஅரசியலில் கமல் விஸ்வரூபம்: எஸ் .ஏ.சந்திரசேகர்\nஇன்னும் 60 ஆண்டுகள் கமல் : இளையராஜா ஆசை\nசோசியல் மீடியாவில் வைரலாகும் ஜெனிலியா\nமீண்டும் அஜீத்துக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n வடிவேலுவால் கமல், அஜித்துக்கு சிக்கல்\nவடிவேலுவுக்கு அடுத்த சிக்கல்: ரூ.1 கோடி ஏமாற்றி விட்டதாக ஆர்.கே. புகார்\n17 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அஜித்துடன் நடிக்கும் வடிவேலு\nவடிவேலு படத்தை கைப்பற்றிய யோகிபாபு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nநடிகர் : ‘அட்டகத்தி’ தினேஷ்\nநடிகை : ஐரா ,ம��ிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/82204/cinema/Kollywood/hanshika-to-act-in-webseries.htm", "date_download": "2019-11-17T23:17:42Z", "digest": "sha1:ND7PJ3OU5P5QQFC2HBGPHPPDV6FXFD5X", "length": 9942, "nlines": 131, "source_domain": "cinema.dinamalar.com", "title": "திரில்லர் வெப்சீரிஸில் நடிக்கும் ஹன்சிகா! - hanshika to act in webseries", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n10 வேடம் அணிந்து நடித்ததால் தான் கமல் உலக நாயகன்: ரஜினி | அரசியலில் கமல் விஸ்வரூபம்: எஸ் .ஏ.சந்திரசேகர் | இன்னும் 60 ஆண்டுகள் கமல் : இளையராஜா ஆசை | சோசியல் மீடியாவில் வைரலாகும் ஜெனிலியா | தெலுங்கில் மெகா நடிகர்களுடன் டூயட் பாடும் நிவேதா பெத்துராஜ் | மருமகனுக்கு உதவிய சிரஞ்சீவி | மீண்டும் அஜீத்துக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா | விஜய்க்கான கதையில் நடித்த விஜயசேதுபதி | விஷாலுக்கு ஜோடியாகும் மூன்று நாயகிகள் | சூப்பர் சிங்கர் பற்றி விமர்சனம்: மன்னிப்பு கேட்ட ஸ்ரீப்ரியா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதிரில்லர் வெப்சீரிஸில் நடிக்கும் ஹன்சிகா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமீனா, ரம்யாகிருஷ்ணன், பிரியாமணி, சமந்தா, அஞ்சலி, அமலாபால் என பல நடிகைகள் வெப்சீரிஸில் நடித்து வரும் நிலையில், தற்போது ஹன்சிகாவும் ஒரு வெப்சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.\nமஹா படத்தை அடுத்து கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார் ஹன்சிகா. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்தநிலையில் தற்போது அனுஷ்கா நடித்த பாகமதி படத்தை இயக்கிய அசோக் இயக்கும் வெப்சீரிஸில் நடிக்க கமிட்டாகியுள்ளார் ஹன்சிகா. மஹா படத்தைப்போலவே இந்த வெப்சீரிசும் திரில்லர் கதையில் உருவாகிறது.\nhansika maha ஹன்சிகா மஹா.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஅசுரன் படம்; தனுஷை பாராட்டிய கமல் விஜய் பட நடிகை செக் மோசடி\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநயன்தாரா படம் ஹிந்தியிலும் ரீ-மேக் ஆகிறது\nபாடகி கீதா மாலி கார் விபத்தில் பலி\nவீரம் ஹிந்தி ரீமேக்: அக்ஷய்குமாருக்கு ஜோடியாகும் கீர்த்தி சனோன்\nசெய்னா: அவருக்கு பதில் இவர்\nஅமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n10 வேடம் அணிந்து நடித்ததால் தான் கமல் உலக நாயகன்: ரஜினி\nஅரசியலில் கமல் விஸ்வரூபம்: எஸ் .ஏ.சந்திரசேகர்\nஇன்னும் 60 ஆண்டுகள் கமல் : இளையராஜா ஆசை\nசோசியல் மீடியாவில் வைரலாகும் ஜெனிலியா\nமீண்டும் அஜீத்துக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிடலை பசங்களை திருத்தும் ஹன்சிகா\nஹன்சிகாவுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த அம்மா\n'மகாபாரதம்' படத்தில் திரவுபதி ஆக தீபிகா படுகோனே\nதமிழில் ஸ்ரீசாந்த்: மீண்டும் பேய் படத்தில் ஹன்சிகா\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nநடிகர் : ‘அட்டகத்தி’ தினேஷ்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/208333?ref=archive-feed", "date_download": "2019-11-17T22:31:49Z", "digest": "sha1:MZZT6AMZKULPYK5BFB5BA43WLFIF3RHF", "length": 7161, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி விலகுவாரா? வெளியான முக்கிய தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி விலகுவாரா\nஇலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திக்க ஹத்துரு சிங்காவை பதவியில் இருந்து விலகுமாறு அறிவிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nசமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் செயல்பாடு மெச்சும்படி இல்லை.\nஅரையிறுதிக்கு கூட இலங்கை அணி உலகக்கோப்பை தொடரில் தகுதி பெறவில்லை.\nஇந்நிலையில் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திக்க ஹத்துரு சிங்காவை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதாவது, விளையாட்டுதுறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் அறிவுறுத்தலுக்கு அமைய சந்திக ஹதுருசிங்க உள்ளிட்ட ஏனைய பயிற்சியாளர்கள் குழுவை அவர்களது பதவிகளில் இருந்து விலகுமாறு அறிவிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T22:31:21Z", "digest": "sha1:LKZMMQPH5VO3AG33ICC5FFZEKZWI7DKQ", "length": 5989, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பன்னா இராச்சியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபன்னா இராச்சியம், இந்தியாவின் தற்கால மத்தியப் பிரதேச மாநிலத்தின், புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள பன்னா மாவட்டப் பகுதிகளை உள்ளடக்கியது பன்னா இராச்சியம்.\nமன்னர் அரசு of பிரித்தானிய இந்தியா\nபிரித்தானிய இந்தியாவின் வரைபடத்தில் பன்னா இராச்சியம்\nமக்கள்தொகை அடர்த்தி 31.5 /km2 (81.7 /sq mi)\nபன்னா இராச்சிய நிறுவனர், சத்திரசால் மற்றும் மராத்திய பேஷ்வா பாஜிராவ்\nபன்னா இராச்சிய இளவரசியும், திரிபுரா இராச்சிய இராணியுமான கஞ்சன் பிரபா தேவி, (1947 - 1949)[1]\n1901ல் புந்தேல்கண்ட் பகுதியில் 6724 சதுர கிமீ பரப்பு கொண்டிருந்த பன்னா இராச்சியத்தில் 1,008 கிராமங்கள் இருந்தது. பன்னா இராச்சியத்தின் தலைநகரமாக பன்னா நகரம் இருந்தது.\nசந்தேல இராசபுத்திர குல மன்னர் சத்திரசால், மராத்திய பேஷ்வா பாஜிராவ் உதவியுடன் முகலாயப் பேரரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து, 1731-இல் பன்னா இராச்சியத்தை நிறுவினார்.\nபன்னா இராச்சிய மன்னர் சத்திரசால் 1732-இல் மறைவிற்குப் பின், பன்னா இராச்சியம், அவரது மகன்களுக்கிடையே பிரித்து வழங்கப்பட்டது. மேலும் இராச்சியத்தின் மூன்றில் ஒரு பங்கு, சத்திரசாலின் மகளான மஸ்தானியை மணந்த மராத்திய பேஷ்வா பாஜிராவுக்கு வழங்கப்பட்டது.[2]\nகிபி 19ம் நூற்றாண்டில், பன்னா இராச்சியம், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழ் சுதேச சமஸ்தானமாக விளங்கியது. இந்தியப் பிரிவினைக்கு பின்னர், 1 சனவரி 1950-இல் பன்னா இராச்சியம், இந்தியாவின் விந்தியப் பிரதேசம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டு, பன்னா மாவட்டமாக மாறியது. இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட போது, 1 நவம்பர் 1956-இல் விந்தியப் பிரதேசம், மத்தியப் பிரதேச மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.\nஇந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3304", "date_download": "2019-11-17T22:24:20Z", "digest": "sha1:CYALXDTOKH6UDDMRZGGCMT7ZDGD4TYUI", "length": 13497, "nlines": 148, "source_domain": "www.jeyamohan.in", "title": "அமெரிக்க பயணம்,கொஞ்சம் மாறுதல்கள்", "raw_content": "\nகொஞ்சம் மாறுதல்கள் கொண்ட என் அமெரிக்கச் சுற்றுலாத்திட்டம் இது. இதில் வெவ்வேறு நண்பர்கள் என்னை கொண்டுபோகக்கூடிய இடங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அநந்த நண்பர்களை தொடர்புகொண்டால் என்னை சந்திக்க முடியும் என நினைக்கிறேன்\nபொது நிகழ்ச்சிகளை முன்னரே இணையதளத்தில் அறிவிக்க திட்டமிட்டிருக்கிறேன்.\nஊர் நாள் நேரம் இடம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் தகவல்கள்\nஅல்பானி 7/17/09 6PM விஸ்வேஷ் இல்லம் ஓப்லா விஸ்வேஷ் [email protected]\nநியுயார்க் பகுதி 7/19/09 3PM பின்னர் அறிவிக்கப் படும் துக்காராம் [email protected]\nஃப்ளோரிடா 8/2/09 5 PM விண்ட்சர் பைன்ஸ் சிறில் அலெக்ஸ் [email protected] 4792009900\nபெம்ப்ரோக் பைன்ஸ், FL 33028-2205\nவாஷிங்டன் டிசி 7/25/09 6 PM வேல் முருகன் இல்லம் பாலாஜி [email protected] 9788663934\nகலிஃபோர்னியா 08/30/09 2 PM யூனியன் சிட்டி நூலகம் ராஜன் [email protected] 5108252971\nகலிஃபோர்னியா 09/05/09 2 PM மில்பிட்டாஸ் நூலகம் ராஜன் [email protected] 510-825-2971\nமேற்கண்ட நகரங்கள்/மாநிலங்கள் தவிர பிற மாநிலங்களுக்கு திரு.ஜெயமோகனை அழைக்க விரும்புபவர்கள் [email protected] என்ற முகவரியிலோ அல்லது 510-825-2971 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளவும். நிகழ்ச்சி நிரல்களில் ஏதேனும் மாற்றம் இருப்பின் ஜெயமோகன் அவர்களின் www.jeyamohan.in இணைய தளத்தில் அறிவிக்கப் படும். அவரது பயண நிரல்களும் அந்தத் தளத்தில் அறிவிக்கப் படும்.\nஸ்டான்போர்ட் வானொலியில் என் நேர்காணல்\nவாஷிங்டன் டி சி சந்திப்பு\nகனடா – அமெரிக்கா பயணம்\nகனடா, ஜெர்மனி, பிரான்ஸ் பயணம்\nவாக்களிக்கும் பூமி 8, அல்பெனி\nவாக்களிக்கும் பூமி 7, ஹார்வார்ட்\nவாக்களிக்கும் பூமி 6, வால்டன்\nவாக்களிக்கும் பூமி 5 , வெள்ளைமலை\nTags: அமெரிக்கா, அறிவிப்பு, பயணம்\nஅமெரிக்காவில் ஜெயமோகன் « Snap Judgment\n[…] ஜூலை 3, 2009 · கருத்துத் தெரிவிக்கவும் எழுத்தாளர் ஜெயமோகன் அமெரிக்கா வர திட்டமிட்டிருக்கிறார். அதன் விவரங்கள் இங்கே கிடைக்கும்: http://jeyamohan.in/\nகோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் - கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு\nதிராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்\nகேள்வி பதில் - 33, 34\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-11-17T22:08:28Z", "digest": "sha1:SISSMXIHSNLQB2QE45EMPNPKRIL6UYH3", "length": 24346, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "பண்பாடு", "raw_content": "\nகாற்றூளிக்கும் ஒவ்வாத கணக்கன் ராமலிங்கன் பாடலா அருட்பாவாகும் பளா பளா நன்று நன்று. ஒரு மகிமையுமில்லா வடலூர் கணக்கன் பாடலா அருட்பாவாகும் பளா பளா நன்று நன்று. ஒரு மகிமையுமில்லா வடலூர் கணக்கன் பாடலா அருட்பாவாகும் போலிச் சைவர்களே புகண்மின் புகண்மின்… ‘ [இராமலிங்கம் பாடலாபாச தர்ப்பணம்] *** ‘ ‘எனையார் கெலிப்பார்கள் என்றிரையு மூடா நினையோர் பொருட்டாய் நினையோம் – பனையேறும் பாம்பொத்த பாபிப்பயலே குரக்கிறைவா நாம்பொத்த நின்னாலென்னாகுமடா – வேம்பொத்த பாதகனாம் ராமலிங்கன் பட்டியன் அன்றோதான் வாதுசெல்லும் சண்டியே வாய்மூடாய் ‘ ‘ [திரிகோணமலை …\nTags: இலக்கியம், சமூகம்., பண்பாடு, வரலாறு\nகலாச்சாரம், சமூகம், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெ, நிறவெறி குறித்த இந்த பதிவு என் நெஞ்சை வருடியது http://aveenga.blogspot.com/2009/08/blog-post_08.html உங்கள் கருத்து விஜயசங்கர் *** அன்புள்ள விஜயசங்கர், ஆத்மார்த்தமான பதிவு. நான் இதைப்பற்றி ஆழமாக நினைத்த ஒரு தருணம் சமீபத்தில் வந்தது என் பெண் சைதன்யா ஒருநாள் ”அப்பா எனக்கு ஐம்பது ரூபாய் வேண்டும்” என்று கேட்டாள். ”எதுக்குடி ஐம்பது ரூபாய்” என்றேன். ”என்னோட ஃப்ரன்டு லாவண்யாவுக்கு பர்த்டே கிஃப்ட் குடுக்கணும்” வழக்கமாக இதற்கெல்லாம் இருபது ரூபாய்தான் கணக்கு. அதில் நாலைந்து பெண்களாக …\nTags: சமூகம்., நிறம், பண்பாடு, வாசகர் கடிதம்\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nநண்பர்களே, பொதுவாக நான் கல்லூரிகளுக்குச் செல்ல ஒத்துக் கொள்வதில்லை. என் அனுபவத்தில் ஓர் எழுத்தாளனாக என்னுடைய முக்கியத்துவம் சற்றும் உணரப்படாத இடங்கள் கல்லூரி தமிழ்த்துறைகள்தான். அவர்களில் வாசகர்கள் மிகக்குறைவு. ஆகவே எந்த எழுத்தாளனையும் மதிப்பிடத்தெரியாது. ஆகவே அங்கே நுண்மையான அவமதிப்புகளுக்கு நாம் ஆளாகவேண்டியிருக்கும். இங்கு என்னை அழைத்த நண்பருக்காக ஒத்துக்கொண்டேன். அவருக்காகவும் என் பேச்சை சிலராவது எதிர்பார்க்கக் கூடும் என்பதற்காகவும் வந்தேன். என் மனநிலை சரியாக இல்லை என்பதனால் உரை சிறப்பாக அமையாவிட்டால் மன்னிக்கவும் * பல …\nTags: இந்தியா, இலக்கியம், உரை, சமூகம்., பண்பாடு\nதமிழகத்தின் மதமாற்ற தடைச் சட்டம் ஏற்கத் தக்கதல்ல என்பதற்கு இக்கருத்தரங்கில் கூறப் பட்ட காரணங்களை நான் வழி மொழிகிறேன். இந்தச் சட்டம், சமூகங்களுக்கு இடையே மனக் கசப்பையும் அவநம்பிக்கையையும் வளர்க்கக் கூடியதாக உள்ளது. நம்முடைய தேசத்தில் மதம் சில தளங்களை தவிர்த்துப் பார்த்தால் தனிப்பட்ட நம்பிக்கை என்ற தளத்தில் இயங்கவில்லை. தனிப்பட்ட நிலைபாடு என்ற தளம் அதற்கு முற்றிலும் இல்லை.இங்கே மதம் என்பது மத அடிப்படையிலான சமூகங்கள் என்றே பொருள் படுகிறது. ஆகவே மத விஷயங்களில் கூட்டாகச் …\nTags: அரசியல், உரை, ஜனநாயகம், தமிழகம், பண்பாடு, மத மாற்றம், மதம்\nகலாச்சாரம், சமூகம், பயணம், வரலாறு\nசில மாதங்களுக்கு முன்னால் ஒரு நிகழ்ச்சி. எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. பேசியவர் ‘சார் என் குரலை தெரியுதா’ என்றார். நான் தெரியவில்லையே என்றேன். ‘நான் எம் ஜி ஆர் ரசிகன் சார்…உங்களை போன வருஷம் கூப்பிட்டு திட்டியிருக்கேன்” என்றார் சென்ற வருடம் நான் எழுதிய சாதாரணமான நகைச்சுவைக் கட்டுரைகளை ஆனந்த விகடன் பெரிதுபடுத்தியமையால் ஒரு விவாதம் எழுந்தது நினைவிருக்கலாம். அந்த விவாதத்தில் மனம் புண்பட்ட எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பலர் என்னை போனில் கூப்பிட்டு கடுமையாக வசை …\nTags: அமெரிக்கா, உரை, கலாச்சாரம், கலிஃபோர்னியா ஃப்ரீமான்ட், சமூகம்., பண்பாடு, வரலாறு\nபெண் ,ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள்\nகலாச்சாரம், கேள்வி பதில், சமூகம்\nஐயா, நான் உங்கள் பதிவுகளை கடந்த மூன்று மாதமாக படித்து வருகிறேன். உங்கள் எழுத்துகள் என்னை பண்படிதிக்கொள்வதற்கு மிகவும் உதவுகிறது.மிக்க நன்றி. எனதுள் எழுந்த ஒரு கேள்விக்கு விடை தேடி களைத்துவிட்டேன். முடிவாக உங்களிடம் கேட்கலாம் என்று எழுதுகிறேன். பண்பாட்டிற்கும் கலாசாரத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன ராஜ்குமார் அன்புள்ள இரண்டு வெவ்வேறு சூழல்களில் உருவாக்கப்பட்ட இரு சொற்கள் மட்டும்தான் அவை. கிட்டத்தட்ட ஒன்றையே குறிக்கின்றன. கல்ச்சர் என்ற சொல் கலாச்சாரம் என்று மொழியாக்கம் செய்யப்பட்டது. டி.கெ.சிதம்பரநாத முதலியார் …\nTags: ஒழுக்கம், கேள்வி பதில், பண்பாடு, பெண்\nசுவர்களில்லா உலகம் – மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’ நூலை முன்வைத்து…\n(17-2-2007ல் பாளையங்கோட்டை தூய சவேரியார் கலைக்கலூரியில் ஜனநாயக மையம் சார்பில் ஓர் உரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எழுத்தாளர் ஜெயமோகன், துகாராம் கோபால்ராவ் மொழியாக்கம் செய்த மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’ என்ற நூலை முன்வைத்து ஒரு உரையாற்றினார். அதன் பின் அந்நூலைச் சார்ந்து மாணவ்ர்கள் கேட்ட வினாக்களுக்கு ஜெயமோகன் விடையளித்தார். மைய அமைப்பாளர் பர்னாட் சந்திரா நன்றி கூறினார். ) நண்பர்களே சில வருடங்களுக்கு முன்னர் ஈராக் அதிபர் …\nTags: உரை, கலாச்சாரம், சமூகம்., நாவல், பண்பாடு, மதம், மார்வின் ஹாரீஸ்\nஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்\nஆளுமை, இசை, கலாச்சாரம், சமூகம், தமிழகம், வரலாறு\nபெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு – நான் உங்களது திருச்சி நட்புகூடலில் கலந்து கொண்டேன். உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு இத்தனை எளிதாக கிடைக்கும் என்று நினைக்கவில்லை. மிக மகிழ்ச்சி. உங்களிடம் நான் கேட்க நினைத்த பல கேள்விகளை கேட்கவில்லை. அனால் கேட்க நினைத்து கேட்காமல் விட்ட ஒரு கேள்வி… நீங்கள் M.S.சுப்புலட்சுமி அவர்களது பூர்வீக வாழ்கையை விரிவாக எழுதி இருந்தீர்கள், அவரது ஆரம்ப கால வாழ்கை என்னைபோல பலரும் அறியாத ஒன்று. அதை சுப்புலட்சுமி அவர்களும் மறக்கவும் …\nTags: ஆளுமை, இசை, எம் எஸ். சுப்புலட்சுமி, கலாச்சாரம், கேள்வி பதில், சமூகம்., தமிழகம், பண்பாடு, வரலாறு\nகலாச்சாரம், கேள்வி பதில், சமூகம்\n சுயபலி குறித்த தங்களின் விரிவான பதிலுக்கு நன்றி. நீங்கள் கூறிய கருத்துக்களை ஏற்கனவே நான் யூகித்திருந்தாலும், அதன் வரலாற்றுத் தொடர்ச்சியை என்னால் அவதானிக்க முடியவில்லை. உங்கள் பதிலில் முக்கியமாக “எந்த சுயபலி போர்வெறி மனநிலையின் உச்சமாகக் கருதப்பட்டதோ அந்த சுயபலி போருக்கு எதிரான ஆயுதமாக ஆகிவிடுகிறது ” என்ற வரி அதைத் தெளிவுபடுத்தியது. இதற்காகவே உங்களுக்குக் கடிதம் எழுதுகிறேன். மிக்க நன்றி. சமீப காலமாக என் மனதை உறுத்திக் கொண்டிருக்கும் மற்றுமொரு விஷயத்தையும் …\nபெண் 9,ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள்\nகலாச்சாரம், கேள்வி பதில், தமிழகம்\nஐயா, நான் உங்கள் பதிவுகளை கடந்த மூன்று மாதமாக படித்து வருகிறேன். உங்கள் எழுத்துகள் என்னை பண்படிதிக்கொள்வதற்கு மிகவும் உதவுகிறது.மிக்க நன்றி. எனதுள் எழுந்த ஒரு கேள்விக்கு விடை தேடி களைத்துவிட்டேன். முடிவாக உங்களிடம் கேட்கலாம் என்று எழுதுகிறேன். பண்பாட்டிற்கும் கலாசாரத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன ராஜ்குமார் அன்புள்ள இரண்டு வெவ்வேறு சூழல்களில் உருவாக்கப்பட்ட இரு சொற்கள் மட்டும்தான் அவை. கிட்டத்தட்ட ஒன்றையே குறிக்கின்றன. கல்ச்சர் என்ற சொல் கலாச்சாரம் என்று மொழியாக்கம் செய்யப்பட்டது. டி.கெ.சிதம்பரநாத முதலியார் …\nTags: கலாச்சாரம், கேள்வி பதில், பண்பாடு\nஇரண்டாவது பகுத்தறிவியக்கம் - கடிதம்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-11-17T22:53:01Z", "digest": "sha1:NH4MJJ2NMMVC7PG4YYS3FN6VJZ5ZM24Q", "length": 10115, "nlines": 211, "source_domain": "ippodhu.com", "title": "தொப்பை குறைய பாட்டி வைத்தியம் - Ippodhu", "raw_content": "\nHome FOOD தொப்பை குறைய பாட்டி வைத்தியம்\nதொப்பை குறைய பாட்டி வைத்தியம்\nஉடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது கொள்ளு. இதை குடித்தால் தொப்பை எளிதாக உடனடியாக குறையும். தொப்பை குறைய வேகமான வழி கொள்ளு ஜூஸ் குடிப்பதுதான். கொள்ளுக்கு தொப்பையை குறைக்கும் அற்புதமான ஆற்றல் உண்டு. இந்த WEIGHT LOSS ஜூஸ் செய்வதற்கு 2 பொருட்கள் தான் தேவை. அவை :\nபூண்டு: 4- 5 பல்\n1. கொள்ளை வறுத்து நன்கு பொடிக்கவும்.\n2. கொள்ளு பொடியுடன் 4 – 5 பூண்டு பற்களை சேர்த்து மறுபடி பொடிக்கவும்.\n3. ஜூஸ் செய்வதற்கு, 1 கப் தண்ணீர் கொதிக்கவைத்து அதில் 2 TEASPOON கொள்ளு பொடி சேர்க்கவும்.\n4. 2 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும்.\nPrevious articleலிமா பன்னோக்கு மருத்துவமனை: குடல் சிகிச்சையில் 22 வருட தலைமைத்துவம்\nNext articleடோல்கேட்ல வாங்குற ரசீதை என்ன செய்றீங்க பாஸ்\nதினமும் உங்கள் ஆரோக்கியத்தைக் காக்க ….இத படிங்க முதல்ல\nதொப்பையை குறைக்கும் 2 ஜூஸ்\nவெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா\nCauvery Callingக்கு டிகாப்ரியோ கொடுத்த ஆதரவை திரும்பபெற வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்\nதொடரும் கண்டெய்னர் லாரி வேலை நிறுத்தம் : பல கோடி வர்த்தகம் பாதிப்பு\nஅமேசான் காட்டுத்தீ: உலகின் மிகப்பெரிய காட்டுப்பகுதியின் அழிவுக்கு என்ன காரணம்\nஸ்கூலை கண்டுபிடிச்சவன் கிடைச்சா அடிச்சு, துவைச்சு, ஐயன் பண்ணி விடுவேன் (viral video)\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\nசுவையான மொறுமொறு காடை வறுவல் ரெசிபி\nசுவையான சீஸ் கச்சோரி ரெசிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilnaadu.news/archives/272", "date_download": "2019-11-17T22:30:35Z", "digest": "sha1:6DAZR42PWY6YC6OCRMUCCV4OCTMOPXLM", "length": 14001, "nlines": 82, "source_domain": "tamilnaadu.news", "title": "தமிழின அழிப்பு நினைவுகூரலுக்கு ஒன்று கூடுமாறு விக்கினேஸ்வரன் அழைப்பு! – Tamil Naadu News", "raw_content": "\nView More here: இலங்கை தமிழ் நாடு தொழில்நுட்பம் சினிமா மகளிர் விஞ்ஞானம் வரலாறு\nதமிழின அழிப்பு நினைவுகூரலுக்கு ஒன்று கூடுமாறு விக்கினேஸ்வரன் அழைப்பு\nமுள்ளிவாய்க்கால் மண்ணில் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறும் 10 ஆம் ஆண்டு இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலிகளை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன், தானும் அன்றைய தினம் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.\nஇது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nமுள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு அறிவித்துள்ளது.\nஎந்தவிதமான சுயஅரசியல் நோக்கங்களும் இன்றி இந்த நிகழ்வினை இந்தக் குழு ஏற்பாடுசெய்துள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது. அதற்காக அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களின் பின்னர் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக மக்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் அவர்களுக்கான நீதிக்காக குரல் கொடுப்பதற்குமாக முள்ளிவாய்க்காலில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஒன்று கூடுவதற்கு நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.\nதமது உறவுகளை இழந்த மக்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் கண்ணீர்விட்டு அழுது தீபம் ஏற்றி அஞ்சலி செய்வதற்கு அவர்களுக்கு முழு உரிமையும் இருக்கின்றது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் சர்வதேச சமூகத்தின் கவனம் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் இருந்து திசை திரும்பியிருக்கின்ற நிலையிலும், அர��ாங்கம் தற்போதைய சூழ்நிலைகளை எமக்கு எதிராகப் பல்வேறு வழிகளிலும் பயன்படுத்திவருகின்ற நிலையிலும், எமது உரிமைகள் தொடர்பிலும் எமக்கு கிடைக்கவேண்டிய நீதி தொடர்பிலும் நாம் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றோம் என்பதை எடுத்துக்காட்டவேண்டிய அவசியம் இன்று எமக்கு இருக்கின்றது.\nஇந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற பிரச்சினை பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுடன் தொடர்புபட்டது. நாடுகளுக்கு இடையில் அவ்வப்போது ஏற்படக்கூடிய போர்களும், சர்வதேச பயங்கரவாத சக்திகளினால் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் நாசகார செயற்பாடுகளும் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான நீண்டகால நியாயமான போராட்டத்தையும் இனப்படுகொலைக்கான நீதிக்கான போராட்டத்தையும் பாதித்துவிடக்கூடாது.\nஇது சம்பந்தமாக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய தேவை சர்வதேச சமூகத்துக்கு இருக்கிறது. இலங்கையில் உள்ள எல்லா இனங்களுக்கும் மதங்களுக்கும் சட்டம் சமனானது என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் அவர்களின் சுயநிர்ணய உரிமையினை நிலைநாட்டும் வகையிலும் உச்சபட்ச அதிகாரம் கொண்ட சமஷ;டி கட்டமைப்பு ஒன்றினை ஏற்படுத்துவதே இலங்கையில் நிரந்தரமான அமைதியை ஏற்படுத்தும் என்பதை ஐ.நா மற்றும் சர்வதேச சமூகம் ஆகியவை புரிந்து கொண்டு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.\nஒன்பது மாகாணங்களுக்கும் நிரந்தர சுயாட்சி உரித்தை வழங்குவதை நாம் வரவேற்கின்றோம். ஆனால் எந்த இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாகாணங்களும் இணைந்து செயற்பட முன்வந்தால் அவ்வாறான இணைப்புக்குச் சட்டத்தில் இடமளிக்கப்படவேண்டும்.\nவடகிழக்கு இணைப்பில் முஸ்லிம் சகோதரர்களுக்கு தனியலகொன்றை வழங்கவேண்டும் என்பதே எமது கோரிக்கை. இவற்றை அரசாங்கமும் எதிர்க்கட்சியினரும் சர்வதேச சமூகமும் கவனத்திற்கு எடுக்கவேண்டும்.\nஆகவே இவ்வருட முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வினை மிகவும் அமைதியான முறையிலும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவும் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் நின்று நாம் அஞ்சலி செலுத்தி நடத்துவது அவசியமாகியுள்ளது.\nஅத்துடன் சர்வதேச சமூகத்துக்கு எமது செய்தியினைக் கூறுவதும் இந்தச் சமயத்தில் அவசியமாகியுள்ளது. எனவே தான் சர்வதேச சமூகத்தின் கடப்பாடு பற்றி இங்கு நாம் குறிப்பிட்டிருந்தோம்.\nகடந்த காலங்களைப் போல மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரிமைகள் மற்றும் நீதி ஆகியவை தொடர்பில் தமது உறுதியான நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவது அவசியமாகின்றது.\nஅன்றைய தினம் நானும் தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர்களும் முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நினைவு கூரல் நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.\nவயிற்று வலியால் துடித்த 14 வயது சிறுமி… 20 வயது வாலிபரால் நடந்த சோகம் 0\nமாயமான இளம்பெண் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு… காதலன் மீது சந்தேகம் எழுப்பும் தந்தை 0\nஏலத்துக்கு வரும் விஜயகாந்தின் சொத்துக்கள் அவர் மனைவி பிரேமலதா கூறுவது என்ன அவர் மனைவி பிரேமலதா கூறுவது என்ன\nவிஜய்க்கு பிகில் பர்ஸ்ட் லுக்குடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய இலங்கை கிரிக்கெட் வீரர் 0\nதேசிய போட்டிக்கு மாற்றுத்திறனாளி பெண் தேர்வு; சமூக வலைதளத்தில் நிதி திரட்டி தந்த வாலிபர் 0\nதரம் தாழ்ந்து விட்டதாக புகார் விஷாலுடன் வரலட்சுமி மோதல் 0\nஇணையத்தை கலக்கும் இந்த பொண்ணு யார் 1\nநாச்சியார் – திரை விமர்சனம் 0\nஹரிஷ் – ரைசாவின் காதல் சர்ப்ரைஸ்… 0\nதமிழ் இன அழிப்பு நாள் May 18 (படங்கள்) 0\nமிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம் 1\nஉலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியல் 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_167960/20181108120022.html", "date_download": "2019-11-17T23:46:23Z", "digest": "sha1:BZQ5ZZQDSANXCDJK2MSJDGMTB2YHIYDJ", "length": 7989, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடியில் பெண்ணிடம் ரூ.4லட்சம் நகை பறிப்பு: வீடுபுகுந்து மர்ம நபர்கள் இருவர் கைவரிசை!!", "raw_content": "தூத்துக்குடியில் பெண்ணிடம் ரூ.4லட்சம் நகை பறிப்பு: வீடுபுகுந்து மர்ம நபர்கள் இருவர் கைவரிசை\nதிங்கள் 18, நவம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடியில் பெண்ணிடம் ரூ.4லட்சம் நகை பறிப்பு: வீடுபுகுந்து மர்ம நபர்கள் இருவர் கைவரிசை\nதூத்துக்குடியில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவமனை செவிலியரிடம் ரூ.4லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடி மடத்தூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் வின்சென்ட் மனைவி கமலா (75), தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு வந்த 2 மர்ம நபர்கள், குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். அப்போது அவர் தண்ணீர் எடுக்க வீட்டிற்குள் சென்றபோது, பின்தொடர்ந்து வந்த 2பேரும் கமலா அணிந்திருந்த 18பவுன் தங்கச் சங்கிலியை பறித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கமலா திருடன் திருடன் எனக் கூச்சலிட்டுள்ளார்.\nஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். திருடர்கள் பறித்துச் சென்ற நகையின் மதிப்பு ரூ.4லட்சம் ஆகும். இதையடுத்து கமலா செல்போன் மூலம் மட்டக்கடையில் உள்ள தனது மகன் ஐசக் ஜெபகுமாருக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவரது மனைவி பிரிசில்லா சிப்காட் காவல் நிலைத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகால்வாய் உடைந்து தண்ணீர் வீணாகும் அவலம் : விவசாயிகள் வேதனை\nசமூகவலைதளத்தில் அவதூறு டிக்டாக் இளம்பெண் கைது\nதூத்துக்குடி மேயர் பதவியை கைப்பற்ற வேண்டும் : கீதாஜீவன் எம்எல்ஏ., பேச்சு\nகூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்திரவதை : 2 பெண்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு\nகொதிக்கும் பாலை டீ மாஸ்டர் மீது ஊற்றியதாக டீக்கடை உரிமையாளர் கைது\nதூத்துக்குடி இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை : கணவர் உட்பட 4 பேருக்கு வலை\nதிருச்செந்தூர் அருகே இளம்பெண் காதலனுடன் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-42-41/54-2009-07-12-12-44-37", "date_download": "2019-11-17T23:20:59Z", "digest": "sha1:6FHQJZ7RT4IINKLKGE3CDHN5ICTVKHWG", "length": 9000, "nlines": 222, "source_domain": "www.keetru.com", "title": "ம��ழு லூசு வாத்தியார்", "raw_content": "\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nவெளியிடப்பட்டது: 12 ஜூலை 2009\nஆசிரியர்: தவளை மரத்தில் இருக்கு. கப்பல் மூழ்குது. ஒரு கிலோ தக்காளியோட விலை 2 ரூபா. அப்படின்னா என் வயசென்ன\nமாணவன் (சடாரென எழுந்து): 32 சார்.\nமாணவன்: என் அக்கா ஒரு அரைலூசு சார். அவளுக்கு வயசு 16. அப்ப உங்களுக்கு 32 தானே\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92743/news/92743.html", "date_download": "2019-11-17T23:35:34Z", "digest": "sha1:HB5VULDBOGBZ5NKUFWJ2ZV3TPFMWNF4N", "length": 5000, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "ராமநாதபுரம் அருகே தொண்டைக்குள் மீன் சிக்கியதில் வாலிபர் சாவு!! : நிதர்சனம்", "raw_content": "\nராமநாதபுரம் அருகே தொண்டைக்குள் மீன் சிக்கியதில் வாலிபர் சாவு\nராமநாதபுரம் அருகே உள்ள வட்டான்வலசையை சேர்ந்தவர் காந்தி (வயது 40). மீனவர். இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.\nநேற்று காந்தி வைகை ஆறு கடலில் சேரும் ஆற்றாங்கரை பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தார். இதில் நிறைய மீன்கள் சிக்கின.\nஇதையடுத்து வலையை வெளியே எடுத்து அதிலிருந்த மீன்களை சேகரித்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு மீன் வலையில் இருந்து துள்ளிக்குதித்த படி எதிர்பாராத விதமாக காந்தியின் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது. இதில் அவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த உச்சிப்புளி போலீசார் விரைந்து வந்து காந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\n“தீரா காதல்” – முதற்பார்வை வெளியீடு\nமசூதிக்காக எந்த நிலமும் தேவையில்லை \nஎனக்கு கிடைத்த உணவு தேவதைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/82376/cinema/Bollywood/Bhumi-pednekar-in-Anushka-role.htm", "date_download": "2019-11-17T22:06:27Z", "digest": "sha1:PYADFFW63RJJSZCEPYPK3MH75N3KF5O3", "length": 9300, "nlines": 131, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அனுஷ்கா வேடத்தில் பூமி பெத்னேகர் - Bhumi pednekar in Anushka role", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n10 வேடம் அணிந்து நடித்ததால் தான் கமல் உலக நாயகன்: ரஜினி | அரசியலில் கமல் விஸ்வரூபம்: எஸ் .ஏ.சந்திரசேகர் | இன்னும் 60 ஆண்டுகள் கமல் : இளையராஜா ஆசை | சோசியல் மீடியாவில் வைரலாகும் ஜெனிலியா | தெலுங்கில் மெகா நடிகர்களுடன் டூயட் பாடும் நிவேதா பெத்துராஜ் | மருமகனுக்கு உதவிய சிரஞ்சீவி | மீண்டும் அஜீத்துக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா | விஜய்க்கான கதையில் நடித்த விஜயசேதுபதி | விஷாலுக்கு ஜோடியாகும் மூன்று நாயகிகள் | சூப்பர் சிங்கர் பற்றி விமர்சனம்: மன்னிப்பு கேட்ட ஸ்ரீப்ரியா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nஅனுஷ்கா வேடத்தில் பூமி பெத்னேகர்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதெலுங்கில் அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்த திரில்லர் படம் பாகமதி. இந்த படத்தை ஜி.அசோக் இயக்கினார். ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷாசரத் ஆகிய மலையாள நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடித்தனர்.\nதற்போது ஹிந்தியில் இப்படம் ரீமேக் ஆகிறது. தெலுங்கில் இயக்கிய ஜி.அசோக்கே ஹிந்தியிலும் இயக்குகிறார். அனுஷ்கா நடித்த வேடத்தில் நடிகை பூமி பெத்னேகர் நடிக்கிறார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஆலியாபட் நடிக்கும் கங்குபாய் சல்மானின் ஆக்ஷன் - த்ரில்லர் படம் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n10 வேடம் அணிந்து நடித்ததால் தான் கமல் உலக நாயகன்: ரஜினி\nஅரசியலில் கமல் விஸ்வரூபம்: எஸ் .ஏ.சந்திரசேகர்\nஇன்னும் 60 ஆ���்டுகள் கமல் : இளையராஜா ஆசை\nசோசியல் மீடியாவில் வைரலாகும் ஜெனிலியா\nமீண்டும் அஜீத்துக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nநயன்தாரா படம் ஹிந்தியிலும் ரீ-மேக் ஆகிறது\nபாடகி கீதா மாலி கார் விபத்தில் பலி\nவீரம் ஹிந்தி ரீமேக்: அக்ஷய்குமாருக்கு ஜோடியாகும் கீர்த்தி சனோன்\nசெய்னா: அவருக்கு பதில் இவர்\nஅமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n50 கோடி வசூலைக் கடந்த 'பாகமதி'\n'பாகமதி' வெற்றிக்கு அனுஷ்கா நன்றி\n'பாகுபலி' அளவு பெயர் வாங்குமா 'பாகமதி' \nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nநடிகர் : ‘அட்டகத்தி’ தினேஷ்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/81919/cinema/Kollywood/Tharshan-met-sanam-shetty.htm", "date_download": "2019-11-17T23:20:34Z", "digest": "sha1:GBGVU6QMMLFQITTKJB45E7B2CMKKWJDC", "length": 10337, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வெளியே வந்ததும் காதலியை சந்தித்த தர்ஷன் - Tharshan met sanam shetty", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n10 வேடம் அணிந்து நடித்ததால் தான் கமல் உலக நாயகன்: ரஜினி | அரசியலில் கமல் விஸ்வரூபம்: எஸ் .ஏ.சந்திரசேகர் | இன்னும் 60 ஆண்டுகள் கமல் : இளையராஜா ஆசை | சோசியல் மீடியாவில் வைரலாகும் ஜெனிலியா | தெலுங்கில் மெகா நடிகர்களுடன் டூயட் பாடும் நிவேதா பெத்துராஜ் | மருமகனுக்கு உதவிய சிரஞ்சீவி | மீண்டும் அஜீத்துக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா | விஜய்க்கான கதையில் நடித்த விஜயசேதுபதி | விஷாலுக்கு ஜோடியாகும் மூன்று நாயகிகள் | சூப்பர் சிங்கர் பற்றி விமர்சனம்: மன்னிப்பு கேட்ட ஸ்ரீப்ரியா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவெளியே வந்ததும் காதலியை சந்தித்த தர்ஷன்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த நடிகர் தர்ஷன் தான், இறுதிப் போட்டியில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போட்டியில் இறுதி கட்டம் வரை வந்தவர், திடுமென வெளியேற்றப்பட்டு விட்டார். நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின், அவர் எல்லோருக்கும் நன்றி தெரிவித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.\nஅதில் அவர் கூறியிருப்பதாவது: இத்தனை நாட்களும் என்னை உங்க��் வீட்டில் ஒருவர் போல நினைத்து, எனக்கு ஆதரவளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. இது வாழ்நாளில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு என தெரிவித்துள்ளார்.\nஇதைத் தொடர்ந்து, அவர் தன்னுடைய காதலில் நடிகை ஷனம் ஷெட்டி மற்றும் நண்பர்கள், குடும்பத்தினர் சந்தித்த படங்களையும் வெளியிட்டிருக்கிறார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nநடிப்புக்கு கண்கள் போதும்: சாயிஷா விஜய் 64: முதல் அறிவிப்பு விஜய் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநயன்தாரா படம் ஹிந்தியிலும் ரீ-மேக் ஆகிறது\nபாடகி கீதா மாலி கார் விபத்தில் பலி\nவீரம் ஹிந்தி ரீமேக்: அக்ஷய்குமாருக்கு ஜோடியாகும் கீர்த்தி சனோன்\nசெய்னா: அவருக்கு பதில் இவர்\nஅமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n10 வேடம் அணிந்து நடித்ததால் தான் கமல் உலக நாயகன்: ரஜினி\nஅரசியலில் கமல் விஸ்வரூபம்: எஸ் .ஏ.சந்திரசேகர்\nஇன்னும் 60 ஆண்டுகள் கமல் : இளையராஜா ஆசை\nசோசியல் மீடியாவில் வைரலாகும் ஜெனிலியா\nமீண்டும் அஜீத்துக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஎவிக்சனுக்குப் பிறகு தர்ஷன் போட்ட உருக்கமான பதிவு\nதர்ஷன், இனி என் வாழ்க்கையில் இல்லை - சனம் ஷெட்டி\nதர்ஷனால் பிக்பாஸில் கண்ணீர் விட்ட கமல்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nநடிகர் : ‘அட்டகத்தி’ தினேஷ்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/80", "date_download": "2019-11-17T22:03:00Z", "digest": "sha1:SHGRRWW6DS7OAXOHYN4FCHN2Z5XFCUMK", "length": 7271, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருளாளர்கள்.pdf/80 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபேசும் மக்கட் சமுதாயத்தில், ஓடாமல் நின்று கொண்டிருப்பவர்கள், தம���்கு மிகச் சமீபத்தில் நடை பெற்ற இந்தக் காரியத்தைக் கவனிக்கத் தவறிவிட்டார் களாம். நின்றார் அறியாவண்ணம்’ என்ற சொற்களால் இந்தப் புதுமையைத்தான் ஆழ்வார் பேசுகின்றார். இவ்வாறு கூறுவதால் அம்மாயக் கள்வனுடைய மாயை யின் சிறப்பைக் கூறியவாறாயிற்று. பக்கத்தில் நின்று கொண்டிருப்பவர்கள்கூட அறியாவண்ணம் ஆழ்வாரின் உள் புகுந்தானாம் அக்கள்வன் என்பன அவன் மாயம்\nஅவன் உள் நுழைந்ததைத் தான் அறியவில்லை என்றாலும் ஆழ்வாரின் உள் புகுந்த அவன் விளைத்த செயல்களையாவது அறிந்தார்களா என்றால் அதுவும் இல்லையாம். ஆழ்வாரின் நெஞ்சும் உயிரும் அதுவரை தனித்தன்மையோடு இருந்திருக்குமாம் அவற்றுடன் நன்கு பழகிய அயல் நின்றவர்கள் இப்பொழுது அந்த உயிரும் நெஞ்சும் அடைந்த மாற்றத்தையேனும் கண்டார்களா அவற்றுடன் நன்கு பழகிய அயல் நின்றவர்கள் இப்பொழுது அந்த உயிரும் நெஞ்சும் அடைந்த மாற்றத்தையேனும் கண்டார்களா வந்தவன் நெஞ்சு, உயிர் என்ற இரண்டினிடத்தும் உள் கலந்து விட்டானாமே. அவ்வாறு கலந்த பின்னர் எவ்வளவுதான் உள்ளே கலந்தாலும் கலக்கப் பெற்ற பிறகு அந்த நெஞ்சும் உயிரும் பிறிதொரு தன்மையை அடைந்திருக்குமே அதையாவது அயல் நின்றார் கண்டார்களா வந்தவன் நெஞ்சு, உயிர் என்ற இரண்டினிடத்தும் உள் கலந்து விட்டானாமே. அவ்வாறு கலந்த பின்னர் எவ்வளவுதான் உள்ளே கலந்தாலும் கலக்கப் பெற்ற பிறகு அந்த நெஞ்சும் உயிரும் பிறிதொரு தன்மையை அடைந்திருக்குமே அதையாவது அயல் நின்றார் கண்டார்களா காணவில்லை என்றே பெரியார் பேசுகிறார். அதுவும் அம்மாயக் கள்வனின் சிறப்புக்கு ஓர் எடுத்துக் காட்டாகும்.\nவஞ்சக் கள்வனும் மாமாயனுமாகிய அவன் நம் நெஞ்சிலும் உயிரிலும் உள் கலக்கிறான் என்பதை அறிந்தும், அவ்வாறு அவன் கலப்பதைப் பிறர் அறிய வில்லை என்பதை அறிந்தும் இருக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் ஆழ்வார் இருந்துவிட்டார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 மார்ச் 2018, 07:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/in-vikrvanadi-constituency-dmk-mp-jagathratchagan-vs-pmk-founder-ramadoss-coldwar-365761.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-17T23:38:31Z", "digest": "sha1:6OVN3C4MOADSWJTS5BOBFWSM42VPEOXR", "length": 17354, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராமதாஸ் கோட்டைக்குள் புகுந்து விளையாடும் ஜெகத்ரட்சகன்...! | in vikrvanadi constituency dmk mp jagathratchagan vs pmk founder ramadoss coldwar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகார்த்திகை மாதத்தில் தினமும் விளக்கேற்றினால் மகாலட்சுமியின் அருளோடு செல்வம் பெருகும்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் வழக்கமான பூஜைகள்.. பக்தர்கள் குவிந்தனர்\nதிமுகவை பற்றி மட்டும் விமர்சித்து, விவாதிப்பது ஏன்...\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\nசுஜித் இறந்த வடு கூட ஆறவில்லை.. அடுத்த சோகம்.. பண்ணை குட்டையில் மூழ்கிய 4 வயது குழந்தை\nதிடீரென பாஜக ஆட்சியமைக்க ரெடியாவது எப்படி.. சிவசேனா காட்டம்.. தே.ஜ. கூட்டத்தில் பங்கேற்க மறுப்பு\nTechnology கிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\nMovies கல்யாணம் இல்லை.. நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.. அவர்தான் என் ரோல்மாடல்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராமதாஸ் கோட்டைக்குள் புகுந்து விளையாடும் ஜெகத்ரட்சகன்...\nசென்னை: பாமகவின் கோட்டையாக கருதப்படும் விக்ரவாண்டி தொகுதியில் திமுக எம்.பி.யும், ஒரு காலத்தில் வன்னியர் சங்கம் நடத்தியவருமான ஜெகத்ரட்சகன் புகுந்து விளையாடுகிறார்.\nஅரக்கோணம் தொகுதி திமுக எம்.பி.ஜெகத்ரட்சகனுக்கு சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. அவர் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக இருந்தவர்.\n2000-ம் ஆண்டு காலகட்டத்தில் வீர வன்னியர் பேரவை என்ற பெயரில் அமைப்பு நடத்திய���ர் ஜெகத்ரட்சகன்.\nஇந்நிலையில், விக்ரவாண்டி தொகுதி திமுக தேர்தல் பொறுப்புக்குழு தலைவராக உள்ள ஜெகத்ரட்சகன் பாமக நிறுவனர் ராமதாசுக்கு கடும் போட்டி கொடுக்கிறார். கடந்த வாரம் வன்னியர் சமுதாய மக்களுக்கு உள் இடஒதுக்கீடு, மறைந்த வன்னிய சங்கத் தலைவர் ஏ.ஜி.கோவிந்தராஜுவுக்கு மணிமண்டபம் உள்ளிட்ட அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.\nஇதற்காக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து விக்ரவாண்டி தொகுதி முழுவதும் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், 3 கோடி வன்னியர்களின் சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இது பாமக தரப்பை கொந்தளிக்க வைத்துள்ளது.\nசொந்தப்பணத்தில் ஜெகத்ரட்சகன் போஸ்டர் அடித்து ஒட்டிக்கொண்டு வன்னிய சமுதாய மக்கள் திமுகவுக்கு நன்றி தெரிவிப்பது போன்ற மாயயை உருவாக்க பார்ப்பதாக பாமக குற்றஞ்சாட்டுகிறது. மேலும், திமுக என்னதான் பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டாலும் விக்ரவாண்டியில் அது எடுபடாது என ராமதாஸ் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது\nபோஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள வீர வன்னியர் பேரவை என்பது ஒரு காலத்தில் ஜெகத்ரட்சகன் நடத்திய அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் மனக்கசப்பை மறந்து அவர் திமுகவில் இணைந்த பிறகு அந்தப் பேரவை தொடர்பான செயல்பாடுகளில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும், மறைமுகமாக அதற்கு நிதி உதவி செய்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nகொடிக் கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவுங்கள்.. முதல்வருக்கு வானதி கோரிக்கை\nமேயர் பதவிக்கான ரேஸ்... அதிமுகவில் முட்டி மோதும் பிரமுகர்கள் யார்\nஅதிகாரி மெத்தனப் போக்குதான்.. சட்டவிரோத விதிமீறல் கட்டடங்கள் தொடர காரணம்.. சென்னை ஹைகோர்ட்\nமுரசொலி விவகாரம்.. உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்.. 19-இல் விசாரணை\nடாய்லெட்டுல இந்த குட்டிபையன் பண்ற வேலையைப் பாருங்க.. பிரபல நடிகையே அசந்து போன வீடியோ\nஇன்னும் சில நாள்தான்.. உண்மை வெளியே வரும்.. பாத்திமா தந்தையிடம் போலீஸ் கமிஷனர் உறுதி\nஎன்ன நடந்தது.. சென்னையில் பாத்திமா தந்தையிடம் 4 மணி நேரம் விசாரித்த குற்றப்பிரிவு போலீஸ்\nசேலத்தை கலக்கிய கலெக்டர் ரோஹிணி.. ஞாபகம் இருக்குல்ல.. இப்போ மத்திய அரசு பணிக்கு மாற்றம்\nஅப்பா சொன்னால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நான் ரெடிங்க\nஆஹா.. காதில் தேன் பாயுது.. மழலை குரலில் கண்ணான கண்ணே பாடும் குட்டிப் பாப்பா\nபாத்திமா மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோரின் கேள்விகள் உணர்த்துகிறது- மு.க.ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njagathrakshakan ramadoss ஜெகத்ரட்சகன் ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/shiv-sena-advises-to-bjp-on-economy-slowdown-361980.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T22:34:57Z", "digest": "sha1:GRFNB6I4ZPZ54KQORPPVLTQ7XCK4QPSO", "length": 18097, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொருளாதார மந்தநிலை.. மன்மோகன்சிங் எச்சரிக்கையை கேட்டு நடங்க... மத்திய அரசுக்கு சிவசேனா அட்வைஸ் | Shiv Sena advises to BJP on Economy slowdown - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம���, ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொருளாதார மந்தநிலை.. மன்மோகன்சிங் எச்சரிக்கையை கேட்டு நடங்க... மத்திய அரசுக்கு சிவசேனா அட்வைஸ்\nமும்பை: நாட்டின் பொருளாதார மந்தநிலை தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவிக்கும் கருத்துகளை உன்னிப்பாக கவனித்து நடந்து கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா அறிவுறுத்தியுள்ளது.\nபொருளாதார நிலை தொடர்பான தகவல்கள் பெரும் கவலைக்குரியதாக உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசின் கொள்கைகளால்தான் நாட்டின் பொருளாதாரம் மந்தநிலைக்கு போய்விட்டது என்பது பொதுவான குற்றச்சாட்டு.\nபாஜகவை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி போன்றவர்கள் நிதி அமைச்சராக இருந்த மறைந்த அருண்ஜேட்லி, தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை பொருளாதார மந்த நிலை தொடர்பாக விமர்சித்து வருகிறார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கும் பொருளாதார தேக்க நிலை குறித்து கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.\nஆனால் மன்மோகன்சிங் கருத்துகளை மத்திய அரசு நிராகரித்தது. அத்துடன் மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இந்தியா இருந்தது; இப்போது இந்தியா 5-வது இடத்தில் இருக்கிறது எனவும் பதில் தரப்பட்டது.\nடிகே சிவகுமார் கைது.. கர்நாடகா பந்த்துக்கு காங்கிரஸ் அழைப்பு .. பெங்களூர்-மைசூர் ரோடு ஸ்தம்பிப்பு\nஇந்நிலையில் பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் கருத்துகளை உள்வாங்கி நடவடிக்கைகளை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு அறிவுரை கூறியுள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் இது தொடர்பாக எழுதப்பட்டுள்ளதாவது:\nபொருளாதார தேக்க நிலை விவகாரத்தில் எந்த ஒரு அரசியல் பார்வையும் இருக்கக் கூடாது. ஜம்மு காஷ்மீர் விவகாரமும் பொருளாதார தேக்க நிலையும் இருவேறுபட்ட விவகாரங்கள். பொருளாதார தேக்க நிலையில் அரசியல் பார்க்கக் கூடாது என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். இதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.\nபொருளாதார வல்லுநர்கள் ஆலோசனையை கேட்டு நிலைமையை சரி செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு சாம்னாவில் எழுதப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபால் தாக்கரே நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய பட்னாவிஸ்.. கோஷமிட்ட சிவசேனாவினர்.. பெரும் பரபரப்பு\nஎன்டிஏவில் இருந்து மொத்தமாக வெளியேறிய சிவசேனா.. எதிர்க்கட்சி வரிசையில் அமரும் எம்பிக்கள்.. டிவிஸ்ட்\nதிடீரென பாஜக ஆட்சியமைக்க ரெடியாவது எப்படி.. சிவசேனா காட்டம்.. தே.ஜ. கூட்டத்தில் பங்கேற்க மறுப்பு\nசரத் பவார் கட்சியோடு கூட்டணி கூடாது.. சிவசேனா எம்எல்ஏக்கள் திடீர் போர்க்கொடி..மோதல்.. பரபர பின்னணி\nஆட்சியே போனாலும் பரவாயில்லை.. முதல்வர் பதவிதான் வேண்டும்.. நினைத்ததை சாதித்த சிவசேனா\nமகாராஷ்டிராவில் இழுபறி நீடிப்பு.. ஆளுநருடனான சந்திப்பை திடீரென ரத்து செய்த சிவசேனா\nபுது ட்விஸ்ட்.. மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க போவது பாஜகதான்.. சொல்கிறார் பாட்டில்\nமகாராஷ்டிராவில் அடுத்த 25 வருஷத்துக்கு எங்க ஆட்சி தான்.. பாஜகவை வம்பிழுத்த சிவசேனா\nசிவசேனா, என்சிபி, காங். தலைவர்கள் நாளை ஆளுநரை சந்திக்க முடிவு- ஆட்சி அமைக்க உரிமை கோருகின்றனர்\nசஸ்பென்ஸ் ஓய்ந்தது.. முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு விட்டுத்தர காங்.. என்.சி.பி. சம்மதம்\nபாஜக-சிவசேனா மோதலுக்கு மத்தியில்.. மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ரெய்டு.. சிக்கியது பல கோடி\nகாங், என்சிபி, சிவசேனாவின் குறைந்தபட்ச செயல் திட்டம் தயார்- விரைவில் ஆட்சி அமைக்க உரிமை கோரும்\nஅதான் தொடரும்னு கோர்ட்டே சொல்லிடுச்சே.. நாளை மறுநாள் சபரிமலை செல்லும் திருப்தி தேசாய்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/foreign-sand-import-issue-stalin-urges-tamilnadu-government-307690.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T22:37:12Z", "digest": "sha1:W4G4T4CLQGEIUPSO7B4L7FRC4OUVHI4L", "length": 17423, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "செயற்கை மணல் தட்டுப்பாட்டை உருவாக்கவே இறக்குமதி மணல் விற்பனைக்கு கட்டுப்பாடு: ஸ்டாலின் | Foreign Sand Import issue Stalin urges Tamilnadu Government - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உ���்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெயற்கை மணல் தட்டுப்பாட்டை உருவாக்கவே இறக்குமதி மணல் விற்பனைக்கு கட்டுப்பாடு: ஸ்டாலின்\nசென்னை : தமிழகத்தில் செயற்கையான மணல் தட்டுப்பாட்டை உருவாக்கி விலையை ஏற்றி லாபமடையவே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.\nவெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனை செய்ய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனது அறிக்கையில் கேள்வி எழுப்பி உள்ளார்.\nஇது தொடர்பாக அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, தமிழகத்தில் மணலுக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், உயர்நீதிமன்றம் தலையிட்ட பிறகு, வெளிநாட்டு மணல் இறக்குமதிக்கு அனுமதி வழங்கும் வகையில் புதிய அர��ாணையை வெளியிட்டிருக்கிறது.\nஆனால், அந்த அரசாணையில் விதிக்கப்பட்டுள்ள 11 நிபந்தனைகளும், இறக்குமதி செய்யப்பட்ட மணல், 'கட்டுமானத் தொழிலுக்கும் தேவைப்படும் மக்களுக்கும்' உரியமுறையில் சென்று சேருமா என்ற நியாயமான கேள்வியை எழுப்பியிருக்கிறது.\nஇறக்குமதி மணல் தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள கடும் நிபந்தனைகள் இறக்குமதி மணலின் நோக்கத்தையே பாழ்படுத்தி, செயற்கையாக ஒரு மணல் தட்டுப்பாட்டை உருவாக்கி, மீண்டும் ஊழலுக்கு வழி வகுக்கத் திட்டமிடப்பட்டு இருப்பதாகவே தெரிகிறது.\nஎந்தவித உரிமையும் இல்லாமல் ஒரு நிறுவனம் எப்படி மணலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடியும் என்ற கேள்வியை, இந்த நிபந்தனைகளை விதித்தவர்கள் தங்களுக்குள் கேட்டுக்கொண்டதாகவே தெரியவில்லை.\nதமிழகத்தில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதைத் தடுப்பதற்கு முழுமையாக உதவும் வகையில், இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்கு தளர்வான நிபந்தனைகளை விதித்து, இறக்குமதி மணல் குறித்த உயர்நீதிமன்ற உத்தரவின் உண்மை நோக்கத்தைப் புரிந்து அ.தி.மு.க. அரசும் குறிப்பாக பொதுப் பணித்துறையை தன்னிடம் வைத்திருக்கும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிகிச்சை முடிந்து விஜயகாந்த் சிங்கம் போல எழுந்து வருவார்.. பிரேமலதா பேச்சு\nநம்ம ஊர் லைசன்ஸ் வெளிநாடுகளிலும் இனி செல்லும்.. மத்திய அரசு அறிவிப்பு.. எங்கு தெரியுமா\nமக்கள் பிரச்னைகளை விட நாடுகளை சுற்றிப்பார்ப்பதில் தான் மோடிக்கு அதிக கவனம்: வைகோ\nமோடியின் வெளிநாட்டு விமான பயண செலவு.. ஆர்டிஐ கேள்விகளுக்கு பதிலளிக்க ஏர் இந்தியாவுக்கு உத்தரவு\nஇலங்கையில் முதலீடு- முதலிடத்தில் சீனா, மூன்றாவது இடத்தில்தான் இந்தியா\nவெளிநாட்டு சிறுநீரகங்களை தானம் பெற இலங்கை அரசு தடை\nவறண்டு போன நெல்லை கூந்தன்குளம்.. திசை மாறிய பறவைகள்\nதினமும் 3 பேர் உதவி கேட்கிறார்கள்.. என்ஆர்ஐ மாப்பிள்ளையை மணமுடித்த பெண்கள் அவதி.. அதிர்ச்சி ஆய்வு\nகோடியக்கரையில் குவியும் வெளிநாட்டு பறவைகளை.. சுற்றுலா பயணிகள் படையெடுப்பு\nதைவான் தமிழ் சங்கத்தின் பொங்கல் திருவிழா.. அனை���ரும் வருக\nஅரசு வேலை தரும் சூரியன்,சனி - வெளிநாடு யோகம் தரும் சந்திரன்... கட்டத்துரைக்கு கட்டம் சரியா இருக்கா\nஎன்னாதான் சொல்லுங்க... நம்ம உள்ளூர் \"ஆட்டக்காரனை\" அடிச்சுக்க முடியாதுங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nforeign tamilnadu stalin rules இறக்குமதி விற்பனை கட்டுப்பாடு நிபந்தனைகள் ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-transport-department-writes-letter-for-police-should-take-tickets-in-govt-buses/articleshow/71486071.cms", "date_download": "2019-11-18T00:36:34Z", "digest": "sha1:RWHXVDH3N5F2OHHBVDQPCKOLES23ZP7Q", "length": 14495, "nlines": 164, "source_domain": "tamil.samayam.com", "title": "nellai conductor attack: இனி போலீசையும் டிக்கெட் எடுக்கச் சொல்லுங்க- கொந்தளித்த போக்குவரத்து சம்மேளனம்! - tamil nadu transport department writes letter for police should take tickets in govt buses | Samayam Tamil", "raw_content": "\nஇனி போலீசையும் டிக்கெட் எடுக்கச் சொல்லுங்க- கொந்தளித்த போக்குவரத்து சம்மேளனம்\nதமிழக அரசு பேருந்துகளில் பயணிக்கும் காவல்துறையினர், இனி டிக்கெட் எடுக்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழக சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து கடிதம் எழுதப்பட்டுள்ளது.\nஇனி போலீசையும் டிக்கெட் எடுக்கச் சொல்லுங்க- கொந்தளித்த போக்குவரத்து சம்மேளனம்\nஅரசு பேருந்துகளில் இலவச பயணம் கூடாது\nபோலீசாருக்கு போக்குவரத்து சம்மேளனம் வேண்டுகோள்\nகடந்த சில நாட்களுக்கு முன்பு, நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் ஆயுதப்படை காவலர்கள் மகேஷ்வரன், தமிழரசன் ஆகியோர் பணி காரணமாக கூடங்குளம் செல்ல பயணித்தனர்.\nஅப்போது இருவரிடமும் நடத்துநர் ரமேஷ் வாரண்ட் கேட்டுள்ளார். வாரண்ட் எழுதிக் கொண்டிருப்பதாக கூறி, காவலர்கள் தாமதப்படுத்தி உள்ளனர். இதனால் இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nநான் சொல்வதை செய்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி: சீமான்\nஇதில் ஆத்திரமடைந்த காவலர் நடத்துநரை தாக்கினார். இந்த சம்பவத்தில் காயமடைந்த நடத்துநருக்கு தலையில் இருந்து ரத்தம் வழிந்தது. இதுகுறித்து மூன்றடைப்பு காவல் நிலையத்தில் நடத்துநர் புகார் அளித்தார்.\nமேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது: முதலமைச்சர் பழனிசாமி\nஇதையடுத்து இரு காவலர்களும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் காவல்துறை தலைமை இயக்குநருக்கு, போ��்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.\nதாம்பரத்தில் டெங்கு காய்ச்சலால் 14 வயது சிறுவன் பலி..\nஅதில் தமிழக அரசுப் பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ள தமிழக அரசும், காவல்துறையும் அனுமதி வழங்கவில்லை. எனவே காவலர்கள் அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது, டிக்கெட் எடுத்துக் கொண்டு பயணிக்க வேண்டும் என அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஉருவாகியது காற்றழுத்த தாழ்வுநிலை: வெளுத்துக் கட்டப் போகும் கனமழை\nவேலூர் மாவட்டம் மூன்றாக பிரிந்தது\nரோஹிணி ஐ.ஏ.எஸ் மத்திய அரசு பணிக்கு இடமாற்றம்\nடெங்குவால் அரசு மருத்துவர் உயிரிழப்பு\nதிருநெல்வேலி, தென்காசி இனி தனித்தனி\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\nமுதல்வர் ஆவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: ரஜினி விமர..\nசட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி மதுரையில் இருந்து தான் போட்டியிட வேண்டும்: அதற்குள..\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிச்சிடுங்க : முதல்வரிடம் திருமாவளவன் கோர..\nபணம் இருந்தாதான் தேர்தல் போட்டியிட வாய்ப்பு : உண்மையை உரக்கச் சொன்ன அமைச்சர் ராஜ..\nபிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றார் கோத்தபய ராஜபக்ச\nமுதல்வர் ஆவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: ரஜினி விமர..\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜினி விமர்சனம்\nசட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி மதுரையில் இருந்து தான் போட்டியிட வேண்டும்: அதற்குள..\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிச்சிடுங்க : முதல்வரிடம் திருமாவளவன் கோர..\nபணம் இருந்தாதான் தேர்தல் போட்டியிட வாய்ப்பு : உண்மையை உரக்கச் சொன்ன அமைச்சர் ராஜ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோ��்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇனி போலீசையும் டிக்கெட் எடுக்கச் சொல்லுங்க- கொந்தளித்த போக்குவரத...\nநான் சொல்வதை செய்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி: சீமான்...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய செய்திகள்-07.10.2019...\nமேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது: முதலமைச்சர்...\nதாம்பரத்தில் டெங்கு காய்ச்சலால் 14 வயது சிறுவன் பலி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-98297/", "date_download": "2019-11-17T23:21:48Z", "digest": "sha1:S6URGHBGRJSPT7BNUZZNFWGNZLT4YY3V", "length": 10190, "nlines": 109, "source_domain": "www.chennaicitynews.net", "title": "தவம் திரை விமர்சனம் | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema தவம் திரை விமர்சனம்\nதவம் திரை விமர்சனம் ரேட்டிங்\nபூஜாஸ்ரீ தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர். நிறுவனத்தின் நிர்வாகி வீட்டு திருமணத்துக்காக அலுவலக நண்பர்களுடன் செல்லமறுக்கிறார். பின்னர் அன்னைவயல் கிராமம் என்கிற பெயரை கேட்ட உடனே நண்பர்களுடன் செல்ல சம்மதிக்கிறார்.அங்கு ஏடூஇசட் என்ற நிறுவனம் நடத்தி திருமண ஏற்பாடுகள் செய்து வரும் வசியை சந்திக்கிறார். ஊரில் சமூக விரோத செயல்களை செய்துவரும் விஜயானந்தை பார்த்து கிராமமே பயப்படுகிறது. பூஜாஸ்ரீயோ துணிந்து அவரை போலீசில் சிக்க வைக்கிறார். இதனால் பூஜாஸ்ரீயை கொல்ல வில்லன் கும்பல் துரத்துகிறது. இந்நிலையில் வசி யாருடைய மகன் என்பதை பூஜாஸ்ரீக்கு தெரியபடுத்துகிறார்கள்.\nமுப்போகம் நெல் விளையக் கூடிய அன்னை வயல் கிராமத்தில், மக்களின் நாயகனாக வலம் வருகிறார் சீமான். முதியவர்களுக்கு எழுத்தறிவு, பட்டறிவு, படிப்பறிவு சொல்லிக்கொடுப்பதோடு, விவசாயமும் செய்து வருகிறார். அதே ஊரில் வசிக்கு உறவினர் போஸ் வெங்கட், ஒரு அரசு ஊழியராக பணி செய்கிறார். போஸ் வெங்கட்டுக்கு பணச்சிக்கல் ஏற்படுகிறது. அந்த நேரத்தில், அதே ஊரைச் சேர்ந்த எம்.எல்.ஏ அவருக்கு ஓரு வழி காட்டுகிறார். நூறு ஏக்கர் நிலம் வாங்க ஜெர்மனி தொழிலதிபர் வந்திருப்பதாகவும். இந்தக் கிராமத்தில்தான் வேண்டும் என்று அடம் பிடிப்பதாகவும் கூறுகிறார். நூறு ஏக்கர் நிலம் வாங்கித் தந்தால் கோடி ரூபாய் கொடுப்பதாக வாக்கு தருகிறார். ஆனால், சீமான் அனுமதி இல்லாமல் நிலத்தை யாரும் கொடுக்க முன்வர மாட்டார்கள் என்பதை அறிந்து, அவரிடம் ஜெர்மன் தொழிலதிபர் நூறு ஏக்கரில் நம் மக்களுக்கு வேலை கொடுத்து விவசரயம் செய்யப் போகிறார்கள் என்று கூறவே சீமானும் ஒத்துக்கொள்கிறார். ஆனால், போஸ்வெங்கட், எம்.எல்.ஏ ஏமாற்று வேலை சீமானுக்கு தெரிய வர, தனக்கு தெரியாமல் பத்திரப்பதிவு செய்ய ஏற்பாடு செய்த எம்.எல்.ஏவிடமிருந்து அவர் ஊர்மக்களை தடுத்து நிறுத்துகிறார். இந்நிலையில் விவசாயம் சிறப்பாக நடக்கிறது. எம்.எல்.ஏ, கூட்டாளிகள் சேர்ந்து சீமானை பழிவாங்க சீமான் மகன் கண் எதிரிலேயே அவரை கொலை செய்கின்றனர். சாகும் தருவாயில் சீமான், தன் மகனிடம் ஒரு சத்யம் வாங்குகிறார். அந்தச் சத்தியத்தை மகன் நிறைவேற்றினாரா பூஜாஸ்ரீPக்கும் வசிக்கும் தொடர்பு என்ன பூஜாஸ்ரீPக்கும் வசிக்கும் தொடர்பு என்ன\nவசீகரமாக இருக்கும் புதுமுகம் நாயகன் வசி மற்றும் கவர்ச்சியில் ரசிகர்களை ஈர்க்கும் நாயகி பூஜாஸ்ரீP இருவரும் இயல்பாக நடித்திருக்கின்றனர்.\nகதையின் கதாநாயகனே சீமான் தான். விவசாயத்தின் அருமை பற்றி தனது கம்பீரமான நடிப்பால் நியாயம் சேர்க்கிறார். நாட்டில் அடுத்து உலகப் போர் வந்தால், அது நீருக்கும், சோறுக்குமாக இருக்கும் என்று சீமான் பேசும் வலிமையான வசனங்கள் இன்றைய சமூகத்துக்கு அவசியமான பாடங்கள்.\nவில்லனாக வரும் விஜயானந்த், அர்ச்சனா சிங், சிங்கம்புலி, போஸ் வெங்கட், சந்தானபாரதி, பிளாக்பாண்டி, கூல் சுரேஷ், தெனாலி, கிளி ராமச்சந்திரன், வெங்கல்ராவ் ஆகியோர் தங்களது பங்களிப்பை நகைச்சுவையுடன் கொடுத்துள்ளனர்.\nஸ்ரீPகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் ரசிக்கலாம்.\nகிராமத்தின் இயற்கையை கண்களுக்கு ரம்மியமாக காட்சிபடுத்தியுள்ளார்; ஒளிப்பதிவாளர் வேல்முருகன்.\nபடத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம் எடிட்டர் எஸ்.பி.அகமது.\nவிவசாயத்தை காத்து எதிர்கால சந்ததியினருக்கு இந்த பூமியை வளமாக வைத்திருக்க வழி செய்யும் விதமான திரைக்கதை அமைத்து ஆர்.விஜயானந்த் – ஏ.ஆர்.சூரியன் இணைந்து இயக்கியுள்ளனர். தோய்வு அதிகம் உள்ள முதல் பாதியில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். க்ளைமேக்ஸ் சண்டை காட்சி டூ மச்.\nமொத்தத்தில் ஆஸிப் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள தவம் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படம்.\nநம்ம பார்வையில் ‘தவம்” படத்துக்கு 2.5 ஸ்டார் தரலாம்.\nகார்த்தி, ஜோதிகா நடிக்கும் ‘தம்பி’ படத்தி���் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/05/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81-3271154.html", "date_download": "2019-11-17T22:26:47Z", "digest": "sha1:DTWUTAPKYNK6NHJX35YJ3QPZBQJBZSNL", "length": 10248, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசுப் பள்ளி வளாகத்தில் திறந்தவெளி தரைக் கிணறு\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nஅரசுப் பள்ளி வளாகத்தில் திறந்தவெளி தரைக் கிணறு\nBy DIN | Published on : 05th November 2019 05:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெஞ்சியை அடுத்த வல்லம் அருகே அகலூா் அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள திறந்தவெளி தரைக் கிணற்றின் அருகே ஆபத்தை உணராமல் விளையாடும் மாணவ, மாணவிகள்.\nசெஞ்சி அருகே அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள திறந்தவெளி தரைக் கிணறை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.\nவிழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், வல்லம் ஒன்றியத்துக்குள்பட்டது அகலூா் கிராமம். இங்குள்ள காலனி பகுதியில் அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி வளாகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக திறந்த வெளி தரைக் கிணறு உள்ளது. குடிநீருக்காக வெட்டப்பட்ட இந்தக் கிணறு வற்றி விட்டதால், பயன்பாடின்றியும், பராமரிப்பின்றியும் கைவிடப்பட்டது.\nஆழம் அதிகமுள்ள இந்த தரைக் கிணற்றில் தற்போதைய மழை காரணமாக நீா் நிரம்பியுள்ளது. இந்த தரைக் கிணற்றின் அருகில், ஆபத்தை உணராமல் மாணவ, மாணவிகள் விளையாடுவதால், உயிரிழப்பு போன்ற அசம்பாவிதம் நிகழ வாய்ப்புள்ளது. இந்தக் கிணறை மூட நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி மக்கள் ஏற்கெனவே பல முறை கோரிக்கை விடுத்தும் பலனில்லாத நிலை தொடா்கிறது.\nஇதுகுறித்து அப்பகுதியினா் கூறியதாவது: திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியில் பாதுகாப்பில்லாமல் திறந்து கிடந்த ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன் சுஜித் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தையடுத்து, பள்���ி வளாகங்களில் பயனின்றி திறந்து கிடக்கும் ஆழ்துளைக் கிணறு, திறந்த வெளி தரைக்கிணறு ஆகியவற்றை மூடி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு அண்மையில் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மாணவ, மாணவிகளின் நலன் கருதி இந்த தரைக் கிணறை மூட மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.\nஇதுகுறித்து வல்லம் ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் குலோத்துங்கன் கூறியதாவது: அகலூா் பள்ளி வளாகத்தில் உள்ள திறந்த வெளி தரைக் கிணற்றின் மேல்பரப்பு அளவீடு செய்யப்பட்டு, இரும்பு வலையைக் கொண்டு மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி அடுத்த வாரத்தில் நிறைவடையும் என்றாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/tags/%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/?_nodeSelectName=gallery_album_item_node&_noJs=1", "date_download": "2019-11-17T22:11:31Z", "digest": "sha1:Q266P336A47XOU546CIR3LUUGHLTZSDE", "length": 48780, "nlines": 349, "source_domain": "yarl.com", "title": "Showing results for tags 'உல்லாசத்துறை'. - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்\nதமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..\nதமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்\nதமிழரசு's மறக்க முடியாத காட்சி\nதமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா\nதமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு\nதமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'\nதமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை\nதமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு\nதமிழ்நாடு கு���ுமம்'s பேசும் படம்\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....\nவலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி\nவலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்\nவலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா\nயாழ் இனிது [வருக வருக] - யாழ் அரிச்சுவடி - யாழ் முரசம் - யாழ் உறவோசை செம்பாலை [செய்திக்களம்] - ஊர்ப் புதினம் - உலக நடப்பு - நிகழ்வும் அகழ்வும் - தமிழகச் செய்திகள் - அயலகச் செய்திகள் - அரசியல் அலசல் - செய்தி திரட்டி படுமலைபாலை [தமிழ்க்களம்] - துளித் துளியாய் - எங்கள் மண் - வாழும் புலம் - பொங்கு தமிழ் - தமிழும் நயமும் - உறவாடும் ஊடகம் - மாவீரர் நினைவு செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்] - இலக்கியமும் இசையும் - கவிதைப் பூங்காடு - கதை கதையாம் - வேரும் விழுதும் - தென்னங்கீற்று - நூற்றோட்டம் - கவிதைக் களம் - கதைக் களம் அரும்பாலை [இளைப்பாறுங்களம்] - சமூகவலை உலகம் - வண்ணத் திரை - சிரிப்போம் சிறப்போம் - விளையாட்டுத் திடல் - இனிய பொழுது கோடிப்பாலை [அறிவியற்களம்] - கருவிகள் வளாகம் - தகவல் வலை உலகம் - அறிவியல் தொழில்நுட்பம் - சுற்றமும் சூழலும் விளரிப்பாலை [சிந்தனைக்களம்] - வாணிப உலகம் - மெய்யெனப் படுவது - சமூகச் சாளரம் - பேசாப் பொருள் மேற்செம்பாலை [சிறப்புக்களம்] - நாவூற வாயூற - நலமோடு நாம் வாழ - நிகழ்தல் அறிதல் - வாழிய வாழியவே - துயர் பகிர்வோம் - தேடலும் தெளிவும் யாழ் உறவுகள் - யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள் - யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள் - யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள் - யாழ் ஆடுகளம் - யாழ் திரைகடலோடி - யாழ் தரவிறக்கம் யாழ் களஞ்சியம் - புதிய கருத்துக்கள் - முன்னைய களம் 1 - முன்னைய களம் 2 - பெட்டகம் ஒலிப்பதிவுகள்\n nirubhaa's Blog nirubhaa's Blog தமிழரசு's Blog akathy's Blog அறிவிலி's Blog மல்லிகை வாசம்'s Blog வல்வை சகாறா's Blog விவசாயி இணையம் அருள் மொழி இசைவழுதி's Blog\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\n'இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடக்கலாம்' - அமெரிக்கா எச்சரிக்கை\nஎதிர்வரும் ஆகஸ்ட் முதல் விமான நிலையத்தில் வைத்து விசா வழங்கும் முறை அமுல்\nநாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்து விசா வழங்கும் முறையை எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து மீண்டும் அமுல்படுத்துவதற்��ு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டிருந்த இந்த நடைமுறை, கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதலை அடுத்து, இடைநிறுத்தப்பட்டிருந்தது. இது குறித்த அமைச்சரவைப் பத்திரத்தினை, சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க சமர்ப்பித்திருந்தார். இந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், டென்மார்க், சுவீடன், நோர்வே, பின்லாந்து, ஐஸ்லாந்து, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்து விசா வழங்கப்படவுள்ளது. இதேவேளை, தாய்லாந்து, பிரித்தானியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா, சுவிற்சர்லாந்து, கம்போடியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆகியவற்றின் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்து விசா வழங்கப்படும் முறை, ஏற்கனவே, நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/61125\nதற்போதைய கட்டுப்பாடுகள் குறித்து சீனத் தூதுவர் அதிருப்தி\nஇலங்கையினால் விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் தொடர்பில் சீனா அதிருப்தியடைந்திருப்பதாக தெரிவித்த சீனத் தூதுவர் செங் சீயுவான், அது இலங்கைக்கான சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பாதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு வருகின்ற சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வருடாந்தம் சுமார் 3 இலட்சத்தை எட்டியிருக்கிறது. இலங்கைக்கு வந்த சுற்றுலாப்பயணிகளில் அதிகூடிய எண்ணிக்கையானவர்கள் சீனர்களே. ஆனால் தாய்லாந்தினால் கவரப்படும் சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது இலங்கைக்கு வந்திருக்கக்கூடிய சீன சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை சொற்பமே. எனவே தாய்லாந்து போன்று வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு அவசியமான சௌகரியங்களை வழங்குவதில் இலங்கை கவனத்தைக் குவிக்க வேண்டும். மேலும் மேலும் சீன சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருவதில் தற்போது காணப்படும் தடைகளைத் தளர்த்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். https://www.virakesari.lk/article/60969\n(இலங்கை) நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமான மட்டத்தில்\nநாட்டின் பொருளாதாரமானது 4 முதல் 6 வீதத்திற்கு இடைப்பட்ட ஸ்திரமான மட்டத்தில் இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். இதேநேரம், தற்போது வட்டி வீதங்களும் குறைந்திருப்பதைக் அவதானிக்க முடிவதாகவும், அதற்கமைய வைப்புகள் மற்றும் கடன் மீதான வட்டி வீதத்தை குறைக்குமாறும் வர்த்தக வங்கிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர் சுற்றுலா விருந்தகங்களில் கூடுதலான சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதனால் நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்கும் நோக்கில் மத்திய வங்கியின் நிதி உளவுப் பிரிவு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், இதற்கு பாதுகாப்புத் தரப்பினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/business/220157/நாட்டின்-பொருளாதாரம்-ஸ்திரமான-மட்டத்தில்\nதலைமன்னார் - இராமேஸ்வரம் படகு சேவை ஆரம்பிப்பதை எடப்பாடி விரும்பவில்லை-அமைச்சர் ஜோன் அமரதுங்க\nதலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. ஆனால் இந்த படகு சேவையை ஆரம்பிப்பதில் தமிழக முதலமைச்சர் அதிகம் விருப்பம் தெரிவிப்பதாக இல்லை என்று சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனஜீவ ராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க நேற்று தெரிவித்தார். இருப்பினும் நாம் சம்பந்தப்பட்ட பிரிவினருடன் தொடர்ந்து இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம் என்றும் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், பலாலி விமான நிலையத்தின் பணிகள் பூர்த்தி ஆனதும் இந்தியாவுக்கு உட்பட்ட நகரங்களுக்கு இடையில் விமான சேவைகள் முன்னெடுக்கப்படும். இதன்மூலம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இராமேஸ் வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையிலான பயணிகள் படக��ச் சேவை ஆரம்பிக்கப்பட்டால் பயண செலவு மேலும் குறைவடையும். இதனால் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் பின்னடைவை கண்டிருந்த நாட்டின் சுற்றுலாத்துறை மீண்டும் வழமை நிலைக்கு திரும்பியுள்ளது. http://valampurii.lk/valampurii/content.php\nஇலவச விசா மற்றும் நாட்டை வந்தடைந்த பின்னர் விசா அளிக்கும் திட்டம் மீண்டும் அறிமுகம்\nஇலவச விசா மற்றும் நாட்டை வந்தடைந்த பின்னர் விசா அளிக்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதியில் இருந்து 39 நாடுகளுக்கு இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தை கடந்த மே மாதம் 1ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கொழும்பு உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, கம்போடியா, குரோவேஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லாத்வியா, லிதுவேனியா, லக்ஸம்பர்க், மால்டா, நெதர்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரோமேனியா, ஸ்லோவாக் குடியரசு, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், பிரித்தானியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா, தென்கொரியா, கனடா, சிங்கப்பூர், நியூசிலாந்து, மலேசியா, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கே இந்த விசேட விசா திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/39-நாடுகளுக்கு-விசேட-விசா-நடைமுறை/175-235112\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதலால் வீழ்ச்சி பெற்ற சுற்றுலாத்துறை - அரசின் நடவடிக்கைகள் என்னென்ன\nஇலங்கையின் சுற்றுலாத்துறை கடந்த 10 வருடங்களில் பாரிய வளர்ச்சி பாதையை எட்டியிருந்தது. யுத்தம் நிறைவடைந்த அமைதியான சூழ்நிலை நிலவும் பின்னணியில், தெற்காசியாவில் சுற்றுலாத்துறையின் இலங்கை பாரிய மைல் கல்லை எட்டியிருந்தமை யாவரும் அறிந்த உண்மை. கடந்த 10 வருடங்களில் 2018ஆம் ஆண்டு இலங்கையை நோக்கி பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வருகைத் தந்திருந்ததாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Image caption இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை 2018ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம், 2,333,796 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதுடன், அது 10.3 வீத சுற்றுலாத்துறை வளர்ச்சி என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தே பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் இலங்கையை நோக்கி வருகைத் தந்துள்ளனர். அத்துடன், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் இலங்கையை நோக்கி வருகைத் தந்திருந்தனர். இவ்வாறு சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சியை அடைந்து வந்த இலங்கை தற்போது மீண்டும் வீழ்ச்சி பாதையை நோக்கி சென்றுள்ளதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பல்வேறு நாடுகளில் பயணத் தடையை விதித்திருந்தது. உலக நாடுகளில் பயணத் தடையை விதித்திருந்த பின்னணியில் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளவிருந்த பலர், தமது பயணங்களை ரத்து செய்திருந்த நிலையில், இலங்கைக்கு வருகைதத் தரும் சுற்றுலாப் பயணிகளின் வீதம் பூஜ்ஜயம் என்ற நிலைக்கு வீழ்ச்சி கண்டிருந்தது. இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டு சுமார் 2 மாதங்களுக்கு பின்னர் பல நாடுகள் பயணத் தடையை தளர்த்தியுள்ள போதிலும், அவதானத்துடன் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறும் அறிவித்திருந்தன. இந்த நிலையில், சுற்றுலா பயணிகள் இலங்கையை நோக்கி மீண்டும் வர ஆரம்பித்துள்ள நிலையில், அது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பாரிய வீழ்ச்சியாகவே இன்றும் காணப்படுகின்றது. குறிப்பாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் பயணிக்கும் ஒரு இடமான இலங்கையின் தென் பகுதியிலுள்ள காலி - உனவட்டுன பகுதிக்கு நாம் சென்றிருந்தோம். சுற்றுலாத்துறையை அடிப்படையாகக் கொண்டே இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் உள்ளதால் அது தற்போது முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இவர்கள் கூறுகின்றனர். சிறு வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் சுற்றுலா பயணிகளின் வருகையை எதிர்பார்த்து மீண்டும் காத்திருக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். https://www.bbc.com/tamil/sri-lanka-48921586 இலங்கையில் நடைபெற்ற தாக்குதலுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் குறைந்து காணப்படுவதாக காலி - உனவட்டுன பகுதி ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் குறிப்பிட்டார். \"ஏப்ரல் 21ஆம் தேதி தாக்குதலின் பின்னர் உனவட்டுன பகுதியில் சுற்றுலாத்துறை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. ஏனைய நாட்களில் இந்த பகுதிக்கு பெருமளவான சுற்றுலா பயணிகள் வருகைத் தருவார்கள். ஆனால் இன்று எந்தவொரு சுற்றுலா பயணியையும் காண முடியவில்லை. வெளிநாட்டவர்களுக்கு இடையில் அச்ச நிலைமை தொடர்வதே இதற்கான காரணமாக இருக்கின்றது. எதிர்வரும் நாட்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைத் தருவார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம். சுற்றுலாத்துறை தற்போது பாரிய வீழ்ச்சியை காட்டுகின்றது. இது மிகுந்த மனவேதனைக்குரிய விடயமாகும். நிலைமை வழமைக்கு திரும்பும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம்\" என்றார் அவர். உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையை மாத்திரமே நம்பி தங்களின் வாழ்வாதாரம் இருப்பதாக அங்குள்ளவர்கள் பிபிசி தமிழிடம் சுட்டிக்காட்டினர். இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் சுற்றுலாத்துறை வீழ்ச்சி அடைந்திருந்த போதிலும், தற்போது மீண்டும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக முன்னேறி வருவதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையயை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார். கடந்த ஞாயிற்றுகிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையிலான அமைச்சரவை பத்திரமொன்றையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்பித்துள்ளார். இலங்கைக்கு சேவையை வழங்கும் விமானங்களுக்கான எரிபொருள் விநியோகத்திற்கான கட்டண குறைப்பை குறைக்கும் வகையில் இந்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சென்னை விமானநிலையத்தில் விமான எரிபொருள் விலைக்கு சமமான வகையில் விமான எரிபொருளின் விலையை குறைக்குமாறு இலங்கை கனியவள பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு ஆலோசனை வழங்குதலும் இந்த அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமரினால் சமர்பிக்கப்பட்ட இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-11-17T22:46:05Z", "digest": "sha1:RQLXYCIKPDWGPTWZC3T7ZNBO5QD5JXKS", "length": 6757, "nlines": 163, "source_domain": "ithutamil.com", "title": "‘பாம்புசட்டை’ படக்குழுவினர் | இது தமிழ் ‘பாம்புசட்டை’ படக்குழுவினர் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா ‘பாம்புசட்டை’ படக்குழுவினர்\n>> ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்\n>> தயாரிப்பு – மனோபாலா, R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிஃபன்\n>> தயாரிப்பு நிறுவனம் – மேஜிக் ஃப்ரேம்ஸ், மனோபாலா பிக்சர் ஹவுஸ்\n>> தயாரிப்பு மேற்பார்வை – பாலகோபி\n>> இயக்குநர் – ஆடம் தாசன்\n>> ஒளிப்பதிவு – K.G.வெங்கடேஷ்\n>> இசை – அஜீஷ் அசோக்\n>> படத்தொகுப்பு – ராஜா சேதுபதி\n>> வசனம் – ஆதவன்\n>> கலை – பாண்டியராஜ்\n>> பாடல் – கவிப்பேரரசு வைரமுத்து, யுகபாரதி, விவேகா, கார்க்கி\n>> நடனம் – பிருந்தா\n>> சண்டை – ‘பில்லா’ ஜகன்\n>> மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா\n>> புகைப்படம் -‘ஸ்டில்ஸ்’ ரவி\n>> டிசைன் – ஹெபின்\nPrevious Postஇலக்கியமும் இலக்கிய நிமித்தமும் Next Postதுவங்கியது 'பாம்பு சட்டை'\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரைத் துளி\nஃப்ரோசன் 2 – ஸ்ருதிஹாசன் குரலில்\nபூக்கள் விற்பனைக்கல்ல – நாவல் விமர்சனம்\nஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhini.co.in/2019/05/", "date_download": "2019-11-17T23:40:43Z", "digest": "sha1:6KPK4AI443LYXUVE5TG7XCZ6VTVSHBWE", "length": 3055, "nlines": 77, "source_domain": "tamizhini.co.in", "title": "May 2019 - தமிழினி", "raw_content": "\nஆசிரியர் : கோகுல் பிரசாத்\nஇடைவெளி – சுரேஷ் ப்ரதீப்\nபிரமிள்: தனியொருவன் (பகுதி 4) – பாலா கருப்பசாமி\nநிலம் சிந்தும் குருதி – There Will Be Blood (2007) – கோ. கமலக்கண்ணன்\nஎழுத்தாளர்கள் ஏன் அத்வைதத்தை விரும்புகிறார்கள் – அனீஷ் கிருஷ்ணன் நாயர்\nதோப்பில் எனும் நவீனத்துவர் – மானசீகன்\nகன்னி – ஜெ. பிரான்சிஸ் கிருபா\nஒரு பாதிப்பின் மரணம்: ஹரால்ட் ப்ளூம் – போகன் சங்கர்\nநீ எனும் தற்சுட்டு: அபி கவிதைகள் – இசை\nபோரும் அகிம்சையும்: காஷ்மீர் குறித்து காந்தி – த. கண்ணன்\nதமிழ்ச் சிறுகதை – இன்று : தந்தையர்களும் தனயர்களும் – தூயனின் சிறுகதைகள் – எம். கோபாலகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/03/02/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-11-17T23:23:06Z", "digest": "sha1:3MZJ6WMJUYECYMDWPTDP6ZRBHURJUEEC", "length": 9906, "nlines": 135, "source_domain": "vivasayam.org", "title": "திருவள்ளூர் மாவட்டத்தில் 2.80 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nதிருவள்ளூர் மாவட்டத்தில் 2.80 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி\nதிருவள்ளூர் அடுத்த, கோவூரில், கோமாரி நோய்த் தடுப்பூசி முகாமை, மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர் சுந்தரவல்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nகோமாரி நோயானது பசு மற்றும் எருமைகளைத் தாக்கும் வைரஸ் நோயாகும். இந்நோயால் மாடுகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு கால் மற்றும் வாயில் கொப்புளங்களும், மடி காம்புகளில் புண்ணும் உருவாகும். கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறையும். சினை மாடுகளுக்கு சில சமயம் கருச்சிதைவு எற்படும். நோயால் பாதித்த கறவை மாடுகளில் பால் குடிக்கும் கன்றுகள் இறக்க நேரிடும். எனவே, கோமாரி நோயை தடுப்பதற்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாடுகளுக்குத் தடுப்பூசி போடப்பட வேண்டும்.\nதிருவள்ளுர் மாவட்டத்தில், இதுவரை 13 சுற்று தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. தற்போது, கால்நடை பராமரிப்புத் துறையினரால் 14வது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் வரும் 21ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.\nதடுப்பூசி போடப்படாமல் விடுபட்ட கால்நடைகளுக்கு மார்ச் 22 – 31 வரை, தடுப்பூசி போடப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் 84 கால்நடை மருந்தகங்கள், 25 கால்நடை கிளை நிலையங்கள், ஐந்து கால்நடை மருத்துவமனைகள் உள்ளன. 73 கால்நடை மருத்துவக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nமுகாமில், 2,25,028 பசுக்கள், 55,322 எருமையினங்கள் என, மொத்தம் 2,80,350 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. கால்நடை மருத்துவக் குழுவினர் அனைத்து கிராமங்களுக்கும��� தடுப்பூசி போடுவதற்கு வருகை தர உள்ளனர். அச்சமயத்தில் விவசாயிகள், தங்களது பசு மற்றும் எருமை மாடுகளுக்குத் தடுப்பூசி போட்டு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nTags: 2.80 லட்சம்கால்நடைகளுக்குகோமாரி தடுப்பூசிதிருவள்ளூர்\nகஜா புயலின் போது கால்நடைகளை கொட்டகைக்குள் கட்டிவையுங்கள்\n'புயலின் போது கால்நடைகளை அவிழ்த்து விட்டால், அவை மிரண்டு போய், நீர் நிலைக்குள் இறங்கி, பலியாக வாய்ப்புள்ளது. எனவே, அவிழ்த்து விட வேண்டாம்' என, கால்நடை பராமரிப்புத்துறை...\nகறவை மாடுகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த தீவனப்பயிர் கோ 9 தட்டப்பயறு\nஅதிக பால்தரும் கறவை மாடுகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த தீவனப்பயிராக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் கோ 9 தட்டப்பயறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிக பால்கறக்கவேண்டி கறவைமாடு வளர்ப்போர்கள் தீவனங்களுக்காக...\nஆடு மற்றும் மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் குறித்து வேளாண் மாணவிகள் சார்பில் பயிற்சி\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல இறுதியாண்டு படிக்கும் மாணவிகள் கடலூர் மற்றும் நாகை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் தங்கி ஊரக வேளாண் பணி குறித்து பயிற்சி பெற்று...\n'விதை செயலி' விளக்க பயிற்சி\nகடலுார்மாவட்டத்தில் விலை வீழ்ச்சியால், விவசாயிகளுக்கு நஷ்டம்\nவரத்து அதிகரிப்பால் முருங்கை விலை வீழ்ச்சி\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2013/01/9-semman-devathai.html", "date_download": "2019-11-17T23:54:27Z", "digest": "sha1:M5F6AN3SZPKAKE26WIFVWIS5NJOTMA7E", "length": 21914, "nlines": 323, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "செம்மண் தேவதை # 9 (Semman Devathai) | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nகிறுக்கியது உங்கள்... arasan at வியாழன், ஜனவரி 31, 2013\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், அழகி, அழகு, கவிதை, காதல், காதலி, செம்மண் தேவதை, தாவணி, ராசா, வரிகள்\nகாதலில் ஈயாய் மாறி ரீங்காரமிடுவதும் ரசனை யுடன் ரசிப்பதும் மனசுக்கு எப்போதுமே வாடிக்கை தான்\n31 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 4:37\n31 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 4:52\nபுளியம் பிஞ்சை உப்பிட்டு சாப்பிடுவது ஆகா\n31 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:40\n31 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:46\nரம்மியமா��� கவிதை தலைவா....பொறாமையா இருக்கு இப்படிலாம் எழுத முடியலன்னு ...\n31 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:26\nதம்பி புளியம் பழம் சப்பின முகம் அப்படியே கண் முன் வந்து போகுது.\n31 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:06\nரொம்ப நல்லாருக்கு... யாரை நினைச்சு எழுதினீங்க\n31 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:30\nரசிப்பதில் அரசன் ஐயா நீர்\n31 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:04\n1 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 5:24\nசெம்மண் தேவதை # 9////\nஇது உங்களோட 9 வது பிகர் க்காக எழுதி னதா அடிமை\n1 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:50\nசெம்மண் தேவதை # 9 (Semman Devathai) ///// இங்க என்ன ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு .எல்லாம் ..ஏன் அவங்களுக்கு தமிழ் தெரியாதா\n1 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:52\n/// சீ சீஈஈஈஈஈஈஈஈஎ (ஈஈ) கொசுத் தொல்லை தாங்கல ன்னு உங்க அம்மணி சொல்லப் போறாங்க ..ஈ க்கு ஈயம் பூசின மாறி இருக்கு ஆஆஆஆஆஆஆஆஆஆஆ லக்கு நல்லாவே இல்ல ....\n1 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:55\n//////////////உனக்கு கொடுக்கமா அவளே எல்லாத்தையும் கொட்டிகிறா ன்னு சொல்லுறிங்களா அடிமை ....\n1 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:58\n2 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 1:09\nஎங்க ஊரு புளியமரத்தை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி அரசன். இன்னமும் புளியம் பிஞ்சின் புளிப்பு நினைவினில்....\n4 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 11:37\nகாதலில் ஈயாய் மாறி ரீங்காரமிடுவதும் ரசனை யுடன் ரசிப்பதும் மனசுக்கு எப்போதுமே வாடிக்கை தான் //\n4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:30\n4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:30\nபுளியம் பிஞ்சை உப்பிட்டு சாப்பிடுவது ஆகா கிராமத்து நினைவுகளை கொண்டுவந்துவிட்டீர்கள். //\n4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:30\nதேடல் படலம் சென்று கொண்டே இருக்கிறது சார்\n4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:31\nரம்மியமான கவிதை தலைவா....பொறாமையா இருக்கு இப்படிலாம் எழுத முடியலன்னு ..//\nஅண்ணே முயற்சி பண்ணினா உங்களுக்கும் வரும்\n4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:31\nதம்பி புளியம் பழம் சப்பின முகம் அப்படியே கண் முன் வந்து போகுது.//\n4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:31\nரொம்ப நல்லாருக்கு... யாரை நினைச்சு எழுதினீங்க\n4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:32\nரசிப்பதில் அரசன் ஐயா நீர்\n4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:32\n4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:32\nசெம்மண் தேவதை # 9////\nஇது உங்களோட 9 வது பிகர் க்காக எழுதி னதா அடிமை //\nஇந்த விளக்கம் உனக்கு தேவையா \n4 பிப்ரவரி, 2013 ’அன்���ு’ பிற்பகல் 6:33\nசெம்மண் தேவதை # 9 (Semman Devathai) ///// இங்க என்ன ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு .எல்லாம் ..ஏன் அவங்களுக்கு தமிழ் தெரியாதா//\nஅவளுக்கு தெரியும் .. இது ஒரு விளம்பரத்துக்கு\n4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:33\nசீ சீஈஈஈஈஈஈஈஈஎ (ஈஈ) கொசுத் தொல்லை தாங்கல ன்னு உங்க அம்மணி சொல்லப் போறாங்க ..ஈ க்கு ஈயம் பூசின மாறி இருக்கு ஆஆஆஆஆஆஆஆஆஆஆ லக்கு நல்லாவே இல்ல ....//\nஉன்னை யார் படிக்க சொன்னா \n4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:34\n//////////////உனக்கு கொடுக்கமா அவளே எல்லாத்தையும் கொட்டிகிறா ன்னு சொல்லுறிங்களா அடிமை ....//\nஅதெல்லாம் உனக்கு தெரியாது ... அனுபவிச்சா மட்டும் தான் தெரியும் ...\n4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:35\n//////////////உனக்கு கொடுக்கமா அவளே எல்லாத்தையும் கொட்டிகிறா ன்னு சொல்லுறிங்களா அடிமை ....//\nஅதெல்லாம் உனக்கு தெரியாது ... அனுபவிச்சா மட்டும் தான் தெரியும் ...\n4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:35\nசிறப்பான ரசனை நண்பரே..... //\n4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:35\nஎங்க ஊரு புளியமரத்தை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி அரசன். இன்னமும் புளியம் பிஞ்சின் புளிப்பு நினைவினில்....//\n4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:36\n12 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:04\n27 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:09\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉருண்டை கண்களும், குழி விழும் கன்னமும் ...\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட��டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserials.tv/tv-shows/shakthi-tv-news-11072019/", "date_download": "2019-11-17T22:15:07Z", "digest": "sha1:RY2FZXD23AGF4TZTCB5DPUGXZL6H2RZE", "length": 3007, "nlines": 82, "source_domain": "www.tamilserials.tv", "title": "Shakthi TV News - 11/07/2019 - Tamil Serials.TV", "raw_content": "\nதலைவிதியை மாற்றும் சபரிமலை ரகசியங்கள்…\nகோவிலுக்கு செல்பவர்கள் இந்த மூன்று விஷயம் கவனம்\nOther TV Shows / தமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nசர்க்கரை நோய் 7 நாட்களில் குறைப்பது எப்படி | How To Reduce Diabetes In Tamil\nOther TV Shows / தமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nOther TV Shows / தமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nகிட்னியில் கல் வர காரணம் என்ன\nபுலன்விசாரணை உருவான விதம் – மனம் திறக்கும் இயக்குநர் செல்வமணி\nசனீஸ்வர பகவானின் சிறப்புகள் | Dr. K. Ram | Astro 360\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/thought-changing_18977.html", "date_download": "2019-11-17T22:26:30Z", "digest": "sha1:ZKZOB54OR4WTVUWIS7UQGEA6RKEBS5WF", "length": 16986, "nlines": 222, "source_domain": "www.valaitamil.com", "title": "எண்ணங்களை மாற்றி அமைப்பதன் மூலம் ,நாம் நமது எதிர்காலத்தை மாற்றி அமைக்கலாம்.", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் ��ெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் சிந்தனைகள்\nஎண்ணங்களை மாற்றி அமைப்பதன் மூலம் ,நாம் நமது எதிர்காலத்தை மாற்றி அமைக்கலாம்.\nஎண்ணங்களை மாற்றி அமைப்பதன் மூலம் ,நாம் நமது எதிர்காலத்தை மாற்றி அமைக்கலாம். உண்மை எண்ணங்கள் என்பது வீட்டுக்கு ஓடு போடுவது போல, வீட்டுக்குப் புதிய ஓடுகள் போடலாம். மழை ஒழுகாது , ஆனால் ஊடுகளைத் தாங்க வேண்டிய சரங்கள் - மரச் சட்டங்கள் - மூங்கில் பிளாச்சுகள் - சரியாக இருந்தால்தான் ஓடு நிற்கும். இல்லாவிட்டால் ஊடு விழுந்துவிடும், கூரை விழுந்துவிடும். ஓட்டைத் தாங்க சுரங்கள் இருப்பது போல, எண்ணங்களைத் தாங்க நம்பிக்கை இருக்கவேண்டும். நம்பிக்கை இல்லாவிட்டால் வாழ்வு என்ற கூரை விழுந்துவிடும்.\n # ஓஷோ அவர்களின் விளக்கம்\nமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி இக்காலத்திற்குப் பொருந்துமா\nபுத்த மதம் Vs சித்தர் வாழ்வியல் -முனைவர் அழகர் இராமானுஜம் ( Buddhisam Vs Siddha way)\nசுவாமி விவேகானந்தரின் அற்புதமான 20 பொன்மொழிகள்\nஅன்னை தெரேசாவின் அற்புதமான வரிகள்\nவாழ்வில் முன்னேற உதவும் சிந்தனைகள்\nவள்ளலார் அருளிய மனு முறை கண்ட வாசகம்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\n # ஓஷோ அவர்களின் விளக்கம்\nமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி இக்காலத்திற்குப் பொருந்துமா\nபுத்த மதம் Vs சித்தர் வாழ்வியல் -முனைவர் அழகர் இராமானுஜம் ( Buddhisam Vs Siddha way)\nசுவாமி விவேகானந்தரின் அற்புதமான 20 பொன்மொழிகள்\nஅன்னை தெரேசாவின் அற்புதமான வரிகள்\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை, திருப்பாவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதிரு.கலியமூர்த்தி IPS (ஓய்வு) அவர்களுடன் நியூஜெர்சியிலிருந்து சுபா காரைக்குடி\nஅமைச்சர் எம்.சி. சம்பத் பேச்சு-எழுமின் மாநாடு 2019\nஉடலுக்கு பலத்தை தரும் தினை அரிசியை எவ்வாறு பயன்படுத்துவது\nபார்க்கக் கிடைக்காத அற்புத காட்சி- பழனி முருகன் நவபாசான சிலை\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/foods-you-must-avoid-to-stop-snoring-026381.html", "date_download": "2019-11-17T22:38:37Z", "digest": "sha1:5PSGMCUZM4UCNOLYWUSAQQWAVIYQUMLB", "length": 18997, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "குறட்டை விடுறத நிறுத்தணும்னா தூங்கறதுக்கு முன்னாடி இந்த பொருட்களை கண்டிப்பா சாப்பிட்றாதீங்க...! | Foods You Must Avoid To Stop Snoring - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n22 hrs ago மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\n1 day ago 40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்\n1 day ago இந்த இலை புற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாக்கும் தெரியுமா\n1 day ago தளபதி ரஜினி மாதிரி நட்புக்கு மரியாதை கொடுக்குற ராசிக்காரங்க யார் தெரியுமா\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nNews சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுறட்டை விடுறத நிறுத்தணும்னா தூங்கறதுக்கு முன்னாடி இந்த பொருட்களை கண்டிப்பா சாப்பிட்றாதீங்க...\nஇந்த உலகத்தில் அனைவரும் விலைமதிக்க முடியாத பரிசென்றால் அது தூக்கம்தான். இந்த உலகத்தின் தொல்லைகள் மற்றும் துயரங்களில் இருந்து தப்பித்துச் செல்ல இருக்கும் ஒரு நுழைவாயில்தான் தூக்கம். தூக்கத்தில் நாம் செய்கிறோம் என்று நமக்கே தெரியாது. தூங்கும்போது நாம் விடும் குறட்டை நம் அருகில் இருப்பவர்களின் தூக்கத்தை கெடுக்கும்.\nஇன்று கிட்டத்தட்ட அனைவரின் வீட்டிலும் இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறட்டை ஏற்படுவதற்கு பல மருத்துவக் காரணங்கள் உள்ளது. ஆனால் அடிப்படை காரணம் நம்முடைய உணவுப்பழக்கம்தான்.நாம் சாப்பிடும் சில உணவுகள்தான் நமக்கு குறட்டை பிரச்சினையை ஏற்��டுத்துகிறது. மருத்துவர்களின் அறிவுரையின்படி சில உணவுகளை நாம் தவிர்த்தாலே குறட்டை பிரச்சினையை தவிர்க்கலாம். இந்த பதிவில் குறட்டை விடாமல் இருக்க தூங்க செல்லும் முன் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீங்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் கோதுமையை தவிர்ப்பது அதற்கு சிறந்த தொடக்கமாக இருக்கும். ஏனெனில் பதப்படுத்தப்பட்ட கோதுமை மாவு உங்களின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் இது வீக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் சளி உற்பத்தியை ஏற்படுத்தும் மூலக்கூறுகளை அதிகரிக்கும். இது உங்கள் நாசி வழியை கட்டுப்படுத்துவதால் குறட்டைக்கு வழிவகுக்கிறது.\nசர்க்கரை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பதை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் சர்க்கரை பானங்கள் குடிப்பது அல்லது இரவில் சர்க்கரை உணவுகள் சாப்பிடுவது உங்கள் சத்தமான குறட்டைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா பதப்படுத்தப்பட்ட சர்க்கரை தொண்டை திசுக்களை மோசமாக்கும் மற்றும் குறட்டை ஏற்படுத்தும் என்பது உண்மைதான், ஏனெனில் இது கபத்தின் இயற்கையான உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் உங்கள் நாசி துவாரங்களை கட்டுப்படுத்துகிறது. இது சைட்டோகைன்களின் உற்பத்தியை மேலும் அதிகரிக்கிறது, இதனால் வீக்கம் ஏற்பட வழிவகுக்கிறது. தூங்க செல்லும் முன் இதனை தவிர்ப்பது நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.\nMOST READ: இராமராலேயே சீதையின் நகையை அடையாளம் காண முடியாத போது இலட்சுமணன் எப்படி நகையை கண்டறிந்தார் தெரியுமா\nஇறைச்சிகளில் அதிக கொழுப்பு மற்றும் புரோட்டின் உள்ளது, இது வீக்கத்திற்கு வழிவகுக்கும் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளின் அளவை அதிகரிக்கும். இதனால் குறட்டை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே, குறைந்த கொழுப்பு மற்றும் மெலிந்த இறைச்சிகளைத் தேர்ந்தெடுப்பது ஆரோக்கியமாக இருக்கவும் குறட்டை குறைக்கவும் வழியாகும்.\nதூங்குவதற்கு முன் பால் குடிப்பது ஒரு பழமையான நடைமுறையாகும், ஆனால் பால் பொருட்கள் உண்மையில் உங்கள் குறட்டையை அதிகரிக்கக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா. தூக்கத்திற்கு முன் பால் குடிப்பதால் உடலில் சளி உற்பத்தியை அதிகரிக்கும், இதனால் குறட்டை அதிகரிக்கும்.\nMOST READ: தமிழ் மாதங்களின் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பின்னால் இருக்கும் மகத்துவம் என்னவென்று தெரியுமா\nகுடிப்பழக்கம் நரம்புகளை தளர்த்த உதவுகிறது என்றும் தூக்கத்தை ஊக்குவிக்கும் என்பதும் பொதுவாக நிலவும் கட்டுக்கதை ஆகும். உண்மையில் இது தசைகளை இழக்க வழிவகுக்கிறது, இது குறட்டை அதிகரிக்கிறது. மேலும் இது ஆரோக்கியமான பழக்கமும் அல்ல.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீங்கள் தூங்கும் நிலை உங்கள் காதல் வாழ்க்கையை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா\nபெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் குறைஞ்சுபோக காரணம் இதுதானாம் தெரிஞ்சிக்கோங்க...\nதீபாவளி அன்று நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்களுக்கு லக்ஷ்மியின் சாபத்தை பெற்றுத்தருமாம் தெரியுமா\nநீங்கள் அடிக்கடி சாப்பிடும் இந்த பொருட்கள் உங்கள் உடலில் வினோத மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nஇளநீரை எந்த நேரத்தில் குடிப்பது அதிகளவு பயன்களை வழங்கும் தெரியுமா\nதூக்கத்தில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் உங்கள் முதுகெலும்பை கடுமையாக பாதிக்கும் தெரியுமா\nஇந்த கொழுப்பு அமிலத்தை உணவில் அதிகம் சேர்த்து கொள்வது எவ்வளவு ஆபத்துகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nவெங்காயத்தை இப்படியெல்லாம் பயன்படுத்தினால் புற்றுநோயிலிருந்து எளிதாக தப்பித்துக் கொள்ளலாம்\nதூங்கச் செல்லும்முன் செய்யும் இந்த எளிய செயல்கள் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கும்.\nஉலகில் ஆரோக்கியமாக இருக்கும் எல்லோருக்குமே ஆச்சரியமளிக்கும் வகையில் இந்த பழக்கங்கள் இருக்கிறதாம்...\nதூங்கும்போது அடிக்கடி சிறுநீர் வருகிறதா உங்களுக்கு இந்த நோய் இருக்க அதிக வாய்ப்புள்ளது...ஜாக்கிரதை\nகோபமான மனநிலையில் இருக்கும்போது இந்த செயல்களை செய்வது உங்களை ஆபத்தில் தள்ளும்...\nSep 18, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபிறந்த குழந்தைகளுக்குக் கூட சர்க்கரை நோய்… காரணம் என்ன தெரியுமா\nஎலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமா இதோ சில எளிய வழிகள்\nஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/173692?ref=view-thiraimix", "date_download": "2019-11-18T00:21:31Z", "digest": "sha1:2NDYU2TS35I27ZUNK5LRGQPICQ5B5UE5", "length": 6316, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸில் கவீனின் ஆடையை அணிந்துள்ள லொஸ்லியா! துல்லியமாக கண்டுப்பிடித்த நெட்டிசன்ஸ் - Cineulagam", "raw_content": "\nநம்ம வீட்டு பிள்ளை உலகம் முழுவதும் பைனல் வசூல்\nகேரளத்து பைங்கிளி நடிகை லட்சுமிமேனன் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nஜே ஜே பட நடிகை பூஜாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா...\nஎம்.ஜி.ஆர், ரஜினிக்கு பிறகு அஜித் தான்- வைரலான வீடியோ, கொண்டாடும் ரசிகர்கள்\nஎண் 6-ல் (6,15,24) பிறந்தவர்களா நீங்கள் உங்க வாழ்க்கையின் ரகசியம் இது தான்\nநான் 3rd Place வந்தது புடிக்கல Super Singer 7 Punya ஓபன் டாக்\nதண்ணீரில் மூழ்கி அணுஅணுவாக உயிரைவிட்ட நபர்... கரையில் இருந்து வேடிக்கை பார்த்த நண்பர்\nஅவமானப்பட்டு வெளியேறிய சொந்த ஊரில் கவினுக்கு கிடைத்த மரியாதை... புல்லரிக்க வைக்கும் காட்சி\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தாபய உரிமைகோரல்..\n20,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட புதிய வீட்டை வாங்கிய பிரபல நடிகை... வீட்டின் விலை மட்டும் இத்தனை கோடியா\nவரலாற்று சிறப்புமிக்க இடத்தில் நடிகை ஸ்ருஷ்டி எடுத்துக்கொண்ட புகைபடங்கள்\nசேலையில் அழகு தேவதையாக ஜொலிக்கும் வாணி போஜன் புகைப்படங்கள்\nரஜினி, இளையராஜா, ரகுமான், விஜய் சேதுபதி என பலர் பங்கேற்ற கமல்60 விழா புகைப்படங்கள்\nசெம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய முகமூடி நாயகி பூஜா, இதோ\nசிம்பு, அசின் நடிக்கவிருந்து ட்ராப் ஆன ஏசி படத்தின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிக்பாஸில் கவீனின் ஆடையை அணிந்துள்ள லொஸ்லியா\nபிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் லொஸ்லியாவை ஒருதலையாக காதலித்து வந்தார், கவீன். அதன்பின் சாக்‌ஷி இடையில் வர பிக்பாஸ் வீடே ரணகளமானது.\nஅது மிக பெரிய அளவில் வெடிப்பதற்குள் சாக்‌ஷி எலிமினேட் ஆனார். இதனால் மீண்டும் ஒன்றான கவீன்- லொஸ்லியா நட்பிற்கு சேரன் குறுக்கே வர அவரை எப்படியோ ஒரு வழியாக சமாளித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் கவீன் எப்போதும் உடுத்துகின்ற சிவப்பு நிற டி-ஷர்ட்டை நேற்றைய எபிசோடில் லொஸ்லியா உடுத்தியுள்ளார். இதை யாரும் கவனிக்க மாட்டார்கள் என அவர் செய்துள்ளார். ஆனால் கழுகாக பிக்பாஸை பார்த்துவரும் நெட்டிசன்ஸ் இதை கண்டுப்பிடித்துவிட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/nov/09/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3275063.html", "date_download": "2019-11-17T22:08:33Z", "digest": "sha1:I6VKDXGFPQY7DLOTF6LUP3DICSXHYIOO", "length": 8492, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராசிபுரத்தில் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் தேரோட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nராசிபுரத்தில் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் தேரோட்டம்\nBy DIN | Published on : 09th November 2019 06:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருத்தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தா்கள்.\nராசிபுரம் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் திருத் தோ் உற்சவம் வெகு விமரிசையாக வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா்.\nஇக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருவிழா தொடா்ந்து நடைபெற்று வருகிறது. கொடியேற்றம், அம்மை அழைத்தல், பொங்கல் வைத்தல், தீக்குண்டம் இறங்குதல் போன்ற விழாக்கள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தோ் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் முன்னதாக கோயில் அா்ச்சகா்களால் சுவாமி பரிவாரங்களுடன் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, திருத்தேருக்கு எழுந்தருளினாா். பின்னா் திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். நாமக்கல் எம்பி., ஏ.கே.பி.சின்ராஜ், நகரக் கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.பாலசுப்ரமணியம், நகராட்சி ஆணையா் மா.கணேசன், வட்டாட்சியா் கே.பாஸ்கரன், கோயில் உதவி ஆணையா், நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் தோ்நிலையில் இருந்து திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனா். தேரோட்டம் கவரைத் தெரு, கடைவீதி வழியாக நகரின் முக்கிய விதிகள் வழியாக நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள், பெண்கள் பங்கேற்று திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவ���ன்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettupuli.in/author/admin/page/2/", "date_download": "2019-11-17T22:15:47Z", "digest": "sha1:K3WLMKB2OEG3RCQKPWBXVYMHNVNJBEGC", "length": 13689, "nlines": 89, "source_domain": "vettupuli.in", "title": "admin – Page 2", "raw_content": "\nBy admin புத்தகங்கள் வாங்க 0 Comments\nமின்னங்காடியில் கிடைக்காத நூல்கள் உண்டா\n“திராவிட இயக்க சிந்தனையோடு எழுதுகிறவர்களை இங்கே கொண்டாடுவதில்லை”\nதோழர் மு.வி.நந்தினி, தோழர் பீட்டர் துரைராஜ் ஆகியோர் த டைம்ஸ் தமிழ்.காமுக்கு எடுத்த நேர்காணல் சினிமா பத்திரிகையாளர், அறிவியல் புனைகதை எழுத்தாளர், நாவலாசிரியர், சிறுகதாசிரியர் என பன்முகத்துடன் எழுதி வருபவர் தமிழ்மகன். இரண்டு கவிதை நூல்கள், ஐந்து சிறுகதை தொகுதி, பத்துக்கும் மேற்பட்ட நாவல்கள், அறிவியல் கட்டுரை தொகுப்பு, சினிமா தொடர்பான ஐந்துக்கும் மேற்பட்ட நூல்கள் என இவருடைய எழுத்துழைப்பு ஆவணமாக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியான இவருடைய நூல்களில் ஆகச்சிறந்த படைப்பாகக் கொண்டாடப்படுவது திராவிட இயக்க பின்னணியில் எழுத்தப்பட்ட ‘வெட்டுப்புலி’ நாவலே\nBy admin நாவல், புத்தகங்கள், புத்தகங்கள் வாங்க 0 Comments\nநாவல் எல்லா விலங்குகளிலும் உள்ள ஆண் – பெண் பாகுபாடு போல இல்லை, மனிதர்களில் உள்ள பால் பாகுபாடு. ஆணின் விலா எலும்பிலிருந்து பிறந்து வேறு ஒரு விலங்காகவே மாறியிருக்கிறாள் பெண். சிந்திக்கத் தெரிந்த விலங்காக இருப்பதால் ஏராளமான மாறுபட்ட கருத்துகள் இருவருக்குள்ளும். நடை, உடை, பாவனை தொடங்கி, எதிர்பார்ப்பு, நம்பிக்கை, பிடிவாதம், இயலாமை, இயல்பு கையெழுத்து, குரல், சிந்தனை எல்லாவற்றிலும் இழையோடும் மெல்லிய துருவபந்தம். ஆண்பால் பெண்பால் நாவல் அந்த அற்புத முரண்பாட்டை படைப்பிலக்கியத்தின் வழியே\nஆண் பெண் சமத்துவம் சாதியை ஒழிக்கும்\nமனம் இதழில் வெளியான எனது நேர்காணல்.\n‘கதைகள்’ என்றாலே நம்மில் பலருக்கும் சுவாரஸ்ய உணர்வுகள் மேலெழுவது இயல்பு. அதிலும் சிறுகதை என்றால், ஆர்வத்தைத் தூண்டக்கூடிய பல்வேறு திருப்புமுனைகள் அதில் நிறைந்திருக்கும் என்ற ஆர்வம் அநேகருக்கு உண்டு. கடந்த நூற்றாண்டின் சிறுகதை எழுத்தாளர்களில், ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஓர் எழுத்தாளர் என்ற முறையில் தமிழ் வளர்த்தச் சான்றோர்களின் தலைசிறந்த சிறுகதையையும் சிறுகதை எழுத்தாளர்களையும் தேர்ந்தெடுத்து தொகுத்திருக்கும் இந்த நூல், வாசகர்களுக்கான சிறுகதைக் களஞ்சியம் பாரதியார், வ.வே.சு. ஐயர், அ.மாதவையா, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி,\nBy admin புத்தகங்கள், வெட்டுப்புலி விமர்சனங்கள் 0 Comments\nதமிழ் நாவல் உலகில் சமகால சரித்திரத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட ஆச்சர்யமான நாவல். திராவிட இயக்கத்தின் வளர்ச்சி, தமிழ்ச் சினிமா உலகின் வளர்ச்சி ஆகியவற்றோடு வெட்டுப்புலி தீப்பெட்டியின் வளர்ச்சியை இணைத்துப் பின்னப்பட்ட விறுவிறுப்பான புனைவின் வழியே 20-ம் நூற்றாண்டின் தமிழ் மக்களின் மனசாட்சியைப் படம் பிடிக்கிறது இந்த நாவல். ஏராளமான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் எதிர்கொண்டது. எழுத்தாளர்கள் வெங்கட்சாமிநாதன், எஸ்.வி.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், இமையம், எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பெரும் எழுத்தாளுமைகள் வெகுவாகப் பாராட்டினர். வலைதளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விமர்சனங்கள் வெளிவந்ததே\nBy admin அறிவியல் கதைகள், புத்தகங்கள் 0 Comments\nதமிழ் அறிவியல் புனைகதைகளுக்கு ஒரு பாரம்பர்யம் உண்டு கி.பி. 2000, மண்குடிசை கதைகளை மு.வரதராசன் எழுதினார். புதுமைப்பித்தன் எழுதிய கடவுளும் கந்தசாமி பிள்ளையும்கூட ஒருவகையில் அறிவியல் புனைகதைதான் என்கிறார் சுஜாதா. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பூத்த அறிவியல் கதைகளை ஒரு தொடர்ச்சிக்கு உட்படுத்தினார் சுஜாதா . அந்தத் தொடர்ச்சியைப் பாதுகாக்கும் முயற்சி இந்த சிறுகதை தொகுப்பு.\nவெட்டுப்புலி நாவல்… நான் கற்றுக்கொடுத்ததும், கற்றுக் கொண்டதும்\nBy admin வெட்டுப்புலி விமர்சனங்கள் 0 Comments\nபேராசிரியர் ரங்கசாமி வெளியில் எங்கும் போக விருப்பமற்றிருந்த சோம்பேறித்தனமான ஒரு நாளில் தமிழ்மகன் எழுதிய வெட்டுப்புலி நாவல் கையில் கிடைத்தது. என்��ுடைய சின்ன மகன் விக்னேஷ் வாங்கி வைத்திருந்தது. புத்தகத்தின் ஆரம்பத்தில் தமிழ்மகனைப் பற்றி எழுதப்பட்டிருந்த அறிமுகக் குறிப்புதான் புத்தகத்தைத் தொடர்ந்து வாசிக்கலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. முதல் ஐந்தாறு பக்கங்கள் எனக்கு அவ்வளவாக ஆர்வமூட்டவில்லை. ஆனால் ஏழாம் பக்கத்திலிருந்த ஒரு பத்தி என்னை புத்தகத்தோடு கட்டிப்போட்டு, நிமிர்ந்து உட்காரவைத்து, மீண்டும் முதல் பக்கத்திலிருந்து வாசிக்க\nசமூக வலைதளங்களில் எழுதுகிறவர்களுக்கு சமூகப் பொறுப்பு அவசியம்\nஎழுத்தாளர் தமிழ்மகன் @ மனம் ஆன்லைன் இதழில் ‘மானுடப்பண்ணை’, ‘வெட்டுப்புலி’, ‘ஆண்பால் பெண்பால்’, ‘வனசாட்சி’, ‘ஆபரேஷன் நோவா’, ‘தாரகை’ என தொடர்ச்சியாக நாவல்களின் உலகத்தில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வருபவர், தமிழ்மகன். எழுத்தாளர் சுஜாதாவுக்குப் பிறகு, அறிவியல் புனைக்கதைகளில் ஏற்பட்டிருந்த வெற்றிடத்தை அவரது ‘ஆபரேஷன் நோவா’ நாவல் நிரப்பியது. வேற்றுகிரகத்தில் தண்ணீர் உண்டு, அங்கே மனிதர்கள் வாழ முடியும். அப்படி வாழ நேர்ந்தால் என்னவாகும் ஹாலிவுட் படங்களே தோற்றுப்போகும் வகையில் சுவாரஸ்யமாக எழுதியிருந்தார் தன் நாவலில். பிறகு,\nதென்னாப்பிரிக்கா முதல் தென் குமரி வரை… காந்தியை பிரமிக்க வைத்த தமிழர்கள்\nபுலிகள் தின சிறப்புக் கட்டுரை: புலிக்குத்தி\nவெட்டுப்புலி: திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கியப் பதிவு\nநினைவிலே தமிழ் உள்ள மிருகம் – அ.மோகனா\nA WordPress Commenter on சமூக வலைதளங்களில் எழுதுகிறவர்களுக்கு சமூகப் பொறுப்பு அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/04/11.html", "date_download": "2019-11-17T22:51:04Z", "digest": "sha1:WA4UOFSKSV6ENGNI5KVM5N6SXQSBKQ6K", "length": 6742, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நாடு கடத்தப்பட்ட நடிகர் ரயன் வேனுக்கு 11 ஆம் திகதி வரை விளக்கமறியல் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nநாடு கடத்தப்பட்ட நடிகர் ரயன் வேனுக்கு 11 ஆம் திகதி வரை விளக்கமறியல்\nகைது செய்யப்பட்ட நடிகர் ரயன் வேன் ரூயன் (Ryan Van Rooyen) எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nசந்தேகநபர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, பிரதம நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதவான் இசுறு நெத்திகுமார இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nமாகந்துரே மதுஷுடன் துபாயில் கைது செய்யப்பட்ட நடிகர் ரயன் நேற்று (04) அதிகாலை நாடு கடத்தப்பட்டார்.\nகுற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளை அடுத்து, அவர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nரயனின் காரில் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் இதன்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஐ.எஸ் அமைப்பின் தலைவர் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம்..\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இரண...\nஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு..\nஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்...\nபௌசியின் கருத்து தொடர்பில் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரிய மஹிந்த..\nஏ.எச்.எம் பௌசியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரியுள்ளது. தொட்ட...\nஹிரு - தெரன ஊடகங்களின்ஒலி வாங்கி, கமராக்களை நீக்குமாறு சொன்ன அமைச்சர் தலதா..\nதமது சொந்தத் தேவைகளுக்காக நாட்டில் மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வரும் அத தெரன மற்றும் ஹிரு ஊடகங்களின் ஒலி வாங்கிகள் மற்றும...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ்...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ். தனிமைப்படுத்தப்படுவார்களா காத்தான்குடி மக்கள்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/page/4/", "date_download": "2019-11-17T22:17:19Z", "digest": "sha1:F2WTLHRGFQTUGPOHEH3PX4RTZZ6Q35UJ", "length": 183806, "nlines": 221, "source_domain": "www.haranprasanna.in", "title": "பொது | ஹரன் பிரசன்னா - Part 4", "raw_content": "\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 • பொது\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 02)\nஒரு பத���ப்பாளர் காவல்துறையால் கைது செய்யப்படுகிறார். என்ன காரணமென்றால், கருப்பும் வெள்ளையுமான உருவங்களற்ற கோடுகளில் உருவங்கள் நெளிய, காவல்துறை அதிகாரி சொல்கிறார், ‘புலி வாழ்க’ என்னும் புத்தகத்தை வெளியிட்டதற்காகவும் அதை மறைத்துவைத்து சமையல் புத்தகங்களோடு விற்றதற்காகவும் என்று. பின்பு பதிப்பாளரின் பேட்டி. அதே கருப்பு வெள்ளை உருவங்கள் நெளிய கோடுகளில் பேசுகிறார். ‘நான் சமையல் புத்தகம் விக்கிறவங்க. புளிகளோட நன்மைகள்னு ஒரு டாக்டர் எழுதின புத்தகம் அது. சரி, புது கோணமா இருக்கேன்னு போட்டேன். பாவிப்பய அட்டை போட்ட டிசைனர் தமிழ்ல கோட் அடிச்சவன் போல இருக்கு. புளி வாழ்கன்னு போடறதுக்கு புலி வாழ்கன்னு போட்டான்…’ இன்னும் அவர் என்னவோ சொல்ல வருவதற்குள் தூக்கம் கலைந்து எழுந்தேன். என்ன ஒரு கொடுங்கனவு\nநிஜத்திற்கு வருவோம். நேற்று சென்னை புத்தகக் காட்சியின் இரண்டாம் நாள். பெட்ரோல், டீசல் இல்லை என்பதால் ஊரெங்கும் எல்லா இடங்களிலும் வண்டிகள் அப்படியே தேங்கி நிற்கின்றன. ஒன்றிரண்டு பெட்ரோல் பங்குகளில் போலிஸ் பாதுகாப்புடன் பெட்ரொல் வழங்கப்பட்டது. ஆயில் அரசியலெல்லாம் இல்லை. லாரி ஸ்டிரைக் பின் எப்படி மக்கள் புத்தகக் கண்காட்சிக்கு வருவார்கள் பின் எப்படி மக்கள் புத்தகக் கண்காட்சிக்கு வருவார்கள் பேருந்தில் வரலாம். பேருந்தில் புத்தகக் கண்காட்சி வருவதற்குள் அடுத்த புத்தகக் கண்காட்சி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அத்தனை அடிக்கடி பேருந்து உண்டு பேருந்தில் வரலாம். பேருந்தில் புத்தகக் கண்காட்சி வருவதற்குள் அடுத்த புத்தகக் கண்காட்சி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அத்தனை அடிக்கடி பேருந்து உண்டு குளோபல் வார்மிங், உடல்நலம் ஆகியவற்றைக் கருத்தில் வைத்துக்கொண்டு சைக்கிளில் வந்தால் மட்டுமே சாத்தியமாகிவிடும் போலிருக்கிறது. இன்று ஒருநாள் இந்நிலை நீடித்தால் புத்தகக் கண்காட்சியின் விற்பனை வெகுவாக பாதிக்கப்படும் என்பது மட்டும் உண்மை.\nகூட்டம் மிகக் குறைவு என்றே சொல்லவேண்டும். கேண்டீனிலும் கூட்டமே இல்லை. சாப்பிட ஐட்டங்களும் இல்லை என்பதையும் சொல்லவேண்டும். 🙂 அப்படி கூட்டம் இல்லாமல் இருந்தும் நான் ஏன் அத்தனை பரபரப்பாக இருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை புகைப்படங்கள் எடுக்கக்கூட கை ஒழிய��ில்லை. அதனால் இன்று புகைப்படங்களுக்கு விடுமுறை. ஆனால் கேமரா கவிஞர் சேதுபதி அருணாசலம் (அவராகவே எல்லாரிடமும் இப்படி எழுதும்படிச் சொல்கிறார்) பல புகைப்படங்களை எடுத்திருக்கிறார். எப்படியும் ஒரு வாரத்திற்குள் அனுப்பிவிடுவார். அனுப்பினால் வலையேற்றி வைக்கிறேன். புகைப்படங்களின் காப்பிரைட் எனக்குத்தான். 🙂\nஅருண் வைத்தியநாதன் வந்திருந்தார். நிறைய நேரம் இருந்தார். பேச நேரமில்லை என்பதால் ஒரு ஹலோ, ஒரு எப்படி இருக்கீங்க. இயக்குநர் சுகா வந்தார். அதே ஒரு ஹலோ மட்டுமே. ஜெயஸ்ரீ சென்னை வந்திருப்பதாக கருடன் சொல்லியது. புத்தகக் கண்காட்சிக்கு வரவில்லை போல. நிறைய சமையல் புத்தகங்கள் கடை பரப்பியிருப்பதை ஜெயஸ்ரீ மனதில் வைத்து, அப்பதிப்பாளர்கள் உய்யச் செய்யவேண்டும் என்பது வேண்டுகோள். இதற்கு முடியும் அல்லது முடியாது மட்டும் பதில் எழுதினால் உசிதம். நாற்பது பக்கங்களுக்கு :கொட்டாவி: எழுதக்கூடாது. ஜெயமோகனே கொஞ்சம் மிரண்டு போயிருப்பதாக அறிந்தேன்.\nஇனி கிழக்கு. ஒரு வழியாக நேற்று மாலையில் கிழக்கு ஸ்டால் முழு அந்தஸ்து பெற்றது. இன்றும் இன்னும் மேம்படும். ஸ்டால் வரைபடங்கள், குலுக்கல் ப்ரிண்ட் அவுட்டுகள், புதிய வண்ண கேட்டலாக் என முழுமை பெற்றதும்தான் எனக்கு ஒரு புத்துணர்ச்சியே வந்தது. இங்கே புத்துணர்ச்சி என்பது உயிர் என்று பொருள்கொள்ளப்படவேண்டியது. இனி வரவேண்டியவை சில முக்கியமான புத்தகங்கள். அவை இன்று வரும். இந்தியப் பிரிவினை புத்தகத்தைப் பலர் கேட்டுவிட்டுச் சென்றார்கள். மாயவலைக்கு முன்பணம் அனுப்பியிருந்தவர் அன்பாக மிரட்டினார். எல்லாம் இன்று (நாளைக்குள்\nபின்பு ஞாநியின் அறிந்தும் அறியாமலும் கிழக்கு ஸ்டாலில் கிடைக்கும். விற்பனை உரிமை NHM உடையது. அது பற்றியும் ஞாநி பற்றியும் மீதி சில வரிகள். ஞாநி மிக ரிலாக்ஸ்டாக பேசிக்கொண்டிருந்தார். அவர் அருகில் ஐந்து நிமிடம் இருந்திருப்பேன். அவரும் நானும் பத்து வார்த்தைகள் பேசுவதற்குள் நான்கு பேர்கள் வந்து புத்தகம் தந்து கையெழுத்து வாங்கி, அவரைப் பாராட்டி, அரசியல் சலிப்பைச் சொல்லி, முக்கியமான விஷயம் – ஒருவர் தவிர அத்தனை பேரும் பெண்கள். அத்தனை பேர் வாங்கியிருந்ததும் ‘அறிந்தும் அறியாமலும்’ புத்தகம். ஒரு பெண்ணின் குழந்தை ‘பை’ என்று சொல்லிய அழகில் அங்கிருந்த அ���ைவருமே அசந்துவிட்டோம். ஞாநி மிகவும் உற்சாகமாக இருந்தார். காதல் என்பது உடல்கவர்ச்சியா, மனக் கவர்ச்சியா, பொழுது போக்கா என்றெல்லாம் சில ஆப்ஷன்கள் கொடுத்து தேர்தல் வைத்திருந்தார். 49 O வைக் காணவில்லை. அதனால் ஓ போடமுடியவில்லை. 🙂\nஅவர் கையெழுத்துப் போடுவதைக் கண்ட மணி (தமிழினி டிசைனர்) கொதித்தெழாமல் அமைதியாக, ‘போன தடவை கையெழுத்து கேட்டா கடுமையா திட்டினீங்க, இப்ப மட்டும் எப்படி போடறீங்க’ என்றார். ஞாநி, ‘சொல்லியிருக்கேன். திட்டியிருக்கேன். ஆனா இப்ப நான் கையெழுத்து போடுறது என் புத்தகத்துக்கு மட்டும்தான். இதுலயும் நம்பிக்கையெல்லாம் இல்லை. வெறும் வியாபாரியாக மட்டும், அதுவும் மேக்ஸிமம் புத்தகக் கண்காட்சியில் மட்டும்தான்’ என்றார். மணியை ஒரு பேப்பரில் கையெழுத்து போடச் சொன்னார். அதே கையெழுத்தை, ஜஸ்ட் 2 நொடிகளில் ஞாநி போட்டார். ஞாநி குமுதத்தில் எழுதுவதால் அதிகபட்சம் 6 வித்தியாசங்கள் இருக்குமென நினைத்தேன். 2 கூட இருந்திருக்காது. அத்தனை ஒற்றுமை ‘கையெழுத்துங்கிறதை ஈஸியா ஃபோர்ஜரி பண்ணிடலாம், அதனால இதுல ஒண்ணும் இல்லை. இதை பலபேர்கிட்ட சொல்லியிருக்கேன்’ என்றார்.\nகுமுதம் வெளியிட்டிருக்கும் ஓ பக்கங்கள் நேற்று வெளியிடப்பட்டது. அமீர் வெளியிட்டார் என நினைக்கிறேன். ஞாநியுடன் 100 சதவீதம் ஒத்துப் போகமுடியாத கருத்துகள் இருந்தாலும், அவர் கருத்தை அவர் சொல்கிறார் என்கிற அதே சுதந்திரத்துடன், மற்றவர் கருத்தினையும் அதே சுதந்திரத்தை அடிப்படையாக வைத்து அணுகுகிறார் என்கிற பொருள்பட அமீர் பேசினார் என்றறிகிறேன். அமீரின் கருத்துகளில் எனக்கு நிறைய உடன்படாதவை உண்டென்றாலும், இதில் நிச்சயம் உடன்படுகிறேன். ஞாநியின் கருத்துக்குப் பின்னர் ஞாநி என்கிற ஆளுமை உண்டென்றும், அது வழக்கறிஞர் போன்ற, யாருக்குவேண்டுமானாலும் வாதாடும் குணம் போன்றதல்ல என்று நேர்ப்பேச்சில் குறிப்பிட்டார் ஜெயமோகன். ஞாநியிடம், ஒட்டுமொத்த ஹிந்துத்துவாவாதிகள் மீதுள்ள ஒட்டுமொத்த கோபம், பிராமணர்களில் அடித்தட்டு ஏழைகள் பற்றி அவர் பேசாதது என்பது போன்ற கருத்துவேறுபாடுகள் எனக்கு உண்டென்றாலும், அவரது கருத்துகள் ‘கருத்தேற்றப்பட்டவை’ என நான் நினைக்கவில்லை. அவர் நம்புவதைப் பேசுகிறார் என நினைக்கிறேன். அந்த வகையில் ஞாநி ஒரு முக்கியமான ஆளுமை ஆக��றார். நேற்றைய பொழுது ஞாநியோடு இப்படியாகக் கழிந்தது. நான்கு பானைகளையும் நான்கு புத்தகங்களையும் வைத்துக்கொண்டு ஒரு புத்தகக் கண்காட்சியில் பங்குபெறவே ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியம் ஞாநியைத் தவிர யாருக்கு வரும்\nபின்குறிப்பு: அவசியமற்ற பின்குறிப்பு என்றுதான் எழுதவேண்டும். ஆனால் நான் எழுதுவது மொத்தமுமே அப்படித்தான் என்று சிலர் சொன்னார்கள். நம்மைப் நாமே புரிந்துகொள்வோமா அடிப்படையில், அவசியமற்ற-வை விட்டுவிட்டு, வெறும் பின்குறிப்பு என்றே போட்டுவிடலாம் என முடிவு செய்திருக்கிறேன். நேற்று புத்தகக் கண்காட்சி முழுவதும் ஒரு பெரிய வதந்தி, விடுதலைப் புலிகள் புத்தகம் எழுதிய மருதன், கைலாய யாத்திரையும் கைநிறையப் புண்ணியமும் என்கிற புத்தகம் எழுதப்போகிறார் என்று. நாம்தான் கெட்டுப்போய்விட்டோம் என்றாலும், கண்ணெதிரே ஒரு தோழர் சீரழிவதை எப்படிப் பொறுத்துகொள்ளமுடியும் என்று, அவரைப் புத்தகக் கண்காட்சி முழுக்க தேடினேன். நான்காவது வரியில், மூன்றாவது வலது திருப்பத்தின் ஓரத்தில் உள்ள ஒரு சிறிய இடத்தில் அமர்ந்து, அங்கிருந்து வெளியே தெரியும் வானத்தை உற்று நோக்கிக்கொண்டிருந்தார். தோழர்கள் சீனாவை இங்கேயிருந்தே அண்ணாந்து பார்ப்பார்கள் என்று தெரியும். கைலாய மலையையும் அப்படிப் பார்த்துப் புத்தகம் எழுதப்போகிறாரா என்றெல்லாம் தோன்றியது. அருகில் ஓர் உடன்பிறப்பும் நின்றிருந்தார். படபடப்புடன் அவரிடம் கேட்டேன்.\n‘என்ன தோழர், கைலாய மலையும் கைநிறையப் புண்ணியமும்னு எழுதப்போறீங்களா\nஉடன்பிறப்பு சொன்னார், ‘பாத்தியா தோழா. ஒரு ஹிந்துத்துவவாதியே அலர்றார் பார்’ என்றார். அவரை முறைத்தேன் அவர் தொடர்ந்தார்.\n‘இப்ப என்ன விடுதலைப்புலிகள் புத்தகத்துக்கு பேலன்ஸிங்கா எழுதணும். அவ்ளோதானே அடிமைப்பூனைகள்னு ஒரு புத்தகம் எழுதிடு’ என்றார் ரொம்ப சீரியஸாக. அவர் நிச்சயம் ஓர் உடன்பிறப்பாகத்தான் இருக்கமுடியும்.\nஹரன் பிரசன்னா | 2 comments\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 • பொது\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 – நாள் 01\nமழை வர வாய்ப்புண்டு என்று ரமணன் ஊடகங்களில் அறிவித்ததால் நிச்சயம் மழை வர வாய்ப்பில்லை என்று நினைத்த பதிப்பாளர்களின் நம்பிக்கை பொய்க்கவில்லை. சொட்டு மழைகூட இல்லை. சென்ற புத்தகக் கண்காட்சியன்று கொட்டிய மழை போ��ல்லாமல் நேற்று கொஞ்சம் மழை குறைவாகவே இருந்ததால், தரை நடக்க முடியாத அளவு மோசமான நிலையில் இல்லை என்பது கொஞ்சம் ஆறுதல். சென்ற முறை போலல்லாமல் கழிப்பிட வசதிகளைக் கொஞ்சம் பரவாயில்லை என்ற அளவில் முன்னேற்றியிருக்கிறார்கள். சென்ற முறை தண்ணீர் லாரி வந்து தண்ணீரை பெரிய டேங்கர்களில் ஏற்றிவிட்டுச் செல்லும். இந்தமுறை அங்கேயே போர் போட்டுவிட்டதால், தண்ணீர் பிரச்சினை இல்லை.\nஇன்னும் உணவு அரங்கம் முற்றிலும் தயாராகவில்லை. எல்லா பதிப்பாளர்களும் அடுக்கி வைத்து விற்பனைக்குத் ஆயத்தமாகியிருக்கிறார்கள். தொடக்கவிழா ஆறு மணிக்குத் தொடங்கியது என்றாலும் பல வாசகர்கள் மதியம் முதலே உள்ளே வரத் தொடங்கியிருந்தார்கள். சில சில்லறை விற்பனைகளும் நிறைய பதிப்பகங்களில் நடந்தன. தொடக்க நாளன்று நுழைவுக் கட்டணம் எதுவும் கிடையாது.\nஎதிர்பார்த்த மாதிரியே அப்துல்கலாம் வரவில்லை. ஆறு மணிக்கு மேடைக்கு அருகில் சற்று நேரம் நின்றிருந்தேன். நல்லி குப்புசாமி செட்டியாரும், பொறிகிழி பெறும் எழுத்தாளர்களும் மேடையில் இருந்தார்கள். யார் புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்தார்கள் எனத் தெரியவில்லை, விற்பனை அரங்கிற்குள்ளே சென்றுவிட்டேன். திறப்புவிழாவிற்கு கிழக்கு எடிடோரியல் குழு வந்திருந்தது. பாரா தலையில் குல்லோவாடு வினோதமாக வந்திருந்தார். வழக்கம்போல ‘மாவா என் பின்னால் வா’வோடு மல்லுக்காட்டிக்கொண்டிருந்தார். முகில் எதையோ தீவிரவாக யோசித்துக்கொண்டிருந்தார். உடன்பிறப்பும் தோழரும் என்னவோ சிரித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு புகைப்படம் எடுத்துவைத்தேன்.\nநிறைய வருடங்களுக்குப் பின்பு க்ரியா பதிப்பகம் ஒரு அரங்கு அமைத்திருக்கிறது. அசத்தலான அரங்குதான். புத்தகங்கள் வெகு குறைவு என்பதால் அழகு வருவது எளிமையானது என்பது ஒருபுறமிருக்க, கொஞ்சம் யோசனையோடு சில செயல்கள் செய்து வைத்திருந்தார்கள். அங்கேயே குடௌன் வைத்துக்கொண்டது. எல்லா பதிப்பாளர்கள் திணறும் விஷயம், புத்தகங்களின் ஸ்டாக் எங்கே வைத்துக்கொள்வது என்பது. க்ரியா பதிப்பகம் ஒரு சிறிய அறை போன்ற வடிவமைப்பை உருவாக்கி, அதனுள்ளே ஸ்டாக் வைத்திருக்கிறார்கள். எல்லோருக்கும் சாத்தியமாகாது என்றாலும், இது ஆச்சரியமான விஷயம்தான்.\nகிழக்கு பதிப்பகத்தில் நிறைய சுவாரஸ்யமான விஷயங்��ள் நடந்தன. அதில் ஒன்று மட்டும். ஒரு நண்பர் அடியாள் புத்தகம் வாங்கினார். அவரிடம் சென்று, ‘இந்தப் புத்தகத்தை எப்படி வாங்குகிறீர்கள், எங்கே இதைப் பற்றிப் படித்தீர்கள்’ என்றேன். ‘என் தொழிலே இதுதான்’ என்றதும் கொஞ்சம் பயந்தேன். அவர் தொடர்ந்து, ‘புத்தகம் படிக்கிறதுதான் என்னோட தொழில்’ என்று சொல்லி என் பயத்தைப் போக்கினார். ‘கிழக்கு பதிப்பகம் சிறந்த புத்தகங்களை வெளியிடுகிறது’ என்றெல்லாம் பாராட்டிய அவர், ‘எம்.எஸ். புத்தகத்துல… குறை சொல்றேன்னு நினைச்சுக்காதீங்க, சொல்றேன்… அந்தம்மாவுக்கு நடந்தது 2வது கல்யாணம். அது பத்தி வரவே இல்லை. அது எவ்வளவு முக்கியமான விஷயம் அது வரவேண்டாமா. அது வந்தாலும், அந்த அம்மாவோட வாழ்க்கை உன்னதமானதுதான், போற்றப்படவேண்டியதுதான். எவ்வளவோ செய்றீங்க, இன்னும் கொஞ்சம் விஷயம் சரியான்னு பார்த்துட்டா கிழக்கு மாதிரி புத்தகங்கள் வரவே வாய்ப்பில்லை’ என்றார். ‘சரி, அடியாள் புத்தகம் எப்படி வாங்குறீங்க’ என்று மீண்டும் கேட்டேன். ‘பிரேமானந்தா பத்தி எல்லாம் வருதுல்ல’ என்றார். கடைசிவரை எந்த விமர்சனத்தை, அறிமுகத்தைப் படித்துவிட்டு இதை வாங்குகிறார் என்று சொல்லவே இல்லை. கடைசியில் மொத்தமாக ‘நான் காலச்சுவடு, உயிர்மை, புத்தகம் பேசுது எல்லாம் படிப்பேன்’ என்றார். ‘உங்க பெயர் என்னங்க அது வரவேண்டாமா. அது வந்தாலும், அந்த அம்மாவோட வாழ்க்கை உன்னதமானதுதான், போற்றப்படவேண்டியதுதான். எவ்வளவோ செய்றீங்க, இன்னும் கொஞ்சம் விஷயம் சரியான்னு பார்த்துட்டா கிழக்கு மாதிரி புத்தகங்கள் வரவே வாய்ப்பில்லை’ என்றார். ‘சரி, அடியாள் புத்தகம் எப்படி வாங்குறீங்க’ என்று மீண்டும் கேட்டேன். ‘பிரேமானந்தா பத்தி எல்லாம் வருதுல்ல’ என்றார். கடைசிவரை எந்த விமர்சனத்தை, அறிமுகத்தைப் படித்துவிட்டு இதை வாங்குகிறார் என்று சொல்லவே இல்லை. கடைசியில் மொத்தமாக ‘நான் காலச்சுவடு, உயிர்மை, புத்தகம் பேசுது எல்லாம் படிப்பேன்’ என்றார். ‘உங்க பெயர் என்னங்க’ ‘என் பேர்ல என்னங்க இருக்கு. அதுல ஒரு முக்கியத்துவமும் கிடையாது’ என்றார். ‘முக்கியத்துவம் இல்லைன்னா என்ன, உங்க பேரச் சொல்லுங்க’ என்றேன். ‘ரத்தினவேலு’ என்று சொல்லிவிட்டு, ‘ஒரு முக்கியத்துவமும் கிடையாது, பில்கேட்ஸ் கையில சிறந்த கோடிங் ரைட்டர்ங்கிறதுக்கான அவார்டு வா���்கினேன்றதைத் தவிர’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். கிட்டத்தட்ட 45 வயது மதிக்கத்தக்க, வெண்ணிற வேட்டியும் சட்டையும் அணிந்திருந்த மனிதர் அவர்\nசில எழுத்தாளர்களையும் இன்று காணமுடிந்தது. சா. கந்தசாமி வந்திருந்தார். முக்தா சீனிவாசனைப் பார்த்தேன். சென்ற முறை எனி இந்தியனுக்கு வரும் எல்லா எழுத்தாளர்களையும் படம் பிடித்தேன். இம்முறையும் புகைப்படம் எடுப்பது போரடிக்கிறது என்பதால், எழுத்தாளர்களைப் படம் பிடிக்கப்போவதில்லை. (சில விதிவிலக்குகள் நிச்சயம் உண்டு) பொதுவான புகைப்படங்களை எடுக்கலாம் என்றிருக்கிறேன். பார்க்கலாம்.\n) மிரட்டல் குழுவும், தொப்பியுடன் அதன் தலைவரும். இடது ஓரத்தில் இருப்பவர் NHMன் விற்பனை பொது மேலாளர். அவர் நீங்கலாக\nகல்யாண வீடு போல அமைக்கப்பட்டிருக்கும் ஓர் அரங்கின் முகப்பு\nஎன் வாழ்க்கை என் தேசம் அல்லயன்ஸ்\nஹரன் பிரசன்னா | 3 comments\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 • பொது\nகண்காட்சிக்குள் பெய்த மாமழை (சென்னை புத்தகக் கண்காட்சி 2009 தொடக்க முன் தினம்)\nபுத்தகக் கண்காட்சியின் தொடக்க ஆர்வத்தை முற்றிலுமாகக் கலைத்துப் போட்டது திடீர் மழை. முன் தினம் வரை மழையின் அறிகுறியே இல்லாமல் இருக்க, நேற்று திடீரென மழை பெய்யத் தொடங்கியது. மழையின் காரணமாகப் பல வேலைகள் தடைப்பட்டன. பல பதிப்பாளர்கள் கடையில் எதையுமே அடுக்கவில்லை. இத்தனை சாகவாசமாய் பதிப்பாளர்கள் நடந்துகொள்ளும் கண்காட்சி இதுவாகத்தான் இருக்கும். இதில் மின்சாரத் தடை வேறு. அதனால் இரவு ஆறு மணி வரையில் அதிக வேலைகளைச் செய்யமுடியவில்லை. கண்காட்சியின் வளாகத்திற்குள் நீர் கொட்டவில்லை என்றாலும், முதல் வரிசைகளில் மட்டும் நீர் கொட்டியது. அதுவும் நடைபாதைகளில் மட்டுமே கொட்டியது என்பதால், பல பதிப்பாளர்களின் உள்ளரங்கம் தப்பித்துக்கொண்டது.\nபொத்துக்கொண்டு ஊற்றும் மழை நீர்.\nவெளி அரங்க வேலைகள் பாதி முடிந்திருந்த நிலையில், அங்கே உள்ள வேலைகளையும் இம்மழை புரட்டிப் போட்டது. சாமியாவின் மேல் நிறையத் தண்ணீர் தேங்கி நிற்க, கர்ப்பிணிப் பெண்ணின் பெருத்த வயிறு போல, கீழ் நோக்கி வளைந்து நின்றது சாமியானா. புத்தகக் கண்காட்சிக்கு வரும் இடங்களில் அமைக்கப்பட இருக்கும் விளம்பரத் தட்டிகள் இன்றுதான் அமைக்கப்படும் என்பதால், இன்று தொடக்க நாளாக இருந்தாலும், நாளையே புத்தகக் கண்காட்சி அதன் நிறத்தை அடையும் என நினைக்கிறேன்.\nநீர் சேர்ந்து குழிந்த சாமியானா\nசென்ற முறை முதல் நாள் மதியமே சாப்பிட ஏதேனும் அங்கே கிடைத்தது. இந்த முறை நேற்று சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. வெளியில் சென்று சாப்பிடலாம் என்றால் சரியான மழை வேறு. ஆனால் அரங்கினுள்ளே டீப்பாயில் டீயும், காப்பியும் கிடைத்தது. அந்த மழைக்கு, அதுவும் சரியான வேலை இருக்கும்போது, சூடாக டீ குடிப்பது தேவையான ஒன்றாகவே இருந்தது. (ஆனாலும் மழையில் நனைந்துகொண்டு நாங்கள் சாப்பிடப்போய்விட்டு வந்தோம். வைகுண்ட ஏகாதசி அன்று, ஒரு நல்ல அசைவ உணவகத்தில் சைவச் சாப்பாடு சோறும் காய்கறியுமாக உள்ளே சென்றது. அஹம் பிரம்மாஸ்மி என்பதால் இதெல்லாம் பாவமாகாது என்றே நினைக்கிறேன்.)\nஇன்று முழுவதும் பதிப்பாளர்களின் அரங்குகள் பெரும்பாலும் அமைக்கப்பட்டுவிடும். பெரிய அரங்குகளை எடுத்திருக்கும் பதிப்பகங்கள் இன்றைக்குள் புத்தகங்களை அடுக்கிவிட்டாலும், உள்ளரங்க வேலைப்பாடுகள் எல்லாம் முடிந்து ஆயத்தமாக நாளை ஆகிவிடும் என்று தோன்றுகிறது. கலைஞன் பதிப்பகம் தனது அரங்கை பொருட்காட்சியின் அரங்குபோல, இரண்டு மண்டபத் தூண்கள் எல்லாம் வைத்து வடிவமைத்துள்ளது. சீதை பதிப்பகம் ‘ரூபாய் 1000க்கு வாங்கினால் இன்னொரு 1000 ரூபாய்க்கான புத்தகங்கள் இலவசம்’ என்று அறிவித்திருக்கிறார்கள். பெரிய அளவில் பேனர் வைத்து அறிவித்திருக்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது புகைப்படங்களை நாளைமுதல் உள்ளிடுகிறேன். தீம்தரிகிட அரங்கு வழக்கம்போல எளிமையாக இருக்கும் என நினைக்கிறேன். பானைகளின் நடுவே தரையில் ரிலாக்ஸ்டாக அமர்ந்திருந்த ஞாநியை நேற்று சந்தித்துப் பேசினேன். இந்த முறை எனது வலைப்பதிவில் என்னென்ன செய்யலாம் என்று பார்க்கிறேன். ஆனால் தினம் ஒரு பதிவுதான் முடியும், அதுவும் மிகவும் கஷ்டப்பட்டால்தான் முடியும். புத்தகக் கண்காட்சி பற்றி ஒரு நாளைக்கு நாலைந்து பதிவுகள் போடும் எழுத்தாளர்களைப் பாரா மல் இருந்துவிடவேண்டியதுதான்.\nஇன்று தொடக்க நாள். தொடங்கி வைக்க அப்துல் கலாம் வருவாரா மாட்டாரா என்று தெரியவில்லை. என்னை அழைத்தாலும் போகமுடியுமா எனத் தெரியவில்லை. நிறைய அரங்கவேலைகள் இருக்கின்றன. பார்க்கலாம். சென்ற முறை முதல்வர��� கருணாநிதி வருவதாக இருந்தது. மழை காரணமாக அவர் வருகை ரத்து செய்யப்பட்டது. இன்னொரு நாள் வந்தார். இந்த முறையும் மழை, அப்துல் கலாமிற்கு உடல்நலக் குறைவு வேறு. என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம். சென்ற முறை கருணாநிதி வரும் நிமிடம் வரையில் வெளி அரங்க வேலைகள் நடந்துகொண்டிருந்தன. கருணாநிதி புத்தகக் கண்காட்சியைத் தொடங்கிவைத்துப் பேசப்போகும் நிலையில், யாரேனும் ஒருவர் வந்து, ‘ஐயா கொஞ்சம் எந்திரிச்சுக்கோங்க, ரெண்டு நட்டு டைட் பண்ணனும்’ என்று சொல்வார்கள் என்றெல்லாம் கடுமையாக கற்பனை செய்து வைத்திருந்தேன். மழையின் புண்ணியத்தில் கருணாநிதி தப்பித்தார். இந்தமுறை அப்துல் கலாம் எப்படித் தப்பிக்கிறார் என்று பார்க்கவேண்டும். ஏனென்றால் வெளி அரங்கப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை. மழையின் காரணமாக அந்த வேலை மெல்லவே நடக்கிறது.\nசென்ற முறை பபாஸியின் சார்பாக ஏகப்பட்ட இடங்களில் விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த முறை அவை இனிதான் முளைக்கும் என்று நினைக்கிறேன். பொதுவாக பபாஸியின் சார்பில் இந்த முறை விளம்பரங்கள் குறைவு என்று தோன்றுகிறது. நாளை, நாளை மறுநாளைக்குள் இந்த விளம்பர நிலவரங்கள் தெரிந்துவிடும்.\nஇனி NHM புராணம். கிழக்கு பதிப்பகத்தின் அரங்குகள் பாதி ஆயத்தமான நிலையில், இன்றிரவுக்குள் கிட்டத்தட்ட ஆயத்தமாகிவிடும். நாளை முழுவதுமாக ஆயத்தமாகிவிடும். வரம் வெளியீடுகளில் இந்துமத ஆன்மிக புத்தகங்கள் கிடைக்கும் நலம் வெளியீடு அரங்கில் உடல்நலம் தொடர்பான புத்தகங்களும், பவிஷ் க்ராஃபிக்ஸ் அரங்கில் கிழக்கு பதிப்பகத்தின் இலக்கியப் புத்தகங்களும் விற்பனைக்குக் கிடைக்கும். ப்ராடிஜியின் புத்தகங்கள் புக் ஷாப்பர்ஸ் அரங்கில் கிடைக்கும். எந்த எந்த அரங்கு எங்கே உள்ளது என்பது உள்ளிட்ட அரங்க வடிவமைப்பு, அரங்க எண்களைத் தனியே உள்ளிடுகிறேன்.\nப்ராடிஜியின் அரங்கில் மாணவர்களுக்கான வினாடி வினா – எழுத்துத் தேர்வு நடத்தலாம் என்று ஓர் எண்ணம் இருக்கிறது. இது சாத்தியமாகுமா இல்லையா என்பது நாளைக்குள் தெரிந்துவிடும். கிழக்கு அரங்கில் இணைய இணைப்பு கோரியிருக்கிறோம். எப்படியும் கண்காட்சி முடியும் நாளுக்குள் இணைய இணைப்பு கிடைப்பதற்கான சாத்தியங்கள் நிறையவே இர���க்கின்றன. இருந்தால், அங்கிருந்தே பதிவு உள்ளிடமுடியுமா என்று பார்க்கிறேன். விடுமுறை நாள்களில் இது நிச்சயம் சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன். இருந்தாலும் விடப்போவதில்லை.\nNHMன் புத்தகங்கள் பற்றிய உங்கள் கருத்தைச் சொல்ல ஓர் எண்ணை அறிவித்திருக்கிறோம். அந்த எண் 9941137700. இதை நீங்கள் தொடர்புகொண்டு, உங்கள் கருத்தைச் சொல்லலாம். கருத்து மட்டுமின்றி, உங்கள் புத்தகத் தேவை, நீங்கள் இருக்குமிடங்களில் எங்கே NHMன் புத்தகங்கள் கிடைக்கும் என்பது போன்ற கேள்விகளைக் கேட்டு வைக்கலாம். நாங்கள் உங்களைத் தொடர்புகொண்டு, உங்களுக்கான பதிலைத் தருவோம். இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன அலுவலகத்தை அழைத்தபோது, அலுவலக எண் பிஸியாகவே இருந்தது என்கிற பிரச்சினைகள் எழாது. என்னையோ அல்லது மார்க்கெட் நண்பர்களையோ அழைத்தபோது, அவர்கள் மொபைல் எண் கவரேஜில் இல்லை அல்லது சிவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது என்கிற பிரச்சினைகள் வராது. நீங்கள் உங்களுக்குத் தேவையான விஷயங்களைத் தெளிவாகக் குறிப்பிட ஒன்றிரண்டு நிமிடங்கள் மட்டுமே ஆகும். இதனால் அழைப்பவரின் செலவு குறையும். புத்தகம் பற்றி கருத்துச் சொல்ல நினைப்பவர்கள், ஆனால் அதைத் தெளிவாக எழுத முடியாதவர்கள், நேரமில்லாதவர்கள் இந்த எண்ணை அழைத்து அவர்கள் கருத்தைச் சொல்லலாம். புத்தகம் பற்றிய விமர்சனம் இருந்தால், அதை நேரில் சொல்லத் தயக்கப்படுபவர்கள் இந்த எண்ணை அழைத்து அவர்கள் கருத்தைச் சொல்லலாம். (எனது கவிதைகளே சிறந்தது என்றோ, அதைவிட எனது கதைகளே சிறந்தவை என்றோ, அதைவிட எனது கட்டுரைகளே சிறந்தவை என்றோ என் ரசிகர்கள் யாரும் சொல்லவேண்டாம் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் பாராவை யாரும் திட்டக்கூடாது என்றும் வேண்டி ‘விரும்பி’க் கேட்டுக்கொள்கிறேன்.) இப்படி சில எண்ணத்தோடு இந்த எண்ணை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.\nகிழக்கு அரங்கில் மட்டும் ஒரு நாளைக்கு மூன்று நபர்களுக்குக் குலுக்கல் முறையில் புத்தகங்கள் பரிசு அளிக்கலாம் என்றிருக்கிறோம். முதல் பரிசு 400 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள், இரண்டாம் பரிசு 200 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள், மூன்றாம் பரிசு 100 மதிப்புள்ள புத்தகங்கள்.\nமேலதிக விவரங்களை அடுத்த அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.\nபின்குறிப்பு: ‘வைகுண்ட ��காதசி’ அன்று மழை வரும் வாய்ப்புண்டு என்று இந்து அறிவியல் () சொல்கிறதாம். அதனால் அந்த நாளில் புத்தகக் கண்காட்சி தொடங்கியது நம் தவறே அன்றி, தொடக்க நாளில் மழை வரவைத்தது கடவுளின் தவறில்லை என்று ஒரு வியாக்யானத்தை நேற்று நான் கேள்விப்பட்டேன். எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை என்றாலும் ஒரு பகிர்தலுக்காக மட்டும் இங்கே. 🙂\nஹரன் பிரசன்னா | 6 comments\nகூட்டம் • புத்தகப் பார்வை • பொது\nகம்பிகளின் வழியே கசியும் வானம் (மாலனின் ’என் ஜன்னலுக்கு வெளியே’ புத்தக வெளியீடு)\nஎன் ஜன்னலுக்கு வெளியே நூலை ஜென்ராம் வெளியிட, சிங்கப்பூர் ’ஒலி’ பண்பலையின் சாமிநாதன் மகாலிங்கம் பெற்றுக்கொண்டார். (மகாலிங்கம் பெயரைத் தவறாக எழுதியதற்கு வருந்துகிறேன்.) பத்ரி சேஷாத்ரி புத்தகத்தை அறிமுகம் செய்துவைத்தார்.\nமாலனின் பல்வேறு கட்டுரைகள் அடங்கிய தொகுப்பான ‘என் ஜன்னலுக்கு வெளியே’ நூலை வெளியிட்டுப் பேசிய ஜென்ராம், தான் அரசியல் மற்றும் சமூகம் வகைகளில் வெளியாகியிருக்கும் கட்டுரைகளை மட்டுமே வாசித்ததாகவும், அதைப் பற்றி மட்டுமே பேசப்போவதாகவும் தெரிவித்தார். அடிப்படையில் ஒரு புத்தகத்தை விமர்சிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று முதலிலேயே சொல்லிவிட்ட ஜென்ராம், என் ஜன்னலுக்கு வெளியே புத்தகத்தில் உள்ள பல்வேறு கட்டுரைகளைப் பற்றிய தன் கருத்துகளைச் சொன்னார். தான் எழுதிய கட்டுரைகளில் எப்படி மாலனின் கட்டுரைகள் எப்படி ஒன்றுபடுகிறது அல்லது வேறுபடுகிறது என்பதை ஒப்பிட்டுப் பேசிய அவர், மாற்றுக் கருத்தை முன்வைக்க இன்று ஓர் எழுத்தாளர் இருப்பதே மகிழ்ச்சியான விஷயம் என்றார். சேது சமுத்திரம் பற்றிய மாலனின் கட்டுரை ஒரு வித்தியாசமான கோணத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது என்று பாராட்டினார். மாலனோடு ஒத்துப்போகமுடியாத கருத்துகளையும் சொன்ன ஜென்ராம், விவாதத்தின் மூலம் எதையும் நிறுவிவிடமுடியாது என்றும் அதற்கு உதாரணமாக அசோகமித்திரனின் ‘ரிக்‌ஷா ரிஷ்கா’ கதையைக் குறிப்பிட்டார்.\nமாலன் ஏற்புரை வழங்கினார். சிங்கப்பூர் தமிழ்முரசுவில் தான் எப்படி எழுத நேர்ந்தது என்பதைச் சொல்லிய மாலன், சொல்லாத சொல் கட்டுரைத் தொகுப்பில் தொடக்கத்தில் இருக்கும் அறிமுகக் குறிப்பின் பின்னணி, அவை இக்கட்டுரைகளில் இல்லாததன் பின்னணி என்பதையெல்லாம் விவரித்தார். ஜென்ராம் பேசும்போது, சேது சமுத்திரத் திட்டக் கட்டுரையின் மூலம் தனக்கு ஒரு ஹிந்துத்துவ முத்திரை விழுந்துவிடும் அபாயம் உள்ளது என்று குறிப்பிட்டதை நினைவுகூர்ந்த மாலன், இது போன்ற முத்திரைகளைப் பல்லாண்டு காலமாகத் தான் எதிர்கொண்டு வந்திருப்பதாகவும், அதனால் தனக்கு எருமைத்தோல் வந்துவிட்டதாகவும் சொன்னார். தான் ஜனகணமன நாவல் எழுதியபோது ஆர்.எஸ்.எஸ். ஆள் என முத்திரை குத்தப்பட்டதாகவும், அப்போது எழுதிய வேறொரு படைப்பை முன்வைத்து நக்ஸல் ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்பட்டதாகவும், ஒரே நேரத்தில் ஒருவர் எப்படி இந்த இரண்டுமாகவும் இருக்கமுடியும் என்று தனக்கு விளங்கவில்லை என்றும் சொன்னார். சமீபத்திய வரலாறான பாரதியின் வரலாற்றைக் கூட நம்மால் இன்னும் சரியாகப் பதிவு செய்யமுடியவில்லை என்றும், மேடைக்கு மேடை மேம்போக்காக, பாரதி யானையால் மிதிபட்டு இறந்தார் என்றும் பேசுகிறார்கள் என்றும் சொன்ன மாலன், இதன் மூலம் பத்தி எழுத்தாளர்களின் முக்கியத்துவத்தைச் சொன்னார். இன்னும் சிறிது நேரம் தொடர்ந்த மாலனின் பேச்சை அடுத்து கலந்துரையாடல் தொடங்கியது.\nமுதல் கேள்வியே அவரது இலக்கிய முகம் சார்ந்ததாக அமைய, அதற்குப் பதில் சொன்ன மாலன் தான் என்னதான் எழுதினாலும் தான் அடிப்படையில் ஒரு வாசகனே என்று சொன்னார். வலைப்பூக்களின் தொடக்க காலத்தில் அதை முன்னெடுத்துச் சென்றவர்களில் ஒருவரான மாலன் தற்போது வலைப்பூக்களைப் பற்றிய ஒரு அவநம்பிக்கை கொண்டிருப்பதாகத் தோன்றுகிறதே என்று நான் கேட்டபோது, தனக்கு இன்னும் வலைப்பதிவுகளின் மேல் நம்பிக்கை உள்ளதாகவும், தனது நம்பிக்கையின்மை வலைப்பதிவுகளின் திரட்டி மீதானது மட்டுமே என்றும் குறிப்பிட்டார். சேது சமுத்திரத் திட்டம் பற்றிய கேள்விக்கு, அது சுற்றுப் புறச் சூழல் சார்ந்து பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்றால், அத்திட்டம் தேவையில்லை என்றும், அது செலவு ரீதியாகக் கட்டுப்படி ஆகாது என்றால் அதனால் பயனில்லை என்றும், அது ஹிந்துக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்றால் அந்த நம்பிக்கையை ஏன் நிராகரிக்கவேண்டும் என்றும் மூன்று கோணங்களில் பேசினார். ராமன் இருந்தாரா இல்லையா என்றால் கண்ணகி இருந்தாரா இல்லையா என்று தான் எதிர்க்கேள்வி கேட்க விரும்புவதாகவும், கண்ணகிக்கு சிலை வைத்தல் ஒரு நம்பிக்கை என்றால், ராமர் பாலமும் அத்தகைய ஒரு நம்பிக்கையாக ஏன் இருக்கக்கூடாது என்றும் கேட்டார் மாலன். சேது சமுத்திரத் திட்டம் பொருளாதார ரீதியில் சாத்தியமானதே என்ற கருத்தைச் சொன்ன லக்கிலுக்கின் ஆதாரத்தை மாலன் மறுத்து, முதலில் பண உதவி செய்வதாக இருந்த வங்கி, இத்திட்டம் பொருளாதார ரீதியில் சாத்தியமானதில்லை என்று பின்வாங்கிவிட்டதை மாலன் குறிப்பிட்டார். பவளப் பாறைகள் 30 கி.மீ. வரை உள்ளதாகவும், அதில் மிகச் சில மீட்டர்களில் உள்ள பவளப் பாறைகள் மட்டுமே அழிய நேரிடும் என்றும் அதனால் பெரிய சுற்றுப் புறச் சூழல் அச்சுறுத்தல் இல்லை லக்கிலுக் சொன்னார். இதனால் மீன்வளம் குறையும் என்று தான் நம்பவில்லை என்றார் லக்கிலுக். மாலன், சுற்றுப்புறச் சூழலா, ஒரு திட்டமா என்றால் தனக்கு சுற்றுப்புறச் சூழலே முக்கியம் என்றார்.\nசன் நியூஸில் இருந்தவரை கருணாநிதியை விமர்சித்து எழுதியதில்லை என்றும் ஆனால் சன் நியூஸிலிருந்து விலகியவுடன் கருணாநிதிக்கு எதிரான கட்டுரைகள் (மாறன் சகோதரர்கள் உள்ளிட்டவை) எழுதியது பற்றிய மாலன் மீதான குற்றச்சாட்டுகள் பற்றிய கேள்வியை நான் கேட்டேன். தான் சன் நியூஸில் இருக்கும்போதே கருணாநிதியைப் பற்றி எழுதியிருப்பதாகவும், தான் எழுதிய கட்டுரைகளைப் பார்த்துவிட்டு அன்றே கருணாநிதி தனது அதிருப்தியைச் சொல்லியிருப்பதாகவும் சொன்னார் மாலன். ஒரு விழாவில் ஸ்டாலின் பேசும்போது, ‘நம்மை விமர்சித்து எழுதும் மாலன்’ என்றுதான் அறிமுகப்படுத்தியதாகவும் தெரிவித்தார். மேலும், சன் நியூஸிலிருந்து விலகியபின்பு அவர் எழுதிய ‘இலவச வண்ணத் தொலைக்காட்சி சரியா’ என்பது பற்றிய கட்டுரை என்றும், மாறன் சகோதரர்கள் பற்றியது அல்ல என்றும் சொன்னார். ஒரு நிறுவனத்தில் இருக்கும்போது அதன் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு தான் செயல்பட்டதாகவும், அப்போதும் தனது கருத்துகள் தன்னுடனே இருந்ததாகவும் விவரித்தார் மாலன். (என்னால் இக்கருத்தை ஏற்கமுடியவில்லை. ஒரு நிறுவனத்தில் இருக்கும்போது, அந்நிறுவனத்தின் கருத்தை ஏற்பதும், ஓர் எழுத்தாளனின் அந்தரங்கக் குரலும் வெவ்வேறானது. குறைந்தபட்சம், அந்நிறுவனத்துக்கு எதிரான கருத்துகள் இருந்து, அதைச் சொல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்நிறுவனத்துக்கு ஆதரவான கருத்துகளையோ, அந்நிறுவனத்தின் அரசியல் சார்ந்த கருத்துகளையோ ஏற்பது என்பது முற்றிலும் வேறானது. இங்கேதான் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு எக்ஸுக்கும், மாலன், ஞாநி போன்ற எழுத்தாளர்களுக்கும் பெரிய வேறுபாடு வருவது. மேலும் இதைப் பற்றி விவரிக்கவேண்டுமானால், மாலன் எழுதிய கட்டுரைகளை முழுவதும் வாசித்தபின்பே முடியும்.)\nபதிப்பக உலகத்தில் அந்நாளைய, இன்றைய, எதிர்காலம் பற்றிய கேள்வி வந்தது. அந்நாளில் அசோகமித்திரனின் ‘வாழ்விலே ஒருமுறை’ புத்தகம் தனக்குக் கிடைக்கவில்லை என்றும், அதனால் அசோகமித்திரனிடமே கேட்டதாகவும், மாடிக்கு மாலனை அழைத்துச் சென்ற அசோகமித்திரன், அங்கே ‘வாழ்விலே ஒருமுறை’ புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பித்து, ‘எத்தனை வேணும்’ என்று கேட்டதாகவும் குறிப்பிட்ட மாலன், இன்று அந்நிலை மாறியிருக்கிறது என்று குறிப்பிட்டார். மௌனியின் முதல் சிறுகதைப் புத்தகம் வர அவர் எவ்வளவு பாடுபடவேண்டியிருந்தது என்று சொன்ன அவர், இன்று பெரும்பாலான பதிப்பகங்கள் ‘நூலக ஆர்டரை’ நம்பி இல்லை என்றார். புத்தகக் கண்காட்சிக்கு வரும் கூட்டம் பற்றி நம்பிக்கை தெரிவித்த அவர், தற்போதைய புத்தகக் கண்காட்சிகளில் முன்பு போல் சமையல் புத்தகங்களும், ஜோதிட புத்தகங்களும் அதிகம் விற்பதில்லை என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார். கிழக்கு, தமிழினி போன்ற பதிப்பகங்களினால், நாவல் சிறுகதை கவிதை என்பதை மீறி இப்போது பல வகைப்பாடுகளில் புத்தகங்கள் கிடைப்பதைப் பற்றிச் சிலாகித்தார். இங்கே சில கருத்துக்களைச் சொல்லி, மாலனின் சந்தோஷத்தைக் கெடுத்து ஒரு குரூர சந்தோஷத்தை நான் அடையவேண்டியிருக்கிறது. 🙂\nமாலன் அசோகமித்திரனின் வீட்டில் பார்த்த ‘வாழ்விலே ஒருமுறை’ என்பதைப் போன்ற இலக்கியப் புத்தகங்களின் நிலை இன்றும் அப்படியே உள்ளது என்பதுதான் உண்மை. கொஞ்சம் முன்னேறி இருக்கலாம். ஆனால் அன்று அசோகமித்திரன் வீட்டில் இருந்த நிலையே அந்நியமானது என்கிற அளவிற்கு இலக்கியப் புத்தகங்களின் விற்பனை வெகுவாக அதிகரித்துவிடவில்லை. அன்று இலக்கியப் புத்தகத்தையும், இன்று வெகுஜன புத்தகத்தையும் மனதில் வைத்து மாலன் எடை போடுகிறாரோ என்றும் தோன்றுகிறது. ‘இன்னும் பத்து வயதில் என் அக்காவை விட பெரியவனாகிவிடுவேன்’ என்கிற ஒரு சிறுவனின் நம��பிக்கைக்குச் சமமானதுதான், புத்தகக் கண்காட்சியில் விற்கும் இலக்கியப் புத்தகங்களின் விற்பனையும். இலக்கியப் புத்தகங்களின் விற்பனை எந்த வேகத்தில் அதிகரிக்கிறதோ, அதைவிட அதிகமான வேகத்தில் ஜோதிட, சமையல் புத்தகங்களின் விற்பனையும் அதிகரிக்கிறது. ஒட்டுமொத்தமாக இலக்கியப் புத்தகங்களின் விற்பனை அதிகரித்திருக்கிறது என்பதில் மட்டுமே நாம் மகிழ்ச்சி கொள்ளமுடியும். அதேபோல், பதிப்பகம் மற்றும் நூலக ஆர்டர் சார்ந்தது. கிழக்கு, ஆனந்தவிகடன் மற்றும் சில பெரிய எழுத்தாளர்களைக் கையில் வைத்திருக்கும் ஒரு சில பதிப்பகங்கள் இன்றைய நிலையில் நூலக ஆர்டரை நம்பாமல் இருக்கலாம். ஆனால் மற்ற பெரும்பாலான பதிப்பகங்கள் நூலக ஆர்டரை நம்பியே இருக்கின்றன. இதை எப்படி விளக்கலாம் என்றால், பெரிய பதிப்பகங்கள், நூலக ஆர்டர் நம்பி இல்லை என்றாலும் கூட, நூலக ஆர்டரை ஒதுக்குவதில்லை; அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்தே இருக்கின்றன. அப்படியானால், மற்ற சிறிய பதிப்பகங்களின் நிலையை நாம் உணர்ந்துகொள்ளமுடியும். அதனால் நூலக ஆர்டர் விஷயத்தில் இன்னும் பல விஷயங்களை நாம் நிச்சயம் செய்யவேண்டியிருக்கிறது. காலச்சுவடு இதழில் கண்ணன் சொன்னதுபோல, ‘எடைக்கு எடை போடுவதைவிடக் கொடுமையாக புத்தகங்கள் நூலகத்தில் வாங்கப்படுவதைப்’ பற்றி நிச்சயம் யோசிக்கவேண்டும்.\nஅடுத்து வாரிசு அரசியல் பற்றிய கேள்வியைக் கேட்டார் லக்கிலுக். ஆந்திரா, கர்நாடகா என இந்தியா முழுவதிலும் வாரிசு அரசியல் இருக்கும்போது, மக்கள் அதை அலட்டிக்கொள்ளுவதில்லை, ஆனால் தமிழ்நாட்டில், குறிப்பாக ஊடகங்கள் மட்டுமே அலட்டிக்கொள்கின்றன என்றும், மக்கள் மன்றத்தில் வெற்றி பெற்ற பின்னரே ஒரு வாரிசு கூட அரசியலில் நிலைக்கமுடியும் என்றும், யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது ஒரு கட்சியின் உட்கட்சி விவகாரம் எனப் பார்க்கலாமா என்றும் கேட்டார். லக்கிலுக். இதற்கு ஜென்ராம், மாலன் இருவருமே பதிலளித்தனர். ஜென்ராம், உட்கட்சி விவகாரம் என்றாலும், அதை பார்த்து கருத்துச் சொல்ல விமர்சிக்க தனக்கு உரிமை இருக்கிறது என்றும், ஓர் உட்கட்சி முடிவிலேயே ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார், அவரின் கட்சியை அடிப்படையாகவைத்தே தான் அவரைத் தேர்ந்தெடுப்பதால், உட்கட்சி விவகாரம் பற்றிய விமர்சனம் தேவையாகிறது என்றார். மாலன், உட்கட்சிகளில் நடக்கும் வன்முறை விமர்சனத்துக்குரியது என்றால் அவர்களின் அரசியலும் விமர்சனத்துக்குரியது என்றார். ஜென்ராம், ஜெயலலிதாவோ கருணாநிதியோ உட்கட்சியைக் கூட்டி முடிவெடுக்கிறார்கள் என்றால் அது, அவர்கள் ஜனநாயகத்தின் மீது கொண்டிருக்கும் காதலால் அல்ல, மாறாக, அரசியல் சட்டத்தின் தேவையைக் கருதி மட்டுமே என்று விளக்கினார். மக்கள் மன்றம் என்பதே போலியானது என்றும், மக்கள் மன்றம் ஏற்றுக்கொண்டுவிட்டதை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினால், ஜெயலலிதா ஊழலற்றவர் என்று தொடங்கி, மோடி வரையில், நாளை அத்வானி வென்றால் அவர் வரையில் அவரவருக்கு வேண்டிய வகையில் இதை ஏற்கவேண்டியிருக்கும் என்றும், இது சரியானது அல்ல என்பதால் மக்கள் மன்றம் போலியானது என்றும் நான் சொன்னேன். மக்கள் மன்றம் போலியானது என்றால் ஜனநாயகமே போலியானதா என்பது போன்ற கேள்வியை லக்கிலுக் கேட்க முனைந்தார். ஆனால் அதற்குள் வேறு வேறு கேள்விகளில் இக்கேள்வி சிதைந்து போனது.\nஉண்மையில் மக்கள் மன்றம் என்கிற கருத்துவாக்கம் போலியானது என்றே நான் நம்புகிறேன். மக்கள் மன்றம் என்கிற கருத்துருவாக்கம் உள்ளீடற்றது. அங்கே எளிய சமன்பாடுகள் மூலம் நிறுவப்பட்ட நிரலி சிந்திப்பது இல்லை. ரத்தமும் சதையுமுமான மக்கள் சிந்திக்கிறார்கள். இதைக் கொஞ்சம் யதார்த்தமாக்கினால் அவர்கள் பெரும்பாலும் சிந்திப்பதில்லை என்று சொல்லிவிடலாம். இந்திய மக்கள் மன்றம் என்பது, அறிவாளிகளாலும், சிந்தனையாளர்களாலும் நிரம்பியது என்று நான் நம்பவில்லை. கட்சி அடிப்படையிலும், தனிநபர் அரசியல் அடிப்படையிலுமே இன்றைய மக்கள் மன்றம் பெரும்பாலும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறது. அதனால்தான் பெரும் ஊழலில் சிக்கித் தவித்த அரசியல்வாதி மீண்டும் ஆட்சிக்கு வருவதும், பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த ஓர் அரசியல்வாதி டெபாசிட் இழப்பதும் நடக்கின்றன. நாம் மக்கள் மன்றம் என்கிற கருத்தை ஒற்றைப் பரிமாணத்தோடு ஏற்க முனைந்தோமானால், இவற்றை எல்லாமே ஏற்கவேண்டியிருக்கும். இது சாத்தியமற்றது. அதனால் மக்கள் மன்றம் என்கிற கருத்தை முன்வைக்கும் அரசியல்வாதிகள் எல்லாமே, தங்களுக்கு வேறு பதில் இல்லாத நிலையில் இதைக் கையில் எடுக்கிறார்கள் என்று நான் திடமாக நம்புகிறேன். வாரிசு அரசியல் விமர்சனத���தைத் தகர்க்க கருணாநிதியும், ஊழல் குற்றச்சாட்டைத் தகர்க்க ஜெயலலிதாவும் இந்த மக்கள் மன்றம் என்கிற கருத்தைக் கையில் எடுத்துக்கொள்கிறார்கள். மேலும் அரசியல்வாதிகள் மக்கள் மன்றத்தின் மீது வைத்திருக்கும் ‘நம்பிக்கை’ நாம் அறிந்ததே மக்கள் மன்றத்தின் வழியாக ஜனநாயகத்தை நாம் அடைந்தோமானால், ஜனநாயகத்தை நான் ஏற்கிறேன். மக்கள் மன்றம் வலுவில்லாதபோது, அதன் வழியாக உருவாகும் ஜனநாயகம் எப்படி வலுவானதாக இருக்கும் என்றால், இருக்கும் மோசமான வழிகளில் தீமைகள் குறைந்த வழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுவதுபோல, (இங்கே ஜெயலலிதாவும் கருணாநிதியின் உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல மக்கள் மன்றத்தின் வழியாக ஜனநாயகத்தை நாம் அடைந்தோமானால், ஜனநாயகத்தை நான் ஏற்கிறேன். மக்கள் மன்றம் வலுவில்லாதபோது, அதன் வழியாக உருவாகும் ஜனநாயகம் எப்படி வலுவானதாக இருக்கும் என்றால், இருக்கும் மோசமான வழிகளில் தீமைகள் குறைந்த வழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுவதுபோல, (இங்கே ஜெயலலிதாவும் கருணாநிதியின் உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல) மக்கள்மன்ற ஜனநாயகத்தைவிடச் சிறந்த மாற்று ஒன்று இன்று நம்மிடம் இல்லையாததலால் அதை ஏற்கவேண்டியிருக்கிறது என்று கொள்ளலாம்.\nஸ்டாலின் திமுகவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் நான் அவரை வாரிசு அரசியலின் வெளிப்பாடு என்று இன்று சொல்லமாட்டேன். ஆனால், மாலன் எளிமையாகவும் மிகத் தெளிவாகவும் சொன்னதுபோல, வாரிசு அரசியல் என்பது வாரிசுகள் அரசியலுக்குள் வருவதில் இல்லை, மாறாக, அவர்கள் எப்படி அரசியலுக்குள் வருகிறார்கள் என்பதில் இருக்கிறது. வாரிசு அரசியலை முன்வைத்து ஒருவர் வந்தாலும், அவர் தாக்குப் பிடிப்பது அவருக்குள் இருக்கும் தலைமைப் பண்பு, திறமை போன்றவற்றால்தானே என்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டது. இதுவும் ஏற்கமுடியாததே. வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்புக் கொடுக்கும்போது, மற்றவர்களின் தலைமைப்பண்பைப் பற்றியும் திறமையைப் பற்றியும் அறியமுடியாமல் போய்விடுகிறது. இதை மாலன் தெளிவாகச் சொன்னார். அதனால் ஸ்டாலின் இன்று வாரிசு அரசியலுக்காகக் கேள்வி கேட்கப்படமுடியாதவர்; ஆனால் அதுவே கனிமொழிக்கோ, தயாநிதி மாறனுக்கோ எப்படி பொருந்தும் என்று யோசிக்கலாம். அதேபோல், வாரிசு அரசியலுக்கு கர���ணாநிதியை மட்டுமே குறை சொல்வதும் சரியல்ல. காங்கிரஸ், பாமக, தேமுதிக, சமக என யாருக்குமே வாரிசு அரசியல் பற்றிக் குறை சொல்லத் தகுதி இல்லை என்பதே உண்மை.\nஇந்த வாரிசு அரசியல் பற்றிய கேள்விகளோடு நேற்றைய மொட்டைமாடிக் கூட்டம் முடிவுக்கு வந்தது. நேற்று ஒரு ஐம்பது பேர் கலந்துகொண்டிருப்பார்கள். இத்தனைக்கும் திங்கள் கிழமை வேலை நாள், விளம்பரங்கள் இல்லை, அப்படியும் ஐம்பது பேர். மெல்ல மெல்ல எப்படியும் நூறு பேர் வருவார்கள் என்கிற இலக்கை மொட்டைமாடிக் கூட்டம் அடைந்துவிட்டால், பல்வேறு விஷயங்களைச் சோதித்துப் பார்த்து, பத்ரியையும் பாராவையும் சோதிக்கலாம். அது விரைவில் நடக்கும் என்றே தோன்றுகிறது\nபின்குறிப்பு: சென்னை புத்தகக் கண்காட்சியில் ரொம்ப பிசியாக இருப்பதால் பதிவு கொஞ்சம் சிறியதாகிவிட்டது.\nஹரன் பிரசன்னா | 9 comments\nபொது நூலகத்துறை – அகமும் புறமும்\nகாலச்சுவடு ஜனவரி 2009 இதழில் கண்ணன் பொது நூலகத்துறையில் நிலவும் அக்கறையின்மையைக் குறிப்பிட்டு ஒரு பத்தி எழுதியுள்ளார். கனிமொழி காலச்சுவடு விவகாரம் வெடிக்கவில்லை என்றால் இந்தப் பத்தி சாத்தியமாயிருக்குமா என்பது ’கண்ணனுக்கே’ வெளிச்சம். எது எப்படி இருந்தாலும், கண்ணன் சொல்லியிருக்கும் விஷயங்கள் உண்மையானவை. ஆயிரம் புத்தகங்கள் நூலகத்துறைக்கு எடுக்கிறோம் என்கிற அறிவிப்பெல்லாம் வந்துவிடுகிறது. வாக்கு வாங்க மக்களை ஏமாற்றுவதுபோல பதிப்பாளர்களையும் இந்த அரசு ஏமாற்ற நினைக்கிறதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இந்த அரசு என்பது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு என்றாலும், எந்த அரசு ஆண்டாலும் இக்கதியே நிலவுகிறது. ஜெயலலிதாவிற்கு பொது நூலகத்துறை என்று ஒன்று இருக்கிறது என்பது தெரியும் என்று நம்பியே தொடர்ந்து எழுதுகிறேன்\nஒவ்வொரு ஆண்டும் பொது நூலகத்துறைக்குப் புத்தகங்களைத் தேர்வு செய்வார்கள். அதற்கென ஒரு குழு அமைக்கப்படும். அவர்கள் எந்தப் புத்தகங்களை நூலகங்களுக்குத் தேர்வு செய்வது என்று முடிவு செய்து தேர்ந்தெடுப்பார்கள். முதலில் 600 புத்தகங்களைத் தேர்ந்தெடுத்தார்கள். 2007 முதல் 1000 புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள். மிக எளிமையானதாகவும், தேவையானதாகவும் தோன்றும் இத்திட்டத்தை இந்த அரசுகள் எப்படி வைத்திருக்கின்றன என்று பார்க��கலாம்.\nபொதுவாக ஒவ்வொரு வருடத்தின் பிப்ரவரி மாதம் 28ம் தேதிக்குள் பதிப்பாளர்கள் புத்தகங்களை தேர்வுக்கு வேண்டி சமர்ப்பிக்கவேண்டும் என்று அறிவிப்பு வரும். வருடத்தில் பத்து நாள்கள் மட்டும் விழித்திருந்தால் போதும் என நினைக்கும் பபாஸி இதைப் பற்றி செய்தி எல்லாம் எல்லா பதிப்பாளர்களுக்கும் அனுப்பாது. பதிப்பாளர்தான் கவனமாக இருந்து இதைத் தெரிந்துகொண்டு, புத்தகங்களைச் சமர்ப்பிக்கவேண்டும். ஒரு புத்தகத்தைப் பதிவு செய்ய 50 ரூபாய் டிடி எடுக்கவேண்டும். ஒரு புத்தகத்தின் இரண்டு படிகளையும் தரவேண்டும். பரிசீலனைக்குப் பின்னர் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.\n320 பக்கங்கள் வரைக்குமான புத்தகங்கள் ஆயிரமும், அதற்கு மேல் பக்கங்கள் உள்ள புத்தகங்களை ஒரு குத்துமதிப்பாகவும் தேர்ந்தெடுக்கப்படும். ஒரு புத்தகத்திற்கு என்ன விலை கொடுப்பது என்பதை அரசே தீர்மானிக்கும். எனக்குத் தெரிந்து பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலை இது. 16 பக்கங்கள் கொண்ட ஒரு டெமி சைஸ் புத்தகத்திற்கு ரூபாய் 3.90 என நினைக்கிறேன். இதில் என்ன கொடுமை என்றால், பதிப்பாளர் எந்த விதமான தாளை அச்சுக்குப் பயன்படுத்தி இருக்கிறார், எந்த விதமான அட்டையை அவர் பயன்படுத்தியிருக்கிறார் என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. நல்ல தாளில் அச்சிடப்பட்ட 16 பக்கத்திற்கும், நியூஸ் ரீலில் அச்சிடப்பட்ட 16 பக்கத்திற்கும் ஒரே விலை 3.90தான். இதனால் சில பதிப்பாளர்கள் நூலக ஆர்டர் கிடைத்ததும் அச்சிடும் புத்தகங்களை சாதாரண தாளில் அச்சடித்து செலவைக் குறைத்துக்கொள்கிறார்கள்.\nபொதுவாக, ஒரு பதிப்பாளர் எந்த நூலை சமர்ப்பிக்கிறாரோ அதே நூலின் தரத்தில் நூலகத்திற்கான புத்தகங்களின் தரத்தையும் வைத்திருக்கவேண்டும். ஆனால் இப்படி நிகழ்கிறதா என்று நூலகத்துறை சோதனை செய்வதாக எனக்குத் தெரியவில்லை. பத்தாண்டுகளாக ஒரே விலையை வைத்திருக்கும் அரசு, அதில் என்ன செய்து செலவைக் குறைக்கலாம் என பதிப்பாளர்கள்.\nநூல்களை சமர்ப்பித்துவிட்டால், உடனே நூலகத்துறை சுறுசுறுப்பாகச் செயல்பட்டு நூல்களைத் தேர்ந்தெடுத்துவிடாது. 2007ல் வந்த புத்தகங்களை 2008 பிப்ரவரியில் தேர்வுக்குச் சமர்ப்பித்தார்கள் பதிப்பாளர்கள். இதுவரை புத்தகங்களின் தேர்வு வெளியிடப்படவில்லை இதுவாவது பரவாயில்லை. 2006ல் வெ���ியான புத்தகங்களின் தேர்வு 2008ன் பாதியில்தான் வெளியானது. இதுபோக, 2004 அல்லது 2005ல் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படவே இல்லை. அடுத்த வருடம் சேர்ந்து தேர்ந்தெடுத்தார்களாம். இப்படிப்பட்ட கூத்தெல்லாம் நடக்கும்.\nஇந்தக் கூத்து முடிந்தால் அடுத்த கூத்து தொடங்கும். ஆயிரம் புத்தகங்களை அரசு தேர்ந்தெடுக்கும். அதை எல்லா நூலகங்களுக்கும் (தமிழகம் முழுவதும் 30 நூலகங்களுக்கு அனுப்பச் சொல்லுவார்கள்) அனுப்ப ஒரு மாத கால அவகாசம் மட்டுமே கொடுக்கப்படும். எல்லா பதிப்பாளர்களும் ஒரே நேரத்தில் அச்சுக்கூடங்களை நெருக்க, ஒரு மாதத்துக்குள் அனுப்ப முடியுமா முடியாதா என்ற நெருக்குதலில்தான் புத்தகத்தை அனுப்பி வைப்பார்கள். இந்த கால அவகாசத்தை மூன்று மாத காலம் ஆக்கவேண்டும் என்கிற கோரிக்கை நியாயமானதே. ஒரு நூலகத்திற்கு நான்கு புத்தகங்கள் (ஒவ்வொரு புத்தகமும் அதிகபட்சமாக 40 பிரதிகள்) கொண்ட ஒரு பார்சலை அனுப்ப கிட்டத்தட்ட 400 ரூபாய் செலவாகும் என்று வைத்துக்கொள்ளலாம். இப்படி 30 நூலகங்களுக்கு அனுப்பவேண்டும். இந்தச் செலவை அரசு கணக்கில் எடுத்துக்கொள்கிறதா என்பது யாருக்குமே தெரியாது. இதுபோக வண்டிச் செலவு, பேக்கிங் செலவு என பல உண்டு. இவை எல்லாமே அந்த 3.90ல் அடங்கவேண்டும்.\nஅடுத்த கூத்து தொடங்கும். புத்தகம் கிடைத்ததும் பணம் கிடைக்காது. நினைத்த நேரத்தில் நூலகங்கள் பணம் அனுப்பும். ஏன் அனுப்பவில்லை என்று கேட்கமுடியாது. கேட்டால் அனுப்புவோம் என்பார்கள். இப்படியாக 2007ல் பதிப்பாளர் அச்சடித்த புத்தகங்கள், 2009ல் தேர்ந்தெடுக்கப்பட்டு (இது விரைவு என்று பொருள்) 2010ல் பணம் வந்துவிடும்.\nதிடீரென்று ஒரு நூலகர் பதிப்பாளரை அழைப்பார். அவர் அனுப்பியதில் சில பிரதிகள் இல்லை என்றும் உடனே அனுப்பவும் என்று சொல்லி தொலைபேசியை வைத்துவிடுவார். பதிப்பாளர் சிரமேற்கொண்டு இதை அனுப்பிவைக்கவேண்டும். அப்படி மிஸ்ஸாக சான்ஸே இல்லையே என்று பதிப்பாளர் யோசித்தால், அவர் புத்தகம் அனுப்பாத வரை பணம் வராது.\nஇதெல்லாம் நடைமுறை கஷ்டங்கள் என்றால், அரசு அமைக்கும் குழு எப்படி புத்தகங்களை தேர்ந்தெடுக்கிறது என்பது யாருக்குமே புரியாத புதிர். குழு புத்தகத்தைப் படித்து அதைத் தேர்வு செய்யவேண்டும் என்பது விதி. குழு உறுப்பினர்கள் இந்த விதியையாவது படித்திருப்பார்களா என்பது ���ெரியவில்லை. பெரும்பாலும் முன்னட்டையைப் பார்த்து தேர்ந்தெடுப்பார்கள் என்பதுதான் நடைமுறை என்கிறார்கள். அட்டைப்படத்தில் ஏதேனும் கடவுளின் படமோ, மத சம்பந்தமான படமோ இருந்துவிட்டால் தேர்ந்தெடுக்கமாட்டார்கள். இப்படிப்பட்ட அறிவுஜீவிகளின் வழியே நூலகத்திற்கான அறிவுக்கண்கள் திறக்கவேண்டும்\nநூலகம் என்பதையும் அதன் வழியே நிகழவேண்டிய அறிவுப் புரட்சியையும் பற்றிக் கொஞ்சமாவது உணர்ந்தவர்கள் இருந்தால், நூலகத்திற்கான புத்தகத் தேர்வு பற்றி சிந்திப்பார்கள். எல்லாவற்றையும் வாக்கு அரசியலாகவும், சிபாரிசு அரசியலாகவும் நினைக்கும் இந்த அரசுகள் நூலகத்துறையையும் குட்டிச்சுவராக்கி வைத்திருக்கின்றன. ஒரு பதிப்பாளர் அவரது புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க, பணம் கொடுக்கவேண்டி வந்ததாகச் சொன்னார். உண்மையா பொய்யா எனத் தெரியாது.\nபாரதியின் எழுத்துகளைத் தேடி, அதைக் காலவரிசையாகத் தொகுப்பதையே தன் வாழ்நாள் கடமையாக நினைத்துச் செயல்படும் சீனி விசுவநாதனின் புத்தகம், காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் பாகம் 6 என நினைக்கிறேன், அரசால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அந்தக் கிழவர் பேருந்தைப் பிடித்து, அலையாய் அலைந்து, மனு கொடுத்து….\nமதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ’நிமிர வைக்கும் நெல்லை’ என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டார். இந்தப் புத்தகம் நூலகத்திற்குத் தேர்வு செய்யப்படவில்லை. அவர் அரசுக்கெதிராக வழக்கு தொடர்ந்தார். ஏன் தன் புத்தகம் தேர்வு செய்யப்படவில்லை என்று காரணம் கேட்டும், எந்த எந்த புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பதன் விளக்கம் கேட்டும் வழக்கு தொடர்ந்தார். வழக்கு என்ன ஆனது என்பது தெரியாது. ஆனால் கே.எஸ். ராதாகிருஷ்ணனின் ‘நிமிர வைக்கும் நெல்லை’ புத்தகத்திற்கு நூலக ஆர்டர் கிடைத்தது. அப்போது அரசு சார்பில் வாய்மொழியாக ‘இப்படி ஏன் தன் புத்தகத்திற்கு ஆர்டர் கிடைக்கவில்லை என்று கேட்டுவரும் பதிப்பாளர்களின் புத்தகங்க்ளுக்கு ஆர்டர் கொடுத்து பிரச்சினையைத் தீர்த்துவிடுங்கள்’ என்று சொல்லப்பட்டதாகக் கேள்விப்பட்டேன்.\nஇந்தப் புண்ணியத்தில், பாரதியின் காலவரிசைப்படுத்தபட்ட புத்தகத்திற்கு லைப்ரரி ஆர்டர் கிடைத்தது (இந்தப் பிரச்சினையெல்லாம் அதி சின்னப் பயல் பாரதி போன்ற ஒரு மண்ணும் பெறாத கவிஞனுக்குத்தான். மகாகவி (இனி இப்பட்டம் வாலிக்குத்தான், யாராவது பாரதிக்கென்று வந்தால் என்ன நடக்கும் என்றே எனக்குத் தெரியாது) வாலி, கவிப்பேரரசு வைரமுத்து, பெருங்கவி அப்துல் ரகுமான், கவிக்கோ மேத்தா, வித்தகக் கவிஞர் பா. விஜய் போன்ற மேதைகளுக்கெல்லாம் பொருந்தாது என்றறியட்டும் தமிழ்க்குலம் (இந்தப் பிரச்சினையெல்லாம் அதி சின்னப் பயல் பாரதி போன்ற ஒரு மண்ணும் பெறாத கவிஞனுக்குத்தான். மகாகவி (இனி இப்பட்டம் வாலிக்குத்தான், யாராவது பாரதிக்கென்று வந்தால் என்ன நடக்கும் என்றே எனக்குத் தெரியாது) வாலி, கவிப்பேரரசு வைரமுத்து, பெருங்கவி அப்துல் ரகுமான், கவிக்கோ மேத்தா, வித்தகக் கவிஞர் பா. விஜய் போன்ற மேதைகளுக்கெல்லாம் பொருந்தாது என்றறியட்டும் தமிழ்க்குலம்\nஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் சிறந்த புத்தகங்களுக்கு விருது வழங்கப்படும். தமிழினியின் வெளியீடாக வந்த ‘தேவதேவன் கவிதைகள்’ புத்தகத்திற்கு விருது கிடைத்தது. அப்புத்தகம் நூலகத்துறையால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தேர்வுக்குழு உறுப்பினர்கள் எந்தப் புத்தகத்திற்கு விருது கிடைத்திருக்கிறது என்றாவது பார்த்தால் நல்லது மீண்டும் அலைச்சல், மனு. பின்னர் நூலக ஆர்டர். இப்படி இருக்கிறது நூலகத்துறையின் செயல்பாடு.\nசில புத்தகங்களின் முதல் பாகம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்காது. இரண்டாம் பாகம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். நூலக வாசகர்களின் கொடுமையை நினைத்துப் பாருங்கள்.\nபதிப்பாளர்கள் நூலக ஆர்டரை நம்பாமல் இருக்க அறிவுறுத்தி, வாசகர்களிடையே புத்தகத்தை வாசிக்கும் பழக்கத்தை அதிகமாக அருளுரை வழங்கலாம். ஆனால் நூலகத்துறைக்குப் புத்தகங்களை எடுப்பது என்பது, பதிப்பாளர்களுக்கு போடப்படும் பிச்சை அல்ல. அது அரசின் கடமை. இதில் ஜனநாயகத்தன்மை என்பது எள்ளளவும் இல்லை என்பது அதைவிடப் பெரிய மோசடி. எந்த எந்த புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்கிற விவரங்கள் பதிப்பக வாரியாக பொதுவில் வெளியிடப்படவேண்டும். எந்த எந்த புத்தகங்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்கிற குறிப்பு தயாராக இருக்கவேண்டும். ஏதேனும் பதிப்பாளர் அதை அறிய விரும்பினால், அதுகுறித்து மேல் வழக்கு நடத்த விரும்பினால் அதற்கான வழி தயாராக இருக்கவேண்டும். ஒவ்வொரு பதிப்பக���ும் எத்தனை புத்தகங்கள் ஆர்டர் பெறுகின்றன, அவை எத்தனை புத்தகங்களைச் சமர்ப்பித்தன என்பது பொதுவில் வைக்கப்பட்டுவிட்டாலே பாதி பிரச்சினைகள் தீர்ந்துவிடும். இதுவரை இது நிகழவில்லை. ஒரு பதிப்பாளருக்கு இந்த விவரம் வேண்டுமென்றால் தகவலறியும் உரிமைச்சட்டத்தில்தான் இதைத் தெரிந்துகொள்ளமுடியும். கவிதைப் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படுவதே இல்லை என்று லதா ராமகிருஷ்ணன் வார்த்தை இதழில் எழுதினார். அவர் சொல்லாவிட்டால் யாருக்குமே இது தெரிந்திருக்காது. அதனால் எந்தப் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பதை பொதுவிலேயே வெளியிட அரசு ஆவன செய்யவேண்டும். அதுமட்டுமின்றி, தேர்ந்தெடுக்கப்படும் புத்தகங்களுக்கான தொகை, அப்புத்தகத்தின் தரத்தின் அடிப்படையில் அமையவேண்டும். என்ன தாள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, என்ன அட்டை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதன் அடிப்படையில் புத்தகத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்படவேண்டும். அதேபோல் ஒட்டுமொத்த புத்தகங்களையும் பதிப்பாளர்கள் தங்கள் மாவட்ட தலைமை நூலகத்தில் சமர்ப்பிக்க வழி செய்யப்படவேண்டும். அங்கிருந்து மற்ற நூலகங்களுக்குப் புத்தகங்களை அனுப்புவதை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும். அரசு என்பது பணம் கொடுத்துவிட்டு சும்மா இருந்துவிடும் அமைப்பு இல்லை என்பதை உணரவேண்டும்.\nஒரு வருடத்திற்கான புத்தகங்களைத் தேர்வுக்குச் சமர்ப்பித்ததும், அடுத்த மூன்று மாதங்களுக்குள் தேர்வு செய்யப்பட்ட புத்தகங்கள் அறிவிக்கப்படவேண்டும். ஒரு வருடத்தில் தோராயமாக 10,000 புத்தகங்கள் சமர்ப்பிக்கப்படலாம். உதவிக்குழு ஒன்று அமைத்து இதில் 3000 புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி, அவற்றில் இருந்து தேர்வுக்குத் தேவையான புத்தகங்களை மேல்மட்டக்குழு தேர்ந்தெடுக்கலாம். (இப்போதும் இப்படித்தான் இருக்கிறது, ஆனால் நடப்பதில்லை) தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்கள் நூலகங்களுக்கு அனுப்பப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் பதிப்பாளருக்குப் பணம் அனுப்ப உத்தரவிடவேண்டும். தவறும் பட்சத்தில் அதற்கான அபராதத் தொகையையும் செலுத்தச் சொல்லி அரசு உத்தரவிடவேண்டும்.\nஎப்போது ஆர்டர் வரும், எப்போது பணம் வரும் என்று பதிப்பாளர்களைப் பிச்சைக்காரர்களைப் போல் அரசு வைத்திருப்பது மோசமானது. நூலகமும், புத்தகமும் நாட்டிற்கு எவ்வளவு தேவையானது என்பதை உணர்ந்த அரசு இப்படி மெத்தனமாக நடந்துகொள்ளாது.\nநம்மை ஆளும் கழக அரசுகளுக்கு தற்போது வரும் தமிழ்ப்புத்தகங்கள் பற்றிய அறிவு கொஞ்சமாவது இருக்குமா என்பது கேள்விக்குறியே. அவர்கள் இன்னும் அண்ணாவிடமிருந்தும், கல்கியிடமிருந்தும், மு.வரதராசனாரிடமிருந்தும், இவை நீங்கலாக நெடுநல்வாடை, பதினென்கீழ்கணக்கு நூல்களின் பிடியில் இருந்து வெளிவந்தபாடில்லை. தனியார் நூலகம் தொடங்க விரும்பும் ஒருவருக்கு அரசு பரிந்துரைத்த புத்தகங்களின் பட்டியல் பார்த்தேன். அவை புத்தகங்களின் பட்டியல் அல்ல. அரசியலின் பட்டியல். எல்லாம் சங்ககால நூல்கள், கண்ணதாசனின் நூல்கள், கல்கியின் நூல்கள், அண்ணாவின் நூல்கள், நெஞ்சுக்கு நீதியின்றி சில நூல்கள். 1970ஐத் தாண்டவில்லையே என நினைத்தால், சரியாகத் தாண்டியிருக்கிறார்கள். வைரமுத்துவின் நூல்கள், கொடுமையிலும் கொடுமையாக பா.விஜய்யின் நூல்கள். எங்கே போனார்கள் மற்றக் கவிஞர்கள் எங்கே போயின மற்ற நூல்கள் எங்கே போயின மற்ற நூல்கள் பார்த்திபனின் கிறுக்கல்கள் நூலகத்திற்கான சிபாரிசு பட்டியலில் நுழைந்தது எப்படி பார்த்திபனின் கிறுக்கல்கள் நூலகத்திற்கான சிபாரிசு பட்டியலில் நுழைந்தது எப்படி சிங்கிச் சத்தமே கவிதை என்றால் மேலே உள்ள நூல்களெல்லாம் இருக்கவேண்டியதுதான். சுந்தர ராமசாமி என்றொரு எழுத்தாளர் இருந்தார் என்றும் வெங்கட் சாமிந்தான் என்றொரு விமர்சகர் இருக்கிறார் என்றும் யாரேனும், செவிடன் காதிலும் கேட்க வல்ல சங்காய் எடுத்து ஊதினால் நல்லது. ‘ஓ போடலாம் சிங்கிச் சத்தமே கவிதை என்றால் மேலே உள்ள நூல்களெல்லாம் இருக்கவேண்டியதுதான். சுந்தர ராமசாமி என்றொரு எழுத்தாளர் இருந்தார் என்றும் வெங்கட் சாமிந்தான் என்றொரு விமர்சகர் இருக்கிறார் என்றும் யாரேனும், செவிடன் காதிலும் கேட்க வல்ல சங்காய் எடுத்து ஊதினால் நல்லது. ‘ஓ போடலாம்\nஹரன் பிரசன்னா | 14 comments\nகூட்டம் • புத்தகப் பார்வை • பொது\nசெங்குதிரையும் இருட்பாம்பும் (நாள் 5)\nசெங்கிஸ்கான் நூலை இகாரஸ் பிரகாஷ் வெளியிட முத்துராமன் பெற்றுக்கொண்டார். இருளர்கள் ஓர் அறிமுகம் நூலை ப்ரவாஹன் வெளியிட கணேசன் பெற்றுக்கொண்டார்.\nமுகில் எழுதிய செங்கிஸ்கான் நூலை இகாரஸ் பிரகாஷ் வெளியிட்டுப் பேசினார். வரலாற்றில் தனக்கு அதிக அறிவு இல்லை என்பதால் இந்த நூலை வெளியிட்டு எப்படி பேசுவது என்று யோசித்ததாகவும் அதற்கான சில ஆயத்த முயற்சிகளைச் செய்ததாகவும் பிரகாஷ் கூறினார். இணையத்தில் செங்கிஸ்கான் குறித்த தகவல்களைச் சேகரித்ததாகவும், செங்கிஸ்கான் குறித்த ஆவணப் படம் ஒன்றைப் பார்த்ததாகவும், அதன் பின்னரே இந்த நூலில் அவரால் எளிதில் அவரைப் பொருத்திக்கொள்ளமுடிந்தது என்றும் பிரகாஷ் சொன்னார். செங்கிஸ்கானின் போர்த்தந்திரங்களைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய பிரகாஷ், செங்கிஸ்கானின் வெற்றிக்கான முறைகளாக பத்துக் கட்டளைகளைக் குறிப்பிட்டுச் சொன்னார். பொதுவாக கிழக்கு பதிப்பகத்தின் பெரும்பாலான புத்தகங்களின் நடை, பா.ராகவனின் பாதிப்பில் இருக்கும் என்றும், ஆனால் இப்புத்தகத்தின் நடை அதிலிருந்து விலகி இருப்பதை தன்னால் கவனிக்கமுடிந்தது என்றும் குறிப்பிட்டார். முகிலின் உழைப்பைப் பற்றிப் பாராட்டிய பிரகாஷ், இந்நூல் மிக எளிமையான முறையில், மிக அழகாக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது என்றும், இதற்காக உழைத்த முகிலைப் பாராட்டியும் பேசினார்.\nகுணசேகரன் எழுதிய இருளர்கள் ஓர் அறிமுகம் நூலை வெளியிட்டு ப்ரவாஹன் பேசினார். ப்ரவாஹன் (ஆய்வாளர், Sishri.org) சிறந்த பேச்சாளர் என்பதை நான் அறிவேன். அதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்யும் வண்ணம் மிகச் சிறப்பாகப் பேசினார். ஒரு இண்டலெக்சுவல் தன்மையோடு, நூலை மிக ஆழமாக விமர்சனம் செய்தார். இருளர்கள் போன்ற ஒரு சமூகத்தைப் பற்றிய ஒரு நூல் நிச்சயம் தேவை என்கிற நிலையில் கிழக்கு பதிப்பகத்தின் முயற்சியையும் அந்நூலின் ஆசிரியர் குணசேக்ரனின் முயற்சியையும் பாராட்டிய அவர், இந்நூலில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டினார். இது போன்ற ஒரு மானுடவியல் சார்ந்த புத்தகத்தை வெளியிடும்போது, பதிப்புக்குழு இன்னும் அதிகம் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும், புத்தகத்தின் துறைசார்ந்த ஒருவரிடம் கொடுத்து புத்தகம் பற்றிய கருத்துகளைப் பெறவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். இன்றைய நிலையில் ஒரு கருத்து ஒரு புத்தகத்தில் வந்துவிட்டாலே அது உண்மை என்று நம்பப்படுகிறது; அதனால் இதுபோன்ற புத்தகங்களில் அதிகம் கவனத்தோடு இருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார். ஆரியப் படையெப்டுப்புப் பற்றிப் பேசிய ப்ரவாஹன், அது இப்புத்தகத்தில் தவறாகக் கையாளப்பட்டுள்ளது என்று சொன்னார். தஸ்யுக்கள் எனப்படுபவர்கள் இருளர்களாக இருக்கமுடியாது என்று குறிப்பிட்டார். பல்வேறு நிலங்களில் அலைந்து திரிந்தவர்கள் என்று சொல்லப்படும் இருளர்கள் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்ததாக நூலாசிரியர் எழுதியிருப்பதும் சரியல்ல என்றார். அதேபோல் இருளர்கள் கடல்கன்னிகளை வழிபடும் மரபு ஒன்று உள்ளது என்றும், அதுபற்றி இப்புத்தகத்தில் குறிப்புகள் இல்லை என்றும் அது விடுபட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.\nபின்னர் கலந்துரையாடல் தொடங்கியது. இருளர்கள் பற்றிய கேள்விகள் தொடங்கின. தரவுகள் இல்லை என்று சொல்லி மறுத்துப் பேசிய ப்ரவாஹன் அதற்கான தரவுகளைத் தராமல் யூகத்தில் மட்டுமே பேசியதாகவும், ஆனால் அந்த யூகம் ஓர் ஆசிரியருக்கு மறுக்கப்படுவது ஏன் என்றும் லக்கிலுக் கேட்டார். பதிலளித்த ப்ரவாஹன், ஒரு நூல் எழுதப்படும்போது ஒரு கருத்தைச் சொல்ல முற்படும்போது அதற்கான தரவுகளோடு எழுதவேண்டும் என்று தான் சொன்னதாகவும், தான் பேசும்போது கூட ஒரே ஒரு கருத்தை மட்டுமே (கடல் கன்னிகள் சார்ந்தது) யூகத்தின் அடிப்படையில் சொன்னதாகவும், அதையும் தான் வெளிப்படையாகக் குறிப்பிட்டதாகவும் சொன்னார். மேலும், தரவுகளோடு ஒப்பிடவேண்டிய, தரவுகளைக் கேட்கவேண்டிய விஷயங்களைக் கூட, ஆசிரியரின் குறைகளாகச் சொல்லாமல், அதை பதிப்புக்குழுவின் குறைகளாகவே முன்வைத்ததாகக் குறிப்பிட்டார். ஆரியப் படையெடுப்பு என்பது நடக்கவில்லை என்பதற்கான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா அல்லது ஆரியப் படையெடுப்பு நடந்ததற்கான காரணங்களை மறுப்பதன்மூலமே அது நடக்கவில்லை என்கிறீர்களா, தஸ்யுக்கள் என்பவர் யாராக இருக்கமுடியும் என்ற கேள்விகளைக் கேட்டேன். ஆரியப்படையெப்பு பற்றி மிக நீண்ட விளக்கங்களைத் தரமுடியும் என்றும், அதற்கான தரவுகளைத் தான் தயாராக இருப்பதாகச் சொன்ன ப்ரவாஹன், தஸ்யுக்கள் என்பவர்கள் நிஷகாதர்களாகவே இருக்கமுடியும் என்று குறிப்பிட்டார். மூவேந்தர்கள் திராவிடர்களா என்பன போன்ற கேள்விகளுக்கும் விரிவாக பதிலளித்தார். மானுடவியல் ஆய்வுமூலம் வெளியாகும் கருத்துகளைக் கொண்டு இனம் பற்றிய முடிவுக்கு வரலாமா என்பது பற்றிய கேள்விக்கு, மானுடவியலில் நடந்த பல்வேறு ஆயுவுகளை வெளியிடாமல் இ���்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாகவும் அது வெளிக்கொண்டுவரும் முடிவுகள் அதுவரை இருந்த கருத்தியல்களை உடைக்கும் என்பதால் இப்படி ஒரு நிலை என்பதாகவும் கனடா வெங்கட் குறிப்பிட்டார். (நான் சரியாகக் குறிப்பிட்டிருக்கிறேனா என்பது தெரியவில்லை. இது பற்றிய நீண்ட விவாதம் நிகழ்ந்தது. கல்வெட்டாய்வாளர் இராமசந்திரன் தனது கருத்துகளைச் சொன்னார். தொல்லியல் ஆய்வு, பாப்ரி மசூதி, இந்திரா காந்தி என நீண்ட இந்த விவாதத்தை ஒலிப்பதிவாகக் கேட்டுக்கொள்ளவும். வெங்கட்ரமணன் மிகச் சிறப்பாகப் பேசினார். ) இருளர்கள் புத்தகத்தை இருளர்கள் பார்த்தார்களா, எப்படி உணர்ந்தார்கள் என்று கேட்டபோது, இருளர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் இப்புத்தகத்தின் மூலமாகவே சாதிச் சான்றிதழ் பெற முடிந்தது என்றும், இருளர் இனத்தைச் சேர்ந்த இன்னொருவர் இப்புத்தகத்தைப் பார்த்துவிட்டு மிகவும் பாராட்டியதாகவும் (இன்னும் ஒரு கருத்தைச் சொன்னார் குணசேகரன். மறந்துவிட்டது.) சொன்னார்.\nசெங்கிஸ்கானின் கேள்விகள் தொடங்கின. செங்கிஸ்கான், பின்பு நெப்போலியன், பின்பு ஹிட்லர் என வரிசைப்படுத்திக்கொண்டால், செங்கிஸ்கானின் முக்கியத்துவம் என்ன, அவர் ஏன் போற்றப்படவேண்டும், அவரது போர்முறைகள் என்ன என்ற பத்ரியின் கேள்விக்கு முகில் விரிவாகப் பதிலளித்தார். போர்முறைகளே செங்கிஸ்கானின் மிக முக்கியமான பங்கு என்றும், சிதறிக்கிடந்த இனக்குழுக்களை ஒன்றாக்கியது, வென்ற இனக்குழுக்களில் இருந்தே ஒரு குழந்தையைத் தத்து எடுத்து செங்கிஸ்கானின் தாய் வளர்த்தது போன்ற முறைகளைக் குறிப்பிட்ட முகில், இந்த தந்திரமுறைகளே செங்கிஸ்கானை முக்கியமானவராக்குகிறது என்றார். செங்கிஸ்கான் என்கிற பெயர் ஏன் வந்தது என்ற கேள்விக்கு செங்கிஸ்கான் என்பது நீல ஓநாய்களின் தலைவன் என்ற பொருள் என்று சொன்னார் முகில். அப்போது குறுக்கிட்ட அதிஷா (ஆதிஷா அல்ல), செங்கிஸ்கான் என்றால் இடியோடு தொடர்புடைய பெயர் என்றும், இடியால் வென்றதால் அப்பெயர் வந்ததாக ஒரு கருத்து உண்டு என்றும், மங்கோலியப் படையெடுப்புக்குப் பின்னர் சவுதி வெற்றிக்குப் பின்னர் இப்பெயர் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார். ஆனால் செங்கிஸ்கானுக்கும் இஸ்லாத்துக்கும் தொடர்பில்லை என்றார் முகில். கான் என்பது அரசன் என்ற பொர��ளில் வழங்கப்படுவதாகச் சொன்னார். செங்கிஸ்கான் என்ற பெயரே, ஜிங்கிஸ்கான் என்பதுபோன்ற பல்வேறு உச்சரிப்பில் அழைக்கப்படுவதாக விவரித்தார்.\nநேற்றைய கலந்துரையாடல் மிகச் சிறப்பாக இருந்தது. ஒரு தோழர் எனக்கு எஸ் எம் எஸ் அனுப்பி இந்தக் கேள்வியைக் கேட்க சொன்னார். ‘ஆஞ்சநேயர் இருளரா\nநான் எதாவது இப்படி கேட்கப்போக, அதற்கான தரவுகள் இருக்கின்றன என்று ப்ரவாஹன் ஆரம்பித்துவிட்டால் என்னாகும் என எனக்கு வந்த பயத்தில் இந்தக் கேள்வியைக் கேட்காமல் விட்டேன்.\n(இந்தக் கூட்டத்தில் பேசியவை, கேள்விகளின் மீதான கலந்துரையாடல் போன்றவற்றை நினைவில் இருந்து எழுதியிருக்கிறேன். அதனால் தவறுகள் இருக்கலாம். எனவே பத்ரி பதிவில் வெளியிடப்பட்டிருக்கும் ஒலித்துண்டைக் கேட்பது மட்டுமே மிகச் சரியானதாக இருக்கும்.)\nஅனைத்து தோழர்களுக்கும் உடன்பிறப்புகளுக்கும் ஹனுமந்த ஜெயந்தி வாழ்ந்த்துகள்\nஹரன் பிரசன்னா | 2 comments\nகூட்டம் • புத்தகப் பார்வை • பொது\nவிண்வெளியில் ஒரு வெற்றிலைத் தாத்தா (நாள் 4)\nநெ.40 ரெட்டைத் தெரு புத்தகத்தை ஜே.எஸ். ராகவன் வெளியிட ஸ்ரீகாந்த் பெற்றுக்கொண்டார். விண்வெளி புத்தகத்தை பத்ரி வெளியிட முரளி கண்ணன் பெற்றுக்கொண்டார்\nராமதுரை எழுதிய விண்வெளி புத்தகத்தை வெளியிட்டு பத்ரி பேசினார். தமிழில் அறிவியல் கட்டுரைகள் எழுதுபவர்கள் மிகக் குறைவு என்கிற நிலையில், ராமதுரை எழுதும் அறிவியல் புத்தகங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று குறிப்பிட்டார். பெ.ந. அப்புசாமி போன்ற ஒன்றிரண்டு அறிவியல் கட்டுரையாளர்கள் மட்டுமே கண்ணுக்குத் தென்படுகிற நிலையில், கிழக்கு பதிப்பகம் ராமதுரையைக் கண்டறிந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். மிக எளிய தமிழில், யாருக்கும் புரியும் வண்ணம் ராமதுரை எழுதும் அறிவியல் கட்டுரைகளை மிகவும் சிலாகித்த அவர், ராமதுரை பயன்படுத்தும் உவமைகள் அப்படியே மனதுக்குள் தங்கிவிடுவதைப் பற்றிச் சொன்னார். பூமியை மையமாக வைத்து ஒரு குறிப்பிட்ட சுற்றுப் பாதையில் சுற்றும் ஒரு பொருளின் எடை என்பது முக்கியமற்றதாகிறது என்பதை விளக்க ராமதுரை கையாண்டிருக்கும் உவமை, ‘சுற்றுப்பாதையில் ஒரு அம்மிக் கல் சுற்றினாலும், ஒரு கரண்டி சுற்றினாலும் இரண்டு ஒரே வேகத்தில் சுற்றும்’ என்பதாகும் என்று எடுத்துக்காட்டிய பத்ரி, அந்த உவமை எப்படி ஒரு விஷயத்தை எளிமையாக விளக்குகிறது என்பதைப் புகழ்ந்தார். விண்வெளி மட்டுமன்றி, ப்ராடிஜி வெளியீடு மூலமாக மாணவர்களுக்கான அறிவியல் புத்தகங்களை ராமதுரை எழுதும் விதத்தையும் சிலாகித்தார். ஓர் அறிவியல் தாத்தாவைத் தான் கண்டறிந்திருப்பது தன்னுடைய மிகப்பெரிய சாதனை என்றும் தானும் அறிவியல் கட்டுரைகள் எழுதும் வகையில் ராமதுரையே தனது முன்னோடி என்றும் பத்ரி குறிப்பிட்டார்.\nஇரா. முருகன் எழுதிய நெ.40 ரெட்டைத் தெரு புத்தகத்தை வெளியிட்டு ஜே.எஸ். ராகவன் பேசினார். தன்னால் நகைச்சுவையாக மட்டுமே பேசமுடியும் என்றும், வோல்ட்டேர் அல்லது சூஃபியிசம் போன்ற ஆழமான கருத்துகளைப் பேசமுடியாது என்றும், அப்படி யாரேனும் எதிர்பார்த்து வந்திருந்தால் அவர்கள் ஏமாற்றம் அடையவேண்டியிருக்கும் என்றும் ஆரம்பித்திலேயே குறிப்பிட்டார். தொடர்ந்து ந்கைச்சுவையாகப் பேசிக்கொண்டிருந்த ஜே.எஸ்.ராகவன், புத்தகத்தில் இருந்து எந்தவொரு கேரக்டர் பற்றியும் தான் விளக்கப்போவதில்லை என்றும், அது தன் வாழ்க்கையில் எப்படி தன்னை பாதித்தது என்பதை முன்வைத்து, தன் வாழ்க்கையில் உள்ள கேரக்டர்கள் பற்றி மட்டுமே பேசப்போவதாக நான்கைந்து முறை சொன்னார். இரா. முருகனின் எழுத்து சுயிங்கம் அல்ல, பாதாம் அல்வா என்றெல்லாம் குறிப்பிட்டார். சும்மா இரா முருகன் என்பதுதான் இரா முருகனின் சுருக்கம் என்று சொல்லி பட்டிமன்ற நினைவுகளை மீட்டினார். அவர் பேசப் பேச நிறைய நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் சிரித்துக்கொண்டே இருந்தார்கள். பெரிய பட்டை அடித்துக்கொண்டு தனது நிறத்தை இன்னும் அதிகமாக எடுத்துக்காட்டிய ராம்கியும் அப்போது ஏன் சிரித்தார் என்பது புரியாத புதிர். ஜே.எஸ். ராகவன் புத்தகத்தைப் பற்றிக் கொஞ்சமும், தன் வாழ்க்கையில் அது எப்படி நினைவுகளைக் கிளறுகிறது என்பது பற்றி நிறையவும் பேசினார். இன்னும் ஒரு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் இவர் பேசியிருந்தால், அது வரலாற்றின் முக்கியமான பதிவுகளில் ஒன்றாக இருந்திருக்கும். மயிலாப்பூர் டைமிஸில் தொடர்ந்து 7 வருடங்கள் எழுதுவதாகக் குறிப்பிட்டபோது, அவரது வாசகர்களை நினைத்துப் பெருமையாக இருந்தது. சும்மா இரா முருகனின் நாஸ்டால்ஜியா நினைவுகளின் தொகுப்பு எந்த ஊரை மையமாகக் கொண்டது என்கிற விவரிப்பு இல்ல���, அது சிவகங்கையாக இருக்கலாம் என்றார் ஜே.எஸ். ராகவன். ஆர்.கே. நாராயண் மால்குடி (மல்லேஸ்வரம் மற்றும் லால்குடியின் இணைப்பு) என்ற ஒரு கற்பனையூரை உருவாக்கியதுபோல, இரா. முருகனும் ஓர் ஊரை நம் கண்முன் கொண்டுவந்துவிட்டதாகக் குறிப்பிட்டார். முன்னுரையில் கிரேஸி மோகன், ‘சுஜாதாவின் ஆவி கூடுவிட்டுக் கூடு பாய்ந்து இரா. முருகனுக்குள் வந்துவிட்டது’ என்று எழுதியிருப்பதைத் தன்னால் ஏற்கமுடியாது என்றும், ஒவ்வொருவருக்கும் ஓர் எழுத்துப் பாணி உண்டென்றும், அது இரா. முருகனுக்கும் உள்ளது என்றும் குறிப்பிட்டு இரா. முருகனை வாழ்த்தினார்.\nஜே.எஸ். ராகவனைப் பற்றிப் பேசிய பா.ராகவன், இன்று நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதும் ஒரே எழுத்தாளர் ஜே.எஸ். ராகவன் மட்டுமே என்று புகழ்ந்தார்.\nகலந்துரையாடல் தொடங்கியது. தமிழில் ஏன் அறிவியல் கட்டுரைகள் வளரவில்லை என்று கேட்டதற்கு, கிழக்கு பதிப்பகம் மூலம் அந்தக் குறை நீங்கும் என்று ராமதுரை குறிப்பிட்டார். அறிவியல் கட்டுரைகளில் சில தொழில்நுட்ப, அறிவியல் வார்த்தைகளை அப்படியே பயன்படுத்துவதா இல்லை தமிழ்ப்படுத்துவதா என்று கேட்கப்பட்டதற்கு, தமிழில் சாத்தியமில்லை என்பதைத் தன்னால் ஏற்கமுடியாது என்றும், ஆனால் ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்ஸைடு போன்ற அறிவியல் வார்த்தைகளை அப்படியே பயன்படுத்துவது என்கிற அரசுமுடிவு சரியானதுதான் என்றும் குறிப்பிட்டார். இரா. முருகன், தான் என்னதான் தமிழில் எழுதினாலும் கல்கி உள்ளிட்ட இதழ்களில் அதை ஆங்கிலத்திலேயே எழுதுவதாகவும், காரணமாக மக்களுக்குப் புரியாது என்று சொல்வதாகவும் குறிப்பிட்டார். சுஜாதா எழுதும்போது ஆரம்பத்தில் ஒரு தமிழ் வார்த்தையைக் குறிப்பிட்டு அதற்கான ஆங்கில வார்த்தையை அதனருகில் அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுவிட்டு, அக்கட்டுரை முழுக்கத் தமிழிலேயே பயன்படுத்துவார் என்று சிலாகித்தார். ‘நீங்களும் ஏன் அதைச் செய்யக்கூடாது’ என்று நான் கேட்டதற்கு, கல்கி அதை அனுமதிப்பதில்லை என்றார். நாவல், கட்டுரை, அறிவியல் கட்டுரை என்று 3 தளங்கில் எழுதும்போது, ஒன்றிலிருந்து இன்னொன்று எப்படி மாறமுடிகிறது என்று பாரா இரா. முருகனைக் கேட்டார். தன்னுடைய நான்காவது தளமாக திரைக்கதை எழுதுவதைக் குறிப்பிட்டுவிட்டு, ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறுவதில் ��ிக்கல் இல்லை என்றும், ஒன்று எழுதி போரடிக்கத் தொடங்கும்போது அடுத்த வகையை எழுதத் தொடங்குவதாக இரா. முருகன் பதில் சொன்னார். தன்னால் அது இயலவில்லை என்று பாரா குறிப்பிட்டார்.\nவிண்வெளி ஆராய்ச்சியைப் பற்றி பழங்காலத் தமிழர்கள் எப்படி அறிந்திருந்தார்கள் என்று நான் கேட்டேன். விண்வெளி ஆராய்ச்சியே உலகின் முதல் அறிவியல் சிந்தனை என்று குறிப்பிட்ட ராமதுரை, பழங்கால மக்களுக்கு மின்சாரம் இல்லாததால் இரவில் அவர்கள் வானத்தையே நோக்கிக்கொண்டிருந்தார்கள் என்றும் அதன் மூலம் தங்கள் அனுபங்களைக் குறித்து வைத்தார்கள் என்றும், அனுபவத்தின் மூலம் என்பதால் அதில் தவறுகள் குறைவு என்றும் ராமதுரை குறிப்பிட்டார். என்று மழை வரும் என்று சொல்கிறார்களோ அன்று மழை வருவதில்லையே, ஏன் இந்தக் குழப்பம் என்ற லக்கிலுக்கின் கேள்விக்கு, தானும் அதுகுறித்து ஆச்சரியப்படுவதாகக் குறிப்பிட்ட ராமதுரை, சாட்டிலைட் தரும் தகவல்களுக்கும், அது அறிவிக்கப்படும் நேரத்திற்கும் உள்ள இடையே உள்ள கால அளவு அதிகம் இருப்பது ஒரு காரணம் என்றார். ஜே.எஸ். ராகவன் ஒரு நகைச்சுவை சொன்னார். மற்ற எல்லா நாடுகளிலும் இப்படித்தானே இருக்கிறது என்று சொன்ன எ.எ. பாலாவின் கேள்விக்கு, இந்தியாவில் மட்டுமே அப்படி இருப்பதாக ராமதுரை சொன்னார். தமிழில் அறிவியல் புனைகதைகள் பற்றிய கேள்விக்கு, அது தமிழில் தோற்றுவிட்டது என்று ராமதுரை குறிப்பிட, இரா. முருகன் அது தற்போது கொஞ்சம் வேரூன்றி வருகிறது என்று குறிப்பிட்டு, மரத்தடி யாஹூ குழுமம் நடத்திய அறிவியல் புனைகதை போட்டியில் வந்த அறிவியல் புனைகதைகளை சிலாகித்து, அதில் முக்கியமாக சேவியரின் ஏலி ஏலி கதையைப் பற்றிக் குறிப்பிட்டார்.\nமர்மயோகி வருமா வராதா என்று நாயகன் பாணியில் மிரட்டலான கேள்வியைக் கேட்டு இரா. முருகனை பாரா மிரட்டினார். ‘மருதநாயம்தானே’ என்று தொடங்கிய இரா. முருகன் பின்பு மர்ம யோகி என்று மாற்றிக்கொண்டார். மருத நாயகம்தான் மர்மயோகியா என்கிற சந்தேகம் இனி யாருக்கும் இருக்காது என்று நம்பலாம்.\nஇரா. முருகனிடம் இன்னும் சில கேள்விகள் கேட்க நினைத்திருந்தேன். நேரமாகிவிட்டதால் கேட்கமுடியாமல் போய்விட்டது. நாவலுக்கும் தொடர்கதைக்குமுள்ள வித்தியாசங்கள் (மூன்றுவிரல், விஸ்வரூபம், அரசூர் வம்சம் இவை மூன்றுமே தொடர் வடிவில் வந்தவை), ஆரம்பகாலத்தில் உள்ள எழுத்துக்கும் தற்போதுள்ள எழுத்துக்குமான வித்தியாசங்கள் பற்றிக் கேட்க நினைத்திருந்தேன். வார்த்தை இதழில் வந்த கட்டுரைகள், நெ.40 ரெட்டைத் தெருவில் உள்ள கட்டுரைகள் உட்பட, இரா. முருகனின் எழுத்தில் இருந்த ஒரு சீரியஸ் தன்மை மெல்ல குறைகிறது என்பது என் அனுமானம். முக்கியமாக, ஒரு கட்டுரையின் ஒட்டுமொத்த வெளிப்பாடு என்பதை அவர் விரைவில் இழக்கிறார் என்பது என் கணிப்பு. வாராவாரம் எழுதுவதால் நேரும் பிரச்சினையாக இருக்கலாம். அவரது நகைச்சுவை என்பது கிரேஸி, ஜே.எஸ்.ராகவன் போன்றவர்களின் வெகுஜ ரசனைக்குரியதாகவும் இல்லை, சீரிய தளத்தில் எழுதப்படும் ஆழமானதாகவும் இல்லை, இரண்டுக்கும் இடையில் தத்தளிக்கிறது என்பது என் கருத்து. இதை முதலில் அவர் தாண்டவேண்டும் அல்லது கைவிடவேண்டும் என்பது என் வேண்டுகோள். குட்டப்பன் கார்னர் ஷோப் கட்டுரைகளில் ஒன்றில்கூட இரா. முருகனின் முத்திரை இல்லை என்பது ஒரு வருத்தமான விஷயம். குட்டப்பன் கார்னர் ஷோப் என்பது பெயராகிவிட்டால், ராஜம் கிருஷ்ணன் குறித்த கட்டுரையில் குட்டப்பனைக் காணவில்லை என்றால், அந்தப் பெயரின் பொருள்தான் என்ன இது ஒரு மிகச்சிறிய கேள்வி மட்டுமே. ஜே.எஸ்.ராகவனும் கிரேஸி மோகனும் தேடும் வெளியில் இரா. முருகன் இல்லை. அவரது இடம் இன்னும் மேலானது என்பதை யார் அறிந்திருக்கிறார்களோ இல்லையோ, இரா.முருகன் நிச்சயம் அறிவார். அந்த இடத்திலேயே அவர் இருந்துகொள்ளவேண்டும் என்பதுதான் இரா.முருகனின் தேவை. இதற்கான இடத்தை இதழ்கள் தர மறுத்தால், அவர் அதை தன் வலைத்தளத்திலாவது நிறுவவேண்டும்.\nஇதெல்லாம் ஒருபுறமிருக்க, ராமதுரை அறிவியல் தாத்தாவைப் பற்றி எழுதவேண்டும். பத்ரியும் ஜே.எஸ். ராகவனும் பேசிக்கொண்டிருக்க, தன் கைப்பையைத் திறந்து, வெற்றிலையை எடுத்து, அதை பின்னும் முன்னும் நன்கு துடைத்து, சுண்ணாம்பு தடவி, நான்காக எட்டாக மடித்து வாய்க்குள் வைத்து, மெல்லத் தொடங்கினார். வெற்றிலைத் தாத்தாவின் அறிவியல் உணவு ரசனையின் உச்சம்.\nஹரன் பிரசன்னா | 2 comments\nஅறிவிப்பு • கூட்டம் • புத்தகப் பார்வை • பொது\nமொட்டைமாடியில் அமெரிக்க அரசியல் – கதிகலங்கிப்போன கோயிந்த்சாமி (நாள் 3)\nஒபாமா ப்ராக் புத்தகத்தை சந்திரமௌலி வெளியிட அரவிந்தன் பெற்றுக்கொண்டார். ஆயில்ரேகை புத்தகத்தை நாராயணன் வெளியிட தமிழ் சுஜாதா பெற்றுக்கொண்டார்.\nஆர். முத்துக்குமார் எழுதிய ஒபாமா பராக் புத்தகத்தைப் பற்றி சந்திரமௌலி பேசினார். ஒபாமாவின் வெற்றிக்கான உழைப்பு, அமெரிக்காவின் தேர்தல் முறை என்பதைப் பற்றி ஆர்.முத்துக்குமார் விவரமாக எழுதியிருப்பதாகப் பாராட்டினார். ஒபாமாவின் வெற்றி, அவர் கருப்பர் என்பதற்காகக் கிடைத்த வெற்றியல்ல என்றார். அவர் தன்னை கருப்பர் என முன்வைத்து தேர்தலைச் சந்திக்கவில்லை என்று குறிப்பிட்டார். ஒபாமாவைப் பற்றிய பல்வேறு புத்தகங்களின் எஸென்ஸ் இந்தப் புத்தகம் எனக் குறிப்பிடும் வகையில், ஒபாமா பற்றி இல்லாத தகவல்களே இப்புத்தகத்தில் இல்லை என்று பாராட்டினார். புத்தகத்தின் குறைகளையும் குறிப்பிட்டார். புத்தகத்தில் உள்ள சில எழுத்துப் பிழைகளையும், ஃபார்மட்டிங் பிழைகளையும் குறிப்பிட்டார். இன்னும் நல்ல எடிட்டிங் இருந்திருக்கவேண்டும் என்றும் சொன்னார். கிழக்கு வெளியிட்டிருக்கும் மற்ற புத்தகங்களின் தரத்தில் இருந்து, எடிட்டிங்கை மையமகா வைத்து, இது கொஞ்சம் குறைந்திருக்கிறது என்றார். ஆனால் இத்தகைய சிறிய குறைகள், புத்தகத்தின் ஓட்டத்தை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்றும் இக்குறைகள் களையப்படவேண்டியவை மட்டுமெ என்றும் குறிப்பிட்டார். பதிலளித்த பத்ரி, சந்திரமௌலி குறிப்பிட்ட பல பிழைகள் ஏற்கெனவே களையப்பட்டுவிட்டன என்று தெரிவித்தார். உண்மையில் சந்திரமௌலி போன்றவர்கள் முன்வைக்கும் இக்குறைகள் நிச்சயம் பதிப்புக்குழுவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nஉருப்படாதது நாராயணனும் பா.ராகவனும், ஒரு சிறிய மாற்றம் என்கிற பீடிகையுடன் ஆரம்பித்தார்கள். முதலில் பன்னிரண்டு நிமிடங்கள் (அது என்ன பன்னிரண்டு நிமிடக் கணக்கு எனத் தெரியவில்லை) நாராயணன் பேசுவார், பின்பு நாராயணனும் ராகவனும் கலந்துரையாடுவார்கள். பின்பு எல்லாரும் கேள்விகள் கேட்டு கலந்துரையாடல். இதுதான் விஷயம். நாராயணன் பேசியது, பின்பு அவர் பதில் சொன்னது எல்லாம் சேர்த்தால் 90 நிமிடங்கள் வருமென்றால், அதில் அவர் பேசிய நிமிடங்கள் 50 இருக்கலாம். மீதி 40 நிமிடங்கள் பேச ஆயத்தமாவது, மூச்சு இழுத்து விட்டுக்கொள்வது, ஆள்காட்டி விரலால் மூக்கின் கீழே நெருடிக்கொள்வது, தொண்டையைக் கனைத்துக்கொள்வது என்பது போன்ற கமல்தோஷத்தில் செலவழிந்தன. ஆனால் பேசிய நிமிடங்களில் மிகச் சிறப்பாகப் பேசினார். எண்ணெய் அரசியலோடு, உலக அரசியல் உள்ளிட்ட விஷயங்களில் அவரது ஆர்வம், அறிவு என்னை வியக்க வைத்தது. பொது அறிவு என்பது எவ்வளவு முக்கியமான விஷயம் என்பதை அவர் பேச்சில் உணரமுடிந்தது. பல்வேறு கேள்விகளுக்கு மிகச் சரியான அணுகுமுறையில் பதில் சொன்னார். ஆயில் ரேகை புத்தகத்தைப் பற்றியதாக அவருடைய பேச்சு அமையாமல், ஒரு ஒட்டுமொத்த, அமெரிக்கா சார்ந்த/சம்பந்தப்பட்ட அரசியலை முன் வைத்ததாக அமைந்தது. புத்தகத்தில் குறை சொல்லவேண்டியது சம்பிரதாயம் என்றவர் புத்தகத்தில் உள்ள ஒருசில குறைகளைச் சொன்னார். புத்தகத்தில் உள்ள ஓர் அச்சுத்தவறைச் சொன்னவர், புத்தகத்தின் போதாமையாகச் சொன்னது, எண்ணெய் அரசியலின் மீதான இந்தியாவின் பங்கு என்பதைப் பற்றி.\nபின்பு எல்லோரும் பங்குபெறும் கலந்துரையாடல் ஆரம்பித்தது. பத்ரியின் முதல் கேள்வியே, நாராயணன் சொன்ன, எண்ணெய் அரசியலின் மீதான இந்தியாவின் பங்கு, இந்தியா எப்படி அதை எதிர்கொள்ளமுடியும் என்பதைப் பற்றியது. பத்ரி கேட்ட இரண்டு நிமிடக் கேள்விக்கு, பாரா 20 நிமிடங்கள் பதில் அளித்தார். (பாராவிற்குப் பேசத் தெரியாது என்று ஏற்கெனவே நாம் அளித்த செய்தி நினைவில் இருக்கலாம்.) ஆரம்பிக்கும்போது, ஆயில் ரேகை புத்தகத்தைப் பற்றி, ரிப்பன் பக்கோடாவைக் கொறித்துக்கொண்டே ஆரம்பிப்பதில் தவறே இல்லை என்று சொல்லி, தனக்கும் தமுஎச-விற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உறுதி செய்தார். பின்லேடனைவிட அமெரிக்காவே மிகப் பெரிய தீவிரவாதி என்றார். பெட்ரோலுக்கு மாற்றுப் பொருள் பற்றிய விவாதத்தில், சில விஷயங்கள் இன்று பரிசோதனை முயற்சியில் இருந்தாலும், இன்னும் ஒரு 50 வருடங்களுக்காகவது பெட்ரோலின் தேவை இருந்தே தீரும் என்றார். ஏகப்பட்ட கேள்விகள் இந்த எண்ணெய் அரசியலைப் பற்றி எழுந்த வண்ணம் இருந்தன. எல்லாவற்றிற்கும் பாரா, நாராயணன், பத்ரி ஆகியோர் பதில் சொல்லிக்கொண்டிருந்தனர். அணு சக்தி என்பது பெட்ரோலுக்கு முழுமாற்றாகமுடியுமா என்ற கேள்விக்கு, அதற்கு தற்போது சாத்தியமில்லை என்றார் நாராயணன்.\nசத்யா (எம்.டி, நியூ ஹொரைசன் மீடியா), நம்நாட்டில் ஏகப்பட்ட சூரிய சக்தி இருக்க, அதற்கு இதுவரை எத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது, இ��்போதாவது இதில் கவனம் செலுத்துவோமா, அது சரியாக வருமா என்றார். அதில் இதுவரை போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்றும், தற்போது அதில் இந்திய அரசின் கவனம் குவிந்திருக்கிறது என்றும் நாராயணன் சொன்னார். ஆனால், அணு ஆயுதத்தில் நம் கவனம் இருக்குமளவிற்கு சூரிய சக்தியில் நம் கவனம் இதுவரை இருக்கவில்லை என்றும், தற்போது இருக்கும் கவனமும் ஒப்பீட்டளவில் மிகக் குறைவானதுதான் என்றும் சத்யா சொன்னார்.\nஎண்ணெய் அரசியலின் மீதான கேள்விகள் மிக நீண்டு கொண்டிருக்க, கேள்வி கேட்காமலேயே பதில் சொல்லிவிடும் அபாய முடிவிற்கு முத்துக்குமார் சென்ற நேரத்தில், அவரிடம் நான் கேள்வியைத் துவக்கி வைத்தேன். ஏற்கெனவே இரண்டு ஒபாமா புத்தகங்கள் வந்துவிட்ட நிலையில், தற்போது ஆர்.முத்துக்குமார் எழுதியிருக்கும் புத்தகத்தின் தேவை என்ன, அது மற்ற புத்தகங்களில் இருந்து எப்படி வேறுபடுகிறது என்பது என் கேள்வி. அதை தான் எழுதிய ஒரு காரணத்திற்காகவே அனைவரும் வாங்கவேண்டும் என்று சொல்லி, பேச்சுக்கலையில் திராவிடப் பாரம்பரத்தியின் அழுத்தமான முத்திரையைப் பதித்தார். தொடர்ந்து, மற்ற புத்தகங்கள் ஒபாமாவைப் பற்றி மட்டும் சொல்லிநிற்க, தனது புத்தகம் ஒபாமாவோடு அமெரிக்காவின் அரசியலையும், தேர்தல் முறையையும் முன் வைக்கிறது என்றார். தொடர்ந்து பதிலளித்த பாரா, ஒரு வாழ்க்கை வரலாறு என்பது அவர் பிறந்தார், வென்றார், இறந்தார் என்று சொல்வதல்ல; மாறாக, எந்த முறையில், எந்த இடத்தில் ஒருவரின் வெற்றியும், முக்கியத்துவமும் இருக்கிறது, அதன் பின்னணி என்ன என்பனவற்றை விளக்குவதிலேயே இருக்கிறது, அதை இப்புத்தகம் தெளிவாகச் செய்திருக்கிறது என்று அப்புத்தகத்தின் எடிட்டர் என்கிற முறையில் பதில் சொன்னார். தொடர்ந்து ஒபாமா பற்றிய விவாதங்கள் களைகட்டின. ஒபாமா வென்றதுக்குக் காரணம், கருப்பர்கள் வெறித்தனமாக வருக்கு வாக்களித்ததே என்றார் லக்கிலுக். அது மட்டுமே காரணமல்ல என்று விளக்கினார் பத்ரி. ஸ்ரீகாந்த் இது தொடர்பான தனது கருத்துகளையும் சொன்னார். ஸ்ரீகாந்த் ஒபாமாவை அண்ணன் ஒபாமா என்றார். வைகோ சந்தித்தது ஒபாமாவையா, ஸ்ரீகாந்தையா என்கிற சந்தேகம் எனக்கு எழுந்துவிட்டது. அமெரிக்கா எந்த நாட்டில் தனக்கு லாபம் வருகிறதோ அங்கு மட்டுமே உதவி என்ற போர்வையில் உள்ளே செல்லும�� என்று கிட்டத்தட்ட அனைவரும் சொன்ன நிலையில், அதற்கும் சில எதிர்ப்புக் கேள்விகள் எழுந்தன. அமெரிக்கா அழித்த நாடுகளும் உண்டு, அமெரிக்காவால் வாழ்ந்த நாடுகளும் உண்டு என்றார் ஸ்ரீகாந்து. உதாரணமாக ஜப்பான் என்றார். லாபத்திற்காக மட்டுமே அமெரிக்கா ஒரு நாட்டிற்காகச் செல்லும் என்றால், வியட்நாமை எந்த வகையில் சேர்ப்பது என்றார் சத்யா. ஒரு சில விலக்குகள் நீங்கலாக, அமெரிக்காவின் குணம் அதுவே என்றார் பாரா. அமெரிக்கா ஜப்பானுக்கு உதவியது தனது குற்ற உணர்விற்காக என்றார் பத்ரி. ஒபாமா மீது நிறைய எதிர்பார்ப்பு எல்லாருக்குமே உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தது. அவர் அதிகம் நல்லது செய்யாவிட்டாலும், அமெரிக்காவின் இன்றைய நிலையை மேம்படுத்தினாலே அதுவே மிகப்பெரிய வெற்றி என்று ஒபாமாவின் தம்பி நம்பிக்கையாகச் சொன்னதோடு கூட்டம் முடிவடைந்தது.\nஒபாமாவின் வெற்றிக்கு அவர் பையில் வைத்திருந்த ஆஞ்சநேயர் படமே காரணம் என்ற செய்தி உண்மைதானா என்று கேட்டேன். இந்தக் கேள்விக்கு ஏன் அனைவரும் அப்படி சிரித்தார்கள் என்று இன்னமும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.\nபின்குறிப்பு: நேசமுடன் வெங்கடேஷ் பின்நவீனத்துவப் பாணி கேள்வி (அது கேள்வியாக இல்லாமல் பதிலாகவும் இருக்கலாம்) ஒன்றை எழுப்பினார். அதைப் பற்றி தனியாக ரூம் போட்டு யோசிக்க உத்தேசித்திருக்கிறேன்.\nஹரன் பிரசன்னா | 5 comments\nசாவர்க்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’\nதர்ம பிரபு – இயக்குநருக்கு ஸ்தோத்திரம்\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (42)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-78/21679-2012-09-04-06-44-22", "date_download": "2019-11-17T23:16:51Z", "digest": "sha1:5HBSSUKP55BM7WBRGCRU633P5YRGFY3Z", "length": 17811, "nlines": 220, "source_domain": "www.keetru.com", "title": "கருணை மனுக்களை நீண்ட காலம் கிடப்பில் போடுவதால் தண்டனைக் குறைப்பு கோருவது நியாயம்தான்", "raw_content": "\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொத��க்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nவெளியிடப்பட்டது: 04 செப்டம்பர் 2012\nகருணை மனுக்களை நீண்ட காலம் கிடப்பில் போடுவதால் தண்டனைக் குறைப்பு கோருவது நியாயம்தான்\n2008 ஆம் ஆண்டிலிருந்து 2012 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றவர் ஏ.கே.கங்குலி, 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு வழக்கு உட்பட பல வழக்குகளில் முக்கிய தீர்ப்பளித்தவர். இப்போது மேற்கு வங்க மனித உரிமை ஆணையத்தின் தலைவர், ‘பிரண்ட்லைன்’ பத்திரிகைக்கு அவர் தூக்குத் தண்டனை தொடர்பாக அளித்த பேட்டியில் வெளியிட்ட சில முக்கிய கருத்துகள்.\n• ‘அரிதிலும் அரிதான’ வழக்கில் மட்டுமே தூக்குத் தண்டனை விதிக்க முடியும் என்று ‘பச்சன்’ வழக்கில் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில் வலியுறுத்தப்பட்ட நெறிமுறை மீறப்பட்டு பல வழக்குகளில் தவறாகத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது உண்மை. இருந்தவரை நான் ஒப்புக் கொள்கிறேன்.\n• கருணை மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு அது நீண்ட காலம் கிடப்பில் போடப்பட்டு விட்டால் அதனடிப் படையிலேயே தூக்குத் தண்டனையை ரத்து செய்யலாம் என்ற கருத்தை நான் ஏற்கிறேன். உச்சநீதிமன்றமே, இந்த அடிப்படையில் தண்டனையை ரத்து செய்துள்ளது.\n• (பம்பாய் குண்டு வெடிப்பில் தூக்குத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள) அஜ்மல் கசாப்பின் இளம் வயது அவர் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக இழைத்த குற்றம் என்ற இரண்டு அடிப்படையில் அவரை தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்கலாம். ஆனாலும், நீதிபதியின் மனசாட்சிதான் இதில் தீர்ப்பாக இருக்க முடியும். வழக்கு விசாரணையில் இருக்கும்போது நான் இதில் உறுதியாக கருத்து கூறுவது நீதிமன்றத் தலையீடாகிவிடும்.\n• ‘தீவிரவாத இயக்கத்தோடு’ தொடர்புடையவர்கள் என்றும், அந்த இயக்கத்தில் பங்கெடுத்தார்கள் என்றும் அதன் காரணமாகவே ஏனையோருக்கு வழங்கப்படும் ‘தண்டனைக் குறைப்பை’ அனுமதிக்க முடியாது என்றும் கூறுவது சரியான கருத்து அல்ல. தண்டனைக் குறைப்புக்கு சட்டபூர்வமான விதிகள் ஏதும் கிடையாது. ���ண்டனைக் குறைப்பு கோருவோரின் நடத்தை, குற்றமிழைத்ததற்கான சூழ்நிலை, கடந்தகால குற்றச் செயல்கள், சமூக மற்றும் குடும்பப் பின்னணி போன்றவை கவனத்தில் எடுத்துத்தான் தண்டனைக் குறைப்பு வழங்கப்படுகிறது.\n• 1967 ஆம் ஆண்டு 35வது சட்ட ஆணையத்தின் அறிக்கையில் இந்தியா போன்ற பெரிய பல்வேறு இனங்கள் வாழும் நாட்டில் மரண தண்டனை தேவை என்று பரிந்துரைக்கப்பட்டது. அந்த அடிப்படையில் ஜெகமோகன் வழக்கில் மரணதண்டனை சட்டபூர்வமாக நிலைநிறுத்தப்பட்டது. 1980 இல் பச்சன்சிங் வழக்கில் அரிதிலும் அரிதான வழக்குக்கு மட்டுமே மரணதண்டனை என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் அதே சட்ட ஆணையத்தின் பரிந்துரை தான் சுட்டிக்காட்டப்பட்டது. 1967க்குப் பிறகு உலகில் பல நாடுகள் தூக்குத் தண்டனையை ஒழித்துவிட்டன. மாறி வரும் சர்தேச சூழலைக் கருத்தில் கொண்டு இந்திய சட்ட ஆணையம் தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.\n• ஆயுள் தண்டனை என்றால் வாழ்நாள் இறுதி வரை சிறையிலேயே கழிக்க வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. தண்டனைக்கான நடைமுறைகளை நீதிமன்றமே வகுத்துக் கொள்ளக் கூடாது. இதற்கெல்லாம் சட்டங்கள் கிடையாது. வாழ்நாள் முழுதும் சிறையில் இருக்க வேண்டும் என்பது, ஒரு கைதியின் அடிப்படை உரிமையை பறிப்பதாகும். சட்டத்தின் 72வது பிரிவின் கீழ், குடியரசுத் தலைவரிடமோ, 161வது பிரிவின் கீழ் மாநில ஆளுநரிடமோ தண்டனைக் குறைப்போ அல்லது பொது மன்னிப்பையோ கோரும் உரிமையை இதனால் ஒரு கைதி இழந்து விடுகிறார். இது 21வது அரசியல் சட்டப் பிரிவு வழங்கியுள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானது.\n• தூக்குத் தண்டனை வழங்கும் வழக்குகளை குறைந்தது மூன்று நீதிபதிகள் விசாரிக்க வேண்டும். அனைவரும் ஒருமித்து தீர்ப்பு வழங்கினால் மட்டுமே தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும்; தீர்ப்புகள் மாறுபட்டிருந்தால் தூக்குத் தண்டனை அளிக்கக் கூடாது என்பதே என் கருத்து.\n• காந்தி, தாகூர், அம்பேத்கர், நேரு போன்ற மகத்தான தலைவர்களின் கொள்கைகளை உண்மையாக பின்பற்ற வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் செழுமையடையும். அவர்களின் படங்களுக்கு மாலை அணிவிப்பதால் மட்டும பயனில்லை. காந்தியை தேசத் தந்தையாக நாம் ஏற்கிறோம். ஆனால், தூக்குத் தண்டனை தேசத் தந்தை கொள்கைக்கு எதிரானது அல்லவா\nகீற்று ��ளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-84/19129-2012-03-23-05-10-28", "date_download": "2019-11-17T23:20:28Z", "digest": "sha1:DD7CJTMCWH45ZALLPBNYR2QTQD6ENNBF", "length": 9840, "nlines": 232, "source_domain": "www.keetru.com", "title": "பெரும் பாலைவனங்களும் அவற்றின் பரப்பளவும்", "raw_content": "\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nவெளியிடப்பட்டது: 23 மார்ச் 2012\nபெரும் பாலைவனங்களும் அவற்றின் பரப்பளவும்\nபெயர் நாடு பரப்பளவு (ச.கி.மீ)\nசஹாரா வட ஆப்பிரிக்கா 90,04,650\nஅரேபியன் மத்திய கிழக்கு 25,89,900\nகிரேட் விக்டோரியா ஆஸ்திரேலியா 6,47,475\nகலாஹாரி தென் ஆப்பிரிக்கா 5,82,727\nகிரேட் பாசின் அமெரிக்கா 4,92,081\nகிரேட் சாண்டி ஆஸ்திரேலியா 3,88,485\nகாரா-கும் மேற்கு ஆசியா 3,49,636\nகொலரேடோ மேற்கு அமெரிக்கா 3,36,687\nகிசில்-கும் மேற்கு ஆசியா 2,97,838\nசிம்ப்சன்/டோனி வட ஆப்பிரிக்கா 1,45,034\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.connectionjapan.com/tag/seguranca/", "date_download": "2019-11-17T23:23:54Z", "digest": "sha1:IQCCA4AZDR7S4BIXMMMAWQRUMZ5BWTDA", "length": 17258, "nlines": 280, "source_domain": "ta.connectionjapan.com", "title": "பாதுகாப்பு கோப்புகள்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை நவம்பர் 17, 2019\nஜப்பான் மற்றும் சர்வதேச செய்திகள்\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nகொரிய தீபகற்பத்தில் அமைதிக்கான அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா உரிமைகோரல் ஒத்துழைப்பு\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nடோக்கியோ ஒலிம்பிக்கில் பாதுகாப்பு இல்லாததால் அமைப்பாளர்கள் அஞ்சுகின்றனர்\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nசெய்திகளை குறியாக்க வேண்டாம் என்று அமெரிக்கா, இங்கிலாந்து பேஸ்புக்கை வலியுறுத்துகின்றன\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nவட கொரியா ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் விழுகின்றன\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nஒலிம்பிக்கிற்கு முன்பு டோக்கியோ நிலையத்தில் பயங்கரவாத எதிர்ப்பு சோதனை நடத்த அரசு\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nஅபே வெளியுறவுக் கொள்கை பதவிகளுக்கு ஆலோசகர்களை நியமிக்கிறார்\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nஎல்லைச் சுவருக்கு திருப்பிவிடப்பட்ட நிதியை ஐரோப்பிய நட்பு நாடுகள் மறைக்க பென்டகன் தலைவர் அறிவுறுத்துகிறார்\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nஹோண்டா இரவில் பாதசாரிகளைக் கண்டறிந்து தானாக பிரேக் செய்யும் காரை அறிமுகப்படுத்துகிறது\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nஅமெரிக்காவும் போலந்தும் 5G நெட்வொர்க்குகளில் வெளிநாட்டு செல்வாக்கிற்கு எதிராக வலுவான பாதுகாப்பைக் கோருகின்றன\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nஐபோன்களை \"கண்காணிக்க உள்வைப்புகள்\" ஹேக்கர்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருவதாக கூகிள் கூறுகிறது\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nடோக்கியோ தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக உலகின் பாதுகாப்பான நகரமாகும்\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nபாதுகாப்பு பிரச்சாரங்கள் எஸ்கலேட்டர் லேபிளை மாற்ற முற்படுகின்றன\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nஒலிம்பிக் விளையாட்டு காரணமாக ஜப்பான் பட்டாசு பயன்பாட்டைக் குறைக்கும்\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nஜப்பானில் ஜெட் ஸ்கிஸ் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் அதிகரிக்கும் என்று பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கிறது\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nஎக்ஸ்என்யூஎம்எக்ஸ் இறுதிக்குள் சிறப்பு பாதுகாப்பு பிரிவை உருவாக்குவதை எஸ்.டி.எஃப் நோக்கமாகக் கொண்டுள்ளது\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nஅமெரிக்க பள்ளிகள் பெருகிய முறையில் மாணவர் அச்சுறுத்தல்களைத் தடுக்க விரும்புகின்றன\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nகிரேட் பிரிட்டன் இளம் ஓட்டுனர்களை இரவில் வாகனம் ஓட்ட தடை விதிக்கக்கூடும்\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nபைலட் பயிற்சியை மதிப்பாய்வு செய்ய ஐ.நா.\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nஜப்பானில் உள்ள விமான நிலையங்கள் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு முக அங்கீகாரத்தை அறிமுகப்படுத்துகின்றன\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடங்கி புதிய மின்சார கார்களில் போலி சத்தம் சேர்க்கப்படும்\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nஅமெரிக்காவில் 1,6 ஆயிரம் வாகனங்களை ஹோண்டா நினைவு கூர்ந்தது\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nஹூஸ்ட் கோப்பை (ホ ー ス ト ッ プ தங்குமிடம் ராக் பார் ராக் என் ரோல் நோ லிமிட்\nகுங் ஃபூ நட்பு கோப்பை டிண்டர்ஸ் கட்சி\nS.Battle 18 கொலம்பியா சர்வதேச கோப்பை\nசூப்பர் பிங்கோ இரவு ஸ்லம்பர்\nடோனின்ஹோ ஜெரஸ் மற்றும் காடென்சியா குழு அனைத்தும் ஒன்றாக கலந்தவை\n21º குங் ஃபூ சண்டை மன்மதன் இரவு\nபாரேன்ஸ் கட்சி * அனைத்தும் ஒன்றாக மற்றும் கலப்பு *\nஐடியாவிலிருந்து சுசுகாவில் பிராண்ட் வரை\nசர்வதேச பட்டறை Fiesta Latina\nடாடா கிட்ஸ் டான்ஸ் Fiesta Latina\nகாட்சியில் பெண்கள் முவுகாவின் புட்டெகோ\nஇணைப்பு ஜப்பான் ® செய்தி போர்டல் இந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது - 2017, மொகுஹ்யூ ஷின்பன் ஜப்பான் குழுவால். கட்டுரை 46 இன் படி, 9610 இன் பிப்ரவரி 98 இன் சட்டம் 5.250 / 9 மற்றும் சட்டம் எண் 1967. பத்திரிகை சுதந்திர சட்டம் - 2083 / 53 சட்டம் | சட்டம் எண் 2.083, 12 இன் நவம்பர் 1953.\nஇணைப்பு ஜப்பான் ® - இலாப நோக்கற்றது. எங்கள் முக்கிய நோக்கம் பிரேசிலிய சர்வதேச சமூகத்திற்கும் பிற வாசகர்களுக்கும் இலவசமாக தேசிய மற்றும் சர்வதேச செய்திகளை இலவசமாகவும் இலவசமாகவும் பரப்புவதாகும்.\nஉலகில் செலுத்தப்படும் ஒரு சதவிகிதம் மட்டுமல்லாமல் அனைவருக்கும் தகவல்களை அணுக உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம்.\nபதிப்புரிமை © 2019 தொடர்பு ஜப்பான் ®\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/symptoms-you-are-going-to-die-026718.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-17T23:47:13Z", "digest": "sha1:LFZOLKUOMRCSIH767TJAKW7YDZGQYGNF", "length": 22761, "nlines": 184, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்! | Symptoms You Are Going To Die- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n22 hrs ago மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\n1 day ago 40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்\n1 day ago இந்த இலை புற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாக்கும் தெரியுமா\n1 day ago தளபதி ரஜினி மாதிரி நட்புக்கு மரியாதை கொடுக்குற ராசிக்காரங்க யார் தெரியுமா\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nNews சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nஉலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் நிச்சயம் மரணம் என்ற ஒன்று உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. மரணம் என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பயணமும் தனித்துவமானது. உயிர் பிழைத்த ஒவ்வொருவரின் குணப்படுத்தும் செயல்முறையும் தனித்துவமானது.\nமரணம் ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். மரணத்தை யாராலும் வெல்ல முடியாது. உலகில் பிறந்த உயிர்களுக்கு மரணிக்கும் நாள் தெரிந்தால், வாழும் ஒவ்வொரு நாளுமே நரகமாகத் தான் இருக்கும்.\nபீர் குடித்த 24 மணிநேரத்தில் உடலினுள் என்னலாம் நடக்கும் தெரியுமா\nஆனால் மரணம் ஒருவருக்கு நேரப் போகிறது என்றால், அந்த மரணம் நெருங்கும் போது ஒருசில அறிகுறிகளும் தெரியும். இந்த கட்டுரையில் அந்த அறிகுறிகள் தான் கொடுக்கப்பட்டுள்ளன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவாழ்க்கை முடிவதற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே, மரணத்தை நெருங்கும் நபர் வழக்கத்தை விட அதிகமாக தூங்க ஆ���ம்பிக்கலாம். ஒருவர் மரணத்தை நெருங்க நெருங்க அவர்களது உடலின் வளர்சிதை மாற்றம் குறைகிறது. மேலும் இயற்கையான ஆற்றல் வழங்கல் உடலுக்கு இல்லாமல், சோர்வு மற்றும் களைப்பை அதிகம் உணரக்கூடும்.\nகுடலைப் பாதுகாக்கும் நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கும் சில வழிகள்\nவயது அதிகரிக்க அதிகரிக்க உடலின் ஆற்றல் தேவையும் குறையும். ஏனெனில் அன்றாட பணிகளை செய்வதற்கு அவ்வளவு ஆற்றல் தேவைப்படாது. அதேப் போல் உணவு மற்றும் பானங்களின் தேவையும் குறையும். ஆனால் மரணத்தை நெருங்குபவர்கள், தங்களுக்கு பிடித்த உணவுகளையே அருகில் வைத்தாலும், அதை சாப்பிட வேண்டுமென்ற ஆசையே எழாமல் இருக்கும். அதிலும் மரணம் அருகில் வந்துவிட்டால், சில நாட்களுக்கு முன்பிருந்தே உணவு அல்லது நீர் பருகுவதைக் கூட முற்றிலும் நிறுத்தக்கூடும்.\nமற்றவர்களிடம் இருந்து விலகி இருப்பது\nமரணத்தை நெருங்குபவர்களின் உடலில் ஆற்றல் குறைவாக இருக்கும் என்பதால், அவர்கள் முன்பிருந்ததைப் போன்று அதிகமாக மற்றவர்களுடன் நேரத்தை செலவிடமாட்டார்கள். இப்படி ஒருவருக்கு திடீரென்று மற்றவர்களுடன் நேரத்தை செலவிட முடியாமல் போனால், அதே சமயம் உடலில் மிகுதியான அசௌகரியத்தை உணர்ந்தால், அவர்கள் மரணத்தை நெருங்குகிறார்கள் என்று அர்த்தமாம்.\nஉடலில் இரத்த ஓட்டம் படு மோசமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்.. சரிசெய்யும் வழிகளும்...\nஒருவர் மரணத்தை நெருங்கினால், அவரது உடலில் சந்திக்கும் மாற்றங்களாவன:\n* இரத்த அழுத்தத்தில் தாழ்வுநிலை\n* இதயம் துடிப்பதை அறிவதில் சிரமம்\n* சிறுநீர் ப்ரௌன் அல்லது பழுப்பு நிறத்தில் வெளியேறுவது\nஒருவரது சிறுநீரின் நிறத்தில் மாற்றம் ஏற்படுவதற்கு காரணம், அவரது சிறுநீரகங்கள் செயலிழந்து போனதாக கூட இருக்கலாம். ஆனால் மருத்துவரை அணுகி இதுக்குறித்து பேசினால், ஏதாவது மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.\nஒருவர் மரணத்தை நெருங்கும் போது, சாப்பிடுவது மற்றும் குடிப்பதன் அளவு குறைவதால், குடலியக்கமும் குறையும். மேலும் இவர்கள் மிகவும் குறைவான அளவில் சிறுநீர் அல்லது மலத்தை வெளியேற்றலாம். எப்போது முழுமையாக சாப்பிடுவதையோ, குடிப்பதையோ முழுமையாக தவிர்க்கிறார்களோ, அவர்கள் கழிவறையைப் பயன்படுத்தும் அவசியம் இல்லாமல் போகும்.\nவிந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் ���ரம் அதிகரிக்க வேண்டுமா அப்ப தினமும் இத ஒன்னு சாப்பிடுங்க...\nஒருவர் மரணத்தின் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தால், அவர்களது தசைகள் மிகவும் பலவீனமாகும். பலவீனமான தசைகள் என்றால், சிறு வேலையைக் கூட செய்ய முடியாத அளவில் பலவீனமாக இருப்பது. அதாவது ஒரு சிறிய கப்பை எடுப்பது அல்லது படுக்கையில் திரும்பிப் படுப்பது கூட முடியாமல் போகலாம். இம்மாதிரியான அறிகுறிகளும், மரணம் நெருங்கிவிட்டது என்பதற்கான அறிகுறிகளாகும்.\nமரணத்தின் நாட்கள் நெருங்கிக் கொண்டிருப்பவர்களின் உடலில் இரத்தத்தின் அளவு அல்லது இரத்த ஓட்டம் குறைய ஆரம்பிக்கும். அதாவது உடலுறுப்புக்களான கைகள், பாதங்கள் போன்றவற்றில் இரத்த ஓட்டம் மிகவும் குறைவாக இருக்கும். இரத்த ஓட்டம் குறைவாக இருப்பதால் தான், இறந்தவர்கள் உடலைத் தொட்டல் மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறது. மேலும் சருமத்தின் நிறம் நீலம் மற்றும் ஊதா நிறத்தில் மாறி காணப்படும்.\nமாத்திரை போடாமல் உயர் இரத்த அழுத்த பிரச்சனைய விரட்டணுமா\nமரணத்தை நெருங்கிக் கொண்டிருப்பவர்கள் மூச்சு விடுவதில் சிரமத்தை சந்திப்பார்கள். இவர்களது சுவாசிக்கும் வேகத்தில் திடீரென்று மாற்றம் ஏற்படும். அதுவும் சப்தத்துடன் சுவாசிக்கக்கூடும். இப்படியொரு நிலையை எப்போதாவது சந்தித்தால், இதுக்குறித்து மருத்துவரிடம் பேசி, பரிசோதித்து என்ன செய்யலாம் என்றும் கேட்டுக் கொள்ளுங்கள்.\n அப்ப இத அதிகமா சாப்பிடுங்க...\nமரணத்தை நெருங்கும் தருணம் கூட, மூளை மிகவும் சுறுசுறுப்புடன் இருக்கும். அதுவும் குழப்பமான மனநிலையுடன் இருக்கக்கூடும். ஆகவே உங்கள் அன்பிற்குரியவர் இப்படி திடீரென்று குழப்பமான மனநிலையில் பேசிக் கொண்டிருந்தால், அவர்களுடன் தொடர்ந்து பேச்சுக் கொடுங்கள். குழப்பமான மனநிலை வேறு ஏதேனும் பிரச்சனைக்கு கூட அறிகுறியாக இருக்கலாம். எனவே பேச்சு கொடுத்து, அவர்களிடம் உள்ள பிரச்சனையை அறிய முற்படுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமிகவும் அபாயகரமான 'தைராய்டு புயல்' பற்றிய சில முக்கிய தகவல்கள்\nநீங்கள் அறிந்திராத கர்ப்பமாக இருப்பதை உணர்த்தும் சில அசாதாரண அறிகுறிகள்\nமரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nஇந்த அறிகுறிகள் இருந்தா நிமோனியா பாதிப்பு இருக்க வாய்ப்பு இருக்கு…\nநீங்கள் உடனே பல் மருத்துவரை சந்திக்க வேண்டும் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nகருட புராணத்தின் படி உங்க மரணம் இப்படித்தான் இருக்குமாம்... நிம்மதியான மரணத்துக்கு என்ன செய்யணும்\nதிடீரென்று இதயம் வேகமாக துடிக்கிறதா\nஉங்க குழந்தைக்கு புற்றுநோய் இருப்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்\nஇந்த அறிகுறிகள் தென்பட்டால் உங்களை நீங்கள் சரியாக கவனிக்கவில்லை என்று அர்த்தமாம்...\nஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nஒரு ஆணுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்\n வந்தா இந்த அறிகுறிலாம் வெளில தெரியும்...\nRead more about: symptoms wellness health tips health அறிகுறிகள் உடல் நலம் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nஇந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nசெவ்வாய் பகவானால் வரும் மங்கள யோகங்கள் - பலன்கள்\nநீங்கள் அறிந்திராத கர்ப்பமாக இருப்பதை உணர்த்தும் சில அசாதாரண அறிகுறிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/howdy-modi-meet-gets-more-than-50k-audience-modi-modi-chants-break-the-stadium-363663.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T22:41:15Z", "digest": "sha1:6S7EVPURATFKXEN35EROK76MQGDKYB5B", "length": 18496, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாலிவுட் சாங்ஸ்.. அரங்கில் அதிர்ந்த மோடி மோடி.. 50,000 பேர் பங்கேற்று அசத்திய ஹவுடி மோடி! | Howdy Modi Meet gets more than 50K audience: Modi Modi chants break the stadium - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன���னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாலிவுட் சாங்ஸ்.. அரங்கில் அதிர்ந்த மோடி மோடி.. 50,000 பேர் பங்கேற்று அசத்திய ஹவுடி மோடி\nடெக்ஸாஸ்: டெக்ஸாஸ் மாகாணத்தில் நடக்கும் ஹவுடி மோடி நிகழ்வில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று அசத்தி இருக்கிறார்கள். இந்த விழா கண்ணை கவரும் கொண்டாட்டங்களுடன் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.\nபலரும் எதிர்பார்த்த ஹவுடி மோடி விழா தற்போது ஹவுஸ்டன் நகரில் நடந்து வருகிறது. அமெரிக்காவின் ஹவுஸ்டன் நகரத்தில் நடக்கும் ஹவுடி மோடி விழாவில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.\nடெக்ஸாஸ் இந்தியா போரம் என்ற அமைப்பு மூலம் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெக்ஸாஸ் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் வாழும் இந்தியர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.\nஇந்த விழா என்.ஆர்.ஜி மைதானத்தில் நடக்கிறது. 50 ஆயிரம் இந்தியர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர். காஷ்மீர் பண்டிட்கள், சீக்கியர்கள், தொழில் முனைவோர்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள், இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க அதிகாரிகள் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.\nஇந்த விழா முழுக்க மோடி மோடி என்று மக்கள் கோஷமிட்டனர். மோடிக்கு விழா அரங்கிற்கு வெளியே 2 கிமீ தூரத்தில் இருந்து மிகவும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அரங்கிற்கு உள்ளே இருந்த மக்கள் 50 ஆயிரம் பேரும் மோடி மோடியை என்று கோஷமிட்டுக் கொண்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த 3 மணி நேர நிகழ்வில் முதல் 90 நிமிடம் பாடல் நடனம் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் விழாவிற்குத்தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்கள் பாடல்கள் விழாவின் தொடக்கத்தில் ஒளிபரப்பப்பட்டது.\nஅதன்பின் பாலிவுட் பாடல்களுக்கு பலர் நடனம் ஆடினார்கள். பின் யோகா உள்ளிட்ட கலைகள் மேடையில் செய்து காட்டப்பட்டது. அரங்கிற்கு வெளியேயும் நிறைய கலை நிகழ்ச்சிகள் நடந்தது.\nஇந்த விழாவின் தொடக்கத்தில் பிரதமர் மோடிக்கு பெரிய அளவில் சாவி ஒன்று கொடுக்கப்பட்டது. ஹவுஸ்டன் மாகாண மேயர் சில்வஸ்டர் மற்றும் நிர்வாகிகள் இந்த சாவியை மோடிக்கு பரிசாக வழங்கினார்கள். அந்த நகரத்தின் சாவி என்று இதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. மரியாதை நிமித்தமாக இந்த சாவி அவருக்கு வழங்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் howdy modi செய்திகள்\nஇந்தியாவிற்கு வந்துவிட்டது என்பிஏ லீக்.. மும்பையில் நடக்கும் அதிரிபுதிரி ஆட்டம்.. மாஸ் எதிர்பார்ப்பு\nஎச்சூஸ்மி டிரம்ப் சார்.. ஒரு செல்பி.. ஓகே கண்ணா எடுத்துக்கோ.. தோளில் ஒரு பொளேர் விட்ட மோடி\nஹவுடி மோடி நிகழ்ச்சியில் தேசிய கீதம் பாடிய ராப் இசை சிறுவன் ஸ்பார்ஷ் ஷா\nஅமெரிக்காவில் போய் மோடி இப்படி பேசலாமா.. இந்திய வெளியுறவு கொள்கை காற்றில் பறந்தாச்சு.. காங். கோபம்\nஆமா.. அது என்ன 'ஹவுடி' மோடி\nஇந்தியாவின் அழகே பல மொழியும், கலாச்சாரமும்தான்.. அமெரிக்காவில் மோடிக்கு ஏற்பட்ட திடீர் மனமாற்றம்\nபல மில்லியன் செலவழித்தும் மக்கள் வரலியே.. ஹவுடி மோடி பற்றி பாகிஸ்தான் அமைச்சர் கடுகடுப்பு\nதீர்க்கமான ஒரு போருக்கான நேரம் வந்துவிட்டது... ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வார்னிங்\nஎல்லாரும் சௌக்கியம்..தமிழ் உள்பட அனைத்து இந்திய மொழியிலும் பேசிய மோடி.. ஹவுடி மோடியில் அசத்தல்\nஎல்லைதான் முக்கியம்.. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்.. ஹவுடி மோடி விழாவில் டிரம்ப் பேச்சு\nமோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக வளர்கிறது.. ஹவுடி மோடி நிகழ்வில் டிரம்ப் பெருமிதம்\nஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்.. டிரம்பிற்கு தேர்தல் வாசகத்தை பரிசளித்த மோடி.. வியந்த அமெரிக்கா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/219977", "date_download": "2019-11-17T23:24:08Z", "digest": "sha1:KDQWHAQVHF54JLBD2QQN5C3RFHFILL3I", "length": 15977, "nlines": 298, "source_domain": "www.jvpnews.com", "title": "தற்கொலைக்கு குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் 5 பேர் சற்றுமுன் கைது - JVP News", "raw_content": "\nபிரபல அமைச்சரின் திடீர் அறிவிப்பு\nகோத்தபாயவை விட சஜித் திடீர் முன்னேற்றம்\nபாரிய பின்னடவை கண்ட ஜனாதிபதி வேட்பாளர்...யாழில் தலைகீழாக மாறிய தேர்தல் முடிவுகள்\nஅவமானப்பட்டு வெளியேறிய சொந்த ஊரில் கவினுக்கு கிடைத்த மரியாதை... புல்லரிக்க வைக்கும் காட்சி\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தாபய உரிமைகோரல்..\nநம்ம வீட்டு பிள்ளை உலகம் முழுவதும் பைனல் வசூல்\nஏழரை சனி எந்த ராசியை ஆட்டிப்படைக்க போகிறது தெரியுமா.. பரிகாரமும் பலன்களும் இதோ..\nமாதவிடாய் நாட்களில் இதையெல்லாம் பெண்கள் செய்யவே கூடாதாம்.. பெண்களுக்கே தெரியாத விடயங்கள்..\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் சண்டிலிப்பாய், கொழும்பு, Scarborough\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nகிளி வட்டக்கச்சி, கிளி திருவையாறு, கனடா\nயாழ் கோண்டாவில், கொழும்பு, அமெரிக்கா\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nகொழும்பு, யாழ் கோண்டாவில், Brampton\nயாழ் மிருசுவில் வடக்கு, சிட்னி\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nToronto, யாழ் கொடிகாமம் கச்சாய்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nதற்கொலைக்கு குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் 5 பேர் சற்றுமுன் கைது\nபயங்கரவாத தற்கொலைக்கு குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் 5 பேர் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் ஐவரும் ஹொரவப்பொத்தனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஅவர்கள் தற்கொலைத் தாக்குதல்களுடனும் நேரடி தொடர்பு கொண்டவர்கள் என்று சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இவர்கள் புலனாய்வுப் பிரிவுகளால் கிடைக்கப்பெற்ற தகவலினை அடுத்தே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.\nஇவர்கள், அநுராதபுரம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில், முஸ்லிம் பிரிவினைவாதம் தொடர்பான பிரசங்கங்களை நடத்தியுள்ளார்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.\nமேலும் உயிரத்த ஞாயிறுதினத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டு, தற்போது வெளிநாடொன்றில் தங்கியிருக்கும் பிரதான சந்தேகநபரொருவருடன் இவர்கள் நெருங்கிய தொடர்புகளைப் பேணியுள்ளார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅத்தோடு அவரிடமிருந்து, இலட்சக்கணக்கான பணத்தைப் பெற்றுள்ளார்கள் என்றும், விசாரணைகள் மூலம் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஎனவே கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/science/", "date_download": "2019-11-17T23:05:34Z", "digest": "sha1:USFLNN7UERB7ZU7KSTW2NWFXUS6LNU2D", "length": 5592, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "அறிவியல்", "raw_content": "\nசாம்பலிலிருந்து பசுமைக்கு: ஆக்சிஜன் மேனிஃபெஸ்டோ Ananthan's Intricacies of Physics அறிவியல் 1000\nஅதுல்ய மிஸ்ரா Prof. R Ananthan அ.சுப்பையா பாண்டியன்\nநுண்ணுயிர்கள்: ஒரு அறிமுகம் ஆச்சரியமூட்டும் அறிவியல் நவீன சூரிய மின்சக்தி\nஹாலாஸ்யன் ஹாலாஸ்யன் குன்றில் குமார்\nகாலம் ( அணு முதல் அண்டம் வரை ) விஞ்ஞான லோகாயத வாதம் அறிவியல் உலகம் ஓர் அறிமுகம்\nபேரா.க.மணி ராகுல் சாங்கிருத்யாயன் என்.ஸ்ரீநிவாசன்\nமகா புத்தாய்வு அறிந்த அறிவியலும் அறியாத புதிர்களும் 100 விஞ்ஞான உண்மைகளும் எளிய பரிசோதனைகளும்\nகோரா பாயு பேரா.கே.ராஜீ அநுஸ்ரீ\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/10/27/udhayanidhi-stalin-mysskins-psycho-teaser-scores-bigger-overnight/", "date_download": "2019-11-17T22:09:11Z", "digest": "sha1:YMHL3HW6JPEE5PVVI7B2SGRVI4UHPSEN", "length": 10103, "nlines": 153, "source_domain": "mykollywood.com", "title": "Udhayanidhi Stalin-Mysskin’s Psycho Teaser scores bigger overnight – www.mykollywood.com", "raw_content": "\nசந்தானம் – இயக்குநர் ஆர்.கண்ணன் இணைந்த புதிய படத்தின்…\nஉதயநிதி ஸ்டாலின் மிஷ்கின் இணைந்த ‘சைக்கோ’ படத்தின் டீஸருக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பு\nமிரட்டலான ‘சைக்கோ’ டீஸர், தவிர்க்கவே முடியாத வகையில் அதி பயங்கர ஜூரம்போல் இடையறாமல் யுடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வெகு வேகமாகப் பரவி வருகிறது. தனக்கேயுரிய பாணியில் காட்சிகளை அமைத்து தரும் இயக்குநர் மிஷ்கின் தற்போது ‘சைக்கோ’ டீசருடன் களம் காணத் தயாராகி விட்டார். நேற்று மாலை வெளியான சைக்கோ டீஸர் சில மணி நேரங்களிலேயே பத்து லட்சம் பார்வையாளர்களை ஈர்த்து சாதனை புரிந்திருக்கிறது.\nடபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்து வரும் அருண்மொழி மாணிக்கம் இது பற்றி கூறுகையில், இந்த டீஸர் அடைந்திருக்கும் வெற்றிக்குக் காரணம் மிஷ்கின் சார்தான். டீஸரில் என்ன கொடுக்க வேண்டும் என்பதை மிகச் சரியாக கணித்து நம்பிக்கையுடன் கொடுத்தார். ஒட்டுமொத்த எங்கள் குழுவும் டீஸர் குறித்து மகிழ்ச்சியடைந்திருக்கிறோம். டீஸரைப் பார்ப்பவர்கள் வெறும் லைக் கொடுப்பதுடனோ, பகிர்ந்துகொள்வதுடனோ நின்று விடாமல், தங்கள் கருத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். தனித்தன்மை மிக்க விதிவிலக்கான படைப்புகள் எப்போது வந்தாலும் வரவேற்பு பெறும் என்பதைத்தான் ‘சைக்கோ’ டீஸர் நிரூபித்திருக்கிறது\n‘சைக்கோ’ படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று சினிமா ஆர்வலர்கள் தங்கள் புலனாய்வை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டனர். ‘சைக்கோ’ படம் வெளியாகும்வரை இந்தப் புலனாய்வு தொடரட்டும் என்று புன்னகையுடன் தெரிவித்தார் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம்.\nஉதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதிரி ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கும் ‘சைக்கோ’ படத்துக்கு மாஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். படத்துக்கு மிகப் பெரிய பலமாக இருக்கும் இளையராஜாவின் பின்னணி இசை சைக்கோ படத்தின் சிறப்பம்சம் என்றே சொல்லலாம்.\nதனுஷ் நடித்துள்ள மாரி 2 திரைப்படம் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.\nசந்தானம் – இயக்குநர் ஆர்.கண்ணன் இணைந்த புதிய படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.\nபொன்னீலனின் கரிசல் நாவல் திரைப்படமாகிறது: திரைப்பட இயக்குநர் பி.சி.அன்பழகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2019/05/blog-post_16.html", "date_download": "2019-11-17T23:11:16Z", "digest": "sha1:Z4FLDFOHXCBYYK7TFG4PLX2DPJCWCAI7", "length": 15426, "nlines": 72, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: \"பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி. என்ன வசீகரமென்றே எனக்கு விளங்கவில்லை\"", "raw_content": "\n\"பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி. என்ன வசீகரமென்றே எனக்கு விளங்கவில்லை\"\n\"பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி. என்ன வசீகரமென்றே எனக்கு விளங்கவில்லை\" - லண்டன் BBC தமிழ்ஓசையின் மூத்த செய்தியாளர் #ஆனந்தி\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை முதன் முதலாக சந்தித்து பேட்டி கண்ட பத்திரிகையாளர் நீங்கள்தான். அந்த சந்திப்பு பற்றிச் சொல்லுங்கள்\nலண்டனிலிருந்து கொழும்பு சென்றதுமே இலங்கை அரசின் கெடுபிடி ஆரம்பித்துவிட்டது. எனது பயணத்திட்டம் என்ன, பயணத்தின் நோக்கம் என்ன என்பது பற்றி எல்லாம் துருவித்துருவி விசாரிக்க ஆரம்பித்தார்கள். என்னை தொடர்ந்து கண்காணிக்கவும் செய்தார்கள்.\nஅப்போது கிட்டதட்ட வவுனியாவுக்கு முன் வரை மட்டுமே இலங்கை படைகளின் ஆதிக்கம் இருக்கும். அதுவரை சென்றேன். அதன் பிறகு புலிகளின் ஆதிக்கப்பகுதி. அதற்குள் வருவதற்குள் பல்வேறு தடைகள். அதையெல்லாம் மீறி புலிகள் ஆதிக்கப்பகுதிக்கு வந்தேன். பிறகு யாழ்ப்பாணம் சென்றேன். அங்குதான் அப்போது பிரபாகரன் இருந்தார்.\nயாழ்ப்பானத்தில் அப்போது ஞானம் என்ற ஒரே ஒரு உணவு விடுதிதான் இருந்தது. அங்கே அறை எடுத்தேன்.\nகுளித்து முடித்து, புலிகளுக்க தகவல் சொல்லலாம் என்பது எனது திட்டம். நான் குளித்து வருவதற்கும், கதவு தட்டப்படுவதற்கும் சரியாக இருந்தது.\nதிறந்தால், சுப. தமிழ்ச்செல்வன் உட்பட சில புலிகள் நிற்கிறார்கள். என்னைக்குறித்து விசாரிக்கிறார்கள்.\nநான் வந்த தகவல் அதற்குள் அவர்களுக்கு சென்றுவிட்டது.\nஇதிலிருந்து ஒரு விசயத்தை என்னால் தெளிவாகப்புரிந்துகொள்ள முடிந்தது. ஈழ மக்கள், புலிகளின் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். புதிதாக ஒருவர் வந்தால், புலிகளுக்கு தகவல் தெரிவித்துவிடுவார்கள்.\nஓ.. அதன் பிறகு பிரபாகரனுடனான சந்திப்பு எப்படி இருந்தது\nபிரபாகரனை அவரது வீட்டில் வைத்து சந்திக்க சென்றேன். வாசலுக்கே வந்து அன்போடு வரவேற்றார்.\nபலரும் நினைப்போது போல அவர் எப்போதுமே சீரியஸ் ஆன பேர்வழியாக இருப்பதில்லை. சகஜமாக பழகுவார். சில முறை நான் ஜோக் அடித்தபோதுகூட ரசித்து சிரித்தார்.\nதானே எனக்கு நண்டு, இறால் என கடல் உணவுகளை சமைத்துக்கொடுத்தார். மிக அன்பான மனுசர் அவர்.\nதனக்கு எதிராக வைக்கப்படும் கேள்விகளை அவர் எப்படி எதிர்கொண்டார்\nவிமர்சனங்களை அவர் வரவேற்றார். சந்திரிகா- புலிகள் குறுகிய கால சமாதானப் பேச்சுவார்த்தை காலத்திலும் வன்னிக்குச் சென்று பிரபாகரனை சந்தித்தேன். அவரிடம் சில கேள்விகள் கேட்கணு ம் என்றுதான் நானும் போனேன். ஆனால், அங்கு அவர் கட்டி வைத்திருந்த “செஞ்சோலை குழந்தைகள் இல்ல”த்தைப் பார்த்த பிறகு எனக்குள்ளேயே என்னையுமறியாத ஒரு மாற்றம் ஏற்பட்டது.\nதாய் தந்தையரை உறவுகளை இழந்த குழந்தைகளுக்காக எத்தனை அக்கறையுடன் அந்த இல்லதைதை பிரபாகரன் அமைத்திருந்தார் நெஞ்சு முழுக்க ஈரம் உள்ள மனுசனால் மட்டுமே அப்படி அமைக்க முடியும்\nஅந்த செஞ்சோலை இல்லத்தை கண்டபோதே, என் மனதில் இருந்த கசடுகள் எல்லாம் கழுவப்பட்டு புதிதாக பிறந்த உணர்வு ஏற்பட்டது. வன்னியிலிருந்து திரும்பியதும், பி.பி.சியில் செஞ்சோலை பற்றிய நிகழ்ச்சி தயாரித்து “என் தெய்வம் வாழும் திருக்கோயில் நின்றேன்’ என்றுதான் தலைப்பிட்டேன்.\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி. என்ன வசீகரமென்றே எனக்கு விளங்கவில்லை. நேரில் சந்தித்தபோது இவரா இத்தனை பெரிய போராளி அமைப்பின் தலைவர்.. குழந்தை முகமாக இருக்கிறாரே என்றுதான் தோன்றும்.\nஅவரை சந்தித்தபோது, “உங்கள் போராட்டத்தில் எத்தனை மக்களுக்கு, குழந்தைகளுக்கு கஷ்டம்” என்றுகூட கேட்க நினைத்தேன்.\nஆனால் அவரை பார்க்கும்போது அந்த கேள்வியே எழவில்லை.\nசரி, புலிகளின் ஆதிக்கத்தில் ஈழம் இருந்தபோது சர்வாதிகாரம் நிலவியதாக ஒரு விமர்சனம் உண்டு\nஉண்மை அதுவல்ல. போராளிகளுக்கும் மக்களுக்கும் இடையேயான ஆழமான அன்பு, உறவு இருந்தது. மக்கள் தலைமை மீது கொண்டி ருக்கும் நம்பிக்கையும் மிக உறுதியானது. அங்குள்ளவர்களிடம் பேசியபோது ஒரு தகவல் கிடைத்தது.\nஎப்போதாவது உணர்ச்சிவசப்பட்டு போராளிகள் பொதுமக்களை அடித்தால்கூட “தலைவர் உங்களை இப்படி அடிக்கச் சொல்லித் தந்தவரோ’ என்றுதான் கேட்பார்கள். அந்தளவுக்கு தலைமை மீது மக்களுக்கு நம்பிக்கை உண்டு.\nஅது மட்டுமல்ல.. போராளியாக இருப்பவர் தனது ஆயுதங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் உடனடியாக அமைப்பிலிருந்து நீக்கப்படுவார். அதோடு, அவர் தமிழீழ சிவில் நிர்வாக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். சிவில் சட்டங்களின் படி அவருக்கு தண்டனை வழங்கப்படும்.\nபிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர்., இந்திரா ஆகியோரிடம் மிகுந்த மரியாதை உண்டு என்று சொல்லப்படுவது உண்டு\nஆமாம்.. எம்.ஜி.ஆர். மீது மிகுந்த பற்று வைத்திருந்தவர் பிரபாகரன். ஈழ மக்கள் அனைவருமே அப்படித்தான். எம்.ஜி.ஆர். இறந்தபோது, ஈழமக்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது. அதே போல இந்திராகாந்தி மறைந்தபோதும் ஈழமக்கள் மிகுந்த துயர் அடைந்தார்கள்.\nஉங்களது ஈழப்பயணங்களின் போது வியக்க வைத்தது எது\nபல விசயங்களைச் சொல்லலாம். முக்கியமாக நான் ஈழ மக்களிடம் கேட்க விரும்பியது, சந்திரிகாவின் ஐந்தாண்டு கால தொடர் யுத்தம் மற்றும் கடுமையான பொருளாதாரத் தடையிலிருந்து எப்படி 5 லட்சம் மக்களை புலிகள் காப்பாற்றினார்கள் என்பதைத்தான்.\nஅதற்கு அம்மக்கள் கொடுத்த விடை நெகிழ்வூட்டியது. “ இப்படிப்பட்ட சூழலை தலைவர் பிரபாகரன் முன்னதாகவே அனுமானித்தார். தனக்கு அடுத்தபடியாக இருந்த இயக்க தலைவர்களை அழைத்தார். அப்போது அவர் முதலில் பேசியது மக்களுக்கான உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு பற்றித்தான். அதன்படி எங்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் விவசாயம் செய்யத் தகுதியுள்ள நிலங்களையெல்லாம் கவனத்துடன் கணக்கெடுத்தோம். பணப்பயிர்களை தடை செய்தோம். விதை நெல்கள் சேமித்தோம். இயற்கை விவசாயத்துக்கு பழகினோம். மேலும், எமது ஐந்து லட்சம் மக்களுக்கும் தேவையான வைட்டமின், புரதச் சத்து தேவைகளுக்கேற்றபடி பிற காய்கறி வகை களையும் விவசாயம் செய்ய வைத்தோம். இப்ப டித்தான் சந்திரிகாவின் கொடுமை யான பொருளாதாரத் தடையினை வெற்றி கண்டோம்” என்றனர்.\nபுலிகளை ஏதோ வன்முறையாளர் என்றே உருவகம் கொடுத்திருக்கும் பெரும்பாலான ஊடகங்களுக்கு இது தெரியாது. புலிகள், விவசாயம், அமைப்பு நிர்வாகம், கலை- பண்பாடு, நீர்வள மேலாண்மை என்று பல்வேறு துறைகளில் திட்டமிட்டு அரசாகவே இயங்கினர் என்பதே உண்மை.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media.naijaloyal.com/download/PAzwHcrWf2U/------kalla-vaarana-pillaiyaar--aanmiga-arputham", "date_download": "2019-11-17T22:49:57Z", "digest": "sha1:TTIXMIZVQNQYRI3Z3HD7KLHSXTNWCCMH", "length": 3345, "nlines": 61, "source_domain": "media.naijaloyal.com", "title": "Download விநாயகர் ஏன் கள்ள விநாயகராக மாறினார் | Kalla vaarana pillaiyaar | Aanmiga Arputham Mp4/3gp - Aanmiga Arputham | NaijaLoyalNG", "raw_content": "\nDownload விநாயகர் ஏன் கள்ள விநாயகராக மாறினார் | Kalla vaarana pillaiyaar | Aanmiga Arputham Mp4/3gp - Aanmiga Arputham விநாயகர் ஏன் கள்ள விநாயகராக மாறினார் விநாயகரின் அறுபட�\nபாதாளத்திலிருந்து அருள் பாலிக்கும் ஆழத்துப் பிள்ளையார் பற்றிய ஆச்சர்ய தகவல்கள் | Aanmiga Arputham\nகோயிலுக்கு நாம் வெறுமையாகத்தான் போகவேண்டும் அதுதான் நல்லது | Aanmiga Arputham\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் இருக்கிறது | Temple Construction-1 | Aanmiga Arputham\n21 தேவதைகள் யார் தெரியுமா\nசுவாமி விவேகானந்தர் எதை இந்துமதம் என்கிறார்\nபிற மதங்களைவிட இந்துமதம் சிறந்தது ஏன்\nபோஜன சாஸ்திரம் :: மகாவில்வம் :: விரைவில் நல்லது நடக்கும் என நம்புங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/issue-77/", "date_download": "2019-11-17T22:59:39Z", "digest": "sha1:V23UWS7I2DX2JH62NIBPZVFYZI4IQGTF", "length": 60057, "nlines": 160, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-77 – சொல்வனம்", "raw_content": "\nஇங்க்லீஷ் விங்க்லிஷ்: எளிதாகப் புரியும் மொழி\nஆங்கிலம் தெரியாத ஒருவர் படும் சிரமங்களை வைத்து முழுநீளப் படமாக வெளிவந்திருக்கிறது இங்க்லீஷ் விங்க்லிஷ். தெற்கில் பெரும் வெற்றி பெற்று வடக்கில் வாகை சூடிய நடிகை ஸ்ரீதேவி பல வருடங்களுக்குப் பின்னர் நடித்திருக்கும் படம், சீனி கம் மற்றும் பா படங்கள் மூலம் ஹிந்தியில் அழுத்தமாக முத்திரை பதித்த இயக்குனர் பால்கியின் தயாரிப்பு என்று நிறைய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருக்கிறது படம்.\nசுகா நவம்பர் 12, 2012\n‘அறுவடை நாள்’ திரைப்படத்தின் ‘தேவனின் கோயில்’ பாடல், வெளிவந்த நாளிலிருந்து தொடர்ந்து என்னைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது என்று சொன்னால் அது கொஞ்சமும் மிகையில்லை. நானாக அந்தப் பாடலைக் கேட்பது போக, டீச்சரைப் போல யாராவது ஒருவர் தேவனின் கோயிலுக்குள் இழுத்துச் சென்று விடுவர். சிலசமயங்களில் காரணமேயில்லாமல் சில பாடல்கள், நாள் முழுதும் நம் மனதைச் சுற்றி வருவது போல , ஒருநாள் ‘தேவனின் கோயில்’ பாடலைத் தொடர்ந்து நாள்முழுக்க முணுமுணுத்துக் கொண்டேயிருந்தேன்.\nசி.சு.செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு – பகுதி 2\nவெங்கட் சாமிநாதன் நவம்பர் 12, 2012\nஒரு பல்கலைக்கழக பேராசிரியர், நாவலாசிரியர், சிறுகதைக்காரர் தில்லி எழுத்தாளர் கூட்டத்தில், “ஆசிரியப்பா, கலிப்பா போல இப்பொது ஒரு புது பாவகை தோன்றியுள்ளது. அது செல்லப்பா” என்றார். அவர் முகத்தில் ஒரு புன்னகை தவழ்ந்தது. அவர் கூட்டத்த��க்கு தலைமை வகித்தவர். அவர் யாப்பிலக்கணம் படித்திருப்பார். பல்கலைக் கழகத்தில் வகுப்பும் எடுப்பார் தானே. சங்க கால அகவல் தொடங்கி புரட்சிக் கவி என்று புகழப்படும் பாரதி தாசனின் எண் சீர் விருத்தம் வரை மாற்றங்கள் வருமானால் அதை அவர் கேள்வி இல்லாது ஏற்றுக் கொள்வாரானால், இன்று ஏன் இன்னொரு மாற்றம் பாவகையில் நிகழக் கூடாது என்று எந்த தமிழ் பேராசிரியரும் யோசிக்கவில்லை.\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – இறுதிப்பகுதி\nநாஞ்சில் நாடன் நவம்பர் 12, 2012\nதிரு.நாஞ்சில் நாடன் சொல்வனத்தில் எழுதி வரும் ‘பனுவல் போற்றுதும்’ தொடரில் ‘சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்களி’ன் இறுதிப்பகுதி இது. நவீன இலக்கியம், மரபிலக்கியத்தின் அறியப்படாத பல முக்கியமான ஆக்கங்கள், தாவரங்கள், மீன்கள் குறித்த முக்கியமான புத்தகங்கள் எனப் பல்வேறு பட்ட நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்திய இத்தொடரின் முதல் பகுதி, தமிழினி வெளியீடாகப் புத்தகமாகவும் வந்துள்ளது.\n‘பனுவல் போற்றுதும்’ தலைப்பில் வேறு வகையான கட்டுரைகளை நான் தொடர்ந்து எழுதுவேன். படைப்பு இலக்கியமும் கை பற்றி இழுக்கின்றது. உங்கள் ஆதரவுடன் எல்லாம் சாத்தியமாகும். தமிழ் எமக்கு வாழ்நாளும் உடல்நலமும் வசதியும் தரும்\nஎன்னதான் பொதுமக்களிடம், முன்பு எப்போதுமில்லாத வகையில், உடனுக்குடன் பல அறிவியல் தளங்களில் நடக்கும் ஆராய்ச்சி முடிவுகளைக் கொண்டு சேர்க்கிறது என்றாலும், இவ்வகை மிகைகளும் சார்ந்த மீள்-மிகைகளும் சந்தை அறிவியலின் முக்கியமான இடர். கைசொடுக்கும் நேரத்தில் ஒற்றை வரிச் செய்தி மிகைகளை வாசித்துத் ‘தெளிந்து’ தீர்க்கதரிசன மதிப்பீடுகளை கிடைக்குமிடத்தில் (இணையத்தில்) அரைபண்டித அறைகூவலாய் அழற்றுவதும் தவிர்க்க இயலாது.\nஇன்று கடன் இல்லை என்ற\nஆசிரியர் குழு நவம்பர் 12, 2012\nBBC நிறுவனமும் தேசிய வரலாற்று அருங்காட்சியகமும் கானுயிர் புகைப்படங்களுக்கான ஒரு சர்வதேச அளவிலான ஒரு போட்டியை அறிவித்தது. 98 நாடுகளிலிருந்து 48,000 புகைப்படங்கள் குவிந்தன. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 10 புகைப்படங்கள் இங்கே.\nசார்லஸ் புக்கோவ்ஸ்கி நவம்பர் 12, 2012\nஓடி ஓடி விளையாடின குழந்தையின் விளையாட்டில் ஈடுபட்ட ஞானம் குதூகலமடைந்தான். துள்ளிக் குதிக்கும் பாதங்களைப் பார்த்துப் பரவ��மடைந்து கொண்டே கண்களைத் தன் பாதத்தின் பக்கம் திருப்புவான். அவனுக்கே புரியாத ஒருவித சந்தேகம், தெளிந்து நிலைக்காத ஒரு வேதனை நிழல்போலத் தோன்றும். அடுத்த க்ஷணம் அந்த நினைப்பு அழிந்து விளையாட்டுக் கவனம் வந்துவிடும்.\nஆசிரியர் குழு நவம்பர் 12, 2012\nதீபாவளி – நன்மைகளின் எழுச்சியும் திருவிழா. இந்திய கலாச்சார ஒற்றுமையின் சின்னங்களில் ஒன்று. வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\nஅந்த மலைகள் என்னை என்னவோ செய்தன. தினம் தினம் செய்து கொண்டிருக்கின்றன. அவைகளை தூரத்திலிருந்து பார்க்கும் போதெல்லாம் ராம லட்சுமணர்கள் மாதிரி, இரட்டையானைக் குட்டிகள் மாதிரி, வானை முட்டிக் கொண்டு நிற்கும் காளைக் கொம்புகள் மாதிரி இன்னும் என்னவெல்லாமோ தோன்றி மறையும். சில சமயங்களில் அவைகள் மனதில் விபரீதமான பாலுணர்ச்சிகளைக் கிளறி விடுவதையும் நான் உணர்கிறேன்.\nகே.ஜே.அசோக்குமார் நவம்பர் 12, 2012\nபந்தி முடிந்து கைகழுவியபோது குறுக்கே வந்த அவரை மடக்கி முருகானந்தம் எங்கே என நான் நீண்டநேரமாக கேட்க நினைத்திருந்ததைக் கேட்டுவிட்டேன். ஒரு சிறுயோசனைக்குப் பின், அழைத்துச் செல்கிறேன் என்றார். அழைத்து வருகிறேன் என்று சொல்லாமல் அழைத்துச் செல்கிறேன் எனச் சொன்னதில் எழுந்த குழப்பம் கல்யாணம் முடியும் வரையில் இருந்தது.\nச.அனுக்ரஹா நவம்பர் 12, 2012\nராஜேஷ் கன்னாவை பள்ளி தொடங்கி இரண்டு மாதங்கள் கழித்துத் தான் நான் முதலில் கவனித்தேன். இத்தனைக்கும் எனக்கு உடனே முன்னால் இருந்த வரிசையில் தான் இருந்தான். மூன்று நாற்காலிகளும் மூன்று பெஞ்சுகளுமாக ஒவ்வொரு வரிசையும் இருக்கும். நான் நடைபாதையை ஒட்டிய நாற்காலி என்றால், அவன் என் முன் வரிசையில் சுவரை ஒட்டிய நாற்காலி. எங்கள் வரிசைகளே வகுப்பின் ஓரத்தில் இருந்தன. அவனுக்கும் இரு பெஞ்சுகள் முன்னாடி தான் ஜன்னல் இருந்தது என்றாலும், அங்கு பார்க்கும்போது கூட அவனை கவனித்தது இல்லை.\nகிருஸ்த்மஸுக்குப் பிறகு மூன்றாவது நாள்\nமைத்ரேயன் நவம்பர் 12, 2012\nபையன் ஓவரால் அணிந்திருந்தான். அவனுடைய அப்பாவுடைய கட்டம் போட்ட மேல் அங்கி (கோட்) ஒன்றையும் போட்டிருந்தான். அவன் அப்பா வளர்ந்து அந்தக் கோட்டைப் போட முடியாமல் போன பின்பு இவனுக்கு வந்திருக்க வேண்டும், அது மட்டும் சரியாகப் பொருந்தினால் இவனுக்கு நல்ல மேல் கோட்ட���க இருந்திருக்கும். அதன் கைகள் பையனுக்காக வெட்டப்பட்டிருந்தன, ஆனால் வேறேதும் செய்யப்படவில்லை.\nஉதயன் வாஜ்பாயி – அறிமுகமும், கவிதைகளும்\nச.அனுக்ரஹா நவம்பர் 12, 2012\n1960-இல் பிறந்த உதயன் வாஜ்பாய், ஒரு இந்தி கவிஞர், கட்டுரையாளர், சிறுகதை மற்றும் திரைக்கதை ஆசிரியர். இதுவரை இரண்டு கவிதைத் தொகுதிகளும், ஒரு சிறுகதைத் தொகுப்பும், இன்னும் பலவகையான ஆக்கங்களும்(அதில் மீட்டெடுக்கப்பட்ட நாட்டார்கதைகளின் தொகுப்பும், இயக்குனர் மணி கவுல்-உடனான நீண்ட உரையாடல்கள் தொகுதியும் அடங்கும்) வெளியிட்டிருக்கிறார். அவருடைய படைப்புகள் வங்காளம், தமிழ், ஒரியா, கன்னடம், ஆங்கிலம், பிரெஞ்சு, போலிஷ் மற்றும் பல்கேரிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.\n – பகுதி 2 – பித்தும் போதமும்\nசி.சு. நவம்பர் 12, 2012\nஇசையும், குரலும், ஒலிகளும் ஒரு இணைசித்திரமாகத் திரையைப் பின்தொடர்கின்றன. எடுத்துக்காட்டாக, அவள் தேனீர் விடுதியில் அவனுடன் தன் நுவெர்ஸ் கதையைப் பகிர்ந்து கொள்ளும்பொழுது இயக்குனர் பின்னணி இசையைக் கொண்டு காலத்தோடும் இடத்தோடும் விளையாடுகிறார். திரைக்கு வெளியிலிருந்து செயற்கையாய் ஒலிப்பது போல தோன்றும் இசையை(non-diegetic), ஒருவர் விடுதியில் இசைப்பெட்டியில் பணம் செலுத்தி ஒலிப்பதாய் இடையில் செருகுவார் (diegetic*). அவ்விசை, விடுதியின் குரல்கள், ஜன்னல் வழியே தெரியும் நதியிலிருந்து ஒலிக்கும் தவளைகள் எல்லாம் கலந்தொலிக்க, அவள் தன் கதையை ஆரம்பிக்கிறாள்.\nஎம்.கோபாலகிருஷ்ணன் நவம்பர் 12, 2012\nஇதோ உடன் நடக்கும் உன் முகம்\nஆசிரியர் குழு நவம்பர் 12, 2012\nகருத்துக் கட்டுப்பாடு (சென்ஸார்ஷிப்) கடுமையாய் உள்ள இரான் போன்ற நாடுகளிலும் இரானியத் தயாரிப்பாளர்கள் வேறு நாடுகளில் திரைப்படங்களை உருவாக்கி உலக அரங்கில் அவை காட்டப்படுவது பல வருடங்களாய் நடந்து வருகிறது. சமுதாய, அரசியல் மற்றும் கருத்து மாற்றங்களுக்கு ஒரு கருவியாய் தயாரிக்கப்படும் இத்தகைய திரைப்படங்கள் உலகப்பட விழாக்களில் பெரிதும் விவாதிக்கப்படுகின்றன.\nநீங்கள் எடுத்துப் பேசும் பொருள் தமிழ் மொழியில் அதிகப் புழக்கம் இல்லாதது. எல்லா பொருளியச் சிந்தனைகளையும் ஆங்கிலத்தில்தானே நாம் வெளிப்படுத்துகிறோம் ஆனால் இதனை மிக அழகாகத் தமிழில் கையாண்டுள்ளீர்கள். பல புதிய மொழிபெயர்ப்புக்களைக் கற்றுக்கொண்டேன். “முதலாளித்துவம்” என்ற பயனீடு பொருத்தமற்றது என முன்பே அறிந்து கொண்டு “மூலதனத்துவம்” எனப் பயன்படுத்தி வந்தேன். உங்கள் “முதலியம்” மேலும் பொருத்தம்.\nபாலையும், வாழையும் – முகப்புரை\nசார்லஸ் புக்கோவ்ஸ்கி நவம்பர் 12, 2012\nசாமிநாதன் ஒரு ‘புரொவகேடிவ்’ விமர்சகர். ஆரம்பத்தில் சொன்னேனே, இந்தக் கட்டுரைகளில் பாலையின் உஷ்ணம் இருக்கிறது. நம்மைச் சுடவும் செய்கிறது. கசப்பான உண்மைகளை நாம் விழுங்க வேண்டி இருக்கிறது. தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் இரண்டிலும் மற்ற கலைத்துறைகளிலும் ஆழ்ந்த அக்கறை எடுத்து அவற்றின் போக்கு, நிலை, சாதனை பற்றி சுய விமர்சனம் செய்து, உரிமையுடன் குந்தகமானவற்றை கடுமையாகச் சாடும் சாமிநாதனது பேனா வரிகள். ‘புலிக்கு தன் காடு பிறகாடு வித்யாசம் கிடையாது’ என்றபடி சகலத்தையும் பதம் பார்க்கும் கூர்மையிலே யார் யாருக்கோ, எங்கெங்கெல்லாமோ சுடக்கூடும்.\nசிலசமயம் வண்ணதாசனின் கலைக்கமுடியாத ஒப்பனைகளைப் படித்து விட்டு அதன் அதிர்வுகளிலிருந்து மீளுமுன்னே கதை எழுதிப் பார்ப்பதுண்டு. அப்படியே வண்ணதாசன் கதை மாதிரியே இருக்கும். வண்ணநிலவனின் எஸ்தர் படித்து விட்டு அதன் உணர்ச்சி வேகம் அடங்குமுன்னே கதை எழுதுவோம். அப்படியே வண்ணநிலவன் கதை மாதிரியே இருக்கும்.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய��வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்���ெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ��குநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. ��ோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/interesting-facts/36446-black-beats-red-as-the-colour-of-choice-when-it-comes-to-finding-new-love.html", "date_download": "2019-11-17T22:35:38Z", "digest": "sha1:TJT7GMC2JCZHKIAALKWZ3CEZZD334FX6", "length": 11721, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "கருப்பு ஆடைகள் அணிந்தால் காதல் கசக்காது- ஆய்வில் தகவல் | black beats red as the colour of choice when it comes to finding new love", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மனு சமர்ப்பிப்போம் - சன்னி முஸ்லிம்கள்\nதேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\nஇந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனியில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகருப்பு ஆடைகள் அணிந்தால் காதல் கசக்காது- ஆய்வில் தகவல்\nகருப்பு நிறம் அபசகுணம். விசேஷ நாட்களில் அதை பயன்படுத்தக்கூடாது, கருப்பு நிற ஆடைகளை வாங்கவே கூடாது என்றெல்லாம் பெரியவர்கள் கூறுவதுண்டு, ஆனால் கருப்பு நிறம் காதலைகூட்டும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nபிரிட்டன் பல்கலை கழகத்தைச் சேர்ந்த ராபின் காமுரே என்பவர் கருப்பு மற்றும் சிவப்பு என இரண்டு நிறங்களையும், நிறங்களுக்கும் காதல் உணர்வுகளின் வெளிபாட்டிற்கு இடையே உள்ள ஒற்றுமை பற்றியும் ஆய்வை மேற்கொண்டார். ஆய்வின்படி, சிவப்பு நிற ஆடையானது எதிர்பாலினத்திற்கு ஈர்ப்பை மட்டுமே ஏற்படுத��தும் ஆனால் கருப்பு ஆடையானது, விருப்பத்தை கூட்டும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.\nசுமார் 546 இளைஞர்கள் மத்தியில் முதல் காதல் சந்திப்பினை குறித்து நடத்திய ஆய்வில், சிவப்பு நிறத்தால் ஏற்படும் ஈர்ப்பு சிறிது கலத்திலே மறைந்துவிடும் என்றும், கருமை நிறமே அதிக காலம் பிரியத்தை தக்கவைத்திருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. கலாச்சாரத்தின் படி, கருமை அபசகுணம் தான் ஆனால் காதலுக்கு அது பொருந்தாது என கூறப்படுகிறது. இந்த ஆய்விற்கு பிறகு இளைஞர்களிடம் ஆடை மட்டுமல்ல காலில் அணியும் காலணி முதல் மேக் அப் திங்க்ஸ், பேக் என அனைத்தும் கருப்பாய் மாறியுள்ளது என்றும் ராபின் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n5. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\n6. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n7. சாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனியில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை\nபிரபல டென்னீஸ் வீரர் ரஃபேல் நடால் காதலியுடன் திருமணம்\nஇனியும் தாமதித்தால் கருப்புப் பட்டியல் தான் - பாகிஸ்தானை எச்சரிக்கும் பிபின் ராவத்\nகருப்புப் பட்டியலில் இருந்து தற்காலிகமாக தப்பித்திருக்கும் பாகிஸ்தான்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அம���ப்பு\n5. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\n6. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n7. சாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nதபால் துறை மாத வருமான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா \nஉலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: ஸ்டெயின்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்விற்கு போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU9kuhy", "date_download": "2019-11-17T22:44:50Z", "digest": "sha1:2TOTKUCB2NDZUY7LD3ET6FOWPQ7CO3HD", "length": 5431, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/67089", "date_download": "2019-11-17T23:46:54Z", "digest": "sha1:JRCEGJUD6PSVLR6G2WPN6CXYJGE2W3V3", "length": 11439, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "அமெரிக்க ஜனாதிபதி அனுப்பிய கடிதத்தை குப்பைதொட்டியில் வீசினார் துருக்கி ஜனாதிபதி | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nபிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nஅமெரிக்க ஜனாதிபதி அனுப்பிய கடிதத்தை குப்பைதொட்டியில் வீசினார் துருக்கி ஜனாதிபதி\nஅமெரிக்க ஜனாதிபதி அனுப்பிய கடிதத்தை குப்பைதொட்டியில் வீசினார் துருக்கி ஜனாதிபதி\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது அனுப்பிய கடிதத்தை துருக்கி ஜனாதிபதி டயிப் எர்டோகன் குப்பை தொட்டியில் வீசியெறிந்தார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.\nஒன்பதாம் திகதி துருக்கி ஜனாதிபதிக்கு அமெரிக்க ஜனாதிபதி கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.\nஅந்த கடிதத்தில் துருக்கி ஜனாதிபதியை கடினமான நபராகயிருக்கவேண்டாம் முட்டாளாகயிருக்கவேண்டாம் என டிரம்ப் கேட்டிருந்தார்.\nநீங்கள் ஆயிரக்கணக்கானவர்களின் கொலைக்கு காரணமாக மாறாக்கூடாது - துருக்கியின் பொருளாதாரத்தை அழித்தேன் என அவப்பெயரை சுமக்க நான் விரும்பவில்லை என டிரம்ப் அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.\nதுருக்கி பிரதமர் அந்த கடிதத்தை முற்றாக நிராகரித்தார் ஜனாதிபதி வட்டாரங்கள் பிபிசிக்கு தெரிவித்துள்ளன.\nகடிதம் கிடைத்து மறுநாளே துருக்கி ஜனாதிபதி குர்திஸ் பகுதிகள் மீதான நடவடிக்கையை ஆரம்பித்திருந்தார்.\nதுருக்கி பிரதமர் அந்த கடிதத்தை முற்றாக நிராகரித்தார் ஜனாதிபதி வட்டாரங்கள் பிபிசிக்கு தெரிவித்துள்ளன.\nதுருக்கி ஜனாதிபதி அந்த கடிதத்தை பெற்றுக்கொண்டார் அதனை முற்றாக நிராகரித்தார் அதனை குப்பை தொட்டிக்குள் வீசினார் என ஜனாதிபதி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nசிரியாவில் இடம்பெற்ற கார்குண்டுத் தாக்குதலில் 18 பேர் பலி\nசிரியாவின் வடக்கு எல்லை நகரமான அல்-பாப்பில் இடம்பெற்ற கார் வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்த பட்சம் 18 பொது மக்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 27 பேர் காயமடைந���துள்ளதாக துருக்கிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.\nபிறந்தநாளில் பாடசாலையில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு இருவரை கொலை செய்த மாணவன்\nநாங்கள் குறுஞ்செய்திகளை அனுப்பி எங்கள் சக மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்களா என்பதை கேட்டோம் அவர்கள் தாங்கள் மறைந்திருப்பதாக தெரிவித்தனர்\n2019-11-15 12:03:19 பாடசாலை.துப்பாக்கி பிரயோகம்\nகலிபோர்னியா பாடசாலையில் துப்பாக்கி பிரயோகம் பலர் காயம்\nஆசிய நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் துப்பாக்கிபிரயோகத்தில் ஈடுபட்டார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபோக்குவரத்து பொலிஸாருக்கு புதிய சீருடை..\nவார விடுமுறை நாட்கள் மட்டுமின்றி, அரசு விடுமுறை தினங்களிலும் பணிபுரியும் புதுச்சேரி போக்குவரத்து பொலிஸாருக்கு, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் புதிய சீருடை வழங்கப்பட்டுள்ளது.\n2019-11-14 18:46:12 புதுச்சேரி பொலிஸார் புதிய சீருடை.\nசபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிரான வழக்கு 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட விரிவான அமர்விற்கு மாற்றப்படுகிறது\n2019-11-14 15:01:39 இந்தியா சபரிமலைக்கு வழக்கு 7 நீதிபதிகள் அமர்வு\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/10/blog-post_11.html", "date_download": "2019-11-17T23:30:17Z", "digest": "sha1:Z6TVPVSDXWLVZW3HC3ED7T7RFEW3G62P", "length": 4175, "nlines": 60, "source_domain": "www.maddunews.com", "title": "மண்டுர் பூணன் குளம் அழகுபடுத்தும் வேலைத்திட்டம் - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / மண்டுர் பூணன் குளம் அழகுபடுத்தும் வேலைத்திட்டம்\nமண்டுர் பூணன் குளம் அழகுபடுத்தும் வேலைத்திட்டம்\nஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைபடுத்தப்படும் பிரதேச செயலக மட்டத்தில் பசுமை கழகங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழு; மண்டுர் பூணன் குளத்த�� அழகுபடுத்தி மரக்கன்றுகளை நடுதல் நிகழ்வின் ஆரம்ப வைபவம் பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் விவசாய உத்தியோகத்தர் பெரும்பாக உத்தியோகத்தர் வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் சுற்றாடல் அதிகாரி உள்ளூராட்சி உதவியாளர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பசுமை கழக உறுப்பினர்கள் கிராம மட்ட அமைப்புக்கள என பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nஇவ் வேலைத்திட்டத்துக்கு நிதி அமைச்சினால் 1.35மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.\nமண்டுர் பூணன் குளம் அழகுபடுத்தும் வேலைத்திட்டம் Reviewed by vellavely on 4:57 PM Rating: 5\nகின்னஸ் சாதனை படைத்த மட்டக்களப்பு இளைஞன் -மட்டக்களப்பில் பெருமை சேர்த்த தமிழன்\nமட்டக்களப்பில் முறிவு வைத்தியத்தில் மகத்தான சேவை.\nமட்டக்களப்பில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள் -காலை ஆரம்பமானது வாக்களிப்பு\nமட்டக்களமட்டக்களப்பு மாவட்டத்தில் 77வீதமான வாக்கு பதிவு –மாவட்ட அரசாங்க அதிபர்ப்பு மாவட்டத்தில் 74 வீதம் வாக்குப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/630/Kazhugu/", "date_download": "2019-11-17T22:06:16Z", "digest": "sha1:OGA5ZKEFFFIPPMEIK6JZASJANSISRGV7", "length": 20496, "nlines": 198, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கழுகு - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nவிமர்சனம் பட காட்சிகள் (31) சினி விழா (1) செய்திகள்\nதினமலர் விமர்சனம் » கழுகு\nகொடைக்கானல் தற்கொலைப்பாறை, பள்ளத்தாக்கு பகுதியில் உயிரை மாய்த்துக் கொள்ளும் காதல் ஜோடிகள், கடன்காரர்கள் எக்ஸ்ட்ரா, எக்ஸ்ட்ரா... பிரச்னைக்கு உள்ளானவர்களின் பிணங்களை கீழேயிருந்து தூக்கி வந்து உரியவர்களிடம் உறவினர்களிடம் ஒப்படைத்து கஷ்ட ஜீவனம் நடத்தும் கதாபாத்திரம் ஹீரோ கிருஷ்ணாவினுடையது டீ-த்தூள் பேக்டரியில் கூலி வேலைக்குப்போகும் கேரக்டர் ஹீரோயின் பிந்து மாதவினுடையது டீ-த்தூள் பேக்டரியில் கூலி வேலைக்குப்போகும் கேரக்டர் ஹீரோயின் பிந்து மாதவினுடையது இந்த இருவருக்குமிடையே எதிர்பாராத தருணத்தில் ஏற்படும் காதல், வில்லன்களாலும், விதிவசத்தாலும் தோல்வியைத் தழுவ, சாவிலாவது ஒன்றாவோம்... என கிருஷ்ணா - பிந்துமாதவி ஜோடியும் தற்கொலை பள்ளத்தாக்கில் சமாதியாவதுதான் \"கழுகு\" படத்தின் மொத்தக்கதையும்\nஹீரோ கிருஷ்ணாவின் நடிப்பில் முந்தைய படங்களைக்காட்டிலும் நல்ல முன்னேற்றம் நண்பர்கள் கருணாஸ், தம்பி ராமையா உள்ளிட்டவர்களுடன் தற்கொலைப் பள்ளத்தாக்கில் உயிரை விடும் பிணங்களைத் தூக்கி வரும் வாலிபராகவே வாழ்ந்திருக்கிறார். பிந்து மாதவியுடனான காதல் காட்சிகளிலும் நண்பர்களை நயவஞ்சகமாக கொன்ற வில்லன் ஜெயப்பிரகாஷ் அண்ட் கோவினருடன் மோதும் ஆக்ஷ்ன் காட்சிகளிலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் கிருஷ்ணா நண்பர்கள் கருணாஸ், தம்பி ராமையா உள்ளிட்டவர்களுடன் தற்கொலைப் பள்ளத்தாக்கில் உயிரை விடும் பிணங்களைத் தூக்கி வரும் வாலிபராகவே வாழ்ந்திருக்கிறார். பிந்து மாதவியுடனான காதல் காட்சிகளிலும் நண்பர்களை நயவஞ்சகமாக கொன்ற வில்லன் ஜெயப்பிரகாஷ் அண்ட் கோவினருடன் மோதும் ஆக்ஷ்ன் காட்சிகளிலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் கிருஷ்ணா கீப் கிட் அப் கிருஷ்ணா.\nபிந்து மாதவி டீ - பேக்டரி தொழிலாளியாக டல் மேக்-அப்பிலும் டாலடிக்கிறார். பலே பலே பிந்து மாதவியின் கவர்ச்சிகரமான கண்கள் சில்க் ஸ்மிதாவை ஞாபகப்படுத்துவதும் கழுகு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும். தன் காதல் தோல்வி அக்காவின் பிணத்தை தூக்கி வரும் கிருஷ்ணாவுடன் இருவருக்கு ஏற்படும் காதலும் காட்சிகளும் அழகாக உயிரோட்டமாக படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன. இவரது தோழியாக வரும் சுஜிபாலாவும் நச் என்றே தேர்வு\nசுஜிபாலாவின் கணவராகவும், கிருஷ்ணாவின் நண்பராகவும் வரும் கருணாஸ், தம்பி ராமையா, கிருஷ்ணா அண்ட் கோவினரின் காமெடிகள் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் சொல்லும் தத்துவ விநாடிகள் ஆனால் அடிக்கடி அவர்கள் பிணங்களை பீஸ், பீஸ் என்பது வெறுப்பேற்றுகிறது.\nயுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும், \"ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்...\" தத்துவப்பாடலும் கழுகு படத்திற்கு பெரும் பலம்\" தத்துவப்பாடலும் கழுகு படத்திற்கு பெரும் பலம் சத்ய சிவாவின் இயக்கத்தில் வாழ்க்கை தத்துவத்தை சொல்லும் கழுகு, ஒருசில காட்சிகளில் தாழப்பறந்தாலும், ஒரு சில காட்சிகளில் உயர உயர பறந்து கழுகு எனம் பெயரை அழகாக காப்பாற்றியிருக்கிறது\nஆக மொத்தத்தில் \"க��ுகு\" தமிழ் ரசிகர்களின் மனதை கரைக்கும் \"மெழுகு\nகொடைக்கானலில் வசிக்கும் சேராவுக்கு மலையுச்சியிலிருந்து விழுந்து தற்கொலை செய்தவர்களின் உடல்களை எடுத்து வருவதுதான் தொழில். “பிணத்தை எடுத்தோமா, பணத்தை வாங்கினோமா’ என்பதைத் தவிர எந்தக் கவலையும் இல்லாமல் வாழும் சேராவை எதிர்பாராத ஒரு காதல் துரத்தி, தொட்டு விளையாடி, சிரிக்க வைத்து, கடைசியில் கதறியழ வைப்பதுதான் “கழுகு’.\n“அலிபாபா’வில் அறிமுகமான கிருஷ்ணாதான் சேரா. பொறுப்பின்றி திரியும் இளைஞன் கேரக்டரில் உறுத்தல் இன்றி பொருந்துகிறார். அபாயகரமான மலைச்சரிவுகளிலும் புதர்க் காடுகளிலும் இறங்கி பிணத்தை எடுக்கும் காட்சிகளுக்காக ரொம்பவேமெனக்கெட்டிருக்கிறார். ஐ.டி. யூத்களை நினைவுப்படுத்தும் கிருஷ்ணாவின் குரல்தான் மைனஸ். கிருஷ்ணாவுக்குக் காட்டில்தான் வேலை என்றாலும், காட்டை விட்டு வெளியே வராதவர் போலவே எப்போதும் காட்டப்படுவது ஏனோ\nஆந்திராவிலிருந்து வந்துள்ள பிந்து மாதவி பெருங்கூட்டத்தில் கவனம் ஈர்க்கும் ஒரே ஒருத்தியாக மிளிர்கிறார். இறந்துபோன தனது தங்கையின் மோதிரத்தை சேராவிடம் கெஞ்சிக்கேட்கும் காட்சியில் போகிற போக்கில் மனதைக் கனக்க வைத்துவிடுகிறார்.\nகிருஷ்ணாவின் தொழில் கூட்டாளிகளாக கருணாஸும் தம்பி ராமையாவும். காமெடி வட்டத்தைத் தாண்டி, குணச்சித்திர நடிகர்களாகவும் தடம் பதிக்கும் வேலையை இதிலும் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். விருந்துக்கு வந்த கிருஷ்ணாவுக்கு கருணாஸ் ரகசியமாக சரக்கு ஊற்றிக் கொடுக்கும் விதம் ஒரு யதார்த்த சிறுகதையின் நச்சென்று வரியாக பளிச்சிடுகிறது. பிணம் தூக்கும் சூழலில்கூட இந்தக் கூட்டணி செய்யும் அமளிதுமளி பல இடங்களில் ஓவர்டோஸ் ஆகி, அஸ்திவாரத்துக்கே வேட்டும் வைக்கிறது.\nஅடுத்தவன் பாக்டரி தேயிலையை ஆள் வைத்துக் கடத்தும் ஜெயப்பிரகாஷின் வில்லன் ட்ராக் கதையோடு ஒட்டவே இல்லை. ஜெயப்பிரகாஷால் கிருஷ்ணாவுக்கு ஏற்படும் பேரிழப்புகள் நம் கண்களை நனைய வைத்திருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக அது ஏனோ நடக்கவில்லை.\nகாதல் அடிக்கோடாக ஓடும் காட்சிகளிலெல்லாம் எழும் சோம்பலான ஹார்மோனிய இசையில் மட்டும் யுவன் சங்கர் ராஜா தெரிகிறார். சத்யாவின் கேமரா மலைப்பிரதேசத்தின் எளிய மக்களின் வாழ்க்கையை அழகான பக்கங்களாக நம் முன்னா���் விரித்துப்போடுகிறது.\nமாறுபட்ட கதைக்களம், அங்கங்கே தெறிக்கும் குறும்பான வசனம் போன்றவற்றைப் பார்க்கும்போது அறிமுக இயக்குனர் சத்யசிவா அடுத்த ஆட்டத்தில் ஜெயிப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.\nகழுகு - இன்னும் உயரத்தில் பறந்திருக்கலாம்.\nகுமுதம் ரேட்டிங் - ஓகே\nசூப்பர் சூப்பர் சூப்பர் ...............\nபிந்து மாதவி சூப்பர், நடிப்பும் சூப்பர். குட் movie\nபிலிம் இஸ் வெரி குட் நியூ லவர் பரக்கவேண்டேய படம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nகழுகு - பட காட்சிகள் ↓\nகழுகு - சினி விழா ↓\nகழுகு தொடர்புடைய செய்திகள் ↓\nகழுகு 2 முதல் பாகத்தின் தொடர்ச்சி அல்ல: சத்யசிவா\nகழுகு 2 - சகலாகலாவல்லி பாடல் வெளியீடு\nகழுகு 2விற்கு யு சான்று : சனியன்று சிங்கள்டிராக் ரிலீஸ்\n28 நாட்களில் கழுகு 2 படப்பிடிப்பு நிறைவு\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\n'ரியாலிட்டி ஷோ' ஜூனியர் பாலகிருஷ்ணா திடீர் மரணம்: சோகத்தில் தெலுங்கு ...\nநேர்கொண்ட பார்வை' தெலுங்கு ரீமேக்கில் பாலகிருஷ்ணா \nபடங்களின் எண்ணிக்கையை கணக்கு வைத்தால் வேலைக்கு ஆகாது: கிருஷ்ணா\nகிரிக்கெட் : இங்கிலாந்து பறந்த த்ரிஷா, வரலட்சுமி, பிந்து மாதவி\nநடிப்பு - விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ்தயாரிப்பு - விஜயா புரொடக்ஷன்ஸ்இயக்கம் - விஜய் சந்தர்இசை - விவேக் மெர்வின்வெளியான தேதி - 15 ...\nநடிப்பு - விஷால், தமன்னா, ஐஸ்வர்ய லட்சுமி, அகன்ஷா பூரிதயாரிப்பு - டிரைடன்ட் ஆர்ட்ஸ்இயக்கம் - சுந்தர். சிஇசை - ஹிப்ஹாப் தமிழாநேரம் - 2 மணி நேரம் 38 ...\nநடிகர்கள் : நிவின்பாலி, திலீஷ் போத்தன், ரோஷன் மேத்யூ, சஞ்சனா திபு, சஷாங் அரோரா, சோபிதா துலிபாலா, சுஜீத் சங்கர் மற்றும் பலர்இசை : சாகர் ...\nநடிப்பு - வசி, பூஜாஸ்ரீ, சீமான் மற்றும் பலர்தயாரிப்பு - ஆசிப் பிலிம் இன்டர்நேஷனல்இயக்கம் - விஜயானந்த் - சூரியன்இசை - ஸ்ரீகாந்த்தேவாவெளியான தேதி - ...\nநடிப்பு - ஸ்ரீபிரியங்கா, அரீஷ் குமார், முத்துராமன்தயாரிப்பு - வி அவுஸ் புரொடக்ஷன்ஸ்இயக்கம் - சுரேஷ் காமாட்சிஇசை - இஷான் தேவ்வெளியான தேதி - 8 ...\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-tv-serials/82124/Chinna-thirai-Television-News/Chandini-enters-in-Television.htm", "date_download": "2019-11-17T23:37:32Z", "digest": "sha1:ZWQPRWUENEUMTN3UFGP5FSRMYVLN3W6Q", "length": 11202, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சின்னத்திரைக்கு வந்தார் சாந்தினி - Chandini enters in Television", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n10 வேடம் அணிந்து நடித்ததால் தான் கமல் உலக நாயகன்: ரஜினி | அரசியலில் கமல் விஸ்வரூபம்: எஸ் .ஏ.சந்திரசேகர் | இன்னும் 60 ஆண்டுகள் கமல் : இளையராஜா ஆசை | சோசியல் மீடியாவில் வைரலாகும் ஜெனிலியா | தெலுங்கில் மெகா நடிகர்களுடன் டூயட் பாடும் நிவேதா பெத்துராஜ் | மருமகனுக்கு உதவிய சிரஞ்சீவி | மீண்டும் அஜீத்துக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா | விஜய்க்கான கதையில் நடித்த விஜயசேதுபதி | விஷாலுக்கு ஜோடியாகும் மூன்று நாயகிகள் | சூப்பர் சிங்கர் பற்றி விமர்சனம்: மன்னிப்பு கேட்ட ஸ்ரீப்ரியா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசித்து பிளஸ் 2 படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தார் சாந்தினி. நான் ராஜாவாக போகிறேன், வில் அம்பு, நையப்புடை, என்னோடு விளையாடு, பாம்பு சட்டை, கவன், பலூன் உள்பட குறுகிய காலத்தில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். சிறுபட்ஜெட் படங்களின் ஆஸ்தான நாயகியாக இருந்தார்.\nதற்போது சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் கடந்த 7ந் தேதி முதல் ஒளிபரப்பாகும் தாழம்பூ தொடரில் நாயகியாக நடிக்கிறார். இது பிரமாண்ட ஹிந்தி தொடர்களுக்கு இணையான தொடர்.\nஇது நாகலோகப் பின்னணி கொண்ட தொடர். நாகலோகத்தின் தலைவர் நாகயோகியின் மகள் வாசுகி. இளம் போர் வீரன் நாகா. இவர்கள் இருவரும் நிச்சயம் ஆனவர்கள். நாகலோகத்தில் இருந்து தொலைந்துபோன ஆத்மலிங்கத்தை மீட்க மானிடனாக மாறி பூலோகம் வருகிறான் நாகா. நாகாவை பின் தொடர்ந்து வருகிறாள் வாசுகி.\nலிங்கத்தை வைத்து பூஜிக்கும் குடும்பத்தில் ரேவதி என்ற பெண்ணுடன் பழகுகிறான். ரேவதி அவனை காதலிக்கிறாள். அவன் பாம்பு என்று அவளுக்கு தெரிய வரும்போது என்ன நடக்கிறது. இவர்கள் காதலுக்கு வாசுகி எப்படி எதிர்ப்பு தெரிவிக்கிறாள். என்பதை பரபரப்புடன் சொல்லும் கதை. இதில் ரேவதி கேரக்டரில் சாந்தினி நடிக்கிறார். இதை ராஜீவ் மேனனின் உதவியாளர் சண்முகம் இயக்குகிறார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதசரா விழாவில் காதலை அறிவித்த ... சித்தி 2வில் பாக்யராஜ்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீ��ே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநயன்தாரா படம் ஹிந்தியிலும் ரீ-மேக் ஆகிறது\nபாடகி கீதா மாலி கார் விபத்தில் பலி\nவீரம் ஹிந்தி ரீமேக்: அக்ஷய்குமாருக்கு ஜோடியாகும் கீர்த்தி சனோன்\nசெய்னா: அவருக்கு பதில் இவர்\nஅமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம்\nசூப்பர் சிங்கர் பற்றி விமர்சனம்: மன்னிப்பு கேட்ட ஸ்ரீப்ரியா\nநீண்ட நாள் காதலியை மணந்த நடிகர் அன்வர்\nசின்னத்திரையில் ரூபினி ரீ எண்ட்ரி\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபாலாஜி சக்திவேல், ராதாமோகன் படங்களில் சாந்தினி\nரிலீசுக்கு காத்திருக்கும் சாந்தினியின் 9 படங்கள்\nசாந்தினி, சாக்ஷி அகர்வால், மகேந்திரன் : பிக்பாஸில் இணைகிறார்கள்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nநடிகர் : ‘அட்டகத்தி’ தினேஷ்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/08/10/kumar-mangalam-birla-is-going-to-build-100-gaushalas-in-mp-015589.html", "date_download": "2019-11-17T22:00:44Z", "digest": "sha1:ZNH37CYUQYH3I2PSUCZBBQLL4MN7CUIL", "length": 23250, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கோசாலை கட்டப் போகும் குமார் மங்கலம் பிர்லா! | kumar mangalam birla is going to build 100 gaushalas in mp - Tamil Goodreturns", "raw_content": "\n» கோசாலை கட்டப் போகும் குமார் மங்கலம் பிர்லா\nகோசாலை கட்டப் போகும் குமார் மங்கலம் பிர்லா\nஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை..\n9 hrs ago வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\n11 hrs ago மீண்டும் அடி வாங்கப்போகிறதா ஜிடிபி.. எச்சரிக்கும் NCAER..\n13 hrs ago ஒரே நாடு ஒரே ஊதியம்.. விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்..\n14 hrs ago ஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை செய்யப்படலாம்.. நிர்மலா சீதாராமன்..\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nNews சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை, இந்தியா: சில தினங்களுக்கு முன் தான் மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் கமல்நாத் மும்பை மாநகருக்கு வந்து பல பெரிய வியாபாரிகளைச் சந்தித்தார்.\nஅதன் பயனாக பல்வேறு பிசினஸ் டீல்கள் தொடங்கி சின்ன சின்ன வேலைகள் வரை பல விஷயங்களுக்கு ஆள் பிடித்திருக்கிறார். பல அரசு திட்டங்களை தனியாரைக் கொண்டு செய்ய வைக்க முயன்று கொண்டிருக்கிறார்.\nதற்போது மத்தியப் பிரதேசத்தில் 100 கோசாலைகளைக் கட்ட, இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான பிர்லாவிடம் பேசி சம்மதிக்க வைத்திருக்கிறார்.\nஅடுத்த 18 மாத காலத்துக்குள், மத்தியப் பிரதேசத்தில் 100 ஹை டெக் கோசாலைகளை, கார்ப்பரேட் சமூக பொறுப்பு (CSR - Corporate Social Responsibility) நிதியில் இருந்து கட்டிக் கொடுக்க முன் வந்திருக்கிறார் வொடாஃபோன் ஐடியா நிறுவன உரிமையாளர் குமார மங்கலம் பிர்லா. காங்கிரஸ் அரசு தன் மாநில தேர்தல் வாக்குறுதியிலேயே சுமார் ஒரு லட்சம் பசுக்களை பார்த்துக் கொள்ளும் விதத்தில் மத்தியப் பிரதேசம் முழுக்க 1,000 கோ சாலைகள் அமைக்கப்படும் எனச் சொல்லி இருந்தார்கள்.\nஇந்த 1,000 கோசாலைகளில் கவனிப்பார் யாரும் இல்லாமல் தெருவில் திரியும் மாடுகளுக்கு இந்த கோசாலைகள் பயன்படுத்தப் போகிறார்களாம். தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா கட்டித் தருவதாகச் சொல்லி இருக்கும் 100 ஹை டெக் கோசாலைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் அதற்கு முன்பே அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 300 ஸ்மார்ட் கோசாலைக் கட்டிக் கொடுக்க வேறு ஒரு கம்பெனி உடன் ஒப்பந்தங்கள் செய்யப் பட்டிருப்பதாகச் சொல்கிறது சில அரசுத் தரவுகள்.\nடாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் நடராஜன் சந்திரசேகரன், மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் பவன் கோயன்கா, டாடா பொஅவர் நிறுவனத்தின் பிரவீர் சின்ஹா, க்ராசிம் நிறுவனத்தின் திலிப் கோர், ஹர்ஷ் கோயங்கா, திலிப் அகூரி, யஸ்வந்த் ஹோல்கர் அம்ரிஷ் படேல் என பல முன்னனி தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் பல பிசினஸ் மேன்களை மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் கமல்நாத்தே சந்தித்துப் பேசி இருக்கிறாராம்.\nமேலே சொன்ன தொழிலதிபர்களோடு பேசி என்ன மாதிரியான டீல்களை எல்லாம் முடித்திருக்கிறார் என்கிற விவரங்களை இனி அரசு தான் வெளி இட வேண்டும் எனச் சொல்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். சமீபத்தில் தான் ரிலையன்ஸ் நிறுவனம் தன் உலக லாஜிஸ்டிக்ஸ் ஹப்பை மத்தியப் பிரதேசத்தில் நிறுவன ஒப்புக் கொண்டிருக்கும் விஷயம் வெளியானது குறிப்பிடத்தக்கது. முதலீடுகளுடன் கூடிய வேலைவாய்ப்பு தான் தங்கள் அரசின் முக்கிய நோக்கம் என மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் ஓடிக் கொண்டிருக்கிறாராம்.\nஇப்படி நம் தமிழகத்தின் எடப்பாடியாரும் கொஞ்சம் வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடுகளில் எல்லாம் கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதொழிலதிபர் குமார மங்களம் பிர்லாவின் தாத்தா (Basant Kumar Birla) பசந்த் குமார் பிர்லா காலமானார்\nஅமெரிக்க அலுமினியம் உற்பத்தி நிறுவனத்தினை 2.58 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கும் பிர்லா\nஐடி நிறுவன ஊழியர்களை விட குறைவான சம்பளம் வாங்கிய குமார் மங்களம் பிர்லா..\nஅட நமக்குத் தெரியாம போச்சே.. பிர்லாவின் புதிய பிஸ்னஸ் ஐடியாவை பார்த்து புலம்பும் ரிலையன்ஸ்..\nகுமார மங்கலம் பிர்லாவின் ‘கடல் நோக்கிய அதிசயம்’ பற்றிய சுவாரஸ்யமான உன்மைகள்..\n'டிஜிட்டல் இந்தியா' துவக்க விழாவில் கலந்துகொண்ட 'பெரும்புள்ளிகள்'\nஅசுர வளர்ச்சி கண்ட ஐஆர்சிடிசி.. ஒரே மாதத்தில் 200% லாபம்..\nவருவாய் அதிகரிப்பு தான்.. ஆனாலும் நஷ்டம் ரூ.463 கோடி.. கவலையில் ஸ்பைஸ்ஜெட்..\n ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/02/18/451-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-11-17T23:46:59Z", "digest": "sha1:EOLJQ4XJ6VRYU5HAKLSC2FSJIDHJ7ZT4", "length": 9309, "nlines": 128, "source_domain": "thirumarai.com", "title": "4:51 நாவுக்கரசர்; திருக் கோடிகா : நெற்றிமேல் கண்ணினானே! நீறு மெய் பூசினானே! | தமிழ் மறை", "raw_content": "4:51 நாவுக்கரசர்; திருக் கோடிகா : நெற்றிமேல் கண்ணினானே\nசெற்றவர் புரங்கள்மூன்றும் செவ்அழல் செலுத்தினானே\nஅடிஇணை பரவ நாளும் அடியவர்க்கு அருள்செய்வானே\nகொடி அணி விழவுஅது ஓவாக் கோடிகா உடைய கோவே\nஆறும் ஓர்நான்குவேதம் அறம் உரைத்து அருளினானே\nகாலனைக் காலால் செற்று, அன்று, அருள் புரி கருணையானே\nகாணில் வெண்கோவண(ம்)மும், கையில் ஓர் கபாலம் ஏந்தி,\nகேழல்வெண்கெம்பு பூண்ட கிளர் ஒளி மார்பினானே\nதழல் உமிழ் அரவம் ஆர்த்துத் தலைதனில் பலி கொள்வானே\nநிழல் உமிழ் சோலை சூழ நீள் வரிவண்டுஇனங்கள்\nகுழல் உமிழ் கீதம் பாடும் கோடிகா உடைய கோவே\nஏ அடு சிலையினாலே புரம்அவை எரிசெய்தானே\nமா வடு வகிர் கொள் கண்ணாள் மலைமகள் பாகத்தானே\nகோ அடு குற்றம் தீராய், கோடிகா உடைய கோவே\nநாற்ற மா மலர்மேல் ஏறும் நான்முகன், இவர்கள் கூடி\nஆற்றலால் அளக்கல்உற்றார்க்கு அழல்உரு ஆயினானே\nபழக நான் அடிமை செய்வேன்—பசுபதீ\nமழ களியானையின் தோல் மலைமகள் வெருவப் போர்த்த\n அரக்கன் திண்தோள் அரு வரை நெரிய ஊன்றும்\nPosted in: நாவுக்கரசர்Permalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n← 2:99 சம்பந்தர்; கோடிகா : இன்று நன்று, நாளை நன்று\n5:78 நாவுக்கரசர்; திருக்கோடிகா : சங்கு உலாம் முன்கைத் தையல் ஓர்பாகத்தன்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2016/oct/15/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2581323.html", "date_download": "2019-11-17T22:04:14Z", "digest": "sha1:2DRV5QRFTGM4PYMDCVPFLYG7AW5BZDMM", "length": 9819, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கூடைப்பந்து போட்டி: சீர்காழி பள்ளி சிறப்பிடம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புக��் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nகூடைப்பந்து போட்டி: சீர்காழி பள்ளி சிறப்பிடம்\nBy DIN | Published on : 15th October 2016 07:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசீர்காழியில் நடைபெற்ற மயிலாடுதுறை கல்வி மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் சீர்காழி ச.மு.இ.மேல்நிலைப்பள்ளி சிறப்பிடம் பெற்றது.\nமயிலாடுதுறை கல்வி மாவட்ட அளவிலான தனியார், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 96 மாணவ-மாணவிகள் பங்கேற்ற கூடைப்பந்து போட்டி சீர்காழி எல்.எம்.சி. விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nபோட்டிகளை நாகை மாவட்ட உடற்கல்வி ஆய்வர் ராதாகிருஷ்ணன், முன்னாள் ச.மு.இ. பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கிவைத்தனர். போட்டியில் 17 வயதுக்குள்பட்ட மாணவிகள் பிரிவில் சீர்காழி ச.மு.இ.மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடத்தையும், மயிலாடுதுறை செயின்ட்பால்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவிகள் இரண்டாமிடத்தையும் பெற்றனர்.\n17 வயதுக்குள்பட்ட மாணவர்கள் பிரிவில் சீர்காழி ச.மு.இ.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடத்தையும், மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டாமிடத்தையும் பெற்றனர். இதேபோல் 19 வயதுக்குள்பட்ட மாணவிகள் பிரிவில் மயிலாடுதுறை குருஞான சம்பந்தர் மிஷன் பள்ளி மாணவிகள் முதலிடத்தையும், சீர்காழி ச.மு.இ.மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இரண்டாமிடத்தையும் பெற்றனர். 19 வயதுக்குள்பட்ட மாணவர்கள் பிரிவில் சீர்காழி ச.மு.இ.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடத்தையும், மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மிஷன் பள்ளி மாணவர்கள் இரண்டாமிடத்தையும் பெற்றனர்.\nஇதன் மூலம் சீர்காழி ச.மு.இ.மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர். வெற்றி பெற்ற பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளின் கூடைப்பந்தாட்ட அணியினர் தஞ்சை மண்டல அளவிலான கூட்டு மாவட்ட பள்ளிகள் பங்குபெறும் விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.\nஇந்தப் போட்டியானது நவம்பர் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. போட்டிக்கான ஏற்பாடுகளை குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கான செயலர் முரளிதரன் செய்திருந்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளி���் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2019/08/29211532/1050128/thiraikadal-cinima-news.vpf", "date_download": "2019-11-17T22:00:41Z", "digest": "sha1:X5EE6JNIZ5LFMELGMANJTG2BBBWJSAYR", "length": 7231, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் - 29.08.2019 : 'பிகில்' படக்குழுவின் பிரமாண்ட திட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் - 29.08.2019 : 'பிகில்' படக்குழுவின் பிரமாண்ட திட்டம்\n'அசுரன்' படத்தில் தனுஷ் பாடியுள்ள 'பொல்லாத பூமி'\n* இணையத்தில் வெளியான 'மகாமுனி' காட்சி\n* 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்' ட்ரெய்லர்\n* சிக்ஸர் படத்தின் 'எங்க வேணா கோச்சுகினு போ'\n* அசுரன் பாடல்கள் வெளியீட்டு விழா\nரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்\nசர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.\nரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்\nபுதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஉள்ளாட்சி தேர்தல் - நவ. 14-20ஆம் தேதி வரை விருப்ப மனு\n14ஆம் தேதி முதல், 20ஆம் தேதி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\n(15/11/2019) திரைகடல் : விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிக்கு���் விவேக்\n(15/11/2019) திரைகடல் : விஜய் சேதுபதியின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'\n(14/11/2019) திரைகடல் : தர்பாருக்கு குரல் கொடுக்கும் 'ரஜினி'\n(14/11/2019) திரைகடல் : 'தர்பார்' படத்தின் டப்பிங் பணிகள் தீவிரம்\n(12/11/2019) திரைகடல் : வேகமெடுக்கும் 'தளபதி 64' படப்பிடிப்பு\n(12/11/2019) திரைகடல் : 'பட்டாஸ்' படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் தனுஷ்\n(11/11/2019) திரைகடல் : 3வது வாரத்தில் வெளியாகிறது 'தர்பார்' முதல் பாடல்\n(11/11/2019) திரைகடல் : ரஜினியின் பிறந்தநாளன்று இசை வெளியீட்டு விழா\n(08/11/2019) திரைகடல் : 24 மணி நேரத்தில் சுமார் 34 லட்சம் பார்வைகள்\n(08/11/2019) திரைகடல் : 24 மணி நேரத்தில் சுமார் 34 லட்சம் பார்வைகள்\n(07/11/2019) திரைகடல் : ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனையும் கமல்ஹாசன்\n(07/11/2019) திரைகடல் : கமல்ஹாசனின் டாப் 5 அவதாரங்கள்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/03/12/maharashtra-farmers-protest-march-mumbai/", "date_download": "2019-11-18T00:01:12Z", "digest": "sha1:54ILUDCW6767QL7TAJUPIFJD57HTUTNT", "length": 39787, "nlines": 226, "source_domain": "www.vinavu.com", "title": "மும்பை சிவந்தது ! விவசாயிகளின் செங்கடல் பேரணி ! - வினவு", "raw_content": "\nபொருளாதார நெருக்கடி : முட்டை சாப்பிட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : முரண் நிறைந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு \nஅன்றாடம் 31 விவசாயிகள் தற்கொலை : 3 ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம்…\nபுதுச்சேரி – நெல்லையில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட���டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள்…\nஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன \nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\nஎனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்\nகேள்வி பதில் : பாரத ரத்னா – சோசலிசம் – சீன அதிபர் வருகை…\nதமிழக அரசியல் ‘வெற்றிடத்தை’ ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதீய சொல் இதயத்தில் கல்லாக விழும் \nநூல் அறிமுகம் : தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிக்க வேண்டும் ஏன் \nரிஹ்த்கோபென் ஒரு பயங்கர விலங்கு நீ வாய் திறக்கும் முன் உன்னை நொறுக்கியிருக்கும்…\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொரு���ாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் \nகாஷ்மீர் போர் குறித்த பாஜக-வின் வரலாற்று மோசடி \nஅரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை : மோட்டார் வாகன சட்டத் திருத்தம் \nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nமுகப்பு செய்தி இந்தியா மும்பை சிவந்தது \nமராட்டிய விவசாயிகள் நடத்திய பேரணி\nபிறந்து சில நாட்களே ஆன தனது கைக் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டுக் கிளம்பியிருக்கிறார் அந்த தாய். மார்ச் 6 -ம் தேதி கிளம்பியது அந்த நீண்ட நடைபயணம். மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் துவங்கிய பயணம் ஐந்து நாட்களில் சுமார் 180 கிலோ மீட்டர்களைக் கடந்து மார்ச் 11 -ம் தேதி மும்பை நகரை அடைந்துள்ளது. சுமார் 50 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் கலந்து கொண்ட அந்தப் பேரணியில் பெரும்பாலானோர் வயதான விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்கள். ஒவ்வொருவரின் பின்னும் ஏதோவொரு கதை இருக்கத்தான் செய்கிறது.\nவற்றிய மார்பில் பாலைத் தேடி ஏமாந்து போய்க் கதறியழுத தனது குழந்தையை நினைத்துப் பார்க்கிறார் அந்த இளம் தாய். கடந்த சில நாட்களாக கூலி வேலைக்குச் செல்லாததால் சில நூறு ரூபாய்கள் இழப்பு. எனினும், குழந்தையைத் தெரிந்தவர்களின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு பேரணியில் கலந்து கொள்ள வந்திருக்கிறார். “உங்களுக்கென்று நிலம் ஏதுமில்லையே பிறகு ஏன் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தீர்கள்” என்ற கேள்விக்கு “ஆம் நிலம் இல்லை தான். நான் கூலி வேலை தான் செய்கிறேன். ஆனால், விவசாயம் அழிந்து போனால் எனது வாழ்க்கையும் அழிந்து போகும் என்பதாலேயே பேரணியில் கலந்து கொள்ளக் கிளம்பினேன்” என பதிலளித்துள்ளார்.\nகோலி மகாதேவ் எனும் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்தவர் வாகெரே. விவசாயிகள் பேரணியைக் குறித்துக் கேள்விப்பட்ட இவர் நாசிக்கில் உள்ள நாலேகாவ்ன் எனும் தனது கிராமத்தில் இருந்து சுமார் 28 கிலோ மீட்டர் நடந்து வந்து பேரணியில் இணைந்துள்ளா���். பல தலைமுறைகளாக வனத்தில் உள்ள நிலத்தில் பயிர் செய்து கொண்டிருக்கும் இவர்களுக்கு அந்த நிலங்களின் மேல் எந்த உரிமையும் இல்லை. வன உரிமைச் சட்டம் 2006 -ன் படி பழங்குடி விவசாயிகளுக்கு நில உரிமை வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனினும், அந்தச் சட்டம் காகிதத்தில் மட்டும் இருப்பதால் மக்களுக்கு இதுவரை எந்தப் பலனையும் அளிக்கவில்லை.\nகோலி மகாதேவ் எனும் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த 65 வயது விவசாயி சங்கர் வாகெரே\nவாகெரேவின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் நெல் பயிரிடுகின்றனர். பருவ மழை பொய்க்காத காலங்களில் ஒரு ஏக்கருக்கு 15 குவிண்டால் நெல் விளையும். அரசு ஒரு குவிண்டாலுக்கு 1000 ரூபாய் விலை நிர்ணயம் செய்துள்ளது எனக் குறிப்பிட்ட வாகெரே, ஒரு ஏக்கர் நிலத்தில் பயிர் செய்வதற்கே 12 ஆயிரம் ரூபாய் செலவாகிறது என்கிறார். பருவ மழை பொய்த்துப் போகும் சமயங்களில் உற்பத்தியாகும் அளவு குறையும், அதே சமயம் நெல்லுக்கான கொள்முதல் விலையும் உயர்த்தப்பட மாட்டாது. பெரும்பாலான விவசாயிகள் கடன் வலையில் வீழ்வதும், திருப்பிக் கட்ட வழியின்றித் தற்கொலை செய்து கொள்வதற்கும் இதுவும் ஒரு முக்கியமான காரணமாக உள்ளது. உலகிலேயே தனது உற்பத்திப் பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையில்லாத ஒரே உற்பத்தியாளர் விவசாயி தானென்கிறார் பேரணியில் கலந்து கொண்ட இன்னொரு விவசாயி.\nகொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கையில் செங்கொடி ஏந்திக் கிளம்பியிருக்கும் இந்தப் பேரணி உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் இரவு உறக்கத்திற்காகவும் மட்டுமே நின்று பின் துவங்குகின்றது. விவசாயிகளும் பழங்குடியினரும் உணவுக்கென கிடைக்கும் ஓய்வு நேரங்களில் பழைய செய்தித்தாள்களில் சுற்றிக் கொண்டு வரப்பட்ட வறண்ட சப்பாத்தியை உண்கின்றனர்; சில முதியவர்கள் தங்கள் மூதாதைகளை நினைவூட்டும் நாட்டுப்புற பாடல்களைப் பாடுகின்றனர்.\nமார்ச் 11 -ம் தேதி மும்பையின் எல்லையைத் தொட்ட பேரணியினர் காலை நேரப் போக்குவரத்து நெரிசல் தீரும் வரை காத்திருந்து விட்டு மதிய வேளையில் ஆசாத் மைதானத்தை நோக்கிச் சென்றுள்ளனர். “நான் பள்ளிக்கூடத்திற்கே சென்றதில்லை. ஆனால், கல்வியின் முக்கியத்துவம் எனக்கும் தெரியும். பிள்ளைகளுக்கு இது பரீட்சை நேரம். அவர்கள் படிக்கச் செல்லும் நேரத���தில் எங்களது பேரணி நகருக்குள் புகுந்து போக்குவரத்து நெரிசலை உண்டாக்கி விடக்கூடாதே என்பதற்காகத் தான் காத்திருந்தோம்” என்கிறார் ஆசாத் மைதானத்தை வந்தடைந்த விவசாயி ஒருவர்.\nமுதலாளித்துவ பத்திரிகைகள் இந்தப் பேரணியை “செங்கடல்” (Sea or Red) என வருணிக்கின்றன. சிபிஎம் கட்சி சார்புடைய விவசாய சங்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் பேரணி விவசாயக் கடன் ரத்து, பழங்குடியினருக்கு நில உரிமை, விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யும் உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரிபுராவில் “கம்யூனிசம்” தோற்கடிக்கப்பட்டு விட்டதாக வலதுசாரி அறிஞர் பெருமக்கள் இறுமாந்திருந்த நேரத்தில் மும்பையைச் சூழ்ந்துள்ளது “செங்கடல்”. மார்ச் 12 -ம் தேதி மகாராஷ்டிரா சட்டமன்றக் கட்டிடத்தை முற்றுகையிடப் போவதாக பேரணியின் அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nமார்க்சிஸ்டு கட்சியின் காலைச் சுற்றிக் கொண்டிருக்கும் அதன் பாராளுமன்ற சட்டமன்ற “புரட்சியின்” வரம்புகள் விவசாயிகளின் இந்தப் பேரெழுச்சியை சிதைத்து விடும் அபாயம் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. எனினும், மகாராஷ்டிராவில் நடந்து கொண்டிருக்கும் விவசாயிகளின் பேரணியானது அடிப்படையில் விவசாயிகளின் பொருளாதாய வாழ்க்கையின் சீரழிவில் இருந்து தோன்றி இருப்பதால் மார்சிஸ்டுகள் விவசாயிகளைத் தொடரும் நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.\nவிவசாயிகளின் பேரணியை மகாராஷ்டிர மாநில அமைச்சர் ஒருவரே நேரில் சென்று வரவேற்று இருக்கிறார். சிவசேனா, தேசியவாத காங்கிரசு உள்ளிட்ட கட்சிகள் விவசாயிகளின் கோரிக்கையை ஆதரித்துப் பேசி வருகின்றன. இந்தச் சூழலில் ஒருசில தற்காலிக கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதோடு இப்போராட்டம் முடித்துக் கொள்ளப்படக் கூடாது.\nவிவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வை அடையும் வரை விடாப்பிடியாக போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதே பேரணியில் பல்வேறு துன்பங்களுக்கு இடையில் கலந்து கொண்டிருக்கும் விவசாயிகள் பழங்குடியினரின் தியாகங்களுக்கு நியாயம் சேர்ப்பதாக இருக்கும்.\nஊருக்குள் அலைபாயும் செங்கடல், நாமும் நீந்தி மகிழ்வோம்.\nவறட்சியை தவ���ர்க்க நதிகளை இணைக்க அரசு முயற்சி செய்தால் அதை கூடாது என்று தடுப்பது\nவிவசாயிகளுக்கு கடன் வேண்டும் ஆனால் கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்க கூடாது அதை தள்ளுபடி செய்ய வேண்டும். கேட்டால் அம்பானி அதானி என்று அளந்து விட வேண்டியது… அவன் தப்பு செய்கிறான் அதனால் நானும் செய்கிறேன், தப்பு செய்வது தான் கம்யூனிஸ்ட்களுக்கு அழகு என்று பிரச்சாரம் செய்வது.\nகம்யூனிஸ்ட்களின் நோக்கம் பிரச்சனையை தீர்ப்பது அல்ல, அவர்களின் நோக்கம் பிரச்சனையை மேலும் மேலும் தூண்டி நாட்டை நாசம் செய்வது\nமஹாராஷ்ட்ரா அரசு பணிந்தது. மகிழ்ச்சி.\nஇந்த போராட்டம், பேரணி தமிழக விவசாயிகளின் டெல்லி போராட்டத்தின் தொடர்ச்சியாக கருதலாம். அவர்களுக்கும் விரைவில் வெற்றி கிடைக்கும்.\nஅவர்கள் தனியாக போராடாமல் மற்ற மாநில விவசாயிகளையும் மற்றும் கம்யூனிஸ்ட்களையும் எதிர் அரசியல் கட்சிகளையும் தமக்கு ஆதரவாக களத்தில் நிற்கச் செய்யனும்.\n ஏன் எந்த கம்யூனிஸ்ட்களும் தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக இல்லை.\n உனக்கு ஏன் இவ்வளவு குரூரம் . மானத்திற்கு பயந்து தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளும், மானங்கெட்ட அம்பானி, அதானி திருடர்களும் ஒன்றா . மானத்திற்கு பயந்து தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளும், மானங்கெட்ட அம்பானி, அதானி திருடர்களும் ஒன்றா நீங்கள் கட்டிய நர்மதா அணையினால் தண்ணீர் பிரச்சனை விவசாயிகளுக்கு தீர்ந்ததா நீங்கள் கட்டிய நர்மதா அணையினால் தண்ணீர் பிரச்சனை விவசாயிகளுக்கு தீர்ந்ததா அல்லது கரும்பு மற்றும் மது முதலாளிகளுக்கு தண்ணீர் கிடைத்தா அல்லது கரும்பு மற்றும் மது முதலாளிகளுக்கு தண்ணீர் கிடைத்தா . விவசாயிகள் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட போராடும் போது, தண்ணீர் இல்லை – நான் சிறுநீர் கழித்துதான் தண்ணீர் தரவேண்டும் என்று திமிராக பேசிய அமைச்சர்கள் இதெல்லாம் உன் கண்ணுக்கு தெரியவில்லையா \nஆதவன் நான் திரும்ப வாங்கிய கடனை கட்டிவிடுகிறேன் என்று சொல்லி தான் ஒவ்வொருவரும் கடன் வாங்குகிறார்கள், இதில் அம்பானி, விவசாயி என்று எந்த வித்தியாசமும் கிடையாது.\nஒரு பகுதியில் ஒரு வருடம் விவசாயம் சரியாக நடக்கவில்லை என்றால் மத்திய அரசும் மாநில அரசும் அதற்கான இழப்பீடுகள் மானியங்கள் வழங்குகின்றன, மத்திய அரசு நேரடிய��க நம் வங்கி கணக்கில் பணம் செலுத்துகிறார்கள் மாநில அரசு கையில் பணமாக கொடுக்கிறார்கள். இது தவிர பயிர் காப்பீடும் இருக்கிறது.\nஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் எங்கள் கிராமத்தில் எங்களுக்கு பூர்விகமாக ஒரு வேலி (21.5 மா) நிலம் இருக்கிறது சென்ற வருடம் நான் சனி ஞாயிறு ஊருக்கு சென்று விவசாயம் செய்ததில் எனக்கு கிடைத்த விவசாயம் வருமானம் (செலவுகள் போக) வெறும் எட்டாயிரம் ரூபாய். இதற்காக நான் யாரையும் குறை சொல்லவில்லை, எனக்கு அடிப்படையில் விவசாயம் பார்க்க தெரியவில்லை.\nநீங்கள் சொல்வது போல் நான் வெறும் விவசாயம் மட்டுமே பார்த்து வேறு வருமானம் இல்லையென்றால் நிச்சயம் நீங்கள் சொல்வது போல் கடன் வாங்கி தற்கொலை செய்து கொண்டு இருப்பேன். ஆனால் அரசாங்கம் (மத்திய மாநில அரசுகள்) எனக்கு கொடுத்த பணமே கிட்டத்தட்ட 45,000 ரூபாய்க்கு மேல்.\nஒரு விவசாயி என்னை போல் மிக மிக மோசமாக (கேவலமாக) விவசாயம் பார்த்து இருந்தால் கூட அவர்களுக்கான அடிப்படை தேவைகளுக்கான வருமானம் நிச்சயம் கிடைக்கிறது.\nஅதனால் விவசாயி இதனால் தற்கொலை செய்துகொள்கிறான் என்பதை ஏற்க முடியவில்லை அதற்கான கரணம் வேறாக இருக்கும், தனது வருமானத்திற்கும் மேலாக செலவு செய்து கடன்படுவது இன்னொனன்று விவசாயிகளிடம் இருக்கும் குடி பழக்கம், பலர் வீட்டில் சாப்பாட்டிற்கு வழியில்லை என்றால் கூட கடன் வாங்கி (அல்லது ஏமாற்றி) குடிக்கிறார்கள். இல்லை என்று சொல்ல வேண்டாம் என்னிடமே பலர் இவ்வாறு பணம் வாங்கி இருக்கிறார்கள்.\nவிவசாய கடன் வாங்கினால் கட்ட தேவையில்லை என்ற நிலையை தான் கம்யூனிஸ்ட்கள் உருவாக்குகிறார்கள். நிச்சயம் இது தவறு.\nஅடுத்தவன் தப்பு செய்கிறான் அதனால் நானும் செய்கிறேன் என்று தான் உங்களை போன்றவர்கள் தப்பை நியாயப்படுத்துகிறார்கள்.\nதொடரட்டும் இந்த யுத்தம் இந்தியா முழுவதும் வாழ்துக்கள்\n//ஒரு பகுதியில் ஒரு வருடம் விவசாயம் சரியாக நடக்கவில்லை என்றால் மத்திய அரசும் மாநில அரசும் அதற்கான இழப்பீடுகள் மானியங்கள் வழங்குகின்றன, மத்திய அரசு நேரடியாக நம் வங்கி கணக்கில் பணம் செலுத்துகிறார்கள் மாநில அரசு கையில் பணமாக கொடுக்கிறார்கள். இது தவிர பயிர் காப்பீடும் இருக்கிறது.//\n எங்களுக்கும் விவசாய மானாவாரி நிலம் இருக்கின்றது. இத்தனை வருடத்தில் ஒரே ஒரு ரூபாய் கூ�� அரசிடமிருந்து வாங்கியது இல்லை. ஆட்டு லோன் போட்டு அதையும் வட்டியுடன் கட்டினோம். உங்களுக்கு மட்டும் எப்படி\n//இதில் அம்பானி, விவசாயி என்று எந்த வித்தியாசமும் கிடையாது.// அப்படியா வாராக் கடனில் முதலில் இருக்கும் அம்பானியிடம் பணிந்து நடக்கும் அரசு, விவசாயிகளை போலிசை வைத்து அடிக்கிறதே தஞ்சாவூர் மகிந்திரா டிராக்டர் பிரச்சனை தெரியுமா உங்களுக்கு தஞ்சாவூர் மகிந்திரா டிராக்டர் பிரச்சனை தெரியுமா உங்களுக்கு ஆனால் அம்பானிகும் அதானிக்கும் கடனை அடைக்க கடன் கொடுக்கிறார்கள்.\n// அதனால் விவசாயி இதனால் தற்கொலை செய்துகொள்கிறான் என்பதை ஏற்க முடியவில்லை //\nஉங்களுக்கு இது கொடுரமாக தெரியவில்லை. ஒவ்வொரு விவசாயியும் கடிதம் எழுதி வைத்து விட்டு, ஏன் – தனது மரணத்திற்கு பின்னால் கடனை அடைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து விட்டு குடும்பத்தை நிராதரவாக விட்டு விட்டு இறந்து போகிறார்கள். தமிழக அரசு சொல்வது மாதிரி – விவசாயிகள் குடும்ப பிரச்சனைக்கு தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று கூசாமல் சொல்கிறீர்கள்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AA%E0%AF%87", "date_download": "2019-11-17T23:49:49Z", "digest": "sha1:IIWQ53P5AE5EHI2NDGBARSK43AX5J7JZ", "length": 5537, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கெபே | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nபிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nதேர்தல் விதிமுறைகளை மீறல் குறித்து கெபே அமைப்புக்கு 179 முறைப்பாடுகள்\nஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து இதுவரையில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்துக்...\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nஅரசாங்கத்தின் பங்காளர்களாக சிறுகட்சிகள் செயற்படுவதனாலேயே அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் காலந்தாழ்த்தி வருகின்...\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhini.co.in/2019/10/26/%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5/", "date_download": "2019-11-17T23:40:24Z", "digest": "sha1:CV6APNQL7PI2O3UOEZYXSGSVZ5H5ZZBC", "length": 33706, "nlines": 214, "source_domain": "tamizhini.co.in", "title": "நீ எனும் தற்சுட்டு: அபி கவிதைகள் - இசை - தமிழினி", "raw_content": "\nஆசிரியர் : கோகுல் பிரசாத்\nYou are here: Home / தமிழ் / நீ எனும் தற்சுட்டு: அபி கவிதைகள் – இசை\nநீ எனும் தற்சுட்டு: அபி கவிதைகள் – இசை\nநேர்காணல் ஒன்றில், “உங்கள் கவிதைகளை அணுகுவதற்கு எந்த விதமான தயாரிப்புகள் தேவை “ என்று கேட்கப்படுகிறது அபியிடம். அதற்கு அவர், “வேண்டுமானால் குழந்தைமையின் தூய அறியாமைகளோடு அணுகிப்பாருங்கள்” என்று பதிலளிக்கிறார். இதுவொரு கவித்துவமான பதில் என்றே தோன்றுகிறது. “தூய அறியாமை” போதாதென்றே படுகிறது. அந்தக் குழந்தைமையில் கொஞ்சம் ஞானத்தின் தாடி மண்டியிருத்தல் அவசியம் என்று தோன்றுகிறது. முகுந்த் நாகராஜன் சொல்லும் குழந்தைமையும் அபி சொல்லும் குழந்தைமையும் ஒன்றல்ல. இரண்டிற்கும் நோக்கங்கள் வேறு.\nஅபியின் கவியுலகை ஆழங்கண்டு சொல்ல என்னால் ஆகுமா என்று தெரியவில்லை. அதற்கான கண்கள் என்னிடமில்லை என்றே நம்புகிறேன். எனவே அதைத் தொட்டுத் தொட்டுத் தடவும் ஒரு எளிய முயற்சி இது. கண்மூடித் தடவுபவன் உண்மையில் எல்லையின்மைகளைத் தான் தடவுகிறான். ஆனால் அதைச் சொல்லுகையில் ஒரு எல்லை பிறந்து விடுகிறது. தடவுதலில் கைகளுக்கு ஒரு எல்லையும் அதன்வழி கருத்தில் விரியும் கற்பனைகளுக்கு ஒரு எல்லையின்மையும் உருவாகிறது. எனவே ஒருவன் தடவிக் கண்டு சொல்வதற்கு கொஞ்சம் காது கொடுப்பதில் பிழையொன்றுமில்லை தான். அபியின் அநேக கவிதைகளையொட்டி எனக்கு உளற எதோ இருக்கிறது. அந்த உளறலில் இருந்து வாசகருக்கு ஏதேனும் கிடைத்தால் மகிழ்ச்சியே.\nஅபியின் கவிதைகளில் வருகிற “ நீ” என்கிற முன்னிலை ஒருவித தற்சுட்டே என்று தோன்றுகிறது. அவரோடு அவர் பேசும் பேச்சுக்களாக ஒலிக்கின்றன இக்கவிதைகள். நவீன மனிதன் பேஃஸ்புக்கில் இருக்கிறான். வாட்ஸ்அப்பில் இருக்கிறான். டிக்-டாக்கில் இருக்கிறான். அவன் தன்னோடு தானிருக்கும் நேரங்கள் வேகமாகக் குறைந்து வருகிற இந்நாட்களில் அபியின் இந்தத் “தற்பேச்சு” கூடுதல் முக்கியத்துவமுடையதாகிறது.\nதம் அலகுகளைத் தின்று தீர்த்த\n(அபி கவிதைகள் பக்கம். 33)\nஇந்தப் பசியோடு அபி நடத்தும் யுத்தங்கள் தான் அவரது கவியுலகு.\n“அரூபக் கவிஞர்” என்று பெயர் பெற்றவர் அபி. ரூபம் தான் அரூபமாகிறது. அபியின் கவிதைகளில் பத்மினியும் சரோஜாதேவியும் இல்லையா என்று கேட்டால், “ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்“ என்று சொல்லலாம்.\nஇக்கவிதைகளில் ஒன்று இன்னொன்றாக மாறுவது தொடர்ந்து நடக்கிறது. அதாவது சத்தம் வண்ணமாக, வண்ணம் ஸ்பரிஸமாக, ஆகாயம் ஊசிமுனையாக. இப்படி ஒன்று இன்னொனறாக மாறுகையில் என்ன நடக்கிறது ஒரு புதிய உலகு பிறக்கிறது. நாசமாய்ப் போன, சலித்த இந்த உலகிற்கு மாற்றாக இன்னொரு உலகு… இரண்டு நிமிடமே நீடிக்குமென்றாலும் எனக்கு அது அவசியமே. சமீபத்தில் வந்திருக்கும் பிரான்சிஸ் கிருபாவுடைய கவிதைத் தொகுப்பின் தலைப்பு “சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்”. ஒளி ஒலியாகிப் பிறக்கும் அந்தச் சின்னஞ்சிறு உலகைக் காண இந்தத் தலைப்பை நான் அடிக்கடி சொல்லிப் பார்ப்பதுண்டு.\n(அபி கவிதைகள் பக் . 6)\nஇந்தக் கவிதைகளில் இருப்பு, இன்மை ஆகியவை தொடர்ந்து பேசப்பகின்றன. சதா இருந்து கொண்டே இருக்கும் இருப்பிற்கு எதிராக “இல்லாதிருக்கும் இருப்பைப்” பேசுகிறார் அபி.\nசிலப்பதிகாரம் சொல்லும் ”வினைவிளை காலம்” என்பது புரட்சிக்கு எதிரானது. கொஞ்சம் வளைத்தால் அதை ஆதரவானத��கவும் ஆக்கிக் கொள்ளலாம். அபியோ,\nஎன்கிறார். அதாவது வினை தான் நிச்சயம். அது எப்படி விளையும் என்பது நிச்சயமில்லை. இந்த வரிகள் புரட்சிக்கு அப்பால் இருக்கின்றன. புரட்சிக்கு அப்பால் இருக்கும் ஒன்றைக் காண்பது ஒரு எளிய இடதுசாரி மனத்திற்கு தொல்லை தருவது. அதைக் கடும் குழப்பங்களில் ஆழ்த்துவது. உலகைத் தற்செயல்களின் நாடகமாகக் காண அதனால் இயலாது.\nபாவம் X புண்ணியம், நன்மை X தீமை, அழகு X அழுக்கு என்கிற இருமைகளிலிருந்து வெளியேற முயல்பவராக இருக்கிறார் அபி. ஒரு மனித உயிர்க்கு அது அவ்வளவு சாத்தியமானதில்லை. அது உழல்வது இந்த இருமைகளில் தான்.\nஇக்கவிதைகள் “கண்டறிதலில்” முனைப்பு கொண்டு ஓடி ஓடித் தேடுகின்றன. அப்படித் தேடி அடைந்ததை கேலி பேசி நிராகரித்து மீண்டும் தேடத் துவங்குகின்றன. நமது உலகம் நமக்கு நாமே போர்த்திக் கொண்டது தான். அதன் அர்த்தம் அப்படியொன்றும் நிச்சயமானதில்லை. சமயங்களில், கசப்பு, இனிப்பு, வெறுப்பு, விருப்பு ஆகியவை பெயரளவில் மட்டுமே வேறானவை எனக் கண்டுகொள்கிறோம். அபியின் கவிதைகளில் “நார்க்காடு” என்கிற உருவகம் பலமுறை இடம் பெறுகிறது. உரிக்க, உரிக்க வந்து கொண்டே இருக்கும் முடிவற்ற, தெளிவற்ற ஒன்று அது.\n“காலம்” பொதுவாக நாம் காண மறுப்பது. விரும்பாததும் கூட. அபி அதை விதவிதமாகக் கண்டு எழுதியிருக்கிறார். என்ன தான் நாம் ஒளிந்து கொள்ள விரும்பினாலும் காலத்திற்கு தப்பிப் பிழைக்க என ஒரு இடம் பூமியில் இல்லை. கஞ்சாத்தூளை உள்ளங்கையில் வைத்து அப்படி அழுத்தி அழுத்தி தேய்ப்பது எதற்கு காலத்தை மயக்கத்தான். அது நேற்றும், இன்றும், நாளையுமற்ற ஒரு உலகிற்குள் அவனை அழைத்துச் செல்கிறது. காலம் மங்கினால் சகலமும் மங்கி விடுகிறது.\nஎதையாவது தொட்டால் தானே ஏதாவது நிகழும். எதையாவது கடைந்தால் தானே அமுதோ நஞ்சோ வெளிப்படும். எதையும் தொட்டு விடாத சுகமொன்றைப் பேசுகிறார் அபி.\nவெளிப்பாடு, உள்பாடு என்று இரண்டு கவிதைகள் அடுத்ததடுத்து உள்ளன. “உள்பாடு” கவிதைக்கு வரிக்கு வரி உரை சொல்ல என்னால் முடியாது. சொன்னால் ஏதோ ஒன்று வழுக்கி விடும். அபியின் பல கவிதைகளும் இப்படி உரை சொல்ல எத்தனிக்கையில் வழக்கி விடுகின்றன. ஆனால் அதைப் படிக்கையில் அடைந்த பரவசம் உண்மை.\nநமக்குப் புள்ளியைக் காண்பதே அரிது. முதலில் புள்ளியைக் கண்டு, பிறகு அதன் முடியைக் கண்டறிந்து அதையும் திறந்து உள்நுழைவதென்றால்…. சார், மனிதர்களிடம் எதிர்பார்ப்பதற்கும் ஒரு அளவிருக்கிறதல்லவா\nஅபியின் “மாலை கவிதைகளில்” உள்ள மாலை நமது வழக்கமான மாலையல்ல. நாம் அறிந்த பொன் மாலைப் பொழுதல்ல. அவை கண்ணிற்குத் தோன்றும் ரம்மியமான காட்சியாக இல்லாமல் நமது கற்பிதங்களின் அபத்தங்கள் இறங்கி வரும் களமாக மாறியிருக்கின்றன. வாழ்வு ஓர் ஓட்டப் பந்தயம் என்று சொல்லி வளர்க்கப்பட்டிருக்கும் நமக்கு புதிய பாடங்களைச் சொல்லி, வேறு வேறு வெளிச்சங்களைக் காட்டும் இக்கவிதைகள் “முன்-பின்” என்பதைக் கலைத்துப் போட்டு விடுகின்றன.\nஅபியின் லட்சியம் ஒரு “காலியிடம்”. லட்சியம் என்று சொல்ல முடியாது. லட்சியம் என்று உச்சரித்த மாத்திரத்திலேயே அந்தக் காலியிடம் காணமல் ஆகக் காண்கிறோம். ஒரு எளிய மனித உயிரால் வெகு நேரம் அந்தக் காலியிடத்தில் நிலைத்திருக்க இயலாது. அவனைச் சுற்றிலும் ஆயிரம் விசயங்களின் மினுக்காட்டம். ஏதோ ஒரு ஆட்டத்தில் கலந்து விடவே அவன் விரும்புகிறான். அவனால் அவ்வளவு தான் தாக்குப் பிடிக்க முடியும்.\nவெறும் காலியிடம் விரவிக் கிடந்தது.\nஎன்று துவங்குகிறது ஒரு கவிதை.\nஎப்படியோ நாம் உருவாகித் தொலைத்து விட்டோம். அதன்பின் நடக்கிற கூத்தில் கவனம் செலுத்துவது தான் பொது இயல்பு. ஆனால் அபி எல்லாவற்றிற்கும் “உருவாகும் விதம்” தான் காரணம் என்று நம்புகிறார். எனவே “உருவாகும் வரலாற்றை” ஆழத்திற்குச் சென்று தேடுகிறார். ஆனால் அங்கு அவர் காண்பது அடர்ந்து செறிந்த ஒரு இருள். தீராத குழப்பங்கள்… வெறும் வினாக்கள். இந்த உருவாகும் வரலாறும், அபி சொல்லும் காலியிடமும் ஒரு விதத்தில் அருகருகே இருக்கக் காண்கிறோம். அடர்ந்த இருளைக் கண்டு வந்தாலும் வாழ்வின் மெய்மையைத் தேடி திரும்பத் திரும்ப வேறு வேறு ஆழங்களுக்குச் செல்வதை அபி நிறுத்துவதில்லை. அவரது கவியுலகின் ஆதார இயல்பாக இருக்கிறது அது. அவரது கட்டுரை வரியொன்று இப்படிச் சொல்கிறது.. “கவிதை என்பது இவனுக்குக் கற்பனை இல்லை. மூலங்களைத் தொட்டு முடிவிலிகளின் வழியாக செல்லும் முயற்சி”.\nஅபியின் சில கவிதைகளை வாசிக்கையில் எனக்குச் சிரிப்பு வந்தது. ( எ.கா: உள்பாடு, அதுதான் சரி ) வாழ்வின் மெய்மையைத் தேடி அவ்வளவு ஆழமாகப் போகையில் சிரிப்பு வருவது இயல்பு தானே\nஎன்பதாக அவரது முதல் தொகுப்பில் தொடங்கும் அபத்த தரிசனம் சமீபம் வரை தொடர்கிறது. ஆனால் “கசப்பு” என்கிற நிலையிலிருந்து அது “இயல்பு” என்கிற நிலைக்கு நகர்ந்து விட்டதாகத் தோன்றுகிறது. அதாவது அழுகை நின்று விட்டது.\nஅபி எதையாவது கொஞ்சம் அழுத்துவாரெனில் அது சங்கீதத்தைத் தான். அதையும் கூட நாம் அழுத்துவது போல் அழுத்துவதில்லை அவர். “உள்ளத்தில் நல்ல உள்ளம்” பாடலை ஒரு சிறுவனைப் பாட வைத்து அதைக் கண்டு கண்டு நெக்குருகியோடி ஒருவரையொருவர் கட்டித் தழுவி அரங்கையே மூக்குச் சளியால் மூடிவிடப் பார்க்கும் “சிங்கர்ஸ் ஷோ”க்கள் வெற்றிகரமாக கோலோச்சிக் கொண்டிருக்கும் இன்றைய காலத்தில் “நாதத்தை புலன்களில் பொட்டலம் கட்டப் பார்க்கிறாய்” என்று கவிதை படிக்கிறார் அபி. “இந்த ஆள வச்சிகிட்டு ஒரு கொல கூட செய்ய முடியாது” என்று தலையில் அடித்துக் கொள்கிறார் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்.\nவாழ்வு குறித்த பிரம்மாண்ட கற்பனைக்கு எதிராக அபி காட்டும் ஒன்றுமற்ற வெட்ட வெளி நம்மைக் கடுமையாக அச்சுறுத்துகிறது. வாழ்வுக்குள் இட்டு நிரப்ப முடியாத இடைவெளிகள் உண்டென்றால் நாம் ஆம் என்று தலையாட்டலாம். “இடைவெளியை சுற்றும் சிற்றெம்புகள் தான் வாழ்க்கை” என்று சொன்னால் பீதி கிளம்பாதா என்ன\nமகத்துவத்தின் முன்னே கொஞ்சம் நம்பிக்கை கொள்ளலாம். எதையாவது வேண்டலாம். மண்டியிட்டு கண்ணீர் சிந்தலாம். “நோக்கமற்ற மகத்துவத்தின்” முன்னே என்ன செய்ய வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர.\nமூழ்கினால் முத்தெடுத்து வர வேண்டுமென்பது நமது பொது நியதி. அபி நம்மை இழுத்துச் செல்லும் ஆழங்களில் “ஒன்றுமில்லை”. ஒன்றுமில்லை என்று காட்டத் தான் அவர் நம்மை அவ்வளவு ஆழத்திற்கு இழுத்துச் செல்கிறார்.\nஅபி இந்த வாழ்வை பொருட்படுத்தாது வேறெதையோ பேசிக் கொண்டிருப்பது போல் ஒரு பிரமை தோன்றுவது இயல்பே. ஏனெனில் நமது அன்றாட வாழ்வின் சித்திரங்கள் இதில் இல்லை. ஆனால் வாழ்வு குறித்த ஆழமான விசாரணைகள் உள்ளன.\n“நடைமுறை வாழ்வைச் சந்தித்து உழல்பவன் இவனுடைய ஒரு அவன். இவன் எழுத்து மனிதன். எதை எப்படி எழுத வேண்டும் என்பதைத் தன் சுதந்திரமாகக் கொள்கிறான்” என்று சொல்லும் அபி இன்னொரு இடத்தில் சொல்கிறார்.. “வாழ்விலிருந்து இவன் எதிர்ப்பக்கமாகப் போகவில்லை; வாழ்விற்குள்ளேயே இருளடர்ந்த வேறொரு பக்கமே இவன் போவது”.\nபொதுவாக நமது தமிழ்வாசக மனத்திற்கு எல்லாமும் “இரத்தமும் சதையுமாக” வேண்டும். அப்படி அல்லாத ஒன்றை ஏற்றுக் கொள்வதில் அதற்குத் தயக்கங்கள் உண்டு. இப்படி “இரத்தமும் சதையுமாக” வாழும் நமக்கு “ஒன்றுமற்ற காலியிடத்தை” காண்பது கொஞ்சம் சிரமமானது தான். “ஒன்றுமில்லை” என்பது கூட “சித்தர் பாடல்களில்” ஒலிப்பது போல உரத்து ஒலிக்குமாயின் நாம் அதை மகிழ்ந்து கொண்டாடுவோம். அபியோ “ஒன்றுமில்லை” என்பதை “ஒன்றுமில்லாதது போலவே” சொல்கிறார்.\nஅபி அரிதாக ஒரு காதல் கவிதை எழுதியிருக்கிறார். அதாவது தெளிவாக அதில் ஒரு பெண் உரு உண்டு. “உலகின் விஷங்களை வெல்லவோ உன் முகத்தில் இரண்டு மகுடிகள்” என்று பிரமாதமாகத் துவங்குகிறது கவிதை. காதலில் உருகி உருகி எழுதிச் செல்பவர். முடிக்கிற தருவாயில் எழுதுகிறார்…\nஇந்தப் புதிர்கள் முன் பிரமிக்கவே\nஇப்படியாக இவ்வரிகள் அபியின் இன்னொரு மெய்ஞானக் கவிதையின் வரிகளாக மாறி விடுகின்றன. அந்தக் காதலியை எண்ணிப் பார்க்க கொஞ்சம் பரிதாபமாகத் தான் இருக்கிறது.\nசில வரிகள் நாம் அர்த்தமேற்றும் முன்னரே நம்மைக் கவர்ந்து விடுகின்றன.\nஅபியின் சில கவிதைகள் வெறும் உளவியல் கணக்குக்குகளாகவும், தத்துவ விளையாட்டுகளாகவும் தங்கி விட்டதாக எனக்குத் தோன்றுகிறது. அவற்றில் கவிதையின் வண்ணம் ஏறவில்லை என்றே எனக்குப் படுகிறது.\nபோன்ற வரிகள் அதன் அர்த்தபுஷ்டிகளைக் கடந்தும் கொஞ்சம் எரிச்சலூட்டவே செய்கின்றன.\nஅபி ஒரு கவி.. “சொற்களின் கும்மாளம்”, “எண்ணங்களின் ஆடம்பரம்” என்றெழுதிச் சொல்லும் ஒரு கவி.\nமிக உறுதியாக அபி எமது மொழியின் ஒரு தனித்த ஆபூர்வம். விஷ்ணுபுரம் விருது பெறும் அவர்க்கு என்னுடைய வணக்கங்கள்.\nPrevious Post போரும் அகிம்சையும்: காஷ்மீர் குறித்து காந்தி – த. கண்ணன்\nஒரு பாதிப்பின் மரணம்: ஹரால்ட் ப்ளூம் – போகன் சங்கர்\nநீ எனும் தற்சுட்டு: அபி கவிதைகள் – இசை\nபோரும் அகிம்சையும்: காஷ்மீர் குறித்து காந்தி – த. கண்ணன்\nதமிழ்ச் சிறுகதை – இன்று : தந்தையர்களும் தனயர்களும் – தூயனின் சிறுகதைகள் – எம். கோபாலகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.homey-tec.com/ta/ro-purification-water-treatment-equipment.html", "date_download": "2019-11-17T22:34:44Z", "digest": "sha1:GOIBAPGP2BNA3DK5EPLYU7FNNLAR4KWG", "length": 20135, "nlines": 322, "source_domain": "www.homey-tec.com", "title": "Ro சுத்திகரிப்பு நீர் சிகிச்சை உபகரணம் - சீனா சியான் ஹோமி தொழில்நுட்ப", "raw_content": "\nஇரண்டு மென்சவ்வுடன் ஒரு ஜியோடெக்ஸ்டைல்\nஒரு சவ்வு இரண்டு ஜியோ டெக்ஸ்டைல்ஸ்\nநீண்ட இழை nonwoven ஜியோடெக்ஸ்டைல்\nShort இழை nonwoven ஜியோடெக்ஸ்டைல்\nதலைகீழ் சவ்வூடுபரவல் நீர் சிகிச்சை முறை\nஉவர் RO நீர் சுத்திகரிப்பு முறையை\nகொள்ளளவு 250LPH இருந்து 50TPH உள்ளது\nகடல் நீர் சுத்திகரிப்பு முறையை\nகொள்ளளவு 250LPH இருந்து 50TPH உள்ளது\nஸ்டாண்டர்ட் RO நீர் சுத்திகரிப்பு முறையை\nகொள்ளளவு 250LPH இருந்து 50TPH உள்ளது\nதலைகீழ் சவ்வூடுபரவல் நீர் சிகிச்சை முறை\nஸ்டாண்டர்ட் RO நீர் சுத்திகரிப்பு முறையை\nஇரண்டு மென்சவ்வுடன் ஒரு ஜியோடெக்ஸ்டைல்\nஒரு சவ்வு இரண்டு ஜியோ டெக்ஸ்டைல்ஸ்\nநீண்ட இழை nonwoven ஜியோடெக்ஸ்டைல்\nShort இழை nonwoven ஜியோடெக்ஸ்டைல்\nதலைகீழ் சவ்வூடுபரவல் நீர் சிகிச்சை முறை\nஉவர் RO நீர் சுத்திகரிப்பு முறையை\nகொள்ளளவு 250LPH இருந்து 50TPH உள்ளது\nகடல் நீர் சுத்திகரிப்பு முறையை\nகொள்ளளவு 250LPH இருந்து 50TPH உள்ளது\nஸ்டாண்டர்ட் RO நீர் சுத்திகரிப்பு முறையை\nகொள்ளளவு 250LPH இருந்து 50TPH உள்ளது\nRo சுத்திகரிப்பு நீர் சிகிச்சை உபகரணம்\nஸ்டாண்டர்ட் RO நீர் சுத்திகரிப்பு முறையை (HMJRO-500LPH)\nகடல் நீர் சுத்திகரிப்பு முறையை (HMJSWRO-1000LPH)\nஸ்டாண்டர்ட் RO நீர் சுத்திகரிப்பு முறையை (HMJRO-5000LPH)\nஸ்டாண்டர்ட் RO நீர் சுத்திகரிப்பு முறையை (HMJRO-2000LPH)\nஒரு சவ்வு ஒன்று ஜியோடெக்ஸ்டைல்\nRo சுத்திகரிப்பு நீர் சிகிச்சை உபகரணம்\n2000LPH demineralized தூய RO அமைப்பு சுருக்கமான அறிவுறுத்தல்: 2000LPH தலைகீழ் சவ்வூடுபரவல் குடிநீர் சுத்திகரிப்பைப் கட்டுமான வடிவமைப்பு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. குழல்களை மற்றும் இழைகள் ஒழுங்காக சீல். அதன் சிறிய அளவு எளிதாக இயக்கம், நிறுவல் மற்றும் maintanence உள்ளது. சாதனம் பொருட்கள் அரிப்பை எதிர்ப்பு, வலுப்படுத்தியது பிளாஸ்டிக், நிக்கல்-alumimum வெண்கலம், நீர் அரிப்பை பிரச்சனையில்லை.எவ்வளவு அமைப்பு 2000ppm கீழ் நீர் அதுமட்டுமல்ல மற்றும் சிகிச்சை CA பிறகு ஊடுருவியுள்ளபோதிலும் நீரை பயன்படுத்தப்படுகிறது தீர்க்க வேண்டும் ...\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 1 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 50 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nவகை: முன் சிகிச்சை இல்லாமல் RO: முக்கிய தொகுதி\nசவ்வு இல்ல���: 4040 சவ்வு 8 பிசிக்கள்\nடிரைவிங் மோட்டார்: 380V 50Hz 3 கட்ட\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\n2000LPH தலைகீழ் சவ்வூடுபரவல் குடிநீர் சுத்திகரிப்பைப் கட்டுமான வடிவமைப்பு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. குழல்களை மற்றும் இழைகள் ஒழுங்காக சீல். அதன் சிறிய அளவு எளிதாக இயக்கம், நிறுவல் மற்றும் maintanence உள்ளது. சாதனம் பொருட்கள் அரிப்பை எதிர்ப்பு, வலுப்படுத்தியது பிளாஸ்டிக், நிக்கல்-alumimum வெண்கலம், நீர் அரிப்பை பிரச்சனையில்லை.எவ்வளவு அமைப்பு 2000ppm கீழ் நீர் அதுமட்டுமல்ல மற்றும் ஊடுருவியுள்ளபோதிலும் நீர் சிகிச்சை பிறகு நேரடியாக குடிக்க முடியும் சுத்திகரிக்கப்பட்ட பயன்படுத்தப்படுகிறது தீர்க்க உள்ளன.\n1, மூல தண்ணீர் குழாய் நீர், நகராட்சி நீர்வழங்கல் உள்ளது (அதுமட்டுமல்ல: ≤2000ppm)\nஉட்புகும் வெளியீடு: தேவைக்கேற்ப விருப்ப (25 ° சி)\nகடல் நீர் உள்ளீடு வெப்பநிலையை: 4 ° சி ~ 45 ° சி\nTDS≤600-700 பிபிஎம், குடி நிலையான இயக்கும் யார்: 2, வெளியீடு தரமான உட்புகுந்த.\n* சமூகம், பள்ளி, ஹோட்டல், தொழிற்சாலைகள் போன்றவை தினசரி குடிநீர்\n* தண்ணீர் கடல்நீர் சுத்திகரிப்பு தயாரிப்பு நுட்பங்கள் பயன்படுத்தப்படும்\nபானம் பயன்படுத்தப்படும் * தண்ணீர், உணவு தொழில் போன்றவை\nமுக்கிய பகுதிகளை விவரக்குறிப்புகளையும் .:\nபொருள் பொருளின் பெயர் மாதிரி பிராண்ட் குறிப்புகள்\nகுவார்ட்ஸ் மணல் வடிகட்டி 450 * 1650 HTCOMA பட்ட\nF56D கட்டுப்பாடு வால்வு RUNXIN\nஇயக்கப்பட்டது கார்பன் வடிகட்டி 450 * 1650 HTCOMA பட்ட\nF56D கட்டுப்பாடு வால்வு RUNXIN\nமென்மைப்படுத்தி 450 * 1650 HTCOMA பட்ட\nF64D கட்டுப்பாடு வால்வு RUNXIN\nவண்டல் வடிகட்டி செல்லை G1 \"* 20\" HENGXIN ஏபிஎஸ்\nRO மென்படலத்தினால் BW30-400 டோவ் TFC\nமின்சார கட்டுப்பாட்டு அமைப்பு RO: 2008 CREATE\nகருவி அங்கக கண்ணாடி Yuyao\nகுழாய்கள் எஸ்எஸ் / UPVC\nரா நீர் பம்ப் + சிலிக்கா மணல் வடிகட்டி + செயலில் கார்பன் வடிகட்டி + மென்மைப்படுத்திகளை + மைக்ரான் வடிகட்டி + உயர்வுக்கு அழுத்த எக்கி + RO அமைப்பு.\n1. pump- சிலிக்கா மணல் வடிகட்டி / செயலில் கார்பன் வடிகட்டி அழுத்தம் வழங்கும் ரா நீர்\n2. சிலிக்கா மணல் கலங்கள் விடுபட FILTER- இடைநீக்கம் விஷயம், ஆர்கானிக், கூழ் மற்றும் பல\n3. செயலில் கார்பன் நிறம் வடிகட்டி நீக்க கட்டற்ற குளோரைடு, ஆர்கானிக், தீங்கு விஷயம் மற்றும் பல\n4, நீரின் கடினத் மென்மைப்படுத்தி-குறைக்க\n4. மைக்ரான் வடிகட்டி தடுக்க பெரிய துகள்கள் எந்த படிவு, RO மென்படலத்தினால் ஒரு பாக்டீரியா, மற்றும் வைரஸ்கள் மிக, துல்லியம் 5um உள்ளது, போன்ற பெரிய இரும்பு, தூசி, இடைநீக்கம் விஷயம் கலப்படமான எந்த பெரிய நுண்துகளிகளை பின்னராக வைத்திருந்ததாகக்.\n5. உயர் அழுத்த pump- RO மென்படலத்தினால் (குறைந்தபட்சம் 2.0 எம்பிஏ) பார்த்து அழுத்தத்திற்கு வழங்கவும்.\n6. RO அமைப்பு-RO அமைப்பு தூய நீர் சிகிச்சை ஆலை முக்கிய பகுதியாக உள்ளது. RO மென்படலத்தினால் ன் desalt விகிதம், அதிக 99% ஆக அடைய முடியும் அது அயனிகள், பாக்டீரியா, துகள்கள் 99% மற்றும் கரிம 98% க்கும் மேற்பட்ட நீக்கும் திறன் கொண்டதாகும்.\nவேலை செயல்முறை மற்றும் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன:\nமுந்தைய: காம்பாக்ட் கிபி RO நீர் சுத்திகரிப்பு நிலையம் சான்றிதழ்\nஅடுத்து: ஸ்டாண்டர்ட் RO நீர் சுத்திகரிப்பு முறையை (HMJRO-6000LPH)\n1000l / எச் RO நீர் சிகிச்சை\nவணிக தலைகீழ் சவ்வூடுபரவல் அமைப்பு\nகாம்பாக்ட் RO நீர் சுத்திகரிப்பு நிலையம்\nகடல்நீர் சுத்திகரிப்பு Osmos தலைகீழ் அமைப்பு உள்ளது\nபெரிய கொள்ளளவு நீர்ப்பாசன தாவர\nதூய நீர் சிகிச்சை முறை\nநீர் சுத்திகரிப்பு நிலையம் தூய்மைப் படுத்தும்\nRo மொபைல் நீர் சுத்திகரிப்பு அமைப்பு\nRo சுத்திகரிப்பு நீர் சிகிச்சை உபகரணம்\nRO நீர் சுத்திகரிப்பு நிலையம்\nசிறிய RO நீர் சிகிச்சை முறை\nநிலத்தடி நீர் சிகிச்சை மெஷின்\nநீர் கடல்நீர் சுத்திகரிப்பு உபகரணம்\nஸ்டாண்டர்ட் RO நீர் சுத்திகரிப்பு முறையை (HMJRO-2000LPH)\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nஏ-1402, Lvdi சோஹோ எண் .6, Zhangba 1st சாலை, உயர் தொழில்நுட்பம் மண்டலம், சியான், சேன்ஸ்கி, சீனா\nமொபைல் & என்ன பயன்பாடு: + 86-15877553984\nடெல் மற்றும் தொலைநகல்: + 86-029-6569-2269\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/10/blog-post_21.html", "date_download": "2019-11-17T22:59:01Z", "digest": "sha1:FNXYLERLYHUUW4WYIQI4QLTUQOFPOO6X", "length": 7674, "nlines": 66, "source_domain": "www.maddunews.com", "title": "மகிந்த வந்தால் நாடு மீண்டும் வறுமைக்குள் தள்ளப்படும் -முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / batticaloa / Election 2019 / மகிந்த வந்தால் நாடு மீண்டும் வறுமைக்குள் தள்ளப்படும் -முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர்\nமகிந்த வந்தால் நாடு மீண்டும் வறுமைக்குள் தள்ளப்படும் -முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர்\nமகிந்தராஜபக்ஸவிடம் இந்த நாடு செல்லுமானால் மீண்டும் வறுமை நிலைக்கு நாடு தள்ளப்படும் ஆபத்து உள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ரோகித போகொல்லாகம தெரிவித்தார்.\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரிக்கும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேசத்திற்கான முதலாவது கூட்டம் நேற்று மாலை மட்டக்களப்பு கிரான்குளத்தில் நடைபெற்றது.\nகிரான்குளத்தில் உள்ள தனியார் விடுதியில் சஜித் பிரேமதாச ஜெனரேசன் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த தமிழ் பகுதிக்கான முதலாவது தேர்தல் பிரசாரக்கூட்டம் நடைபெற்றது.\nசஜித் பிரேமதாச ஜெனரேசன் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் எம்.ஜெகவண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுனரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ரோகித போகொல்லாகம பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மங்கள செனவிரட்ன,முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி சுவர்ணராஜா உட்பட பெருமளவான ஆதரவாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.\nஇங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர்,\nகுடந்த காலத்தில் கடத்தல்கள்,காணாமல்போதல்கள்,வெள்ளைவான் கலாசாரங்களை தமிழ் மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்.இந்த நிலையினை மீண்டும் ஏற்படுவதற்கு நாங்கள் அனுமதிக்கமுடியாது.நாங்கள் சஜீத் பிரேமதாசவுக்கு வாக்களிக்காவிட்டால் மீண்டும் அந்த யுகம் ஏற்படுவதை தடுக்கமுடியாமல்போகும்.\nமுகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் இந்த நாட்டின் வளங்கள் சூறையாடப்பட்டதுடன் திறைசேரியும் வெறுமையாக்கப்பட்டது.ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தபோதே இந்த நிலை மாற்றப்பட்டது.மீண்டும் அந்த ஆட்சியேற்படுமானால் இந்த நாடு மீண்டும் வறுமை நிலைக்குள் தள்ளப்படும் ஆபத்து காணப்படுகின்றது.அந்த நிலையேற்படுவதற்கு அனுமதிக்ககூடாது.\nஇந்த நாட்டின் வளங்களை சூறையாடுபவர்கள் தேவையில்லை,கொள்ளையர்கள் தேவையில்லை.இந்த நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றாக நேசிக்ககூடிய,நேர்மையான முறையில் செயற்படக்கூடிய தலைவர் ஒருவரே ��ேவை.அந்த தலைமைத்துவமே இன்று சஜித் பிரேமதாச என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.\nமகிந்த வந்தால் நாடு மீண்டும் வறுமைக்குள் தள்ளப்படும் -முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் Reviewed by kirishnakumar on 11:25 AM Rating: 5\nகின்னஸ் சாதனை படைத்த மட்டக்களப்பு இளைஞன் -மட்டக்களப்பில் பெருமை சேர்த்த தமிழன்\nமட்டக்களப்பில் முறிவு வைத்தியத்தில் மகத்தான சேவை.\nமட்டக்களப்பில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள் -காலை ஆரம்பமானது வாக்களிப்பு\nமட்டக்களமட்டக்களப்பு மாவட்டத்தில் 77வீதமான வாக்கு பதிவு –மாவட்ட அரசாங்க அதிபர்ப்பு மாவட்டத்தில் 74 வீதம் வாக்குப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2019/", "date_download": "2019-11-17T22:43:21Z", "digest": "sha1:FEKDGZIHP53X5RHIGC6AJ7MQHBOWPST7", "length": 73270, "nlines": 968, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: 2019", "raw_content": "\nபொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரித்து EMIS - ல் பதிவேற்றம் செய்ய தேர்வுத்துறை உத்தரவு.\nTRANSFER COUNSELLING- பணி விடுவிப்பு சான்றிதழ் மற்றும் பணியில் சேர்ந்த அறிக்கை\nஉங்கள் மகனிடம் சொல்லக் கூடாத 6 வாக்கியங்கள்\nபெண் குழந்தைகள்தான் சென்சிட்டிவ். அவர்களிடம் சட்டென்று எதையாவது சொல்லிவிட்டால் மனம் உடைந்து அழுதுவிடுவார்கள்’ என்கிற கருத்து\nஅரசு கல்லூரிகளில் புதிதாக 1,531 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்\nஅரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் புதிதாக 1,531 கவுரவ விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ள உயர்கல்வித்துறை\nஅனைத்து தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,\nபள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் - புதிய ஆணையர் பதவி ஏன் உருவாக்கப்பட்டது\nபள்ளிக்கல்வித் துறையில் இயக்கு நர்களின் பணிகளைக் கண் காணிக்க\nCPS- பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ளஆசிரியர்கள்- கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வு காரணமாக ஒய்வுபெறும் போது அவர்களுக்கு மறு நியமனம் வழங்கி தமிழக அரசு உத்தரவு.\nபட்டதாரி ஆசிரியர்/ஆசிரியர் பயிற்றுநர்/ பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியராக நியமனம் செய்யவும், உடற்கல்வி இயக்குநர் நிலை-II பணியிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-I பதவி உயர்வுக்கான கலந்தாய்வு 16.11.2019 (நாளை) அன்று முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு\nமாறுதல் மற்றும் பதவி உயர்வில் சென்ற ஆசிரியர்களை எம்எஸ��� இல் இருந்து பழைய பணியிடத்தில் நீக்குவது புதிய பணியிடத்தில் சேர்ப்பது\nகுழந்தைகளை பயமுறுத்தாதீங்க..கெஞ்சி கேட்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்\nபிஞ்சு குழந்தைகளுக்கு 9 மணிநேர வகுப்பு என்ற முறை, குழந்தைகளை பள்ளிக்கு வர பயமுறுத்தும் எனவே சிறப்பு வகுப்பு சுற்றறிக்கையினை\nபள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பு முடிந்ததும் மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்\nகேரளாவைப்போல் தமிழகத்திலும் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பு முடிந்ததும், மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடங்கள்\nஏன் சர்க்கரை நோய் வருகிறது\nசர்க்கரை நோய் அறிகுறிகள் என்னென்ன...\nபாதத்தில் எரிச்சல், மதமதப்பு ஏற்படுதல், கால் மரத்துப்போதல், இனம் புரியாத வலி , காலில் வீக்கம் உண்டாதல், நிறமாற்றம் ஏற்படுதல்.\nFLASH NEWS:- G.O.4799 - பள்ளிக் கல்விதுறை ஆணையர் பதவி புதியதாக உருவாக்கப்பட்டு IAS அதிகாரி நியமனம்\n'பயோ பிளாஸ்டிக்' கண்டுபிடித்த பள்ளி மாணவி தேசிய போட்டிக்கு தேர்வு\nதஞ்சாவூர்: 'பயோ பிளாஸ்டிக்'பொருளை கண்டுபிடித்த, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த, அரசு பள்ளி மாணவி, தேசிய அளவிலான அறிவியல் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.\nடி.என்.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகள் வெளியீடு\nசென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nநிதியாண்டு 2019-2020 வருமான வரி எப்படி கணக்கிடுவது அதற்கான தொகுப்பு\nநிதியாண்டு 2019-2020 வருமான வரி எப்படி கணக்கிடுவது அதற்கான தொகுப்பு\nதேர்தல் பணிக்கு ஆசிரியர்களைத்தான் அனுப்ப வேண்டுமா\nதேர்தல் பணிக்கு ஆசிரியர்களைத்தான் அனுப்ப வேண்டுமா\nதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தமிழ்,ஆங்கிலம்,கணக்கு, அறிவியல்,மற்றும் சமுகவியல் பாடங்களில் உயர்கல்வி தகுதி பெற்றால் மட்டுமே ,ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும்-இயக்குநர் அறிவுரைகள்\n - எதுமுதல் எதுவரை விவரம்\nஅனைத்து மாவட்ட உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிபணியிடம்\n'குரூப் - 4' தேர்வில் 13 லட்சம் பேர், 'பாஸ்'\nசென்னை : 'குரூப் - 4' தேர்வு முடிவுகளை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., 72 நாட்களில் வெளியிட்டு, சாதனை\nஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி மாற்றம்\nசென்னை : ஆசிரியர்களுக்கான இட��ாறுதல் கவுன்சிலிங் தேதி மாற்றப் பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஆறு மாதம் தாமதமாக இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப் படுகிறது.\nசென்னை : உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு வசதியாக, முன்கூட்டியே அரையாண்டு தேர்வுகளை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.\nபள்ளி மாணவருக்கு, 'ஸ்பேஸ் சேலஞ்ச்'\nதிருப்பூர் : தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்தின் பொன்விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவருக்கு தேசிய அளவிலான செயற்கைகோள் வடிவமைப்பு போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிறுபான்மையினர் உதவித் தொகை: 15ம் தேதி கடைசி\nசென்னை : சிறுபான்மையின மாணவர்கள், கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்க, இரண்டு நாட்களே அவகாசம் உள்ளன.\nFLASH NEWS : திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது\nFLASH NEWS ; உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நாளை (13.11. 19 ) நடைபெறும் . பள்ளிக் கல்வி துறை அறிவிப்பு\nஉயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நாளை (13.11. 19 ) நடைபெறும் .\nபள்ளிக் கல்வி துறை அறிவிப்பு\nகல்வி பசியால் ஏங்கிய சிறுமி; புகைப்படம் வைரலாகியத்தை தொடர்ந்து நடந்த அதிசயம்\nவகுப்பறைக்கு வெளியே ஹைதராபாத்தில் பசியுள்ள சிறுமியின் புகைப்படம் வைரலாகியதை தொடர்ந்து; அவளுக்கு அதே பள்ளியில் இடன்\nஅரசு பள்ளி ஆசிரியை களுக்கு, இணையதள பாதுகாப்பு குறித்து பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை\nஅரசு பள்ளி ஆசிரியை களுக்கு, இணையதள பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக, பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.அரசு\nபள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் இனி இல்லை CM CELL REPLAY\nநாளை முதல் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு -நடக்கிறது\nPGTRB Exam இல் ஆட்சேபனை தெரிவித்தவர்களுக்கு மட்டும் மதிப்பெண் வழங்கப்படுமா\n*திருந்திய பொது மாறுதல் கலந்தாய்வுக்கான செயல்முறை ஆணை.*\nஅரசாணை எண் 187 பள்ளிக்கல்வி நாள்:23/10/2019- எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரேபருவ பாடத்திட்டம்\nபொதுமாறுதல் கலந்தாய்வு தொடர்பான நெறிமுறைகள் பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியீடு\nதொடக்கக்கல்வி துறைக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு\n01.01.2019 நிலவரப்படி அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிப் பட்டதாரி ஆசிரியர் / பள்ளித் துணை ஆய்வர் / வட்டார வளமைய பயிற்றுநர் பதவியில் இருந்து முதுகலையாசிரியர்\nTEACHERS TRANSFER COUNSELLING 2019 ANNOUNCED | பள்ளிக்கல்வி-2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு.\nபள்ளிக்கல்வி-பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\n2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான கலந்தாய்வு அட்டவணை\nமேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நடைபெறவுள்ளது ( இறுதி செய்யப்பட்ட முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு)\nஅரசு ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது\nஅரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவது ஏன்ஆய்வு நடத்த தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nதேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு பாஸ் மதிப்பெண் போட்ட ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு அதிரடியாக ரத்து\nஇப்போது தமிழகத்தில் ஆசிரியர் பட்டயப் பயிற்சி, அரசு ஆசிரியர் பயிற்சி மையம் மற்றும் ஆராய்ச்சி மையம் மூலமாகவும் தனியார் பயிற்சி பள்ளி\nபள்ளிகளில் 'புத்தக வங்கி' கல்வித்துறை வலியுறுத்தல்\nபள்ளிகளில் பிளஸ் 2 வரையிலான பாட புத்தகத்தை சேகரித்து, புத்தக வங்கி' துவங்க கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.நடப்பு கல்வி ஆண்டு முதல் அரசு,\nDSE - பாடப்புத்தகங்களை அச்சிடுவதை நிறுத்திக்கொண்டு அதற்கு மாற்று வழியாக குறுந்தகடு ( CD) மூலம் பாடத்திட்டத்தை ஆசிரியர்களுக்கு வழங்கி பாடத்தை நடத்த கல்வித்துறை முடிவு\nநிதி சார்ந்த கல்வியறிவுத் திட்டத்தில் பசுமை முயற்சிகளின் ஒரு பகுதியாக\nEMIS Time Table எவ்வாறு தயார் செய்வது\nCPS NEWS: இந்தியா முழுவதும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வு பெற்றவர் மற்றும் மரணம் அடைந்தவர் விபரம்.\nபள்ளிக்கல்வி - குழந்தைகள் தின பிரச்சாரம் - நவம்பர் 14 வரை தினமும்இரவு 7.30 முதல் 8.30 வரை பெற்றோர்கள் செல்போன்களை Switch Off செய்ய பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தல்\nDIKSHA செயலியை பயன்படுத்துவதில் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு - மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை சார்பில் தேசிய விருது\nDIKSHA செயலியை பயன்படுத்துவதில் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு - மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை சார்பில் தேசிய விருது - ஒருங்கிணைந்த\nஉச்சகட்ட மன உளைச்சலில் ஆசிரியர்கள்\nமன உளைச்சலின்றி பணிபுரிய ஆசிரியர் இடமாறுதல் மற்றும் ��தவி உயர்வு கலந்தாய்வினை உடனே நடத்த வேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர்\nபள்ளித்தேர்வுகளில் புதிய மதிப்பீட்டு முறையை அமல்படுத்த அரசு திட்டம்\nதற்போது பள்ளி கல்வியில் உள்ள தேர்வு மதிப்பீட்டு முறைகள் மிகவும் அபாயகரமாக உள்ளதாகவும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் புதிய வழிகாட்டுதல்களை தயாரிக்கும் என மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nபுதிய கல்விக் கொள்கையில் அதிரடி மாற்றம்: ஒரே பதவி வெவ்வேறு ஊதியம்\nபல்வேறு திருத்தங்களுடன் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவு தயாராகிறது. இதில், பண்டைய இந்தியமுறையை நவீனப்பாடங்களுடன் இணைக்கப்படுவது டன், ஒரே பதவி வகிக்கும் பேராசிரியர்களுக்கு வெவ்வேறு வகை ஊதியம் அளிக்கப்பட உள்ளது.\nMid Day Meal SMS அனுப்பும் மொபைல் எண்ணை எவ்வாறு மாற்றுவதுJioவிலிருந்து SMS அனுப்பலாமா\nMid Day Meal SMS அனுப்பும் மொபைல் எண்ணை எவ்வாறு மாற்றுவது\nமுதுகெலும்புக்கு ஆபத்து; முப்பருவத் தேர்வு ரத்தை திரும்பப் பெறுக: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்\nமுப்பருவத் தேர்வு முறை ரத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nEMIS இணையதளத்தில் இருந்து பகுதி நேர ஆசிரியர்களை உடனடியாக நீக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - CEO Proceedings\nஎட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரேபருவ பாடத்திட்டம்\n9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு 2013-ம் ஆண்டு முதல் முப்பருவ பாடமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.\n5, 8ம் வகுப்புகளுக்கு முப்பருவ பாட முறை ரத்து\nசென்னை : ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, முப்பருவ பாடம் மற்றும் தேர்வு முறை, அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.\n128 அரசு பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு\nசென்னை : 'பெற்றோர் -- ஆசிரியர் கழகம் சிறப்பாக செயல்பட்ட, 128 பள்ளிகளுக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்' என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.\nவங்க கடலில் உருவானது, 'புல் புல்' புயல்\nசென்னை : 'வங்கக்கடலில், புதிய புயலான, 'புல் புல்' உருவாகியுள்ளது; இது, ஒடிசாவை நோக்கி நகரும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.\nசென்னை : அரசு பள்ளிகளை மேம்படுத்த, நிதி திரட்டும் இணையதளத்தை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று துவக்கி வைத்தார்.\nபி.எட்., சிறப்பு படிப்பு பல்கலை அறிவிப்பு\nசென்னை : தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் பதிவாளர் தியாகராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில், 2020ம் ஆண்டுக்கான, பி.எட்.,\nஆசிரியர் பொது இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு தயார் நிலையில் இருக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை உத்தரவு.\nஆசிரியர்களின் விபரங்களை, 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றி, இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு தயார் நிலையில் இருக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nஅரசு ஊழியர்களின் சம்பள பட்டியலை, தேவையில்லாமல் திருப்பி அனுப்ப வேண்டாம்' என, கருவூலத்துறை செயலருக்கு, நிதித்துறை சிறப்பு கடிதம்\nஅரசு ஊழியர்களின் சம்பள பட்டியலை, தேவையில்லாமல் திருப்பி அனுப்ப வேண்டாம்' என, கருவூலத்துறை செயலருக்கு, நிதித்துறை சிறப்பு செயலர் பூஜா குல்கர்னி கடிதம் எழுதி உள்ளார்.\nவகுப்பறை நிகழ்வுகளில் கற்றல் கற்பித்தல் துணைப் பொருள்கள் பயன்பாட்டினை வலியுறுத்தல் தொடர்பாக SPD PROCEEDINGS\nT.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.\nSchool needs - EMIS இல் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிகளின் தேவைகளுக்கு ஏற்ப நிதியுதவி வழங்க புதிய இணையதளம்\n\" பெரியார் 1000 \" வினா - விடைப்போட்டியில் பங்குபெறும் ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பரிசுகள் - பள்ளிக்கல்வித்துறை\n\" பெரியார் 1000 \" வினா - விடைப்போட்டியில் பங்குபெறும் ஒவ்வொரு\nDEE - பள்ளிகளில் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் தூய்மை செய்யாத பள்ளிகளின் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு\nபுதிய பென்சன் திட்டத்தை கைவிட தேசிய அளவில் ஜன.8-ல் வேலைநிறுத்தம்\nவேடசந்தூர்: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 2020, ஜன.8 ல் இந்திய அளவில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.\nபொதுத்தேர்வு மாணவர்களின் விபர திருத்தம் செய்ய அவகாசம்\nசென்னை: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களில் திருத்தம் செய்வதற்கு, வரும், 11ம் தேதி வரை, சி.பி.எஸ்.இ., அவகாசம் அளித்துள்ளது.\n தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு - DINAMALAR\nசென்னை: ஆசிரியர்களின் விபரங்களை, 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றி, இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு தயார் நிலையில் இருக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nT.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - தேர்தல் பணிபுரிய ஆசிரியர்கள் யாருக்கெல்லாம் விலக்கு\nCPS வல்லுநர் குழு அறிக்கை விரைவில் வெளியாக வாய்ப்பு - THE HINDU\n5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு மூன்று பருவத்திலிருந்தும் நடத்துதல்: உரிய பயிற்சிகள் வழங்கிட பள்ளித்தலைமை ஆசிரியர்கள் அறிவுரித்திட கோருதல் CEO Pro.\nபுதுதில்லியில் மாநாடு -அரசு பள்ளி -தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்\nபுதுதில்லியில் மாநாடு -அரசு பள்ளி -தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்\nஆசிரியர்களுக்கான இடர்பாடு விரைவில் களையப்படும் -அமைச்சர் செங்கோட்டையன்\nPTA -சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளை தேர்வு செய்தல் -பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்\nஇனி WhatsApp உங்கள் கைரேகை இன்றி யாரும் திறக்க முடியாது - Update Now\nஇந்த வசதி முன்னரே ஐஓஎஸ் போன்களில் வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆண்ட்ராய்டு போன்களில் இதனை கொண்டுவந்துள்ளனர்.\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வழிகள்...\nஅதிகரிக்க இந்த வழிமுறைகளை கையாண்டால், குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, அவர்கள் சுறுசுறுப்போடும் இருப்பார்கள்.\nதலைமுடி உதிர்வதை தடுக்க தீங்கு இல்லாத இயற்கை மருத்துவ முறைகளை பின்பற்ற சில யோசனைகள் ...\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க சில டிப்ஸ்...\nமாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு யார் காரணம்\nசமீபத்தில் சேலம் மாவட்டம் எடப்பாடி அரசுப் பள்ளி வகுப்பறையில் மாணவிகள்\nபள்ளிகளில் கற்பித்தல் செயல்பாடு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு\nகோவை:அரசுப்பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை ஆய்வு செய்து, 5ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nதொழிலாளர் குழந்தைகள் கல்வி உதவி பெறலாம்\nசென்னை:தொழிலாளர் நல நிதி செலுத்துவோரின் குழந்தைகள், கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, தமிழக தொழிலாளர் நல வாரிய செயலர்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு தயவு செய்து எங்களை கூப்பிடாதீங்க.. -அரசு பள்ளி ஆசிரியர்கள்...\nற்பித்தல் பணி பாதிக்கும் என்பதால் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கானஉதவி தேர்தல் அதிகாரி பணியிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க\nவேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nதொழிலாளர�� குழந்தைகள் கல்வி உதவி பெறலாம்\nபள்ளிகளில் கற்பித்தல் செயல்பாடு அறிக்கை சமர்ப்பிக்...\nமாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு யார் காரணம்\nதலைமுடி உதிர்வதை தடுக்க தீங்கு இல்லாத இயற்கை மருத்...\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வழிகள்...\nஇனி WhatsApp உங்கள் கைரேகை இன்றி யாரும் திறக்க முட...\nPTA -சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளை தேர்வு செய்தல் -ப...\nஆசிரியர்களுக்கான இடர்பாடு விரைவில் களையப்படும் -அம...\nபுதுதில்லியில் மாநாடு -அரசு பள்ளி -தலைமையாசிரியர்க...\n5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு மூன்று பருவத்திலிருந்து...\nCPS வல்லுநர் குழு அறிக்கை விரைவில் வெளியாக வாய்ப்ப...\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - தேர்தல் பணிபுரிய ஆசிரியர்...\nபொதுத்தேர்வு மாணவர்களின் விபர திருத்தம் செய்ய அவகா...\nபுதிய பென்சன் திட்டத்தை கைவிட தேசிய அளவில் ஜன.8-ல்...\nDEE - பள்ளிகளில் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் தூய்மை...\n\" பெரியார் 1000 \" வினா - விடைப்போட்டியில் பங்குபெற...\nSchool needs - EMIS இல் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ள...\nவகுப்பறை நிகழ்வுகளில் கற்றல் கற்பித்தல் துணைப் பொர...\nஅரசு ஊழியர்களின் சம்பள பட்டியலை, தேவையில்லாமல் திர...\nஆசிரியர் பொது இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு தயார் நி...\nபி.எட்., சிறப்பு படிப்பு பல்கலை அறிவிப்பு\nவங்க கடலில் உருவானது, 'புல் புல்' புயல்\n128 அரசு பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு\n5, 8ம் வகுப்புகளுக்கு முப்பருவ பாட முறை ரத்து\nஎட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரேபருவ பாடத்திட்டம்...\nEMIS இணையதளத்தில் இருந்து பகுதி நேர ஆசிரியர்களை உட...\nமுதுகெலும்புக்கு ஆபத்து; முப்பருவத் தேர்வு ரத்தை த...\nMid Day Meal SMS அனுப்பும் மொபைல் எண்ணை எவ்வாறு மா...\nபுதிய கல்விக் கொள்கையில் அதிரடி மாற்றம்: ஒரே பதவி ...\nபள்ளித்தேர்வுகளில் புதிய மதிப்பீட்டு முறையை அமல்பட...\nஉச்சகட்ட மன உளைச்சலில் ஆசிரியர்கள்\nDIKSHA செயலியை பயன்படுத்துவதில் முன்னோடி மாநிலம் த...\nபள்ளிக்கல்வி - குழந்தைகள் தின பிரச்சாரம் - நவம்பர்...\nCPS NEWS: இந்தியா முழுவதும் புதிய ஓய்வூதிய திட்...\nEMIS Time Table எவ்வாறு தயார் செய்வது\nDSE - பாடப்புத்தகங்களை அச்சிடுவதை நிறுத்திக்கொண்டு...\nபள்ளிகளில் 'புத்தக வங்கி' கல்வித்துறை வலியுறுத்தல்...\nதேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு பாஸ் மதிப்பெண் ...\nஅரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவது ஏன்\nஅரசு ஆசிரியர்களுக்கு எவ���வளவு சம்பளம் வழங்கப்படுகிற...\nமேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வ...\nதொடக்கக்கல்வி துறைக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தே...\nபொதுமாறுதல் கலந்தாய்வு தொடர்பான நெறிமுறைகள் பள்ளிக...\nஅரசாணை எண் 187 பள்ளிக்கல்வி நாள்:23/10/2019- எட்டா...\n*திருந்திய பொது மாறுதல் கலந்தாய்வுக்கான செயல்முறை ...\nPGTRB Exam இல் ஆட்சேபனை தெரிவித்தவர்களுக்கு மட்டும...\nநாளை முதல் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு -நடக்க...\nபள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம...\nஅரசு பள்ளி ஆசிரியை களுக்கு, இணையதள பாதுகாப்பு குறி...\nகல்வி பசியால் ஏங்கிய சிறுமி; புகைப்படம் வைரலாகியத்...\nFLASH NEWS ; உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி ...\nFLASH NEWS : திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியிடப...\nசிறுபான்மையினர் உதவித் தொகை: 15ம் தேதி கடைசி\nபள்ளி மாணவருக்கு, 'ஸ்பேஸ் சேலஞ்ச்'\nஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி மாற்றம்\n'குரூப் - 4' தேர்வில் 13 லட்சம் பேர், 'பாஸ்'\nஅனைத்து மாவட்ட உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கா...\nதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தமிழ்,ஆங...\nதேர்தல் பணிக்கு ஆசிரியர்களைத்தான் அனுப்ப வேண்டுமா\nநிதியாண்டு 2019-2020 வருமான வரி எப்படி கணக்கிடுவது...\nடி.என்.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகள் வெளியீடு\n'பயோ பிளாஸ்டிக்' கண்டுபிடித்த பள்ளி மாணவி தேசிய போ...\nFLASH NEWS:- G.O.4799 - பள்ளிக் கல்விதுறை ஆணையர் ப...\nஏன் சர்க்கரை நோய் வருகிறது\nபள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பு முடிந்ததும் மாணவர்கள் த...\nகுழந்தைகளை பயமுறுத்தாதீங்க..கெஞ்சி கேட்கும் அரசுப்...\nமாறுதல் மற்றும் பதவி உயர்வில் சென்ற ஆசிரியர்களை எம...\nபட்டதாரி ஆசிரியர்/ஆசிரியர் பயிற்றுநர்/ பணியிலிருந்...\nCPS- பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ளஆசிரியர...\nபள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் -...\nஅரசு கல்லூரிகளில் புதிதாக 1,531 கவுரவ விரிவுரையாளர...\nஉங்கள் மகனிடம் சொல்லக் கூடாத 6 வாக்கியங்கள்\nTRANSFER COUNSELLING- பணி விடுவிப்பு சான்றிதழ் மற்...\nபொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்ட...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது-சரிபார்த்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/07/FRANCE-nice-attact.html", "date_download": "2019-11-17T22:09:26Z", "digest": "sha1:AOR2TCEJVWNICG6A25PXHT4XVMIJFPME", "length": 12663, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரான்ஸின் நீஸ் நகரில் தாக்குதல்: 84 பேர் பலி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபிரான்ஸின் நீஸ் நகரில் தாக்குதல்: 84 பேர் பலி\nபிரான்ஸின் தென்பகுதி நகரான நீஸ் நகரில், பாஸ்டில் தினக் கொண்டாட்டங்களின் போது குழுமியிருந்த கூட்டத்தினரின் மீது லாரி ஒன்று தாறு மாறாக மோதித் தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 84 பேர் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் கூறியுள்ளார்.\nமேலும், 18 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரெஞ்சு அதிபர் பிரான்சுவா ஒல்லாந்து இந்தத் தாக்குதலை \"பயங்கரவாதத் தாக்குதல்\" என வர்ணித்துள்ளார்.\n\"ப்ரோமனேட் தேஸாங்கிலே\" என்றழைக்கப்படும் நிகழ்வில் வாண வேடிக்கைகளுக்குப் பின்னர் இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்தது.\nபிரான்ஸின் தேசிய தினமான பாஸ்டில் தினத்தில் இந்தத் தாக்குதல் நடந்தது.\nலாரியின் டிரைவர் சுமார் 2 கிமீ தூரம் பெரும் கூட்டத்துக்குள் லாரியை ஓட்டியதாக அரச வழக்குரைஞர் ஷான் மிஷேல் ப்ரெத்ரை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ஒன்று கூறியது.\nலாரி ஓட்டுநர் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டார். இத்தாக்குதலுக்கு இது வரை எந்தக்குழுவும் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை.\nபிரான்ஸில் ஏற்கனவே அமல���ல் உள்ள அவசர நிலை மேலும் மூன்று மாத காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான போலிசார் இதை விசாரிப்பார்கள் என்று அரசவழக்கறிஞர்கள் கூறினர்.\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\nகுழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். குழந்தை இருக்கும் குழிக்கு அருகில் ரிக் இயந்திரம் மூல...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\nபிரியங்க பெர்னாண்டோதப்பிக்க இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்\nபிரித்தானியத் தலைநகர் இலண்டனில் உள்ள சிறிலங்காதூதரகத்திற்கு எதிரில் சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திரத் தினம் கொண்டாடப்பட்ட 2018ஆம் ஆண்டு பெப்ர...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/news/delhi-university-to-hold-students-union-elections-on-september-12/articleshow/70770383.cms", "date_download": "2019-11-18T00:30:00Z", "digest": "sha1:SQGHRNKLWISELT26SHYTIAENH6SH5BX7", "length": 14670, "nlines": 145, "source_domain": "tamil.samayam.com", "title": "delhi university: செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்: டெல்லி பல்கலை அறிவிப்பு - delhi university to hold students' union elections on september 12 | Samayam Tamil", "raw_content": "\nசெப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்: டெல்லி பல்கலை அறிவிப்பு\nஅனைத்து விவரங்களும் படிவங்களும் டெல்லி பல்கலைக்கழக இணையதளம் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளின் இணையதளங்களில் இருக்கும். செப்டம்பர் 4 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.\nசெப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்: டெல்லி பல்கலை அறிவிப்பு\nடெல்லி பல்கலைக்கழகத்தில் செப் 12ஆம் தேதி மாணவர் சங்கத் தேர்தல்\nகாலை மற்றும் மாலையில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படும்.\nடெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தேர்தல் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடக்கும் என பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.\nஇது குறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தேர்தலில் போட்டியிடுவோர் வேட்புமனு தாக்கல் செய்ய செப்டம்பர் 4ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை அவகாசம் உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு\nவேட்புமனு கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். டெல்லி பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து வேட்ப��மனுவை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.\nமாணவர்கள் கவுன்சில் உறுப்பினர் பதவிக்கான வேட்புமனு படிவங்கள் அந்தந்த துறைகளிலோ அல்லது டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகள் அல்லது கல்வி நிறுவனங்களிலோ கிடைக்கும்.\nமாணவர் சங்க தேர்தல் தொடர்புடைய அனைத்து விவரங்களும் படிவங்களும் டெல்லி பல்கலைக்கழக இணையதளம் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளின் இணையதளங்களில் இருக்கும்.\nமாணவர்களுக்குச் சுதந்திர தினப் பரிசு\nகாலை நேர வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கும் மாலை நேர வகுப்ப்புகளில் பயிலும் மாணவர்களுக்கும் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படும்.\nசெப்டம்பர் 12ஆம் தேதி காலை 8.30 மணி முதல் நண்பகல் 1 மணி வரை காலை நேர வகுப்பு மாணவர்களும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7.30 மணி வரை மாலை நேர வகுப்பு மாணவர்களும் வாக்களிப்பார்கள்.\nவாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என டெல்லி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\n 10ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வெளியீடு\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கல்வி செய்திகள்\nஅரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு\nஆன்லைனில் அரசுப் பள்ளிக்கு நிதியுதவி அளிக்கலாம்\nஇன்று தேசிய கல்வி தினம்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..\n5,8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு: மாணவர்களை தயார்படுத்த உத்தரவு\nTRB PG Assistant ஆசிரியர் தேர்வு எழுதியவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு\nமேலும் செய்திகள்:மாணவர் சங்கத் தேர்தல்|டெல்லி பல்கலைக்கழகம்|students' union elections 2019|DUSU elections 2019|delhi university\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\nஏசி, பிரிட்ஜ் சர்வீஸ் தொழில் தொடங்க 6 மாத இலவச பயிற்சி\nவெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்; வெறும் 72 நாட்களில் வெளியான ரி..\nஇன்று தேசிய கல்வி தினம்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nடிசம்பர் மாதம் நடைபெறவுள்ள UGC NET தேர்வுக்கான ஹால் டிக்கெட் ..\n10, 12 ஆம் வகுப்புகளுக்கான CBSE தேர்வுகள் அறிவிப்பு\nமுதல்வர் ஆவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: ரஜினி விமர..\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜினி விமர்சனம்\nசட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி மதுரையில் இருந்து தான் போட்டியிட வேண்டும்: அதற்குள..\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிச்சிடுங்க : முதல்வரிடம் திருமாவளவன் கோர..\nபணம் இருந்தாதான் தேர்தல் போட்டியிட வாய்ப்பு : உண்மையை உரக்கச் சொன்ன அமைச்சர் ராஜ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசெப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்: டெல்லி பல்கலை அறிவிப்பு...\nஎய்ம்ஸ் எம்பிபிஎஸ் கலந்தாய்வு ஒத்திவைப்பு: ஆக. 21 வரை பதிவு செய்...\nமாணவர்களுக்குச் சுதந்திர தினப் பரிசு\nயாரும் சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டாம்: மனிஷ் சிசோடிய...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/09/18145400/Mamata-Banerjee-Runs-Into-PM-Modis-Wife-Before-Boarding.vpf", "date_download": "2019-11-17T23:49:13Z", "digest": "sha1:B7TRDW3MGCAJL3D4YZBM3CG6XDTNVXIL", "length": 13045, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mamata Banerjee Runs Into PM Modi's Wife Before Boarding Flight To Meet Him || பிரதமர் மோடியின் மனைவியை சந்தித்த மம்தா பானர்ஜி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிரதமர் மோடியின் மனைவியை சந்தித்த மம்தா பானர்ஜி\nபிரதமர் மோடியின் மனைவி ஜசோதா பென்னை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.\nபதிவு: செப்டம்பர் 18, 2019 14:54 PM மாற்றம்: செப்டம்பர் 18, 2019 15:29 PM\n2019-பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னும் பின்னுமாக மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமூல் கட்சியினருக்கும் பாஜகவிற்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது.\nவடமாநிலங்களில் புதிய குடியுரிமை பட்டியல் கணக்கெடுப்பு, சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் சுக்லாவுக்கு எதிரான சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை போன்ற விவகாரங்களில் மேற்கு வங்காள முதல்வரும் திரிணாமூல் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, மத்திய பாஜக அரசு மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக சாடி வருகிறார்.\n���ந்த சூழலில், மம்தா பானர்ஜி இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இதற்காக கொல்கத்தா விமான நிலையத்திற்கு மம்தா பானர்ஜி வந்தார். அப்போது, பிரதமர் மோடியின் மனைவியும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான ஜசோதா பென் விமான நிலையம் வந்திருந்தார்.\nமேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள கல்யாணேஸ்வரி கோயிலில் வழிபட 2 நாள் பயணமாக வந்த ஜசோதாபென், வழிபாட்டை முடித்த பின், ஊர் செல்வதற்காக கொல்கத்தா விமான நிலையம் வந்தார்.\nவிமான நிலையத்தில் ஜசோதா பென்னை கண்ட மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர். தொடர்ந்து, ஜசோதா பென்னுக்கு புடவை ஒன்றையும் மம்தா பரிசளித்துள்ளார்.\n1. காவலாளியே திருடன்; பிரதமருக்கு எதிரான அவமதிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை தீர்ப்பு\nகாவலாளியே திருடன் என பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்ததற்கு எதிரான அவமதிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.\n2. 11வது பிரிக்ஸ் உச்சி மாநாடு; பிரதமர் மோடி பிரேசில் நாட்டுக்கு புறப்பட்டார்\n11வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி பிரேசில் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.\n3. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்: மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு ஒப்புதல்\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.\n4. பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இன்று பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி\nபிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று பிரேசில் புறப்பட்டுச் செல்கிறார்.\n5. நல்லிணக்கம், இரக்க உணர்வு சமூகத்தில் அதிகரிக்கட்டும்; பிரதமர் மோடி மிலாது நபி வாழ்த்து\nபிரதமர் மோடி மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு தனது வாழ்த்துகளை இன்று தெரிவித்து கொண்டார்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகள��� அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு: பெண்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை - கேரள மந்திரி அறிவிப்பு\n2. “பழிக்கு பழி வாங்குவோம்” கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்டுகள் மிரட்டல் கடிதம்\n3. கல்லூரி மாணவியை ராகிங் செய்த 16 மருத்துவர்கள் மீது போலீசார் வழக்கு\n4. ஜம்மு-காஷ்மீரில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர் பலி\n5. பீகார்:பாய்லர் வெடித்து 4 பேர் பலி ; 5 பேர் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/07/33.html", "date_download": "2019-11-17T22:36:30Z", "digest": "sha1:E6WEYUI6CKUDZ7GPD2QMLGPRSPYA5ACT", "length": 17699, "nlines": 115, "source_domain": "www.tamilarul.net", "title": "இன்று தொடக்கம் 33 குற்றங்கள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / இன்று தொடக்கம் 33 குற்றங்கள்\nஇன்று தொடக்கம் 33 குற்றங்கள்\nபோக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு வாகனங்களின் தவறுகள் தொடர்பான தண்டப் பணத்தில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.\nஇந்தப் புதிய கட்டணத் திருத்தம் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது.\nஇந்தக் கட்டணத் திருத்தம் தொடர்பான விபரம் கடந்த ஜனவரி 15ஆம் திகதி வெளியான வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவிக்கையில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மேலும் 14 விதி மீறல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nமோட்டார் வாகன சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட, 2017 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க திருத்தத்திற்கு அமைய வெளியிடப்பட்டுள்ள, 2018 ஜனவரி 15 ஆம் திகதி 2054ஃ09 என்ற அதி விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான புதிய உடனடி அபராத விதிப்பு (ளுpழவ கiநெ) தொடர்பிலான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஅதற்கமைய, பழைய உடனடி அபராத விதிப்பு (ளுpழவ கiநெ) 23 விதி மீறல்கள் தொடர்பில், வழங்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.\nசாரத�� அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், 18 வயதுக்கு உட்பட்டோர் வாகனம் செலுத்துதல், சாரதி அனுமதிப்பத்திரம் அற்றவரை சேவைக்கு அமர்த்துதல் ஆகிய மூன்று விதி மீறல்கள் புதிய திருத்தத்தில் நீக்கப்பட்டுள்ளதோடு அவை நீதிமன்றில் வழக்கு தொடருதல் அடிப்படையான குற்றத்தில் சேர்க்கப்பட்டுள்ளத,\nஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில், வாகன இலக்கத் தகடு மற்றும் வாகன இலக்கத்தகட்டின் வடிவம் ஆகிய இரு விதி மீறல்களும், ஒன்றாக்கப்பட்டு வாகன இலக்கத்தகடு எனும் ரூபா 1,000 ளுpழவ கiநெ விதிக்கப்படும் புதிய விதி மீறலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nமேலதிகமாக சேர்க்கப்பட்ட 14 விதிமீறல்களும் அதற்கான அபராதங்களும் பின்வருமாறு:\nஅனுமதிப்பத்திரமின்றி அவசர சேவை அல்லது பொது சேவை வாகனங்களை செலுத்துதல் - ரூ. 1,000\nஅனுமதிப்பத்திரமின்றி விசேட செயற்பாட்டு வாகனங்களை செலுத்துதல் - ரூ. 1,000\nஅனுமதிப்பத்திரமின்றி இரசாயனப் பொருட்கள் மற்றும் தாக்குதிறன் மிக்க மூலப்பொருட்கள் கொண்ட வாகனங்களை செலுத்துதல் - ரூ. 1,000\n500 இற்குள் உள்ளடங்கும் வாகனத்தை செலுத்துவதற்கான அனுமதிப்பத்திரம் கொண்ருக்காமை - ரூ. 1,000\nசாரதி அனுமதிப்பத்திரத்தை கொண்டு செல்லாமை - ரூ. 1,000\nஆலோசக அனுமதிப்பத்திரம் இன்மை - ரூ. 2,000\nபுகை உள்ளிட்டவை அதிக வெளிப்படுத்துகை - ரூ. 1,000\nஆசன பட்டி அணியாமை - ரூ. 1,000\nவாகனத்திலிருந்து அதிக சத்தம் வெளிப்படுத்தல் - ரூ. 1,000\nவீதி சமிக்ஞையை பின்பற்றாமை - ரூ. 1,000\nபஸ்களில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லல் - ரூ. 500\nலொறிகளில் அல்லது முச்சக்கர மோட்டார் வேன்களில், கொள்ளக்கூடிய அதிகூடிய பாரத்திலும் பார்க்க அதிக பொருட்களை ஏற்றிச் செல்லல் - ரூ. 500\nமோட்டார் வாகனம் தொடர்பான உத்தரவை மீறல் - ரூ. 1,000 (கண்ணாடியை மறைத்தல் -வுiவெநன புடயளள, கையடக்க தொலைபேசி பாவனை உள்ளிட்டவை)\nஉமிழ்வு சான்றிதழ் (புகை பரிசோதனை) உள்ளிட்ட சான்றிதழ்களை உடன் கொண்டு செல்லாமை - ரூ. 500\nஅத்துடன், ஏற்கனவே உள்ள அபராத விதிப்பிற்கு அமைய, ஆகக் குறைந்த அபராதத் தொகை ரூபா. 20 ஆகவும், அதிகூடிய அபராதத் தொகை ரூபா 5,000 ஆகவும் காணப்பட்டது.\nஜூலை 15 முதல் அமுலாகும் இந்த அபராத விதிப்பில், மிகக் குறைந்த அபராதத் தொகை ரூபா 500 ஆகவும் அதிகூடிய அபராதத் தொகையான ரூபா 3,000 அதிக வேகமாக வாகனத்தை செலுத்துவது தொடர்பிலான விதி மீறல் தொடர்��ில் விதிக்கப்பட்டுள்ளது.\nஅபராதத் தொகையை செலுத்த, அபராத சீட்டு வழங்கப்பட்ட தினத்திலிருந்து 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். அதற்கு மேலதிக வழங்கப்படும் மேலதிக 14 நாட்களுக்குள் அபராதத் தொகை செலுத்தப்படும்போது, குறித்த அபராதத் தொகையை இரட்டிப்பாக செலுத்த வேண்டும்.\nஅத்துடன், குறித்த அபராதத் தொகையை, நாடு முழுவதிலுமுள்ள அஞ்சல் அலுவலகங்களிலும் பிரதேச செயலகங்களிலும் செலுத்தலாம் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலர��் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trtamilkkavithaikal.com/p/blog-page_84.html", "date_download": "2019-11-17T22:57:20Z", "digest": "sha1:WLZG4MLTF5KHPAMRKKNPAJWVQ4U3G6PB", "length": 4674, "nlines": 108, "source_domain": "www.trtamilkkavithaikal.com", "title": "ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நூல்கள்", "raw_content": "\n1.எனது (ஜன்னல் ஓரத்து நிலா )என்ற கவிதை நூலின் வெளியீட்டுபடங்கள்\nபுத்தகம் வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி இதோ-rupanvani@yahoo.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n21-05-2016 எனது சிறுகதை நூல் வெளியீடு\n13.09.2015 அன்று வெளியீடு செய்த எனது கவிதை நூல்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n2017சித்தரை வருடப்பிறப்பு கவிதைப்போட்டி-2017 (2)\nஅ அ அ அ அ\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் தங்களை அன்புடன் வரவேற்கிறது\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள். ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.life/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2-3", "date_download": "2019-11-17T22:04:20Z", "digest": "sha1:OIXRIIBQMHIUOQJME2QU3DVH6NHIPX5U", "length": 2990, "nlines": 12, "source_domain": "ta.videochat.life", "title": "இத்தாலி டேட்டிங் தளம், இலவச ஆன்லைன் டேட்டிங், இத்தாலி, அப", "raw_content": "இத்தாலி டேட்டிங் தளம், இலவச ஆன்லைன் டேட்டிங், இத்தாலி, அப\nஇத்தாலியின் சிறந்த இலவச டேட்டிங் தளம்\nடேட்டிங் தொடங்க இத்தாலி இன்று\nபெண்கள், என் பெயர் டெட், மற்றும் நான் விவாகரத்து வேண்டும் மிகவும் இப்போது பல ஆண்டுகள், மற்றும் நான் உறுதியாக இருக்கிறேன், பெறுவது தனிமையான இருப்பது நானே அனைத்து. நான் மட்டும் ஒரு முறை திருமணம் மற்றும் நான் ஒரு மகன் மற்றும் ஒரு மகள்.\nவிளையாட்டு அல்லது நாடகம். நீங்கள் தேடும் என்றால் ஐடியூன்ஸ் அட்டை, நான் ஒரு கேட்க வேண்டும் என்றால் நீங்கள் பணம் கேட்க, நான் இல்லை ஒரு. நான் ஆற்றொணா ஆனால் கண்டுபிடிக்க விரும்புகிறேன் ஒரு தீவிர. நான் வெட்கப்படவில்லை வகை மற்றும் மிகவும் நம்பிக்கை, நான் செய்ய வேண்டாம், பார் அல்லது கிளப் விஷயம், நான் நினைக்கிறேன், அதனால் இந்த சிறந்த இடத்தில் இருக்க வேண்டும், சதயம், நான் இருக்கிறேன் இங்கே ஒரு நல்ல உருவாக்க மற்றும் வலுவான உறவு, ஆனால் இல்லை எதிராக ஒரு சிறிய\n← ஆன்லைன் டேட்டிங் இல்லாமல் பதிவு. ஆன்லைன் டேட்டிங்: புதிய மக்கள் சந்திக்க. டேட்டிங் பயன்பாட்டை. புதிய மக்கள் சந்திக்க அனைத்து வயதினரும்\nடேட்டிங் தீவிர உறவு மற்றும் திருமணம் | \"சந்தோஷத்தை திருமணம்\" →\n© 2019 வீடியோ அரட்டை இத்தாலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/26", "date_download": "2019-11-17T23:39:30Z", "digest": "sha1:62KIZAZHVY5Y2MAG2DNRCRHQQKY7X6Z3", "length": 6410, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/26 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n4. வேைகால் பந்தாட்டம் -ബജ്ഞഘങ്ങു гынчын”,+ск, -нганы,тынчтынчтыгыз, TCCTSASATTACCCkSkTTCkMMMMM ஒலி: விக் பந்தயத்துல ஒரே ஒரு தங்கப் பதக்கத்தை. இந்திய வாங்கிடும்னு யாரை கேட்ட எலும் .க்குன்னு சொல்லிடு வாங்க, அது எந்த விசேயாட்டுத் தெரியுமா வளைகேசல் பந்தன. டம் தான். Hockeyன் னு ஆங்கில த்துல. செல்வாங்க வனேந்த குச்சியால் அடிச்சு ஆடு ஆட்டமச இருக்குறதுளுல தான் , இதை வளேகோல் பந்தாட்ட ம்னு சொல்றேன். ஹனக்கின்னு சொல்ா இங்கிலீஷ் வாtத்தை, ஹாக் கெட்ங். கற பிரெஞ்சு செல்லுலேயிருந்து வந்திருக்கு. அதுக்கு என்ன அத்தம் தெரியுமா வளைகேசல் பந்தன. டம் தான். Hockeyன் னு ஆங்கில த்துல. செல்வாங்க வனேந்த குச்சியால் அடிச்சு ஆடு ஆட்டமச இருக்குறதுளுல தான் , இதை வளேகோல் பந்தாட்ட ம்னு சொல்றேன். ஹனக்கின்னு சொல்ா இங்கிலீஷ் வாtத்தை, ஹாக் கெட்ங். கற பிரெஞ்சு செல்லுலேயிருந்து வந்திருக்கு. அதுக்கு என்ன அத்தம் தெரியுமா ஆடுமாடுகளுக்கு இல் தழை பறிச்சு போடுற ஆடுமேய்க்கு வினுேட கைக் கோள்னு அர்த்தம். அதாவது வளேஞ்சகேசன் னு அசித் ஆம் , இந்த வளேஞ்ச கோலை வச்சுத்தான், ஆதி கலத்துல அமெரிககப் பகுதியில வாழ்த்த செவ்விந்தியர்கள் விளே படுவ1 ல் ைம். இரண்டு கூட்டத்துக்கு இடையில போட்டி பத்தாட்டம். காலேயில சூரியன் கிளம்புறப்ப ஆரம்பிக்குற ஆட்டம், மா.ே யில சூரியன் மறையும் வரை இடக்குமாம், ஆட்டம் முடி ஞ்ச பிறகு பார்த்தன. ஆங்காங்கே ஆளுங்க செத்துக்கிடப்பாங்களாம் ஆமாம், வேணும் கு ஆவுங்க பந்தை அடிக்கலாம். வேண்டாம் ணு,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 20:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruvallur.nic.in/ta/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-17T23:50:17Z", "digest": "sha1:DP4NQN56RH646F6RFREFTO5KBVAIRQ63", "length": 13539, "nlines": 106, "source_domain": "tiruvallur.nic.in", "title": "இணையதள கொள்கைகள் | திருவள்ளூர் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருவள்ளூர் மாவட்டம் Tiruvallur District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாற்றுத் திறனாளிகள் நலத் துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nதொழில் மற்றும் வர்த்தக துறை\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை\nஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்\nநில அளவை மற்றும் பதிவேடுகள் துறை\nமேலும் பல துறைகள் >>>\nபேரிடர் மேலாண்மைத் திட்டம் 2017\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஇந்த வலைதளத்தின் தகவல்களைனைத்தும் திருவள்ளூர் மாவட்ட ���ிர்வாகத்தால் கையாளப்படுகிறது. இதில் உள்ள தகவல்கள் மிகச்சரியானதாகவும், தற்போதைய தகவல்களாகவும் இருப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டிருந்தாலும் இவைகள் சட்டப்பூர்வமானதாகவோ, வழக்கு விபரங்களுக்கு பயன்படதக்கதாகவோ கருதப்படக்கூடாது.\nஇந்த வலைதள தகவல்களை பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் எந்தவிதமான நேரடியான அல்லது மறைமுகமான இழப்புகள், பாதிப்புகள் மற்றும் செலவுகளுக்கு மாவட்ட நிர்வாகம் ஒருபோதும் பொறுப்பேற்காது.\nஇந்த வலைதளத்திலிருந்து இதர பிற வலைதளத்திற்கு செல்ல உதவும் அனைத்து இணைப்பு முகவரிகளும் பொது மக்களின் வசதிக்காக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. எனவே இதர பிற வலைதள பக்கங்கள் எப்போதும் இருப்பில் இருக்குமென்று எங்களால் உறுதிப்படுத்த இயலாது.\nஇந்த வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அனைத்தும் இந்திய சட்டங்களின் ஆளுமைக்கு உட்பட்டது. இவற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் இந்திய நீதிமன்றங்களின் முழுமையான அதிகார வரம்புகளுக்கு உட்பட்டதாகும்.\nஎங்களுக்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கை விடுத்து, எங்களிடமிருந்து உரிய அனுமதி பெற்று, இந்த வலைதளத்திலுள்ள தகவல், விவரங்களை கட்டணமின்றி மறுபதிப்பீடு செய்து கொள்ளலாம். மறுபதிப்பீடுகள் மிகவும் சரியானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல், தவறான முன்னெடுப்புடையதாகவோ, தூற்றுவதாகவோ இருக்கக்கூடாது. இந்த வலைதளத்திலுள்ள எந்த விவரங்களையும் பிறருக்கு தருவதானாலும் அல்லது பதிப்பிடுவதானாலும், ‘மூலம்’ இன்னதென்று தெளிவாக குறிப்பிடப்படவேண்டும்.\nஇந்த வலைதளத்தில் இடம்பெற்ற தகவல், விவரங்களில் மூன்றாம் நபர் அல்லது துறையின் காப்புறுதி கொண்டதாக கண்டறியப்பட்ட தகவல், விவரங்களை மறுபதிப்பீடு செய்ய எங்களால் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த விதமான தகவல், விவரங்களை மறுபதிப்பீடு செய்ய சம்மந்தப்பட்ட துறையின் அல்லது மூன்றாம் நபர் அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும்.\nபெயர், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் போன்ற தனி நபரை குறிப்பாக அடையாளப்படுத்தும் தகவல்கள் எதனையும் இந்த வலைதளம் தானாக எடுத்துக்கொள்ளாது. உங்களின் தனிப்பட்ட தகவல்கள் கேட்கப்படும்போது, என்ன காரணத்திற்காக கேட்கப்படுகிறது என்பதை தெரியப்படுத்துவதுடன், அந்த தனிப்பட்ட தகவல்களை ப���துகாப்பதற்கு, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த வலைதளத்தில், தன்னார்வமாக அளிக்கப்பட்ட, தனிநபரை குறிப்பாக அடையாளப்படுத்தக்கூடிய, எந்த தகவல்களையும், எந்தவொரு மூன்றாம் நபருக்கு விற்கப்படுவதோ, பகிர்ந்து கொள்ளப்படுவதோ கிடையாது. இந்த வலைதளத்தில் தங்களால் அளிக்கப்படும் எந்த தகவலும், இழப்பு, தவறான பயன்பாடு, உரிமம் இல்லாதவரால் பயன்படுத்துதல், உரிமம் இல்லாதவருக்கு தெரியப்படுத்துதல், மாற்றுதல் மற்றும் அழிவுகள் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கப்படும்.\nஇந்த வலைதளத்தை பயன்படுத்துபவரின் இணைய முகவரி(IP Address), தளத்தின் பெயர்(Domain Name), உலவியின் வகை (BrowserType), இயங்குதளம் (OS), பயன்பாட்டின் தேதி மற்றும் நேரம், பார்க்கப்பட்ட பக்கங்கள் போன்ற சில விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. இந்த வலைதளத்தை சேதப்படுத்தும் முயற்சிகள் அறியப்பட்டாலன்றி, சேகரிக்கப்பட்ட விவரங்களை கொண்டு வலைதளத்தை பார்வையிடும் தனிநபரை அடையாளப்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்படாது.\nவெளி வலைதளங்கள் இணைப்பு கொள்கை\nஇந்த வலைதளத்தில் பல இடங்களில் பிற இதர வலைதளங்களுக்கு செல்ல தொடர்பு முகவரிகள் இருப்பதை தாங்கள் அறியலாம். தங்களின் வசதிக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு குறிப்பிடப்பட்ட பிற இதர வலைதளங்கள் எல்லா நேரங்களிலும் இயங்கும் நிலையில் இருக்குமென்பதை எங்களால் உறுதி செய்ய இயலாது. மேலும் அவைகளின் இருப்பை கட்டுப்படுத்துதலும் எங்களிடமில்லை.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், திருவள்ளூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 16, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/history/27692-mgr-death-anniversary.html", "date_download": "2019-11-17T22:27:38Z", "digest": "sha1:6WLF42WAA2ROW33IOU42KNHFT56FOAYD", "length": 24162, "nlines": 159, "source_domain": "www.newstm.in", "title": "எம்.ஜி.ஆர் நினைவு தினம் | MGR Death Anniversary", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மனு சமர்ப்பிப்போம் - சன்னி முஸ்லிம்கள்\nதேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\nஇந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனியில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇயற்பெயர் : மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்\nபெற்றோர் : கோபாலமேன், சத்தியபாமா\nஇடம் : கண்டி, இலங்கை\nவிருதுகள் : பாரத் விருது, அண்ணா விருது, பாரத ரத்னா விருது, பத்மஶ்ரீ விருது, வெள்ளியானை விருது\nஎம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர். எம். ஜி. சக்கரபாணி அவர்களின் தம்பியான இவர், தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார். அண்ணல் காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று தேசிய முற்போக்கு காங்கிரசில் இணைந்தார். சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார். இவர் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருதினை பெற்றவர்.\nஇராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வக்கீலாகக் கேரளாவில் பணிபுரிந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார். காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.\nஎம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா என்று எம்.ஜி.ஆர் 25ல் ஆனந்த விகடன் இதழ் குறிப்பிட்டுள்ளது.\n1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.\nஇச்சம்பவத்திற்குப் பின்னர் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971 ஆம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான “ரிக்சாக்காரன்” படத்தில் நடித்ததற்காகக் கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது படம்.\nஅவர் நடித்துக் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார்.\nஇவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். கருணாநிதியுடன் நட்பாக இருந்தார். சி. என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேறினார். 1972-இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக மாறியது. முதன் முதலாகப் போட்டியிட்ட திண்டுக்கல் பகுதியில் பெரும் வெற்றி பெற்றது. திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் எம்.ஜி.ஆர். 1984 இல் இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவரது கட்சி 1988-இல் பிரிந்து 1989-இல் இணைந்தது. 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் இன்று வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைந்தது.\nஇவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் திராவிடக் கட்சியில் இருந்தபோதிலும் தமிழ் நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள். இவர் இறந்து 29 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த பெரும் செல்வாக்கைக் காட்டுகிறது.\nவிதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி\nபணிபுரியும் பெண்களுக்குத் தங்கும் விடுதிகள்\nதாய் சேய் நல இல்லங்கள்\nஇலவச சீருடை வழங்குதல் திட்டம்\nஇலவச காலணி வழங்குதல் திட்டம்\nஇலவச பற்பொடி வழங்குதல் திட்டம்\nஇலவச பாடநூல் வழங்குதல் திட்டம்\nவறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம்\nஎம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன் தனது திரைச்சேவ��க்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும்.\nபாரத் விருது - இந்திய அரசு\nஅண்ணா விருது - தமிழ்நாடு அரசு\nபாரத ரத்னா விருது - இந்திய அரசு\nசிறப்பு முனைவர் பட்டம் - அமெரிக்கா அரிசோனா பல்கலைக் கழகம்,\nசென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n5. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\n6. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n7. சாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎம்.ஜி.ஆர் நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை\nதோனி என்ஜாய் பண்ணிய எங்களின் சர்ப்ரைஸ்\nகடைசி பெஞ்சுக்காரி - 13 | நம் பள்ளிகளும் பிற்போக்குத்தனமும்\nராஜா ராம் மோகன் ராய்யை சிறப்பிக்கும் கூகுள் டூடுல்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n5. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\n6. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n7. சாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nதபால் துறை மாத வருமான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா \nஉலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: ஸ்டெயின்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்விற்கு போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/03/24/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-11-17T22:42:21Z", "digest": "sha1:LMUTYTNG7VSMKR3XMAE76S3CESZPH55P", "length": 12809, "nlines": 137, "source_domain": "vivasayam.org", "title": "செம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டா? | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nசெம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டா\nகோயம்புத்தூர் வேளாண் காடுகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் நாராயணசாமி, பதில் சொல்கிறார்.\n“செம்மரம் வளர்ப்புக்கும் விற்பனைக்கும் சில கட்டுப்பாடுகள் இருப்பது உண்மைதான். உங்கள் நிலத்தில் செம்மரம் நடவு செய்தவுடன், கிராம நிர்வாக அலுவலரிடம், கிராமப் பதிவேட்டில் அதைப் பதிவு செய்யும்படி சொல்ல வேண்டும். பொதுவாக வெட்டப்பட்ட மரங்களைத் தடி மரங்கள் என்கிறோம். விவசாயி தனது பட்டா நிலத்திலுள்ள செம்மரங்களை வெட்டுவதற்கு வன அலுவலரிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும். வெட்டிய மரங்கள் இருப்பு வைக்க ‘சொத்துடைமைக் குறி’ (Property Mark) தடி மரங்கள் மீது குறியீடாக (வெட்டிய 15 நாட்களுக்குள்) அடையாளப்படுத்த வேண்டும்.\nசொத்துடைமைக் குறி பதிக்கப்பெற்ற தடி மரங்களை வாகனங்களில் எடுத்துச் செல்வதற்கு முன் அனுமதி பெற வேண்டும். இதற்காக 1968-ம் ஆண்டு தமிழ்நாடு தடி மரங்கள் (Timber Transit Rules, 1965) எடுத்துச் செல்லும் விதிகளின்படி ஃபார்ம் II மூலம் வன அலுவலருக்கு உரிய கட்டணத்துடன் விண்ணப்பம் செய்து முன் அனுமதி பெற வேண்டும். வன அலுவலரிடம் எழுத்து மூலமாக அனுமதி பெற்ற பிறகே, தடி மரங்கள் எடுத்துச்செல்ல முடியும்.\nசெம்மரத்திற்கு வனத் துறையின் தலைவரிடமிருந்து சர்ட்டிஃபிகேட் ஆஃப் ஆர்ஜின் (Certificate Of Orgin) அதாவது செம்மரம் உற்பத்திச் சான்றிதழ், தமிழகத்தின் பூர்விக மரம் செம்மரம்தான் என்கிற சான்றிதழ் பெறப்பட வேண்டும்.\nஇதிலுள்ள சிக்கல் என்னவென்றால் ஆந்திர அரசு, செம்மரம் எங்கள் மாநிலத்தில் இயற்கையாக வளர்ந்த பூர்விக மரமாகும். தனிமரமாக, செம்மரம் வளர்க்க முடியாது எனவும் மற்ற மாநிலங்கள், தமிழகம் உட்பட யாருக்கும் மேற்படி சான்றிதழ் அளிக்க உரிமை என உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள���ு. உண்மையில், ஒரு காலத்தில் ஒருங்கிணைந்த சென்னை மாகாணமாக இருந்த ஆந்திர வனப்பகுதியில்தான் செம்மரங்கள் அதிகளவு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால், ஆந்திர மாநிலம் தங்கள் பகுதியில் மட்டுமே செம்மரம் உள்ளது என்று சொல்லி வருகிறது.\nஆகவே, இயற்கையில் வளர்ந்த செம்மரம் என்கிற பூர்விகச் சான்றிதழ், தமிழகத்தில் வளர்ந்துள்ள செம்மரங்களுக்குக் கிடைப்பதில்லை. நமது விவசாயிகள் தமிழக அரசின் மூலம் ஆந்திர அரசு பூர்விக மரம் எனச் சொந்தம் கொண்டாடும் செம்மரம் உரிமையை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, தமிழகத்திலும் செம்மரங்கள் இயற்கையில் வளரும் என்றும் பூர்விகச் சான்றிதழ் தமிழக வனத்துறை வழங்கவும் அனுமதி பெற வேண்டும்.\nமேலும் செம்மரங்கள் அரிய வகைத் தாவரமாக ஐயூசிஎன் (IUCN) என்கிற அமைப்பு சர்வதேச அளவில் குறியீடு செய்துள்ளது. செம்மரங்களைப் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் விவசாயிகளுக்குச் செம்மரம் வெட்டுவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது எனவும் உலகளாவிய மரப்பாதுகாப்பு அமைப்புகள் கோரியுள்ளன. இதனை இந்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.\nஆகவே செம்மரங்களை, தடி மரங்களாக வெட்டி ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்திய அளவில் உள்நாட்டில் விற்பனை செய்ய முடியும். ஒரு டன் மரம் ரூ. 1 கோடிக்கு விற்பனையாகிறது என்பது கவனிக்கத்தக்கது”.\nTNPSC தேர்வுக்கான புதிய குறுஞ்செயலி ExamRaja\n12ம் நூற்றாண்டில் இருந்த நெல்லின் வகைகள்\nமேலைச் சாளுக்ய மன்னன் மூன்றாம் சோமேச்வரன் விக்ரம சோழனுக்குச் சமகாலத்தவன். பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். பல்கலை வித்தகன். அவன் எழுதிய மானஸோல்லாஸம் என்னும் ஒரு நூல் கலைக்களஞ்சியமாகப்...\nடெல்டா பாசனத்திற்காக காவிரி நீர் திறப்பு\nகர்நாடகவில் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பொழியும் மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர் பெருகிவருகிறது. இந்நிலையில் இன்று காலை 13-08-2019 அன்று மேட்டூர் அணை 65வது...\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் – காரிப் 2019 விண்ணபித்துவிட்டீர்களா\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் - காரிப் 2019 விண்ணபிக்க கீழேயுள்ள விபரங்களை பூர்த்தி செய்து உங்கள் வட்டார வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளுங்கள் தேவைப்படும்...\nஇந்தியாவின் 63 மில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர�� இல்லை\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.health.kalvisolai.com/2019/06/blog-post.html", "date_download": "2019-11-17T23:11:23Z", "digest": "sha1:6V3Y2N25ZVYUFK2IHQD43VQQSSYRPGFO", "length": 32790, "nlines": 172, "source_domain": "www.health.kalvisolai.com", "title": "பாலியல் தூண்டுதலை உருவாக்கும் ‘சாக்லேட்’", "raw_content": "\nபாலியல் தூண்டுதலை உருவாக்கும் ‘சாக்லேட்’\nசாக்லேட்டை தான் சுவைத்து மகிழ்ந்த காலம் போய், தனக்குப் பிடித்தவர்களுக்கு வழங்கும் பரிசுப் பொருளாகவும் அது புது அவதாரம் எடுத்திருக்கிறது. அதனால் தங்கள் அன்பை வெளிப்படுத்த பிறந்த நாள், திருமண நாள் போன்றவை களுக்கு வாழ்த்துக்களோடு சாக்லேட் பரிசு வழங்குகிறார்கள்.\nசாக்லேட் விற்பனையை தக்கவைத்துக்கொள்வதற்காக, அது பற்றி அவ்வப்போது ஏதாவது ஆராய்ச்சி தகவல்களை வெளியிட்டுக்கொண்டே இருப்பார்கள். அதில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் பெரும் அளவில் இருப்பதாகவும், ரத்த அழுத்தத்தை அது சீராக்கும் தன்மையை கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். ‘டார்க் சாக்லேட்’ உடலில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்பை நீக்கி, இதயத்திற்கு வலு சேர்ப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.\nஉடலுக்கு உற்சாகம் தரும் ‘எண்டோர்பின்’ ஹார்மோனை, சாக்லேட் அதிகம் சுரக்கச் செய்கிறது. இது நரம்புகளை பலப்படுத்தி உத்வேகப்படுத்துகிறது. அந்த அடிப்படையில் சாக்லேட் குறிப்பிட்ட மருந்துகளிலும் சேர்க்கப்படுகிறது. அதில் இருக்கும் காபின் மூளையை சுறுசுறுப்பாக்கும். இ்ந்த ஒட்டுமொத்தமான செயல்பாடுகள் சாக்லேட் சாப்பிடும் ஆண் மற்றும் பெண்களிடம் பாலியல் தூண்டலையும் உருவாக்கும் என்றும் சொல்கிறார்கள்.\nடார்க் சாக்லேட் ஒரு பார் சாப்பிட்டால் அதன் மூலம் உடலுக்கு 400 கலோரி கிடைக்கும். மதிய உணவுக்கு பிறகு சாக்லேட் சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. அவர்கள் டார்க் சாக்லேட்டில் பாதி அளவு சாப்பிட விரும்புகிறார்கள் என்றால், தாங்கள் சாப்பிடும் உணவில் 200 கலோரியை குறைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உணவின் அளவு சமச்சீராக இருக்கும். போதுமான அளவு உணவு சாப்பிட்டுவிட்டு, அதற்கு மேல் சாக்லேட்டும் அதிக அளவில் சாப்பிடுவது உடல் நலனுக்கு ஏற்றதல்ல. தேவைக்கு அதிகமான ���லோரி உடலில் சேர்ந்துவிடும்.\nவழக்கமான சாக்லேட்டில் பால், சர்க்கரை போன்ற சுவையூட்டிகள் சேர்க்கப்படுவதால் அதன் தன்மை மாறும். அதில் சேர்க்கப்படும் பொருட்களை பொருத்துதான் சாக்லேட்டின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. உலர் பழங்கள், வேர்க்கடலை, பாதாம், ஆரஞ்சுத் தோல் முதலியவை சேர்க்கப்பட்டிருந்தால் நல்லது. அதிக அளவு வெண்ணெய், சர்க்கரை சேர்க்கப்பட்டிருந்தால் அவை கோகோவின் நற்குணங்களை செயலிழக்கச் செய்துவிடும். அது உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றதல்ல.\nடார்க் சாக்லேட் இனிக்காது. சற்று கசக்கத்தான் செய்யும். கசப்பை போக்க அதனுடன் பால் சேர்க்கக்கூடாது. சேர்த்தால் அதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் பலனளிக்காது. உடல் எடையை குறைக்கவும் சாக்லேட் பயன்படுகிறது. இதை கைதேர்ந்த அழகுக்கலை நிபுணர்கள் பயன்படுத்தி, எடையை குறையச் செய்கிறார்கள். உடலில் உள்ள இறந்த செல்களை நீக்கவும், புதிய செல்களை உற்பத்தி செய்யவும் சாக்லேட் உதவுகிறது. சாக்லேட்டின் மூலப் பொருளை பயன்படுத்தி ‘கோகோ பட்டர் பாடி வேக்ஸ்’ போன்றவை தயாரிக்கப்பட்டு உடல் முழுவதும் மசாஜ் செய்கிறார்கள். இதன் மூலம் உடல் எடை குறைந்து, தசை இறுக்கமடைவதாக சொல் கிறார்கள். தினமும் டார்க் சாக்லேட் சாப்பிட்டால், சருமத்தின் நிறம் கூடும். பளபளப்பு, மென்மைத்தன்மை அதிகரிக்கும். கறுப்பாக இருப்பவர்கள் சருமத்தை பொலிவாக்க சாக்லேட் சாப்பிடுவதுண்டு.\nசருமத்திற்கு பொலிவு சேர்க்கும் சாக்லேட் ஸ்க்ரப்பை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம். ஒரு ஸ்பூன் கோகோவுடன், 4 ஸ்பூன் தேன் மற்றும் கொஞ்சம் மில்க் கிரீம் கலந்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவவேண்டும். இது முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கும் சிறந்த ஸ்கிரப் ஆகும்.\nசிறிதளவு கோகோ பட்டருடன் தயிர் கலந்து ஒரு துண்டு வாழைப்பழத்தை மசித்து நன்றாக கிரீம் போல தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனை முகம், கை கால்களில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம். இதன் மூலம் முகம் பளபளப்புடன் ஜொலிக்கும்.\nபாடி பாலிஷ்: கிண்ணத்தில் கோகோ பவுடர் சிறிதளவு எடுத்து, அதில் சிறிது உப்பு மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து உடல் முழுவதும் பூசிவிட்டு சிறிது நேரம் கழித்து கழுவவேண்டும். இதன் மூலம் உடல் முழுவதும் பளபளப்பாகும்.\nசாக்லேட் வேக்ஸ்: இது கடைகளில் கிடைக்கும். இதனை உடல் முழுவதும் பூசிக்கொள்ளலாம். உடலில் உள்ள பழைய செல்களை அகற்றி விட்டு புதிய செல்கள் உருவாக இந்த வகை மெழுகு உதவுகிறது.\nசாக்லேட் ஸ்க்ரப்: இதுவும் சருமத்தின் தன்மைக்கேற்ப பலவிதங்களில் கடைகளில் கிடைக்கும். இந்த ஸ்க்ரப்கள் கொஞ்சம் ரவை போன்று தரியாக காணப்படும். இதனை தோலின் மேல்நோக்கி தேய்ப்பதன் மூலம் இறந்த செல்களை நீக்கிவிடலாம். தோலில் படிந்திருக்கும் கழிவுகளையும் நீக்கிவிட முடியும். இதனை அடிக்கடி பயன்படுத்தி வந்தால் தோல் வியாதிகள் வராது.\nசாக்லேட்டில் காபின் உள்ளது. அது தேநீர், காபி, கோக் போன்றவற்றில் இருப்பதை விட மிகக் குறைந்த அளவே உள்ளது. சாக்லேட் பார், ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். அதில் பால் அல்லது வேறு பொருட்கள் கலந்து விட்டால் அதன் தரமும், ஆயுளும் குறைந்து போய்விடும்.\n1842-ம் ஆண்டு் இங்கிலாந்தில் கேட்பரி என்பவர் முதன் முதலில் சாக்லேட் பார்களை தயாரித்தார். அதற்கு முன் அதை பானமாகத்தான் பருகி வந்தார்கள். உலகில் அதிகமாக டார்க் சாக்லேட் சாப் பிடுபவர்கள் சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த சாக்லேட் சாப்பிடுவதால் ஹார்மோன்கள் ஊக்குவிக்கப்படுகின்றன என்பது பலகட்ட ஆய்வுகளுக்கு பிறகு கண்டறியப்பட்டுள்ளது. 28 கிராம் டார்க் சாக்லேட் மூலம் உடலுக்குத் தேவையான 10 சதவீத இரும்புச் சத்தை பெறலாம். சாக்லேட் சாப்பிடுபவர்கள் உலகம் முழுக்க அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள். சராசரியாக 15 பேரில் 10 பேர் இதனை விரும்பி சாப்பிடுகிறார்கள். அமெரிக்க நிறுவனங்களில் ஊழியர்கள் உற்சாகமாக பணிபுரிவதற்காக அவர்களுக்கு சாக்லேட் விநியோகிக்கும் வழக்கம் இருக்கிறது.\nசாக்லேட்டின் மூலப்பொருளாக இருப்பவை, கோகோ விதைகள். இவை கோகோ மரத்தில் இருந்து கிடைக்கின்றன. கோகோ மரம் வருடத்திற்கு 20 முதல் 50 பழங்களை அளிக்கும். ஒவ்வொரு பழமும் சுமார் அரை கிலோ எடை கொண்டது. அதன் மேல் பகுதி முதலில் பச்சையாகவும், பின்பு மஞ்சளாகவும், இறுதியில் செம்பழுப்பு நிறமாகவும் மாறுகிறது. ஒவ்வொரு பழத்தின் உள்ளும் 30 விதைகள் வரை இருக்கும். இவைதான் சாக்லேட் தயாரிப்பிற்கு மூல பொருளாக இருக்கிறது. 16-ம் நூற்றாண்டில் உலகின் பல பகுதிகளில் கோகோ விதைகள் நாணயங்களாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மெக்சிகோ கோகோவ��ன் தாயகமாகும்.\nஎண்ணெய் தரும் எண்ணற்ற அழகு\nகழுத்து வலி போக்கும் கால்சியம்\nவைரம் பாயச் செய்யும் பிரண்டை\nவெந்தயம் எப்படி உடல் எடையைக் குறைக்கிறது\nஉடல் எடையை வெகுவாக குறைக்க வெந்தயத்தை எப்படியெல்லாம் சாப்பிடணும் தெரியுமா நம் வீட்டுச் சமையலறையில் ஏராளமான மருத்துவ குணம் நிறைந்த மற்றும் மிகுந்த கசப்பைக் கொண்ட ஓர் பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் நம் உடல் எடையைக் குறைக்க உதவும் என்பது தெரியுமாநம் வீட்டுச் சமையலறையில் ஏராளமான மருத்துவ குணம் நிறைந்த மற்றும் மிகுந்த கசப்பைக் கொண்ட ஓர் பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் நம் உடல் எடையைக் குறைக்க உதவும் என்பது தெரியுமாநீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகளை எடுத்து வருகிறீர்களாநீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகளை எடுத்து வருகிறீர்களா என்ன செய்தாலும் உங்கள் உடல் எடை மட்டும் குறையமாட்டீங்குதா என்ன செய்தாலும் உங்கள் உடல் எடை மட்டும் குறையமாட்டீங்குதா அப்படியெனில் வெந்தயத்தைக் கொண்டு உடல் எடையைக் குறைக்க முயற்சித்துப் பாருங்கள்.சரி, இப்போது உடல் எடை குறைய வெந்தயத்தைப் எப்படியெல்லாம் சாப்பிடலாம் என்பது குறித்து காண்போம்.\nவெந்தயம் எப்படி உடல் எடையைக் குறைக்கிறது\nவெந்தயத்தில் உள்ள காலக்டோமானன், மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்புக்கள் மற்றும் சர்க்கரைகளை உடைத்தெறிந்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் தேவையற்ற கொழுப்புக்களைக் கரையச் செய்யும்.\nவெந்தயம் வயிற்றை நிரப்பி, அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும்.\nவெந்தயத்தில் உள்ள ஆரோக்கியமான கார்போஹைட்ரேட், உடல் பருமனடைவதைத் தடுக்கும்.\nவெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கலைத் தடுத்து, உடலின் மெட்டபாலிச அளவை ஊக்குவிக்கும். இதன…\n கடுக்காய்அனைத்துநாட்டுமருந்துக்கடைகளிலும்கிடைக்கும். தரமானகடுக்காயைவாங்கிவந்துஉடைத்து, உள்ளேஇருக்கும்பருப்பைஎடுத்துவிட்டு, நன்குதூளாகஅரைத்துவைத்துக்கொள்ளவும். இதில்தினசரிஒருஸ்பூன்அளவுஇரவுஉணவுக்குப்பின்சாப்பிட்டுவர, நோயில்லாநீடித்தவாழ்க்கையைப்பெறலாம்.\nகண்பார்வைக்கோளாறுகள், காதுகேளாமை, சுவையின்மை, பித்தநோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல்நோய்கள், உடல்உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக்குழாய்களில்உண்டாகும்புண், மூத்திரஎரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாதஎரிச்சல், மூலஎரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக்கட்டி, சர்க்கரைநோய், இதயநோய், மூட்டுவலி, உடல்பலவீனம், உடல்பருமன், ரத்தக்கோளாறுகள், ஆண்களின்உயிரணுக்குறைபாடுகள்போன்றஅனைத்துக்கும்இறைவன்அருளியஅருமருந்தேகடுக்காய். கடுக்காயைஉணவாய்தினசரிசாப்பிட்டுவாருங்கள். உங்களைஎந்தநோயும்அணுகாது. பின்வரும்சித்தர்பாடலைக்கவனியுங்கள்.\nமனச்சிதைவைக் குணப்படுத்த மருந்து கண்டுபிடிப்பு\nமனச்சிதைவு நோயைக் குணப்படுத்த ரஷிய ஆய்வாளர்கள் புதிய மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர். மனநலப் பாதிப்புகளில் ஒன்றான மனச்சிதைவு நோயினால் உலகம் முழுவதும் சுமார் 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயை முற்றிலுமாகக் குணப்படுத்த இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், ரஷியாவில் உள்ள பாவ்லோன் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பெல்ட்மேன் ஆய்வுக்கூடத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த முயற்சியில் தற்போது வெற்றி பெற்றுள்ளனர். டிஏஏஆர்1 என இப்போதைக்கு குறியீட்டுப் பெயர் மட்டும் சூட்டப்பட்டுள்ள இந்தப் புதிய மருந்தை ஆய்வுக்கூடத்தில் உள்ள எலிகளின் நரம்பு மண்டலத்தில் ஊசி மூலம் செலுத்திப் பரிசோதித்தனர். அதற்கு எதிர்வினையாக எலிகளின் மூளைப்பகுதியில் உள்ள நரம்பியல் பகுதியில் சில மாற்றங்கள் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது. இந்த மருந்தை மாத்திரை வடிவில் தயாரித்து வெளியிடுவதன் மூலம் மனச்சிதைவு, வெறிநோய் உள்ளிட்டவற்றைக் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக இந்த ஆராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த ஏலியா சுக்னோவ் தெரிவித்திருக்கிறார்.\nகொசுக் கடி: தப்பிக்க இயற்கை வழி\nகொசுக் கடி: தப்பிக்க இயற்கை வழி | 'கொசு மாதிரி இருந்திட்டு எவ்ளோ பெரிய வேலை செய்யுறான் பாரு' என்று இனிக் கிண்டலுக்குக்கூடச் சொல்ல முடியாது. காரணம் சமீபகாலமாகச் சிறிய கொசுக்கள் மிகப் பெரிய வேலையையும் திறம்படச் செய்துகொண்டிருக்கின்றன. சாதாரணக் காய்ச்சல் தொடங்கி டெங்கு, ஜிகா வரை உண்டாக்கும் மிகப் பெரிய காரணியாகச் சின்னஞ்சிறு கொசு உருமாறி இருக்கிற���ு. சில மாதங்களுக்கு மட்டும் தலை காட்டாமல் ஓய்வெடுத்துவிட்டு, பெரும்பாலான மாதங்களில் ஊரெங்கும் கொசுக்கள் ஒயிலாக வந்துகொண்டிருக்கின்றன. கொசுக்களை அழிக்கக் கொசுவர்த்திச் சுருள், லிக்விடேட்டர் போன்றவற்றை அதிகளவில் பயன்படுத்தும்போது, அவற்றிலுள்ள வேதியியல் பொருட்கள் காரணமாகத் தலைவலி, நுரையீரல் தொந்தரவுகள் உருவாகுவதற்கு அதிகச் சாத்தியம் உண்டு. இன்னும் சில வீடுகளில் எலி, கரப்பான் பூச்சிகளைக் கொல்லப் பயன்படுத்தும் தெளிப்பான்களை, கொசுக்களை அழிக்க வீடு முழுவதும் தெளிக்கும் 'புத்திசாலித்தனம்' உயிரைப் பறிக்கும் அளவுக்கும் கொண்டு செல்லலாம். சரி, கொசுக் கடியிலிருந்து தப்பிக்க இயற்கை அமைத்துக் கொடுத்த வழிமுறைகள் என்ன\n​ தொப்புளில் எண்ணை போடுங்கள் நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு. ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது. அறிவியல் படி, கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது. நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம் நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு. ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது. அறிவியல் படி, கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது. நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம் அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள் 3 மணி நேரம் சூடாக இர���க்கும். காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும். நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள் அமைக்கப்பட்டுள்ளது. ந…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/10/blog-post_74.html", "date_download": "2019-11-17T22:40:17Z", "digest": "sha1:XGRB53EQ6OX34JT364OEKUC5BJOJ6YOI", "length": 8673, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "ஆற்று மணல் அகழ்விற்கு எதிராக மயிலவெட்டுவானில் மக்கள் போராட்டம் - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / batticaloa / hotnews / ஆற்று மணல் அகழ்விற்கு எதிராக மயிலவெட்டுவானில் மக்கள் போராட்டம்\nஆற்று மணல் அகழ்விற்கு எதிராக மயிலவெட்டுவானில் மக்கள் போராட்டம்\nமட்டக்களப்பு- ஏறாவூர்ப்பற்று, மயிலவெட்டுவானில் ஆற்று மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்க கூடாதென வலியுறுத்தி இன்று கவன ஈர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.\nமயிலவெட்டுவான் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் மயிலவெட்டுவான் உப்போடை வீதியில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் பாடசாலை மாணவர்கள், கிராம மக்கள் ஆகியோரால் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்டுள்ளது.\nமயிலவெட்டுவான்- வீரக்கட்டு பகுதியில் ஆற்று மணல் அகழ்வதற்கு வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர் 10பேர் உட்பட 25 பேருக்கு விஷேட அனுமதி வழங்கவதற்கான பெயர் விபரங்களை நீர்ப்பாசனத் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் கடந்த 2ஆம் திகதி, புவிசரிதவியல் அளவை, சுரங்கங்கள் பணியக மட்டக்களப்பு மாவட்ட பொறியிலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.\nஎனவே, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் குறித்த நடவடிக்கையினைக் கண்டித்தே கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nகவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட மயிலவெட்டுவான் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் திருமதி இலட்சுமி யோகராசா கருத்து தெரிவிக்கையில், “மயிலவெட்டுவான் கிராமம் ஒவ்வொரு வருடமும் மார்கழி வெள்ளத்தினால் பாதிக்கப்படுவதோடு கிராம மக்கள் மேட்டுப் பகுதிகளுக்கு இடம் பெயர்வார்கள். ���ெள்ள நீரில் இதுவரை இரண்டு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இம்முறை வரும் வெள்ளத்தில் மற்றுமொரு வீடு சேதமடையும் அபாயம் உள்ளது.\nஇந்த ஆற்றில் மணல் அகழப்படுவதால் மண் அரிப்பு ஏற்பட்டு கிராமம் ஆற்றுக்குள் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனைக் கருத்திற்கொண்டே நாங்கள் மயிலவெட்டுவான் ஆற்றில் மணல் அகழ்வதை தடை செய்யுமாறு கோரிக்கை முன்வைத்தோம். எமது கோரிக்கையை ஏற்று கடந்த காலங்களில் மணல் அகழ்வதற்கான அனுமதி நிறுத்தப்பட்டிருந்தது.\nதற்போது அரசியல்வாதிகளின் சிபாரிசின் அடிப்படையில் வெளிமாவட்ட மற்றும் வெளியூர்களைச் சேர்ந்தவர்களுக்கு ஏறத்தாள ஒரு இலட்சம் கியூப் மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக அறிகிறோம். இதனை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.\nஆற்றில் மணல் அதிகமாக காணப்பட்டால் மேலதிக மணலை அகழ்வதற்கு உள்ளூரில் உள்ளவர்களுக்கு அல்லது கிராம அமைப்புகளுக்கு அகழ்வதற்கு அனுமதி வழங்குங்கள்.\nவெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வெளி ஊரிலுள்ள தனவந்தர்களுக்கு மணல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் அவர்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ள அளவை விட மேலதிகமாக அகழ்வில் ஈடுபடுவார்கள் இதனால் எங்கள் கிராமம் முற்றாக அழிவடையும் அபாயம் ஏற்படும்.\nஇதனைக் கருத்திற்கொண்டு மணல் அகழ்வதற்கான அனுமதியை உடனடியாக தடை செய்யுமாறு உரிய அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.\nஆற்று மணல் அகழ்விற்கு எதிராக மயிலவெட்டுவானில் மக்கள் போராட்டம் Reviewed by kirishnakumar on 10:01 AM Rating: 5\nகின்னஸ் சாதனை படைத்த மட்டக்களப்பு இளைஞன் -மட்டக்களப்பில் பெருமை சேர்த்த தமிழன்\nமட்டக்களப்பில் முறிவு வைத்தியத்தில் மகத்தான சேவை.\nமட்டக்களப்பில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள் -காலை ஆரம்பமானது வாக்களிப்பு\nமட்டக்களமட்டக்களப்பு மாவட்டத்தில் 77வீதமான வாக்கு பதிவு –மாவட்ட அரசாங்க அதிபர்ப்பு மாவட்டத்தில் 74 வீதம் வாக்குப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-11-17T23:43:44Z", "digest": "sha1:XOF2Q7TBMNAI262SZJGG7LIGVL62SNRW", "length": 13619, "nlines": 270, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy நிவேதிதா சுவாமிநாதன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- நிவேதிதா ச��வாமிநாதன்\nவாத்து இளவரசனும் ஆந்தை இளவரிசியும்\nஎழுத்தாளர் : நிவேதிதா சுவாமிநாதன்\nபதிப்பகம் : நிவேதிதா புத்தக பூங்கா (Nivethitha Puthaga Poonga)\nஅருளாளர் நூல் வரிசை.1 இராமானுஜர்\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : நிவேதிதா சுவாமிநாதன்\nபதிப்பகம் : நிவேதிதா புத்தக பூங்கா (Nivethitha Puthaga Poonga)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅரவிந்த் சுவாமிநாதன் - - (1)\nஇரா.சுவாமிநாதன் - - (1)\nகமலா சுவாமிநாதன் - - (1)\nகோ. சுவாமிநாதன் - - (1)\nகோமல் சுவாமிநாதன் - - (2)\nசகோதரி நிவேதிதா - - (2)\nசரஸ்வதி சுவாமிநாதன் - - (1)\nசரோஜா சுவாமிநாதன் - - (1)\nசாருநிவேதிதா - - (10)\nசியாமா சுவாமிநாதன் - - (1)\nடாக்டர் எஸ். சுவாமிநாதன் - - (1)\nடாக்டர் டி.வி.சுவாமிநாதன் - - (3)\nடாக்டர். சியாமா சுவாமிநாதன் - - (1)\nதென்கச்சி கோ. சுவாமிநாதன் - - (16)\nதென்கச்சி கோ.சுவாமிநாதன் - - (13)\nநளினி ஜமீலா-சாரு நிவேதிதா - - (1)\nநிவேதிதா - - (6)\nநிவேதிதா சுவாமிநாதன் - - (2)\nமி. சுவாமிநாதன் - - (1)\nவெங்கட்சுவாமிநாதன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஜெயராணி காமராஜ், டேல் கார்னகி, சம்பந்தர், ராஜேந்திர, குழந்தை உளவியல, ஸ். ராமகிருஷ்ணன், plays, aath, படைகள், மூன்றே, Marumagal, ஜாதக கணிதம், அந்தரே கதைகள், அமுதமொழி, பக்த விஜயம்\nதாமுவின் லஞ்ச் பாக்ஸ் - Damuvin Lunch Box\nதமிழ்க் காதல் - Tamil kadhal\nகும்பகோணம் வக்கீல் பாகம் 2 (வந்துவிட்டார் திகம்பர சாமியார்) - Kumbakonam Vakkil Part 2 (Vanthuvittaar \nஹனுமான் சாலீஸா விளக்கவுரையுடன் -\nமாற்று அரசியல் மக்களின் எதிர்பார்ப்பு -\nவிஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும் -\nமரணத்துக்குப் பின் - Maranathukku Pin\nதிரு.வி.க. வின் சொற்பொழிவுகள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/how-to-withdraw-pf-amount-in-online/", "date_download": "2019-11-17T23:42:44Z", "digest": "sha1:A2HSV447OMCSZH3YHNNQWWESQZ7RTYID", "length": 14887, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "how to withdraw pf amount in online - EPF பணம் உ���னே கிடைக்க என்ன செய்ய வேண்டும்?", "raw_content": "\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nEPF பணம் உடனே கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nபி.எஃப் பணத்தை எளிதாக ஆன்லைனில் எடுக்கும் வசதி\nமாதச் சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களுக்கும், EPF கணக்கு இருக்கும். ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் EPF பணத்தை இப்போது ஆன்லைனில் எளிதாக விண்ணப்பித்து உடனடியாக பணம் கிடைக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.\nஒரு ஊழியர் பி.எஃப் பணத்தை எடுக்க வேண்டுமெனில், வேலைபார்த்த நிறுவனத்தின் கையொப்பம் அவசியமாக இருந்தது. பி.எஃப் பணத்தை எடுக்கும்போது படிவம் எண் 19, 10சி ஆகியவற்றைப் பூர்த்திசெய்து வேலைசெய்யும் நிறுவனத்திடம் தர வேண்டும். அதன் பிறகு அந்தப் படிவம், நிறுவனத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.\nபின் அந்தப் படிவம் பி.எஃப் அலுவலகத்துக்கு அனுப்பப்படும். ஊழியர், பி.எஃப் பணத்தை எடுப்பதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து அதனுடன் வங்கிக்கணக்கு விவரம், ரத்து செய்யப்பட்ட காசோலை ஆகியவற்றை இணைக்க வேண்டும். இறுதியாக பி.எஃப் செட்டில்மென்ட் பணம் நேரடியாக ஊழியரின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். இதுதான் இதுவரை இருந்த நடைமுறை.\nஇந்நிலையில் பணிபுரியும் நிறுவனத்தில் ஏதோ ஒரு பிரச்னை காரணமாக அந்த நிறுவனத்தின் வேலையிலிருந்து விலகியவர்களுக்கு, பி.எஃப் பணத்தை எடுப்பதில் பிரச்சனை இருந்தது. ஆனால் இப்போது வேலைபார்க்கும் நிறுவனத்தின் கையொப்பம் இல்லாமல் பி.எஃப் பணத்தை எளிதாக ஆன்லைனில் எடுக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.\n10 வருடத்துக்கு மேல் ஒருவர் பிஎஃப் கணக்கில் தொடர்ந்து பணம் செலுத்தி யிருந்்தால் அவருக்கு பிஎஃப் பென்ஷன் கிடைக்கும். இந்த பென்ஷன் தொகையை 50 முதல் 58 வயதுக்குள் எப்போது வேண்டு மானாலும் திரும்ப வாங்கிக் கொள்ளலாம். 10 வருடத்துக்கு முன்பு வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது பென்ஷன் தொகை அட்டவணை D-யின்படி வட்டி இல்லாமல் கிடைக்கும்.\nஆனால் 1.9.2014-க்கு பிறகு வேலைக்குச் சேர்ந்தவர்கள், மாதச் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்குபவர் களுக்கு பென்ஷன் கிடையாது. பிஎஃப் செலுத்தும் தொகையில் அதிகபட்சமாக பென்ஷனுக்காக ரூ.1,249 பிடிக்கப்படும். இந்தப் பென்ஷன் தொகை பிஎஃப் உறுப்பின��ின் ஆயுட்காலம் முழுவதும் வழங்கப்படும். பென்ஷன் காலத்தில் உறுப்பினர் இறந்துவிட்டால் அவரது வாரிசு தாரருக்கு இந்த பென்ஷன் தொகை கிடைக்கும்.\n15,000க்கும் குறைவாக சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு இனி பென்ஷன்\nபிஎஃப் தொகையை குறைந்தபட்சம் 5 வருடம் பிஎஃப் உறுப்பினராக இருந்திருந்தால் இடையில் எடுக்கலாம். அதாவது, பிஎஃப் உறுப்பினர், உறுப்பினரின் ரத்த உறவுகள், மகன்/மகளின் திருமணத்துக்கு, மருத்துவச் சிகிச்சை போன்றவற்றுக்குப் பணம் எடுக்கலாம்.\nமேலும் வீடு வாங்கவும், வீட்டைப் புதுப்பிக்கவும் கடன் வாங்க முடியும். எந்தெந்த செலவு களுக்கு எவ்வளவு தொகை எடுக்க முடியும் என்பதை இந்த //www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணைய தளத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.\nஆன்லைனில் பி.எஃப். பணம்: இந்தச் சேவை உங்களுக்கு எந்த நேரமும் தேவைப்படலாம்\n அப்போ இந்த தகவல் உங்களுக்குத்தான்\n கவலைப்படாதீங்க…: ஆன்லைனிலேயே பி.எப். பணத்தை மாற்றிக்கொள்ளலாம்\nஇப்பவே நீங்க பிஎஃப் சேமிக்க தொடங்கினால் வருங்காலத்தில் உங்களிடம் இருக்கும் தொகை 3 கோடி.. எப்படி தெரியுமா\nSC மற்றும் ST பிரிவு ஊழியர்களின் விபரம் சேகரிப்பு – நல்ல விசயத்திற்காகத்தான்…..\nஉங்கள் பிஎஃப் பணத்தை பார்க்க நீங்கள் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியமே இல்லை\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இது கண்டிப்பாக நல்ல செய்தி தான்\nஉங்களின் பிஎஃப் பணத்திற்கான நாமினி பெயரை இனி நீங்களே மாற்றலாம்\nஆப்பிளின் லேட்டஸ்ட் போனுக்கு இவ்வளவு தள்ளுபடியா \nMET Gala 2019: ஃபேஷன் தான் ஆனா சொதப்பிடுச்சி: ட்ரோலாகும் பிரபல நடிகை\nஆதார் அட்டையில் முகவரி மாற்றுவது இனி மிக எளிது… விதிமுறை மாற்றப்பட்டு அரசிதழ் வெளியீடு\nஇனி மக்கள் தாங்கள் வேலை செய்யும் இடங்களிலேயே வங்கிக் கணக்குகளை சிரமம் இன்றி துவங்கி பயனடையலாம்.\nநீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் – என்கிறதோ இந்த யானை…. (வீடியோ)\nSmart elephant crosses electric fence : சோலார் மின்வேலியை, யானை ஒன்று சாமர்த்தியமாக தாண்டி செல்லும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாது பெரும் விவாதப்பொருளாகவும் மாறியுள்ளது.\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nபயணிகள் வாகன விற்பனை அக்டோபரில் அதிகரிப்பு – SIAM அறிக்கை\nதலைவர் 168: இசையமைப்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: முன்னாள் பாதுகாப்புத் தலைவர் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார் – பிரதமர் மோடி\nஅயோத்தி தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஜாமியத் உலமா-இ-ஹிந்த் முடிவு\nகர்நாடகாவில் பட்டப்பகலில் ஆயுதங்களைக் காட்டி ஆள்கடத்தல்; அதிர்ச்சி சிசிடிவி வீடியோ\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/nov/05/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-3271469.html", "date_download": "2019-11-17T22:23:01Z", "digest": "sha1:T4HZ3RRDLFLBO2OYILE2654P7WEEDMEW", "length": 7084, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வடகரை ஆதரவற்றோா் இல்லமாற்றுத் திறனாளிகளுக்கு உணவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nவடகரை ஆதரவற்றோா் இல்லமாற்றுத் திறனாளிகளுக்கு உணவு\nBy DIN | Published on : 05th November 2019 09:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெங்கோட்டை அருகே வடகரை அன்பு இல்லம் ஆதரவற்றோா் இல்ல மாற்றுத் திறனாளிகளுக்கு, வெளிநாடுவாழ் தமிழ்நாடு குவைத் நண்பா்கள் குழு சாா்பில் திங்கள்கிழமை உணவு வழங்கப்பட்டது.\nதென்காசி, திருச்சி, சென்னை, ராமநாதபுரம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து குவைத் நாட்டில் பணியாற்றி வரும் திவான், மைதீன், விஜய், பாட்ஷா, பாலா, அன்சாா், சபீா், ராஜேஷ், அந்தோணி உள்ளிட்ட தமிழ்நாடு குவைத் நண்பா்கள் குழு சாா்பி��் ஆதரவற்ற மற்றும் மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கு ஒருநாள் உணவு வழங்குவதற்கு ரூ.20 ஆயிரம் வழங்கினா்.\nஏற்பாடுகளை தென்காசியை சோ்ந்த அந்தோணி செய்திருந்தாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2016/may/21/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%87%E0%AE%93-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE-2512210.html", "date_download": "2019-11-17T22:02:04Z", "digest": "sha1:HEZEQCHQSUSTPFT325B5RXEHRE7DXPWF", "length": 7923, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா 30-இல் இந்தியா வருகை- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா 30-இல் இந்தியா வருகை\nBy புது தில்லி, | Published on : 21st May 2016 12:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநரான (சிஇஓ) சத்யா நாதெள்ளா, இந்த மாதம் 30-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.\nகடந்த 7 மாதங்களில் 3-ஆவது முறையாக, அவர் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.\nஅப்போது, பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் தொழில்நுட்பங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றியும், இந்தியாவின் தொழில்நுட்ப மாற்றத்தைச் சமாளிப்பது பற்றியும் தில்லியில் பேசவுள்ளார்.\nஅந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தொழில் முனைவோர்களையும், மென்பொருள் உருவாக்குநர்களையும் சந்திப்பார் என எதிர��பார்க்கப்படுகிறது.\nஆந்திர மாநிலம், ஹைதராபாதைச் சேர்ந்த சத்யா நாதெள்ளா, கடந்த நவம்பரில் இந்தியாவுக்கு வந்தபோது தொழிலதிபர்களான மகிந்திரா குழுத் தலைவரையும், ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரையும் சந்தித்தார்.\nஅதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பரில் வந்தபோது, ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்த அவர், ஹைதரபாதில் அமைந்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவன மேம்பாட்டு மையத்தைப் பார்வையிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/medicine/34640-90-of-teens-unhappy-with-body-shape.html", "date_download": "2019-11-17T22:54:52Z", "digest": "sha1:PGBRFOGCMPL25U5UTWHK5ZIOEJPGJQQR", "length": 12502, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "90% பெண்கள் தங்கள் உடலை வெறுக்கின்றனர்- ஆய்வில் தகவல் | 90% of teens unhappy with body shape", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மனு சமர்ப்பிப்போம் - சன்னி முஸ்லிம்கள்\nதேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\nஇந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனியில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n90% பெண்கள் தங்கள் உடலை வெறுக்கின்றனர்- ஆய்வில் தகவல்\n90 சதவிகித பெண்கள் தங்கள் உடலை வெறுக்கின்றனர். மேலும் பெண்களுக்கு சுயவெறுப்பு அதிகமாக உள்ளதாக ஆய்வி��் தெரியவந்துள்ளது.\nபெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி தாங்கள் அழகாக இருக்க வேண்டும், தங்களை பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக, அழகுபடுத்திக்கொள்வர். குறிப்பாக பெண்களுக்கு மற்றவர்கள் நம்மை பார்க்கிறார்களோ இல்லையோ நாம் நம்மை பார்த்து ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதனால்தான், பெண்கள் மத்தியில் செல்ஃபி மோகம் அதிகம் உள்ளது என்கின்றனர். நம்மை நாமே ரசித்துக்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட லேட்டஸ்ட் ட்ரெண்ட் செல்ஃபி தான்.\nஆனால், என்னதான் இருந்தாலும் பெண்களுக்கு தங்கள் உடல் அமைப்பு பற்றி திருப்தி இல்லை என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதிலும், 100 க்கும் 90 இந்திய பெண்கள் தங்களை நேசிப்பதற்கு பதில் தனக்கு தானே வெறுப்பதாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரேக்கிங் தி சைலன்ஸ் அபவுட் இந்தியன் உமன் (CHUP: Breaking the Silence About India's Women) என்ற புத்தகத்தை மையமாக வைத்து 600-க்கும் மேற்பட்ட பெண்களிடம் அவர்கள் உடல் அமைப்பு பற்றி என்ன நினைக்கின்றனர் என்று ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கருத்து கூறிய 90 சதவிகித பெண்கள், தங்கள் உடல் அமைப்பில் சுயவெறுப்பையே காட்டுவது அம்பலமாகியுள்ளது.\nசில பெண்களுக்கு உருவத்தில் அதிக வளர்ச்சி இருக்கும், சிலருக்கு வளர்ச்சி குறைவாகவே இருக்கும். தங்களது அழகையும், வளார்ச்சியையும் மற்ற பெண்களோடு ஒப்பிட்டு தங்களை குறைத்து மதிப்பிட்டு தங்களாகவே வெறுப்பதாக தெரிவித்துள்ளனர்.\nபெண்கள் தங்களது தோற்றத்தையும், உயரத்தையும், அழகையும், நிறத்தையும் மற்றவர்களோடு ஒப்பிட்டு போட்டிபோட முடியாமல் மன அழுத்தத்திற்கு உள்ளாவதாகவும், அந்த இடத்திலே சுயவெறுப்பு ஆரம்பிப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n5. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\n6. மகாராஷ்டிரா : சரத் பவார��, சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n7. விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசபரிமலையில் பெண்கள் தரிசனத்திற்கு அனுமதி\nபாடகி லதா மங்கேஷ்கரின் உடல் நலனில் நல்ல முன்னேற்றம்: குடும்பத்தினர்\nஉள்ளாட்சி தேர்தல்: நவ.,16,17இல் அதிமுகவில் விருப்பமனு\nஉடலுக்குள் தங்கம் வைத்து கடத்தல்: 12 பேருக்கு மருத்துவ பரிசோதனை\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n5. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\n6. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n7. விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு\nதபால் துறை மாத வருமான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா \nஉலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: ஸ்டெயின்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்விற்கு போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thingal-mudi-soodum-malai-song-lyrics/", "date_download": "2019-11-17T23:27:02Z", "digest": "sha1:DVMN7FL25D6FH46DB2BG3GX57RKFG6EY", "length": 7973, "nlines": 215, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thingal Mudi Soodum Malai Song Lyrics", "raw_content": "\nபாடகர் : டி. ஆர். மகாலிங்கம்\nஇசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி\nஆண் : திங்கள் முடி சூடும் மலை\nஆண் : திங்கள் முடி சூடும் மலை…….\nஆண் : சங்கொலித்து முரசு கொட்டும்\nதமிழர் குலம் வாழும் மலை\nதமிழர் குலம் வாழும் மலை\nஆண் : தந்து தந்து பெருமை பெற்ற\nசங்கம் தந்த பெருமை பெற்ற\nஆண் : திங்கள் முடி சூடும் மலை…….\nஆண் : சுற்றி இந்த மலையினையே\nதொல்லை ஒரு அணுவும் இல்லை அறிவீரே\nதொல்லை ஒரு அணுவும் இல்லை அறிவீரே\nஆண் : முற்று கதிர் நெல் எடுப்போம்\nமுற்று கதிர் நெல் எடுப்போம்\nஆண் : திங்கள் முடி சூடும் மலை…….\nஆண் : கொடி வள்ளிக் கிழங்கெடு��்து\nஆண் : படை கொண்டு வந்தவரே\nதஞ்சம் என்றும் நீரும் வந்தால்\nஆண் : திங்கள் முடி சூடும் மலை…….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/08/01/one-nation-one-election-a-dream-of-hindu-rashtra/", "date_download": "2019-11-18T00:01:34Z", "digest": "sha1:UAC77ZW76IIRYJOJS4LN46MTS7BQQJZI", "length": 46364, "nlines": 267, "source_domain": "www.vinavu.com", "title": "ஒருநாடு ஒருதேர்தல் : இந்து ராஷ்டிரம் அணிந்துவரும் முகமூடி ! | vinavu", "raw_content": "\nபொருளாதார நெருக்கடி : முட்டை சாப்பிட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : முரண் நிறைந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு \nஅன்றாடம் 31 விவசாயிகள் தற்கொலை : 3 ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம்…\nபுதுச்சேரி – நெல்லையில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள்…\nஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன \nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\nஎனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்\nகேள்வி பதில் : பாரத ரத்னா – சோசலிசம் – சீன அதிபர் வருகை…\nதமிழக அரசியல் ‘வெற்றிடத்தை’ ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதீய சொல் இதயத்தில் கல்லாக விழும் \nநூல் அறிமுகம் : தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிக்க வேண்டும் ஏன் \nரிஹ்த்கோபென் ஒரு பயங்கர விலங்கு நீ வாய் திறக்கும் முன் உன்னை நொறுக்கியிருக்கும்…\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் \nகாஷ்மீர் போர் குறித்த பாஜக-வின் வரலாற்று மோசடி \nஅரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை : மோட்டார் வாகன சட்டத் திருத்தம் \nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nமுகப்பு புதிய ஜனநாயகம் தலையங்கம் ஒருநாடு ஒருதேர்தல் : இந்து ராஷ்டிரம் அணிந்துவரும் முகமூடி \nஒருநாடு ஒருதேர்தல் : இந்து ராஷ்டிரம் அணிந்துவரும் முகமூடி \nஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்தை 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதே நிறைவேற்றிவிடத் திட்டமிட்டு இயங்கிய மோடி, அது கைகூடாமல் போகவே, தனது இலக்கை 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தள்ளி வைத்திருக்கிறார்.\nபா.ஜ.க. தலைமையில் அமைந்திருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றத்தின் மக்களவையில் 348 உறுப்பினர்களைக் கொண்டு அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறது. இந்த எண்ணிக்கை மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்குக்குக் கொஞ்சம்தான் குறைவானது.\nநாடாளுமன்றத்தின் மேலவையை எடுத்துக்கொண்டால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எண்ணிக்கை 107-ஐத் தொட்டுவிட்டது. அடுத்த ஆண்டில் கணிசமான மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெறவிருப்பதால், அங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெரும்பான்மை பலம் கிடைத்துவிடும் சூழல் எழுந்திருக்கிறது.\nஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக்காக இருந்து பிரதமராகியிருக்கும் மோடி, தனது இரண்டாவது ஆட்டத்தில், மேற்கண்ட சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். -இன் முக்கியமான கோட்பாடுகளையும் திட்டங்களையும் நடைமுறைக்குக் கொண்டுவந்துவிடும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார். அதிலொன்றுதான் ஒரு நாடு ஒரு தேர்தல்.\nஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமலுக்கு கொண்டுவரௌவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நட்ந்த அனைத்துக் கட்சிக் கூட்டம்.\nஒரே நாடு ஒரே பண்பாடு மட்டுமே ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க.வின் திட்டமல்ல என்பது மோடியின் முதல் தவணை ஆட்சியிலேயே அம்பலமாகிவிட்டது. நாடெங்கும் ஒரே வரி (ஜி.எஸ்.டி.), ஒரே நுழைவுத் தேர்வு (நீட்) ஆகியவை கடந்த ஆட்சியில் அமலுக்கு வந்தன. இந்தத் தவணை ஆட்சியில் ஒரே கல்விக் கொள்கை, கீழமை நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்க நாடெங்கும் ஒரே தேர்வு, ஒரே மோட்டார் வாகனச் சட்டம், ஒரே ரேஷன் கார்டு, ஒரே நதி நீர்த் தீர்ப்பாயம் ஆகியவற்றோடு 2024 -ஆம் ஆண்டிற்குள் ஒரு நாடு ஒரு தேர்தல் என்பதையும் அமலுக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயலாற்றி வருகிறது, மோடி அரசு.\nகார்ப்பரேட் – காவி பாசிசம் என்பது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்று ஒன்றையொன்றைப் பிரித்துப் பார்க்க முடியாது என்பதால், மேற்கண்ட “ஒரே” திட்டங்கள் அனைத்திலும் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் நலன்களும் ஆர்.எஸ்.எஸ்.-இன் ஏக பாரத இலட்சியமும் இணைந்தே பயணம் செய்கின்றன.\nமேலும், மோடி ஆட்சியில் அமலுக்கு வந்துகொண்டிருக்கும் இந்த “ஒரே” திட்டங்கள் அனைத்தும் இந்தியாவில் இதுகாறும் நிலவிவந்த அரைகுறையான கூட்டாட்சி கொள்கையை அரித்துச் செல்லாக்காசாக்கியும் வருகின்றன.\nமோடி அரசு 2024-ஆம் ஆண்டிற்குள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டமோ, இந்தியாவில் கூட்டாட்சி அமலில் இருப்பதாகத் தெரியும் தோற்றத்தைக்கூட ஒழித்துக்கட்டிவிடும் அபாயமிக்கது.\n புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019\n♦ மாணவர்கள் கையில் பட்டாக்கத்தி : யார் காரணம் \nஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மைய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்தக்கூடிய ஒரு நாடு ஒரு தேர்தல் முறைக்கு மாறுவதன் மூலம், தேர்தல்களுக்காக அரசு செலவிடும் தொகையைக் கணிசமாகக் குறைக்கலாம்; ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அரசின் கொள்கைகள், திட்டங்களைத் தயக்கமின்றி நடைமுறைப்படுத்தலாம்; அடிக்கடி வரும் தேர்தல்களால் சலிப்படைந்து போகும் மக்கள்திரளை வாக்குச்சாவடிகளை நோக்கி ஈர்க்கலாம் எனத் தேன்தடவிய வாதங்களை ஆளும் பா.ஜ.க.வும், அதிகார வர்க்கமும் அடுக்குகின்றன.\nகட்டணக் கொள்ளையைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்பட்ட நீட் தேர்வு கட்டணக் கொள்ளையை ஒழித்துவிட்டதா, சட்டபூர்வமாக்கியிருக்கிறதா ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை வரி ஏய்ப்பைத் தடுத்திருக்கிறதா, இல்லை மக்களின் மீது வரிச் சுமையை அதிகரித்திருக்கிறதா ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை வரி ஏய்ப்பைத் தடுத்திருக்கிறதா, இல்லை மக்களின் மீது வரிச் சுமையை அதிகரித்திருக்கிறதா அவையெல்லாம் சொல்லிக் கொள்ளப்பட்ட நியாயங்களுக்கு எதிராகச் செயல்பட்டுவரும்போது ஒரு நாடு ஒரு தேர்தல் மட்டும் ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் வாரிவழங்கிவிடும் என நம்பமுடியுமா\nதற்போது உள்ள தேர்தல் முறையில் பாரிய சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் எனக் கோரிவரும் முதலாளித்துவ அறிவுத்துறையினர் அனைவரும் தேர்தல்களுக்குக் கட்சிகளும் வேட்பாளர்களும் செலவு செய்வதைத் தடை செய்து, அதற்கு மாறாக அரசு நிதி அளிக்க வேண்டும் எனும் மாற்றை முன்வைத்து வருகிறார்கள். ஆனால், மோடி அரசு அச்சீர்திருத்தத்துக்கு நேர்எதிராக அரசின் தேர்தல் செலவுகளைக் குறைக்கும் அபாயகரமான ஆலோசனையை முன்வைக்கிறது.\nஒரு நாடு ஒரு தேர்தல் முறை அமலுக்கு வந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் ஐந்தாண்டுகள் பதவியில் நீடிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஏதோவொரு காரணத்தால் அம்மாநில அரசுகள் கலைந்துபோனாலோ, கலைக்கப்பட்டாலோ, மீதமிருக்கும் காலத்திற்கு அம்மாநிலத்தில் அரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்தும் ஆலோசனை முன்வைக்கப்படுகிறது.\nதேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கலைப்பதற்கு மைய அரசிற்கு அதிகாரம் தரும் 356-ஆவது பிரிவை நீக்க வேண்டும் என நீண்டகாலமாக எழுப்பப்பட்டுவரும் கோரிக்கைக்கு நேர் எதிராக, 356 பிரிவைப் பயன்படுத்தாமலேயே மாநிலங்களில் குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமலுக்குக் கொண்டுவரும் அதிகாரத்தை மைய அரசிற்கு வழங்குகிறது, ஒரு நாடு ஒரு தேர்தல் முறை.\nதற்போதுள்ள தேர்தல் விதிகளின்படி, ஒரு தொகுதி ஏதோவொரு காரணத்தால் காலியானாலும், மாநில அரசு கலைந்துபோனாலும் அல்லது கலைக்கப்பட்டாலும் அத்தொகுதிக்கு அல்லது அம்மாநிலச் சட்டமன்றத்திற்கு காலியான / கலைந்துபோன / கலைக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். ஒரு நாடு ஒரு தேர்தல் முறை மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த ஜனநாயக உரிமையை ரத்து செய்கிறது.\nஇந்திய மக்களின் பெரும்பாலான அரசியல், பொருளாதார உரிமைகள் பறிக்கப்பட்டுவரும் நிலையில், தேர்தல்களில் வாக்களிப்பது மட்டும்தான் மாபெரும் ஜனநாயகக் கடமையாகச் சோடித்துக் காட்டப்படுகிறது. அதனையும் நடைமுறையில் இல்லாமல் செய்வதுதான் ஒரு நாடு ஒரு தேர்தல் முறை.\nநம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுகள் தோற்று, இடைத் தேர்தல்கள் வராமல் தடுப்பதற்காக, “நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும்போது, மாற்று அரசு அமைப்பதற்கான வழிகளையும் சேர்த்தே முன்வைக்க வேண்டும். இதற்கேற்ப கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும்” என நிதி ஆயோக் அமைப்பு ஆலோசனை கூறியிருக்கிறது. இந்த ஆலோசனை குதிரை பேரத்தைச் சட்டபூர்வமாக்கும் அயோக்கியத்தனம் தவிர வேறில்லை.\nஇந்தியா சுதந்திரமடைந்த பின் மொழிவாரி மாநிலங்களும் மாநில அரசுகளும் உருவாக்கப்பட்டதை எதிர்த்த ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.தான். வலிமையான அனைத்து அதிகாரங்களையும் கொண்ட மைய அரசு, கிராமப்புற பஞ்சாயத்து அமைப்புகள் என்ற இரண்டு அடுக்கு அதிகார அமைப்புகளுக்கு அப்பால் மாநில அரசுகள் தேவையற்றது என ஆர்.எஸ்.எஸ். தீர்மானமே இயற்றியதாகக் கூறப்படுகிறது. மொழிவாரி மாநிலங்கள், மாநில அரசுகள் ஆகியவை இந்தியாவின் பன்முகத் தன்மையை எடுத்துக்காட்டுவதாக இருப்பதாலேய���, மாநில அரசுகளும், மாநிலக் கட்சிகளும் பலம் வாய்ந்தவையாக இருப்பதை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக் கொள்வதேயில்லை.\n♦ ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\n♦ ’சுதந்திர’ தேவிகளின் சுடர்கள்தான் ஏவுகணைகளைப் பற்றவைக்கின்றன | படக்கட்டுரை\nஅரசியல் சாசனச் சட்டப்படி உருவாக்கப்பட்ட மொழிவாரி மாநிலங்களையும் மாநில அரசுகளையும் ஆர்.எஸ்.எஸ்.-ஆல் கூட நினைத்த மாத்திரத்தில் ரத்து செய்துவிட முடியாது. அதற்கு மாறாக, அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க.வை அல்லது தமது கூட்டணியை ஆளுங்கட்சியாக அமரவைப்பதன் மூலம் தனது ஏக பாரதக் கனவை நிறைவேற்றிக் கொள்ளத் திட்டமிடுகிறது, ஆர்.எஸ்.எஸ். நாடாளுமன்றத்திற்கும் மாநிலச் சட்டமன்றங்களுக்கு ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டால், அவ்விரண்டு தேர்தல்களிலும் ஒரே கட்சிக்கு மக்களை வாக்களிக்க வைக்க முடியும் என்பதால் ஒரு நாடு ஒரு தேர்தல் என்ற திட்டத்தை விவாதப் பொருளாக்கியிருக்கிறது.\nஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்தை 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதே நிறைவேற்றிவிடத் திட்டமிட்டு இயங்கிய மோடி, அது கைகூடாமல் போகவே, தனது இலக்கை 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தள்ளி வைத்திருக்கிறார். அதுவரையிலும் பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களை என்ன செய்வது ஒன்று, தமிழக ஃபார்முலா, இல்லையென்றால் கர்நாடகா ஃபார்முலா என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க. வின் திட்டம்.\nமோடி இரண்டாவது முறையாக பிரதமர் நாற்காலியில் அமர்ந்தவுடனேயே, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த நான்கு மேலவை உறுப்பினர்களை பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்டு மேலவையில் தெலுங்கு தேசம் கட்சியைக் காலி செய்தார். அடுத்து கோவாவில் எதிர்க்கட்சியான காங்கிரசைச் சேர்ந்த பத்து சட்டமன்ற உறுப்பினர்களை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டு, அமைச்சர் பதவியும் கொடுத்து, காங்கிரசைக் காலிசெய்தார்.\nகர்நாடகா காங்கிரசு அதிருப்தி எம்.எல்.ஏ. -களைச் ச்ந்திக்கச் சென்ற கர்நாடக மைச்சர் சிவக்குமாரைத் தடுத்து கைது செய்யும் மும்பை போலீசு.\nகர்நாடகாவிலோ காங்கிரசு, ம.ஜ.த. மற்றும் சுயேச்சைகள் அடங்கிய 16 சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவிவிலக வைத்து, அதன் மூலம் காங்கிரசு- ம.ஜ.த. கூட்டணி ஆட்சிக்குப் பெரும்பான்மை இல்லாமல் செய்து, அக்கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்து, அதன் பின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது, பா.ஜ.க.\nபதவி விலகல் கடிதம் கொடுத்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி காங்கிரசு, ம.ஜ.த. கட்சிகளின் கொறடா உத்தரவிட முடியாது என இடைக்கால உத்தரவிட்டிருப்பதன் மூலம், பா.ஜ.க.-வின் அதிகார வேட்டைக்கு உச்ச நீதிமன்றமும் ஒத்தூதியிருக்கிறது.\nகர்நாடகாவில் பதவி விலகல் கடிதம் கொடுத்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தொழில் அதிபர்கள் எனக் கூறப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்துவிட்ட மேலவை உறுப்பினர்கள் நான்கு பேரின் மீதும் குற்ற வழக்குகள் விசாரணையில் உள்ளன. தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க., பா.ஜ.க.வின் எடுபிடியாக நடந்துகொள்வதன் காரணம் ஊழல் தவிர வேறொன்றுமில்லை.\n♦ NEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்\n♦ மாணவர்கள் என்றாலே ரவுடிகள் பொறுக்கிகள்தானா | பு.மா.இ.மு. கணேசன் நேர்காணல்\nகாங்கிரசு கட்சி நாடு தழுவிய நிலையில் மிகவும் பலவீனமடைந்திருக்கும் நிலை; மாநிலக் கட்சிகளின் பிழைப்புவாதம், ஊழல், குடும்ப அரசியல் ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்டிருக்கும் சீரழிவுகள் என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, தற்சமயம் ஓட்டுக்கட்சிகளின் உள்ளூர் தலைவர்கள் தொடங்கி அனைத்து மட்டத்திலும் இருப்பவர்களும் கட்டப் பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் வியாபாரம் எனப் பலவாறான தொழில்களை நடத்திவரும் தொழில் அதிபர்களாக இருப்பதால், அவர்களை விலை கொடுத்து வாங்குவதோ, அல்லது அவர்களே காற்று வீசும் பக்கம் ஓடுவதோ மிகச் சாதாரணமான நடைமுறை ஆகிவிட்டது. இப்படி ஓட்டுக்கட்சி அரசியல் சீரழிந்து போயிருப்பது ஆர்.எஸ்.எஸ். கூட்டணிக்குத் தனது கார்ப்பரேட் பாசிச திட்டங்களைச் செயல்படுத்துவதற்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.\nபிற முதலாளித்துவ கட்சிகளின் ஆதரவோடு இத்தாலியில் ஆட்சியைப் பிடித்த முசோலினி, பின்னர் கூட்டணிக் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடின்றி அனைத்து முதலாளித்துவக் கட்சிகளையும் அமைப்புகளையும் தடைசெய்துவிட்டு, ஒற்றைக் கட்சி, ஒற்றை ஆட்சியை அந்நாட்டில் ஏற்படுத்திய வரலாற்றை, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. நாளை இந்தியாவிலும் செயல்படுத்தக் கூடும். இந்து மதவெறி பாசிஸ்டுகள் முன்த��்ளும் ஒரு நாடு ஒரு தேர்தல் என்ற திட்டம் அத்தகைய ஒற்றைக் கட்சி ஒற்றை ஆட்சிக்கான முன் தயாரிப்பாகும்.\n– புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.\nபணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.\nஇந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.\nபுதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்\n63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)\nகோடம்பாக்கம், சென்னை – 600024\nபுதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nவளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா \nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nசினிமா மற்றும் அறிவுத்துறையினர் மீது தேசத்துரோக வழக்கு \nஇந்திய தேசத்திலிருந்து துடைத்து எறியப்பட வேண்டியவர்கள் நவீன காங்கிரஸ் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் போலி மதச்சார்பின்மை பேசும் கூட்டங்கள்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\nபொருளாதார நெருக்கடி : முட்டை சாப்பிட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது \nபொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் \nஎனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்\nகாஷ்மீர் போர் குறித்த பாஜக-வின் வரலாற்று மோசடி \nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐட�� வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nமுதலாளிகளின் பாக்கெட்டில் ராகுல் காந்தி – கார்ட்டூன்கள்\nவிவசாயக் கடன் ஊழல்: கோமான்கள் நடத்திய கொள்ளை\nநெல்லை ஆலங்குளம் – தொடர் முற்றுகையில் மூடப்பட்டது டாஸ்மாக் \nதிருவெண்ணைநல்லூர் : மாணவர்களும் தோழர்களும் உறுதியான போராட்டம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE&si=2", "date_download": "2019-11-17T23:40:41Z", "digest": "sha1:MLDVR7ZVMOOYSQ4K22MU4PLH6XTE2ZGD", "length": 25302, "nlines": 440, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy சுவாமி கம்பிரானந்தா books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சுவாமி கம்பிரானந்தா\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சுவாமி கம்பிரானந்தா\nபதிப்பகம் : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் (Sri Ramakrishna Math)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சுவாமி கம்பிரானந்தா\nபதிப்பகம் : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் (Sri Ramakrishna Math)\nஎழுத்தாளர் : சுவாமி கம்பிரானந்தா\nபதிப்பகம் : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் (Sri Ramakrishna Math)\nஎழுத்தாளர் : சுவாமி கம்பிரானந்தா\nபதிப்பகம் : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் (Sri Ramakrishna Math)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சுவாமி கம்பிரானந்தா\nபதிப்பகம் : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் (Sri Ramakrishna Math)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nK.M. சிவசுவாமி - - (1)\nஅ. குமாரசுவாமிப்பிள்ளை - - (2)\nஅண்ணமார்சுவாமி ப.கிருஷ்ணசாமி - - (1)\nஅரவிந்த் சுவாமிநாதன் - - (1)\nஅரிமா சுவாமிகள் - - (3)\nஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் - - (9)\nஆனந்த குமாரசுவாமி - - (1)\nஆர்சி. சுவாமி - - (1)\nஇ.க. கந்தசுவாமி - - (1)\nஇரா.சுவாமிநாதன் - - (1)\nஇராமு. குருநாதன்,ப. முத்துக்குமாரசுவாமி - - (1)\nக.ஏ.குமாரஸ்சுவாமி ஆச்சாரியார் - - (4)\nகமலா சுவாமிநாதன் - - (1)\nகோ. சுவாமிநாதன் - - (1)\nகோமல் சுவாமிநாதன் - - (2)\nசத்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமி - - (1)\nசத்குரு ஹர்தேவ்ஜி சுவாமிகள் - - (1)\nசரஸ்வதி சுவாமிநாதன் - - (1)\nசரோஜா சுவாமிநாதன் - - (1)\nசியாமா சுவாமிநாதன் - - (1)\nசீத்தாராம் ‌யெச்சூரி சுவாமி நாதன் மற்றும் விருதுநகர் கண்ணன் - - (1)\nசுந்தரேச சுவாமிகள் - - (1)\nசுப்பரமணியம் சுவாமி - - (1)\nசுவாமி - - (4)\nசுவாமி அகண்டானந்தர் - - (1)\nசுவாமி அகமுகநாதர் - - (5)\nசுவாமி அசோகானந்தா - - (5)\nசுவாமி அதிஷ்வரானந்த�� - - (2)\nசுவாமி அருளானந்தா - - (13)\nசுவாமி ஆசுதோஷானந்தர் - - (7)\nசுவாமி ஆத்மானந்தா - - (1)\nசுவாமி கமலாத்மானந்தர் - - (2)\nசுவாமி கம்பிரானந்தா - - (5)\nசுவாமி கோகுலானந்தா - - (2)\nசுவாமி சச்சிதானந்தா - - (1)\nசுவாமி சண்முகானந்தர் - - (2)\nசுவாமி சத்பிரகாஷானந்தா - - (3)\nசுவாமி சரவணபவானந்தர் - - (1)\nசுவாமி சர்வகத்தானந்தா - - (2)\nசுவாமி சர்வாகனந்தா - - (5)\nசுவாமி சாரதானந்தர் - - (5)\nசுவாமி சாரதானந்தா - - (3)\nசுவாமி சாரதேஷனந்தா - - (1)\nசுவாமி சித்தேஸ்வரானந்தா - - (1)\nசுவாமி சித்பவானந்தர் - - (8)\nசுவாமி சிவமயானந்தர் - - (1)\nசுவாமி சிவராம்ஜி - - (1)\nசுவாமி சிவானந்த சரஸ்வதி - - (2)\nசுவாமி சிவானந்தா - - (1)\nசுவாமி சீதானந்தா - - (1)\nசுவாமி சுகபோதானந்தா - - (4)\nசுவாமி சுத்தானந்தா - - (1)\nசுவாமி ஜகதாத்மானந்தர் - - (1)\nசுவாமி ஜித்தாத்மனந்தா - - (3)\nசுவாமி ஜீவன் பிராமத் - - (1)\nசுவாமி ஞானேஸ்வரானந்தா - - (1)\nசுவாமி ததகாதனந்தா - - (1)\nசுவாமி ததாகதானந்தர் - - (2)\nசுவாமி தன்மாயனந்தா - - (2)\nசுவாமி தபஸ்யானந்தர் - - (5)\nசுவாமி தயானந்த ஸரஸ்வதி - - (3)\nசுவாமி தியாகிசானந்தா - - (1)\nசுவாமி நாராயணன் - - (1)\nசுவாமி நிக்கிலானந்தா - - (3)\nசுவாமி நித்யஸ்வப்பானந்தா - - (1)\nசுவாமி பஜனானந்தர் - - (11)\nசுவாமி பஜனானந்தா - - (1)\nசுவாமி பரமானந்தா - - (12)\nசுவாமி பஷயானந்தா - - (1)\nசுவாமி பாஷ்கரனந்தா - - (2)\nசுவாமி பிரபவானந்தா - - (1)\nசுவாமி பிரபானன்தா - - (4)\nசுவாமி பிரேமானந்தா - - (2)\nசுவாமி பிரேமேஷானந்தர் - - (1)\nசுவாமி புதானந்தர் - - (1)\nசுவாமி புத்தானந்தா - - (4)\nசுவாமி புருஷோத்தமானந்தர் - - (4)\nசுவாமி பூதேஷனந்தா - - (4)\nசுவாமி மாதவானந்தா - - (1)\nசுவாமி யதிஷ்வரானந்தா - - (3)\nசுவாமி ரகவேஸானந்தா - - (1)\nசுவாமி ரங்கநாதானந்தர் - - (10)\nசுவாமி ராகவேந்திர தீர்த்த ஸ்ரீ ஹரி - - (1)\nசுவாமி ராகவேந்திரா தீர்த்த ஸ்ரீஹரி - - (1)\nசுவாமி ராகவேந்திராதீர்த்த ஸ்ரீஹரி - - (1)\nசுவாமி ராகவேஷானந்தர் - - (5)\nசுவாமி ராமகிருஷ்ணானந்தர் - - (11)\nசுவாமி ராமா - - (4)\nசுவாமி ரிதாஜானந்தா - - (1)\nசுவாமி லோகேஷ்வரானந்தா - - (1)\nசுவாமி லோகேஸ்ஸானந்தா - - (3)\nசுவாமி விஜணானந்தா - - (1)\nசுவாமி விமலாத்மனன்தா - - (1)\nசுவாமி விமலானந்தா - - (1)\nசுவாமி விமுர்தானந்தர் - - (2)\nசுவாமி விராஜானந்தா - - (2)\nசுவாமி வீரேஷ்வரனந்தா - - (2)\nசுவாமி ஶ்ரீ ஜோதிர்மயானந்தா - - (1)\nசுவாமி ஶ்ரீராகவேந்திரதீர்த்த ஶ்ரீஹரி - Pathippaga Veliyeedu - (1)\nசுவாமி ஷரதானந்தா - - (1)\nசுவாமி ஸ்மரணானந்தர் - - (2)\nசுவாமி ஸ்ரீகாந்தானந்தர் - - (2)\nசுவாமி ஸ்ரீஜோதிர்மயானந்தா - - (1)\nசுவாமி ஸ���ரீராகவேந்திர தீர்த்த ஸ்ரீஹரி - - (2)\nசுவாமி ஸ்வாஹானந்தா - - (2)\nசுவாமி ஹர்சானந்தா - - (6)\nசுவாமிஜி இறையன்பன் - - (1)\nசெண்பகராமசுவாமி - - (1)\nஜயேந்திர சரஸ்வதி சங்கராசாரிய சுவாமிகள் - - (1)\nஜி.ஆர். சுவாமி - - (1)\nஞானதேவ பாரதி சுவாமிகள் - - (3)\nஞானதேவபாரதி சுவாமிகள் - - (1)\nடாக்டர் எஸ். சுவாமிநாதன் - - (1)\nடாக்டர் டி.வி.சுவாமிநாதன் - - (3)\nடாக்டர். சியாமா சுவாமிநாதன் - - (1)\nடாக்டர். துர்க்காதாஸ் எஸ்.கே. சுவாமி - - (2)\nதர்மதீர சுவாமிகள் - - (1)\nதவயோகி ஞானதேவபாரதி சுவாமிகள் - - (3)\nதென்கச்சி கோ. சுவாமிநாதன் - - (16)\nதென்கச்சி கோ.சுவாமிநாதன் - - (13)\nந.இராமசுவாமிப்பிள்ளை - - (1)\nநன்னிலம் ஸ்ரீ தாண்டவராய சுவாமிகள் - - (1)\nநா. இரவிரங்கசுவாமி - - (1)\nநாராயண சுவாமி - - (1)\nநிவேதிதா சுவாமிநாதன் - - (2)\nப. இராமசுவாமி - - (1)\nப. முத்துக்குமாரசுவாமி - - (5)\nப.முத்துக்குமாரசுவாமி - - (3)\nபரமஹம்ச ஶ்ரீபரத்வாஜ் சுவாமிகள் - - (1)\nபரமஹம்ஸ ஶ்ரீபரத்வாஜ் சுவாமிகள் - - (1)\nபரமஹம்ஸ ஷ்ரீபரத்வான் சுவாமிகள் - - (1)\nபேராசிரியர் டாக்டர் எம்.பி.ஆர்.எம். இராமசுவாமி, பொறியாளர் எம்.ஆர்.எம். முத்துக்குமார் - - (2)\nம. சுவாமியப்பன்,மா. கல்யாணசுந்தரம் - - (1)\nமாணிக்கவாசக சுவாமிகள் - - (1)\nமி. சுவாமிநாதன் - - (1)\nமு. அழகர்சுவாமி - - (1)\nமு. இராமசுவாமி - - (2)\nமுத்துக்குமாரசுவாமி - - (1)\nமுனைவர் இரா. க. சிவனப்பன்,மு.வெ.அரங்கசுவாமி,வே.குமார் - - (1)\nமுனைவர் ப. பெரியசுவாமி - - (1)\nமுனைவர் மு. துரைசுவாமி - - (2)\nரஞ்சன் சுவாமிதாஸ் - - (1)\nரம்யா சுவாமிநாத் - - (2)\nவி. கிருஷ்ணசுவாமி - - (1)\nவி. நாராயணசுவாமி - - (2)\nவீ. இரவிகுமார், மு.வெ. அரங்கசுவாமி, கா.அப்பாவு - - (1)\nவெங்கட்சுவாமிநாதன் - - (1)\nஶ்ரீ இன்ஜினியர் சுவாமிகள் - - (1)\nஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் - - (7)\nஸ்ரீபரத்வாஜ் சுவாமிகள் - - (8)\nஸ்ரீமத் சுவாமி - - (1)\nஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் - - (8)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசிந்தனை செல்வம், மனிதநேயத், kamban, க. சின்னசாமி, இலக்கணச் சிந்தனைகள், நைட்டிங்கேல், புது முகம், மிருகங்கள் வகைகள், ஷில்பா, எடையைக், Thirumanth, மைந்தன், Heroes, எஸ் எம் எஸ், திருநாடு\nவள்ளலார் வழங்கிய திருவருட்பா முக்கிய பாக்கள் மட்டும் - Vallalar Vazhangia Thiruvarutpa\nநேர்மை தரும் மேன்மை - Nermai Tharum Menmai\nயோகா பயில்வீர் பயன் பெறுவீர் - Yoga\nதமிழர் திருமணம் அன்று முதல் இன்று வரை -\nபாராளுமன்ற நடைமுறைகளும் மரபுகளும் - Paaralumandra Nadaimuraigalum Marabugalum\nமாஸ்டர்-கீ டு ஹோமியோபதிக் மெட்டீரியா மெடிகா -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/", "date_download": "2019-11-17T22:04:03Z", "digest": "sha1:UQYLOZTPHCSCD6IELU6JMN7SKR4IIN3P", "length": 149253, "nlines": 237, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::", "raw_content": "\nபெர்லின் சுவர் : உடைப்பும் பின்னணியும்..\nஜெர்மனி என்ற ஒரே நாடாக இருந்ததை கிழக்கு மற்றும் மேற்காக பிரித்தது மட்டுமல்லாமல், தாய் ஒரு பக்கம், பெற்ற பிள்ளைகள் ஒரு பக்கம் என குடும்பத்தையே இரண்டாக பிரித்து, பெர்லின் மக்களை கதற வைத்தது பெர்லின் சுவர்.\nஉலகையே தனது ஆளுகைக்கு உட்படுத்த நினைத்த நாஜி தலைவர் ஹிட்லர், ரஷ்யாவின் எல்லைப் புறத்தை கபளீகரம் செய்து கொண்டிருந்தபோது ரஷ்யாவின் இரும்பு மனிதர் ஸ்டாலின் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்துடன் கூட்டு வைத்து, புதிய உத்வேகத்துடன் ரஷ்ய படையை அமைத்து ஜெர்மானியரை ஓட, ஓட விரட்டி அடித்ததுடன் ஜெர்மனியை வீழ்த்தி, அதனைக் கைப்பற்றினார். எதிரிகளின் கையில் ஜெர்மன் வீழ்ந்ததை அறிந்து கொண்ட ஹிட்லர், பதுங்குக்குழியில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்து போனதாகத் தகவல். அதன் பிறகு ஒட்டு மொத்த ஜெர்மனியை இந்த நான்கு நாடுகளும் கூறுபோட்டுக் கொண்டன.\nமேற்கு ஜெர்மனியை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை தங்களது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தன. கிழக்கு ஜெர்மனி ரஷ்யாவுடன் இருந்தது. இது நடந்தேறியது 1949ம் ஆண்டு.\nவல்லரசுகள் கைப்பற்றிய மேற்கு ஜெர்மனி பொருளா தாரத்தில் அசுர வேகத்தில் முன்னேறியது. ஆனால், கிழக்கு ஜெர்மனியோ கம்யூனிஸ ஆட்சியில் பொருளாதாரத்தில் வீழ்ச்சிப்பெற்றது. இதனால் கிழக்கு ஜெர்மனி மற்றும் கிழக்குப் பெர்லின் மக்கள் வேலைவாய்ப்பைத் தேடி மேற்கு ஜெர்மனிக்குப் படையெடுத்ததுடன் கொஞ்சம் கொஞ்சமாக அங்கே குடியேறினர். இதனைத் தடுக்கும் பொருட்டு, 1961ல் மேற்கு பெர்லின் நகரைச் சுற்றி கிழக்கு ஜெர்மனி சுவர் எழுப்பியது. இ��னை, \"பெர்லின் சுவர்' என்றழைத்தனர்.\nபெர்லின் நகரை இரண்டாகப் பிரித்த இந்த சுவரின் நீளம் 43.1 கி.மீ., கான்கிரீட்டால் கட்டப் பட்ட இந்தச் சுவரின் உயரம் 4 மீட்டராகும். இதே போன்று மேற்கு பெர்லின் நகரை முற்றிலுமாகத் தடை செய்த கிழக்கு ஜெர்மனியின் எல்லை சுவர் 111.9 கி.மீ., ஆகும். இந்தச் சுவரின் மேல் முள் கம்பிகள் போடப்பட்டன. எல்லையோரத்தில் 302 கண்காணிப்புக் கோபுரங்கள் எழுப்பப் பட்டன. பாதுகாப்புப் பணியில் 14,000 எல்லை வீரர்கள் மற்றும் 601 ரோந்து வாகனங்களும் இருந்தன.\nஇதனால் ஜெர்மனியர்களின் ரத்த உறவு அந்நியர்களால் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதியிலிருந்து அவரவர் சொந்தபந்தங்களைப் பார்க்க வேண்டுமென்றால் பாஸ்போர்ட் விசா எடுத்து விமானம் மூலம் போக வேண்டும். அது மட்டுமல்ல... உணவுப் பொருட்களும் அவ்வழியேதான் செல்ல வேண்டும்.\nஇந்தப் பிரிவினை 1961லிருந்து 1986ம் ஆண்டு வரை நீடித்திருந்தது. இந்நிலையில் 1987ல் அமெரிக்க அதிபர் ரீகன் சோவியத் ரஷ்ய அதிபர் கோர்பச்சேவுடன் இந்தப் பெரிய சுவரை இடித்துவிட்டு, இரு பகுதி மக்களும் ஒன்றாக இணைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nஇக்காலக்கட்டத்தில் கிழக்கு ஜெர்மனியில் புரட்சி ஏற்பட்டு, மக்கள் பல அவலங் களை சந்தித்தனர். நிலைமை மோசமடைந்து, 1989ம் ஆண்டு நவம்பர் 4ல் கிழக்கு ஜெர்மனி அரசு கவிழ்ந்தது. அதன் பிறகு இரு தரப்பு மக்களும் செக்போஸ்ட்களைத் தாண்டிச் செல்ல ஆரம் பித்தனர்.\nஎதிர்ப்புகள் இல்லாததனால் அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி இரு நாட்டுக்கும் இடையிலிருந்த சுவரை இடித்தனர். 30 ஆண்டுகள் சொந்த பந்தங்களை பிரிந்த மக்கள், மகிழ்ச்சியில் ஒருவருக்கு ஒருவர் கட்டியணைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். 1999ம் ஆண்டு இரு ஜெர்மனி நாடுகளையும் பழையபடி ஒன்றாக இணைத்தனர்.\nநாட்டையே கூறுபோட்ட அந்த பெர்லின் சுவரை மக்கள் இடித்து இருபது ஆண்டுகள் நிறைவடைந்த மகிழ்ச்சியில் ஜெர்மனி மக்கள் கொண்டாடினர்; இன்றும் அந்நிகழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.\nதமிழக தலைவர்கள் கோமாளிகளா அல்லது தமிழக மக்கள்தான் ஏமாளிகளா\nதப்பு செய்தவனுக்குத் தண்டனை தருவதற்குப் பதிலாகப் பரிசு தருவது இந்தியாவில் மட்டுமே நடக்கக்கூடியது\nஇந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க ஆழ்துளைக் கிணறு விபத்துகள�� நடந்த வண்ணம் தான் உள்ளன. ஆனால் பல தேசங்கள் தங்கள் தவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொண்டன.. ஆனால் இது போல் பல நிகழ்வுகள் இந்தியாவில் பலமுறை நடந்தும் நாட்டை ஆளும் அரசுகள் மெத்தனமாகவே இருக்கின்றன. இதற்குக் கட்சி வேறுபாடுகள் இல்லை....\nஅமெரிக்காவில் இதே நிகழ்வு 1987 ல் நடந்தது குழந்தை 58 மணிநேரத்திற்குப் பின்பு காப்பாற்றப் பட்டது குழந்தை பெற்றோரிடம் உயிரோடு கொடுக்கப்பட்டது அதே நிகழ்வு இத்தனை ஆண்டுகள் கழித்து இந்தியாவில் நடந்திருக்கிறது என்ன குழந்தைக்குப் பதிலாகப் பெற்றோர்களுக்கு லட்சக் கணக்கில் அரசு பணம் கொடுத்து இருக்கிறது. அமெரிக்க நாடும் மக்களும் சுயநல மிக்கவர்கள்தான் ஆனால் இந்தியர்களைப் போலப் பண வெறி பிடித்தவர்கள் அல்ல..\nஇப்போது சுர்ஜித்துக்கு நடந்த நிகழ்விற்குப் பின் அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்து எமர்ஜின்ஸிகால அடிப்படையில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்காமல் அரசியல் சுயநலம் கருதி இறந்தவர்களின் பெற்றோர்களுக்குப் பரிசு பணத்தை லட்சக்கணக்கில் அள்ளிக் கொடுக்கின்றது\nபொறுப்புடன் தன் பிள்ளையையே பார்த்துக்கொள்ளாத பெற்றோர்களுக்கு தண்டனை கொடுக்காமல் அவர்களுக்கு லட்சக் கணக்கில் அதுவும் அரசு பணத்தை தன் சொந்த பணம் போல அள்ளிக் கொடுக்கிறார் தமிழகத்தை ஆளும் முதலமைச்சர் சரி அவர்தான் அப்படி என்று பார்த்தால் அதைக் கண்டிக்க வேண்டிய எதிர்க்கட்சி தலைவர் அவர் பங்கிற்கு அவரும் லட்சத்தில் அள்ளிக் கொடுக்கிறார் . மக்களின் எமோசனலை தங்களின் சுயனலங்களுக்காக் இவர்கள் பயன்படுத்துகிறார்கள் இதில் வேற எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் மிக நல்ல ஆஸ்டியை தருவேன் என்றும் ஸ்டாலின் சொல்லுகிறார். தட்டிக் கேட்க வேண்டிய நேரத்தில் இவரும் எடப்பாடியைப் போலவே செயல்பட்டால் எடப்பாடி ஆண்டால் என்ன ஸ்டாலின் ஆண்டால் என்ன எல்லாம் ஒன்றுதான்\nதண்டனை கொடுக்க வேண்டியவர்களுக்குத் தண்டனைக்குப் பதிலாகப் பணத்தை அள்ளிக் கொடுத்ததால் சுர்ஜித்தி அம்மா இப்போது சுர்ஜித்திற்கு கோவில் கட்ட வேண்டும் என்பதுதான் அவரின் ஆசையாம் என்பதைப் பேட்டியில் சொல்லுகிறார்..\nடேய் நீங்கள் எல்லாம் லூசா அல்லது தமிழக மக்கள்தான் லூசாடா\nஅமெரிக்க போன்ற நாடுகளாக இருந்தால் இந்நேரம் பிள்ளைகளின் பெற்றோர்கள் க��்பி எண்ணிக் கொண்டிருப்பார்கள்... இங்கு நான் சின்ன நான் பார்த்த ஒரு உண்மை சம்பவத்தைச் சொல்ல விரும்புகிறேன்...\nஅமெரிக்க போன்ற நாடுகளாக இருந்தால் இந்நேரம் பிள்ளைகளின் பெற்றோர்கள் கம்பி எண்ணிக் கொண்டிருப்பார்கள்... இங்கு நான் பார்த்த ஒரு உண்மை சம்பவத்தை சொல்ல விரும்புகிறேன்...\nஎனது குடியிறுப்பு பகுதியில் நடந்த சம்பவம் இது.. எனது குடியிறுப்பு பகுதியில் மழை நீர் ஒடுவதற்காக சிறிய கால்வாய் ஒன்று உண்டு இதில் எப்போதும் அரை அடியில் இருந்து ஒரு அடிவரை தண்ணீர் ஒடிக்கொண்டிருக்கும் இந்த கால்வாயில் சிறு பாறைகளும் மரம் செடி கொடிகளும் உண்டு.. அந்த பகுதியில் உள்ள வீட்டின் பின்புறத்தில் இடு ஒடிக் கொண்டிருக்கிறது,,,, சம்பவம் நடந்த வீட்டின் பின்னால் பெரிய நிலப்பரப்பும் அதை ஒட்டி சற்று சரிவுடன் கூடிய இந்த கால்வாய் இருக்கிறது சம்பவதன்று பக்கத்துவீட்டு பெண்மணியிடம் அந்த குழந்தையின் தாயார் நின்று பேசிக் கொண்டிருந்தார்.. அவரின் 2 வயது குழந்தையும் அருகில் விளையாடிக் கொண்டிருந்தது.. இந்த 2 பெண்மணிகளும் இந்திய பெண்மணிகள்தான்.. இந்த பெண்கள் பேச்சு சுவாராஸ்யத்தில் குழந்தையை கவனிக்கவில்லை . விளையாடிக் கொண்டிருந்த அந்த குழந்தை தவறி அந்த் கால்வாயில் விழுந்து இறந்துவிட்டது . சிறிது நேரம் கழித்து குழந்தையை தேடிய பெண்மணி கால்வாயில் அவரின் குழந்தையை பார்த்துவிட்டு போலீஸுக்கு தகவல் கொடுக்க உடனே ஆம்புலன்ஸ் போலீஸ் அனைவரும் வந்து பார்த்து குழந்தை இறந்துவிட்டதை உறுதிபடுத்திவிட்டு உடனே அந்த பெண்மணியை குழந்தையை பொறுப்புடன் பார்த்து வளர்க்க தெரியாததால் கைது செய்ததுடன் வீட்டில் இருந்த மற்றொரு குழந்தையையும் நீங்கள் வளர்க்க தகுதி இல்லாதவர் என்று தூக்கி சென்றுவிட்டது.. அதன் பின் கணவர் வந்து நல்ல வக்கிலை அமர்த்தி வாதாடி நாங்கள் இந்தியாவிற்க்கே போய்விடுகிறோம் குழந்தையை எங்களிடம் கொடுத்துவிடுங்கள் பேசி இறுதியில் குழந்தையுடன் இண்டியா சென்றுவிட்டார்கள்.\nஇங்கே எல்லாம் இப்படித்தான் இங்கு தண்டனைகள் கிடைக்கும் சில சமயங்களில் யாராவது குழந்தையை காரில் வைத்துவிட்டு அவசர அவரமாக கடையில் உள்ளே சென்று ஏதாவது வாங்க சென்று இருந்தால் அதை பார்த்து யாரவது போலீஸில் ரிப்போர்ட் செய்தால் அந்த குழந்தையின் பெற்றோரு��்கு தண்டனை கிடைப்பது மட்டுமல்ல அவர்களின் குழந்தையை ஃபாஸ்டர் பேரண்ட்ஸ்சிடம் (Foster parents are people who officially take a child into their family for a period of time, without becoming the child's legal parents. The child is referred to as their foster child. 0கொண்டு போய்விட்டுவிடுவார்கள். இந்தியாவில் அப்படி செய்யாமல் தவறு இழைத்த பெற்றோர்களுக்கு தண்டனை தறுவதற்கு பதிலால பரிசை கொடுத்தால் குற்றங்கள் கூடத்தானே செய்யும்..\nசுர்ஜித்திற்கு நடந்த சம்பவம் போல அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ளது மிட்லேண்ட் நகரம். அங்கு 1987 ஆம் ஆண்டு ஜெஸிகா மெக்லியூர் என்ற ஒன்றரை வயது குழந்தை தன் வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தது. தாயின் கண்காணிப்பில் விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தை திடீரென வீட்டின் பின்னால் இருந்த மூடப்படாத 22 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது.\nஉடனே தாய் மீட்புக்குழுவிற்கு தகவல் சொல்ல, விரைந்து வந்தது தீயணைப்புத் துறை வாகனங்களும், மீட்புப் படையும். எளிமையாக மீட்டுவிடலாம் என நினைத்த மீட்புப்படைக்கு நம் ஊரைப் போலவே அங்கிருந்த பாறைகள் சவாலாக இருந்தது. அப்போது அமெரிக்காவில் அறிமுகமாகியிருந்த வாட்டர் ஜெட் கட்டிங் இயந்திரத்தை பயன்படுத்தி குழந்தையை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. பக்கவாட்டில் துளையிட்டு மீட்புக்குழு வீரர் ஒருவர் உள்ளே இறங்கினார். கிட்டத்தட்ட 50 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஜெஸிகா மெக்லியூர் உயிருடன் மீட்கப்பட்டாள். நாடே அதனைக் கொண்டாடியது. தன் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஜெஸிகாவிற்கு இப்போது வயது 33 ஜெஸிகாவை மீட்ட கையோடு நாட்டில் கவனிப்பின்றி கிடந்த அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் போர்க்கால அடிப்படையில் மூடியது அமெரிக்க அரசு. மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். அமெரிக்காவில் ., ஜெஸிகாவிற்கு பிறகு இன்று வரை ஒரு ஆழ்துளைக் கிணறு விபத்து கூட நிகழவில்லை...\nசுஜித்தின் மரணத்திற்கு பிறகாவது விழிக்குமா இந்தியா\nமானம் காத்த மருதுபாண்டிய மன்னர்கள்\nமருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார் கோயில் ஆகும்.\nஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது.\nமானம் காத்த மருதுபாண்டிய மன்னர்கள் :\nஆங்கிலேயர்களுக்கு எதிரான வீர முழக்கத்தை முதலில் உரைத்தவர் வீரர் பூலித்தேவன். அவரை தொடர்ந்து, திப்பு சுல்தான், வீர மருது சகோதரர்கள், போன்றவர்கள்.\nஇதில் குறிப்பிட்டு கூறப்பட வேண்டியவர்கள் மருது பாண்டிய மன்னர்கள். பிரிட்டிஷ்காரன் துப்பாக்கியை தூக்கிக் கொண்டு வேட்டையாட காட்டிற்கு சென்ற சமயம், வெறும் கைகளால் புலியை நேருக்கு நேர் நின்று கொல்லும் திறன் படைத்தவர் பெரிய மருது.\nபெரிய மருது மிகப் பெரிய வீரர் நாணயத்தை சாதாரணமாக கை விரல்களால் வளைக்கும் திறன் கொண்ட மாவீரர். மருது சகோதரர்கள் ஆங்கிலேயருக்கு கப்பம் கட்ட மறுத்ததோடு, ஒரு அங்குல இடத்தை கூட விட்டுத்தர மறுத்தார்கள். கப்பம் எல்லாம் செலுத்த முடியாது, வேண்டுமானால் மோதிப் பார்த்துவிடலாம் என்று எழுத்து மூலமாக ஆங்கிலேயரை போருக்கு அழைத்தவர்கள் இந்த மாவீரர்கள்.\nஆங்கிலேயரின் அதிநவீன ஆயுதத்திற்கு முன்னாள் வேல்கம்பு, வீச்சரிவாள், மட்டுமே ஆயுதமாக வைத்திருக்கும் ஒருவனுக்கு ஆங்கிலேயரை போருக்கு வா” என்று கேட்க தைரியம் வேண்டும். அந்த தைரியம் தீரர் #திப்புசுல்தானுக்கும், #மருதுபாண்டிய மன்னர்களுக்கு மட்டுமே இருந்தது.\n(வளரி என்ற ஒரு ஆயுதத்தை பயன்படுத்துவதில் வல்லவர் பெரிய மருது. தொடு வர்மக்கலையிலும் மிகப்பெரும் வல்லவராவார். பெரிய மருதுவிடம்தான் கர்னல் வெல்ஷ் என்பவர் வளரி சுற்ற தான் கற்றுக் கொண்டதாக தனது நாள் குறிப்பில் எழுதியுள்ளார்.)\nஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததை காரணம் காட்டி ஆங்கிலேய அரசு மருதுகளின் மீது போர் தொடுத்தது. போரின் முடிவில் மாவீரர் சின்ன மருது ஒரு மிருகத்தை போல் வேட்டையாடப்பட்டதையும், தொடையில் காயமுற்று காலொடிந்து சிறையிலடைக்கப்பட்டதையும், கர்னல் வெல்ஷ் எனும் ஆங்கிலேய தளபதி தனது ராணுவ ���ினைவு குறிப்புகளில் பதிந்துள்ளார் என வரலாற்று ஆசிரியர் பி.ஏ.கிருஷ்ண்ன் தனது ஆய்வு நூலில் குறிப்பிடுகிறார். 1813-ல் கோர்லே என்னும் ஆங்கிலேயர் எழுதிய மருது பாண்டியர் வரலாற்றிலும் இவை பற்றி விளக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மறைந்த வரலாற்று ஆசிரியர் #மீ__மனோகரன் தனது மருது பாண்டிய மன்னர்கள் நூலிலும் இதை விவரித்து எழுதி உள்ளார்.\n“கிஸ்தியெல்லாம் தர முடியாது. வேண்டுமானால் மோதிப்பார்த்து விடலாம்” என்று கூறுவதற்கு தைரியமும் ஆண்மையும் வேண்டும். அதுவும் வெள்ளையனின் அதிநவீன ஆயுதங்களுக்கு முன்பு எழுத்து மூலமாக கேட்பதற்கு தைரியம் வேண்டும். அது போன்றதொரு தைரியம் மருது சகோதரர்களுக்கு இருந்ததில் வியப்பேதும் இல்லை.\n1801-ம் வருடம் விதியால் வெல்லப்பட்ட மருதுவின் குடும்பத்தினர் அனைவரும் சிறைப்பிடிக்கப்பட்டனர், பின்பு எந்த விசாரனையும் இன்றி உடனடியாக தூக்கிலிடப்பட்டனர். போர் முடிந்த நேரம் மருதுவின் குடும்ப வழியில் இருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் தூக்கிலிடப்பட்டார்கள் . சுருக்கமாக சொன்னால் ஒரு வம்சத்தையே “மேஜர் அக்னியு” தூக்கிலிட்டு கொன்றழித்துள்ளான்..\nமொத்தமாக மருதுவின் வீரர்களையும் சேர்த்து 500 பேர் தூக்கிலிடப்பட்டார்கள். இறந்தவர்களின் உடலை தலை வேறு உடல் வேறாக பிரித்து உடலை திருப்பத்தூர் வீதிகளில் உலவ விட்டுள்ளான். தலைகளை நகர வீதிகளில் வேல் கம்புகளில் செருகி பார்வைக்கு வைத்துள்ளான்.. நடந்த நிகழ்வுகளால் திருப்பத்தூரில் மக்கள் வெளிவரவே பயமுற்று இருந்துள்ளனர்.\nசின்ன மருதுவை பிரத்தியேகமாக இரும்பு கூண்டு ஒன்றை தயாரித்து அதில் திருப்பத்தூர் அழைத்து வந்து அந்த கூண்டோடு தூக்கிலியிட்டுள்ளான் “மேஜர் அக்னியூ”. (அப்போது வழக்கத்திற்கு வந்த வார்த்தைதான் கூண்டோடு ஒழித்து விடுவேன் என்ற வார்த்தை.)\nபின்பு சின்ன மருதுவின் மகன் துரைசாமி “தி பிரின்ஸ் ஆப் வேல்ஸ்” (இன்றைய மலேசியாவில் உள்ள பினாங்கு) தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். அப்போது அவருக்கு வயது 15. (தனது தந்தை சின்ன மருது தூக்கிலிடப்பட்டதையும், தனது வம்சத்தினர் அனைவரும் கொல்லப்பட்டதையும் உணர்ந்தே கைதியாக தூத்துக்குடி வந்த அந்த 15 வயது பாலகன், தனது தீவாந்திர பயணத்திற்காக விலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்ட தருணத்தையும், அமைதியாக எல்லாவ��்றையும் ஏற்றுக் கொள்பவனைப் போல் நின்ற கோலத்தையும் வாசிக்கும் எவருக்கும் கண்களில் கண்ணீரை பெருக்கெடுத்து ஓட செய்யும்.) 1802, பிப்ரவரி, 11-ல் தளபதி வெல்ஷ் துரை சாமியை நாடு கடத்த தூத்துகுடியில் கப்பலில் ஏற்றிய தருணத்தை இப்படி கூறுகிறார்.\n“என் ஆத்மார்த்த நண்பர் சின்ன மருதுவின் மகனை என்னால் தப்பிக்க வைத்திருக்க முடியும், ஆனால் அவருடன் சேர்த்து மொத்தம் 72 பேரை நாடு கடத்தும் உத்தரவை பிரிட்டிஷ் அரசு எனக்கு ஆணை பிறப்பித்து இருந்ததால், பொறுப்பு அதிகாரியான என்னால் நண்பரின் மகனை தப்பிக்க வைக்க முடியவில்லை, வேறு ஒருவரின் பாதுகாப்பில் மருதுவின் மகன் இருந்திருந்தால் நிச்சயம் நான் துரைச்சாமியை தப்பிக்க வைக்க முயன்றிருப்பேன், ஆனால் என் பொறுப்பில் துரைச்சாமியை ஒப்படைத்தது திட்டமிடலா, தற்செயலா என தெரியவில்லை” என்கிறார். பின்பு 17 ஆண்டுகள் கழித்து “தி பிரின்ஸ் ஆப் வேல்ஸ்” தீவிற்கு சென்ற வெல்ஷ் துரைசாமி இருந்த கோலத்தைப் பார்த்து கண்கலங்கி உள்ளார். (33 வயது துரைசாமி 60 வயது கிழவர் போன்று தோற்றமளித்துள்ளார்.)\n“தி பிரின்ஸ் ஆப் வேல்ஸ்” தீவில் வெல்ஷ் இருந்த போது ஒரு கிழவன் அவர் முன்னே வந்து நின்றிருக்கிறான். அப்போது வெல்ஷ் அவனிடம் “யார் நீ என்ன வேண்டும்” என்று மிரட்டலாக கேட்டுள்ளார். அவன் அளித்த பதிலில் தீயை மிதித்தவர் போல் மிரண்டு போய் தனது இருக்கையை விட்டு எழுந்துள்ளார். நெஞ்சே பிளந்தது போன்று தூக்கிவாரி போட்டுள்ளது.\nசற்று நேரம் அவரையே உற்றுப் பார்த்த அந்த கிழவன் கண்களில் தாரை தாரையாக கண்ணீரை வழிய விட்டு, துரை”’சாமி”’யா”’ என்றுள்ளான். துடி துடித்து இருக்கையை விட்டு எழுந்த வெல்ஷ் உற்று நோக்கி விட்டு வேதனையில் துடித்துள்ளார். “துரை”சாமி” என்று அவன் தன்னை அறிமுகம் செய்து கொண்ட அந்த தருணத்தை என் வாழ்நாளில் சாகும் வரை நான் மறக்க முடியாது” என்று தனது குறிப்பில் எழுதியுள்ளார் வெல்ஷ்.\nதான் இன்னும் உயிருடன்தான் இருக்கிறேன் என்பது குறித்து தன் வம்சா வழியினருக்கு ஒரு கடிதம் தருவதாகவும், அதை தன் வம்சா வழியினரிடம் சேர்ப்பிக்குமாறும், துரைசாமி வெல்ஷிடம் கேட்டுள்ளார். ஆனால் தான் பிரிட்டிஷ் அதிகாரியாக வந்துள்ளதால், தன்னால் அதை செய்ய முடியாது என்று கூறியுள்ளார். ஆனால் தன் வாழ்நாள் முழுவதும் அந்த ���தவியை செய்ய முடியாமல் போனதை நினைத்து வெல்ஷ் வருந்தியுள்ளார்.\nமறவர் சீமையை ஆண்ட மருதுவின் மகனால் ஒரு கடிதத்தைகூட அனுப்பமுடியாத கையறும் நிலைக்கு ஆளாகி நின்ற துயரமான தருனம், நிச்சயம் வரலாற்றில் ஒரு கருப்பு பக்கம்தான். விதியின் வசத்தால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மருது சகோதரர்களை வீழ்த்தியிருக்கலாம், ஆனால் மானத்துடன் வாழ்ந்த மருது சகோதரர்களின் வீரத்தையும், புகழையும் எவராலும் என்றும், மறைக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது..\nமருது பாண்டியரின் போர்ப் படைத் தளபதிகளில் முதன்மையானவர் இச்சப்பட்டி அமில்தார் சேக் உசேன். சிவகங்கை சீமையின் திருப்பத்தூர் கோட்டை வாயில். சுற்றிலும் மக்கள் வெள்ளம். ஒவ்வொருவர் முகத்திலும் ஆறாத் துயரம். ஒருவர் இருவர் அல்ல. ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ்ப் போராளிகளை தூக்கிலிட்டுக் கொண்டிருக்கிறார்கள் வெள்ளையர்கள்.\nமுதலில் அஞ்சா நெஞ்சன் சின்ன மருது மக்கள் இதயம் துடி துடித்தது. அடுத்தது சின்ன மருதுவின் மூத்த மகன், உற்றார், உறவினர், போர் வீரர்கள், கடைசியாக பெரிய மருது இப்படி மருது பாண்டியர் வம்சத்தையே கூண்டோடு தூக்கிலிட்டனர். அழுவதைத் தவிர அந்த மக்களுக்கு எதுவும் செய்ய முடியாத நிலை. கடைசியாக சின்ன மருதுவின் மகன் பதினைந்து வயது பாலகன். வயதை காரணம் காட்டி அவனை தூக்கிலிடவில்லை. ஆனால் அவன் உடல் முழுவதும் சங்கிலியால் பிணைத்திருந்தனர். கால்களில் இரும்பு குண்டை கட்டி விட்டிருந்தனர். தந்தை, பெரியப்பா, சகோதரன், பங்காளிகள் தூக்கில் தொங்கும் காட்சியை காண வைத்தது கொடுமை. அவனோடு சேர்த்து ஒரு மாவீரனையும் உடல் முழுவதும் சங்கிலிகளால் பிணைத்து வைத்திருந்தார்கள். நடக்க முடியாத அளவிற்கு இருப்பு குண்டுகளை அந்த வீரனின் கால்களிலும் கட்டி விட்டிருந்தார்கள். இந்த வீரனை விட்டு வைத்தால், துரைச் சாமியை வெள்ளையருக்கு எதிராக உருவாக்கி விடுவான் என்ற பயம் வெள்ளையருக்கு. அதனால் அவனையும் சங்கிலியால் கட்டி நாடு கடத்த உத்தரவிட்டான் கர்னல் வெல்ஷ் என்ற வெள்ளை அதிகாரி. 72 பேரில் இவர்கள் இருவருக்கு மட்டும் இரும்பு குண்டுகளைப் பிணைத்திருந்தார்கள்.\nஅந்த வீரன் இச்சப்பட்டி அமில்தார் சேக் உசேன். மருதுபாண்டியரின் போர்ப் படைத் தளபதிகளில் ஒருவர், முதன்மையானவர். மாவீரன் பூலித்தேவன், மருதுபாண்டியர் காலங்களில் இஸ்லாமிய சகோதரர்கள் படைத் தளபதிகளாகவும் முக்கிய பொறுப்புக்களை வகித்ததாகவும் நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் கூறுகின்றன. ராமநாதபுரத்திற்கு ஜாக்சன் துரையைச் சந்திக்க கட்டபொம்மன் சென்ற போது, அவனோடு சென்றவர்கள் என்று, “மம்மது தம்பியும் முகம்மது தம்பியும் மார்க்கமுள்ள தம்பி வரிசையுந்தான் தர்மகுணவான் இபுராமு சாகிபும் தம்பி இசுமாலு ராவுத்தனும்…” என்று கதைப் பாடல் (பேரா.வானமாமலை பதிப்பு – 1971) கூறுகிறது. அவர்களில் முக்கியமானவராக, நாட்டுப்பற்றுள்ள இஸ்லாமிய வீரராக சின்ன மருதுவின் படைத் தளபதி சேக் உசேன் குறிபிடப்படுகிறார்.\nதெற்கே சின்ன மருதும், ஊமைத் துரையும், விருப்பாச்சி கோபால் நாயக்கரும், தீரன் சின்ன மலையும் சேர்ந்து உருவாக்கிய திண்டுக்கல் புரட்சிப் படைக்கு யாரைத் தளபதியாக அறிவிப்பது என்று யோசித்து கொண்டிருந்தனர். ‘நானே அதற்கு தலைமை ஏற்பேன்’ என்று திண்டுக்கல் புரட்சிப்படைப் படையின் எழுச்சி மிக்க வீரராக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டவர் இந்த சேக் உசேன் தான். வெள்ளையரை இந்த நாட்டை விட்டே விரட்ட, உருவான கூட்டுப்படையின் முதல் தாக்குதலுக்கு தலைமை தாங்குவது என்பது சாதாரண விஷயமல்ல. அதற்கு வீரம் மட்டுமல்ல விவேகமும், நாட்டுபற்று, நிர்வாகத்திறன் என்று சகல திறமையும் வேண்டும். அந்த செயலை செய்து தன்னை போராளியாக பிற்காலத்தில் வரலாற்று ஆசிரியர்கள் புகழும் அளவிற்கு உயர்ந்து நின்ற வீரர் சேக் உசேன்.\nசின்ன மருது பல வெற்றிகளைக் குவிக்க பக்கபலமாக இருந்ததால் இவர் மேல் வெள்ளையருக்குக் கோபம். கடைசியாக நடந்த காளையர் கோயில் போர் பல மாதங்களாக முடிவுக்கு வராமல் இருந்ததற்கு சேக் உசேன் போன்ற சின்ன மருதுவின் படைத் தளபதிகளின் வீரமிக்க போராட்டமே என்று கருதினர். அதனால் போர் முடிந்ததும் சேக் உசேனை பொறி வைத்துப் பிடித்து வந்தனர். மலேசியாவிற்கு சொந்தமான பினாங்கு தீவுக்கு உடனே இவரை நாடு கடத்த உத்தரவிட்டார்கள்.\nஇரும்பு குண்டுகள் பிண்ணைக்கப்பட்ட நிலையில் சேக் உசேனும் துரைச் சாமியும் கப்பலில் ஏற்றப்பட்டனர். கப்பல் நகர்ந்தது. அது எங்கே போகிறது என்றே அவர்களுக்கு தெரியாது. கப்பலில் இருந்தபடி தன் தாய் நாட்டையும் 15 வயது துரைச் சாமியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார் சேக் உசேன். துரைச்சாமிக்கு முடிந்த அளவு உதவ வேண்டும் என்று உறுதிபுண்டார். கடலிலே நாட்டுகள் பல கடந்தன.\nசேக் உசேன், துரைச்சாமி உட்பட 72 பேரும் இந்த தீவில் கொண்டு வந்து விடப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு இது எந்த இடம், இங்குள்ளவர்கள் என்ன மொழி பேசுபவர்கள் என்றே தெரியாது. உடல் முழுதும் இரும்பு சங்கில்களால் பிணைக்கப்பட்டிருப்பதால், இவர்கள் நடக்கும் போது ‘கிளிங்’ ‘கிளிங்’ என்று சத்தம் எழுந்தது. இவர்கள் தப்பிப் போகாமல் இருக்கவே இப்படியோரு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அங்குள்ளவர்கள், ‘கிளிங் கிளிங்” என்ற சத்தம் வந்ததால் இவர்களை ‘கிளிங்கர்கள்’ என்றே அழைத்தனர். இதுவே நாளடைவில் பிற மொழியைச் சேர்ந்தவர்கள் பினாங்கு சென்ற தமிழர்கள் அனைவரையும் ‘கிளிங்கர்கள்’ என்றே அழைத்ததாக வரலாறுகள் கூறுகின்றன.\nசேக் உசேனுக்கு இரு கால்களிலும் இரும்பு குண்டுகள் இணைக்கப்பட்டிருந்தால், அவரால் சிறிது நேரம் கூட நடக்க முடியாது. என்றாலும் கடுமையான வேலைகளைக் கொடுத்து வாட்டினார்கள். சரியாக உணவு தராமல் வாட்டி வதைத்தார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் உணவே தராமல் சித்திரவதை செய்யத் தொடங்கி விட்டனர். எந்த நாட்டில் இருக்கிறோம் என்பதே தெரியாமல் உணவு கூட தராமல் காலம் தள்ளியது கொடுமை. ஒரு நாள், தங்களை எந்த வெள்ளைக்கார அதிகாரி இந்தத் தீவிற்கு நாடு கடத்தச் சொல்லி உத்தரவிட்டானோ, அதே கர்னல் வெல்ஷ் துரை தன் மனைவி மக்களோடு விடுமுறையைக் கழிக்க இந்தத் தீவிற்கு வந்திருந்தான். உடன் இருந்தவர்கள் எல்லாம் வெல்ஷை பார்த்து கருணை மனு கொடுக்க சொன்னார்கள். காலில் உள்ள இரும்பு குண்டுகளை மட்டுமாவது அகற்றச் சொல்லச் சொல்லி மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினார்கள். நீண்ட மௌனத்திற்குப் பிறகு சேக் உசேன், “என் தாய் மண்ணிற்காகப் போராடியவன் நான். என்னை விடுவிக்க இந்த இழிநிலை வெள்ளையர்களிடம் போய் கெஞ்ச மாட்டேன். செத்தாலும் சாவேனே தவிர அந்தச் செயலை மட்டும் செய்ய மாட்டேன்” என்று வீராவேசமாகப் பேசியிருக்கிறார். ஒரு கட்டத்தில் உணவு இன்றி, இரும்பு குண்டுகளால் நகரக் கூட முடியாமல் யாரிடமும் எதையும் யாசகமாகக் கேட்காமல் சேக் உசேனின் உயிர் அந்த பினாங்கு மண்ணில் அடங்கியது. இவர்கள் பினாங்கு தீவிற்கு நாடு கடத்தப்பட்ட விஷயமே, கர்னல் வெல்ஷ் துரை, ���எனது இராணுவ நினைவுகள்” என்ற நூலில் குறிப்பிட்ட பின்னர் தான் உலகிற்கே தெரியும். இனமொழி வேறுபாடின்றி தமிழ் மண்ணுக்காகப் போராடிய சேக் உசேன் போன்ற தன்மானம் மிக்க வீரர்களின் வரலாறுகள் இன்னும் அதிகளவில் வர வேண்டும். அதுவே நம் வீரமண்ணிற்கு நாம் செய்யும் வணக்கமாகும்.\nஇன்றைய விருதுநகர் மாவட்டம் #நரிக்குடிக்கு அருகில் உள்ள #முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748 திசம்பர் 15 இல் மகனாகப் பிறந்தவர் பெரிய மருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753 இல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. பெரிய மருதுவை விட உயரத்திற் சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர் என்று அனைவராலும் அழைக்கப்படலானார்.\nஇவ்விருவரும் சிவகங்கைச் சீமையின் அரசர் முத்து வடுகநாதரின் போர்ப்படையில் வீரர்களாகச் சேர்ந்து தமது திறமையை நிரூபித்தனர். இவர்களின் வீரத்தை கண்டு மெச்சிய மன்னர் முத்து வடுகநாதர் மருது சகோதரர்களை தன் படையின் முக்கிய பொறுப்புக்களில் நியமித்தார்.\nசிவகங்கைச் சீமை மீட்பு :\nஆற்காடு நவாப் வரி வசூலை ஆங்கிலேயருடன் பங்கிட்டுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்ட ஜோசப் ஸ்மித் தலைமையிலான கம்பெனிப் படை 1772 இல் இராமநாதபுரத்தைக் கைப்பற்றிய பின் உடனடியாகச் சிவகங்கை மீது போர் தொடுத்தது. இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத அரசர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் போரில் பலியானதால் அவரது பட்டத்தரசி வேலுநாச்சியார், மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மருது சகோதரர்கள் ஆகியோர் திண்டுக்கல் அருகே விருப்பாட்சி காட்டுக்குத் தப்பிச் செல்கின்றனர்.\n1772 இற்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779 இல் தொடங்கி ஆற்காட்டு நவாப், தொண்டைமான், கும்பினியார் ஆகியோரின் படைகளை வெற்றி கொண்டு 1780 இல் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போரில் பெரிய மருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர். மேற்கில் திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர் அலி யின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலு நாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர் அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார்.\nமருது சகோதரர்களின் ஆட்சி மத ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றுக்குக் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. இவர்கள் முஸ்லிம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் வழிபாட்டு இடங்களை அமைத்துக் கொடுத்தனர். இவர்கள் காளையார் கோவில் கோபுரத்தைக் கட்டியதுடன் குன்றக்குடி, திருமோகூர் கோயில்களுக்கும் திருப்பணி செய்தனர்.\nஇளையவரான “சின்ன மருது” அரசியல் தந்திரம் மிக்கவராக விளங்கினார். இவர்கள் தஞ்சாவூர் முதல் திருநெல்வேலி வரை மாபெரும் அரசியல் கூட்டணி ஒன்றைத் தொடங்கி ஆங்கிலேயருக்கு எதிரானப் போராட்டத்திற்கு வித்திட்டனர்.\nசின்ன மருதுவின் திருச்சி பிரகடனம் :\n1801 ஜுன் 12 ஆம் தேதி சின்ன மருது திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை “ஜம்புத் தீவு பிரகடனம்” என அழைக்கப்படுகிறது. அவ்வறிக்கையின் மூலம் எல்லா இனங்களையும் சேர்ந்த மக்கள் நாட்டுப் பற்று மிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமென்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது.\nகட்டபொம்முலு தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததற்காக 1801 மே 28 இல் ஆங்கிலேயர் போர் தொடுத்தனர். இப்போர் 150 நாட்கள் இடையறாமல் நடந்து, மருது பாண்டியர் தூக்கிலிடப்பட்ட பின் தான் நின்றது.\n1801 அக்டோபர் 24 அன்று மருது பாண்டியர்களை தூக்கிலிட்டது வெள்ளையரசு. இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தோரும், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர். வெள்ளையர்களிடம் பிடிபட்ட சின்ன மருதுவின் மகன் துரைச்சாமியும் மருதுவின் தளபதிகளும் பிரின்சு ஆப் வேல்சு (இன்றைய மலேசியாவில் உள்ள பினாங்கு) நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டனர்.\nமருது சகோதரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் பெருமைப்படுத்தும் வகையில் இவர்களது நினைவுத் தபால் தலையை இந்திய அஞ்சல் துறை 2004 அக்டோபர் 23 இல் மதுரையிலும், சென்னையிலும் வெளியிட்டது.\n“ஈழப் போராட்டத்தில், உங்களது பங்களிப்பில் நெகிழ வைத்த தருணம் என்று எதைக் கருதுகிறீர்கள்\n”நான் மறுபடியும் போராளிகளைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், தலைவர் பிரபாகரனுக்கு ஒரு ரகசிய கடிதத்தை என்னிடம் தந்து அனுப்பினர்.\n“ஈழப் போராட்டத்தில், உங்களது பங்களிப்பில் நெகிழ வைத்த தருணம் என்று எதைக் கருதுகிறீர்கள்\n“”இந்திய அமைதிப்படை ஈழத்தில் இருந்தபோது நடைபெற்ற துயரச் சம்பவம்தான் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.\nஎண்பத்தேழாம் வருடம், அக்டோபர் இரண்டாம் தேதி பருத்தித்துறை கடற்பகுதியில் வைத்து குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பதினைந்து முக்கியப் போராளிகள் ஸ்ரீலங்கா கடற்படையினரால் நிராயுதபாணி களாகக் கைது செய்யப்பட்டு, பலாலி ராணுவ முகாமில் தடுத்து வைக்கப் பட்டிருந்தார்கள். இந்திய அரசுடனும், இலங்கைக்கான இந்தியத் தூதுவரிடமும் பேசி அவர்களை விடுவிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டு இருந்தது.\nநான் இந்தியத் தூதரிடம் பேசியபோது, இலங்கை ராணுவத்துடன் பேசி அவர்களை விடுதலை செய்து விடலாம் என்று நம்பிக்கை தெரி வித்தார். நான் பலாலி ராணுவ முகாமில், சிங்கள ராணுவத்தின் வசமிருந்த எம் போராளிகளை இந்திய அமைதிப்படை அதிகாரிகளின் உதவியுடன் சந்தித்தேன். எம் போராளிகள் அங்கு குற்றவாளிகளைப் போலத் தரையில் உட்கார வைக்கப்பட்டிருக்க, அவர்களை நோக்கித் துப்பாக்கி முனைகளைத் திருப்பியவாறு சிங்கள ராணுவத்தினர் நின்றிருந்தனர். நான் போராளிகளிடம் பேசினேன். அவர்கள் மகிழ்ச்சியுடனும், கலக்கமின்றியும் தாங்கள் விடுவிக்கப்பட்டு விடுவோம் என்ற முழு நம்பிக்கையுடனும் இருந்தார்கள்.\nகுமரப்பாவும், புலேந்திரனும் அதற்குச் சமீபத்தில்தான் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். அவர்கள் தங்கள் மனைவியருக்கு, ‘கவலைப்பட வேண்டாம். விரைவில் வந்துவிடுவோம்’ என்கிற தகவலை என் மூலம்தான் சொல்லியனுப் பினார்கள். ஆனால், மறுநாளே நிலைமை மோசமானது. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் அதுலத் முதலி, போராளிகளை கொழும்புவுக்குக் கொண்டுவந்து விசாரணைக்கு உட்படுத்த ரகசியத் திட்டமிட்டிருப்பதாக, இந்திய ராணுவ அதி காரிகள் என்னிடம் தெரிவித்தனர்.\nநான் மறுபடியும் போராளிகளைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், தலைவர் பிரபாகரனுக்கு ஒரு ரகசிய கடிதத்தை என்னிடம் தந்து அனுப்பினர். நான் அந்தக் கடிதத்தை அன்றிரவே தலைவரிடம் சேர்த்தேன். இயக்க மரபுப்���டி, எதிரிகளிடம் சிக்காமல் வீர மரணம் அடைய ஏதுவாக, தங்களுக்கு சயனைட் குப்பிகளை வழங்கக் கோரி எழுதிய கடிதம் அது. அதைப் படித்ததும் பிரபாகரனின் கண்கள் கலங்கின. உதடுகளைக் கடித்தபடி சற்று நேரம் யோசித்தவர், இந்திய அரசுடன் மேலும் பேசி, உடனடியாகப் போராளிகளை மீட்கும்படி சொன்னார். நான் மீண்டும் முயன்றேன். ஆனால், என் முயற்சி எதுவும் பலன் அளிக்கவில்லை. இந்தியத் தூதரும் தன்னால் எதுவும் செய்ய முடியாத அளவுக்கு நிலைமை ஆபத்தாகிவிட்ட தாகத் தெரிவித்தார்.\nமறுநாள், ஒரு விசேட ராணுவ விமானத்தை அதுலத் முதலி, பலாலிக்கு அனுப்பிவைத் துள்ளார் என்றும், அன்று மாலை ஐந்து மணிக்கு எமது போராளிகள் பலவந்தமாக விமானத்தில் ஏற்றப்படுவார்கள் என்றும் இந்தியத் தூதர் என்னிடம் கூறினார்.\nநான் உடனடியாக விரைந்து சென்று, பிரபாகரனிடம் தகவலைத் தெரிவித்தேன். துயரமும், கவலையும், கோபமும், விரக்தியுமாக பல்வேறு உணர்வலைகள் கலந்ததால், பிரபாகரனின் முகம் விகாரமாக மாறியது. தனது மெய்ப் பாதுகாவலர்களான புலி வீரர்களை அழைத்து, அவர்களது கழுத்து களில் தொங்கிய சயனைட் விஷக் குப்பிகளைச் சேர்த் தெடுத்து, என் கழுத் திலும், மாத்தையாவின் கழுத்திலும் மாலையாக அணிவித்தார். எப்படியாவது அந்தக் குப்பிகளை எமது போராளிகளிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப் பிக்கப்பட்டது.\nஅன்று மதியம் உணவுப் பொதிகளுடன் பலாலி தளம் சென்று, எமது போராளிகளுடன் நிகழ்த்திய இறுதிச் சந்திப்பின்போது தலைவரின் வேண்டு கோளை நான் நிறைவு செய்தேன். எதிரிகளிடம் சிக்கிச் சாவதைவிட, தங்களின் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொள்ள, அந்தப் பதினைந்து போராளிகளும் சயனைட் குப்பியைக் கடித்தார்கள். சிங்கள ராணுவத்தார் துப்பாக்கி பேனட் டாலும், லத்தியாலும் அவர்களின் தொண்டைக் குழிக்குள் குத்தி, விஷம் இதயத்தில் பாய்வதைத் தடுக்க முயன்றபோதும், எமது மிக முக்கியமான பத்து வேங்கைகள் அந்த இடத்திலேயே வீர மரணம் எய்தினர். ஐந்து பேர் மட்டும் பிழைக்கவைக்கப்பட்டனர்.\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராட்ட லட்சியத்துக்காக நான் பட்ட அனுபவங்களில், இதுவே எனது ஆன்மாவை உலுக்கிய மிக வேதனையான சம்பவமாகும்\nஅன்ரன் பாலசிங்கம் அவர்கள் .\nதிலீபனை நினைவு கூர்வது என்பது புவிசார் அரசியலை வெற்றிகரமாகக் கையாள்���துதான்\nதிலீபனை நினைவு கூர்வது என்பது புவிசார் அரசியலை வெற்றிகரமாகக் கையாள்வதுதான்.\nகாந்தி சொன்னார் எனது வாழ்க்கையே எனது செய்தி என்று. திலீபனைப் பொறுத்தவரை அவனுடைய மரணமே அவனது செய்தி எனலாம்.\nஅதற்காக அவனுடைய வாழ்க்கை ஒரு செய்தி இல்லை என்று அர்த்தமாகாது. அதுவும் செய்திதான். ஆனால் அதைவிட ஆழமான பொருளில் புவிசார் அரசியல் உறவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது அவனுடைய மரணமே அதிகம் செய்திகளைக் கொண்டிருக்கிறது. திலீபன் ஓர் ஆயுதப் போராளி. அகிம்சைப் போராளி அல்ல. ஆயுதப் போராட்டம் ஒரு பொறிக்குள் சிக்கிய பொழுது அந்தப் பொறியை விட்டு வெளியே வர அவன் அகிம்சையைக் கையிலெடுத்தான். அகிம்சையை உலகத்திற்கு போதித்த ஒரு நாட்டிற்று எதிராக அதிர்ச்சியூட்டும் விதத்தில் அகிம்சையை அவன் பிரயோகித்தான். திலீபன் முன்வைத்த கோரிக்கைகள் பின்வருமாறு…..\n1.பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.\n2.புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.\n3.இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.\n4.வடகிழக்கு மாகாணங்களில், காவல் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.\n5.இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடி கொண்டுள்ள ராணுவ, போலீஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும்\nஇக்கோரிக்கைகள் யாவும் இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு உட்பட்டவை. இந்திய இலங்கை உடன்படிக்கையை முழுமையாக அமுல்ப்படுத்தக் கோரியே திலீபன் உண்ணாவிரதமிருந்தான். பசியினாலும், தாகத்தினாலும் அவனது உயிரும், உடலும் மெலிந்து கொண்டு போன ஒவ்வொரு நாளும் இந்தியாவிற்கு எதிரான உணர்வுகள் தமிழ் மக்கள் மத்தியில் அதிகரித்துச் சென்றன. ஓர் அகிம்சைப் போராட்டத்தை இந்தியா பொருட்படுத்தவில்லை என்ற கொதிப்பு தமிழ் மக்கள் மத்தியில் அதிகரித்து வந்தது. அதன் உச்சக்கட்டமாக திலீபன் உயிர்நீத்த பொழுது அது இந்தியாவிற்கும், ஈழத்தமிழர்களுக்கும் இடையிலான உறவில் விரிசல்களை ஏற்படுத்தியது.\nஇந்திய நடுவன் அரசுக்கும், புலிகள் இயக்கத்திற்கும் இடையிலான பகையை கொதிநிலைக்கு தள்ளிய சம்பவங்கள் இரண்டு. முதலாவது திலீபனின் உண்ணாவிரதம். இரண்டாவது குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்டோர் சயனைட் அருந்தியது. இதில் குமுரப்பா, புலேந்திரன் உள்ளிட்டோர் சயனைட் அருந்திய சம்பவமே இந்தியாவிற்கும், புலிகளுக்குமிடையிலான முரண்பாடுகளை ஆயுத மோதல்களாக மாற்றியது.ரஜீவ விஜேசிங்க வர்ணித்தது போல மத்தியஸ்தரை விளையாட்டு வீரர் ஆக்கி மோதலில் ஈடுபடவைத்தது. தொடர்ச்சியாக அதிகரித்து வந்த விரக்தி, கோபம், நிராசை போன்ற உணர்ச்சிகளின் உச்சக்கட்டம் அது. அந்த உச்சக்கட்டத்தை நோக்கி ஈழத்தமிழ் உணர்வுகளை நொதிக்கச் செய்தது திலீபனின் உண்ணாவிரதமே.\nஇந்திய அமைதி காக்கும் படைகள் வந்திறங்கியபொழுது நிறைகுடம் வைத்து ஆரத்தி எடுத்து வரவேற்ற ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியிலிருந்து கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்திற்குள் அதே அமைதிப்படைக்கு எதிராக ஒரு போர் வெடித்தது. இதற்கு வேண்டிய உளவியல் தயாரிப்பை அதிகபட்சம் திலீபனே செய்தான். இந்தியாவிற்கும், ஈழத்தமிழர்களுக்கும் இடையிலான பந்தம் எனப்படுவது பல நூற்றாண்டுகளுக்குரியது. அது ஒரு வேர்நிலை உறவு. ஈழத்தமழர்களின் பண்பாடு எனப்படுவது இந்திய உபகண்டப் பண்பாட்டின் ஒரு பகுதிதான். இறை நம்பிக்கை, சடங்குகள், சம்பிரதாயங்கள், உணவு, உடை, சினிமா போன்ற பல அம்சங்களிலும் ஈழத்தமிழர்கள் தென்னிந்தியப் பண்பாட்டை பகிரும் ஒரு மக்கள் கூட்டமாகவே காணப்படுகிறார்கள். இந்த உறவைக் கையாண்டுதான் இந்திய நடுவண் அரசு தமிழ் இயக்கங்களுக்கு தமிழ் நாட்டில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்திக்கொடுத்தது. தமிழகத்தை தாய்த் தமிழகம் என்று அழைக்கும் ஈழத்தமிழர்கள் இப்பொழுதும் உண்டு. இந்திராகாந்தியை ஈழத்தாய் என்று வர்ணிக்கும் எழுத்தாளர்கள் இப்பொழுதும் உண்டு. புலிகளுக்கும், இந்தியாவிற்கும் இடையிலான மோதலுக்குப் பின்னரும் ரஜீவ்காந்தி கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பின்னரும் இறுதிக்கட்டப் போரின் போது இந்தியாவை நோக்கி எதிர்பார்ப்போடு பார்த்த ஈழத்தமிழர்களும் உண்டு.\nஇவ்வாறாக பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் ஓர் உறவின் பின்னணிக்குள்தான் திலீபனின் உண்ணாவி��தப் போராட்டம் தொடக்கப்பட்டது. அவன் பசியாலும், தாகத்தாலும் படிப்படியாக இறந்து கொண்டிருந்த ஒவ்வொரு நாளும் ஈழத்தமிழ் பொது உளவியலானது இந்திய நடுவண் அரசுக்கு எதிராக நொதிக்கத் தொடங்கியது. இவ்வாறு குறுகிய காலத்துள் செங்குத்தாக எதிர் நிலைக்குத் திரும்பிய ஒரு பொது உளவியலின் பின்னணியில் தான் புலிகளுக்கும், இந்தியாவிற்கும் இடையிலான போர் வெடித்தது. அதன் பின் நிகழ்ந்த ஒவ்வொரு இழப்பும் ஒவ்வொரு காயமும் இந்திய ஈழத்தமிழ் உறவில் விரிசல்களை அதிகப்படுத்தின.\nஇந்திய அமைதிப்படையின் வருகைக்கு முன் ஈழத்து படித்த நடுத்தர வர்க்கத்து தமிழர்களின் வீட்டுச் சுவர்களில் இந்தியத் தலைவர்களின் படங்களை அநேகமாகக் காண முடியும். காந்தி நேரு, நேதாஜி போன்றோரின் படங்களையும், ஆன்மீகவாதிகளான ராமகிருஷ;ணர், விவேகானந்தர், சாரதாதேவி, ரமணர் போன்றோரின் படங்களையும் ஈழத்து படித்த நடுத்தர வர்க்கத்து வீடுகளில் அதிகமாகக் காண முடியும். அது மட்டுமல்ல கீழ் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் உருவாக்கப்பட்ட சனசமூகநிலையங்கள், விளையாட்டுக் கழகங்கள் போன்ற சிவில் அமைப்புக்களுக்கு காந்தியின் பெயரோ அல்லது நேதாஜியின் பெயரோ சூட்டப்பட்டன. ஆனால் இந்திய அமைதிப்படையின் அத்தியாயம் முடிவடைந்த பின் அந்தப் படங்கள் யாவும் ஈழத்தமிழ் சுவர்களில் இருந்து அகற்றப்பட்டு விட்டன. இப்பொழுது இந்தியா ஈழத்தமிழர்களுக்கு பல்லாயிரக்கணக்கான வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளது. இந்த வீடுகளில் ஒன்றில் கூட இந்தியத் தலைவர்களின் படங்கள் கிடையாது.\nதம்மை இந்தியாவின் தொப்புள் கொடி உறவுகள் என்று நம்பிக்கொண்டிருந்த ஒரு பொது உளவியலை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலவி வந்த ஒரு பிராந்திய உறவை பன்னிரண்டு நாட்களுக்குள் திலீபன் அதிர்ச்சிக்குள்ளாக்கினான்.\nஇந்த அடிப்படையில்தான் அவனது மரணம் ஒரு செய்தியாகிறது. ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் எனப்படுவது பிராந்திய அரசியலின் நேரடி விளைவுதான். சிறிய மக்கள் கூட்டமாகிய ஈழத்தமிழர்களை அவர்களுக்கு தமிழகத்தோடு உள்ள தொப்புள்கொடி உறவை ஒரு கருவியாகப் பயன்படுத்தி இந்தியப் பேரரசு தனது பிராந்திய நலன்களை அடைய முற்பட்டது. இந்திய – இலங்கை உடன்படிக்கை மூலம் அது தனது நலன்களைப் பாதுகாத்துக் கொண்டதும் ஈழத்தமிழர்க��ை கைவிட முற்பட்டது.\nதமிழகத்திற்கும், ஈழத்தமிழர்களுக்குமிடையிலான தொப்புள்கொடி உறவே ஈழத்தமிழர்களின் பிராந்தியப் பலமாகக் காணப்படுகிறது. தமிழகத்தை பின்தளமாகக் கொண்டே ஈழப் போராட்டம் பெருவளர்ச்சி கண்டது. மேற்கத்தேய அறிஞராகிய ஹாவார்ட் றிக்கிங்ஸ் இலங்கைத்தீவின் இனப்பிரச்சினை தொடர்பில் தெரிவித்த ஒரு கருத்தை இங்கு மேற்கோள் காட்டலாம். ‘இலங்கைத் தீவில் பெரும்பான்மையினர் சிறுபான்மைத் தாழ்வுச்சிக்கலோடும் சிறுபான்மையினர் பெரும்பான்மைத் தாழ்வுச் சிக்கலோடும் காணப்படுகிறார்கள்’. இங்கு பெரும்பான்மையினரின் தாழ்வுச்சிக்கல் எனப்படுவது பெரிய தமிழகத்தோடு சிறிய ஈழத்தமிழர்களை சேர்த்துப் பார்ப்பதால் வருவது.; இந்திய – இலங்கை உடன்படிக்கையின் மூலம் ஜயவர்த்தனா இப்பலத்தை சிதைக்க முற்பட்டார். அதில் அவர் குறிப்பிடத்தக்களவு வெற்றியும் கண்டார்.தொடர்ந்து ரஜீவ் காந்தி; கொல்லப்பட்டார்.அது ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்திற்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒரு சட்டப்பூட்டைப் போட்டது.\nஇது நடந்து ஏறக்குறைய கால் நூற்றாண்டுக்கும் மேலாகி விட்டது. இப்பொழுது அதே நாடகம் வேறொரு மேடையில் புதிய நடிகர்களால் அரங்கேற்றப்படுகிறது. 2009 ற்குப் பின் ஜெனீவாவில் திறக்கப்பட்டிருக்கும் ஒரு புதிய மேடையில் மறுபடியும் ஈழத்தமிழர்கள் கருவிகளாகக் கையாளப்படுகிறார்கள். ராஜபக்ஷ சகோதரர்களை கவிழ்ப்பதற்காக ஈழத்தமிழர்களை மேற்கு நாடுகள் கருவிகளாகக் கையாண்டன. தமிழ் டயஸ்பொறாவை மேற்கு நாடுகள் அதற்காக உருவேற்றின. முடிவில் மகிந்த கவிழ்க்கப்பட்டார். மேற்கு நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான ஒரு புதிய வலுச்சமநிலை இலங்கைத் தீவில் உருவாக்கப்பட்டது.ஆனால், இவ்வலுச்சமநிலையை உருவாக்க வாக்களித்த தமிழ் மக்களின் நிலை எவ்வாறுள்ளது\nஇந்திய – இலங்கை உடன்படிக்கையின் பின் கைவிடப்பட்டது போலவே ஆட்சி மாற்றத்தின் பின்னரும் தாங்கள் கைவிடப்பட்டு விட்டதாக தமிழ் மக்கள் கருதுகிறார்கள். மகிந்தவிற்கு எதிராக மேற்கு நாடுகளால் கருவிகளாக கையாளப்பட்ட பொழுது ஈழத்தமிழர்கள் கேட்டது இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியை. ஆனால் தமது பிராந்திய மற்றும் பூகோள நலன்களை ஒப்பீட்டளவில் பாதுகாத்துக் கொண்ட பின் மேற்கு ந��டுகள் ஈழத்தமிழர்களுக்கு வழங்கியிருப்பது நிலைமாறுகால நீதி எனப்படும் ஒரு கவர்ச்சியான பொய்யைத்தான். அதாவது கால் நூற்றாண்டுக்குப் பின்னரும் ஈழத்தமிழர்கள் பேரரசுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய பயன்படுத்தப்பட்டபின் தூக்கி எறியப்படும் ஆணுறைகளாகவே காணப்படுகிறார்கள்.\nஇப்பொழுது புலிகள் இயக்கம் அரங்கில் இல்லை. ஆனால் சீனப்பேரரசு ஏற்கெனவே இலங்கைத் தீவினுள் நுழைந்து விட்டது. அம்பாந்தோட்டையிலும், கொழும்பு துறைமுக நகரத்திலும் அது வலுவாக தனது கால்களை ஊன்றிக்கொண்டு விட்டது. மேற்கின் விசுவாசியாக இருந்தாலும் கூட ரணில் விக்கிரமசிங்க இப் புதிய யதார்த்தத்தை மீறிச் செயற்பட முடியாதவராகக் காணப்படுகிறார். அம்பாந்தோட்டையில் 15000 ஏக்கர் நிலத்தை சீனாவிற்கு வழங்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தில் இருக்கிறார். அதே சமயம் பலாலி விமான நிலையத்தையும், புத்தள விமான நிலையத்தையும் இந்தியாவிற்கு வழங்குவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது. திருகோணமலையில் உள்ள எண்ணெய் சேமிப்பு குதங்களில் ஒரு பகுதி ஏற்கெனவே இந்தியாவிற்கு வழங்கப்பட்டு விட்டது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கைத்தீவானது ; பேரரசுகளிற்கு தனது கவர்ச்சிகளைக் காட்டி மயக்கும் ஒர் ஆபாசப் பட நாயகியின் நிலைக்கு வந்து விட்டது. ஒரே சமயத்தில் அக்கவர்ச்சி நாயகி எல்லாப் பேரரசுகளையும் திருப்திப்படுத்த முயற்சிக்கிறாள்.\n1980களில் ஆயுதப் போராட்டம் எழுச்சி பெற்று வந்த காலகட்டத்தில் ஒரு விவாதம் தொடர்ச்சியாக நடந்தது. இலங்கையைப் பிரிப்பதற்கு இந்தியாவும் விரும்பாது. அமெரிக்காவும் விரும்பாது என்பதே அது. ஏனெனில் அப்படிப் பங்களாதேஷ; பாணியில் தீவு பிரிக்கப்பட்டால் தமிழ்ப்பகுதிகளில் இந்தியா நிலைகொண்டிருக்கும். அதே சமயம் சிங்களப் பகுதிகளில் அமெரிக்கா நிலை கொண்டு விடும் என்று ஒரு விளக்கம் அப்பொழுது கூறப்பட்டது. தூரத்தில் இருக்கும் அமெரிக்காவை தன்னிடமிருந்து சுமார் 38 கடல் மைல் தொலைவில் கொண்டு வந்து நிறுத்த இந்தியா விரும்பாது என்றும் எனவே அது பிரிவினையை ஆதரிக்காது என்றும் விளக்கம் கூறப்பட்டது. அது கெடுபிடிப் போர்க்காலம். அப்பொழுது இந்தியாவும், அமெரிக்காவும் எதிரிகள். ஆனால் இப்பொழுது பலதுருவ பல்லரங்க உலக ஒழுங்கு நிலவுகிறது – (multiplex world order). இப்பொழுது சீனப�� பேரரசிற்கு எதிராக அமெரிக்காவும், இந்தியாவும் பூகோளப் பங்காளிகளாகி விட்டன. கால் நூற்றாண்டுக்கு முன்பு அமெரிக்கா வந்து விடும் என்பதற்காக நாட்டைப் பிரிக்க இந்தியா விரும்பவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் இப்பொழுது சீனா ஏற்கெனவே நுழைந்து விட்டது. இந்தியாவும் அமெரிக்காவும் அதை எப்படி தூரத் தள்ளலாம் என்று சிந்திக்கின்றன. அப்படிச் சிந்தித்தால் அவர்கள் தமிழர்களையே தேடி வருவார்கள். தமிழர்களைக் கருவிகளாகக் கையாண்டே அதைச் செய்யப் பார்ப்பார்கள்.\nகால் நூற்றாண்டுக்கு முன்பு இந்தியப் பேரரசு தமிழர்களைக் கருவியாகக் கையாண்டது. இப்பொழுது அமெரிக்கப் பேரரசு தமிழர்களைக் கருவிகளாகக் கையாண்டு வருகிறது. காலத்திற்குக் காலம் பேரரசுகளின் கருவிகளாகக் கையாளப்படும் ஒரு மக்கள் கூட்டமா ஈழத்தமிழர்கள்; பேரரசுகளோடு பேரம் பேசும் ஒரு வளர்ச்சியை அவர்கள் எப்பொழுது அடையப் போகிறார்கள்\nசிங்கள மக்கள் ஓர் அரசுடைய தரப்பு.அது ஒரு பெரும் பான்மை. அதன் தலைவர்கள் முதலில் வீரம் காட்டுவார்கள். ஆனால் பொறுத்த நேரத்தில் அடியொட்ட வளைந்து கொடுப்பார்கள். ஜெயவர்த்தன அதைத்தான் செய்தார். பிரேமதாச அதைத்தான் செய்தார். மகிந்தவும் அதைத்தான் செய்தார். தன்னை நோக்கி இந்தியா வாளை வீசிய போது, ஜே.ஆர். சற்றே குனிந்து அந்த வாளை தமிழர்கள் மீது பாயச்செய்தார்.அது தான் இந்திய- இலங்கை உடன்படிக்கை. இந்தியாவுக்கு எதிராக ஒரு போரைப் பிரகடனம் செய்யப் போகிறார் என்பதுபோல தோற்றம் காட்டிய பிரேமதாச கடைசி நேரத்தில் வளைந்து கொடுத்தார். ஒரு ராணுவ சதிப்புரட்சி மூலம் தன்னைத் தக்கவைக்கப் போகிறார் என்று பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட மகிந்த முடிவில் அடியொட்ட வளைந்து ஆட்சியைக் கையளித்தார். அவர்கள் வளைய மாட்டோம் முறிவோம் என்று வீரம் காட்டினாலும் இறுதியிலும் இறுதியாக வளைந்து கொடுத்து தமது அரசைப் பாதுகாக்கிறார்கள். .தமிழ் மக்கள் ஓர் அரசற்ற தரப்பு.ஒரு சிறும்பான்மை. முறிவோமே தவிர வளைய மாட்டோம் என்று கூறி முறிக்கப்படுவது வீரமாஅல்லது கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைப்பது வீரமா\nஒரு பிராந்திய வியூகத்தின் முதற்பலி திலீபன். அவனை நினைவு கூரும் இந்நாட்களில் ஒவ்வொரு ஈழத்தமிழரும் தம்மைத் தாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள் இவை. ஏனெனில் திலீபனை நி��ைவு கூர்வது என்பது அதன் பிரயோக அர்த்தத்தில் புவிசார் அரசியலை வெற்றிகரமாகக் கையாள்வதுதான்.\nதாயகத்தின் தாய் – ச.பொட்டு அம்மான் [புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்]\nஅம்மா எமக்கு அறிமுகமான அந்தநாள் இப்போது நினைவில் இல்லை. அது மணிமனைக் கோவைகளை பரிசீலித்தே அறிய வேண்டியதான ஒன்றாக எம் நினைவுப்பதிவுகளில் இருந்து மறந்து போய்விட்டது.\nஎதொவொரு இலக்கத்தாலும் நினைவில் வைத்திருக்க வாகாகத்தெரிவு செய்யப்பட்ட வழமையல்லாத ஏதோவொருயெராலும், கறிப்பிடப்பட்டிருக்கக்கூடிய அம்மாவின் கோவையும்பொல் ஒன்றாகத்தான் தூங்கும். ஆனால் அம்மா எல்லோரையும் போன்ரவரல்ல.\nஎன்றென்றும் மறக்கப்பட முடியாதவராக அந்த அம்மா எம் நிணைவுப்பதிவுகளில்…. கரீர் என்ற கறுப்பு நிறமும், மெலிவான மலர்ந்த முகமும் சளசள வென்ற ஒயாத கதையுமாய்… நகைச்சவை உணர்வுமிக்க ஒரு புலனாய்வாளனால் தமிழகத்து சிரிப்பு நடிகைகளது பெயரில் ஒன்றை புனைபெயராக அம்மாவில் வெளிப் பார்வைக்குத் தெரியும்.\nசில பெண்பிள்ளைகளுடன் இளையவனாய் ஒரேயொரு மகன் என்பது அந்த மகன் மீது அதீத அன்புக்கு காரணமாய் அமைவது இயல்புதான். அம்மாவுக்கும் அப்படித்தான். சில பெண் சகோதரிகளுடனான அந்த ஒரேயொரு மகன் மீது கொள்ளைப் பாசம்.\nகாலத்தின் தேவையாக அந்த ஒரேயொரு மகன் போராளியாக ஆனபோது, அம்மாவின் அந்த அதீத பாசத்திற்க்கு சோதனை வந்தது. அந்தச் சோதனை எல்லா அம்மாமாருக்கும் வருவது போன்றபாசத்தின்தளத்தில் எழும்வேதனை மட்டுமல்ல.\nஅம்மா அந்தக் காலத்து பழசுதான். ஆனால் பழமையில் ஊறிய பிற்போக்கு வாதியல்ல. இளமைக்காலத்தில் இருந்தே சமூகத்தின் மீதான பார்வையை செலுத்தக்கூடியவர். எம்மினத்தின் அரசியல் பயணத்தின் அம்சங்களை காலத்தால் அறிந்தவர். மென்முறையில் எழுந்த அரசியல் கோரிக்கைகள் ஆக்கிரமிப்பு வன்முறைகளால் ஒடுக்கப்பட்டதை கண்ணால் கண்டறிந்து குமறியவர். அரசியல் மென்முறைகள் அக்கிரமிப்பு வன்முறைகளால் ஒடுக்கப்பட்டதன் மறவடிவமாக அரசியல் வன்முறை வடிவம் கொண்டதை ஆரம்ப காலத்தில் இருந்தே வியப்புடன் பார்த்தவர்.\nகாலம் தன்பாட்டில் ஓடி, அம்மா குடும்பமாகி, பிள்ளைகள் பெற்று வளர்த்து..ஒருசராசரி பெண்ணாக, தாயாக ஆனார். இது வரை அம்மாவால் அப்படியாக வாழவும் முடிந்தது. ஆனாலும் மனதில் ஆயுதப் போராட்ட நியாயத்தின் கடமைக்காய் தன் கடைசிப்பிள்ளை அம்மாவின் பாசத்தை கொள்ளை கொண்ட செல்லமகன் ஆயுதம் ஏந்தப்புறப்பட்டதை அம்மா எப்படி எதிர்கொள்வது பெற்ற பாசமா என்ற தர்ம சோதனையில் அம்மா குழம்பி மகனது ஆயுதப்போர் வடிவத்தெரிவை மனதால் எற்று சமநிலைக்கு வர காலம் பிடித்தது.\nஇப்போது மகன் போராளி. தெருவில் போகவர அம்மாவை எதரிகொள்வான். மகன் இப்போது வளர்ந்து விட்டான். வளர்ந்தவனையே கூட கழந்தையாய் பார்க்கும் அம்மா மனம், இப்போது மகனைக் கண்டு வியந்தது தன்ர சின்னப்பிள்ளை இப்போது எபரிய ஆளாய், ஏதேதோ வேலையாய் அங்கிங்கு ஓடித்திரிவது அம்மாவுக்கு சொல்ல முடியாத பெருமைதான்.\nஇயக்கத்தில் இணைந்த காலத்தில் மகன் சின்னப்பெடியன். வயதுக்கே உரிய வேகமான செயற்பாடும் குழப்படியும் கொண்ட இளைய போரளி. அவன் செய்யும் குழப்படிகள், வாங்கும் தண்டனைகள் எதுவும் அம்மாவுக்குத் தெரியய நியாயமில்லைத்தான். அதே போல் வடமராச்சி பொறுப்பாளர் தண்டனை கொடுத்து களைத்துப்போயா அல்லது இவன்தான் தண்டனை செய்து களைத்தப்போயா என்னவோ ஆள் நெல்லியடியில் இருந்து சாவகச்சேரிக்கு நடந்தெ வந்து சேர்ந்தும் அம்மாவுக்கு தெரிய எந்தநியாயமும் இல்லைத்தான்.\nஇதற்கிடையில் மகன் சண்டைக்களத்தில் என்ற செய்தியை மட்டுமே கேள்விப்பட்டு கவலைப்பட்ட அம்மா. கடும் சண்டை என்ற செய்தியால் எல்லா அம்மாக்களையும் போல அம்மாவும் பதறிக் கொண்டிருந்த ஒரு பொழுதில் மகன் காயமடைந்த செய்தி, பதறிய மனதுடன் அம்மா ஓடித்திரிந்தும், மகனின் நண்பர்கள் மூலம் அவன் நிலையறிந்து துடித்ததுமாக கழிந்தது நாட்கள். அம்மாவுக்கு மகனின் சுகநலன் அறியும் தொடர்புகளும் ஏற்பட்டுவிட்டன. ‘இதுவொரு சின்னக்காயம் இன்னும் கொஞ்ச நாள்ள காம்புக்கு வந்திடுவான்” என்று பொறுப்பாளர் சொல்லும் பொய்யான கதையை மீறி’ வயிற்றுக்காயம்” பதிணைந்து தையலுக்கு மேல் போட்டிருக்கு” ‘இன்னும் சாப்பிடத் தெடங்கேல்ல” என்று உண்மைகளை அறிந்துவிடும் அளவுக்கு அம்மாவுக்குத் தொடர்புகள் எற்பட்டு அதனை தொடர்ந்து மருத்துவனைக்கு போய்வரவும் தொடங்கிவிட்டா.\nமருத்துவமனை’கெதியாக என்னை துண்டு வெட்டி விடுங்கோ உடனே சண்டைக்குப் போகவேணும்” உறுதியின் வெளிப்பாடுகள்.\n\"என்ர இடத்தில ஆமியின்ர பொடியும் ஆயுதமும் இருக்கு காவு குழு அனுப்புங்கோ”\nஎழுத்தில் சொல்லமுடியாத ���சவுகள். மருந்தின் மயக்கத்தில் தம் நிலை மறந்து உளறல்கள்.\n’ஜயோ தங்கேலாமல் கிடக்கு பெத்தடினைப் போடுங்கோ…..ஓ…”\nவேதனை தாங்கேலாமல் கிடக்கு இந்தக் காலை வெட்டுங்கோ” கேட்போரின் கண்களில் இரத்தம் கசிய வைக்கும் வேதனைக்குரல்கள்.\nமருந்துக்களின் நெடியை மீறிய புண்களின் மணம்.\nமகனைப் பிரிந்திருந்த அம்மா தனது பாச உணர்வுகளும் அடிமனத்து விடுதலை உணர்வுக்குமாக ஒரு வடிகாலை தேடிக்கொள்ள, காயமடைந்த போராளிகளை பராமரிப்பவர்களில் ஒருவராகிவிட்டார். இந்தக் காலம் அம்மாவுக்கு விடுதலைப் போரை முன்னை விட கூடுதலாகவே அறிமுகம் செய்து வைத்தது. காயமடைந்த போராளிகளுடனான பரிச்சயமும், பழக்கமும் அம்மாவுக்கு போராட்டத்தின் இன்னொரு பக்கத்தை அறிமுகம் செய்து வைக்க அவவுக்கே தெரியாமல் அம்மா கொஞ்சம் கொஞ்சமாய் மாறிப்போனார்.\nவெளியில் இருந்து போராட்டச் செய்திகளை மட்டும் கேட்பதற்கும், வெற்றிகளை கேட்டு மகிழ்சி அடைவதற்கும் அப்பால் அந்தச் செய்திகளின் உருவாக்கத்தின் யதார்த்தம் அம்மாவை அதிகமாக சிந்திக்க வைத்தது.\nவிட்டுக் கொடுக்கப்பட முடியாததான இவ்விடுதலைப் போராட்டம் இத்தனை கடினமானதா இவ்வளவு கண்ணீரை வரவழைப்பதா இழப்புக்களை குறைத்தோ அல்லது குறைக்கவோ ஏதாவது செய்யமுடியாதா அம்மா அரசியல், இராணுவ வித்தகத்தடன் சிந்தித்தாவோ அம்மா அரசியல், இராணுவ வித்தகத்தடன் சிந்தித்தாவோ இல்லையோ அம்மாவாகச் சிந்தித்தா. எல்லாப் போராளிகளையும் தன் பிள்ளையாய் பார்த்த அம்மாவாக சிந்தித்தா..\nஎம் தாயகத்தில் விளைவிக்கும் ஆக்கிரமிப்பு கொடுமையின் ஒரு சிறு பங்காவது எதிரியின் கோட்டைக்குள் திருப்பிக் கொடுக்கப்படுவது அம்மா திருப்தியுடன் பார்க்கும் செய்திதான். அதுவுமல்லாது எதிரியின் பெரும் நிலைகள் அவ்வப்போது ஆங்காங்கே அழிக்கப்படுவதும் அது எதிரிக்கு ஏற்படுத்தும் அதிர்ச்சியும் அம்மா அறிவார். அதில் எம் போராளிகள் இங்க போல் பெரும் இழப்புக்களை சந்திப்பதில்லை என்பதும் அம்மாவுக்கு தெரியும்.\nஏற்கனவே எரிபற்று நிலையில் இருந்த அம்மாவின் மனம்தான் இந்த வழியை நாடிப்போனதோ அல்லது அம்மாவை அறிந்து சந்தித்த அந்த போராளிகள்ததான் அம்மாவின் மனதில் தீயை மூட்டினரோ என்னவோ அம்மா இப்போது புலனாய்வுத்துறையின் ஆள், முகவராம் வெளிவேலைக்கான முகவாரம்.\nஅம்மா இப்போது மாறி விட்டா. முன்பு குடும்பம் அயலவர் என்று எல்லா இடமும் செய்தி சொல்லி மருத்துவமனை சென்று வருபவர். இப்போது சுருக்கமாக வேறெங்கோ தனியாகப் போய்வரத்தொடங்கிவிட்டா. மருத்துவமனை போய்வர நேரம் இருக்குதோ இல்லையோ அம்மா இப்ப அங்கை எல்லாம் போய்வரக்கூடாதம். மருத்துவமனை என்றில்லை. இயக்கம் இருக்கிற இடம் ஒன்றுக்கும் போய் வரவும் கூடாதாம்.இயக்கத்திற்கு ஆதரவாக கதைக்கக் கூடாதாம்.\nஅம்மாவுக்கு தன்னையே நம்ப முடியாதபடி ஆச்சிரியம் கலந்த பெருமை சி.ஜ.ஏ, கே.ஜி.பி மொசாட் என்று புலனாய்வு அமைப்புக்களை பட்டியலிடுவதுடன் எங்கட வேலைத்திட்டம் என்று ஏதோ விளக்கங்கள். அம்மாவுக்கு எதுவெது விளங்குகிறதோ இல்லையோ மனதுக்குள் குறுகுறுவென்று ஆர்வ முனைப்பு.\nஅம்மாவுக்குள் இப்போது வேறொரு உலகம் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அவர் இப்போது இன்னொரு ஆளாகவும் செயற்படக் கூடியவராக ஆகிவிட்டார்.\nதலைநகர் அதிர்ந்தது” தற்கொலையாளி அடையாளம் காணப்பட்டார் ‘புலிகளைத் தேடி வலைவிரிப்பு” சூத்திரதாரி தலைமறைவு” அடையாளம் காணப்பட்டவரின் பெயர் போலியானதென பொலிசார் தெரிவிப்பு” உலகமே செய்திகளை வியப்புடன் நோக்கும். சூழ உள்ள சுற்றத்தினரும் கூட தங்களுக்கு எல்லாம் தெரியும் என்பது போல செய்திகளும் கற்பனைகளுமாக கதைகதையாய் பீற்றித்திரிவார். எல்லாவற்றையும் அமைதியாக அமத்தலாக பார்த்தபடி பட்டுக்கொள்ளாமல் இருப்பா அம்மா.\nஆக, அம்மாவுக்குள் இப்போ வேறொரு உலகம் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. அவ்வப்போது வந்து அன்பு மகனை பார்த்துக்கொள்வது தவிர மற்றும்படி எவ்வளவோ மாறிப்போனா அம்மா.\nஇதற்கிடையில் அம்மாவுடன் மகனுக்கு சரியான கோபமாம். அம்மாவின் அக்கா பெரியம்மா – மூலமாக செய்தியனுப்பியிருந்தான்.’ இட இவர் பெரிய மனுசானாகி இப்ப இவருக்கு கோபமும் வருமே” என செல்லமாய் சொல்லிவிட்டிருந்தா அம்மா.\nஇவனது போராளி நண்பனொருவன் ஊர்ப்பக்கமாய் வந்தபோது’ சின்னதாய் ஒரு மூஸ் அடித்து அம்மாவிடம் போய் இவனது சுகநலன் சொல்லியுள்ளான். அவனுக்கு சாப்பாடு கொடுக்காமல் அனுப்பிவிட்டவவாம் அம்மா. போய்வந்தவன் குறையாகவோ இல்லை பகிடியாகவோ சொன்னானோ அல்லது அவன் சொல்லாமல்விட இவன்தான் கதைவிட்டு அறிந்தானோ என்னவோ\nஅம்மா வழமையில் அப்படியில்லை. எல்லோரையுயம்’ குறிப்பாக போராளிகளை” உபசரிப்பதில் அதுவும் சக்திக்கு மீறியே உபசரிப்பதில் முன்னிப்பவர்தான். அன்று அந்த ஏழைத்தாய்க்கு என்ன கஸ்ரமோ வசதிக்குறைவோ\nவீம்புக்காக அம்மாவில் கோபம் போட்டாலும் அவ்வப்போது பெரியம்மாவின் வீடு வந்து’ அம்மாவில் இப்போதும் கோபம்தான்” என்று சொல்லிப் போவான்.\nமகன் பெரியம்மா வீடு வந்து. அம்மாவில் கோபம் சொல்லி நிற்பதும். அம்மாவின் சமையல் வேலிக்குள்ளால் பயணித்துபெரியம்மா வீடு வந்து மகனிடம் சேர்வதும் நல்லதொரு நாடகம். அம்மாவின் கை மணம் தெரிந்தும் தெரியாதது போல நல்ல சாப்பாடு என பெரியம்மாவை புகழ்ந்து விட்டு போகும் பிள்ளையை வேலியால் பார்த்திருப்பா அம்மா. தான் பார்ப்பது தெரிந்தால் அவருக்கு இன்னும் எழுப்பமாய்ப் போய்விடும் என அம்மா, மறைவாய் நின்று சிரிப்பது தெரியாமல் அம்மாவை தேடுவான் பிள்ளை.\nஅன்றைய சுகமும் இன்றைய சோகமுமாய் ஆகிப்போன சின்னச்சின்ன ஞாபகங்கள் இப்படி எத்தனை\nகாலம் கொஞ்சம் ஓடிப் போக மகன் இப்போது முதிர்ந்தவனாகி விட்டான். அம்மா எதிர்பார்க்க முடியாதபடி என் அவனே கூட எதிர்பார்க்காமல் பொறுப்புள்ளவனாகிப் போனான். இயக்கத்தின் ஆசிரியர் அணியொன்றின் உதவியாளன் என்பதும், அவ் ஆசிரியர் அணியுடனும் அவர்தம் பணியுடனும் அவனுக்கேற்பட்ட ஈடுபாடுமாக அவனைப் படிப்படியாக முதிர்ந்தவனாக ஆக்கிவிட்டதோ\nசண்டை அணியில் நிற்கும் போது நண்பர்கள் செய்தது போல அவனும் கரும்புலி விண்ணப்பக் கடிதம் எழுதிக் காத்திருந்தது பழையகதை. இப்போது மொழிப்பெயர்ப்புத் திரைப்பட உருவாக்கற்பொறுப்பை கைமாற்றிக் கொடுத்து விட்டு, அவன் கரும்புலிக்கான அழைப்பை ஏற்றுக்கொண்டதே புதிய நிலை.\nஅணிசேர்ப்பு, தொடர்வகுப்பு,கடும்பயிற்சி,எதிரியின் தலைநகர் அறிமுகமென தயார்படுத்தல்களுடன், தனிமைப்படுத்தப்பட்ட முகாம் வாழ்வுமாக மகனும் இப்போ வேறொரு உலகிற்கு மாறிப்போனான்.\nமகன் வழிதெருவில் எதிர்படாமல் போனதும், வழமைபோல தேடிப்போன இடத்தில் சரியான பதில் இல்லாது போனதும் அம்மாவுக்கு என்னவோ போலானது. காணாத மகனை தெருவில் கண்டபோது அவனது புதிய கூட்டாளிகளும், வழமையல்லாத நடை, உடை,பாவனையும் அம்மாவுக்கு எதையெதையோ எண்ணவும் வைத்தது. அம்மாவும் இப்போதும் பழைய அப்பாவி அம்மா இல்லையே.\nமகன் இவ்வழியில் கரும்புலியாய் தெரிவு செய்யப்பட்டுவிட அம்மா ��ெளிவேலைகளில் இருந்து நிறுத்தப்படுவது தவிர்க்க முடியாததாக ஆனது.’ தேவை ஏற்படும் போது அவசரமாக அழைக்கப்படுவீர்கள்” என்ற விளக்கத்தை அம்மாவால் முற்றாக நம்பவோ, புறக்கணிக்கவோ முடியவில்லை. தனக்கு கூறப்படுவது போலிக்காரணம் என்று தெரிந்தாலும் அதற்கு மேல் அம்மாவாலும் ஒன்றும் செய்யமுடியாமல் போக அம்மா, வழமையான அம்மாவாக வாழத்தொடங்கிவிட்டா.\nஅம்மாவின் சந்தேகத்தை இன்னும் அதிகரிக்க அல்லது தீர்த்து வைக்க காரணமாக இன்னொரு செய்தியும் வந்து சேர்ந்தது. அம்மாவின் உறவுக்கார பெண்மணியொருவர் கொழும்பில் இருந்து வந்திருந்தார். மகனை கொழும்பில் கண்டதை அம்மாவுக்குச் சொன்னது மட்டுமின்றி, தன்னைக் கண்டதை அம்மாவுக்குச் சொல்ல வேண்டாமென்று அவன் சொன்னதையும் வலு கவனமாய் மறக்காமல் சொல்லிவிட்டுப் போனார்.\nஅம்மாவின் மனப்புதிர் மெல்ல மெல்ல விடுபட்டுப்போகும் காலத்தின் ஒரு நாளில்,’சொல்லாமல் கொள்ளாமல் திடுதிப்பென்று” வீடு வந்தான் மகன். பழைய கோபத்தை நினைவூட்டுவதும் செல்லம் கொஞ்சுவதுமாய், அதே பழைய மகனாய்……..ஒரே கொண்டாட்டம். வீடு நிறைந்து போனது. அப்பாவி அப்பாவுக்கும் அக்காளுக்கும், உறவுகளுக்கும் மகனது வீடு வருகையின் காரணம் தெரியாமல் ஒரே கொண்டாட்டம். அம்மாவுக்கு மட்டும் என்ன தெரியும் ஒன்றுமே தெரியாதுதானே.’மகனது புதிய நடை, உடை பாவனையில்,வித்தியாசம் விளங்காது”‘அவன் கொழும்புக்கு போனதும் தெரியாது”‘அவனது அன்ரி வந்து ஒன்றுமே சொல்லவும் இல்லை” ஒரே மகிழ்ச்சி வீடு நிறைந்த மகிழ்ச்சி..\nபிள்ளை ‘அம்மாவை தனக்கு சாப்பாடு ஊட்டி விடக்கேட்டது’ அம்மாவுக்கு நான் தான் தீத்துவேன் என்று கூறி உணவூட்டிவிட்டதும் ஏன் என்று வீட்டில் மற்றயோருக்குத் தெரியாது.’தம்பி இப்ப தான் செல்லம் கொஞ்சுது என்று அவர்கள் பரிகசித்து பேசும் போதும் அம்மா கண்ணீர் மறைத்து, முகம் சிரித்து,’உணர்வு மறைத்து உணவூட்டி…. வீட்டில் ஒரே சிரிப்பும் கொண்டாட்டமும் தான். அம்மாவுக்குத்தான் ஒன்றும் தெரியாதே.\nமகன் முகாம் திரும்ப முன்புபோல் அவசரப்படவும் இல்லை. எல்லோரிடமும் விளையாட்டும் , கதையுமாய் கொண்டாடி, உணவுண்டு, பாய்போட்டு நித்திரை கொண்டு அவன் முகாம் திரும்பும் வேளையில் அன்றைய பொழுது இரவைத் தொட்டுவிட்டிருந்தது.\nஅன்று அவன் சொல்லிவிட்டுப் போனது போல தனயாக வரவில்லை அரை டசினுக்கு அதிகமான அவனது நண்பர்களால் வீடு மீண்டும் களைகட்டியது. அவனது அம்மா,அப்பா, அக்காக்கள், வந்திருந்த அனைவருக்கும் அம்மா, அப்பா,அக்கா ஆயினர். அத்தனை பிள்ளைகளும் மாறி மாறியும் ஒன்றாயும் அம்மா…..என்று உறவு சொல்லி அழைக்க வீடு களைகட்டியது.\nஒன்றும் தெரியாத அப்பாவி அப்பாவும் அக்காக்களும் அவனது புதிய நண்பர்களின் உற்சாகத்தில் கரைந்து போயினர் அம்மாவும் தான். அவவுக்கும் தான் ஒன்றுமே தெரியாதே. அவவும் சேர்ந்து அந்த உற்சாகத்தில்…….. வந்திருந்த எல்லோருக்கும் தடல்புடலாய் சமையல், சாப்பாடு என்று வீடு அமர்க்களப்பட்டபோதும், குசினியும் முற்றமுமாய் பம்பரமாய் சுழன்ற போதும் அப்பாவி அப்பாக்கும் அக்காக்களுக்கும் ஒன்றுமே தெரியாதே…. அம்மாவுடன் வீடே வாசல் வரை வழியனுப்ப அவர்கள் புறப்பட்டு போயினர்.\nஅவர்கள் விடைபெற்று போயினர். அந்தத்தாயின் வழியனுப்பலின் பின்னர் அவர்கள் தாயகத்திடமும் விடை பெற்றுப் போய்……போய் விட்டனர்.\nநல்ல சூரியனின் பெயரால் கொடியோரின் ஆக்கிரமிப்புக் கதிர்கள் விலிகாமத்து மண்ணை சுட்டெரித்த காலத்தின் ஒரு பொழுதில் அவர்கள் எதிரியின் கோட்டைக்குள் புதுவரலாறு படைத்தனர்.\nவீரமும் அர்பணிப்பும் மட்டுமன்றி மனிதாபிமான நிதானமும் நிறைந்த அவர்களது வெற்றிச் செய்தியால் உலகமே உறைந்து நின்ற வேளையில், தமிழீழத்து எல்லோரையும் போலவே அவனது குடும்பத்திலும் மகிழ்ச்சி வளிப்பாடுகள். ஆனால் அம்மா மனதில்\nமகனது பொறுப்பாளர்களை அம்மா சந்திக்கும் அந்த நாள் வந்தேவிட்டது. மகன் எங்கே என்பதற்கான வழமையயான பதில்கள் அம்மாவிடம் எடுபடாமல் போக, சந்திக்க வேண்டியது தவிர்க்க முடியாததாக ஆகிப்போனது.\nமனுசியின்ர வாயை முதலே அடைச்சுப்போட வேணும். கதைக்க விட்டால் தப்பேலாது” என்ற சிந்தனையில் மகன் நிற்குமிடம் அவனைச்சந்திப்பதில் உள்ள வசதிக் குறைவு…என பொருத்தமற்ற பொய்யான பதில்களுடன் பொருப்பாளர்.\n‘மகன் தூரத்தில்…., மட்டகளப்பில்…நிற்கிறான்…வர கொஞ்சம் காலம் செல்லும்” அம்மாவின் முன்னால் இரத்தம் நீராகிப்போன பொருபாளரின் வார்த்தைகள்.\nஅவரது உயிரற்ற வார்த்தைகளை மீறி அம்மாவின் உறுதியான கேள்வி. ‘எப்படி என்ர மகன் கடைசி வரைக்கும் சரியாக செயற்பட்டவனே………\n‘எனக்கு எல்லாம் தெரியும். நான் பெத்து வளத���த பெடியன் அவன் சொல்கிறது பொய் எண்டு எனக்குத் தெரியாதே” ‘உப்பிடி எத்தனை பொய்களை எனக்கு நீங்கள் சொல்லித்தந்திருப்பியள்”\n‘வீட்ட வந்து அவன் நித்திரை கொள்ளேக்க அவன்ர பொக்கற்றுக்குள்ள பார்த்தன் வட்டுக்கோட்டை அடையாள அட்டை வச்சிருந்தவன்” என்ர பிள்ளை அம்மாவுக்கு சொல்லேலாதெண்டு எனக்குத் தெரியும். அதில நான் ஏதும் பிழை விட்டிடக்கூடாது என்று தான் நானும் அவனோடை ஒன்றும் கதைக்கேல்லை.\n‘செய்தியை கேட்டுப்போட்டு அக்கா வீட்டை ஒடிப்போய் ரூபவாகினிதான் பார்த்தனான்” முகம் தெரியாததால ஒருதருக்கும் விளங்கேல்லை – பெத்ததாய் எனக்கு தெரியாமல் போகுமே.\n‘றெயில் தண்டவாளத்துக்குப் பக்கத்துல கிடக்கிறான் என்ரபிள்ளை…”\nஅடக்கி வைத்ததெல்லாம் வெடித்ததால் குமுறி அழும் அம்மாவிடம் சொல்ல வார்த்தைகள் இல்லை. உலகத்தில் உள்ள பொய்கள் எல்லாம் எங்கோ ஓடிப்போக விக்கித்து நினறவரிடம் அம்மா அந்த கடிதத்தைக் கொடுத்தா.\nதன் வீரச்சாவு வெளிப்படும் வேளையில் அம்மாவுக்கு கொடுக்கவென மகன் எழுதிய கடிதம்.\nஎங்கோ பிசகுப்பட்டு முன்கூட்டியே அம்மாவின் கையில். எண்ணற்ற தடவைகள் படிந்துறைந்த போன அந்தக் கடிதத்தில் அவன் எல்லாம் எழுதியிருந்தான்.\nமுத்தாய்ப்பான வரிகள்… உன் கடன் தீர்க்காமல் போகின்றேனம்மா. தமிழீழத்தில் அடுத்த பிறப்பில் உன் வயிற்றில் பிள்ளையாகவே என்னைப் பெற்றிடு அம்மா இப்பிறப்பில் தீர்க்காத உன் கடன் எல்லாம் அப்பிறப்பில் தீர்த்திடுவேன் அம்மா\nஅம்மா தாயே உங்களை எமாற்ற உங்களின் பிள்ளைகள் நாங்கள் எத்தனை திட்டங்கள் போட்டோமம்மா. ஒன்றுமே கூறாது நீ நின்றதும் வென்றதும் எவ்வண்ணம் தாயே.\nதாயகத்தின் தாயே உங்களிடம் நாங்கள் தோற்றுத்தான் போனோமம்மா…\nவிடுதலைப்புலிகளின் முக்கியஸ்தரான பொட்டம்மான் பற்றி உலகத்திற்கு தெரிந்தவவைகளில் அனேகமானவை புனைவுகளே. புலனாய்வு நடவடிக்கை பணிப்பாளர்களின் துரதிஸ்டம் அவரையும் வாழ்கை முழுவதும் பிடித்திருந்தது. இயற்கையான தனது வெளிப்பாடுகளையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தும் சுதந்திரம் மட்டுப்பட்டிருந்தது. அவர் ஒரு படைப்பளியாகவும், தீவிர வாசகராகவும் இருந்தார் என்பது பலர் அறியாதது. வன்னியிலிருந்த வெளியான பத்திரிகைகளிலும், இலக்கிய சஞ்சிகைகளிலும் எப்பொழுதாவது எழுதிக்கொண்டிருந்தார��. வெளிச்சம் சஞ்சிகையில் அவர் எழுதிய சில கதைகளில் இதுவும் ஒன்று.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yalisai.blogspot.com/2008/08/blog-post_28.html", "date_download": "2019-11-17T23:04:53Z", "digest": "sha1:4NJJIX3G6RDM64P4B7SIAQYG4V4TBYPO", "length": 15826, "nlines": 179, "source_domain": "yalisai.blogspot.com", "title": "யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: புதுமைபித்தனின் \"காஞ்சனை\"- வேற்று வெளி அனுபவங்கள்!!", "raw_content": "\nபுதுமைபித்தனின் \"காஞ்சனை\"- வேற்று வெளி அனுபவங்கள்\nநாம் அறியா,அறிய விழைந்திடாத நிகழ்வுகள்/சம்பவங்கள் குறித்த சம்பாஷனைகள் எப்பொழுதும் சுவாரஸ்யம் கொண்டவை.ஆவி,பேய்,பிசாசு குறித்த நம்பிக்கையும்,செய்திகளும் நகர வாழ்வில் மிகக்குறைவு,அதுவே கிராமபுறங்களில் நாள் ஒரு ஆவியும் பொழுதொரு பேயுமாக மக்கள் பேசுவதற்கு குறைவின்றி பொழுதுகள் செல்லும்.ஒவ்வொரு முறை கிராமத்திற்கு செல்லும் பொழுது ஏதேனும் ஒரு கதை கேட்க கிடைக்கும்,நகரத்தில் ஆவி பேய்களின் தாக்கம் இல்லாதது ஏன் என்பது எப்போதும் எழும் கேள்வி\nகடந்த ஒருவாரமாக,எங்கள் அறையில் இரவு எதோ கொலுசொலி கேட்பதாகவும்,இரவில் யாரோ புலம்புவதாகவும் தெரிவதாக உணர்ந்து() அது குறித்து பேசி கொண்டிருக்கையில்..எங்கோ எப்போதோ கேட்ட கதைகள்,அமானிஷிய உலகம் குறித்த திரைப்படங்கள்,நம்பிக்கைகள் என விவாதம் எங்கெங்கோ சென்றது.இறுதியில் அப்பெண் யாராக இருப்பினும் பார்த்தால் பேசி கேட்டுக்கொள்ளலாம் என முடிவாகிற்று...எங்கள் அதிக பட்ச கிண்டல் தாளாமல் அப்பெண் கோபித்து கொண்டால் போலும், அதன் பின்னான இரவுகள் அமைதியாக செல்கிறது.\nஅவ்விவாததிற்கு பிறகு எனக்கு புதுமைபித்தனின் \"காஞ்சனை\" சிறுகதை மீண்டும் படிக்க வேண்டுமென தோன்றியது.அவரின் மற்றுமொரு அற்புத படைப்பு.வார்த்தைகளால் பயம் உண்டு பண்ண முடியும் என்பதிற்கொரு உதாரணம்.எழுத்தாளனான நாயகனுக்கு ஓர்\nஇரவில் உணரும் பிண வாடையும்,ஊதுபத்தி வாசனையும் பயம் தர,அப்பயம் மறையும் முன்னர் வேலைகாரியாக காஞ்சனை என்னும் பேய் ஒருத்தி வீட்டிற்க்கு வந்து சேர்கிறாள்.அவளின் விசித்திர குணாதிசயங்களும்,நித்திய மர்ம புன்னகையும்,பயம் காட்டும் உருவங்களும் எழுத்தாளனை தொடர்ந்து வர,ஒரு இரவு பொழுது மாயமாய் மறைந்து போகிறாள் காஞ்சனை..புதுமைபித்தனின் படைப்புகள் பல்வேலு தளங்களில் பயணிப்பவை.\nஅவரது \"பொன்னகரம்\" \"செல்லம்மாள்\" \"ஒரு நாள் நாள் கழிந்தது\" வரிசையில் எனக்கு பிடித்த மற்றொரு கதை \"காஞ்சனை\".\nஆவி உலகம் குறித்த தமிழ் திரை வர்ணனைகளும் காட்சிகளும் பயத்திற்கு பதில் சிரிப்பு மூட்டுவதாகவே இருக்கும்,எதார்த்தம் என்பது துளியும் இல்லாது வெள்ளை சேலை மங்கைகளின் உலா வெளியாக சித்தரிக்கபற்றிருகின்றது இதுவரைஅந்தவிதத்தில் ஆங்கில திரைப்படங்கள் பல எதார்த்த வகை திகில் அனுபவங்கள் தரவல்லவை.சில உதாரணங்கள் \"Halloween\" \"Emilie Rose\" \"The Grudge\" \"The village\"\"Sixth sense\" \"Ring\",Rosemary's baby,\"Exorcist\".\nபுதுமைபித்தனின் \"பொன்னகரம்\" \"செல்லம்மாள்\" \"ஒரு நாள் நாள் கழிந்தது\" வரிசையில் மற்றொமொரு அற்புத முயற்சி \"காஞ்சனை\". \"காஞ்சனை\" போன்றதொரு அனுபவத்தை தரவல்லது சாருவின் \"ரங்கையன் கோட்டை\",அவரின் நேநோ சிறுகதை தொகுதியில் படித்த நியாபகம்.இவ்வகை தமிழ் படைப்புகள் வேறு இருப்பின் பரிந்துரைக்கவும்.\nஎதார்த்த சினிமாவில் அத்திரைப்படம் சேராது என கருதிய விட்டுவிட்டேன்.மற்றபடி உலகின் சிறந்த திகில் படங்களை பட்டியலிட்டால் \"எக்ஸ்சாசிட்\" முதல் பத்து இடங்களுக்குள் வரும்\nபதிவோடு பெரிதும் ஒத்து போகிற பெயர் உங்களோடது \"குட்டி பிசாசு\"\nExorcism of emilie rose படமும் exorcist படம் போலத்தான் இருக்கும்.\nநீங்கள் சொல்லும் யதார்த்தத்தில் rosemary's baby படம் வரலாம். கிடைத்தால் பார்க்கவும்.\nதமிழில் இது போன்ற திரை முயற்சிகள் ஏதும் இருக்கிறதா\nதமிழில் வெளிவந்த திகில் படங்களை பட்டியலிட்டால் 30 படங்கள் தேறுவதே கடினம்..அதே நேரம் உள்ள படங்களை பற்றி சொல்லி தெரிய வேணாம்,நம்ம ஆளுங்க \"Oman\" திரை படத்தை அப்படியே தழுவி \"ஜென்ம நட்சத்திரம்\" என எடுத்தார்கள்.\"விசில்\" திரைபடம் கூட \"Urban Legends\" என்னும் ஹாலிவுட் படத்தின் அப்பட்ட தழுவலே\nவெகு சமீபத்தில் வெளிவந்த \"அது\" திரைப்படம் நல்ல முயற்சி..உருப்படியான சமூக கருத்தை கொண்டது.\n//Exorcism of emilie rose படமும் exorcist படம் போலத்தான் இருக்கும்.//\nமிகச்சரி.இரண்டு படங்களும் குழந்தை ஒன்றின் விசித்திர நடவடிக்கை மாற்றங்களை கொண்டு சொல்லப்பட்டவை.பரிந்துரைத்த திரைப்படத்திற்கு நன்றி.\nகதா நாயகிகளை மேக்கப் இல்லாமல் நடிக்க வைத்தால்.. அதைவிட எந்த பயங்கரமும் தேவையில்லை:p\nமதன் அவர்களின் மனிதனுக்குள்ளே மிருகம் படிங்க.உங்க ரூம்ல இருக்க அந்த பேய்() கூட பேச வசதியா இருக்கும்.\n//கதா நாயகிகளை மேக்கப் இல்லாமல் நடிக்க வைத்தால்.. அதைவிட எந்த பயங்கரமும் தேவையில்லை//\nஎங்க கதை \"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் போல\".\n//மதன் அவர்களின் மனிதனுக்குள்ளே மிருகம் படிங்க//\nநன்றி இனியாள்...உங்களின் பதிவை படித்தேன்அந்நூலை படிக்கும் ஆர்வம் கூடுகிறது..மதன் தேர்ந்த கார்டூனிஸ்ட் மட்டும் நல்ல சிறந்த எழுத்தாளரும் கூட.\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nஅயர்ச்சி தரும் இப்பெருநகர வாழ்வின் போலித்தனங்களில் இருந்து விடுபட எனக்கான ஒரே தீர்வு வாசிப்பு\nதி.ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த சிறுகதை தொகுப்பு \"சி...\nபுதுமைபித்தனின் \"காஞ்சனை\"- வேற்று வெளி அனுபவங்கள்...\nஅசோகமித்ரனின் தேர்ந்தெடுத்த தமிழ் சிறுகதைகள் தொகுப...\nசுஜாதாவின் \"எதையும் ஒரு முறை\" -மாறுபட்ட கணேஷ் வசந்...\nஹிட்ச்காக்கின் \"பிரான்சி\" (Frenzy) - A Shocking Ma...\nபுயலிலே ஒரு தோணி...கடல் கடந்த தமிழர்களின் பயணம்\nவண்ணதாசன் சிறுகதைகள் …நிதர்சன புனைவுகள்\nதி.ஜானகிராமனின் \"அன்பே ஆரமுதே\" உணர்வுகளின் உண்மை ...\nபாலமுருகனின் \" சோளகர் தொட்டி\" அறியப்படாத சோகம்\nசுஜாதாவின் சரித்திர நாவல் \"ரத்தம் ஒரே நிறம்\"\nஹிட்ச்காக்கின் \"பேர்ட்ஸ்\" -திகில் தரும் பறவைகளின் ...\nதகழியின் செம்மீன் காலம் கடந்து நிற்கும் காவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yalisai.blogspot.com/2009/04/", "date_download": "2019-11-17T22:52:37Z", "digest": "sha1:5NLDXFTV536TRJQ5523VQZKEEAPRXMPI", "length": 22154, "nlines": 140, "source_domain": "yalisai.blogspot.com", "title": "யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: April 2009", "raw_content": "\nசிவராமகரந்தின் \"அழிந்த பிறகு\" - கன்னட மொழிபெயர்ப்பு\nகன்னட இலக்கியத்தில் யு.ஆர்.அனந்தமூர்த்தியின் எழுத்துக்களை தீவிரமாய் வாசித்ததுண்டு.பாவண்ணனின் \"நூறு சுற்று கோட்டை\" தொகுப்பின் மூலம் கன்னடத்தின் மிக சிறந்த எழுத்தாளர்கள் குறித்த அறிமுகம் கிடைத்தது.இந்நாவல் படித்த முடித்த பின் அந்த தேசத்தின் இலக்கியம் மீதான தேடலும்,ஆர்வமும் அதிகரித்து.சிவராமகரந்த் குறித்து இணையத்தில் தேடிய பொழுது கிடைத்த தகவல்கள் எண்ணற்றவை.எழுத்தோடு இசையும்,ஓவியமும் இவரின் தனி சிறப்புக்கள்.மேலும் மிகச்சிறந்த சமூக போராளியாய் இருந்துள்ளார்.\nஉங்கள் கடைசி ரயில் பயணத்தில் சந்தித்த நபர்களை குறித்து கேட்டால் சட்டென சொல்ல இயலுமாபொதுவாய் நம்மிடையே முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களோடு பய���த்தின் பொழுதோ,எதிர்பாரா சந்திப்புகளிலோ பேசுவது என்பது அரிதான ஒன்று.அபூர்வமாய் கிடைக்கும் சில சிநேகங்கள் இறுதிவரை தவிர்க்க முடியாததாகி விடுவதுண்டு. சிவராமகரந்தின் இந்நாவல் பயணிப்பது ரயில் பயணத்தின் பொழுது அறிமுகமான தனது தன் நண்பனின் கடந்த கால நினைவுகளை தேடி..அவனின் மரணத்திற்கு பிறகு\nமரணத்திற்கு பிறகான மனிதனின் வாழ்கை நிறைவு பெறுவது அவன் விட்டு சென்ற நினைவுகள் அர்த்தம் பெரும்பொழுது.ரயில் பயணத்தில் அறிமுகமான நண்பரின் மரணத்தை தொடர்ந்து தனிமையில் தங்கி இருந்த யசுவந்தரின் மும்பை வீட்டுக்கு செல்கின்றார்.யசுவந்தரின் ஓவிய குறிப்புகளும் தொடர்ந்து அவர் பணம் அனுப்பி வந்த சிலரின் முகவரிகலுமே மிஞ்சி இருக்க...அம்முகவரி மனிதர்களை தேடி கர்நாடக கிராமம் ஒன்றிற்கு செல்கிறார்.இவ்விருவருக்கும் இடையே வெகு சில சந்திப்புகளே நிகழ்த்திருந்த பொழுதும் இருவரின் நட்பின் ஆழம் ஒருவரின் மரணத்திற்கு பின் கூடுகின்றது.\nசிவராமகரந்தின் பயணம் நினைத்ததை போல அவ்வளவு சுலுவாய் இல்லை.யசுவந்தர் குறித்து வைத்திருந்த அனைவருமே அவரின் நெருங்கிய உறவினர்கள்.யசுவந்தரின் வளர்ப்பு தாய்,அவரின் மகள்,மகன்,இரண்டாவது மனைவி அவரின் குழந்தைகள் என விட்டு பிரிந்து வந்த தனது சொந்தங்களுக்கு தனிமையை தேடி வந்த பொழுதும் மறக்காது பணம் அனுப்பி அவர்களின் நினைவுகளில் நிரந்தர இடம்பிடித்துள்ள நண்பரை எண்ணி பெருமிதம் கொள்வதோடு அவர்களின் ஒவ்வொருவரின் ஆசைகளையும்,தேவைகளையும் அறிந்து உதவி செய்து திரும்பிகின்றார்.மற்றொரு சிறப்பான விஷயம் யசுவந்தர் தமது உறவுகளை குறித்து வரைந்து வைத்து சென்ற ஓவிய குறியீடுகள்.மனிதர்களை பறவைகளோடு,மிருகங்களோடு,மரம் செடிகளோடு ஒப்பிட்டு அவர்களின் இயல்பினை விளக்குவதை உள்ளன அவ்வோவியங்கள்.\nமொழிபெயர்ப்பு என்கின்றன நெருடல் ஏதும் இன்றி வெகு நேர்த்தியாய் உள்ளது இந்நாவல்.\nவெளியீடு - நேசனல் புக் டிரஸ்ட்\nகி.ரா மற்றும் கழனியூரனின் \"மறைவாய் சொன்ன கதைகள்\"\nஇந்த வலைத்தளத்தில் அதிகமாய் உச்சரிக்கப்பட்டிருக்கும் சில பெயர்களில் முக்கியமான பெயர் கி.ராஜநாராயணன்.தவிர்க்க இயலாத பெயரும் கூட.தமிழ் இலக்கியம் என்றவுடன் சட்டென நினைவிற்கு வருவது கி.ராவின் எழுத்து.கை பிடித்தி நடத்தி செல்வது போல கரிசல் பூமியி��் மக்களை,பழக்க வழக்கங்களை,தொடர்ந்து வரும் பெருமைகளை நம்பிக்கைகளை தெளிவாய் எடுத்துரைப்பவை கி.ராவின் எழுத்துக்கள். நல்ல கதை,கெட்ட கதை என எந்த பாகுபாடின்றி எல்லா வகை கதைகளும் கூறுபவரே தேர்ந்த கதைசொல்லி கி.ராவை போல.\nகணையாழியின் கடைசி பக்கங்களில் தமிழில் சிறந்த போர்னோ இலக்கியம் இல்லை என்று சுஜாதா குறிப்பிட்டு இருப்பார். பின் சாருவின் \"எஸ்டன்சியலிசமும் பேன்சி பனியனும்\" மற்றும் கி.ரா வின் \"வயது வந்தோர்க்கு மட்டும்\" ஆகிய நூல்களின் அறிமுகம் தமிழில் போர்னோ வகை எழுத்துக்களுக்கு முன்னோடி எனவும் சொல்லி இருந்தது இந்நூல் படிக்கும் பொழுது நினைவிற்கு வந்தது.கரிசல் எழுத்தாளர் கழனியூரனோடு இணைந்து நாட்டுப்புறங்களில் உலவி வரும் பாலியல் கதைகளை தொகுத்துள்ளார் கி.ரா.அவரின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் கெட்ட வார்த்தை கதைகள் இவை.\n100 பாலியல் கதைகள் கொண்ட தொகுப்பு இது.அனைத்துமே ஒரு பக்க அல்லது இரண்டு பக்க கதைகள்.அய்யோ..சீய் என ஒரேடியாய் ஒதுக்கி தள்ளும் படி ஒன்றும் இல்லை.பாலியல் குறித்த ஆரோக்கிய விவாதங்கள்/அறிவுரைகள்/விழிப்புணர்வு அனேக தளங்களில் சிறப்பாய் நடந்து வரும் இன்றைய காலகட்டத்தில் இந்நூல் மிகுந்த தேவையே.கிராமங்களில் உலவும் கதைகளுக்கு பஞ்சம் இருக்காது அதிலும் பாலியல் கதைகள் மற்றும் அதை முன்வைத்த கேலியும் கிண்டலும் கரிசல் மண்ணிற்கே உரித்தான ஒன்று.\nஇத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் எடுத்தாள்பவை கணவன் மனைவிக்குள் நிகழும் பாலியல் சிக்கல்கள்,கணவனை விடுத்து வேறு ஆணோடு பழகும் பெண்கள் நடத்தும் நாடகங்கள்,வேசியர் தந்திரங்கள் என நீள்கின்றது.மதுரை வந்திருந்த பொழுதொன்றில் கவிஞர் விக்ரமாதித்யன் தன்னிடம்\"அப்பச்சி கெட்ட வார்த்தை கதை ஒன்னு சொல்லுங்க' என கேட்டதை கி.ரா ஓரிடத்தில் நினைவு கூறுகிறார்.கி.ராவிடம் நேரடியாய் கதை கேட்கும் வாய்ப்பு கிடைக்காவிடினும் அவர் நாவல்களில்,கடிதங்களில்,கட்டுரைகளில் கொட்டி கிடக்கும் கதைகளை படித்து பெரும் இன்பம் அலாதியானது.\nவிலை - 230 ரூபாய்\nயுவன் சந்திரசேகரின் \"ஒளி விலகல்\" - சிறுகதை தொகுப்பு\nசராசரி கதை சொல்லும் பாணியில் இருந்து முற்றிலுமாய் வேறுபட்டு பயணிப்பவை யுவனின் கதைகள்.கவிதை உலகில் எம்.யுவனாகவும் கதையுலகில் யுவன் சந்திரசேகராகவும் அறியப்படும் யுவனின் \"குள்ளசித்தன் சரித்திரம்\" நாவல் தந்த வாசிப்பு அனுபவம் அலாதியானது.இவரின் முதல் சிறுகதை தொகுப்பு இது.இத்தொகுப்பு முழுதும் கதைகள் தொடர் சங்கிலியாய் உள்ளது. கி.ராவின் கதைகளுக்கு பிறகு யுவனின் கதைகள் மிக பிடித்தமானதாய் போனது.தேர்ந்த கதை சொல்லிக்கு தெரியும் கேட்பவனை நேர்கோட்டில் பயணிக்க செய்யும் வித்தை.மிகையான நிகழ்வுகளை கதையின் ஊடே இயல்பாய் புகுத்தி தன் வசப்படுத்தும் ஜாலம் யுவனுக்கு தெரிந்திருக்கின்றது.\n\"நச்சு பொய்கை\" சிறுகதை, கதைக்குள் கதை சொல்லும் கதையாடல்.சமூகத்தால் ஒதுக்கப்படும் திருநங்கை ஒருத்தியின் சோகத்தில் தொடங்கி அவள் சந்திக்கும் சாமியார்,அவர் சொல்லும் தமது பயண அனுபவங்கள்,அந்த அனுபவத்தின் வாயிலாய் கிட்டும் ஆண்,பெண் என இரு நண்பர்கள்,அவர்களின் நட்பு தொடங்கிய அனுபவம் என ஒரு நிகழ்வின் முடிவு மற்றொன்றின் தொடக்கமாய் கதையை வழிநடத்துகின்றது.\"ஒளி விலகல்\" சிறுகதை,மனபிறழ்வு நோயாளியின் விசித்திர கனவுகளும் அதை அவன் மருத்துவரிடம் விவரிக்கும் சமயம் தொடரும் உரையாடலுமே இக்கதை.\nசொந்த அனுபவங்களின் வாயிலாய் புனையப்பட்டுள்ள சில கதைகள் சுவாரஸ்யம் சேர்ப்பவை.டெல்லி நகரின் வீதிகளை வர்ணித்தபடி தொடங்கும் \"ஊர் சுற்றி கலைஞன்\" சிறுகதை அங்கிருந்து காசி பயணிக்கின்றது.தினப்படி சுமைகளை மறந்து செல்லும் நீண்ட தூர பயணங்கள்,சந்திக்கும் மனிதர்கள்,கடந்து செல்லும் கிராமங்கள்,நதிகள்,வயல் வெளிகள் இன்னும் எவ்வளவோ பயணத்திற்கு அர்த்தம் கூட்டுபவை.இந்த சிறுகதையும் அது போலவே நண்பர்களுடன் சென்ற வட இந்திய பயணத்தின் பொழுது சந்தித்த புல்லாங்குழல் கலைஞன் ஒருவனை பற்றியது.இதிலும் கதைக்குள் கதைகள் அவை போடும் புதிர்கள் என சற்று மிகைபடுத்தி ரசிக்கும் படி சொல்லபட்டுள்ளது.\nநாம் குழந்தை பருவத்தில் கேட்ட கதைகள் இன்று வெவ்வேறு மாற்றம் கொண்டு புதுவிதமாய்,நவீனமாய் உலவுகின்றன எனினும் பஞ்சதந்திர கதைகள்,மாயாஜால கதைகள்,நீதி கதைகள் என நாம் கேட்டறிந்த கதைகள் எத்துணை சிறந்த இலக்கியம் படித்தாலும் மனதின் ஒரு மூலையில் குழந்தை பருவத்தை நினைவூட்டி கொண்டிருப்பவை.\"அப்பா சொன்ன கதை\" சிறுகதை விக்ரமாதியன்,வேதாளம் புதிர்கதைகள் இருந்து புனைய பட்டது.\"சாதுவன் கதை ஒரு முன்விவாதம்\" ஒரு நண்பரை குறித்த சி���ுகதை தோன்றுவதற்கு முன்பான உரையாடல்களை,ஒரு நபர் குறித்த இருவரின் பார்வையை முன்வைத்து வருகின்றது.\nஇவை தவிர்த்து \"1999 இன் மிக சிறந்த கதை\",\"தாயம்மா பாட்டி சொன்ன 23 காதல் கதைகள்\",\"மேஷ புராணம்\" ஆகிய சிறுகதைகளும் குறிப்பிடதக்கவை.மாறுபட்ட கதையாடல் மட்டும் இன்றி யுவனின் கதைகளில் நம்மை ஈர்ப்பது கதையோடு இயைந்து வரும் நகைச்சுவை.வாய் விட்டு சிரிக்க செய்யும் பத்திகள் அதிகம்.வித்தியாசமான வாசிப்பனுபவம் வேண்டுபவர்களுக்கு தாராளமாய் இந்நூலை பரிந்துரைக்கலாம்.\nநூல் வெளியீடு - காலச்சுவடு (முதல் பதிப்பு)\nவிலை - 90 ரூபாய்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nஅயர்ச்சி தரும் இப்பெருநகர வாழ்வின் போலித்தனங்களில் இருந்து விடுபட எனக்கான ஒரே தீர்வு வாசிப்பு\nசிவராமகரந்தின் \"அழிந்த பிறகு\" - கன்னட மொழிபெயர்ப்ப...\nகி.ரா மற்றும் கழனியூரனின் \"மறைவாய் சொன்ன கதைகள்\"\nயுவன் சந்திரசேகரின் \"ஒளி விலகல்\" - சிறுகதை தொகுப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/celebrity_birthday_detail.php?id=1068&cat=2", "date_download": "2019-11-17T22:24:08Z", "digest": "sha1:QQT7TOTFRZC3CPNMBIJKEQP63QEVEERO", "length": 3845, "nlines": 71, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இன்று ருகி சிங் பிறந்தநாள் | சினிமா நட்சத்திரம் ருகி சிங் பிறந்தநாள் | Cinema Celebrity Birthday | Celebrity Date of Birth", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இந்த வாரம் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்\nராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் 1991-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி பிறந்தவர் நடிகை ருகி சிங். மாடலிங் துறையிலிருந்து சினிமாவிற்கு வந்தவர், பிரபல இயக்குநர் மதுர் பண்டர்கர் இயக்கிய காலண்டர் கேர்ள்ஸ் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து இஸ்க் பார்எவர் படத்தில் நடித்தவர், தமிழில் நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளியான போங்கு படத்திலும் நடித்துள்ளார்.\nமேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/82416/cinema/Kollywood/Dhanush-fans-oppose-Vignesh-Shivan.htm", "date_download": "2019-11-17T22:36:32Z", "digest": "sha1:K3O2L2Y6SVOOFN6KSAK2T4FTAXCCE36Y", "length": 10971, "nlines": 137, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விக்னேஷ் சிவனுக்கு தனுஷ் ரசிகர்கள் எதிர்ப்பு - Dhanush fans oppose Vignesh Shivan", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n10 வேடம் அணிந்து நடித்ததால் தான் கமல் உலக நாயகன்: ர��ினி | அரசியலில் கமல் விஸ்வரூபம்: எஸ் .ஏ.சந்திரசேகர் | இன்னும் 60 ஆண்டுகள் கமல் : இளையராஜா ஆசை | சோசியல் மீடியாவில் வைரலாகும் ஜெனிலியா | தெலுங்கில் மெகா நடிகர்களுடன் டூயட் பாடும் நிவேதா பெத்துராஜ் | மருமகனுக்கு உதவிய சிரஞ்சீவி | மீண்டும் அஜீத்துக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா | விஜய்க்கான கதையில் நடித்த விஜயசேதுபதி | விஷாலுக்கு ஜோடியாகும் மூன்று நாயகிகள் | சூப்பர் சிங்கர் பற்றி விமர்சனம்: மன்னிப்பு கேட்ட ஸ்ரீப்ரியா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவிக்னேஷ் சிவனுக்கு தனுஷ் ரசிகர்கள் எதிர்ப்பு\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசிம்பு, வரலட்சுமி நடித்த 'போடா போடி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் விக்னேஷ் சிவன். அந்தப் படம் தோல்விப் படமாக அமைந்தது. அதன்பின் மூன்று வருடங்கள் கழித்து விக்னேஷ் சிவனுக்கு தன் கம்பெனியின் 'நானும் ரௌடிதான்' படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் தனுஷ். அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால், படம் முடிவதற்குள் தனுஷுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே சண்டை நடந்ததாகச் சொல்லப்பட்டது.\nஇன்று 'நானும் ரௌடிதான்' படம் வெளிவந்து நான்கு வருடங்கள் முடிவடைந்துள்ளது. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் டுவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதில் விஜய் சேதுபதி, ஆர்ஜே பாலாஜி, அனிருத், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ், டான்ஸ் மாஸ்டர் சதீஷ், சண்டைப் பயிற்சியாளர் தினேஷ் படத்தை வெளியிட்ட லைக்கா ஆகியோரை 'டேக்' செய்துள்ளார்.\nஆனால், படத்தை இயக்கும் வாய்ப்பைத் தந்த தனுஷ் பெயரை டேக் செய்யவில்லை. அதற்கு தனுஷ் ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் விக்னேஷ் சிவனைக் கடுமையாகத் திட்டி வருகிறார்கள். நன்றி மறந்தவர் விக்னேஷ் சிவன் என அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\n10 கோடி கிளப்பில் இணைந்த மரண மாஸ் கோல்டன் குளோப் விருது முயற்சியில் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநயன்தாரா படம் ஹிந்தியிலும் ரீ-மேக் ஆகிறது\nபாடகி கீதா மாலி கார் விபத்தில் பலி\nவீரம் ஹிந்தி ரீமேக்: அக்ஷய்குமாருக்கு ஜோடியாகும் கீர்த்தி சனோன்\nசெய்னா: அவருக்கு பதில் இவர்\nஅமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n10 வேடம் அணிந்து நடித்ததால் தான் கமல் உலக நாயகன்: ரஜினி\nஅரசியலில் கமல் விஸ்வரூபம்: எஸ் .ஏ.சந்திரசேகர்\nஇன்னும் 60 ஆண்டுகள் கமல் : இளையராஜா ஆசை\nசோசியல் மீடியாவில் வைரலாகும் ஜெனிலியா\nமீண்டும் அஜீத்துக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகிரீஸ் நாட்டில் நயன்தாரா, விக்னேஷ் சிவன்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nநடிகர் : ‘அட்டகத்தி’ தினேஷ்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://home.infitt.org/", "date_download": "2019-11-18T00:02:28Z", "digest": "sha1:FEMXRZPPX7JJS6H5FW6N7ZLP5OCP3R27", "length": 8380, "nlines": 297, "source_domain": "home.infitt.org", "title": "உத்தமம் | INFITT – International Forum for Information Technology in Tamil", "raw_content": "\nஉலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம்\nதமிழ் இணைய மாநாடு 2019 இனிதே நிறைவுற்றது\nஉலகத் தமிழ் இணைய மாநாடு 2019 - பத்திரிகையாளர் சந்திப்பு 1\n18வது தமிழ் இணைய மாநாடு 2019\nஉத்தமம் : 2019 ஆண்டுக்கான செயற்குழு\nதிறன்பேசிகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் செயலிகளின் தொகுப்புகள்.\nதமிழில் உருவாக்கப்படும் மென்பொருள்களின் தொகுப்புகள்.\nஇணையத்தில் இடம்பெற்றுள்ள தமிழ் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தளங்களின் தொகுப்புகள்.\nதமிழில் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துகின்ற அமைப்புகள்.\nதமிழ் தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக ஆய்வு செய்யும் நடுவங்கள்.\nஉலகில் நடைபெறும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான மாநாடுகள்.\n@infitt: மாநாடு தொடர்பிலான அறிவிப்புக்கள் https://t.co/ST1neOUGcU\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/cambridge-school-hosur-lost-license/", "date_download": "2019-11-17T23:59:44Z", "digest": "sha1:XPN7QPSDQKFVIFPCBBLBJWOCTYXGTL6F", "length": 14637, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோச��ாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nஅலியாக சிலர் பிறப்பது எதனால்\nருசி எவ்வாறு ஒருவரிடம் அமைகிறது கசப்பு - இனிப்பு என\nபார்வை செவித்திறன் - ஒளியை ஒலியாக கேட்கும் திறன்\nதேனீக்களின் கணித திறமை - கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nராசி பொருத்தம் இல்லாவிட்டால் என்ன செய்வது\n தசைக்கும் புக்திக்கும் என்ன வேறுபாடு\nநல்ல நேரம் என்றால் என்ன\nபுனர்பூ தோஷம் என்றால் என்ன\nதுவி துவாதச தோஷம் என்றால் என்ன\nமகேந்திரப் பொருத்தம் என்றால் என்ன\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\nகிழமை (வார) சூலம் திசை என்றால் என்ன\nஆடி திங்கள் பழிக்கப்பட்ட திங்களா\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுகார்த்திகை,2, திங்கள்\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), ஷஸ்டி,18-11-2019 05:07 PMவரை\nகிழமை சூலை: கிழக்கு, தென்மேற்கு 09:24 AM வரை; பரிகாரம்: தயிர்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nதிருமண சக்கரம்: வளிமம் (வடமேற்கு)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sg.tamilmicset.com/tag/vistara-international-flight/", "date_download": "2019-11-17T22:52:51Z", "digest": "sha1:TOOWXNZEXVESX2GJERAJHKGGG4FBFGVJ", "length": 3745, "nlines": 66, "source_domain": "sg.tamilmicset.com", "title": "Vistara International Flight • Tamil Micset Singapore", "raw_content": "\nஇந்தியாவின் விஸ்தாரா முதல் பன்னாட்டு விமான சேவை சிங்கப்பூரை இலக்காக கொண்டு தொடங்க இருக்கிறது\nஇந்தியாவின் விஸ்தாரா விமான சேவை சர்வதேச அளவில் முதல் முதலில் சிங்கப்பூரை இலக்காக கொண்டு வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்குகிறது. இந்தியன் விமான சேவையான விஸ்தாரா தன்னுடைய முதல் சர்வதேச விமான சேவையை...\nமகாத்மா காந்தியின் அஸ்தி சிங்கப்பூரில் எங்கு கரைக்கப்பட்டது தெரியுமா\nசிங்கப்பூர், செந்தோசா செல்லும் பேருந்தில் தாலி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது\nவிக்ரம் லேண்டருடன் இதுவரை தொடர்பு ஏற்பட்டதா \nRasi Palan 16th Sep: இன்றைய ராசிபலன், திருமணம் விரைவில் நடைபெற வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/chandrashtama-affect-these-zodiac-signs-026445.html", "date_download": "2019-11-17T22:38:43Z", "digest": "sha1:N3Z7Y5X5JU5TKUHPXYA2HQCBAE3IML6Z", "length": 31239, "nlines": 183, "source_domain": "tamil.boldsky.com", "title": "சந்திராஷ்டமம் : இந்த வாரம் மவுன விரதம் இருக்க வேண்டியவங்க இந்த 4 ராசிதான் | Chandrashtama affect these 4 zodiac signs from sep 23 to 30th Sep - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n6 hrs ago மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\n18 hrs ago 40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்\n18 hrs ago இந்த இலை புற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாக்கும் தெரியுமா\n19 hrs ago தளபதி ரஜினி மாதிரி நட்புக்கு மரியாதை கொடுக்குற ராசிக்காரங்க யார் தெரியுமா\nNews விடிய விடிய பெய்த கனமழை.. உருகுலைந்தது குன்னூர்.. நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்\nMovies இது தேவையா.. ராமர் பெயர் எழுதிய பிகினி... சர்ச்சை ஆடையால் வறுப்படும் வாணி கபூர்\nSports ஆத்தாடி.. அவர் வந்துட்டாரா அப்ப விக்கெட்டு தான்.. பேட்ஸ்மேன்களை அலற வைக்கும் இந்திய ஃபாஸ்ட் பவுலர்\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nFinance கறுப்பு பணத்தை முடக்க திட்டமா.. சொத்துடன் ஆதார் இணைப்பு விரைவில் கட்டாயமாக்கப்படலாம்..\n 80 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உருகும் உலகின் தடிமனான பனிப்பாறை\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசந்திராஷ்டமம் : இந்த வாரம் மவுன விரதம் இருக்க வேண்டியவங்க இந்த 4 ராசிதான்\nசந்திராஷ்டமம் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை நம்முடைய ராசிக்கு சந்திரன் எட்டாவது வீட்டில் இருந்தால் அன்றைய தினம் சந்திராஷ்டமம். இந்த வாரம் மேஷம் முதல் மீனம் வரை சந்திரன் சஞ்சாரத்தைப் பொருத்து பார்த்தால் வார முதலில் விருச்சிக ராசிக்கு சந்திராஷ்டம் தொடங்குகிறது. தனுசு, மகரம், கும்பம் ராசி என நான்கு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்திராஷ்டமம் உள்ளது. இந்த நான்கு ராசிக்காரர்களும் கவனமாக இருப்பது அவசியம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் ச���ய்யவும்\nவீரமான மேஷ ராசிக்காரர்களே. செவ்வாயை அதிபதியாகக் கொண்ட உங்களுக்கு இந்த வாரம் சந்திரன் சாதகமான ராசிகளில் பயணிக்கிறார். நினைத்தது நிறைவேறும். கடன்கள் தீரும் நோய்கள் எட்டிப்பார்க்கும் கவனம் மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை பெறுவது அவசியம். தைரியமாக முடிவு எடுங்கள் வெற்றி குவியும். பெண்கள் உடல் நலத்தில் அக்கறை தேவை. வயிறு பிரச்சினை வரும் சுகர் இருப்பவர்கள் உடனே கவனிங்க. மருத்துவர்களிடம் உடனே போங்க. சந்திரன் சஞ்சாரம் சகாயமாக உள்ளது. லாபம் வரும். வீடு விற்பனை லாபத்தில் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சோதனைகள் கருத்து மாறுபாடுகள் ஏற்படும். கண்களை கவனிங்க. பிறருக்கு எதையும் இரவல் தரவேண்டாம். பொருள் திரும்ப வராது. வெளிநாடு வாய்ப்புகள் கூடி வரும்.\nMOST READ: புரட்டாசி சனி விரதம்: சனிபகவானுக்கு உகந்த சனிக்கிழமை... பெருமை சேர்த்த பெருமாள்\nசுக்கிரனை அதிபதியாகக் கொண்ட உங்களுக்கு இந்த வாரம் தன ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளதால் பணவரவு அதிகம் இருக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். செய்யும் தொழிலில் நல்ல வளர்ச்சி கிடைக்கும். செவ்வாய் பெயர்ச்சி இந்த வாரம் இருப்பதால் கவனம் தேவை. வார இறுதியில் நீசம் பெற்ற சுக்கிரனுடன் செவ்வாய் இணைவதால் யாரையும் நம்ப வேண்டாம். ஏமாற வாய்ப்பு உண்டு எச்சரிக்கை தேவை. குரு உங்க ராசியை பார்ப்பதால் பிரச்சினைகள் தீரும் பிள்ளைகளை அனுசரித்து போங்க. கணவன் மனைவி உறவில் பிரச்சினை ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் சண்டை சச்சரவு நீங்க சுக்கிரபகவானை வணங்குங்கள்.\nபுதனை ராசி நாதனாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே. இந்த வாரம் 24-09-2019 அதிகாலை 04.50 மணி வரை சந்திரன் உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். இரண்டாம் இடம் மூன்றாம் இடம் என பயணிக்கிறார். பணவரவு கிடைக்கும் முயற்சிகள் வெற்றியாகும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி கிடைக்கும். வார முற்பகுதியில் கவனமாக இருங்க. உங்க ராசி அதிபதி புதன் உச்சம் பெற்றிருக்கிறார். பின்னர் ஐந்தாம் வீட்டிற்கு நகர்வதால் தொழிலில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பில் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அனுசரித்து போங்க இல்லாட்டி சிலருக்கு வேலை போய்விடும். கடன் வாங்குவீர்கள். தடைகள் நீங்கும் அற்புதமான வாரம்\nஇந்த வாரம் உங்க ராசிநாதன் சந்திரன் இந்த வாரம் 24-09-2019 அதிகாலை 04.50 மணி முதல் 26-09-2019 காலை 06.40 மணி வரை உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். சுக்கிரன் நீசமடைந்திருப்பதால் உங்களுக்கு பிரச்சினை நிவர்த்தியடையும். பெண்களால் ஏற்பட்டால் தொல்லைகள் நீங்கும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றி கிடைக்கும். குருபகவான் ராசியை பார்ப்பதால் நன்மைகள் நடக்கும் லாபங்கள் கிடைக்கும் பணவரவு கிடைக்கும். கல்வி சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு தடைகள் விலகும். ஆறில் சனி கேது இருப்பதால் உடல் நலத்தில் அக்கறை தேவை. முருகப்பெருமானை வணங்க இந்தவாரம் வெற்றிகள் கிடைக்கும்.\nசந்திரன் இந்த வாரம் 26-09-2019 காலை 06.40 மணி முதல் 28-09-2019 காலை 06.20 மணி வரை உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். மகிழ்ச்சியான கால கட்டம் பெற்றோர்கள் பிள்ளைகள் இடையே கருத்த மாறுபாடு ஏற்படும். இந்த வாரம் புதிய இடத்தில் வேலைக்கு மாறுதல் நடக்கும். வெற்றிக்கான காலகட்டம். பார்ட்டிக்கு போகும் போது கவனம். நண்பர்களை தேர்வு செய்யும் போது கவனம். இரண்டாம் வீட்டில் கிரகங்கள் இருப்பதால் பணவரவு அதிகம் இருக்கும்.\nகன்னி ராசிக்காரர்களே இந்த வாரம் சந்தோஷமான வாரம். காரணம் உங்க ராசியில் சஞ்சரிக்கும் கிரகங்கள்தான். முகத்தில் பொலிவு கூடும்.\nசந்திரன் இந்த வாரம் 28-09-2019 காலை 06.20 மணி முதல் 30-09-2019 அதிகாலை 05.45 மணி வரை உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். முயற்சிகள் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தங்கள். திருமண தடைகள் நீங்கும். நல்ல செய்திகள் தேடி வரும். ஆலய தரிசனம் அமைதியை தரும். பணவருமானம் அபரிமிதாக இருக்கும்.\nMOST READ: நவராத்திரி 2019: முப்பெரும் தேவியரை போற்றும் வழிபாடு - என்ன தானம் தரலாம்\nபாக்ய ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து வாரம் தொடங்குகிறது. விரைய ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்களின் கூட்டணியால் சில விரைய செலவுகள் ஏற்படும். இந்த வாரம் புதன் உங்க ராசிக்கு வருகிறார். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். முதலீடுகள் லாபம் கிடைக்கும். உயர்கல்வி விசயத்தில் நீங்க நினைத்தது நன்மையில் முடியும். வெளிநாட்டு வாய்ப்புகள் கூடி வரும். பிரிந்தவர்கள் இணைவார்கள். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும், பணவரவு கிடைக்கும் வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்று பாடுவீர்கள். பிரம்மாண்ட வெற்றிகள் தேடி வரக்கூ���ிய பொன்னான வாரம் இது.\nசந்திரன் சஞ்சாரத்தினால் இந்த வாரம் உங்களுக்கு வார தொடக்கமே சந்திராஷ்டமம் 24-09-2019 அதிகாலை 04.50 மணி வரை உள்ளதால் அமைதியாக இருப்பது நல்லது. வார மத்தியில் இருந்து நன்மைகள் நடைபெறும். வீடு கட்டுவதற்கு பொருளாதார நிலை உயரும். இரண்டாம் வீட்டில் சனி கேது அஷ்டமத்தில் ராகு இருப்பதால் யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. பணம் கொடுக்க வேண்டாம். எந்த வம்பு வழக்கிலும் மாட்டிக்கொள்ளாதீர்கள். பயணங்களில் நிதானம் தேவை இல்லாவிட்டால் கொட்டி கவிழ்த்து விடும். வெளியில் போகும் போது நாட்டுச் சர்க்கரையை வாயில் போட்டுக்கொண்டு போங்க. உடல் அசதி ஏற்படும் கவனம் தேவை.\nஇந்த வாரம் சந்திரன் சஞ்சாரத்தினால் சந்திராஷ்டமம் 24-09-2019 அதிகாலை 04.50 மணி முதல் 26-09-2019 காலை 06.40 மணி வரை உள்ளது. இந்த இரண்டு நாட்களும் மவுன விரதம் இருக்கவும் ஆலய தரிசனம் மன அமைதியை தரும். ராசி நாதன் குருவினால் வெளிநாடு யோகம் வரும். சனி கேது உடன் இருப்பதால் நன்மைகள் நடக்கும். கவலைப்பட வேண்டாம். குருவினால் புதிய வேலைகள் கிடைக்கும். 12ஆம் வீட்டில் உள்ள குருவினால் சில விரைய செலவுகள் ஏற்படும். குருவினால் பல வியாதிகள் விலகும். மாணவர்களுக்கு நன்மைகள் நடக்கும். கூடுதல் கவனம் செலுத்துங்கள். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு நன்மைகள் நடக்கும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. சந்திராஷ்டம பாதிப்புகள் குறைய நெய் சேர்த்த உணவுகளை சாப்பிடுங்கள்.\nஇந்த வாரம் சந்திரன் சஞ்சாரத்தினால் சந்திராஷ்டமம் 26-09-2019 காலை 06.40 மணி முதல் 28-09-2019 காலை 06.20 மணி வரை உள்ளதால் கவனமாக இருப்பது அவசியம் வம்பு சண்டைக்கு போகாதீங்க. பிரச்சினைகளை விட்டு ஒதுங்கிப் போங்க. சுக்கிரனால் நன்மைகள் நடக்கும். ராகுவை வணங்க நன்மைகள் நடக்கும். உங்க ராசிநாதன் சனி நன்மை செய்வார். கணவன் மனைவி உறவில் சிறு விரிசல் ஏற்படும் கவனம் தேவை. மனதளவில் பிரச்சினை வராமல் பார்த்துக்கொள்ளலாம். விட்டுக்கொடுத்துப்போங்க கனிவா பேசுங்க. வம்பு வழக்குகளை தவிர்த்து விடுங்கள். சட்டச்சிக்கல்களை தவிர்த்து விடுங்கள். நாவை அடக்கினால் நன்மை நடக்கும். உடல் நலத்திலும் கவனமாக இருங்க. காரமான உணவுகளை தவிர்த்து விடுங்கள் சந்திராஷ்டம நாளில் வெள்ளை நிற ஆடைகளை உடுத்துங்கள் பாதிப்புகள் குறையும்.\nஇந்த வாரம் சந்திரன�� சஞ்சாரத்தினால் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் 28-09-2019 காலை 06.20 மணி முதல் 30-09-2019 அதிகாலை 05.45 மணி வரை உள்ளதால் கவனமாக இருங்க. இந்த நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பிரச்சினை இல்லை. வார துவக்கத்தில் மகிழ்ச்சியா இருப்பீங்க. பயணங்கள் நன்மையை தரும். எட்டாம் வீட்டில் சூரியன், செவ்வாய் கூட்டணியால் வண்டி வாகனத்தில் கவனம் தேவை. பாக்ய ஸ்தானத்திற்கு மாறும் புதனால் வியாபாரத்தில் நன்மைகள் நடக்கும். இந்தவாரம் சந்திராஷ்டமத்தால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீர மிளகு சேர்த்த உணவுகளை சாப்பிடுங்கள் பாதிப்புகள் குறையும். பயணங்களை திட்டமிடுங்கள்.\nMOST READ: பிறவியிலேயே இந்த ரெண்டு ராசிக்காரங்களும் பெஸ்ட் ஃபிரண்ட்ஸா இருப்பாங்களாம்...\nஇந்த வாரம் சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. பயணங்களினால் நன்மை நடக்கும் பணவரவு அதிகம் கிடைக்கும். கிரகங்களின் சஞ்சாரம் பாக்ய ஸ்தானத்திலும் தொழில் ஸ்தானத்திலும் உள்ளதால் தொழிலில் லாபம் அதிகம் கிடைக்கும் வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். உங்க ராசிக்கு சனி செவ்வாய் பார்வை கிடைப்பதால் உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள். செவ்வாய் வார மத்தியில் சுக்கிரனுடன் சேருவதால் இந்த கூட்டணியால் மீனம் ராசிக்கார பெண்கள் கவனமாக இருங்க இல்லாவிட்டால் ஏமாற்றங்கள் ஏற்படும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅசுவினி - ரேவதி வரை 27 நட்சத்திரங்களில் நல்ல காரியங்கள் செய்ய ஏற்றது எது\nபுரட்டாசி மாதத்தில் எந்த ராசிக்கு எப்போது சந்திராஷ்டமம் - பரிகாரம் என்ன\nநெருப்பு, நிலம், காற்று, நீர் ராசிகள்: எந்த நோய் எப்படி தாக்கும் - என்ன சாப்பிடலாம்\nஏய்னு அதட்டினாலே அழுதுவிடும் அளவு இளகின மனம் கொண்ட ராசிக்காரர் யார் தெரியுமா\nஇந்த 5 ராசிக்காரங்களும் பேச்சு மட்டும் தேன் ஒழுக பேசுவாங்களாம்... அது யார்னு தெரியுமா\nபிறவியிலேயே சூப்பரா கவிதை எழுதுற ஆற்றல் இந்த 5 ராசிக்கும் இருக்குமாம்... ட்ரை பண்ணி பாருங்க...\nஒத்தைக்கு ஒத்தை பார்த்துக்கலாம் என்ற கெத்தான 6 ராசிக்காரர்கள் யார்\nகும்ப ராசி பெண்கள் காதல் விஷயத்துல இப்படிதான் இருப்பாங்களாம்... இவங்க கிடைச்சா நீங்க அதிர்ஷ்டசாலிதான\nஅடுத்த மாச புதன்பெயர்ச்சியால இந்த 6 ராசிக்காரங்களுக்கு பெரிய அடி இருக்குமாம்... பரிகாரம் இருக்கா\nஉ��்க ராசிய சொல்லுங்க... நீங்க எந்த விஷயத்துக்கு டென்ஷன் ஆவீங்கனு நாங்க சொல்றோம்...\nஇந்த 2019 இல் தன் காதலை கண்டுபிடிக்கப் போகும் 5 அதிர்ஷ்டசாலி ராசிகள் எது தெரியுமா\nவெளியாட்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் யார்\nRead more about: ராசிகள் நட்சத்திரங்கள்\nSep 23, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nஉடலுறவிற்கு பின் பெண்கள் இந்த செயல்களை கண்டிப்பாக செய்யணும்... இல்லனா பிரச்சினைதான்...\nகுளிர்காலங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/04/valapadi.html", "date_download": "2019-11-17T22:45:57Z", "digest": "sha1:DUIESHYQXRSXMGXX4GUUIHCMWUR7RTGL", "length": 14244, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "பந்த்துக்கு வாழப்பாடி ஆதரவு | Vazhapadi Ramamurthy supports bandh - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகட்டண-விலைவாசி உயர்வுகளைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் வரும் 7ம் தேதி நடத்தவுள்ள முழு அடைப்புக்குதமிழக ராஜீவ் காங்கிரஸ் ஆதரவளிக்கும் என்று அக்கட்சித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\nதமிழக அரசு அறிவித்துள்ள இந்த கட்டண-விலைவாசி உயர்வுகள் அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாகப்பாதிக்கும்.\nதமிழக அரசு திடீரென்று அறிவித்துள்ள இந்த உயர்வுகளைக் கண்டித்து கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தமாகா உள்ளிட்டஎட்டு எதிர்க்கட்சிகள் வரும் 7ம் தேதி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.\nஇந்த முழு அடைப்புக்கு தமிழக ராஜீவ் காங்கிரஸ் தன்னுடைய முழுமையான ஒத்துழைப்பை அளிக்கும். இந்த முழுஅடைப்பில் நாங்களும் பங்கேற்போம் என்று வாழப்பாடி அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோயம்பேட்டில் காவல் உதவி ஆய்வாளர் ராஜீவ் சரமாரியாக தாக்கப்பட்ட வழக்கு.. மேலும் மூவர் கைது\nபோர்க் கப்பலை ராஜீவ் குடும்பம் விடுமுறை உல்லாசத்துக்குதான் பயன்படுத்தியது: மாஜி கடற்படை அதிகாரிகள்\nஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்க… மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு சீமான் அழைப்பு\nநிறைய அனுபவித்துவிட்டேன்.. சிறகடிக்க உதவுங்கள்.. மத்திய அரசுக்கு சாந்தன் உருக்கமான கடிதம்\nராஜீவ் வழக்கு: 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிக்க வேண்டும்.. ஸ்டாலின் கோரிக்கை\nராஜீவ் கொலை: 7 தமிழர் விடுதலை கோரிய தமிழக அரசு மனு ஜனாதிபதியால் நிராகரிப்பு\nராஜீவ் கொலை வழக்கு: பெல்ட் வெடிகுண்டு பற்றிய விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது எம்டிஎம்ஏ\nஉண்ணாவிரதம் இருந்து உயிர் நீக்க அனுமதி... மோடிக்கு கடிதம் எழுதிய முருகன்\n30 ஆண்டுகளுக்கு முன் டெல்லி அசோகா ஹோட்டலில் பிரபாகரன் சிறைவைக்கப்பட்ட நாள் இன்று- ப்ளாஷ்பேக்\nபாபர் மசூதி இடிப்புக்குப் பின் அயோத்தி மண்ணில் கால் வைத்த நேரு குடும்ப வாரிசு ராகுல்\n\"டம்ப் பண்ணிடுங்கோ\"... இந்த கோர்ட் வேர்டை ஒழுங்கா பாலோ செய்திருந்தால் சரித்திரமே வேற\nராமர் கோவில் விவகாரம்.... ராஜிவ், நர��ிம்மராவ் மீது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடும் சாடல்- காங் 'ஷாக்'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/11/08/mr-w-movie-gallery-preview/", "date_download": "2019-11-17T23:29:38Z", "digest": "sha1:NUEISHF45AUKMJ7IZJNTLM5H7FSNAKGR", "length": 9021, "nlines": 162, "source_domain": "mykollywood.com", "title": "“MR W” Movie Gallery & Preview – www.mykollywood.com", "raw_content": "\nசந்தானம் – இயக்குநர் ஆர்.கண்ணன் இணைந்த புதிய படத்தின்…\nஎஸ்.பி. சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும்\nபுது இயக்குனர் நிரோஜன் பிரபாகரன் அறிமுகம் |\nசத்தி என் பிலிம்ஸ் சார்பில் மிஸ்டர் சத்தி தயாரிக்கும் புதிய படத்தின் பெயர் தான் ” மிஸ்டர் டபிள்யூ”.\nஎஸ்.பி. சித்தார்த் கதையின் நாயகனாக அறிமுகமாக சின்னத்திரை புகழ் வாணி போஜன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் இதில் லிவிங்ஸ்டன், எம்.எஸ்.பாஸ்கர், பைனலிபாரத், வி.ஜே.சித்து, அனுபமா பிரகாஷ், அருள்கோவன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.\nஇந்தப் படத்தை பற்றி இயக்குனர் நிரோஜன் பிரபாகரன் கூறியதாவது, ” ஒருவன் உழைப்புக்கு ஊதியம் அழகு.\nஎன்று கூறி வரும் சமுதாயத்தில்\nஏ.ஆர்.ரகுமான் இசையில் சூப்பர் ஹிட் பாடலான “ஊர்வசி . . ஊர்வசி … பாடலில் வரும் “வழுக்கை தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈஸி பாலிசி ” என்று எழுதிய வைரமுத்துவின் அந்த வரிகளில் உள்ள கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கதையில் கதாநாயனுக்கு ஏற்படும் உணர்வுபூர்வமான நிகழ்வுகளை செம காமெடியுடன் சொல்லும் படம் தான் ” மிஸ்டர் டபிள்யூ”. என்று கூறினார்.\nமிலன் கலையையும், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பையும், அருள்கோவன் – அசார் நடன பயிற்சியையும், தமிழ் – நிரன்சந்தர் ஒளிப்பதிவையும், தினேஷ் – ரகு தயாரிப்பு நிர்வாகத்தையும், வல்லவன் – அருண் பாரதி,கோசேஷா மூவரும் பாடல்களையும் கவனிக்கின்றனர்.\nசென்னை, பெங்களூர் பகுதிகளில் உள்ள முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ள இதன் இணைத்தயாரிப்பு பொறுப்பை அருள்கோவன் ஏற்றுள்ளார்.\nஇம்மாதம் படத்தின் உச்சகட்ட காட்சிகள் படமாக்கப்படும் இப்படத்தை மிஸ்டர் சத்தி தமது சத்தி என் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார்..\nபிரபல முன்னனி இயக்குனர்கள் பலரிடம் உதவியாளராக பணியாற்றிய அனுபவத்தை கொண்டு “மிஸ்டர் டபிள்யூ” என்கிற கதையை எழுதி வசனம் தீட்டி திரைக்கதை அமைத்து தானே இசையம��த்து தமது முதல் படமாக டைரக்டு செய்து வருகிறார் நிரோஜன் பிரபாகரன்.\n“மிஸ்டர் டபிள்யூ ” திரைப்படம் இந்த வருடத்திற்குள் திரைக்கு வந்து விடும் என்கிறார் படத்தின் தயாரிப்பாளரான மிஸ்டர் சத்தி.\nசந்தானம் – இயக்குநர் ஆர்.கண்ணன் இணைந்த புதிய படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.\nபொன்னீலனின் கரிசல் நாவல் திரைப்படமாகிறது: திரைப்பட இயக்குநர் பி.சி.அன்பழகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-11-17T23:45:22Z", "digest": "sha1:AF3XRS23T2DJ34CMW5CKDMFA45KCTPMM", "length": 5612, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "சமுச்சய உவமையணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசமுச்சய உவமையணி என்பது உவமையணி வகைகளுள் ஒன்றாகும்.உவமிக்கப்படும் பொருள் உவமையோடு ஒரு பண்பில் மட்டும் ஒப்பாகாமல் இதனாலும் ஒக்கும் என வருவது சமுச்சய உவமையாகும். (சமுச்சயம்- இரண்டு முதலியவற்றின் கூட்டம்.) சான்று:\nஅளவே வடிவொப்ப தன்றியே பச்சை\nஇளவேய் நிறத்தானும் ஏய்க்கும்- துளவேய் கலைக்குமரி போர் துளக்கும் காரவுணர் வீரம் தொலைக்குமரி ஏறுகைப்பான் தோள். விளக்கம்:\nஅளவு வடிவு ஒப்பதன்றி நிறாத்தானும் ஏய்க்கும் என்று கூறப்பட்டிருப்பதால் இது சமுச்சய உவமையாயிற்று. சமுச்சய உவமையை வீர சோழியம் 'உம்மை உவமை' எனக் கூறுகிறது.\nதா.ம. வெள்ளைவாரணம் ,'தண்டியலங்காரம், திருப்பனந்தாள் மட வெளியீடு. 1968\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 திசம்பர் 2011, 12:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/muralidhar-rao/", "date_download": "2019-11-17T22:49:16Z", "digest": "sha1:TV5F4U2OSUFJWTZFXORWKMNJXNC36HWV", "length": 5226, "nlines": 67, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Muralidhar Rao News in Tamil:Muralidhar Rao Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nதமிழிசை செளந்தரராஜனை மாற்றும் திட்டம் பாஜக தேசிய தலைமைக்கு இல்லை என்பதை உணர்த்தும் விதமாக முரளிதர் ராவ் விளக்கம் அமைந்திருக்கிறது.\nஹெச்.ராஜாவை கடுமையாக எச்சரித்த பா.ஜ.க மேலிடம்\nபெரியார் சிலை உடைக்கப்படும் என்ற ஹெச்.ராஜா கருத்திற்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: முன்னாள் பாதுகாப்புத் தலைவர் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார் – பிரதமர் மோடி\nஅயோத்தி தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஜாமியத் உலமா-இ-ஹிந்த் முடிவு\nகர்நாடகாவில் பட்டப்பகலில் ஆயுதங்களைக் காட்டி ஆள்கடத்தல்; அதிர்ச்சி சிசிடிவி வீடியோ\nஇலங்கை புதிய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே யார்\nஇன்றும், நாளையும் எங்கெங்கு மழை தெரியுமா\n சரி செய்வதற்கான டிப்ஸ்கள் இங்கே\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/nov/08/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3273998.html", "date_download": "2019-11-17T22:38:46Z", "digest": "sha1:KKZ2PG7J4FIHFHCRVFXLMDGI53CWIUA7", "length": 10350, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சம்பைபட்டினம் கடலோரத்தில் குடியிருக்கும்பொதுமக்களுக்கு மனைப்பட்டா வழங்க எம்எல்ஏ கோரிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nசம்பைபட்டினம் கடலோரத்தில் குடியிருக்கும்பொதுமக்களுக்கு மனைப்பட்டா வழங்க எம்எல்ஏ கோரிக்கை\nBy DIN | Published on : 08th November 2019 05:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபேராவூரணி எம்எல்ஏ மா.கோவ��ந்தராசு மீன்வளத்துறை அமைச்சா் ஜெயக்குமாரை சந்தித்து தொகுதி வளா்ச்சி குறித்து கோரிக்கை விடுத்தாா் .\nபேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சம்பைபட்டினம் கிராமத்தில் கடலோரத்தில் பல தலைமுறைகளாக குடியிருந்து வரும் மீனவ மக்களுக்கு விதிகளை தளா்த்தி வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என பேராவூரணி தொகுதி எம்எல்ஏ\nமா.கோவிந்தராசு மீன்வளத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளாா்.\nபேராவூரணி எம்எல்ஏ மா. கோவிந்தராசு, மீன்வளத் துறை அமைச்சா் ஜெயக்குமாரை அவரது அலுவலகத்தில் புதன்கிழமை சந்தித்து தொகுதி வளா்ச்சி தொடா்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினாா்.\nபேராவூரணி வட்டம், சேதுபாவாசத்திரம் மீனவக் கிராமத்தில், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அறிவித்தவாறு, மல்லிப்பட்டினத்தில் கட்டப்பட்டது போன்ற நவீன மீன்பிடித் துறைமுகத்தை கட்டித் தர வேண்டும். அதில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும்.\nமேலும், சின்னமனை, பிள்ளையாா்திடல், திருவத்தேவன், சேதுபாவாசத்திரம் மற்றும் தேவையான இடங்களில், நாட்டுப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் வகையில், கடலில் ஆறு சென்று கலக்கும் வாய்க்கால்களில் உள்ள சேறு, சக்திகளை அகற்றி தூா்வாரி, ஆழப்படுத்தி தரவேண்டும்.\nஇதுவரை கஜா புயலால் பாதிக்கப்பட்டு நிவாரணம் கிடைக்காத 7 விசைப்படகுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். சம்பைபட்டினம் கிராமத்தில் பல தலைமுறைகளாக கடலோரத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் குடும்பங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தாமல், விதிமுறைகளை தளா்த்தி, கருணை அடிப்படையில் வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என எம்எல்ஏ கேட்டுக் கொண்டாா்.\nகோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சா் ஜெயக்குமாா் உறுதி அளித்தாராம்.\nஅப்போது, பூம்புகாா் எம்எல்ஏ எஸ்.பவுன்ராஜ், சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளா் நாடியம் சிவ. மதிவாணன், அதிமுக நகர மாணவா் அணிச் செயலாளா் கோவி. இளங்கோ ஆகியோா் உடனிருந்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/category/tamil-news/india/", "date_download": "2019-11-17T23:36:32Z", "digest": "sha1:BOPKVFT4R775F6HPUQHUSW7L2BLQD6UP", "length": 19906, "nlines": 426, "source_domain": "www.dinamei.com", "title": "India News | National News in Tamil | தேசிய செய்திகள் | இந்தியா", "raw_content": "\nஹரியானா: ஹரியானா அமைச்சரவை விரிவாக்கத்தில் 10 அமைச்சர்கள் பதவியேற்றனர்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: பி.சிதம்பராமின் நீதித்துறை காவலை டெல்லி நீதிமன்றம் நவம்பர் 27…\nடெல்லி நர்சரி பள்ளி சேர்க்கை செயல்முறை நவம்பர் 29 ஆம்…\nபிரகதி மைதானத்தில் இந்தியா சர்வதேச வர்த்தக…\nமகாராஷ்டிராவுக்கு ஆறு மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி விதிக்கப்பட்டது\nஉலக செய்திகள் தமிழ்நாடு வணிகம் வானிலை விளையாட்டு\nநவம்பர் 13, 14 அன்று பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மோடி\n11 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பிரேசிலில் இருப்பார். இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் கருப்பொருள் \"ஒரு புதுமையான எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி\" மற்றும் இது…\nஜார்க்கண்ட் கருத்துக் கணிப்பு: 19 வேட்பாளர்களின் மூன்றாவது பட்டியலை காங்கிரஸ் வெளியிடுகிறது\nவரவிருக்கும் ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலுக்கான மூன்றாவது வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் திங்களன்று வெளியிட்டது, 19 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. ஜார்க்கண்டில் தேர்தல்கள் நவம்பர் 30 முதல் டிசம்பர் 23 வரை ஐந்து கட்டங்களாக…\n‘கருத்தியல் நிரந்தரமானது, அரசியல் தகவமைப்புக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்’: காங்கிரஸ்\nகாங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா இன்று மகாராஷ்டிராவின் சமீபத்திய அரசியல் முன்னேற்றங்களைப் பற்றித் தெரிந்துகொண்டு, காங்கிரஸின் அரசியல் மூலோபாயம் குறித்து மாநிலத்தின் மீது சிறிது வெளிச்சம் போடும் அறிக்கையை ட்வீட் செய்துள்ளார்.…\nபாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை கசிய விட்டதாக இரண்டு இராணுவ ஜவான்கள் கைது செய்யப்பட்டனர்\nராஜஸ்தானின் ஜெய்சால்மேரின் எல்லை மாவட்டமான போகாரனில் இருந்து தேன் பொறி பற்றிய ஒரு பெரிய வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது, அங்கு எல்லை குறித்து உளவுத்துறை சேகரிக்கும் முயற்சியில் இரண்டு இராணுவ வீரர்கள் பாகிஸ்தானால் ஈர்க்கப்பட்டனர்.…\nஅயோத்தி வழக்கு: உ.பி.யின் அம்பேத்கர் நகரில் எட்டு தற்காலிக சிறைகள் அமைக்கப்பட்டன, தீர்ப்பை விட…\nஅயோத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரபிரதேசத்தின் அம்பேத்கர் நகரில் வெவ்வேறு பள்ளிகளில் எட்டு தற்காலிக சிறைகளை அமைத்துள்ளது, இதனால் சட்டம் மற்றும் ஒழுங்கு நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிசெய்கிறது. பள்ளிகளில் சிறைச்சாலைகள்…\n‘சிவசேனா எம்.எல்.ஏ.க்களை ஹோட்டலுக்கு மாற்றவில்லை’: சஞ்சய் ரவுத் வதந்திகளை மறுத்து,…\nசிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் வியாழக்கிழமை, வேட்பாளர்கள் வேட்டையாடுவதைத் தவிர்ப்பதற்காக, தனது புதிய தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை மும்பையில் உள்ள ட்ரைடென்ட் ஹோட்டலுக்கு மாற்றுவார் என்று தெரிவிக்கும் செய்திகளை மறுத்தார். \"இதை நாங்கள்…\nஏர் இந்தியா விமான கழிப்பறையில் இருந்து 2.24 கோடி மதிப்புள்ள 5.6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது\nவிமானத்தின் பின்புற கழிப்பறையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் நான்கு மூட்டைகளை பிசின் டேப்பில் போர்த்தியதில் தேடலில் தெரியவந்தது. திறந்த நிலையில், தொகுப்பில் 48 தங்கக் கம்பிகள் வெளிநாட்டு அடையாளங்களைக் கொண்டுள்ளன, மொத்தம் 5.6 கிலோ எடை…\nவக்கீல்கள், காவல்துறை முழுமையான இணக்கத்துடன் செயல்பட வேண்டும், இருவருக்கும் இடையிலான நம்பிக்கையை…\n. எல்ஜி சிறப்பு சிபி (புலனாய்வு) நிலைமை மற்றும் இந்த விஷயத்தில் மாண்புமிகு உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் குறித்து விளக்கினார். இந்த விவகாரத்தில் ஏற்கனவே ஒரு தெளிவான விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டு வருவதாகவும் சிறப்பு சி.பி. …\nபுனே ரயில் நிலையத்திற்கு அருகில் காணப்பட்ட பொருள் போன்ற கையெறி குண்டு அழிக்கப்பட்டது, பாகங்கள்…\nபுனே ரயில் நிலையத்திற்கு அருகே ஒரு கைக்குண்டு ஒரு த��ப்புரவாளர் மூலம் வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. ரயில்வே போலீசார் உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர், வெடிகுண்டு அகற்றும் குழு மற்றும் பொருள் அழிக்கப்பட்டது. மேலும், பொருளின்…\n‘மகாராஷ்டிராவில் மாற்று அரசாங்கத்தை அமைப்பதில் நாங்கள் கவலைப்பட மாட்டோம் …’:…\nமாலிக்கின் அறிக்கை மகாராஷ்டிராவில் பாஜகவும் சிவசேனாவும் மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்கான அதிகார மோதலில் பூட்டப்பட்டிருக்கும் ஊகங்களைத் தூண்டியுள்ளது. \"சிவசேனாவுக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆணை உள்ளது. அதன் கூட்டாளிகளுடன் அரசாங்கத்தை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/82413/cinema/Kollywood/Kaithi-movie-in-4hours-story.htm", "date_download": "2019-11-17T22:04:18Z", "digest": "sha1:UOUAQZJ4FCPDLTDZYWDI742MUJMCYZKS", "length": 9884, "nlines": 131, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கைதி: 4 மணி நேரத்தில் நடக்கும் கதை - Kaithi movie in 4hours story", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n10 வேடம் அணிந்து நடித்ததால் தான் கமல் உலக நாயகன்: ரஜினி | அரசியலில் கமல் விஸ்வரூபம்: எஸ் .ஏ.சந்திரசேகர் | இன்னும் 60 ஆண்டுகள் கமல் : இளையராஜா ஆசை | சோசியல் மீடியாவில் வைரலாகும் ஜெனிலியா | தெலுங்கில் மெகா நடிகர்களுடன் டூயட் பாடும் நிவேதா பெத்துராஜ் | மருமகனுக்கு உதவிய சிரஞ்சீவி | மீண்டும் அஜீத்துக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா | விஜய்க்கான கதையில் நடித்த விஜயசேதுபதி | விஷாலுக்கு ஜோடியாகும் மூன்று நாயகிகள் | சூப்பர் சிங்கர் பற்றி விமர்சனம்: மன்னிப்பு கேட்ட ஸ்ரீப்ரியா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகைதி: 4 மணி நேரத்தில் நடக்கும் கதை\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‛கைதி'. அவருடன் நரேன், ஜார்ஜ் மரியன், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் அக்டோபர் 25ல் திரைக்கு வருகிறது. தற்போது பிரமோஷன் பணிகளில் தீவிரமடைந்துள்ளார் கார்த்தி.\nஇந்நிலையில், இதுவரை இந்த படத்தில் கதாநாயகி இல்லை என்பது போன்ற சில தகவல்கள் வெளியாகி வந்தநிலையில், தற்போது கார்த்தி இன்னொரு தகவலும் வெளியிட்டுள்ளார். அதாவது, அப்பா மற்றும் மகளுக்கிடையே நடக்கும் பாசப்பிணைப்பை மையமாக கொண்ட இந்த படம், ஒரு இரவில் நான்கு மணி நேரத்தில் நடக்கும் கதையில் உருவாகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதமிழில் சவுகார் ஜானகியின் 400வது படம் 'வலிமை' - விட்டுக் கொடுத்த தலைப்பு \nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநயன்தாரா படம் ஹிந்தியிலும் ரீ-மேக் ஆகிறது\nபாடகி கீதா மாலி கார் விபத்தில் பலி\nவீரம் ஹிந்தி ரீமேக்: அக்ஷய்குமாருக்கு ஜோடியாகும் கீர்த்தி சனோன்\nசெய்னா: அவருக்கு பதில் இவர்\nஅமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n10 வேடம் அணிந்து நடித்ததால் தான் கமல் உலக நாயகன்: ரஜினி\nஅரசியலில் கமல் விஸ்வரூபம்: எஸ் .ஏ.சந்திரசேகர்\nஇன்னும் 60 ஆண்டுகள் கமல் : இளையராஜா ஆசை\nசோசியல் மீடியாவில் வைரலாகும் ஜெனிலியா\nமீண்டும் அஜீத்துக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n‛பிகில்'-ஐ வீழ்த்திய ‛கைதி' : பஞ்சர் ஆன ‛பஞ்ச்' டயலாக்\nரூ.100 கோடியை நெருங்கும் 'கைதி' வசூல்\n'கைதி' - 12 நாள் வசூல் 80 கோடி\nதெலுங்கில் ரூ.10 கோடி வசூலித்த கைதி\nகைதி வெற்றி, நன்றி சொன்ன கார்த்தி\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nநடிகர் : ‘அட்டகத்தி’ தினேஷ்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-17T22:06:28Z", "digest": "sha1:7KPK5JWFV36TTV7IMHQCUNU5MAGSEK76", "length": 4054, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிரீம் ஸ்வான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகிரீம் பீட்டர் ஸ்வான் (Graeme Peter Swann, பிறப்பு: மார்ச்சு 24, 1979), இங்கிலாந்து அணியின் முன்னணி சுழல் பந்து வீச்சாளர்களுள் ஒருவர். வலதுகை புறத்திருப்ப பந்துவீச்சுசாளரான இவர் வலதுகை துடுப்பாளரும் கூட. களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.\nமுழுப்பெயர் கிரீம் பீட்டர் ஸ்வான்\nபிறப்பு 24 மார்ச்சு 1979 (1979-03-24) (அகவை 40)\nவகை பந்து வீச்சு சாளர்\nபந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம்\nமுதற்த���ர்வு (cap 641) திசம்பர் 11, 2008: எ இந்தியா\nகடைசித் தேர்வு சனவரி 7, 2011: எ ஆத்திரேலியா\nமுதல் ஒருநாள் போட்டி (cap 157) சனவரி 23, 2000: எ தென்னாபிரிக்கா\nகடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 22, 2011: எ நெதர்லாந்து\nதேர்வு ஒ.நா முதல் ஏ-தர\nதுடுப்பாட்ட சராசரி 24.70 12.45 26.60 18.90\nஅதிகூடிய ஓட்டங்கள் 85 34 183 83\nவீழ்த்தல்கள் 128 62 577 262\nபந்துவீச்சு சராசரி 28.10 24.40 31.94 25.94\nஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 10 1 25 3\nஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 1 – 4 –\nசிறந்த பந்துவீச்சு 6/65 5/28 7/33 5/17\nபிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 25/– 19/– 155/– 78/–\nபிப்ரவரி 22, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T22:41:18Z", "digest": "sha1:KDVHH6GWMDVXILPSUVP2XMTUOOYU2DXM", "length": 7148, "nlines": 265, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n→‎வெளி இணைப்புக்கள்: update URLs\nதானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்\n124.123.54.58 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2586069 இல்லாது செய்யப்பட்டது\n27.62.42.110 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2539644 இல்லாது செய்யப்பட்டது\nAswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nஇப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன\nதானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது\nதானியங்கிஇணைப்பு category இந்திய மொழிகள்\nதானியங்கிஇணைப்பு category கயானாவின் மொழிகள்\nதானியங்கிஇணைப்பு category செருமானிய மொழிகள்\n→‎வரலாறு: ஜூட்டுகள் என்ற பெயர் சூட்டர்கள் என பெயர் மாற்றப்பட்டது\nDineshkumar Ponnusamyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n+ மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது using தொடுப்பிணைப்பி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/58271-action-will-be-taken-against-parties-to-advertise-police.html", "date_download": "2019-11-17T22:55:22Z", "digest": "sha1:SSO3NG6PSTM3Z52TKW5PGBEGB7J2EYCC", "length": 10371, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "பா.ம.க., தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் மீது 6 வழக்குகள் பதிவு! | Action will be taken against parties to advertise: police", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராம்��ன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மனு சமர்ப்பிப்போம் - சன்னி முஸ்லிம்கள்\nதேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\nஇந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனியில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபா.ம.க., தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் மீது 6 வழக்குகள் பதிவு\nசென்னையில் தேர்தல் விதிமுறைகளை மீறி விளம்பரம் செய்ததாக பா.ம.க., தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நேரத்தில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டுதல், சுவரில் கட்சிகள் விளம்பரப்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், விதிகளை மீறி மதில் சுவரில் போஸ்டர் ஒட்டியதாக கூறி, பா.ம.க., தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் மீது ராயலா நகர், கேகே நகர், எம்ஜிஆர் நகர், மாம்பலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇதனை தொடர்ந்து விதிகளை மீறும் அரசியல் கட்சிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஉத்தரபிரதேச பா.ஜ.க எம்.பி மீண்டும் சமாஜ்வாதியில் இணைந்தார்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n5. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\n6. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n7. விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅதிமுக நூறு சதவீதம் வெற்றி பெறும்: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்\nதிமுக பணக்காரக் கட்��ி - அதிமுக ஏழைக்கட்சி: அமைச்சர் விமர்சனம்\nமேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல்\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n5. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\n6. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n7. விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு\nதபால் துறை மாத வருமான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா \nஉலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: ஸ்டெயின்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்விற்கு போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yettil-ezhuthi-vaithen-song-lyrics/", "date_download": "2019-11-17T22:03:38Z", "digest": "sha1:J7IVIM4PI47GJAFCER4TII2JE2ZJ4M7I", "length": 6016, "nlines": 163, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yettil Ezhuthi Vaithen Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்\nமற்றும் எல். ஆர். ஈஸ்வரி\nஇசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன்\nஆண் : ஏட்டில் எழுதி வைத்தேன்\nபெண் : ஓஹோ ஹோ ஓ ஓ\nஓ ஹோ ஓ ஆஹா ஆஆ…\nஆண் : ஏட்டில் எழுதி வைத்தேன்\nஹ ஹ ஹ ஹா..ஆ..ஹா\nஆஹா ஹ ஹ ஹா ஹ ஹா\nஆண் : திரும்பி வரும் நேரத்திலே\nவிரும்பி நானும் வந்தேனடா… இறைவா\nஆண் : காடு வெட்டி தோட்டமிட்டேன்\nஆண் : ஏட்டில் எழுதி வைத்தேன்\nஆண் : பருவத்தை கொடுத்துவிட்டு\nஆண் : ஏட்டில் எழுதி வைத்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/mettur-dam-opened-by-tn-cm-edappadi-palanisamy/58329/", "date_download": "2019-11-17T22:28:54Z", "digest": "sha1:GNQOULNA6GCYIUTGCD5C46PTMWDO7B5Q", "length": 7808, "nlines": 136, "source_domain": "kalakkalcinema.com", "title": "Mettur Dam opened by CM Edappadi : Political News, Tamil nadu, Politics", "raw_content": "\nHome Latest News மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\nமேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\nதருமபுரி: காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மேட்டூர் அணை பாசனத���திற்காக மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.\nநாடு முழுவதும் தற்போது பல மாநிலங்களில், கடுமையாக மழை பெய்து வருகிறது. மேலும் மழையால் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. கேரளா, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் மழை காரணமாக மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகாவில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பல மாவட்டங்களில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.\nகர்நாடகாவில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடுமையாக மழை பெய்து வருகிறது.\nமுக்கியமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான உத்தர கர்நாடகா, சிவமோகா, பெலகாவி, மடிகேரி, மைசூர், மங்களூர், குடகு உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக, காவிரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே வருகின்றது. மேலும் நேற்று அதிகாலை காவிரியில் 1.70 லட்சம் கனஅடியாகதான் நீர் வரத்து இருந்தது.\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதன்பின்தான் அதிகரிக்க தொடங்கியது.ஆனால் நேற்று இரவு நீர்வரத்து 2.95 லட்சம் கனஅடியாக உயர்ந்தது. தற்போது காவிரியில் நீர் வரத்து 2.53 லட்சம் கனஅடியாக உள்ளது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி 2-வது நாளாக அப்பல்லோ மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை.\nமேலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 69.96 டி.எம்.சியாக உள்ளது.\nஇந்நிலையில் காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், தற்போது மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.\nமேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.இதில் அமைச்சர்கள், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nNext articleஎன்னுடைய மொத்த ஓட்டும் இவருக்கு தான் – வெளியான சாக்ஷி அகர்வால் அதிரடி பேச்சு.\nதமிழக முதல்வர் – ஐ.ஐ.டி மாணவி பாத்திமாவின் பெற்றோர் இன்று தலைமைச் செயலகத்தில் சந்திப்பு\nவறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி.. உள்ளாட்சி தேர்தலுக்கு முன் வழங்க திட்டம்\nதமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள்.. தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது\nசூர்யா ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட் ரெடி.. சூரரை போற்று டீஸர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T22:21:40Z", "digest": "sha1:RODVOSMFDX52AT5FLYF33G2IICX7HEAZ", "length": 45534, "nlines": 266, "source_domain": "ta.wikisource.org", "title": "குர்ஆன்/இப்ராஹீம் - விக்கிமூலம்", "raw_content": "\n83. நிறுவை மோசம் செய்தல்\nபா • உ • தொ\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்\n1. அலிஃப், லாம், றா. (நபியே இது) வேதமாகும்; மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்; புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டுவருவீராக இது) வேதமாகும்; மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்; புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டுவருவீராக\n2. அல்லாஹ் எத்தகையவன் என்றால் வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே சொந்தாமாகும்; இன்னும் (இதை) நிராகரிப்போருக்குக் கடினமான வேதனையினால் பெருங்கேடுதான்.\n3. இவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையையே (அதிகமாக) நேசிக்கின்றார்கள்; அல்லாஹ்வின் வழியை விட்டும் (மற்றவர்களையும்) தடுக்கின்றார்கள்; அது கோணலாக (இருக்க வேண்டுமென) விரும்புகிறார்கள் - இவர்கள் மிகவும் தூரமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்.\n4. ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.\n5. நிச்சயமாக, நாம் மூஸாவை நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு அனுப்பிவைத்து, \"நீர் உம்முடைய சமூகத்தினரை இருள்களிலிருந்து, வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் கொண்டு வாரும், அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்களுக்கு நினைவூட்டுவீராக\" என்று கட்டளையிட்டோம்; நிச்சமயாக இதில் பொறுமையுடையோர், நன்றி செலுத்துவோர் எல்லோருக���கும் படிப்பினைகள் இருக்கின்றன.\n6. மூஸா தம் சமூகத்தாரிடம் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து (அல்லாஹ்) உங்களைக் காப்பாற்றிய போது, அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருள் கொடையை நினைத்துப் பாருங்கள்; அவர்களோ, உங்களைக் கொடிய வேதனையால் துன்புறுத்தியதுடன், உங்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)தும் உங்கள் பெண்மக்களை (மட்டும்) உயிருடன் விட்டுக் கொண்டும் இருந்தார்கள் - இதில் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு மகத்தான சோதனை (ஏற்பட்டு) இருந்தது\" என்று கூறினார்,\n7. (\"இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்\" என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்).\n8. மேலும் மூஸா (தம் சமூகத்தாரிடம்) \"நீங்களும், பூமியிலுள்ள அனைவரும் சேர்ந்து மாறு செய்த போதிலும், (அவனுக்கு யாதொரு நஷ்டமும் ஏற்படாது) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றோனும், புகழுடையோனுமாக இருக்கின்றான்\" என்றும் கூறினார்.\n9. உங்களுக்கு முன் சென்று போன நூஹ், ஆது, ஸமூது போன்ற சமூகத்தாரின் செய்தியும், அவர்களுக்குப் பின் வந்தவர்களுடைய செய்தியும் உங்களுக்கு வரவில்லையா அவர்களை அல்லாஹ்வைத் தவிர (வேறு) எவரும் அறியார்; அவர்களிடத்தில் (அல்லாஹ் அனுப்பிய) அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; தங்கள் கைகளை தங்கள் வாய்களின் பக்கம் கொண்டு சென்று, \"நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ அ(த் தூ)தை நிச்சமயாக நாங்கள் நிராகரிக்கின்றோம் அன்றிpயும், நீங்கள் எங்களை எதன்பால் அழைக்கிறீர்களோ, அதைப் பற்றியும் நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்\" என்று கூறினார்கள்.\n10. அதற்கு, (இறைவன் அனுப்பிய அவர்களுடைய தூதர்கள் \"வானங்களையும் பூமியையம் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா (உங்களுக்கு) சந்தேகம் அவன்; உங்களுடைய பாவங்களை மன்னிப்பதற்காக உங்களை அழைக்கின்றான், (அத்துடன்) ஒரு குறிப்பிட்ட தவணைவரை உங்களுக்கு (உலகில்) அவகாசம் அளிக்கின்றான்\" என்று கூறினார்கள்; (அப்போது) அவர்கள் \"நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி (வேறு) இல்லை எங்களுடைய மூதாதையர்கள் வணங்கிக் க���ண்டிருந்தவற்றை விட்டும் எங்களைத் தடுக்கவா நீங்கள் விரும்புகிறீர்கள் அவன்; உங்களுடைய பாவங்களை மன்னிப்பதற்காக உங்களை அழைக்கின்றான், (அத்துடன்) ஒரு குறிப்பிட்ட தவணைவரை உங்களுக்கு (உலகில்) அவகாசம் அளிக்கின்றான்\" என்று கூறினார்கள்; (அப்போது) அவர்கள் \"நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி (வேறு) இல்லை எங்களுடைய மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் எங்களைத் தடுக்கவா நீங்கள் விரும்புகிறீர்கள் அப்படியானால், எங்களுக்குத் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்\" எனக் கூறினார்கள்.\n11. (அதற்கு) அவர்களிடம் வந்த தூதர்கள் அவர்களை நோக்கி, \"நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்களே அல்லாமல் வேறில்லை எனினும் அல்லாஹ் தம் அடியார்களில் தான் நாடியவர் மீது அருள் புரிகிறான்; அல்லாஹ்வின் அனுமதியின்றி நாங்கள் உங்களுக்கு எந்த ஓர் ஆதாரத்தையும் கொண்டு வருவதற்கில்லை இன்னும் உறுதியாக நம்பிக்கை கொண்டோர் எல்லாம், அல்லாஹ்வின் மீதே உறுதியாக நம்பிக்கை வைக்கட்டும்\" என்று கூறினார்கள்.\n12. \"அல்லாஹ்வின் மீதே நாங்கள் உறுதியான நம்பிக்கை கொள்ளாமலிருக்க எங்களுக்கென்ன (நேர்ந்தது) நிச்சமயமாக அவன்தான், (நாங்கள் வெற்றி பெறும்) வழிகளையும் எங்களுக்கு காட்டினான்; நீங்கள் எங்களுக்குக் கொடுக்கும் துன்பத்தை நிச்சயமாக பொறுத்துக் கொள்வோம்; உறுதியாக நம்பிக்கை வைப்போர் அல்லாஹ்வின் மீதே உறுதியாக நம்பிக்கை வைக்கட்டும் (என்றும் கூறினார்கள்.)\n13. நிராகரிப்பவர்கள் அவர்களுடைய தூதர்களை நோக்கி, \"நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் பூமியிலிருந்து வெளியேற்றி விடுவோம்; அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பிவிட வேண்டும்\" என்று கூறினார்கள், அப்போது \"நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை அழித்து விடுவோம்\" என்று அவர்களின் இறைவன் அவர்களுக்கு அறிவித்தான்.\n14. \"நிச்சயமாக நாம் உங்களை அவர்களுக்குப் பின் இப்பூமியில் குடியேற்றுவோம்; இது என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதை அஞ்சியும், என் எச்சரிக்கையை அஞ்சி நடப்பவருக்கும் (சன்மானம்) ஆகும்\" (என்றும் வஹீ மூலம் அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அறிவித்தான்).\n15. ஆகவே, அ(த் தூது)வர்கள் அல்லாஹ்வின் உதவியை நாடினார்கள்; பிடிவாதக்கார வம்பன் ஒவ்வொருவனும் அழிவை அடைந்தான்.\n16. அவனுக்கு முன்னா��் நரகம் தான் இருக்கிறது, இன்னும் அவனுக்கு (துர் நாற்றமுள்ள) சீழ் நீரே குடிக்கக் கொடுக்கப்படும்.\n17. அதை அவன் (சிரமத்தோடு) சிறிது சிறிதாக விழுங்குவான்; எனினும் அது அவன் தொண்டையில் எளிதில் இறங்காது ஒவ்வொரு திசையிலிருந்தும் அவனுக்கு மரணம் வந்து கொண்டிருக்கும்; எனினும் அவன் இறந்து விடுபவனும் அல்லன்; அன்றியும் அவன் முன்னே (மிகக்) கொடிய வேதனையும் உண்டு.\n18. எவர்கள் தங்களுடைய இறைவனை நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு உதாரணமாவது அவர்களுடைய செயல்கள் சாம்பல் போன்றவை புயல் காற்று கடினமாக வீசம் நாளில் அச்சாம்பலைக் காற்று அடித்துக் கொண்டு போய்விட்டது. (அவ்வாறே) தாங்கள் சம்பாதித்த பொருள்களில் எதன் மீதும் அவர்களுக்கு அதிகாரம் இராது இதுவே வெகு தூரமான வழிகேடாகும்.\n19. நிச்சயமாக அல்லாஹ் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டே படைத்திருக்கின்றான் என்பதை நீர் பார்க்கவிலலையா அவன் நாடினால் உங்களைப் போக்கிவிட்டு புதியதொரு படைப்பைக் கொண்டு வருவான்.\n20. இன்னும், இது அல்லாஹ்வுக்குக் கடினானதுமல்ல.\n21. அன்றியும், அனைவரும் (வெளிப்பட்டு மறுமை நாளில்) அல்லாஹ்வின் சமூகத்தில் நிற்பார்கள்; அப்போது, (இவ்வுலகில்) பலஹீனமாக இருந்தவர்கள் (இவ்வுலகில்) பெருமை அடித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி; \"நிச்சயமாக நாங்கள் (உலகில்) உங்களைப் பின் தொடர்பவர்களாக இருந்தோம்; இப்போது நீங்கள் அல்லாஹ் (வழங்க இருக்கும்) வேதனையிலிருந்து எதையேனும் எங்களை விட்டும் தடுக்க முடியுமா\" என்று கேட்பார்கள்; (அதற்கு) அவர்கள், \"அல்லாஹ் எங்களுக்கு (ஏதாவது) வழியைக் காட்டினால் நாங்கள் அவ்வழியை உங்களுக்குக் காட்டுவோம்; (தப்பிக்க வழியே அன்றி, வேதனையை அஞ்சி) நாம் பதறிக் கலங்கினாலும், அல்லது பொறுமையாக இருந்தாலும் நமக்கு ஒன்று தான்; வேறு புகலிடமே நமக்கு இல்லையே\" என்று கேட்பார்கள்; (அதற்கு) அவர்கள், \"அல்லாஹ் எங்களுக்கு (ஏதாவது) வழியைக் காட்டினால் நாங்கள் அவ்வழியை உங்களுக்குக் காட்டுவோம்; (தப்பிக்க வழியே அன்றி, வேதனையை அஞ்சி) நாம் பதறிக் கலங்கினாலும், அல்லது பொறுமையாக இருந்தாலும் நமக்கு ஒன்று தான்; வேறு புகலிடமே நமக்கு இல்லையே\" என்று (கை சேதப்பட்டுக்) கூறுவார்கள்.\n22. (மறுமையில் இவர்கள் பற்றித்)தீர்ப்புக் கூறப்பெற்றதும் ஷைத்தான் (இவர்களை நோக்கி) \"நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதியையே வாக்களித்திருந்தான்; நானும் உங்களுக்கு வாக்களித்திருந்தேன் - ஆனால் நான் உங்களுக்குக் கொடுத்த வாக்கில் மாறு செய்து விட்டேன். நான் உங்களை அழைத்தேன்; அப்போது நீங்கள் என் அழைப்பினை ஏற்றுக் கொண்டீர்கள் என்பதைத் தவிர எனக்கு உங்கள் மீது எந்த அதிகாரமுமில்லை ஆகவே நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள்; உங்களை நான் காப்பாற்றுபவன் இல்லை நீங்களும் என்னைக் காப்பாற்றுகிறவர்களில்லை. நீங்கள் முன்னால் என்னை (அல்லாஹ்வுக்கு) இணையாக்கிக் கொண்டிருந்ததையும், நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன் - நிச்சயமாக அக்கிரமக்காரர்களுக்கு நோவினை மிக்க வேதனை உண்டு\" என்று கூறுவான்.\n23. இன்னும், எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்திருக்கிறார்களோ அவர்கள் சுவனபதிகளில் புகுத்தப்படுவார்கள். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; தங்கள் இறைவனுடைய அனுமதியைக் கொண்டு அவர்கள் என்றென்றும் அவற்றில் தங்கியிருப்பார்கள் - அங்கு அவர்களுடைய காணிக்கையாவது \"ஸலாமுன் (சாந்தியும் சமாதானமும் உண்டாகுக\n) நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும்.\n25. அது தன்னுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு ஒவ்வொரு காலத்திலும் தன்னுடைய கனியைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது மக்கள் நல்லுணர்வு பெரும் பொருட்டு அல்லாஹ் (இத்தகைய) உதாரணங்களைக் கூறுகிறான்.\n26. (இணை வைப்போரின்) கெட்ட வாக்கியத்திற்கு உதாரணம் கெட்ட மரமாகும்; பூமியின் மேல் பாகத்திலிருந்தும் (அதன் வேர்) பிடுங்கப்பட்டிருக்கும்; அதற்கு நிலைத்து நற்கும் தன்மையுமில்லை.\n27. எவர்கள் ஈமான் கொள்கிறார்களோ அவர்களை இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதி படுத்துகின்றான் - இன்னும், அநியாயக் காரர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விடுகிறான்; மேலும் அல்லாஹ், தான் எதை நாடுகின்றானனோ அதைச் செய்கின்றான்.\n28. அல்லாஹ் (அருள் கொடைகளை) நிஃமத்களை(த் தம்) குஃப்ரைக் கொண்டு மாற்றித் தங்கள் கூட்டத்தாரையும் அழிவு வீட்டில் நுழையும்படி செய்தவர்களை (நபியே\n29. (அந்த அழிவு வீடான) ந���கத்தை அவர்கள் வந்தடைவார்கள் - இன்னும், அது தங்கும் இடங்களில் மிகவும் கெட்டதாகும்.\n30. மேலும், அவர்கள் அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுப்பதற்காக (பொய்த் தெய்வங்களை) அவனுக்கு இணையாக்குகின்றனர். (நபியே அவர்களை நோக்கி, \"இவ்வுலகில் சிறிது காலம்) சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக நீங்கள் (இறுதியாகச்) சேருமிடம் நரகம்தான்\" என்று நீர் கூறிவிடும்.\n31. ஈமான் கொண்ட என் அடியார்களிடம் (நபியே) \"கொடுக்கல் வாங்கலும், நட்பும் இல்லாத (இறுதி) நாள் வருவதற்கு முன்னதாகவே, அவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகட்டும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து, இரகசியமாகவும் பகிரங்கமாகவும் (தான தருமங்களில்) செலவு செய்யட்டும்\" என்று நீர் கூறுவீராக.\n32. அல்லாஹ் எத்தகையவன் என்றால் அவன் தான் வானங்களையும், பூமியையும் படைத்து வானத்திலிருந்து மழையையும் பொழியச் செய்து அதைக் கொண்டு கனிவர்க்கங்களையும் உங்களுக்கு - ஆகாரமாக வெளிப்படுத்தித் தன் கட்டளையினால் கடலில் செல்லுமாறு கப்பலை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தும், ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்தித்தந்தான்.\n33. (தவறாமல்), தம் வழிகளில் ஒழுங்காகச் செல்லுமாறு சூரியனையும் சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித்தந்தான். மேலும், அவனே இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்.\n34. (இவையன்றி) நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந்தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான்; அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான்.\n இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக\" என்று இப்ராஹீம் கூறியதை (நபியே\" என்று இப்ராஹீம் கூறியதை (நபியே நீர் அவர்களுக்கு நினைவு கூறும்).\n நிச்சயமாக இவை (சிலைகள்) மக்களில் அநேகரை வழி கெடுத்து விட்டன எனவே, எவர் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவராவார். எவர் எனக்கு மாறு செய்கிறாரோ (அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை எ��்றாலும்) நிச்சயமாக நீ மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றாய்.\"\n நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே - தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருக்கின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக - தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருக்கின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக\n நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகிறாய் இன்னும் பூமியிலோ, மேலும் வானத்திலோ உள்ள எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை.\"\n39. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது அவனே (என்னுடைய) முதுமையில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் (புதல்வர்களாக) எனக்கு அளித்தான்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன்.\n தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக எங்கள் இறைவனே என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக\n என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக\" (என்று பிரார்த்தித்தார்).\n42. மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான்.\n43. (அந்நாளில்) தங்களுடைய சிரங்களை (எப்பக்கமும் பாராமல்) நிமிர்த்தியவர்களாகவும், விரைந்தோடுபவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள்; (நிலை குத்திய) அவர்களின் பார்வை அவர்கள் பக்கம் திரும்பாது. இன்னும், அவர்களுடைய இருதயங்கள் (திடுக்கங்க கொண்டு) சூணியமாக இருக்கும்.\n44. எனவே, அத்தகைய வேதனை அவர்களிடம் வரும் நாளை (நபியே) நீர் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக) நீர் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக அப்போது அநியாயம் செய்தவர்கள்; \"எங்கள் இறைவனே அப்போது அநியாயம் செய்தவர்கள்; \"எங்கள் இறைவனே எங்களுக்குச் சற்றே அவகாசம் கொடுப்பாயாக எங்களுக்குச் சற்றே அவகாசம் கொடுப்பாயாக உன்னுடைய அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்; (உன்னுடைய) தூதர்களையும் பின் பற்றுகிறோம்\" என்று சொல்வார்கள். (அதற்கு இறைவன்,) \"உங்களுக்கு முடிவேயில்லை என்று இதற்கு முன்னர் நீங்கள் சத்தியம் செய்து கொண்டிருக்க வில்லையா உன்னுடைய அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்; (உன்னுடைய) தூதர்களையும் பின் பற்றுகிறோம்\" என்று சொல்வார்கள். (அதற்கு இறைவன்,) \"உங்களுக்கு முடிவேயில்லை என்று இதற்கு முன்னர் நீங்கள் சத்தியம் செய்து கொண்டிருக்க வில்லையா\n45. அன்றியும் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களே அவர்கள் வாழ்விடங்களில் நீங்களும் வசித்தீர்கள்; அவர்களை நாம் என்ன செய்தோம் என்பதும்; உங்களுக்கு தெளிவாக்கப் பட்டது இன்னும் நாம் உங்களுக்கு(ப் பலமுன்) உதாரணங்களையும் எடுத்துக் காட்டியிருக்கின்றோம் (என்றும் இறைவன் கூறுவான்).\n46. எனினும், அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளைச் செய்து கொண்டேயிருந்தனர்; அவர்களுடைய சூழ்ச்சிகள் மலைகளைப் பெயர்த்து விடக்கூடியவையாக இருந்தபோதிலும், அவர்களின் சூழ்ச்சி(க்கு உரிய தண்டனை) அல்லாஹ்விடம் இருக்கிறது.\n47. ஆகவே, அல்லாஹ் தன் தூதர்களுக்கு அளித்த தன் வாக்குறுதியில் மாறு செய்வான் என்று (நபியே) நீர் எண்ண வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பழிவாங்குபவனாகவும் இருக்கின்றான்.\n48. இந்த பூமி வேறு பூமியாகவும், இன்னும் வானங்களும் மாற்றப்படும் நாளில் (அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.) மேலும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் வெளியாகி நிற்பார்கள்.\n49. இன்னும் அந்நாளில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாகக் குற்றவாளிகளை நீர் காண்பீர்.\n50. அவர்களுடைய ஆடைகள் தாரால் (கீல் எண்ணையினால்) ஆகி இருக்கும்; இன்னும் அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடி இருக்கும்.\n51. அல்லாஹ் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கான கூலி கொடுப்பதற்காகவே (அவர்களை அல்லாஹ் இவ்வாறு செய்வான்.) நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.\n52. இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 அக்டோபர் 2011, 06:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/03/2020.html", "date_download": "2019-11-17T22:05:27Z", "digest": "sha1:WMZG4WQBNW3JTBGL5GIMNGA2XGBBHL5D", "length": 17473, "nlines": 91, "source_domain": "tamil.lankaimage.com", "title": "2020 ஒலிம்பிக் தொடர் வீரர்களின் அடைவு மட்டங்கள் வெளியீடு - Tamil News", "raw_content": "\nHome விளையாட்டு Sport Sports 2020 ஒலிம்பிக் தொடர் வீரர்களின் அடைவு மட்டங்கள் வெளியீடு\n2020 ஒலிம்பிக் தொடர் வீரர்களின் அடைவு மட்டங்கள் வெளியீடு\nஜப்பான் – டோக்கியோவில் 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டித் தொடருக்காக அமைக்கப்பட்ட அடைவு மட்டங்கள் மற்றும் நுழைவுக்கான தரம் என்பவற்றுக்கு சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனங்களின் சங்கம் அனுமதியளித்துள்ளது. அதேநேரம், போட்டியிடவுள்ள வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ள காலப்பகுதிக்குள் அடைவு மட்டத்தை பூர்த்தி செய்திருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஒலிம்பிக் தொடருக்கு தகுதிபெறுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள புதிய நடைமுறைகள் சிக்கலானவையாக அமைந்திருந்தாலும், சர்வதேச ரீதியில் உள்ள வீரர்கள், ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பதற்கு அதிக வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் என சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.\nஒலிம்பிக் தொடருக்கான தகுதிக்காலம் எதிர்வரும் மே முதலாம் திகதி ஆரம்பமாவதுடன், 2020ம் ஆண்டு ஜுன் 29ம் திகதி நிறைவுக்கு வரவுள்ளது. இந்த காலப்பகுதிக்குள் டயமண்ட் லீக் உட்பட பல்வேறு சர்வதேச மெய்வல்லுனர் தொடர்கள் நடைபெறவுள்ள நிலையில், அதன் மூலம் வீரர்கள் தங்களுடைய வாய்ப்புகளை தக்கவைத்துக்கொள்ள முடியும். அதேநேரம், ஒலிம்பிக் தொடருக்கான பயிற்சிகளை மேற்கொள்வதற்கு அதிக காலத்தினை வழங்கும் முகமாக, மரதன் மற்றும் 50 கிலோ மீற்றர் வ��க நடை போட்டிகளுக்கான இறுதித் திகதி 2020ம் ஆண்டு மே மாதத்துடன் நிறைவுக்கு வருகின்றது.\nடோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டித் தொடருக்கான வீரர்களை தெரிவு செய்யும் இரண்டு முறைகளை சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனம், அறிமுக்கப்படுத்தியிருந்தது. ஒலிம்பிக் போட்டிகளுக்கான அடைவு மட்டம் மற்றும் சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வீரர்கள் தரவரிசை என இரண்டு முறைகளின் கீழ் வீரர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.\nடோக்கியோ ஒலிம்பிக் தொடருக்காக வீரர்களை தெரிவுசெய்யவுள்ள புதிய முறைகள்\nஅறிவிக்கப்பட்டுள்ள காலப்பகுதிக்குள் வீரர்கள் அடைந்துள்ள அடைவு மட்டங்கள்.\nசர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் தெரிவுசெய்யப்பட்டுள்ள தொடர்களிலிருந்து அமைக்கப்பட்டுள்ள தரவரிசையில், குறிப்பிடப்பட்டுள்ள தெரிவுக்கான காலப்பகுதியில் வீரர்கள் தரவரிசையில் பிடித்துள்ள இடங்கள்.\nஇதன்படி 50 சதவீதமான வீரர்கள் அடைவு மட்டங்களின் அடிப்படையிலும், மிகுதி 50 சதவீதமான வீரர்கள் சர்வதேச மெய்வல்லுனர் தரவரிசையின் அடிப்படையிலும் ஒலிம்பிக் தொடருக்கு உள்வாங்கப்படவுள்ளனர். அதேநேரம், இவ்வாறு புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் தெரிவுக்கான புதிய முறைகள் குறித்து வீரர்கள், பயிற்றுவிப்பாளர்களுக்கு தெளிவுப்படுத்தும் செயலமர்வுகளை நடத்த சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.\nஇதேவேளை, சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய தெரிவுக்கான அடைவு மட்டங்களை பார்க்கும் போது, ஒலிம்பிக் தொடரில் இலங்கை வீர, வீராங்கனைகள் பங்கேற்பது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள அநேகமான அடைவு மட்டங்கள் இலங்கையின் தேசிய சாதனைகளை விடவும் அதிகமாக உள்ளன. இதனால், இலங்கையின் வீர, வீராங்கனைகள் கடந்த காலங்களை விடவும், இம்முறை அதிகமான திறமைகளை வெளிப்படுத்தும் பட்சத்திலேயே ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nபொங்கல் பண்டிகையில் 3 படங்கள்\nதீபாவளிக்கு விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி படங்கள் வெளியாகி இரண்டுமே நல்ல வசூல் பார்த்தன. கிறிஸ்துமஸ் பண��டிகையில் சிவகார்த்தி...\nகாதல், நகைச்சுவை, சென்டிமென்ட், அக்‌ஷன் என ஜனரஞ்சகமான அம்சங்களைத் தாங்கிவரும் படங்களை இயக்கிப் பெயர் பெற்றவர் இயக்குநர் சரண். கமல்...\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nகண்டி, திகன சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சொத்துக்களுக்கு பிரதமரின் ஆலோசனையின் கீழ் நஷ்டஈடுகள் வழங்கப் படவுள்ளதாக அமைச்சர் எம்.எச்ஏ. ஹலீ...\nதுருக்கி–சிரிய படைகள் கடும் மோதல்\nசிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி மற்றும் சிரிய படைகள் கடுமையான மோதலில் ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சிரியாவின் வடக்...\nசகல தமிழர்களும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்\nஉலகத் தமிழர் பேரவை பகிரங்க அழைப்பு கூடுதல் சீர்திருத்தமுள்ள வேட்பாளரைத் தெரிவுசெய்யுங்கள் வீணாக்கப்படும் வாக்கு விருப்பத்துக்கு ம...\nஉலகக் கிண்ணத்தில் அரை இறுதிக்கு நுழையும் அணிகள் எவை\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\n73 ஓளியாண்டுகள் தொலைவில் வேற்று கிரகங்கள் கண்டுபிடிப்பு\nபொங்கல் பண்டிகையில் 3 படங்கள்\nபொங்கல் பண்டிகையில் 3 படங்கள்\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nதுருக்கி–சிரிய படைகள் கடும் மோதல்\nசகல தமிழர்களும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்\nகோட்டாபய ராஜபக்ஷ நாளை பதவியேற்பு\nஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று, இலங்கையின் 8ஆவது ஜனாதிபதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/board-exams/tnpsc-announces-group-i-services-main-exams-will-be-held-at-95-centres-in-chennai/articleshow/70179614.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2019-11-18T00:13:21Z", "digest": "sha1:SUP5U2S5H27SZB25ON4W6RS6UTSYY5F4", "length": 14340, "nlines": 138, "source_domain": "tamil.samayam.com", "title": "tnpsc group 1 notification 2019: TNPSC Group 1 Exam- டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மை எழுத்துத் தேர்வு தேதி அறிவிப்பு! - tnpsc announces group-i services main exams will be held at 95 centres in chennai | Samayam Tamil", "raw_content": "\nTNPSC Group 1 Exam- டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மை எழுத்துத் தேர்வு தேதி அறிவிப்பு\nமுதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ள 9441 தேர்வர்களுக்கான, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு தேர்வாணைய இணையதளங்களான www.tnpscexams.in மற்றும் www.tnpscexams.net -ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nTNPSC Group 1 Exam- டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மை எழுத்துத் தேர்வு தேதி அறிவிப்...\n��ென்னையில் வரும் 12, 13, 14 தேதிகளில், டிஎன்பிஎஸ்சி குரூப்-1 பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.\nஇதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு: “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப்-1 பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு (Main Written Examination) வருகின்ற 12.07.2019,13.07.2019 மற்றும் 14.07.2019 ஆகிய நாட்களில் முற்பகல் மட்டும் சென்னை தேர்வு மையத்தில் உள்ள 95 தேர்வுக்கூடங்களில் நடைபெற உள்ளது.\nஇத்தேர்விற்கென முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ள 9441 தேர்வர்கள் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு தேர்வாணைய இணையதளங்களான www.tnpscexams.in மற்றும் www.tnpscexams.net -ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஒரு தேர்வு அறையில் பத்து தேர்வர்கள் மட்டுமே அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு தேர்வுக் கூடங்களிலும் தீவிர கண்காணிப்பிற்கென காவலர் மற்றும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஒரு தேர்வுக் கூடத்திற்கு ஒரு முதன்மைக் கண்காணிப்பாளர் வீதம் 95 முதன்மைக் கண்காணிப்பாளர்களும் மற்றும் பத்து தேர்வர்களுக்கு ஒரு அறைக் கண்காணிப்பாளர் வீதம் 945 கண்காணிப்பாளர்களும் பணியில் ஈடுபடவுள்ளனர். அனைத்துத் தேர்வுக்கூடங்களையும் கண்காணிக்கும் வகையில் அதிகாரிகள் நிலையிலான 15 பறக்கும்படைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇத்தேர்வு நடைபெறும் தேர்வுக்கூடங்களில் அலைபேசி தொடர்புகளை / சமிக்ஞைகளைத் தடைசெய்யும் ஜாமர் கருவிகள் முதன்முறையாக இத்தேர்வில் பயன்படுத்தப்படவுள்ளன” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தேர்வுகள்\nமுக்கிய அறிவிப்பு.. TNPSC Group 2 தேர்வு பாடத்திட்டத்தில் மேலும் சில மாற்றங்கள்..\nமத்திய அரசு பணிக்கான SSC CGL தேர்வுகள் அறிவிப்பு\nடிகிரி முடித்தவர்களுக்கு SSC CGL Exam.. மத்திய அரசுப் பணிக்கான தேர்வு..\nஎல்ஐசி., யில் உதவியாளர் பணி LIC Assistant தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\n உதவிப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\nஏசி, பிரிட்ஜ் சர்வீஸ் தொழில் தொடங்க 6 மாத இலவச பயிற்சி\nவெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்; வெறும் 72 நாட்களில் வெளியான ரி..\nஇன்று தேசிய கல்வி தினம்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nடிசம்பர் மாதம் நடைபெறவுள்ள UGC NET தேர்வுக்கான ஹால் டிக்கெட் ..\n10, 12 ஆம் வகுப்புகளுக்கான CBSE தேர்வுகள் அறிவிப்பு\nமுதல்வர் ஆவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: ரஜினி விமர..\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜினி விமர்சனம்\nசட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி மதுரையில் இருந்து தான் போட்டியிட வேண்டும்: அதற்குள..\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிச்சிடுங்க : முதல்வரிடம் திருமாவளவன் கோர..\nபணம் இருந்தாதான் தேர்தல் போட்டியிட வாய்ப்பு : உண்மையை உரக்கச் சொன்ன அமைச்சர் ராஜ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nTNPSC Group 1 Exam- டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மை எழுத்துத் தேர்...\nகுடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி - தமிழ...\nநாளை TET தேர்வு: 6 லட்சம் பேர் எழுதுகின்றனர்\nTET 2019: டெர் தேர்வு எழுதுவோருக்கு முக்கிய அறிவிப்பு...\nபாரதிதாசன் பல்கலை., 20 மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்காததாகப் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/08/15/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-17T23:44:58Z", "digest": "sha1:2UJ2FRSDTUOIIZ4VBBNLB5RJLDKRLNMT", "length": 8520, "nlines": 137, "source_domain": "thirumarai.com", "title": "தாலப் பருவம் | தமிழ் மறை", "raw_content": "\nபெரியாழ்வார் திருமொழி – தாலப் பருவம்\nமாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி\nஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்\nபேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்\nவையம் அளந்தானே தாலேலோ (1)\nஉடையார் கனமணியோடு ஒண் மாதுளம்பூ\nஇடை விரவிக் கோத்த எழிற் தெழ்கினோடும்\nவிடை ஏறு காபாலி ஈசன் விடுதந்தான்\nஉடையாய் அழேல் அழேல் தாலேலோ\nஉலகம் அளந்தானே தாலேலோ (2)\nசந்தம் அழக��ய தாமரைத் தாளற்கு\nஇந்திரன் தானும் எழில் உடைக் கிண்கிணி\nதந்து உவனாய் நின்றான் தாலேலோ\nதாமரைக் கண்ணனே தாலேலோ (3)\nசங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்\nஅங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும்\nஅங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்\nதேவகி சிங்கமே தாலேலோ (4)\nஎழில் ஆர் திருமார்வுக்கு ஏற்கும் இவை என்று\nஅழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு\nவழு இல் கொடையான் வயிச்சிரவணன்\nதொழுது உவனாய் நின்றான் தாலேலோ\nதூமணி வண்ணனே தாலேலோ (5)\nஓதக் கடலின் ஒளிமுத்தின் ஆரமும்\nசாதிப் பவளமும் சந்தச் சரிவளையும்\nமா தக்க என்று வருணன் விடுதந்தான்\nசோதிச் சுடர் முடியாய் தாலேலோ\nசுந்தரத் தோளனே தாலேலோ (6)\nகான் ஆர் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும்\nவான் ஆர் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும்\nதேன் ஆர் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள்\nகோனே அழேல் அழேல் தாலேலோ\nகுடந்தைக் கிடந்தானே தாலேலோ (7)\nகச்சொடு பொற்சுரிகை காம்பு கனகவளை\nஉச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப் பொற்பூ\nஅச்சுதனுக்கு என்று அவனியாள் போத்தந்தாள்\nநாராயணா அழேல் தாலேலோ (8)\nமெய் திமிரும் நானப் பொடியொடு மஞ்சளும்\nசெய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும்\nவெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய் நின்றாள்\nஐயா அழேல் அழேல் தாலேலோ\nஅரங்கத்து அணையானே தாலேலோ (9)\nவஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை உண்ட\nஅஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய\nசெஞ்சொல் மறையவர் சேர் புதுவைப் பட்டன் சொல்\nஎஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்தானே (10)\nPosted in: பெரியாழ்வார்Permalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/05/19041311/Disagreement-between-Election-Commissioners.vpf", "date_download": "2019-11-17T23:52:02Z", "digest": "sha1:XGLUJE3BCS755AOCXKCHYEUCOATANL2D", "length": 14943, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Disagreement between Election Commissioners || விதிமுறை மீறல் புகார்கள் மீதான நடவடிக்கைதேர்தல் கமிஷனர்கள் இடையே கருத்துவேறுபாடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவி���ிமுறை மீறல் புகார்கள் மீதான நடவடிக்கைதேர்தல் கமிஷனர்கள் இடையே கருத்துவேறுபாடு + \"||\" + Disagreement between Election Commissioners\nவிதிமுறை மீறல் புகார்கள் மீதான நடவடிக்கைதேர்தல் கமிஷனர்கள் இடையே கருத்துவேறுபாடு\nபிரதமர் மோடி மீதான புகார்கள் குறித்து முடிவு எடுத்த விவகாரத்தில் தேர்தல் கமிஷனர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.\nநாடாளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. 6 கட்ட தேர்தல்கள் முடிந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) 7-வது இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது.\nதேர்தல் கமிஷன் மீது புகார்\nஇந்த சூழலில், தேர்தல் கமிஷன் மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பி வருகின்றன.\nமத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியும், பிரதமர் நரேந்திர மோடியும் சொல் கிறபடிதான் தேர்தல் கமிஷன் செயல்படுகிறது என்பது எதிர்க்கட்சிகளின் முக்கிய புகார் ஆகும்.\nதேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரதமர் நரேந்திர மோடி, பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா ஆகியோர் மீது எழுந்த புகார்களில், அவர்களுக்கு சலுகை காட்டி ‘குற்றமற்றவர்கள்’ என்று தேர்தல் கமிஷன் விடுவித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஅதே நேரத்தில் எதிர்க் கட்சி தலைவர்கள் மீதான நடத்தை விதிகள் புகார்களில் தேர்தல் கமிஷன் பாரபட்சமாக நடந்து கொள்கிறது எனவும் கருத்து எழுந்துள்ளது.\nகொல்கத்தாவில் பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா பங்கேற்ற பேரணியில் நடந்த வன்முறையை காரணம் காட்டி, அந்த மாநிலத்தில் மட்டும் ஒரு நாள் முன்னதாக பிரசாரத்தை தேர்தல் கமிஷன் முடிவுக்கு கொண்டு வந்தது, சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஎதிர்காலத்தில் தேர்தல் கமிஷன் பதவி நியமன நடைமுறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டிய தருணம் வந்துள்ளது என காங்கிரஸ் கட்சி கூறுகிறது.\nபிரதமர் நரேந்திர மோடி, பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா ஆகியோர் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த 5 வெவ்வேறு புகார்கள் மீதான முடிவுகளில், தேர்தல் கமிஷனர் அசோக் லாவசா மாறுபட்ட முடிவை கொண்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.\nஇப்போது 3 உறுப்பினர் களை கொண்ட இந்திய தேர்தல் கமிஷனில், உறுப்பினர்கள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு இருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது.\nஅதிலும், தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோராவும், தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா���ும் பெரும்பான்மை தரப்பாகவும், மற்றொரு தேர்தல் கமிஷனரான அசோக் லாவசா சிறுபான்மை தரப்பாகவும் இருந்திருப்பதும், அவர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டு இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.\nதலைமை தேர்தல் கமிஷனருக்கு கடிதம்\nஇதற்கு தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோராவுக்கு, கடந்த 4-ந் தேதி தேர்தல் கமிஷனர் அசோக் லாவசா எழுதிய கடிதமே ஆதாரமாக அமைந்துள்ளது.\nஅவர் அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-\nசிறுபான்மை முடிவுகள் பதிவு செய்யப்படுவது இல்லை என்கிறபோது, நான் தேர்தல் கமிஷனின் முழு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் விலகி இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.\nஎனது முடிவுகளை பதிவு செய்யாததால், நான் தேர்தல் கமிஷனின் விவாதங்களில் பங்கு எடுப்பது அர்த்தமற்றது.\nஎனது முடிவுகளை பதிவு செய்வதின் மூலம் தேர்தல் கமிஷனின் சட்டப்பூர்வமான செயல்பாடுகளை மீட்டெடுப்பதற்கு பிற நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது இருக்கிறது. இது தொடர்பாக நான் பரிசீலிக்க வேண்டியதிருக்கிறது.\nஅனைத்து முடிவுகளையும் பதிவு செய்வதில் வெளிப் படைத்தன்மை தேவை என்பது தொடர்பான எனது குறிப்புகள் கவனிக்கப்படாமல் போய் விட்டன. இதுதான், (தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான) புகார்கள் குறித்த விவாதங்களில் எனது பங்களிப்பை விலக்கிக்கொள்ளுமாறு செய்து விட்டன.\nஇவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு: பெண்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை - கேரள மந்திரி அறிவிப்பு\n2. “பழிக்கு பழி வாங்குவோம்” கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்டுகள் மிரட்டல் கடிதம்\n3. கல்லூரி மாணவியை ராகிங் செய்த 16 மருத்துவர்கள் மீது போ��ீசார் வழக்கு\n4. ஜம்மு-காஷ்மீரில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர் பலி\n5. பீகார்:பாய்லர் வெடித்து 4 பேர் பலி ; 5 பேர் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/10/12051457/In-the-classroomPlus-Two-student-killed.vpf", "date_download": "2019-11-17T23:54:26Z", "digest": "sha1:ZDOPQAKEEBOY6IMA4GD6ZXOPCIORF52Y", "length": 11820, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the classroom Plus Two student killed || தேனி அரசு பள்ளியில் பரபரப்பு:வகுப்பறையில் பிளஸ்-2 மாணவன் கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேனி அரசு பள்ளியில் பரபரப்பு:வகுப்பறையில் பிளஸ்-2 மாணவன் கொலை + \"||\" + In the classroom Plus Two student killed\nதேனி அரசு பள்ளியில் பரபரப்பு:வகுப்பறையில் பிளஸ்-2 மாணவன் கொலை\nதேனியில் அரசு பள்ளியில் வகுப்பறையில் மாணவன் கொலை செய்யப்பட்டார்.\nபதிவு: அக்டோபர் 12, 2019 05:14 AM மாற்றம்: அக்டோபர் 12, 2019 05:27 AM\nதேனி அல்லிநகரம் கம்பர் தெருவை சேர்ந்தவர் முருகன். கட்டிட தொழிலாளி. இவருடைய மகன் திருமால் (வயது 17). இவர், தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.\nநேற்று பிற்பகல் இவர் தனது வீட்டில் மதிய உணவு சாப்பிடச் சென்றார். சாப்பிட்டு விட்டு மீண்டும் பள்ளிக்கு வந்து விட்டார். பள்ளி வளாகத்தில் நின்று கொண்டு இருந்தபோது, அவருடைய இடுப்பை சக மாணவர் ஒருவர் கிள்ளி விளையாடினார். பின்னர் திருமால் வகுப்பறைக்குள் சென்று விட்டார்.\nஅவரை பின்தொடர்ந்து அந்த மாணவரும் வகுப்பறைக்கு சென்றார். வகுப்பறைக்குள் மீண்டும் அந்த மாணவர், திருமாலின் இடுப்பை கிள்ளி விளையாட்டாக சண்டையிட்டதாக தெரிகிறது. அப்போது திருமாலை அந்த மாணவர் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். இதில், அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து வகுப்பறையில் இருந்த சக மாணவர்கள் கூச்சல் போட்டுள்ளனர்.\nஆசிரியர்கள் அங்கு வந்து பார்த்தனர். மாணவர் மயங்கிக் கிடப்பது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது. அதில் மாணவர் திருமாலை ஏற்றி சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஇதைத்தொடர்ந்து மாணவர் சாவுக்கு காரணமான 17 வயதுடைய பிளஸ்-2 மாணவரை போலீசார் கைது செய்து அல்லிநகரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.\nஇதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இறந்த மாணவரும், அவருடைய சாவுக்கு காரணமான மாணவரும் ஒரே வகுப்பறையில் படிப்பவர்கள். இருவரும் 8-ம் வகுப்பில் இருந்தே நண்பர்களாக ஒன்றாக படித்து வருகிறார்கள். இடுப்பை கிள்ளி விளையாடிய நிலையில், விளையாட்டாய் தொடங்கிய சண்டை எதிர்பாராத விதமாக கொலையாகி விட்டது’ என்றார்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. தற்கொலை செய்துகொண்ட ஐ.ஐ.டி. மாணவியின் தந்தையிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\n2. இலங்கை தேர்தல் முடிவு மிகவும் கவலையளிக்கிறது - திருமாவளவன் பேட்டி\n3. கரூரில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை: கொசுவலை நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூ.23 கோடி பறிமுதல்\n4. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவி தற்கொலை முயற்சி - துறைத்தலைவர் மீது புகார் தெரிவித்து கடிதம்\n5. பேனர் வைப்பதை தவிர்த்து, 2 விவசாயிகள் கடனை அடைத்த நடிகர் விஜய் ரசிகர்கள் - சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2016/nov/28/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2606119.html", "date_download": "2019-11-17T22:10:26Z", "digest": "sha1:A6HKMWCDL32VZAY5SCW6GRNBKADVS5N5", "length": 7301, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அண்ணா பல்கலை. தரவரிசைப் பட்டியலில் அருணாச்சலா மகளிர் கல்லூரி முதலிடம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nஅண்ணா பல்கலை. தரவரிசைப் பட்டியலில் அருணாச்சலா மகளிர் கல்லூரி முதலிடம்\nBy DIN | Published on : 28th November 2016 12:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில், வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மகளிர் கல்லூரி, மகளிர் பொறியியல் கல்லூரிகளில் மாநிலத்தில் முதலிடமும், பி.இ. பாடப்பிரிவில் 12 ரேங்குகள் பெற்று இம்மாவட்டத்திலுள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் இக்கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது.\nஇக்கல்லூரி நிகழாண்டு 34 ரேங்க் பெற்றுள்ளது. பி.இ. பட்டப்படிப்பில் நான்கு பாடப்பிரிவுகளோடு, மாவட்டத்தில் அதிகமான ரேங்குகள் பெற்றுள்ளன.\nஇந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த துறைத் தலைவர்கள், பேராசிரியர்களை கல்லூரி முதல்வர் ஜோசப் ஜவகர், தாளாளர் கிருஷ்ணசுவாமி ஆகியோர் பாராட்டினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/gossips/where-is-duraimurugan", "date_download": "2019-11-17T23:00:09Z", "digest": "sha1:U3BLEDWT7STMM2MFBWDVJIH3GBNQ4I2H", "length": 12396, "nlines": 116, "source_domain": "www.seithipunal.com", "title": "திமுகவில் நடப்பதென்ன? எங்கே போனார் துரைமுருகன்! திகைக்கும் ஆதரவாளர்கள்! - Seithipunal", "raw_content": "\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nகடந்த மே 23 ஆம் தேதி இந்தியா முழுவதும் தேர்தல் முடிவு எப்படி இருக்குமோ என்ற பரபரப்பு. ஆனால் தமிழகத்திலோ திமுகவினருக்கு பரபரப்புடன் மேலும் படபடப்பை உருவாக்கும் விதமாக வந்து சேர்ந்தது திமுக பொருளாளர் துரைமுருகன் உடல்நிலை குறித்த செய்தி. அன்று அதிகாலை திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் பரபரப்பாக பேசிக்கொண்டு இருக்கும் போதே, அன்றே சிகிச்சை பெற்று மாலையில் வீடு திரும்பினார்.\nதிமுக பெற்ற வெற்றியை கொண்டாடும் விதமாக, அன்றைய தினம் மாலை திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அது தான் அவர் அனைவரும் அறிந்து இறுதியாக வெளியே வந்தது. அதன்பிறகு அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு தொடர் சிகிச்சைக்காக சென்று வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nதுரைமுருகனுக்கு சிறுநீர் தொற்று மற்றும் காய்ச்சலும் வந்துள்ளது. காய்ச்சலின் அளவு குறையாமல் சீரற்ற நிலையில் இருப்பதால் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் தனி அறை எடுத்துகொண்டு அங்கே சென்று சிகிச்சை பெற்று வருகிறார் துரைமுருகன்.\nதிமுகவின் தேர்தல் வெற்றியை கொண்டாட முடியாத வேதனையில் துரைமுருகன் இருப்பதாகவே கூறப்படுகிறது. தனது மகன் வேட்பாளராக போட்டியிட்ட வேலூர் தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்டதில் இருந்தே திமுகவினர் மீது ஒரு வித வருத்தத்துடன் தான் துரைமுருகன் இருந்துள்ளார். தேர்தல் ரத்து செய்யப்பட காரணமே அதிமுக வேட்பாளரின் சமூகத்தை சேர்ந்த திமுக முக்கிய புள்ளிகள் தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.\nஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட துரைமுருகனுக்கு கட்சி நிர்வாகிகள், நண்பர்கள் சிலர் பேசி தைரியம் கொடுத்தனர். இருப்பினும் சீனியர் நிர்வாகியான தனக்கே இப்படி துரோகம் செய்துவிட்டார்களே என்ற கவலையோடு தான் இருக்கிறார்.\nஇதற்கிடையே தான் சிறுநீர் தொற்று ஏற்பட்டு, அதோடு காய்ச்சலும் அதிகமாகி சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவுமே ���ரவில்லை. அதிகம் வெளியே வராத தகவல் அறிந்து கடந்த ஒரு வாரமாக அவரது ஆதரவாளர்கள் உடல் நிலை பற்றி அவரது மகன் கதிர் ஆனந்திடம் விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் கதிர் ஆனந்தே பேசி சமாளித்து வருகிறார்.\nதுரைமுருகன் திமுக நிகழ்ச்சிகளில் பங்கெடுக்காதது, அவரது சமுகத்தை சார்ந்த திமுகவினருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் திமுகவை தமிழகத்தில் வளர்த்ததில் பெரும் பங்கு வன்னியர்களுக்கும் உண்டு. ஆனால், வன்னியர்களின் அதிகாரம் தொடர்ச்சியாக திமுகவில் குறைக்கப்பட, இறுதி நம்பிக்கையாக இருந்த வீரபாண்டி ஆறுமுகம் மறைந்துவிட, துரைமுருகன் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் அளவில் எஞ்சி இருந்தார். இப்போது அவரையும் திட்டமிட்டு, முடக்கிவிட்டார்களே என்ற கவலையில் உள்ளார்கள்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்\nதற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்\nநண்பனின் மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்கள்.. கண்ணீரில் இளம்தம்பதியின் இறுதி காரியம்.\nமதுபோதையில் தம்பியை வெட்டி கொலை செய்த அண்ணன் அடுத்து செய்த காரியம்..\nஆர் ஜே பாலாஜியுடன் கைகோர்க்க இப்படி ஒரு டிமாண்டா.\n2011 உலகக்கோப்பை பைனலில் சதத்தை தவறவிட தோனியே காரணம் கௌதம் காம்பிர் வெளியிட்ட சீக்ரெட்\nவைகோவை வேதனையில் ஆழ்த்திய நாள் இது.\nஆர் ஜே பாலாஜியுடன் கைகோர்க்க இப்படி ஒரு டிமாண்டா.\nதளபதி 64ல் இணைந்த பிரபல சீரியல் நடிகை... ரசிகர்கள் உற்சாகம்..\nஉடல் எடையை குறைத்த நமீதா.. மாடர்ன் டிரஸ்ஸில் வேற லெவல் போட்டோஸ்..\nசூப்பர் ஸ்டார் பற்றி அவரது ரசிகை போட்ட பதிவு.. அட இவரு மகான் தான்யா..\nஇரட்டை தித்திப்பு கிடைத்த சந்தோஷத்தில் கவின். காரணம் தெரியுமா உங்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/11/12/meeting-a-cia-agent-muthulingam-writings/", "date_download": "2019-11-18T00:02:40Z", "digest": "sha1:QFO6XSHT6FLYU2OE2EKUX4CDZFOPQI62", "length": 45885, "nlines": 248, "source_domain": "www.vinavu.com", "title": "அமெரிக்க உளவாளி - அ.முத்துலிங்கம் | vinavu", "raw_content": "\nபொருளாதார நெருக்கடி : முட்டை சாப்பிட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : முரண் நிறைந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு \nஅன்றாடம் 31 விவசாயிகள் தற்கொலை : 3 ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம்…\nபுதுச்சேரி – நெல்லையில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள்…\nஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன \nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\nஎனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்\nகேள்வி பதில் : பாரத ரத்னா – சோசலிசம் – சீன அதிபர் வருகை…\nதமிழக அரசியல் ‘வெற்றிடத்தை’ ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதீய சொல் இதயத்தில் கல்லாக விழும் \nநூல் அறிமுகம் : தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிக்க வேண்டும் ஏன் \nரிஹ்த்கோபென் ஒரு பயங்கர விலங்கு நீ வாய் திறக்கும் முன் உன்னை நொறுக்கியிருக்கும்…\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக�� கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் \nகாஷ்மீர் போர் குறித்த பாஜக-வின் வரலாற்று மோசடி \nஅரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை : மோட்டார் வாகன சட்டத் திருத்தம் \nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nமுகப்பு பார்வை விருந்தினர் அமெரிக்க உளவாளி | அ.முத்துலிங்கம்\nஅமெரிக்க உளவாளி | அ.முத்துலிங்கம்\nயோசித்துப் பார்த்தபோது ஒரு விசயம் பிடிபட்டது. அந்த ஒற்றரிடம் நான் என் முழுப்பெயரையும் கொடுத்திருந்தேன். நான் பிறந்த நாடு, வளர்ந்த நாடு, படித்த படிப்பு, என் பெற்றோர்...\nவிருந்துக்கு என்னையும் அழைத்துப் போகும்படி நண்பனிடம் கேட்டேன். அவன் மறுத்துவிட்டான். அப்பொழுது நான் வாசிங்டனில் சில நாட்களை விடுமுறையில் கழிப்பதற்காக போய் தங்கியிருந்தேன். என்னுடைய முகம் அப்படி விழுந்துபோகும் என்று நண்பன் எதிர்பார்க்கவில்லை.\n‘சரி சரி அவர்களிடம் பேசிவிட்டு சொல்கிறேன்’ என்றான். எனக்கு உடனேயே கூச்சம் வந்தது. ஐஸ்கிரீம் வண்டியை துரத்திச் சென்ற சிறுவனிடம் ஐஸ்கிரீம்காரர் ‘முடிந்துவிட்டது’ என்று சொன்னது போல எனக்கு பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது. அந்த ஏமாற்றத்தை மறைப்பது ஆகப் பெரிய சவாலாகவும் ஆனது.\nஎனக்கு ஒருவிதத்திலும் சம்பந்தம் இல்லாத விருந்து அது. என்���ுடைய நண்பருடன் வேலை செய்யும் அமெரிக்கப் பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகியிருந்தது. மூன்று வருடமாகக் காதலித்தவளுக்கு இப்பொழுதுதான் காதலன் ஒரு மோதிரத்தை கொடுத்து காதலை உறுதிப்படுத்தியிருந்தான். அடுத்து திருமணம்தான். இந்தக் காதலர்களுக்கு வாழ்த்து சொல்கிற மாதிரி அந்தப் பெண்ணின் அலுவலகத்தை சேர்ந்த சில நண்பர்கள் விருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.\nஇந்த விருந்துக்குத்தான் நான் போகவேண்டுமென்று விரும்பினேன். காரணம் நண்பர் போகிறபோக்கில் சொன்ன ஒரு தகவல்தான். அந்தக் காதலன் வேலை செய்வது சி.ஐ.ஏ ( Central Intelligence Agency) நிறுவனத்தில். அதாவது அமெரிக்காவின் மைய உளவுத்துறையில். என்னுடைய ஆர்வம் அதுதான். நான் என் வாழ்க்கையில் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவரைச் சந்தித்தது கிடையாது. இனிமேல் சந்திப்பேன் என்பதும் நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று.\nஉளவுத்துறை பற்றி நான் அறிந்தது எல்லாம் புத்தகத்தில் படித்ததுதான். மீதியை அமெரிக்க சினிமாவில் பார்த்து தெரிந்துகொண்டேன். சினிமாவில் நான் பார்த்த துப்பறிவாளர்கள் எல்லாம் மனதில் திகில் எழுப்பக்கூடியவர்கள். அவர்கள் சாகசங்கள் மெய் சிலிர்க்க வைக்கும். சிறுவயதில் படித்தது சங்கர்லால். அவர் சத்தம் எழுப்பாத மெல்லிய ரப்பர் சூக்களை அணிந்தபடி நாலு மாடிக் கட்டடங்களில் அனாயசமாக பாய்ந்து ஏறிவிடுவார்.\nஅடுத்து படித்து வியந்தது வந்தியத்தேவன். இவன் தைரியசாலி. வாய் திறந்தான் என்றால் புதுப்புது பொய்களை அந்தக் கணமே உண்டாக்கிவிடுவான். ஆனால் அவன் புத்திசாலியல்ல; மூடத்தனம் கூடியவன். அவன் கண்டுபிடித்தது எல்லாம் தற்செயலாகத்தான் நடந்தது. ஆகவே நவீன துப்பறிவாளன் என்ன செய்வான், எப்படி திட்டமிடுவான், எப்படி செயல்வடிவம் கொடுப்பான் என்பதையெல்லாம் நேருக்கு நேர் நான் அறிய துடித்தது இயற்கையானது.\nபின்னேரம் அலுவலகத்திலிருந்து திரும்பிய நண்பர் ‘சரி, பிரச்சினை இல்லை’ என்றார். அப்படித்தான் ஒரு சனிக்கிழமை மாலை நடந்த விருந்துக்கு என்னை அழைத்துப்போனார். போகும் வழியில் காரில் நண்பரிடம் அந்த சி.ஐ.ஏ அதிகாரிக்கு பக்கத்தில் எனக்கு ஓர் ஆசனம் பிடித்து தரும்படி கேட்டுக்கொண்டேன். அந்த உளவாளியிடமிருந்து அத்தனை விசயங்களையும் ஆகக் குறைந்த நேரத்தில் உறிஞ்சிவிடவேண்டும் எ���்பது என் திட்டம். நண்பரும் ரோட்டை பார்த்தபடி சரி என்று தலையாட்டினார்.\nஆனால் விருந்து நடந்த இடத்துக்கு போய்ச் சேர்ந்தபோது எனக்கு பெரும் ஏமாற்றம்தான் மிஞ்சியது. அங்கே ஆசனங்களே இல்லை, அது ஒரு கொக்ரெய்ல் (காக்டெயில்) விருந்து என்று சொன்னார்கள். நீண்ட நீண்ட கிளாஸ்களில் பானங்களை நிறைத்துக்கொண்டு கிரகங்கள் சுற்றுவதுபோல சுற்றிக்கொண்டிருந்தார்கள்.\nபரிசாரகனிடம் எனக்கு வேண்டிய பானத்தை கூறினேன். அவன் கீழே அகன்று, மேலே வாய் ஒடுங்கிய கிளாஸ் ஒன்றில் பானத்தை ஊற்றி அதே அளவு ஐஸ் கட்டிகளை மிதக்கவிட்டு அதற்குமேலே ஒரு மென்சிவப்பு குடையை விரித்து வைத்து என்னிடம் நீட்டினான்.\nநண்பன் நான் கேட்டதை மறக்கவில்லை. முதல் வேலையாக என்னை அழைத்துப்போய் தன்னுடன் வேலை செய்யும் அமெரிக்கப் பெண்ணை அறிமுகப்படுத்தினான். முற்றிலும் மென்சிவப்பு வர்ணத்தில் அவள் இருந்தாள். அவளாகவே தான் மணமுடிக்கப் போகும் சி.ஐ.ஏ அதிகாரியிடம் என்னை அறிமுகம் செய்துவிட்டு மறைந்துபோனாள். முப்பது வயது மதிக்கத்தக்க உயரமான ஆள். சதுரமான முகம், சதுரமான உடம்பு. என்னுடைய கைகளை குலுக்கியபோது முறிந்து விழுந்துவிடும்போல இருந்தது. ஒரு ஜேம்ஸ் பொண்டின் உருவத்தை மனதிலே சித்தரித்து வைத்திருந்த எனக்கு அவருடைய உடலமைப்பும், முக வெட்டும், சொண்டுக்குள் மறைந்திருந்த சிரிப்பும் அப்படியே பொருந்திப் போனது. ஆனால் அதற்கு பிறகு நடந்ததுதான் நான் எதிர்பாராதது.\nஅந்தக் கூட்டத்தில் ஒருவராவது நின்ற இடத்தில் நின்று பேசவில்லை; சுற்றிக்கொண்டே இருந்தார்கள். உளவுத்துறை அதிகாரியும் என்னுடன் சிறிது நேரம் பேசிவிட்டு நகர்ந்துவிட்டார். விருந்துக்கு டிவி சீரியலில் நடிக்கும் ஒரு சின்ன நடிகரும் வந்திருந்தார். இளம் பெண்கள் எல்லோரும் அவரைச் சுற்றி நின்று பேசினார்கள். அவர் நகர்ந்தபோது சொறி பிடித்த நாயை சுற்றி இலையான்கள் (ஈக்கள்) மொய்ப்பதுபோல அவர்களும் நகர்ந்தார்கள். ஒரு பெண் எழுத்தாளரும் வந்திருந்தார். அவருக்கு 50 வயது இருக்கும். எகிப்திய கடவுள்கள் பற்றிய அவருடைய புத்தகம் ஒன்று ஏற்கனவே வெளிவந்திருந்தது. அதிலே பிரதானமாக தோத் என்ற கடவுள் மீது தான் ஆராய்ச்சி செய்ததாகவும், தோத் கடவுள் ஆண் உடம்பும் ஐபிஸ் பறவையின் தலையும் கொண்டிருப்பார் என்று விளக்கினார். தன்ன���டைய அடுத்த புத்தகம் தயாராகிவிட்டது ஆனால் அதற்கு ஒரு பதிப்பாளரை கண்டுபிடிக்கவில்லை என்றும் கூறினார். அது என்ன புத்தகம் என்று நான் கேட்கவில்லை. அது இன்கா இனத்தவரின் கடவுள்களாக இருக்கலாம் என்று ஊகித்துக்கொண்டேன்.\nஒருவர், யாரோ பாடப் போகிறார் என்று அறிவித்தார். ஒரு சீனப் பெண் கையிலே வட்டமான வைன் கிளாசை தூக்கிப்பிடித்தபடி கூடத்தின் நடுவுக்கு வந்து நின்றார். தரையை தொடும் ஆடையில் அவர் நடந்து வந்தபோது அவர் பாதங்களை ஒருவரும் பார்க்கவில்லை. இனிமேல் பாடப்போகும் மெட்டுக்கு ஏற்ப அசைந்து வந்தார். முதுகு நேராக நிற்க அவருடைய இடை மாத்திரம் பெண்டுலம்போல இரண்டு பக்கமும் ஆடியது. அந்தப் பாடல் ஒரு பழைய சீனப் பாடல் என்று சொல்லிவிட்டு பாடினார்.\nஒலிவாங்கியை பிடிப்பதுபோல வைன்கிளாஸை வாய்க்கு கிட்ட வைத்துக்கொண்டு பாடியபோது எல்லா வார்த்தைகளும் ஒரே வார்த்தைபோல ஒலித்தன. உயிர் எழுத்துக்கள் எல்லாம் மூக்கினாலும், மெய் எழுத்துக்கள் வாயினாலும் ஒலிவடிவம் பெற்றன என்று நினைக்கிறேன். பாடலின் இசை சாதாரணமாகத் தொடங்கி முடிவில் ஒரு மெல்லிய சோகரசத்தை தொட்டுவிட்டு நின்றது. பாட்டு முடிந்ததும் எல்லோரும் கைதட்டி அவரை சூழ்ந்துகொண்டு பாராட்டினார்கள்.\nகூட்டம் ஒருவாறு அகன்றதும் நானும் பாராட்டிவிட்டு ‘இது ஒரு சோகப் பாடலா’ என்று வினவினேன். அவர் அது சரி என்றார். நீங்கள் பாடியதன் பொருள் என்ன என்றேன். அவர் அதிசயித்தார். ஒருவருமே அவரிடம் அதைக் கேட்கவில்லை. புதிதாக மணமான ஆண், மனைவின் பிரிவை தாங்கமுடியாமல் அரற்றியது. மெல்லிய குரலில் சீன மொழியில் ஒவ்வொரு வரியாக உச்சரித்து அதன் மொழிபெயர்ப்பையும் சொன்னார். வீட்டுக்கு வந்தபோது எல்லாமே மறந்துவிட்டது, சில வரிகளைத் தவிர.\nபழுத்த இலைகள் வாசல் கதவடியில்\nஉன்னையே ஏங்கி அடிக்கும் என் இருதயம்\nஒரு குறுந்தொகை பாடலை நினைவூட்டுகிறது என்று அவரிடம் சொன்னேன். அவர் குறுந்தொகை என்றால் என்னவென்று கேட்டார். பின்னர் அது பற்றிப் பேசினோம்.\nஅவரை எனக்கு நல்லாகப் பிடித்துக் கொண்டது. நான் பேசியபோது ஒரு வார்த்தையையேனும் தவற விட்டுவிடக்கூடாது என்பதுபோல உன்னிப்பாகக் கேட்டார். அவ்வளவு கூர்மையான கவனத்தை நான் முன்னர் ஒருவரிடமும் கண்டதில்லை. ஒரு நிமிடத்தில் வெடிக்கப் போகும் வெடி குண்டை ச���யலிழக்க வைப்பது எப்படி என்று ஒருவர் கூறுவதை உள்வாங்குவதுபோல அவர் முழுக்கவனத்துடன் கேட்டார். தன்னுடைய தொலைபேசி எண்ணை ஒரு பழைய கார் தரிப்பு டிக்கட்டின் பின்பக்கத்தில் பேனையால் எழுதி என்னிடம் தந்தார். மறுபடியும் சுற்றில் அவர் கலந்துகொண்டபோது நான் அவர் பாதங்களை காணவில்லை.\nமீதிச் சுழற்சியில் மேலும் இரண்டு முறை அமெரிக்க உளவாளியை சந்தித்தேன். இரண்டு இரண்டு நிமிடங்கள் பேசினார். அமெரிக்காவின் சி.ஐ.ஏ நிறுவனம் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் ஜனாதிபதி ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது என்று படித்திருந்தேன். ஆனால் இன்றுவரை அதில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள் என்பது ஒருவருக்கும் தெரியாது. எந்தெந்த நாடுகளில் அமெரிக்க உளவாளிகள் மறைந்திருக்கிறார்கள் என்பதும் ஒருவரும் அறிந்ததில்லை. நிறுவனத்தின் பட்ஜெட் வருடத்துக்கு 40 பில்லியன் டொலர்களுக்கு மேல் என்று சொன்னார். ஆனால் உண்மை ஒருவருக்கும் தெரியாது. எனக்கு முன் நின்று பேசிய உளவாளி பார்த்தால் மெல்லிய ரப்பர் ஒட்டிய சப்பாத்து அணிந்த சங்கர்லால் போலவோ, முரட்டுத் தோற்றம் கொண்ட வந்தியத்தேவன் போலவோ இல்லை. ஒளிவு மறைவு இல்லாமல் நேராக கண்களைப் பார்த்து நேசமுடன் பேசினார். ரோட்டிலே இவரைப் பார்த்தால் நான் ஒரு வீடு விற்பனை முகவர் என்றோ அல்லது விமான ஓட்டி என்றோதான் ஊகிப்பேன்.\nநான் மறுபடியும் சுழற்சியில் சேர்ந்து நகர்ந்தபோது விவாதம் செய்யும் இருவரிடம் அது என்னைக் கொண்டுபோய் சேர்த்தது. ஒருவர் அந்த கூடத்தையே நிறைத்து விடுவதுபோல நடுவிலே நின்றார். பக்கத்திலே ஓர் இளம் பெண். அங்கு வந்திருந்த பெண்களில் அவரே அதிக அழகானவர். மாலை வெய்யில் நிறம். அவருடைய கண் இமைகள் அவருடைய கண்களை பாதி மறைத்துவிட்டன. தன்னுடைய வம்ச வேர்களைத் தேடிப்போன கதையை அவர் சொன்னார். தன்னுடைய தகப்பன் வழி ரஸ்யாவில் தொடங்கி போலந்துக்கு வந்து இரண்டாம் உலக யுத்தத்துக்கு பின்னர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்ததென்றும், தன் தாய் வழி நேராக கிரீஸிலிருந்து வந்ததாகவும் கூறினார். ரஸ்ய முடியும் கிரேக்க கண்களும் அவருக்கு அப்படி அமைந்திருந்தன.\nகூடத்தின் நடுவில் நின்ற மனிதர் தன்னுடைய பெயர் கிப்ளிங் என்றும், தன்னுடைய மூதாதையர் இங்கிலாந்தின் பிக்கரிங் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், தனக்கு பிரபல எழுத்தாளர் ருட்யார்ட் கிப்ளிங் சொந்தமாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறினார். எல்லாவிதமான வம்சத் தேடலும் ஓர் அரசகுமாரனிலோ, புகழ்பெற்ற எழுத்தாளனிலோ, பிரபலமான பாடகனிலோதான் முடிவடையும். ஒரு கொலைகாரனிலோ, கொள்ளைக்காரனிலோ, நாட்டை விட்டு துரத்தப்பட்டவனிலோ முடிவடைவதில்லை.\nபத்து மணியளவில் விருந்து முடிந்ததும் நான் நண்பனின் காரில் ஏறிக்கொண்டேன். அவன் கார் சாவியை துளையில் நுழைத்துவிட்டு காரை கிளப்பாமல் சும்மா அமர்ந்திருந்தான். பின்னர் என்னை திரும்பி பார்த்து ‘நான் உங்களுக்கு இன்னும் கூட உதவி செய்திருக்கலாம்’ என்றான். ‘இதுவே பெரிய உதவி’ என்றேன் நான். காரை மௌனமாக எடுத்து நெடுஞ்சாலைக்கு விட்டான். எதிர் வெளிச்சத்தை வெளிச்சத்தால் வெட்டிக்கொண்டு வேகமாக காரை ஓட்டிய நண்பன் ‘அமெரிக்க ஒற்றருடன் நிறையப் பேசினீர்களா என்ன கண்டு பிடித்தீர்கள்’ என்று கேட்டான். எனக்கு டக்கென்றது.\nயோசித்துப் பார்த்தபோது ஒரு விசயம் பிடிபட்டது. அந்த ஒற்றரிடம் நான் என் முழுப்பெயரையும் கொடுத்திருந்தேன். நான் பிறந்த நாடு, வளர்ந்த நாடு, படித்த படிப்பு, என் பெற்றோர், எங்கேயெங்கே வேலை செய்தேன், என்ன வேலை, யார் யாரைத் தெரியும், என் மனைவி, என் பிள்ளைகள், என் வீடு, என் ஆசைகள், என் திட்டங்கள் என சகலதையும் அவரிடம் சொல்லியிருந்தேன். ஆனால் அவரைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. அவருடைய மூன்றெழுத்து முதல் பெயர்தான் தெரியும். முழுப்பெயரைக்கூட நான் கேட்டு அறியவில்லை. இந்த உண்மை தலையில் இறங்கியதும் நான் திகைத்துப்போய் உட்கார்ந்திருந்தேன்.\nஅந்த விருந்துக்கு என்னிடமிருந்த ஆகத் திறமான உடுப்பு தரித்து, ஆகத்திறமான சப்பாத்து அணிந்து, ஆகத்திறமான அமெரிக்க ஆங்கிலத்தை எடுத்துக்கொண்டு போனது எவ்வளவு வீண் என்று பட்டது. உளவாளியிடம் நான் எதையுமே பெற்றுக்கொள்ளவில்லை. ஒன்றுமே மிஞ்சவில்லை. மிஞ்சியது ஒரு சீனக் கவிதை மட்டுமே.\nஎழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்\nஇலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் ப��ிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.\nஅறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.\n(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகுரல் மட்டுமே எஞ்சியிருக்கிறது | அ. முத்துலிங்கம்\nசட்டவிரோதமான காரியம் | அ. முத்துலிங்கம்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\nபொருளாதார நெருக்கடி : முட்டை சாப்பிட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது \nபொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் \nஎனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்\nகாஷ்மீர் போர் குறித்த பாஜக-வின் வரலாற்று மோசடி \nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nவெள்ளாறு பாதுகாப்பு முற்றுகை போராட்டம் : 2-ம் நாள்\nகாவிரி : தத்துவஞானி சமஸ் சாப்பிடுவது சோறா கழிவா \nஇன்று PRPC – 14வது ஆண்டுவிழா \nகம்ப இராமாயணம் அனைத்தும் உரைகளுடன் PDF வடிவில் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/page/2/", "date_download": "2019-11-17T22:18:04Z", "digest": "sha1:CHUVJKVXLBFWEKUVN6PYUIOC4UAIG2YG", "length": 95998, "nlines": 185, "source_domain": "www.haranprasanna.in", "title": "சென்னை புத்தகக் கண்காட்சி 2009 | ஹரன் பிரசன்னா - Part 2", "raw_content": "\nArchive for சென்னை புத்தகக் கண்காட்சி 2009\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 • ��ொது\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 05)\nபதிவு வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 05)\nநான்கு நாள்கள் கடுமையான வேலை செய்து களைத்துப்போனால் ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொள்வது போன்ற நாளாக அமைந்தது புத்தகக் கண்காட்சியின் ஐந்தாவது நாள். எங்கு பார்த்தாலும் வெட்ட வெளி. 🙂 ’கூட்டம் குறைவாக இருப்பதால் விற்பனை நன்றாக இருக்கிறது, ஏனென்றால் நின்று படித்து வாங்குகிறார்கள்’ என்று ஒரு பதிப்பாளர் சொன்னார் என்று ஞாநி என்னிடம் கூறினார். சிரித்தேன். 😛 பல பதிப்பாளர்கள் அரங்கில் இல்லாமல் கண்காட்சியைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருட்ந்தார்கள். நான் கிழக்கு கடையில் இருந்தேன். காலச்சுவடு, எனி இண்டியன், தோழமை வெளியீடு, உயிர்மை அரங்குகளைப் பார்வையிட்டேன்.\nஇன்று முதல் வரும் எல்லா நாள்களும் முழு வேலை நாள் என்ற அறிவிப்பை வெளியிட்டது பபாஸி. பல பதிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். சில பதிப்பாளர்கள் முழுநாளும் சும்மா இருக்கணுமா என்றார்கள்.\nசென்ற ஆண்டு விளம்பரங்களை ஒப்பிடும்போது, பபாஸியின் இந்த ஆண்டு விளம்பரங்கள் குறைவாகவே இருக்கின்றன. சென்ற ஆண்டில் திரும்பிய பக்கமெல்லாம் விளம்பரத் தட்டி முளைத்திருந்தது. சன் டிவியில் விளம்பரங்கள் வந்தன. இப்போது அதெல்லாம் காணாமல் போய்விட்டது. Cost cutting வேலையாக இருக்கலாம். சன் பண்பலையில் விளம்பரங்களைக் கேட்டேன். அது போதும் என்று நினைத்துவிட்டார்கள் போல.\nதமிழக அரசின் குடும்ப விழாவான சங்கமத்திற்கு ஊடகங்கள் அடிக்கும் மஸ்கா அளவிற்கு அதிகமாக இருக்கிறது. இருந்துவிட்டுப் போகட்டும். அதில் ஒரு சிறு பங்காவது ஊடகங்கள் புத்தகக் கண்காட்சியில் உள்ள அரங்குகளுக்குக் கொடுத்திருக்கலாம். ஒரு பத்திரிகைகூட உருப்படியாக புத்தகக் கண்காட்சி பற்றிய கவரேஜ் வெளியிடவில்லை. இங்கிருக்கும் எல்லாப் பத்திரிகைகளுக்கும் கவரேஜ் என்பது விளம்பரம் என்றாகிவிட்டது. அரைப்பக்கம் விளம்பரம் கொடுத்தால் அரைப்பக்கம் எழுதுவார்கள். அப்படியானால் பத்திரிகைகள் பதிப்பாளர்களைப் பற்றி, அவர்கள் வெளியிடும் புத்தகங்கள் பற்றி, அங்கு வரும் வாசகர்களின் கஷ்ட, நஷ்டங்கள் பற்றி, அங்கு செய்யப்படவேண்டிய மேம்பாடுகள் பற்றி எப்போதுதான் எழுதுவார்கள் அப்துல்கலாம் வந்து திறந்து வைத்தால் ஒரு ஃபோட்டோ. (அவர் பேசும்ப���து கவிதை மாதிரி ஒன்றை சொல்லி, அதை எல்லோரும் திரும்பச் சொல்லுங்கள் என்று ஆசிரியராகிவிடுவார். 60 வயது கிழமெல்லாம் குழந்தைகளாகி கருமமே கண்ணாக அதைத் திரும்பத் திரும்பச் சொல்லுவார்கள். அவர் வராததால் அந்த சிறந்த நகைச்சுவைக் காட்சியைக் காணமுடியாமல் போய்விட்டது அப்துல்கலாம் வந்து திறந்து வைத்தால் ஒரு ஃபோட்டோ. (அவர் பேசும்போது கவிதை மாதிரி ஒன்றை சொல்லி, அதை எல்லோரும் திரும்பச் சொல்லுங்கள் என்று ஆசிரியராகிவிடுவார். 60 வயது கிழமெல்லாம் குழந்தைகளாகி கருமமே கண்ணாக அதைத் திரும்பத் திரும்பச் சொல்லுவார்கள். அவர் வராததால் அந்த சிறந்த நகைச்சுவைக் காட்சியைக் காணமுடியாமல் போய்விட்டது) கருணாநிதி திறந்து வைத்தால் ஒரு ஃபோட்டோ, ஒரு கட்டுரை. இவ்வளவுதான் பத்திரிகைகள் அறிந்த விஷயம். அதை மீறி ஒரு விவாதப்பூர்வமான ஒரு கட்டுரையையோ, புத்தகக் கண்காட்சியின் தேவை, சிறப்புகளைப் பற்றியோ எழுதுவதில்லை. கனிமொழியோ, அழகிரியோ, ஸ்டாலினோ புத்தகக் கண்காட்சியைக் குத்தகைக்கு எடுத்தாலொழிய அரசின் கவனம் இப்பக்கம் திரும்பும் என்று தோன்றவில்லை.\nகிழக்கு அரங்கில் மாயவலை புத்தகம் விற்பனைக்கு வெளிவந்தது. பாரா இப்புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கும்போது அது கை நழுவிக் காலில் விழுந்துதான் அவருக்கு அடிபட்டது என்கிற செய்தியெல்லாம் இப்போது வெளியே கசியத் தொடங்கியிருக்கிறது.\nஇன்று முதல் வரும் ஆறு நாள்களும் ஆகும் விற்பனையைப் பொருத்தே ஓர் அரங்கின் ஒட்டுமொத்த விற்பனை வெற்றியா தோல்வியா என்பது தெரியும். ஆறு நாள்களில் நான்கு நாள்களாவது நல்ல கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கிறேன். பார்க்கலாம். சென்னையில் வீட்டுக்குள் அடைந்துகொண்டிருக்கும் மக்களைப் புத்தகக் கண்காட்சிக்குக் கொண்டு வருவது எப்படி முதலில் எங்கிருந்தும் புத்தகக் கண்காட்சிக்கு வர பேருந்துகள் தேவை. புத்தகக் கண்காட்சி முடிந்து வீட்டுக்குச் செல்ல, பேருந்தை நம்பி ஒரு பதிப்பாளரோ வாசகரோ வந்தால் பெரும் கஷ்டம்தான். இதற்கு நிரந்தரத் தீர்வு என்ன என்பதைப் பற்றி யோசிக்கவேண்டும். சங்கமம் குடும்ப விழாவிற்கு ஒரு கோடி தரும் முதல்வர், புத்தகக் கண்காட்சிக்கென சில பேருந்துகளை இயக்குவது பற்றி சிந்திக்கலாம். பபாஸியிலிருந்து இக்கோரிக்கை பலமுறை எழுப்பப்பட்டிருக்கிறது என்றே நினைக்கிறேன். இதிலென்ன பெரிய நஷ்டமோ, கஷ்டமோ அரசுக்கு இருந்துவிடமுடியும் என்பது புலப்படவில்லை. பெண்கள் வீட்டுக்குச் செல்ல படும் பாட்டை பார்க்க பாவமாக இருக்கிறது.\nஇயக்குநர் சுகா வந்திருந்தார். சுகுமாரனைத் தேடி கவிதையைக் கண்டடைந்தார். அந்தக் கொடுமையை அவரே எழுதுவார். கவிஞர்களிடமிருந்து கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள். உங்களால் மறுக்கமுடியாத வகையில், லட்டு என்று சொல்லி, எப்போது வேண்டுமானாலும் ‘வெடிகுண்டு’ ஒன்றைக் கையில் திணிப்பார்கள்.\nஹரன் பிரசன்னா | 10 comments\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 • பொது\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 04)\nவகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009\nஎல்லாரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஞாயிற்றுக் கிழமை வந்தது. எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த கூட்டம் வந்ததா என்றுதான் தெரியவில்லை. என்னைப் பொருத்தவரையில், சென்ற வருட புத்தகக் கண்காட்சியின் முதல் ஞாயிறன்று வந்த கூட்டத்தைவிட இன்று குறைவு என்றுதான் நினைக்கிறேன். அதுவும் மாலை வரை கூட்டம் மிகவும் குறைவு. சென்ற ஞாயிறன்று உள்ளே நுழையும்போதே கொஞ்சம் பேர் அங்கே இருந்தார்கள். இந்த ஞாயிறன்று அப்படியெல்லாம் கூட்டம் இல்லை. ஆனால் பபாஸி ‘வெளியே கூட்டம் அதிகம் இருப்பதால் 10.45க்கெல்லாம் வாசகர்களை உள்ளே அனுமதித்துவிட்டோம்’ என்று சொல்லி பதிப்பாளர்களைக் கலகலப்பாக்கினார்கள்.\nமொத்தம் ஐந்து நுழைவாயில்களில் ஒவ்வொரு நுழைவாயிலுக்கும் 500 டிக்கட்டுகள் சுழற்சி முறையில் வழங்கப்படும் என்பதுதான் திட்டம். இத்திட்டம் எப்படி நிறைவேற்றப்படுகிறது என்பது தெரியவில்லை. எப்போதும் முதல் மற்றும் கடைசி வரிசைகளில் மட்டுமே கூட்டம் இருக்கிறது. நடுவில் அமைந்திருக்கும் வரிசைகளில் கூட்டம் அதிகம் வருவதே இல்லை. பல பதிப்பாளர்களும் இதைச் சொல்வதைக் காணமுடிந்தது. புத்தகக் கண்காட்சியின் விற்பனை, எந்த வரிசையில் புத்தகக் கடை கிடைக்கிறது என்பதைப் பொருத்ததே என்பதை உடைக்க என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி பபாஸியும் பதிப்பாளர்களும் சேர்ந்து யோசிக்கவேண்டும். உடனடியான ஒரே தீர்வு, சரியாக சுழற்சி முறையில் டிக்கட்டுகள் வழங்கப்படுகிறதா என்பதை ஆராய்தல், அதை அவ்வப்போதே ஒலிபெருக்கியில் ‘இப்போது இந்த நுழைவாயிலில் டிக்கட்டுகள் வழங்குகிறோம்’ என அறிவித்தல் என்பவைதான்.\nநேற்று ஞாயிறு என்பதால், ஒப்பீட்டளவில் விற்பனை எந்த ஒரு அரங்கிற்கும் அதிகம் இருக்கும் என்பதால், எந்த அரங்கையும் சுற்றிப் பார்க்க முடியவில்லை. இன்றுதான் பார்க்கவேண்டும். எந்த எந்த பதிப்பகத்தில் என்ன என்ன புத்தகங்கள் என்னை ஈர்க்கின்றன என்ற பட்டியலை, நேரமிருந்தால் உள்ளிடுகிறேன். இந்த முறை நான் புத்தகங்கள் அதிகம் வாங்கமாட்டேன் என்றுதான் நினைக்கிறேன். சென்ற முறை சாகித்ய அகாடமியில் அள்ளிய புத்தகங்கள் அப்படியே அலமாரியில் இருக்கின்றன. இவை போக கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் நிறைய புத்தகங்களை படிக்க நினைத்திருக்கிறேன். இவை எல்லாம் முடிந்தால்தான் அடுத்த புத்தகங்கள் வாங்குவதைப் பற்றி யோசிக்கமுடியும்.\nசில எழுத்தாளர்களையும் பதிவர்களையும் பார்க்கமுடிந்தது. லக்கிலுக்கும் உண்மைத் தமிழனும் ஒன்றாக வந்து பீதியைக் கிளப்பினார்கள். கிழக்கு பதிப்பகத்தின் அடுத்த புத்தக விமர்சனத்தை, அப்புத்தகத்தின் பக்கங்களைவிட அதிகமாக எழுத முடிவு செய்திருப்பதாக உண்மைத் தமிழன் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார். இத்திட்டம் இப்படி ஒரு பயங்கரமான விளைவை ஏற்படுத்தும் என்று யோசிக்காமல் போய்விட்டோமே என்று வருத்தப்பட்டுக்கொண்டேன். 🙂\nநாகராஜன் வந்திருந்தார். கேமராவில் அவ்வப்போது பேசிக்கொள்ளும் வகையிலான ஒரு மொபலை வைத்திருந்தார். அதைச் சுமந்துகொண்டுவரும் வேலைக்காரர் இன்று விடுமுறை என்பதால் அவரே சுமந்துகொண்டு வந்திருந்தார். தோழர் தலையை தடவி நான் அப்போதுதான் ஒரு தேனீர் குடித்திருந்தேன். நாகராஜன் வந்து உடனே ஐஸ்கிரீம் வேண்டும் என்று சொல்லவும், தோழர் வாங்கிக்கொடுத்தார். தேநீர் குடித்த சூடு அடங்குவதற்குள்ளாக ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டேன். தோழர்கள் எப்போதுமே இப்படித்தான், சூடாக எதையாவது கொடுத்து, உடனே அதை குளிர்வித்துவிடுவார்கள் என்ற அசரிரீ ஒலித்ததை நாகராஜனும் தோழரும் கவனித்தார்களா என்று தெரியவில்லை. ஐஸ்கிரீம் விற்கும் நண்பர், தன் அப்பாவும் கம்யூனிஸ்ட்டுதான் என்றார். வருத்தத்துடன் சொன்னாரா சந்தோஷமாகச் சொன்னாரா என்று தெரியவில்லை.\nகிழக்கு பதிப்பகத்தின் தீவிர வாசகர்கள் பலரை நேற்று காணமுடிந்தது. கிழக்கு பதிப்பகத்தில் அவுட் ஆஃப் ஸ்டாக்காகியிருக்கும் புத்தகங்கள் ��ட்பட எல்லாப் புத்தகங்களும் தன்னிடம் உண்டு என்று சொன்னார். இன்னொருவர் மாதா மாதம் எங்களுக்கு என்ன என்ன புத்தகங்கள் வருகின்றன என்று ஏன் தெரிவிப்பதில்லை என்றார். அவரைப் பிடித்து 575758ல் போட்டுவிட்டேன். அடுத்த கிழக்கு மொட்டைமாடிக்கு அவர் வருவாரா என்று பார்கக்வேண்டும். உடல் ஊனமுற்ற ஒருவர், கிழக்கு என்ன என்ன செய்யவேண்டும் என ஏகப்பட்ட டிப்ஸ்களை அள்ளி வழங்கிக்கொண்டிருந்தார். நிறைய பேர், ஏன் இன்னும் மார்கோ போலோ பற்றி புத்தகங்கள் வரவில்லை என்று கேட்டுவிட்டுச் சென்றார்கள். வித்தியாசமான உலகம். யார் ரசனை எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதே ஒரு பெரிய சவால். ஒரு கலை அது. ஒருவர் பாராவின் எழுத்துகளைப் பற்றி இப்படிச் சொன்னார். ‘அப்படியே தத்ரூபமா இருக்கும், எப்படி வந்தாங்க, எப்படி குண்டு வெச்சாங்க, எங்க ரூம் எடுத்தாங்க, எங்க எங்க போனாங்க, எல்லாம் இருக்கும்’ என்றார். இன்னொரு வாசகர் சோம.வள்ளியப்பனைவிட சிறந்த எழுத்தாளர் இல்லை என்று சொன்னார். சில வாசகர்கள் 2009ல் கிழக்கு வெளியிட்டிருக்கும் புது புத்தகங்களை மட்டும் கேட்டு, அவற்றை வாங்கிச் சென்றார்கள். மாயவலை புத்தகங்களை நிறையப் பேர் கேட்டார்கள். இப்படிப் பல விஷயங்கள். முழுக்க முழுக்க கிழக்கு அரங்கிலேயே இருந்ததால் இவற்றை எல்லாம் பார்க்கமுடிந்தது.\nஇன்றும் நாளையும் வேலை நாள்கள் என்பதால் மதியம் 2.00 மணிக்குத்தான் தொடங்கும். அவை போக மீதி எல்லாமே முழு நாள்கள். மீண்டும் பெட்ரோல் பிரச்சினையும் மழை மிரட்டலும் வராமல் இருந்து, எல்லா நுழைவாயில்களிலும் சரியான அளவில் கூட்டம் செலுத்தப்பட்டால், எல்லாப் பதிப்பாளர்களுக்கும் கொஞ்சம் ஆசுவாசம் கிடைக்கலாம்.\nஇவைபோக, ’கொடுத்த வைத்த’ அரங்குகளைப் பற்றிச் சொல்லவேண்டும். அந்த ஸ்டால் ஒரு பிரைம் ஸ்டால். ஒரு புத்தகம் கூட அங்கே கிடையாது. இரண்டு சுவர்களிலும் பெரிய பெரிய பேனர்கள். முதல் நாள் பேனர்களும் அங்கே இல்லை. சரி, மெல்ல வருவார்கள் என்று நினைத்தேன். மெல்ல மெல்ல கூட வரவில்லை. பிரைம் ஸ்டால்களெல்லாம் புத்தகங்களை அடுக்கும் வழி தெரியாமல், முழி பிதுங்கிக்கொண்டிருக்க, இவர்கள் மட்டும் புண்ணியம் தேடி இங்கே வந்திருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன். கிழக்கு அரங்கிலிருந்து வெளியே செல்வதற்கு, அந்த அரங்கைக் குறுக்கு���் பாதையாகப் பயன்படுத்திக்கொண்டால், கொஞ்சம் நடை மிச்சமாகிறது. அந்தப் புண்ணியம் நிச்சயம் அவர்களுக்கு உண்டு.\nபின்குறிப்பு: ’விபத்து காலம் முதல் விறுவிறுவென்று நடப்பதுவரை’ என்ற புத்தகம் 19ம்தேதி புத்தகக் கண்காட்சி அரங்கில் வெளியிடப்படும். ஆசிரியர் யார் என்பது சஸ்பென்ஸ்.\nஹரன் பிரசன்னா | 2 comments\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 • பொது\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 3)\nபதிவு வகை: சென்னை புத்தகக் கண்காட்சி\nஇது சனிக்கிழமைதானா என்கிற அளவிலான குறைவான கூட்டத்தோடு தொடங்கியது நான்காம் நாள். சென்ற வருட சனிக்கிழமைகளில் கூட்டம் நன்றாக இருந்தது. இப்போது பெட்ரோல் பிரச்சினை என்பதால் நிறைய பேரைக் காணவில்லை. முதல் வரிசையிலும் கடைசி வரிசையிலும் மட்டும் சில தலைகள் தென்பட்டன. மற்ற வரிசைகளில் கூட்டம் குறைவாகவே இருந்தது.\nகிழக்கு பதிப்பகத்தில் நிறைய புதிய புத்தகங்கள் நேற்று வந்தன. ஞாநியின் ஓ பக்கங்களும், இந்தியப் பிரிவினையும் என் ரசனையின் அடிப்படையில் எனக்கு முக்கியமானவை. படித்துப் பார்க்கவேண்டும். இவைபோக பல புதிய புத்தகங்கள் வ்ந்திருக்கின்றன. இந்தப் புத்தகங்கள் வருவதற்கும் கூட்டம் வரத்தொடங்குவதற்கும் சரியாக இருந்தது. மாலை மூன்றரை வாக்கில் தொடங்கிய பரபரப்பு இரவு வரை நீடித்தது. கண்காட்சிக்கு வரும் வாசகர்களை ஐந்து நுழைவாயில் வழியாகவும் அனுப்புவதால், ஒரு வரிசையில் திடீரென்று கூட்டம் கூடுவதும் குறைவதுமாக இருந்தது. இரண்டு நுழைவாசல்களை வைத்துக்கொண்டு, ஒரு நாள் ஒரு பக்கம் வழியாக, மற்றொரு நாள் இன்னொரு பக்கம் வழியாக என்று வைத்திருந்த நடைமுறையைவிட இப்போதுள்ள நடைமுறையே சிறப்பானது. எல்லா வரிசைகளிலும் கூட்டம் பிரிந்து போக வாய்ப்புள்ளது. அதேபோல், முன்பு ஒரு வரிசையில் நுழைந்தால் அவர் எல்லா புத்தகக் கடையையும் கண்டிப்பாகப் பார்த்துவிட்டுத்தான் வெளியில் வரமுடியும். அவசரத்துக்குக் கூட வெளியில் ஓடமுடியாது ஒரு வரிசையில் இருந்து இன்னொரு வரிசைக்கு குறுக்காகக் கூடச் செல்லமுடியாது. கடைசி ஸ்டாலில் இருக்கும் ஒருவர், முதல் வரிசையில் உள்ள முதல் ஸ்டாலுக்குச் செல்லவேண்டுமானால், ‘கோவிந்தா கோவிந்தா’ சொல்லிக்கொண்டே அபிரதக்‌ஷணம் செய்தால் மட்டுமே இது சாத்தியம். இவையெல்லாம் இப்போதில்லை. பெரிய நிம்மதி.\nகேண��டீனில் என்ன என்ன வந்திருக்கிறது என்று பார்க்க இன்னும் நேரம் வாய்க்கவில்லை. ஆனால் புத்தகக் கண்காட்சிக்குள்ளேயே போண்டா, பழம், ஐஸ்கிரீம், குளிர்பானம் என பல கடைகள் முளைத்திருக்கின்றன. சென்ற வருடம், கண்காட்சியில் கிடைமட்டமாகக் கடைசி வரிசையை உருவாக்கியிருந்தார்கள். அவற்றிலெல்லாம் கூட்டமே இருக்காது. இந்தமுறை, இந்தக் கிடைமட்ட வரிசைக்கு எதிரே வரிசையாக உணவுக் கடைகள். எப்போதும் உணவுக்கடைகளில் கூட்டம் இருக்கிறது. அக்கூட்டம் அந்தக் கடைகளுக்கும் செல்கிறது போல. அந்தக் கிடைமட்ட வரிசையிலும் நல்ல கூட்டம். விகடனின் பிரைம் ஸ்டாலின் கூட்டத்தைவிட பெரும்கூட்டம் அந்தக் கிடைமட்ட வரிசையில் இருந்த கடையில் அதிகம் இருந்ததைப் பார்ககமுடிந்தது.\nஇன்னும் எல்லா புத்தகக் கடைகளுக்குள்ளும் நுழைந்து, என்ன என்ன புத்தகங்கள் வந்திருக்கின்றன என்பதையெல்லாம் பார்க்க நேரமில்லை. திங்கள் கிழமை இதைச் செய்யவேண்டும். அவசர அப்டேட்டாக இவற்றைச் சொல்லலாம். அம்பேத்கரின் அனைத்து எழுத்துகளின் ஒட்டுமொத்த தொகுப்பு (37 பாகங்கள்) நல்ல சலுகை விலையில் கிடைக்கிறது. மொத்தமாக 1500 ரூபாய் மட்டுமே. இதை வாங்க விரும்புகிறவர்களுக்கு இதைவிட நல்ல சந்தர்ப்பம் வாய்க்காது. நிச்சயம் வாங்கவேண்டிய விஷயம் இது.\nஎனி இந்தியன் நான்கு புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. ஜெயமோகனின் ‘ஈழ இலக்கியம் ஒரு பார்வை’ வெளி வந்திருக்கிறது. திண்ணையில் வெளிவந்த கட்டுரைத் தொகுப்புகளின் மேம்பட்ட வடிவம் இவை. இதுபோக, ஜெயமோகனின் என்ன என்ன புத்தகங்கள் வந்திருக்கின்றன எனத் தெரியவில்லை. உயிர்மையில் விளம்பரங்கள் வந்திருந்தன. இன்னும் உயிர்மை அரங்கிற்குள் செல்லவில்லை. சென்றால் தெரியும்.\nகாலச்சுவடு ஸ்டாலில் விளம்பரத்திற்கென்று ஒரு மானிட்டர் வைத்திருக்கிறார்கள். காலச்சுவடு 100 கருத்தரங்கில் ஒளிபரப்பபட்ட அதே விளம்பரங்கள்தான். மிக நன்றாக இருக்கிறது. இதேபோல் NHM ஸ்டாலில் செய்யவேண்டும். சிறந்த, செலவுகுறைவான விளம்பர உத்தி இதை. இதைச் செய்யவேண்டும் என்று நாங்கள் ஏற்கெனவே முயன்றோம். முடியாமல் போய்விட்டது. அடுத்தமுறை செய்யவேண்டும்.\nகீழைக்காற்று அரங்கம் சென்றமுறை இருந்த இடத்திலேயே இந்தமுறையும் இருக்கிறது. கீழைக்காற்று, பாரதி புத்தகாலயம் போன்ற அரங்குகள், ஒரு தனிப்ப��்ட டேஸ்ட்டில் அமைபவை. இதனால் பல புத்தகங்களை இந்த அரங்குகளில் வாங்கமுடியும் என்பதால் இவை முக்கியமான ஸ்டால்கள். நான் ஒவ்வொரு முறையும் சாகித்ய அகாதமி, பாரதி புத்தகாலயம் – இவற்றில்தான் அதிகப் புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். இந்த முறை என்ன என்ன புத்தகங்களை வைத்திருக்கிறார்கள் என இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு, என்ன என்ன புத்தகங்கள் வாங்கவேண்டும் என ஒரு பட்டியல் தயாரிக்கவேண்டும்.\nஅல்லயன்ஸ் பதிப்பகத்தில் ‘என் தேசம் – என் வாழ்க்கை’ அத்வானியின் புத்தகம் வெளியாகியிருக்கிறது. இவற்றில் இருந்து சில பக்கங்கள் துக்ளக் இதழில் வெளிவருகின்றன. புத்தகத்தின் வடிவமைப்பு எப்படி இருக்கிறது என்று இன்னும் பார்க்கவில்லை. அல்லயன்ஸ் இன்னும் புராண காலத்தில் இருந்து மீளவில்லை என்றாலும், மகாபாரதம் பேசுகிறது புத்தகத்தை சிறப்பாகவே வடிவமைத்திருந்தார்கள். இந்தப் புத்தகத்தையும் அப்படி வடிவமைத்திருப்பார்களா எனப் பார்க்கவேண்டும்.\nதமிழினியில் காவல்கோட்டம் புத்தகம் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனந்தவிகடனில் இந்த வருடத்தின் சிறந்த நாவலாக இதை அறிவித்திருக்கிறார்கள். புத்தகம் வெளிவந்த 10 நாள்களுக்குள் இவ்வளவு பெரிய நாவலைப் படித்து, அதை வருடத்தின் சிறந்த நாவலாக அறிவித்த அந்த ‘உலகின் வேகமான வாசகரை’த் தேடிக்கொண்டிருக்கிறேன். யாருக்கேனும் தெரிந்தால் சொல்லவும்.\nஇலங்கைத் தமிழர் வரலாறு என்றொரு புத்தகம் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கிறது. வாங்கியிருக்கிறேன். சரணம் சொல்லிவிட்டுப் படித்துவிட்டு, யுத்தம் செய்யவேண்டியதுதான் பாக்கி.\nநேற்று ’அடியாள்’ வந்திருந்தார். ஜோதி நரசிம்மன். நிஜமாகவே புன்னகைத்தார். ‘மிரட்டிட்டீங்களே என்னை’ என்றேன். இன்னும் அதிகமாக சிரித்தார். ஒரு தோழர் சற்று முன்பு (வேறு வழியின்றி) சொல்லிவிட்டுச் சென்றிருந்தார், ‘முரண்பட விஷயங்கள் இருப்பதுதான சுவாரஸ்யம்’ என்று.\nஹரன் பிரசன்னா | No comments\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 • பொது\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 02)\nஒரு பதிப்பாளர் காவல்துறையால் கைது செய்யப்படுகிறார். என்ன காரணமென்றால், கருப்பும் வெள்ளையுமான உருவங்களற்ற கோடுகளில் உருவங்கள் நெளிய, காவல்துறை அதிகாரி சொல்கிறார், ‘புலி வாழ்க’ என்னும் புத்தகத்தை வெளியிட்டதற்காகவும��� அதை மறைத்துவைத்து சமையல் புத்தகங்களோடு விற்றதற்காகவும் என்று. பின்பு பதிப்பாளரின் பேட்டி. அதே கருப்பு வெள்ளை உருவங்கள் நெளிய கோடுகளில் பேசுகிறார். ‘நான் சமையல் புத்தகம் விக்கிறவங்க. புளிகளோட நன்மைகள்னு ஒரு டாக்டர் எழுதின புத்தகம் அது. சரி, புது கோணமா இருக்கேன்னு போட்டேன். பாவிப்பய அட்டை போட்ட டிசைனர் தமிழ்ல கோட் அடிச்சவன் போல இருக்கு. புளி வாழ்கன்னு போடறதுக்கு புலி வாழ்கன்னு போட்டான்…’ இன்னும் அவர் என்னவோ சொல்ல வருவதற்குள் தூக்கம் கலைந்து எழுந்தேன். என்ன ஒரு கொடுங்கனவு\nநிஜத்திற்கு வருவோம். நேற்று சென்னை புத்தகக் காட்சியின் இரண்டாம் நாள். பெட்ரோல், டீசல் இல்லை என்பதால் ஊரெங்கும் எல்லா இடங்களிலும் வண்டிகள் அப்படியே தேங்கி நிற்கின்றன. ஒன்றிரண்டு பெட்ரோல் பங்குகளில் போலிஸ் பாதுகாப்புடன் பெட்ரொல் வழங்கப்பட்டது. ஆயில் அரசியலெல்லாம் இல்லை. லாரி ஸ்டிரைக் பின் எப்படி மக்கள் புத்தகக் கண்காட்சிக்கு வருவார்கள் பின் எப்படி மக்கள் புத்தகக் கண்காட்சிக்கு வருவார்கள் பேருந்தில் வரலாம். பேருந்தில் புத்தகக் கண்காட்சி வருவதற்குள் அடுத்த புத்தகக் கண்காட்சி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அத்தனை அடிக்கடி பேருந்து உண்டு பேருந்தில் வரலாம். பேருந்தில் புத்தகக் கண்காட்சி வருவதற்குள் அடுத்த புத்தகக் கண்காட்சி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அத்தனை அடிக்கடி பேருந்து உண்டு குளோபல் வார்மிங், உடல்நலம் ஆகியவற்றைக் கருத்தில் வைத்துக்கொண்டு சைக்கிளில் வந்தால் மட்டுமே சாத்தியமாகிவிடும் போலிருக்கிறது. இன்று ஒருநாள் இந்நிலை நீடித்தால் புத்தகக் கண்காட்சியின் விற்பனை வெகுவாக பாதிக்கப்படும் என்பது மட்டும் உண்மை.\nகூட்டம் மிகக் குறைவு என்றே சொல்லவேண்டும். கேண்டீனிலும் கூட்டமே இல்லை. சாப்பிட ஐட்டங்களும் இல்லை என்பதையும் சொல்லவேண்டும். 🙂 அப்படி கூட்டம் இல்லாமல் இருந்தும் நான் ஏன் அத்தனை பரபரப்பாக இருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை புகைப்படங்கள் எடுக்கக்கூட கை ஒழியவில்லை. அதனால் இன்று புகைப்படங்களுக்கு விடுமுறை. ஆனால் கேமரா கவிஞர் சேதுபதி அருணாசலம் (அவராகவே எல்லாரிடமும் இப்படி எழுதும்படிச் சொல்கிறார்) பல புகைப்படங்களை எடுத்திருக்கிறார். எப்படியும் ஒரு வாரத்திற்குள் அனு��்பிவிடுவார். அனுப்பினால் வலையேற்றி வைக்கிறேன். புகைப்படங்களின் காப்பிரைட் எனக்குத்தான். 🙂\nஅருண் வைத்தியநாதன் வந்திருந்தார். நிறைய நேரம் இருந்தார். பேச நேரமில்லை என்பதால் ஒரு ஹலோ, ஒரு எப்படி இருக்கீங்க. இயக்குநர் சுகா வந்தார். அதே ஒரு ஹலோ மட்டுமே. ஜெயஸ்ரீ சென்னை வந்திருப்பதாக கருடன் சொல்லியது. புத்தகக் கண்காட்சிக்கு வரவில்லை போல. நிறைய சமையல் புத்தகங்கள் கடை பரப்பியிருப்பதை ஜெயஸ்ரீ மனதில் வைத்து, அப்பதிப்பாளர்கள் உய்யச் செய்யவேண்டும் என்பது வேண்டுகோள். இதற்கு முடியும் அல்லது முடியாது மட்டும் பதில் எழுதினால் உசிதம். நாற்பது பக்கங்களுக்கு :கொட்டாவி: எழுதக்கூடாது. ஜெயமோகனே கொஞ்சம் மிரண்டு போயிருப்பதாக அறிந்தேன்.\nஇனி கிழக்கு. ஒரு வழியாக நேற்று மாலையில் கிழக்கு ஸ்டால் முழு அந்தஸ்து பெற்றது. இன்றும் இன்னும் மேம்படும். ஸ்டால் வரைபடங்கள், குலுக்கல் ப்ரிண்ட் அவுட்டுகள், புதிய வண்ண கேட்டலாக் என முழுமை பெற்றதும்தான் எனக்கு ஒரு புத்துணர்ச்சியே வந்தது. இங்கே புத்துணர்ச்சி என்பது உயிர் என்று பொருள்கொள்ளப்படவேண்டியது. இனி வரவேண்டியவை சில முக்கியமான புத்தகங்கள். அவை இன்று வரும். இந்தியப் பிரிவினை புத்தகத்தைப் பலர் கேட்டுவிட்டுச் சென்றார்கள். மாயவலைக்கு முன்பணம் அனுப்பியிருந்தவர் அன்பாக மிரட்டினார். எல்லாம் இன்று (நாளைக்குள்\nபின்பு ஞாநியின் அறிந்தும் அறியாமலும் கிழக்கு ஸ்டாலில் கிடைக்கும். விற்பனை உரிமை NHM உடையது. அது பற்றியும் ஞாநி பற்றியும் மீதி சில வரிகள். ஞாநி மிக ரிலாக்ஸ்டாக பேசிக்கொண்டிருந்தார். அவர் அருகில் ஐந்து நிமிடம் இருந்திருப்பேன். அவரும் நானும் பத்து வார்த்தைகள் பேசுவதற்குள் நான்கு பேர்கள் வந்து புத்தகம் தந்து கையெழுத்து வாங்கி, அவரைப் பாராட்டி, அரசியல் சலிப்பைச் சொல்லி, முக்கியமான விஷயம் – ஒருவர் தவிர அத்தனை பேரும் பெண்கள். அத்தனை பேர் வாங்கியிருந்ததும் ‘அறிந்தும் அறியாமலும்’ புத்தகம். ஒரு பெண்ணின் குழந்தை ‘பை’ என்று சொல்லிய அழகில் அங்கிருந்த அனைவருமே அசந்துவிட்டோம். ஞாநி மிகவும் உற்சாகமாக இருந்தார். காதல் என்பது உடல்கவர்ச்சியா, மனக் கவர்ச்சியா, பொழுது போக்கா என்றெல்லாம் சில ஆப்ஷன்கள் கொடுத்து தேர்தல் வைத்திருந்தார். 49 O வைக் காணவில்லை. அதனால் ஓ போடமுட��யவில்லை. 🙂\nஅவர் கையெழுத்துப் போடுவதைக் கண்ட மணி (தமிழினி டிசைனர்) கொதித்தெழாமல் அமைதியாக, ‘போன தடவை கையெழுத்து கேட்டா கடுமையா திட்டினீங்க, இப்ப மட்டும் எப்படி போடறீங்க’ என்றார். ஞாநி, ‘சொல்லியிருக்கேன். திட்டியிருக்கேன். ஆனா இப்ப நான் கையெழுத்து போடுறது என் புத்தகத்துக்கு மட்டும்தான். இதுலயும் நம்பிக்கையெல்லாம் இல்லை. வெறும் வியாபாரியாக மட்டும், அதுவும் மேக்ஸிமம் புத்தகக் கண்காட்சியில் மட்டும்தான்’ என்றார். மணியை ஒரு பேப்பரில் கையெழுத்து போடச் சொன்னார். அதே கையெழுத்தை, ஜஸ்ட் 2 நொடிகளில் ஞாநி போட்டார். ஞாநி குமுதத்தில் எழுதுவதால் அதிகபட்சம் 6 வித்தியாசங்கள் இருக்குமென நினைத்தேன். 2 கூட இருந்திருக்காது. அத்தனை ஒற்றுமை ‘கையெழுத்துங்கிறதை ஈஸியா ஃபோர்ஜரி பண்ணிடலாம், அதனால இதுல ஒண்ணும் இல்லை. இதை பலபேர்கிட்ட சொல்லியிருக்கேன்’ என்றார்.\nகுமுதம் வெளியிட்டிருக்கும் ஓ பக்கங்கள் நேற்று வெளியிடப்பட்டது. அமீர் வெளியிட்டார் என நினைக்கிறேன். ஞாநியுடன் 100 சதவீதம் ஒத்துப் போகமுடியாத கருத்துகள் இருந்தாலும், அவர் கருத்தை அவர் சொல்கிறார் என்கிற அதே சுதந்திரத்துடன், மற்றவர் கருத்தினையும் அதே சுதந்திரத்தை அடிப்படையாக வைத்து அணுகுகிறார் என்கிற பொருள்பட அமீர் பேசினார் என்றறிகிறேன். அமீரின் கருத்துகளில் எனக்கு நிறைய உடன்படாதவை உண்டென்றாலும், இதில் நிச்சயம் உடன்படுகிறேன். ஞாநியின் கருத்துக்குப் பின்னர் ஞாநி என்கிற ஆளுமை உண்டென்றும், அது வழக்கறிஞர் போன்ற, யாருக்குவேண்டுமானாலும் வாதாடும் குணம் போன்றதல்ல என்று நேர்ப்பேச்சில் குறிப்பிட்டார் ஜெயமோகன். ஞாநியிடம், ஒட்டுமொத்த ஹிந்துத்துவாவாதிகள் மீதுள்ள ஒட்டுமொத்த கோபம், பிராமணர்களில் அடித்தட்டு ஏழைகள் பற்றி அவர் பேசாதது என்பது போன்ற கருத்துவேறுபாடுகள் எனக்கு உண்டென்றாலும், அவரது கருத்துகள் ‘கருத்தேற்றப்பட்டவை’ என நான் நினைக்கவில்லை. அவர் நம்புவதைப் பேசுகிறார் என நினைக்கிறேன். அந்த வகையில் ஞாநி ஒரு முக்கியமான ஆளுமை ஆகிறார். நேற்றைய பொழுது ஞாநியோடு இப்படியாகக் கழிந்தது. நான்கு பானைகளையும் நான்கு புத்தகங்களையும் வைத்துக்கொண்டு ஒரு புத்தகக் கண்காட்சியில் பங்குபெறவே ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியம் ஞாநியைத் தவிர யாருக்கு வர��ம்\nபின்குறிப்பு: அவசியமற்ற பின்குறிப்பு என்றுதான் எழுதவேண்டும். ஆனால் நான் எழுதுவது மொத்தமுமே அப்படித்தான் என்று சிலர் சொன்னார்கள். நம்மைப் நாமே புரிந்துகொள்வோமா அடிப்படையில், அவசியமற்ற-வை விட்டுவிட்டு, வெறும் பின்குறிப்பு என்றே போட்டுவிடலாம் என முடிவு செய்திருக்கிறேன். நேற்று புத்தகக் கண்காட்சி முழுவதும் ஒரு பெரிய வதந்தி, விடுதலைப் புலிகள் புத்தகம் எழுதிய மருதன், கைலாய யாத்திரையும் கைநிறையப் புண்ணியமும் என்கிற புத்தகம் எழுதப்போகிறார் என்று. நாம்தான் கெட்டுப்போய்விட்டோம் என்றாலும், கண்ணெதிரே ஒரு தோழர் சீரழிவதை எப்படிப் பொறுத்துகொள்ளமுடியும் என்று, அவரைப் புத்தகக் கண்காட்சி முழுக்க தேடினேன். நான்காவது வரியில், மூன்றாவது வலது திருப்பத்தின் ஓரத்தில் உள்ள ஒரு சிறிய இடத்தில் அமர்ந்து, அங்கிருந்து வெளியே தெரியும் வானத்தை உற்று நோக்கிக்கொண்டிருந்தார். தோழர்கள் சீனாவை இங்கேயிருந்தே அண்ணாந்து பார்ப்பார்கள் என்று தெரியும். கைலாய மலையையும் அப்படிப் பார்த்துப் புத்தகம் எழுதப்போகிறாரா என்றெல்லாம் தோன்றியது. அருகில் ஓர் உடன்பிறப்பும் நின்றிருந்தார். படபடப்புடன் அவரிடம் கேட்டேன்.\n‘என்ன தோழர், கைலாய மலையும் கைநிறையப் புண்ணியமும்னு எழுதப்போறீங்களா\nஉடன்பிறப்பு சொன்னார், ‘பாத்தியா தோழா. ஒரு ஹிந்துத்துவவாதியே அலர்றார் பார்’ என்றார். அவரை முறைத்தேன் அவர் தொடர்ந்தார்.\n‘இப்ப என்ன விடுதலைப்புலிகள் புத்தகத்துக்கு பேலன்ஸிங்கா எழுதணும். அவ்ளோதானே அடிமைப்பூனைகள்னு ஒரு புத்தகம் எழுதிடு’ என்றார் ரொம்ப சீரியஸாக. அவர் நிச்சயம் ஓர் உடன்பிறப்பாகத்தான் இருக்கமுடியும்.\nஹரன் பிரசன்னா | 2 comments\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 • பொது\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 – நாள் 01\nமழை வர வாய்ப்புண்டு என்று ரமணன் ஊடகங்களில் அறிவித்ததால் நிச்சயம் மழை வர வாய்ப்பில்லை என்று நினைத்த பதிப்பாளர்களின் நம்பிக்கை பொய்க்கவில்லை. சொட்டு மழைகூட இல்லை. சென்ற புத்தகக் கண்காட்சியன்று கொட்டிய மழை போலல்லாமல் நேற்று கொஞ்சம் மழை குறைவாகவே இருந்ததால், தரை நடக்க முடியாத அளவு மோசமான நிலையில் இல்லை என்பது கொஞ்சம் ஆறுதல். சென்ற முறை போலல்லாமல் கழிப்பிட வசதிகளைக் கொஞ்சம் பரவாயில்லை என்ற அளவில் முன்னேற்றியிருக்கிற���ர்கள். சென்ற முறை தண்ணீர் லாரி வந்து தண்ணீரை பெரிய டேங்கர்களில் ஏற்றிவிட்டுச் செல்லும். இந்தமுறை அங்கேயே போர் போட்டுவிட்டதால், தண்ணீர் பிரச்சினை இல்லை.\nஇன்னும் உணவு அரங்கம் முற்றிலும் தயாராகவில்லை. எல்லா பதிப்பாளர்களும் அடுக்கி வைத்து விற்பனைக்குத் ஆயத்தமாகியிருக்கிறார்கள். தொடக்கவிழா ஆறு மணிக்குத் தொடங்கியது என்றாலும் பல வாசகர்கள் மதியம் முதலே உள்ளே வரத் தொடங்கியிருந்தார்கள். சில சில்லறை விற்பனைகளும் நிறைய பதிப்பகங்களில் நடந்தன. தொடக்க நாளன்று நுழைவுக் கட்டணம் எதுவும் கிடையாது.\nஎதிர்பார்த்த மாதிரியே அப்துல்கலாம் வரவில்லை. ஆறு மணிக்கு மேடைக்கு அருகில் சற்று நேரம் நின்றிருந்தேன். நல்லி குப்புசாமி செட்டியாரும், பொறிகிழி பெறும் எழுத்தாளர்களும் மேடையில் இருந்தார்கள். யார் புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்தார்கள் எனத் தெரியவில்லை, விற்பனை அரங்கிற்குள்ளே சென்றுவிட்டேன். திறப்புவிழாவிற்கு கிழக்கு எடிடோரியல் குழு வந்திருந்தது. பாரா தலையில் குல்லோவாடு வினோதமாக வந்திருந்தார். வழக்கம்போல ‘மாவா என் பின்னால் வா’வோடு மல்லுக்காட்டிக்கொண்டிருந்தார். முகில் எதையோ தீவிரவாக யோசித்துக்கொண்டிருந்தார். உடன்பிறப்பும் தோழரும் என்னவோ சிரித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு புகைப்படம் எடுத்துவைத்தேன்.\nநிறைய வருடங்களுக்குப் பின்பு க்ரியா பதிப்பகம் ஒரு அரங்கு அமைத்திருக்கிறது. அசத்தலான அரங்குதான். புத்தகங்கள் வெகு குறைவு என்பதால் அழகு வருவது எளிமையானது என்பது ஒருபுறமிருக்க, கொஞ்சம் யோசனையோடு சில செயல்கள் செய்து வைத்திருந்தார்கள். அங்கேயே குடௌன் வைத்துக்கொண்டது. எல்லா பதிப்பாளர்கள் திணறும் விஷயம், புத்தகங்களின் ஸ்டாக் எங்கே வைத்துக்கொள்வது என்பது. க்ரியா பதிப்பகம் ஒரு சிறிய அறை போன்ற வடிவமைப்பை உருவாக்கி, அதனுள்ளே ஸ்டாக் வைத்திருக்கிறார்கள். எல்லோருக்கும் சாத்தியமாகாது என்றாலும், இது ஆச்சரியமான விஷயம்தான்.\nகிழக்கு பதிப்பகத்தில் நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்தன. அதில் ஒன்று மட்டும். ஒரு நண்பர் அடியாள் புத்தகம் வாங்கினார். அவரிடம் சென்று, ‘இந்தப் புத்தகத்தை எப்படி வாங்குகிறீர்கள், எங்கே இதைப் பற்றிப் படித்தீர்கள்’ என்றேன். ‘என் தொழிலே இதுதான்’ என்றதும் கொஞ்சம் பயந்தேன். அவர் தொடர்ந்து, ‘புத்தகம் படிக்கிறதுதான் என்னோட தொழில்’ என்று சொல்லி என் பயத்தைப் போக்கினார். ‘கிழக்கு பதிப்பகம் சிறந்த புத்தகங்களை வெளியிடுகிறது’ என்றெல்லாம் பாராட்டிய அவர், ‘எம்.எஸ். புத்தகத்துல… குறை சொல்றேன்னு நினைச்சுக்காதீங்க, சொல்றேன்… அந்தம்மாவுக்கு நடந்தது 2வது கல்யாணம். அது பத்தி வரவே இல்லை. அது எவ்வளவு முக்கியமான விஷயம் அது வரவேண்டாமா. அது வந்தாலும், அந்த அம்மாவோட வாழ்க்கை உன்னதமானதுதான், போற்றப்படவேண்டியதுதான். எவ்வளவோ செய்றீங்க, இன்னும் கொஞ்சம் விஷயம் சரியான்னு பார்த்துட்டா கிழக்கு மாதிரி புத்தகங்கள் வரவே வாய்ப்பில்லை’ என்றார். ‘சரி, அடியாள் புத்தகம் எப்படி வாங்குறீங்க’ என்று மீண்டும் கேட்டேன். ‘பிரேமானந்தா பத்தி எல்லாம் வருதுல்ல’ என்றார். கடைசிவரை எந்த விமர்சனத்தை, அறிமுகத்தைப் படித்துவிட்டு இதை வாங்குகிறார் என்று சொல்லவே இல்லை. கடைசியில் மொத்தமாக ‘நான் காலச்சுவடு, உயிர்மை, புத்தகம் பேசுது எல்லாம் படிப்பேன்’ என்றார். ‘உங்க பெயர் என்னங்க அது வரவேண்டாமா. அது வந்தாலும், அந்த அம்மாவோட வாழ்க்கை உன்னதமானதுதான், போற்றப்படவேண்டியதுதான். எவ்வளவோ செய்றீங்க, இன்னும் கொஞ்சம் விஷயம் சரியான்னு பார்த்துட்டா கிழக்கு மாதிரி புத்தகங்கள் வரவே வாய்ப்பில்லை’ என்றார். ‘சரி, அடியாள் புத்தகம் எப்படி வாங்குறீங்க’ என்று மீண்டும் கேட்டேன். ‘பிரேமானந்தா பத்தி எல்லாம் வருதுல்ல’ என்றார். கடைசிவரை எந்த விமர்சனத்தை, அறிமுகத்தைப் படித்துவிட்டு இதை வாங்குகிறார் என்று சொல்லவே இல்லை. கடைசியில் மொத்தமாக ‘நான் காலச்சுவடு, உயிர்மை, புத்தகம் பேசுது எல்லாம் படிப்பேன்’ என்றார். ‘உங்க பெயர் என்னங்க’ ‘என் பேர்ல என்னங்க இருக்கு. அதுல ஒரு முக்கியத்துவமும் கிடையாது’ என்றார். ‘முக்கியத்துவம் இல்லைன்னா என்ன, உங்க பேரச் சொல்லுங்க’ என்றேன். ‘ரத்தினவேலு’ என்று சொல்லிவிட்டு, ‘ஒரு முக்கியத்துவமும் கிடையாது, பில்கேட்ஸ் கையில சிறந்த கோடிங் ரைட்டர்ங்கிறதுக்கான அவார்டு வாங்கினேன்றதைத் தவிர’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். கிட்டத்தட்ட 45 வயது மதிக்கத்தக்க, வெண்ணிற வேட்டியும் சட்டையும் அணிந்திருந்த மனிதர் அவர்\nசில எழுத்தாளர்களையும் இன்று காணமுடிந்தது. சா. கந்தசாமி வந்திருந்தார். முக்தா சீனிவாசனைப் பார்த்தேன். சென்ற முறை எனி இந்தியனுக்கு வரும் எல்லா எழுத்தாளர்களையும் படம் பிடித்தேன். இம்முறையும் புகைப்படம் எடுப்பது போரடிக்கிறது என்பதால், எழுத்தாளர்களைப் படம் பிடிக்கப்போவதில்லை. (சில விதிவிலக்குகள் நிச்சயம் உண்டு) பொதுவான புகைப்படங்களை எடுக்கலாம் என்றிருக்கிறேன். பார்க்கலாம்.\n) மிரட்டல் குழுவும், தொப்பியுடன் அதன் தலைவரும். இடது ஓரத்தில் இருப்பவர் NHMன் விற்பனை பொது மேலாளர். அவர் நீங்கலாக\nகல்யாண வீடு போல அமைக்கப்பட்டிருக்கும் ஓர் அரங்கின் முகப்பு\nஎன் வாழ்க்கை என் தேசம் அல்லயன்ஸ்\nஹரன் பிரசன்னா | 3 comments\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 • பொது\nகண்காட்சிக்குள் பெய்த மாமழை (சென்னை புத்தகக் கண்காட்சி 2009 தொடக்க முன் தினம்)\nபுத்தகக் கண்காட்சியின் தொடக்க ஆர்வத்தை முற்றிலுமாகக் கலைத்துப் போட்டது திடீர் மழை. முன் தினம் வரை மழையின் அறிகுறியே இல்லாமல் இருக்க, நேற்று திடீரென மழை பெய்யத் தொடங்கியது. மழையின் காரணமாகப் பல வேலைகள் தடைப்பட்டன. பல பதிப்பாளர்கள் கடையில் எதையுமே அடுக்கவில்லை. இத்தனை சாகவாசமாய் பதிப்பாளர்கள் நடந்துகொள்ளும் கண்காட்சி இதுவாகத்தான் இருக்கும். இதில் மின்சாரத் தடை வேறு. அதனால் இரவு ஆறு மணி வரையில் அதிக வேலைகளைச் செய்யமுடியவில்லை. கண்காட்சியின் வளாகத்திற்குள் நீர் கொட்டவில்லை என்றாலும், முதல் வரிசைகளில் மட்டும் நீர் கொட்டியது. அதுவும் நடைபாதைகளில் மட்டுமே கொட்டியது என்பதால், பல பதிப்பாளர்களின் உள்ளரங்கம் தப்பித்துக்கொண்டது.\nபொத்துக்கொண்டு ஊற்றும் மழை நீர்.\nவெளி அரங்க வேலைகள் பாதி முடிந்திருந்த நிலையில், அங்கே உள்ள வேலைகளையும் இம்மழை புரட்டிப் போட்டது. சாமியாவின் மேல் நிறையத் தண்ணீர் தேங்கி நிற்க, கர்ப்பிணிப் பெண்ணின் பெருத்த வயிறு போல, கீழ் நோக்கி வளைந்து நின்றது சாமியானா. புத்தகக் கண்காட்சிக்கு வரும் இடங்களில் அமைக்கப்பட இருக்கும் விளம்பரத் தட்டிகள் இன்றுதான் அமைக்கப்படும் என்பதால், இன்று தொடக்க நாளாக இருந்தாலும், நாளையே புத்தகக் கண்காட்சி அதன் நிறத்தை அடையும் என நினைக்கிறேன்.\nநீர் சேர்ந்து குழிந்த சாமியானா\nசென்ற முறை முதல் நாள் மதியமே சாப்பிட ஏதேனும் அங்கே கிடைத்தது. இந்த முறை நேற்று சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. வெளியில் சென்று சாப்பிடலாம் என்றால் சரியான மழை வேறு. ஆனால் அரங்கினுள்ளே டீப்பாயில் டீயும், காப்பியும் கிடைத்தது. அந்த மழைக்கு, அதுவும் சரியான வேலை இருக்கும்போது, சூடாக டீ குடிப்பது தேவையான ஒன்றாகவே இருந்தது. (ஆனாலும் மழையில் நனைந்துகொண்டு நாங்கள் சாப்பிடப்போய்விட்டு வந்தோம். வைகுண்ட ஏகாதசி அன்று, ஒரு நல்ல அசைவ உணவகத்தில் சைவச் சாப்பாடு சோறும் காய்கறியுமாக உள்ளே சென்றது. அஹம் பிரம்மாஸ்மி என்பதால் இதெல்லாம் பாவமாகாது என்றே நினைக்கிறேன்.)\nஇன்று முழுவதும் பதிப்பாளர்களின் அரங்குகள் பெரும்பாலும் அமைக்கப்பட்டுவிடும். பெரிய அரங்குகளை எடுத்திருக்கும் பதிப்பகங்கள் இன்றைக்குள் புத்தகங்களை அடுக்கிவிட்டாலும், உள்ளரங்க வேலைப்பாடுகள் எல்லாம் முடிந்து ஆயத்தமாக நாளை ஆகிவிடும் என்று தோன்றுகிறது. கலைஞன் பதிப்பகம் தனது அரங்கை பொருட்காட்சியின் அரங்குபோல, இரண்டு மண்டபத் தூண்கள் எல்லாம் வைத்து வடிவமைத்துள்ளது. சீதை பதிப்பகம் ‘ரூபாய் 1000க்கு வாங்கினால் இன்னொரு 1000 ரூபாய்க்கான புத்தகங்கள் இலவசம்’ என்று அறிவித்திருக்கிறார்கள். பெரிய அளவில் பேனர் வைத்து அறிவித்திருக்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது புகைப்படங்களை நாளைமுதல் உள்ளிடுகிறேன். தீம்தரிகிட அரங்கு வழக்கம்போல எளிமையாக இருக்கும் என நினைக்கிறேன். பானைகளின் நடுவே தரையில் ரிலாக்ஸ்டாக அமர்ந்திருந்த ஞாநியை நேற்று சந்தித்துப் பேசினேன். இந்த முறை எனது வலைப்பதிவில் என்னென்ன செய்யலாம் என்று பார்க்கிறேன். ஆனால் தினம் ஒரு பதிவுதான் முடியும், அதுவும் மிகவும் கஷ்டப்பட்டால்தான் முடியும். புத்தகக் கண்காட்சி பற்றி ஒரு நாளைக்கு நாலைந்து பதிவுகள் போடும் எழுத்தாளர்களைப் பாரா மல் இருந்துவிடவேண்டியதுதான்.\nஇன்று தொடக்க நாள். தொடங்கி வைக்க அப்துல் கலாம் வருவாரா மாட்டாரா என்று தெரியவில்லை. என்னை அழைத்தாலும் போகமுடியுமா எனத் தெரியவில்லை. நிறைய அரங்கவேலைகள் இருக்கின்றன. பார்க்கலாம். சென்ற முறை முதல்வர் கருணாநிதி வருவதாக இருந்தது. மழை காரணமாக அவர் வருகை ரத்து செய்யப்பட்டது. இன்னொரு நாள் வந்தார். இந்த முறையும் மழை, அப்துல் கலாமிற்கு உடல்நலக் குறைவு வேறு. என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம். சென்ற முறை கருணாநிதி வரும் நிமிடம் வரையில் வெளி அரங்க வேலைகள் நடந்துகொண்டிருந்தன. கருணாநிதி புத்தகக் கண்காட்சியைத் தொடங்கிவைத்துப் பேசப்போகும் நிலையில், யாரேனும் ஒருவர் வந்து, ‘ஐயா கொஞ்சம் எந்திரிச்சுக்கோங்க, ரெண்டு நட்டு டைட் பண்ணனும்’ என்று சொல்வார்கள் என்றெல்லாம் கடுமையாக கற்பனை செய்து வைத்திருந்தேன். மழையின் புண்ணியத்தில் கருணாநிதி தப்பித்தார். இந்தமுறை அப்துல் கலாம் எப்படித் தப்பிக்கிறார் என்று பார்க்கவேண்டும். ஏனென்றால் வெளி அரங்கப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை. மழையின் காரணமாக அந்த வேலை மெல்லவே நடக்கிறது.\nசென்ற முறை பபாஸியின் சார்பாக ஏகப்பட்ட இடங்களில் விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த முறை அவை இனிதான் முளைக்கும் என்று நினைக்கிறேன். பொதுவாக பபாஸியின் சார்பில் இந்த முறை விளம்பரங்கள் குறைவு என்று தோன்றுகிறது. நாளை, நாளை மறுநாளைக்குள் இந்த விளம்பர நிலவரங்கள் தெரிந்துவிடும்.\nஇனி NHM புராணம். கிழக்கு பதிப்பகத்தின் அரங்குகள் பாதி ஆயத்தமான நிலையில், இன்றிரவுக்குள் கிட்டத்தட்ட ஆயத்தமாகிவிடும். நாளை முழுவதுமாக ஆயத்தமாகிவிடும். வரம் வெளியீடுகளில் இந்துமத ஆன்மிக புத்தகங்கள் கிடைக்கும் நலம் வெளியீடு அரங்கில் உடல்நலம் தொடர்பான புத்தகங்களும், பவிஷ் க்ராஃபிக்ஸ் அரங்கில் கிழக்கு பதிப்பகத்தின் இலக்கியப் புத்தகங்களும் விற்பனைக்குக் கிடைக்கும். ப்ராடிஜியின் புத்தகங்கள் புக் ஷாப்பர்ஸ் அரங்கில் கிடைக்கும். எந்த எந்த அரங்கு எங்கே உள்ளது என்பது உள்ளிட்ட அரங்க வடிவமைப்பு, அரங்க எண்களைத் தனியே உள்ளிடுகிறேன்.\nப்ராடிஜியின் அரங்கில் மாணவர்களுக்கான வினாடி வினா – எழுத்துத் தேர்வு நடத்தலாம் என்று ஓர் எண்ணம் இருக்கிறது. இது சாத்தியமாகுமா இல்லையா என்பது நாளைக்குள் தெரிந்துவிடும். கிழக்கு அரங்கில் இணைய இணைப்பு கோரியிருக்கிறோம். எப்படியும் கண்காட்சி முடியும் நாளுக்குள் இணைய இணைப்பு கிடைப்பதற்கான சாத்தியங்கள் நிறையவே இருக்கின்றன. இருந்தால், அங்கிருந்தே பதிவு உள்ளிடமுடியுமா என்று பார்க்கிறேன். விடுமுறை நாள்களில் இது நிச்சயம் சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன். இருந்தாலும் விடப்போவதில்லை.\nNHMன் புத்தகங்கள் பற்றிய உங்கள் கருத்தை���் சொல்ல ஓர் எண்ணை அறிவித்திருக்கிறோம். அந்த எண் 9941137700. இதை நீங்கள் தொடர்புகொண்டு, உங்கள் கருத்தைச் சொல்லலாம். கருத்து மட்டுமின்றி, உங்கள் புத்தகத் தேவை, நீங்கள் இருக்குமிடங்களில் எங்கே NHMன் புத்தகங்கள் கிடைக்கும் என்பது போன்ற கேள்விகளைக் கேட்டு வைக்கலாம். நாங்கள் உங்களைத் தொடர்புகொண்டு, உங்களுக்கான பதிலைத் தருவோம். இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன அலுவலகத்தை அழைத்தபோது, அலுவலக எண் பிஸியாகவே இருந்தது என்கிற பிரச்சினைகள் எழாது. என்னையோ அல்லது மார்க்கெட் நண்பர்களையோ அழைத்தபோது, அவர்கள் மொபைல் எண் கவரேஜில் இல்லை அல்லது சிவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது என்கிற பிரச்சினைகள் வராது. நீங்கள் உங்களுக்குத் தேவையான விஷயங்களைத் தெளிவாகக் குறிப்பிட ஒன்றிரண்டு நிமிடங்கள் மட்டுமே ஆகும். இதனால் அழைப்பவரின் செலவு குறையும். புத்தகம் பற்றி கருத்துச் சொல்ல நினைப்பவர்கள், ஆனால் அதைத் தெளிவாக எழுத முடியாதவர்கள், நேரமில்லாதவர்கள் இந்த எண்ணை அழைத்து அவர்கள் கருத்தைச் சொல்லலாம். புத்தகம் பற்றிய விமர்சனம் இருந்தால், அதை நேரில் சொல்லத் தயக்கப்படுபவர்கள் இந்த எண்ணை அழைத்து அவர்கள் கருத்தைச் சொல்லலாம். (எனது கவிதைகளே சிறந்தது என்றோ, அதைவிட எனது கதைகளே சிறந்தவை என்றோ, அதைவிட எனது கட்டுரைகளே சிறந்தவை என்றோ என் ரசிகர்கள் யாரும் சொல்லவேண்டாம் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் பாராவை யாரும் திட்டக்கூடாது என்றும் வேண்டி ‘விரும்பி’க் கேட்டுக்கொள்கிறேன்.) இப்படி சில எண்ணத்தோடு இந்த எண்ணை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.\nகிழக்கு அரங்கில் மட்டும் ஒரு நாளைக்கு மூன்று நபர்களுக்குக் குலுக்கல் முறையில் புத்தகங்கள் பரிசு அளிக்கலாம் என்றிருக்கிறோம். முதல் பரிசு 400 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள், இரண்டாம் பரிசு 200 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள், மூன்றாம் பரிசு 100 மதிப்புள்ள புத்தகங்கள்.\nமேலதிக விவரங்களை அடுத்த அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.\nபின்குறிப்பு: ‘வைகுண்ட ஏகாதசி’ அன்று மழை வரும் வாய்ப்புண்டு என்று இந்து அறிவியல் () சொல்கிறதாம். அதனால் அந்த நாளில் புத்தகக் கண்காட்சி தொடங்கியது நம் தவறே அன்றி, தொடக்க நாளில் மழை வரவைத்தது கடவுளின் தவறில்லை என்று ஒரு வியாக்யானத்தை ��ேற்று நான் கேள்விப்பட்டேன். எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை என்றாலும் ஒரு பகிர்தலுக்காக மட்டும் இங்கே. 🙂\nஹரன் பிரசன்னா | 6 comments\nசாவர்க்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’\nதர்ம பிரபு – இயக்குநருக்கு ஸ்தோத்திரம்\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (42)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_shooting_spot.php?id=2892&ta=F", "date_download": "2019-11-17T22:03:05Z", "digest": "sha1:CXUD46SGP476RSAWM6PVKLEO7GZCP7MI", "length": 3704, "nlines": 88, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Movie Shooting Spots | Shooting spot stills | Cinema Shooting Spots | Tamil Movie Shooting Spots | Upcoming Films.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பட காட்சிகள்\n« சினிமா முதல் பக்கம்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடுவிட்டர் மூட்டிய சண்டையில் விஸ்வாசத்திடம் தோற்ற 'பிகில்'\n'பிகில்' - டிரெண்டிங்கிற்காக ரூ.300 கோடி வசூல்\n‛பிகில்'-ஐ வீழ்த்திய ‛கைதி' : பஞ்சர் ஆன ‛பஞ்ச்' டயலாக்\n'பிகில்' - வினியோகஸ்தர்களுக்கு நஷ்டம் வருமா \nடொவினோ தாமஸ் ஜோடியாக மாறிய பிகில் நடிகை\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mayiladuthurainews.com/may_news/vijayadhasami/", "date_download": "2019-11-17T22:44:52Z", "digest": "sha1:PK6UZG2NDHMK4AP6VAGTKS3YGODU62WY", "length": 4826, "nlines": 30, "source_domain": "mayiladuthurainews.com", "title": "Mayiladuthurai Newsமயிலாடுதுறையில் இன்று குழந்தைகளுக்கு விஜயதசமி வித்யாரம்பம் செய்யப்பட்டது - Mayiladuthurai News மயிலாடுதுறையில் இன்று குழந்தைகளுக்கு விஜயதசமி வித்யாரம்பம் செய்யப்பட்டது - Mayiladuthurai News", "raw_content": "\nமயிலாடுதுறையில் இன்று குழந்தைகளுக்கு விஜயதசமி வித்யாரம்பம் செய்யப்பட்டது\nகுழந்தை பள்ளிக்கு செல்லும் அல்லது கல்வி கற்கத் துவங்கும் நாளை மிகவும் புனிதமாக கருதும் விசேஷமான தருணத்தை கொண்டாடும் நாள்தான் விஜயதசமி. ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தையின் கல்வியில் அதிக அக்கறை செலுத்த விரும்புவது இயற்கையே. நவராத்திரியில் முப்பெருந்தேவிகளின் பூஜைகள் முடிந்த பின்பு வரும் பத்தாவது நாளான விஜயதசமியன்று தொடங்கப்படும் எந்த ஒரு காரியமும் அது சிறந்த வெற்றியளிக்கும் என்பது இந்தியர்களின் நம்பிக்கை. விஜயதசமியன்று குழந்தைகளுக்கு புதிய கலைகளான பாட்டு, இசைக்கருவி இசைத்தல், நடனம், ஒவியம் போன்ற கலைகளை கற்க பள்ளிகளில் சேர்ப்பார்கள். ஏற்கனவே இக்கலையை கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களும் தங்கள் குருவிற்கு சிறப்பு தட்சணை அளித்து சிறிது நேரமாவது இந்த நல்ல நாளில் அக்கலையை பயிலுவார்கள். அந்த வகையில் இன்று மயிலாடுதுறை சில்வர் ஜீப்ளி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் (TARGET) காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நல்ல நேரத்தில் குழந்தைகளின் நாக்கில் நெல்லால் எழுதியும், அரிசியில் குழந்தைகளை எழுத செய்தும் வித்யாரம்பம் செய்யப்பட்டது. அக்‌ஷரபியாசம் என்றும் அழைக்கப்படும் இந்நிகழ்ச்சியை கோயில்களிலோ, பள்ளியிலோ அல்லது வீட்டிலோ செய்யலாம். கோயில்களில் செய்யும்போது நல்ல நேரம் பற்றி யோசிக்க வேண்டாம். பள்ளியில் அல்லது வீட்டில் செய்யும்போது நல்ல நேரம் பார்த்து தான் விஜயதசமி வித்யாரம்பம் செய்ய வேண்டும். வித்யாரம்பம் செய்வதில் குருவின் பங்கே மிகவும் முக்கியம், அதனால் தான் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளியில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்ய விரும்புகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2019/06/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-11-17T23:06:14Z", "digest": "sha1:HGTNMS2SVU6I43ZTNV7TBCCTWORUFU6B", "length": 5701, "nlines": 65, "source_domain": "selangorkini.my", "title": "பெர்னாமா தமிழ்ச்செய்திகள் ஓராண்டு நிறைவு; வேதமூர்த்தி மனமகிழ்ச்சி !!! - Selangorkini", "raw_content": "\nபெர்னாமா தமிழ்ச்செய்திகள் ஓராண்டு நிறைவு; வேதமூர்த்தி மனமகிழ்ச்சி \nதொலைக்காட்சியில் பெர்னாமா தமிழ்ச் செய்தி அறிக்கை மறு வடிவம் கொண்டு புத்துயிர் பெற்று தமிழ் நேயர்களின் ஆதரவுடன் வலம் வந்த நிலையில் தற்பொழுது ஓராண்டு நிறைவை எட்டுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.\n2001-ஆம் ஆண்டில் 15 நிமிட செய்தி அறிக்கையுடன் தொடங்கப்பட்ட பெர்னாமா தமிழ்ச் செய்தி அறிக்கை, தொடர்ந்து ஆஸ்ட்ரோ-வுடன் இணைந்து தொலைக்காட்சி சேவை வழங்கி வந்தாலும் 2015-ஆம் ஆண்டில் பல்வேறு சூழல் காரணமாக நிறுத்தப்பட்டது.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில், நம��பிக்கை கூட்டணி தலைமையில் புத்தாட்சி மலர்ந்து தகவல் – பல்லூடக ஒளிபரப்புத் துறைக்கு பொறுப்பேற்றுள்ள கோபிந்த் சிங் டியோ முயற்சியில் பெர்னாமா தமிழ்ச் செய்தி அறிக்கை 2018, ஜூன் 11-ஆம் நாள் முதல் மீண்டும் ஒளிபரப்பைத் தொடங்கியது.\nதற்பொழுது ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் பெர்னாமா தமிழ்ச் செய்தி ஒலிபரப்பு சேவையைப் பாராட்டுவதாக ஒற்றுமைத் துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nசாதிச்சங்கங்களின் பதிவு ரத்து செய்யப்பட வேண்டி பிரதமரிடம் கோரிக்கை மனு \nமகாதீர் மற்றும் அன்வார்: ஓரினச் சேர்க்கை காணோளியில் உண்மையில்லை \nமாட் சாபு: தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் தோல்வியைக் கண்டு துவண்டுவிட மாட்டோம்\n2019-ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி\nநான் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் பிரதமர் – துன் டாக்டர் மகாதீர்\nஉணர்ச்சிகளின் அடிப்படையில் வாக்களிக்கக் கூடாது\nதஞ்சோங் பியாய் இடைத்தேர்தல்: பிற்பகல் 12 வரை 43% வாக்களிப்பு நடைபெற்றுள்ளது \nமாட் சாபு: தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் தோல்வியைக் கண்டு துவண்டுவிட மாட்டோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=1245", "date_download": "2019-11-17T23:53:31Z", "digest": "sha1:WUERYD7IX5JFR5CMTZGGVVTXQVKY74ZN", "length": 7571, "nlines": 37, "source_domain": "www.koormai.com", "title": "கோட்டபாயவின் இலங்கைக் குடியுரிமை சட்டவலுவுடையது- கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு (கூர்மை - Koormai)", "raw_content": "\nகோட்டபாயவின் இலங்கைக் குடியுரிமை சட்டவலுவுடையது- கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு\nபுதுப்பிப்பு: ஒக். 05 01:30\nஇலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச இலங்கை ஒற்றையாட்சி அரசின் குடியுரிமையைப் பெற்றுக்கொண்ட முறை சட்டத்திற்கு மாறானது எனவும் குடியுரிமையை உடனடியாக ரத்துச் செய்யுமாறு கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது. இலங்கை ஒற்றையாட்சி அரசின் அரசியலமைப்பின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் கையொப்பத்தோடு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் பெறப்பட்ட இலங்கைக் குடியுரிமை சட்டவலுவுடையதெனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. தீர்ப்பு வழங்கப்பட்டதும் க���ழும்பில் வெடிகொழுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்யப்பட்டது. வீதியால் சென்றவர்களுக்கு இனிப்புப் பண்டங்களும் வழங்கப்பட்டன. நீதிமன்ற வளாகத்தில் பெருந்திரளான சிங்கள மக்கள் கூடியிருந்தனர்\nகோட்டாபய ராஜபக்சவின் குடியுரிமைக்கு எதிரான மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் புதன்கிழமை ஆரம்பித்து நேற்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது. இன்று வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணியளவில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதியரசர் யசந்த கோத்தாகொட தலைமையிலான மூவர் அடங்கிய நீதியரசர் குழு இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது.\nஇலங்கை ஒற்றை ஆட்சி அரசின் குடியுரிமை சட்டவலுவுடையதெனக் கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கிய பின்னர், கோட்டாபய ராஜபக்ச தனது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அவருடை இல்லத்திற்குச் சென்று சந்தித்துக் கட்டியணைத்து மகிழ்ச்சி தெரிவித்தபோது எடுக்கப்பட்ட படம் இது.\nசமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் சார்பாக பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர, சட்டத்தரணி காமினி வியங்கொட ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.\nஓகஸ்ட் ஐந்தாம் திகதி இலங்கைப் பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு எழுத்து மூலம் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே கடந்த வாரம் கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇன்று வழங்கப்படும் தீர்ப்பில் குடியுரிமை ரத்துச் செய்யப்பட்டால் கோட்டாபய ராஜபக்ச போட்டியிட முடியாதென எதிர்வு கூறப்பட்டிருந்த நிலையில், அவருடைய சகோதரரான சமல் ராஜபக்ச இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தைச் செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமெய்ப்பொருள் அன்றி எப்பொருளும் சாரா தமிழர் புலங்களின் உயிரோட்ட நாட்காட்டி.\nநோக்கில் நேர்மை • சொல்லில் வாய்மை • செயலில் சீர்மை • பார்வையில் கூர்மை\nகூர்மை பற்றி About Koormai", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19538", "date_download": "2019-11-17T22:45:36Z", "digest": "sha1:QGUKW22L5JEXR4CBEQOI5CNLMIFVPHFF", "length": 19723, "nlines": 208, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 18 நவம்பர் 2019 | துல்ஹஜ் 109, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:11 உதயம் 23:13\nமறைவு 17:54 மறைவு 11:11\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஆகஸ்ட் 13, 2017\nஆக. 14இல் ஜாவியா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா 14 காயலர்கள் உட்பட மொத்தம் 15 பேர் ‘ஆலிம் ஃபாஸீ’, ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டங்களைப் பெறுகின்றனர்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1109 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா இம்மாதம் 14ஆம் நாளன்று நடைபெறுகிறது. காயல்பட்டினத்தைச் சேர்ந்த 14 மாணவர்கள் உட்பட மொத்தம் 15 மாணவர்கள் ‘ஆலிம் ஃபாஸீ’, ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது – பட்டச் சான்றிதழும் பெறுகின்றனர்.\nகாயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியில், 7 ஆண்டு பாடத்திட்டத்தைக் கொண்ட ‘மவ்லவீ ஆலிம்’ பாடப்பிரிவு, திருமறை குர்ஆனை மனனம் செய்யப் பயிற்றுவிக்கும் ‘ஹிஃப்ழு’ப் பிரிவு, பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களுக்கு இஸ்லாமிய மார்க்க அடிப்படைக் கல்வி - ஒழுக்கத்தைப் பயிற்றுவிப்பதற்காக ‘மக்தபத்துர் ராஸிய்யா’ என்ற பெயரில் தீனிய்யாத் பிரிவு ஆகியன இயங்கி வருகின்றன.\nஇந்த அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா, இம்மாதம் 14ஆம் நாள் திங்கட்கிழமை காலை 09.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கல்லூரியில் 7 ஆண்டு பாடத்திட்டத்தின் கீழ் பயின்று தேர்ச்சி பெற்ற – காயல்பட்டினத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் ‘மவ்லவீ ஆலிம் ஃபாஸீ ஸனது – பட்டச் சான்றிதழ் பெறவுள்ளனர்.\nஅதுபோல, திருமறை குர்ஆனை மனனம் செய்து முடித்த – காயல்பட்டினத்தைச் சேர்ந்த 12 பேர் உட்பட மொத்தம் 13 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது - பட்டச் சான்றிதழ் பெறவுள்ளனர்.\nபட்டமளிப்பு விழ��� & கல்வி நாள் நிகழ்ச்சி நிரலும், பட்டம் பெறும் மாணவர்கள் விபரப் பட்டியலும் வருமாறு:-\nஹாஃபிழ் M.S.முஹம்மத் ஸாலிஹ் &\nமவ்லவீ ஹாஃபிழ் M.S.அபுல்ஹஸன் நுஸ்கீ ஃபாஸீ\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nசுதந்திர நாள் 2017: நகராட்சியில் சுதந்திர நாள் விழா ஆணையர் கொடியேற்றினார்\nரியாத் கா.ந.மன்ற செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள்\nநாளிதழ்களில் இன்று: 15-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/8/2017) [Views - 475; Comments - 0]\nசுதந்திர நாள் 2017: சுபைதா மகளிர் மேனிலைப் பள்ளியில் சுதந்திர நாள் விழா\nசுதந்திர நாள் 2017: இ.யூ.முஸ்லிம் லீக் அலுவலகத்தில் சுதந்திர நாள் விழா\n“முறையான அனுமதி பெறாமலேயே மீன்பிடித் துறைமுகப் பணிகளை மேற்கொண்டோம்” “நடப்பது என்ன” குழுமத்திற்கு மீன்வளத் துறை செயற்பொறியாளர் ஒப்புதல் வாக்குமூலம்\nஆக. 14இல் ஜாவியா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா 14 காயலர்கள் உட்பட மொத்தம் 15 பேர் ‘ஆலிம் ஃபாஸீ’, ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டங்களைப் பெறுகின்றனர் 14 காயலர்கள் உட்பட மொத்தம் 15 பேர் ‘ஆலிம் ஃபாஸீ’, ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டங்களைப் பெறுகின்றனர் இணையதளத்தில் நேரலை\nஇந்தோனேஷியாவில் காலமான மன்ற உறுப்பினருக்கு, சிங்கை கா.ந.மன்றம் சார்பில் இரங்கல் கூட்டம்\nநாளிதழ்களில் இன்று: 14-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/8/2017) [Views - 444; Comments - 0]\nகாயல்பட்டினம் வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் செல்வதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, மோட்டார் வாகன ஆய்வாளருக்கு உத்தரவு “நடப்பது என்ன” குழுமத்திடம் RTO அலுவலகம் தகவல்\nநாளிதழ்களில் இன்று: 13-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/8/2017) [Views - 461; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/8/2017) [Views - 368; Comments - 0]\nஉள்ஹிய்யா 1438: ஜாவியாவில் மாடு ஒரு பங்குக்கு ரூ.3,200 பங்குப் பதிவுகள் வரவேற்பு\nஹாங்காங் பேரவை சார்பில், தையலக செயல்பாடுகள் விளக்கக் கூட்டம்\nசிங்கித்துறையில் மீன்பிடி தளம் / அணுகு சாலை: “நடப்பது என்ன” குழுமம் தொடர்ந்த வழக்கில், அறிக்கை தாக்கல் செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு” குழுமம் தொடர்ந்த வழக்க��ல், அறிக்கை தாக்கல் செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nநாளிதழ்களில் இன்று: 11-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/8/2017) [Views - 455; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சிக்கு மேலும் 40 துப்புரவுப் பணியாளர்கள் நியமனம் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 123 ஆகிறது மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 123 ஆகிறது\nகாயல்பட்டினம் நகராட்சி சார்பில் நலத்திட்டப் பணிகள் செய்திட அண்மையில் வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி விபரங்கள்\nஇந்தோனேஷியாவில் கடலில் மூழ்கி காயலர் உயிரிழப்பு அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2019/08/14/sony-pictures-present-once-upon-a-time-in-hollywood/", "date_download": "2019-11-17T23:30:43Z", "digest": "sha1:KNIXWF4IWAO63JVTZFKSP4ZQ5HILEVL5", "length": 5183, "nlines": 53, "source_domain": "jackiecinemas.com", "title": "Sony Pictures Present Once Upon A Time In Hollywood | Jackiecinemas", "raw_content": "\nசெய்தி வாசிப்பாளரின் காதல் கதை - பார்த்தே தீர வேண்டிய படம்\nகால் நூற்றாண்டு பூமியில் கலக்கிய #ஏர்ஷிப்ஸ் ஒரு வரலாற்று பயணம் - அறிவோம் பகிர்வோம் #3 #3 | #Jackie Sekar #VoiceOver\nகமலுக்கு வயதானதால் அரசியலுக்கு வந்தார் முதல்வர் எடப்பாடி - #Couple'sTalk | #JackieCinemas #News360 #Episode #32 | 12-11-2019\nவிஜய்சேதுபதி நடிப்பில் ஜனநாதன் இயக்கும் லாபம் படத்தில் இணைந்தார் தன்ஷிகா\nஒரே பெயரில் இரண்டு திரை படங்கள்.. பிக் பாஸ் தர்சன் நடித்த படத்தின் திரைப்பட குழுவினரின் வீண் வம்பு\nசெய்தி வாசிப்பாளரின் காதல் கதை – பார்த்தே தீர வேண்டிய படம்\nகால் நூற்றாண்டு பூமியில் கலக்கிய #ஏர்ஷிப்ஸ் ஒரு வரலாற்று பயணம் – அறிவோம் பகிர்வோம் #3 #3 | #Jackie Sekar #VoiceOver\nசெய்தி வாசிப்பாளரின் காதல் கதை – பார்த்தே தீர வேண்டிய படம்\nகால் நூற்றாண்��ு பூமியில் கலக்கிய #ஏர்ஷிப்ஸ் ஒரு வரலாற்று பயணம் – அறிவோம் பகிர்வோம் #3 #3 | #Jackie Sekar #VoiceOver\nகமலுக்கு வயதானதால் அரசியலுக்கு வந்தார் முதல்வர் எடப்பாடி – #Couple’sTalk | #JackieCinemas #News360 #Episode #32 | 12-11-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://puthiyaparimaanam.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-11-17T22:01:59Z", "digest": "sha1:JBUSKU5K44BG6HIWL3QOBBSD5NEE3CDK", "length": 14420, "nlines": 160, "source_domain": "puthiyaparimaanam.com", "title": "சினிமா – PUTHIYA PARIMAANAM", "raw_content": "\nபி.வி.சிந்துவின் வெற்றி ஒரு படத்தின் கிளைமேக்ஸையே மாற்றியது\nபேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனை, பிவி.சிந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதால், அவருடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் கிளைமேக்ஸ் காட்சி மாற்றப்பட்டுள்ளதாக, இந்த படத்தை தயாரிக்க உள்ள நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார். அதில் முன்னாள் பேட்மிண்டன்\nBreaking News சினிமா தமிழ்நாடு\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு : மயிலாப்பூர் பள்ளியில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது\nசென்னை, ஜுன்.23 நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில் நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைப்பெற்று வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 23-ம் தேதி எம்.ஜி.ஆர்\nkamalTamil Actorsசுவாமி சங்கரதாஸ் அனிநடிகர் சங்க தேர்தல்மயிலாப்பூர்\nBreaking News சினிமா தமிழ்நாடு மாவட்டம்\nசின்னத்திரை நடிகைக்கு பாலியல் தொல்லை : காவல் நிலையத்தில் புகார்\nசென்னை,ஜூன்.21 சினிமா மற்றும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை நிலானிக்கு திருமண ஆசை காட்டி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சினிமா மற்றும் பல்வேறு தொலைக்காட்சி\nchennaiசின்னதிரை நடிகைநடிகைக்கு பாலியல் புகார்நிலானி நடிகைபாலியல் குற்றச்சாட்டு\nபி.டி.உஷா வாழ்க்கை படமாகிறது – கத்ரீனா கைப் நடிக்கிறார்\nதடகள போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்த பிடி.உஷாவின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாக்கும் பணிகளில் இயக்குநர் ரேவதி வர்மா ஈடுபட்டுள்ள நிலையில், அதில் கத்ரீனா கைப் நடிக்கவிருக்கிறார். தடகள போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்தவர் பிடி.உஷா.\nமாதவன் இயக்கும் ‘ராக்கெட்ரி’ படத்தில் இணைந்த விக்ரம் வேதா கூட்டணி\nநடிகர் மாதவன் இயக்கி நடிக்கும் ராக்கெட்ரி படத்தின் மூலம�� விக்ரம் வேதா கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை படமாக உருவாகி வருகிறது. நடிகர் மாதவன் இயக்கும் இந்த\n – சூர்யாவின் காப்பான் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா – மோகன்லால் நடிப்பில் உருவாகி இருக்கும் `காப்பான்’ படத்தின் டீசர் நேற்று வெளியாகிய நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு\nரஜினியின் 167வது படத்தின் பெயர் தர்பார்- பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 167-வது படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டு, அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியானது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். ‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ்\nரஜினி 167வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடு\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் 167 வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை வெளியாக இருக்கிறது. பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த\nஅனுஷ்காவின் அசத்தல் அவதாரம் -ஸ்லிம் சீக்ரெட் \nசென்னை, பிப். 11 எடை கூடி கவலையில் இருந்த ‘பாகுபலி’ நாயகி அனுஷ்கா, தற்போது ‘சிக்’கென ஸ்லிம் ஆகி அசித்துகிறார். வைரலாகி வரும் அவரது ஸ்லிம் புகைப்படங்கள் இதோ… கடந்த ஆண்டு ஜனவரி மாதம்\nBreaking News சினிமா தமிழ்நாடு\n‘இளையராஜா-ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் அவமானப்படுத்தப்பட்டேன்’ -பார்த்திபன் குமுறல்\nசென்னை, பிப். 11 இளையராஜா-ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டில் விஷாலுக்கு நெருக்கமான நடிகர்கள் நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் என்று நடிகர் பார்த்திபன் குற்றம்சாட்டி உள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷாலுக்கு\n'இளையராஜா-ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் அவமானப்படுத்தப்பட்டேன்' -பார்த்திபன் குமுறல்AR RahmanIlayaraja75NandaRamanaTFPCVISHAL\nமெக்சிகோவில் பால்கனியில் யோகா செய்தபோது விழுந்த கல்லூரி மாணவி\nவங்கி ஊழியர் சங்கம் சி.எச்.வெங்கடாசலம் கருத்து-இந்திய பொருளாதாரத்தில் மேலும் நெருக்கடி ஏற்படும்\nபுல் புல் புயல் : தமிழகத்தில் 10 மாவட்டங்களி���் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு...\nஅயோத்தி தீர்ப்பு இன்று வெளியீடு : கோவாவில் 144 தடை உத்தரவு\nமாமல்லபுரத்தில் வேட்டி, சட்டை, மேல் துண்டுடன் கலக்கிய பிரதமர் மோடி\nநீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த 5 மாணவர்கள் உள்பட 10 பேர் கைது\nசென்னையில் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட பிரம்மாண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்...\n“தமிழ் பழமையான மொழி என்பதை அமெரிக்காவில் பதிவு செய்தேன்”- சென்னையில் பிரதமர் மோடி பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-11-17T23:47:53Z", "digest": "sha1:RQVVNYYY5XGXYMPXWGYDHVPUKHVTQQQH", "length": 3146, "nlines": 58, "source_domain": "selliyal.com", "title": "தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி\nTag: தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி\nதெலுங்கானா நாடாளுமன்றம்: 17 தொகுதிகள் – தெலுங்கானா: 8; பாஜக: 5; காங்கிரஸ்: 4\nஹைதராபாத் - புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் இன்றைய இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகளின்படி பாஜக குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. மாநிலத்தை ஆளும் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 8...\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் விரைவில் விற்பனை செய்யப்படும்\n“வரும்வரை காத்திரு தோழா” – அக்கினி சுகுமாரனின் துணைவியார் இரங்கல் கட்டுரை\nகோத்தாபய ராஜபக்சே இலங்கையின் புதிய அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamizhini.co.in/2018/08/", "date_download": "2019-11-17T23:39:28Z", "digest": "sha1:7SSUXPYUTOI34KGCBBZT6GTF47GMUJKH", "length": 3176, "nlines": 80, "source_domain": "tamizhini.co.in", "title": "August 2018 - தமிழினி", "raw_content": "\nஆசிரியர் : கோகுல் பிரசாத்\nஅஞ்சலி – அஞ்சுகச் செல்வன்\nகுரங்கு வளர்க்கும் பெண் – லியோனார்டு மைக்கேல்ஸ் / தமிழில்: க. மோகனரங்கன்\nபழந்தமிழகமும் தமிழ்ச்சிந்தனை மரபும் – கணியன் பாலன்\nஉலக மகா கவி : கதே – பகுதி 2 – இரா. குப்புசாமி\nகருப்பு வெள்ளையில் உறைந்த காலம் – எம். கோபாலகிருஷ்ணன்\nகொங்குதேர் வாழ்க்கை – எஸ். சிவக்குமார்\nமனைமாட்சி – எம். கோபாலகிருஷ்ணன்\nஒரு பாதிப்பின் மரணம்: ஹரால்ட் ப்ளூம் – போகன் சங்கர்\nநீ எனும் தற்சுட்டு: அபி கவிதைகள் – இசை\nபோரும் அகிம்சையும்: காஷ்மீர் குறித்து காந்தி – த. கண��ணன்\nதமிழ்ச் சிறுகதை – இன்று : தந்தையர்களும் தனயர்களும் – தூயனின் சிறுகதைகள் – எம். கோபாலகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-11-17T23:31:55Z", "digest": "sha1:FWXD4REE3V3BUQKVPQCEIXPWHVULEBRK", "length": 11445, "nlines": 76, "source_domain": "www.haranprasanna.in", "title": "அராத்து | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nபுத்தகக் கண்காட்சி • புத்தகப் பார்வை\nதற்கொலை குறுங்கதையும் பிரேக்கப்பும் – அராத்து\nஅராத்து எழுதிய நூல் தற்கொலை குறுங்கதைகள். அராத்து ஃபேஸ்புக்கில் தொடர்ச்சியாக எழுதிய தற்கொலை குறுங்கதைகளின் தொகுப்பு. ஃபேஸ்புக்கில் இல்லாத கதைகளும் இப்போது வெளியாகி இருக்கும் தொகுப்பில் உள்ளன என்று நினைக்கிறேன்.\nஅராத்துவின் பிரேக் அப் குறுங்கதைகளே எனக்குப் பிடித்திருந்தது. தற்கொலை குறுங்கதைகளைவிட ஒரு படி மேல் என்பது என் எண்ணம். இரண்டாவது புத்தகம் என்பதால் ஏற்பட்ட அனுபவம், விழிப்பு காரணமாக இருக்கலாம். ஆனால் அராத்து இதை மறுக்கக்கூடும். எப்போதும் மனதில் தோன்றுவதை அப்படியே எழுதுவதே அவரது பாணி எனக்கூடும்.\nதற்கொலை குறுங்கதைகள் நூலுக்கு சாரு நிவேதிதா எழுதியிருக்கும் முன்னுரை – வாய்ப்பே இல்லை. உயிர்மை வெளியீடாக தற்கொலை குறுங்கதைகள் வெளிவந்தபோது அந்த நூலுக்கு சாரு எழுதிய முன்னுரை, இத்தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. சில முன்னுரைகளை மறக்கவேமுடியாது. முன்பு இரா.முருகன் எழுதிய அக்கம்மாதேவி பற்றிய ஒரு முன்னுரை அத்தனை அட்டகாசமாக இருந்தது. இப்போதும் அதை நினைத்துக்கொள்கிறேன். சாருவின் இந்த முன்னுரை, புத்தகத்தை எங்கோ கொண்டு போகிறது. உண்மையைச் சொல்லவேண்டுமானால் புத்தகத்தை மீறி நிற்கிறது.\nமுன்பு மரத்தடி யாஹூ குழுமத்தில் கேள்வி பதில் நிகழ்வு நடந்தது. முதலில் பதில் சொல்ல ஒப்புக்கொண்டவர் ஜெயமோகன். கேள்விகள் எத்தரத்தில் இருந்தாலும் சரி, தன் பதிலின் மூலம் அக்கேள்வியை வேறொரு தளத்துக்குக் கொண்டு சென்றார் ஜெயமோகன். (இக்கேள்வி பதில்கள் எதிர்முகம் என்ற தொகுப்பாக தமிழினி வெளியீடாக வெளிவந்தது.)\nமுன்பு சுரேஷ் கண்ணன் பாலுமகேந்திராவின் அது ஒரு கனாக்காலம் படத்துக்கு விமர்சனம் எழுதும்போது இளையராஜாவின் இசைக்கு ஈடுகொடுக்கமுடியாமல் படம் தள்ளாடுகிறது என்ற ரீதியில் எழுதி இருந்தார். ஆனால் முதலில் படம்தான் எடுப்பார்கள், பின்னர்தான் இசையமைப்பார்கள் என்றொரு பஞ்சாயத்தை வைத்தேன்.\nஇந்த இரண்டுக்கும் தற்கொலை குறுங்கதைகளுக்கும் உள்ள தொடர்பு – சாரு எழுதியிருக்கும் முன்னுரை தற்கொலை குறுங்கதைகள் தொகுப்பை வேறொரு தளத்துக்குக் கொண்டு செல்கிறது.\nதற்கொலை குறுங்கதைகள் தொகுப்பை (பிரேக் அப் குறுங்கதைகள் தொகுப்பையும்) வாசிக்கும்போது யார் யாரை எப்போது எதை அவிழ்ப்பார்கள் என்ற அச்சத்துடன் படிக்கவேண்டி இருக்கிறது என்பது மட்டும் ஒரு எச்சரிக்கை. என்னைப் போன்ற அடிப்படைவாதிகள் மறந்தும் ஒதுங்கக்கூடாத புத்தகம் இது என்பதும் இன்னுமொரு எச்சரிக்கை) வாசிக்கும்போது யார் யாரை எப்போது எதை அவிழ்ப்பார்கள் என்ற அச்சத்துடன் படிக்கவேண்டி இருக்கிறது என்பது மட்டும் ஒரு எச்சரிக்கை. என்னைப் போன்ற அடிப்படைவாதிகள் மறந்தும் ஒதுங்கக்கூடாத புத்தகம் இது என்பதும் இன்னுமொரு எச்சரிக்கை மற்றபடி சாருவின் முன்னுரைக்காகவாவது தற்கொலை குறுங்கதைகளை நிச்சயம் வாசிக்கவேண்டும்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: அராத்து\nசாவர்க்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’\nதர்ம பிரபு – இயக்குநருக்கு ஸ்தோத்திரம்\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (42)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://yalisai.blogspot.com/2008/08/blog-post_25.html?showComment=1258642500870", "date_download": "2019-11-17T22:43:55Z", "digest": "sha1:FKKJN2TEHA6OZCGBMLIH2QVWWDCAZYKT", "length": 24346, "nlines": 199, "source_domain": "yalisai.blogspot.com", "title": "யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: அசோகமித்ரனின் தேர்ந்தெடுத்த தமிழ் சிறுகதைகள் தொகுப்பு", "raw_content": "\nஅசோகமித்ரனின் தேர்ந்தெடுத்த தமிழ் சிறுகதைகள் தொகுப்பு\nசமீபத்தில்,தமிழில் வெளிவந்த சிறுகதைகளில் தமக்கு பிடித்த சிறுகதைகளை தொகுத்து அசோகமித்திரன் வெளியிட்டுள்ள தொகுதி படிக்க கிடைத்தது.1980'களில் வெளிவந்த இத்தொகுப்பு மிகச சிறந்தவை என வகைப்படுத்த படும் தமிழ் சிறுகதைகளை கொண்டது.வண்ணநிலவன்,வண்ணதாசன்,ஜெயகாந்தன்,ராஜநாராயணன்,சுஜாதா,ஆதவன்,நீலபத்மநாபன்,அழகிரிசாமி,கிருஷ்ணன் நம்பி ஆகிய எழுத்தாளர���களின் சிறுகதைகள் இதில் அடங்கும்.சக எழுத்தாளர்களின் சிறந்த படைப்பை ஒரு எழுத்தாளர் தேர்ந்தெடுத்து வெளியிட்டிருப்பதால் அச்சிறுகதைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது.\nவண்ணநிலவன் சிறுகதைகளுள் பெரும் வரவேற்பை பெற்ற சிறுகதை \"எஸ்தர்\" - மழை பொய்த்தால் விவசாயம் கேட்டு உணவின்றி வாழ்வே கேள்விக்குறியாகி போன குடும்பம்பதை பற்றிய கதை.அவ்வீட்டின் மூத்தவளான விதவை எஸ்தர்,பெரும்பஞ்ச காலத்தில் யாவரையும் அரவணைத்து குடும்பத்தை வழி நடத்தி செல்வதே இச்சிறுகதை.ஆரவாரமின்றி நகரும் இக்கதையில் நிலவும் ஒரு அமானிஷ்ய அமைதியானது பஞ்ச காலத்தில் விவசாயிகளின் நிலையை சொல்லுகின்றது.மேலும் பெரும்பாலான நிகழ்வுகள் சிம்மினி வெளிச்சத்தில் இரவின் துணையோடு நகர்வது மேலும் வேதனை மூட்டுவதாய் உள்ளது.துயர பிடியில் சிக்கிய ஒரு குடும்பத்தின் வழி மிகுந்த கதை..\nவண்ணதாசன் சிறுகதைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று தனுமை.அழகிய காதல் கதை.நாயகன் நாயகியோடு பேசாமலே.. பார்வையால்,எண்ணகளால்,உணர்வால் பிரியம் கொள்வதை அமைந்துள்ளது.மழை பெய்து ஓய்ந்த ஒரு நாளில் நாயகி தாணு சாலையில் நடத்து வருவதாய் வண்ணதாசன் அமைத்துள்ள காட்சி அழகிய கவிதை. நாயகன் தனுவின் நினைவாக தனிமையில் அமர்த்து இருக்கும் ஒரு காட்சியை\"தனியாகி…தனுவாகி..\" என வர்ணிக்கும் பொழுது கல்யாண்ஜி வெளிபடுகிறார்.கதைக்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் பின்பாதி கதை மழையோடு பயணிக்கிறது.எழுத்தாளர் பாவண்ணன் பல்வேறு எழுத்தாளர்களில் சிறந்த கதைகளை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார்..அதில் வண்ணதாசன் சிறுகதைகளில் அவர் தேர்ந்து எடுத்தது தனுமையே ..\nகி.ராஜநாராயணனின் \"வெட்டி\" சிறுகதை தொகுப்பில் முன்பொருமுறை இக்கதை படித்து இருக்கின்றேன்.பொதுவாகவே கிராமத்து மக்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்.கரிசல் இலக்கியத்தில் நகைச்சுவை புகுத்தி எழுதுவதில் வல்ல கி.ராவின் மற்றுமொரு நகைச்சுவை புனைவு இது.முக்காலிக்கு விடை கொடுத்து நாற்காலி பயன்படுத்த ஆசைப்பட்டு தேர்ந்த மரத்தினால் நாற்காலி ஒன்றினை செய்து வீட்டில் வைக்கின்றனர்.அந்த நாற்காலியோ ஊரில் எழவு வீடுகளில் சவத்தினை சார்த்தி வைக்க பயன்பட தொடங்குகிறது...மிகுந்த ஹாசியம் கொண்டு எழுதப்பட்டுள்ள இக்கதை கிராமத்து பேச்சு வழக்கு,மாமன் மச்சான் உறவுகளில் நிலவும் கேலி,கிண்டல் என இயல்பாய் சொல்லப்பட்டுள்ளது.\nஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு தம்பதியினர் வெளி உலகுக்கு ஆதர்ச தம்பதியினராகவும்,யாவரும் வியந்து பார்ப்பவர்களாகவும் தெரிந்தாலும் வீட்டினுள் இருவருக்குள்ளும் நிகழும் சண்டை,வார்த்தை போர், விருப்பமின்மை என தினமும் நகரும் நாட்களோடு பகலில் அலுவலகத்திலும்,வெளியிலும் கொண்டிருக்கும் உறவினை பற்றிய இறுக்கம் மிகுந்த கதை.எஸ்.ராவின் எழுது நடையை போன்றதொரு உணர்வை குடுக்கின்றது..வெகு வித்தியாச நடை.\nநாஞ்சில் நாடனின் \"ஒரு \"இந்நாட்டு மன்னர்\"\nநான் படிக்கும் முதல் நாஞ்சில் நாடனின் கதை.முற்றிலும் வட்டார பேச்சு நடையுடன் படிக்க சுவாரசியமாய் உள்ளது.சு.ரா வின் ஒரு புளிய மரத்தின் கதை நாவலில்,தேர்தலின் பொழுது ஏழை கிழவருக்கு புத்தாடை குடுத்து காரில் அழைத்து சென்று ஓட்டு போட வைப்பார். அது நாவலின் ஒரு சிறு பகுதி. ஒரு இந்நாட்டு மன்னர் சிறுகதை அப்படி அலைந்து செல்லபடும் வைத்தியன் என்னும் கிழவரின் தேர்தல் சமய அனுபவங்களே..சற்றே நகைச்சுவை கலந்து தேர்ந்தால் கால நிகழ்வுகளை கூறி இருக்கும் விதம் நன்று.\n\"கிருஷ்ணன் நம்பியின் \"மருமகள் வாக்கு\"\n1960 களில் வெளிவந்துள்ள இச்சிறுகதை மாமியார் மருமகளுகுள்ளான உறவினை பற்றியது.ஆதிக்க மனநிலை கொண்ட மாமியார்,எதையும் எதிர்த்து கேட்க துணியாத மருமகள் என இக்காலத்திற்கு சிறிதும் பொருந்தாத கதை நடை படிக்க வியப்பாக உள்ளது.தனிச்சையான முடிவு எடுக்க தைரியமில்லாத பெண்கள் இன்றும் உண்டு என்ற போதிலும் சார்பு நிலை அக்காலதினை போல இன்றில்லை.மாமியாரின் மீது கொண்ட பயமோ,பக்தியோ,சொல்ல முடியாத அன்போ எதுவோ ஒன்று தனக்கு பிடித்த கட்சிக்கு கூட வாக்களிக்க முடியாமல் செய்து விடுகிறது அவளை..திடமான மனநிலையும்,தைரியமும் பெண்களுக்கு மிகுந்த தேவை என சொல்லாமல் சொல்லும் கதை.\nடெல்லியில் நடைபெறுவதாய் வரும் இக்கதை நடுதரமக்களின் பொருளாதார சிக்கலை முன்னிறுத்தி சொல்லப்பட்டது.ஒரு தந்தையும் மகளும் மாலை பொழுதில் வீட்டிற்கு செல்ல ஆட்டோ பிடிக்க அலைவதே கதை..ஜன நெருக்கடி மிகுந்த மாலை பொழுதுகளில் பேருந்துகளும்,ஆட்டோக்களும் தன் இருப்பை பெருமை படித்தி கொள்ளும் வண்ணம் ஆட்களை திணித்து கொண்டு செல்லும் காட்சிகள் நாம் தினமும் காண்பதே.டாக்சி��ில் செல்வதை தவிர்த்து மகளுடன் நடந்தே பல தூரம் சென்று ஆட்டோவை தேடி அலையும் சராசரி அரசு ஊழியனான நாயகன் புலம்பும் இடங்கள் எல்லா காலகட்டத்திற்கும் பொருந்தி வருவதே\nஅசோகமித்ரனின் \"காலமும் ஐந்து குழந்தைகளும்\"\nநேர்முக தேர்விற்கு செல்ல ரயிலை பிடிக்க ஓடும் ஒரு இளைஞனின் சில நிமிட மனோட்டமே இச்சிறுகதை.நவீன இலக்கிய வகையை சேர்ந்த இக்கதை, இயந்திர ஓட்டத்தில் யாருக்காகவும் காத்திராத ரயிலினை கனவுகளோடும்,கடந்த காலங்களின் வேதனையோடும்,பெரும் நம்பிக்கையோடும் நெருங்கும் வேலை இல்லா இளைஞனின் அந்நேர மனவோட்டங்களை இயல்பாய் கூறி இருக்கும் விதம் நன்று.யாரையும் பொருட்படுத்தாது வேகமாய் செல்லும் அவன் கண்ணில் பிளாட்பாரத்தில் படுத்துறங்கும் ஐந்து குழந்தைகள் தென்பட அவர்கள் குறித்த சிந்தனையும் வந்து மறைகிறது..நம்மில் பலருக்கு இந்த அனுபவம் உண்டு,அடித்து செல்லும் இயந்திர வாழ்வில் நின்று நிதானித்து பிற மனிதர்களின் துக்கங்களில் பங்கு கொள்ள யாருக்கும் விருப்பமும் இல்லை நேரமும் இல்லை.\nநூல் வெளியீட்டார் -நேஷனல் புக் டிரஸ்ட்\nவிலை - 18 ரூபாய்\nஉங்கள நெனச்சாலாலே ஆச்சர்யமா இருக்குங்க.ரீடர் படி ஆவரேஜா வாரம் மூணு போஸ்ட்.எப்போ படிக்குரிங்க எப்போ எழுதுறீங்க.ஒரு வேல காபி பேஸ்ட்டா எது எப்படியோ நல்ல நல்ல புத்தகமா அறிமுகப்படுத்துறீங்க.அதுக்கு நன்றிங்க.\nஎன்ன கார்த்திக் இப்படி கேட்டுடிங்க காப்பி பேஸ்ட்டானு படிச்சு தான் பா எழுதுறேன்..ஒரு குறுநாவல் படித்து முடிக்க இரெண்டு மணி நேரம் போதும்.அதிலும் சிறுகதை தொகுப்பு சொல்லவே வேணாம்...\"புயலிலே ஒரு தோணி\" \"கோபல்ல கிராமம்\" போன்ற நெடுநாவல்கள் தான் படித்து முடிக்க நாள் எடுக்கும்..\nஉங்க பின்னூடலுக்கு நன்றி கார்த்திக்.தொடர்ந்து படிங்க\nதொடர்ந்து புத்தகங்களை பகிர்ந்து கொள்வதற்கு நன்றி...\nஎப்படிங்க இத்தனை புக் தொடர்ச்சியா படிக்கிறிங்க\nஇயந்தர வாழ்க்கை தான் காரணம்/உந்துதல் தொடர்ந்து படிக்க படித்து கொண்டே இருக்க..திருப்தி தரக்கூடிய ஒரு வகையான தேடல்\nஇரா. வசந்த குமார். said...\nஇந்த தொகுப்பில், பெரும்பாலான இலக்கியவாதிகள் , சுஜாதாவின் ஒரே இலக்கியத்தரம் வாய்ந்த சிறுகதையென சொல்லும் 'நகரம்' கதையும் இருக்கும். அதை நீங்கள் குறிப்பிட மறந்தது ஏன்...\nஅசோகமித்திரன் மறந்த சிறந்த சிறுகதை எழுத்தாளர் \"சு ரா \". அவரின் எத்தனையோ சிறுகதைகள் மிக அருமையானவை. அவருக்கு selective amnesia இருக்கும் போல . ஜெயமோகன் கூட இதை பற்றி அவரின் வலைப்பதிவில் எழுதியுள்ளார்.\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nஅயர்ச்சி தரும் இப்பெருநகர வாழ்வின் போலித்தனங்களில் இருந்து விடுபட எனக்கான ஒரே தீர்வு வாசிப்பு\nதி.ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த சிறுகதை தொகுப்பு \"சி...\nபுதுமைபித்தனின் \"காஞ்சனை\"- வேற்று வெளி அனுபவங்கள்...\nஅசோகமித்ரனின் தேர்ந்தெடுத்த தமிழ் சிறுகதைகள் தொகுப...\nசுஜாதாவின் \"எதையும் ஒரு முறை\" -மாறுபட்ட கணேஷ் வசந்...\nஹிட்ச்காக்கின் \"பிரான்சி\" (Frenzy) - A Shocking Ma...\nபுயலிலே ஒரு தோணி...கடல் கடந்த தமிழர்களின் பயணம்\nவண்ணதாசன் சிறுகதைகள் …நிதர்சன புனைவுகள்\nதி.ஜானகிராமனின் \"அன்பே ஆரமுதே\" உணர்வுகளின் உண்மை ...\nபாலமுருகனின் \" சோளகர் தொட்டி\" அறியப்படாத சோகம்\nசுஜாதாவின் சரித்திர நாவல் \"ரத்தம் ஒரே நிறம்\"\nஹிட்ச்காக்கின் \"பேர்ட்ஸ்\" -திகில் தரும் பறவைகளின் ...\nதகழியின் செம்மீன் காலம் கடந்து நிற்கும் காவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/48", "date_download": "2019-11-17T23:34:32Z", "digest": "sha1:J2YG2JSYSUEJ7ALTG4NBFW7PWEXKQXHD", "length": 6900, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆண் சிங்கம்.pdf/48 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n- அலைகள் கட்டிடங்கள்மீது மோதுகின்றன. சந்து பொந்துகளில் எல்லாம் பிரவாகித்துப் பாய்கின் நன. பொருள்களைச் சூறையாடுகின்றன. ஆண்கள், பெண்கள், குழந்தைகள்ை எல்லாம் அள்ளி எடுத்து அம்மானே ஆடி அணைத்துச் சுழற்றி விழுங்கி விசி அடித்துத் தள்ளி விட்டெறிந்து.\nஅவன் சிரித்தான். அந்தச் சிரிப்பும் பயங்கரமாகத் தான் ஒலித்தது அந்த இடத்திலே, அவ்வேளையிலே\n宽 ★ 凑型 நள்ளிரவு. கன்னக் கனிந்த கருக்கிருட்டு. வேளை யும் பொழுதும் தெரியாத நேரம்.\nமழை பெய்துகொண்டே யிருக்கிறது. சோ... ஓயாத ஒற்றை ஒசை...\nகாற்று உய்ய்-உய்ய் என்று சுழன்றடிக்கிறது...\nதுரங்கிக்கொண்டிருந்த கைலாசம் திடுக்கிட்டு விழித்தான். ஒரு ஒசை அவன் காதில் விழுந்தது. கனத்த அழுத்தமான ஒசை... ஆயிரம் யானைகள் திம்திம்மென்று அடிபெயர்த்து வைத்து வெறி வேகத் தோடு முன்னேறுவது போல... குதிரைப் படை காற்றினும் கடிதாய் முன் பாய்ந்து வர���வது போல... நெருங்குகிறது. அடி அடியாக முன்னேறி வருகிறது.\nஅவன் உள்ளத்தில் ஒரு துடிப்பு: உணர்ச்சிப் பரபரப்பு... அவனுள் இனம் தெரியாத ஒரு குழப்பம். பீதியும்கூட.\nஅவன் படுக்கையிலிருந்து பதறி எழுந்தான். போர்வை கால்களில் சுற்றியது. உதறி அதை விலக்கி விட்டு அவன் வேகமாகப் பாய்ந்தான். அவன் நெற்றி சுவரில் மோதியது பலமாக ஆயினும், அந்த ஓசை - அலைகளின் அழுத்தமான ஒச்ை - காதுக்ளில் ஒப்பற்ற இசைபோல் ஒலித்தது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 29 ஜனவரி 2018, 17:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/medical-education-the-modi-governments-contradiction/", "date_download": "2019-11-17T22:18:10Z", "digest": "sha1:5J6GRQNH4MA4EBZTBROTA2FX2YD6TH6K", "length": 21371, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மருத்துவக் கல்வி: மோடி அரசின் முரண்பாடு - Medical Education: The Modi government's contradiction", "raw_content": "\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nமருத்துவக் கல்வி: மோடி அரசின் முரண்பாடு\nமருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க, தரத்தை உறுதி செய்ய, இடங்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த என அதிக அதிகாரம் பொருந்திய அமைப்பு இந்திய மருத்துவ கவுன்சில்.\nதரமான மருத்துவர்களை உருவாக்க வேண்டுமானால், மருத்துவக்கல்வியில் சேருவோரின் தரமும் உயர்த்தப்பட வேண்டும் என்று சொல்லி நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது மோடி அரசு. ஆனால் இப்போது, மருத்துவக் கல்லூரிகளின் தரத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகள் சுதந்திரமாக செயல்படலாம் என்ற நிலையை உருவாக்கும் மசோதாவை நிறைவேற்றத் துடிக்கிறது அதே மோடி அரசு.\nஇந்திய மருத்துவக் கல்வியை கட்டுப்படுத்த, வழிகாட்ட, நெறிமுறைப்படுத்த இருந்த அமைப்புதான் இந்திய மருத்துவக் கவுன்சில். மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க, தரத்தை உறுதி செய்ய, இடங்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த என அதிக அதிகாரம் பொருந்திய அமைப்பு இது.\nஇந்த அமைப்பின் நிர்வாகிகளையும் தலைவரையும் டாக்டர்கள் தேர்ந்தெடுகத்தனர். இப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் கேதான் தேசாய் ஊழல் செய்து, சி.பி.ஐ.யிடம் சிக்கி, நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.\nஇதைத் தொடர்ந்து, இந்திய மருத்துவக்கவுன்சில் கலைக்கப்பட்டது. இப்போது இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது.\nஇந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, “தேசிய மருத்துவ ஆணையம்” அமைக்கப்படும்போது, அதன் தலைவரை மத்திய அரசு நியமிக்கும். இதன் நிர்வாகக் குழுவில் மிகக் குறைந்த எண்ணிகையில்தான் டாக்டர்கள் இடம் பெறுவார்கள். பெரும்பான்மையானவர்கள் அரசால்தான் நியமிக்கப்படுவார்கள்.\nஅரசு நினைத்தால்தான் இனி எதுவும் நடக்கும் என்பதற்கான வழி தான் இது. மருத்துவக் கல்வியில் அரசு தலையிட்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.\nதனியார் மருத்துவக் கல்லூரியை இதுவரை இந்திய மருத்துவக் கவுன்சில்தான் தொடர்ந்து ஆய்வு செய்து தரச்சான்றிதழ் வழங்கி வந்தது. மருத்துவக் கல்லூரியின் தரம் குறைவாக இருந்தால், அந்த ஆண்டு மருத்துவ சேர்க்கை நிறுத்தப்படும். (தமிழகத்தில் கடந்த ஆண்டு இது போல் சில கல்லூரிகளின் சேர்க்கை நிறுத்தப்பட்டது).\nதேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்பட்டால், இது போன்ற தரச் சோதனை நடக்காது. அப்படி நடந்தாலும் அது தனியார் அமைப்பின் மூலம் நடத்தப்பட்டு அறிக்கை வாங்கப்படும். தரம் குறைவாக இருந்தாலும் மாணவர் சேர்க்கை நிறுத்தப்படாது. அபராதம் மட்டுமே விதிக்கப்படும்.\nதனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்களின் கட்டண விவகாரங்களில் மாத்திரமே தேசிய மருத்துவ ஆணையம் தலையிடும். சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தடை இருக்காது.\nஏற்கனவே தனியார் மருத்துவக் கல்லூரிகள் மருத்துவ சேர்க்கைக்கு “நன்கொடை” என்ற பெயரில் திருட்டுத்தனமாகப் பெற்று வந்தத் தொகையை அரசு அங்கீகாரத்துடன் பெறுவதற்கான வழியை “நீட்” தேர்வு மூலம் திறந்து விட்டார் மோடி.\nஇப்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கிறார்.\nஇப்போது அறிவிக்கப்பட்டுள்ள “நீட்” நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்படும். நீட்டில் தேறி, மருத்துவக் கல்வியை படித்து, முடித்து வெளியில் வந்தால், மருத்துவராகப் பணியாற்ற ஒரு தகுதி தேர்வு “Exit exam” எழுத வேண்டும். அதுவே முதுநிலைக் கல்விக்கு சேரவும் பயன்படுத்தப்படும்.\nஆனால், தகுதித் தேர்வு எழுதாமலே மருத்துவராகப் பணியாற்ற சிலருக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு வழங்கப்படுகிறது. நிர்வாகக் குழுவில் அரசால் நியமிக்கப்படுபவர்களே அதிகம் இருப்பார்கள் என்பதால், அரசியல் சிபாரிசு காரணமக, தகுதித் தேர்வு எழுதாமலே மருத்துவராகப் பணியாற்ற சிலருக்கு அனுமதி வழங்கப்படலாம்.\nமருத்துவத் துறையின் தரத்தை உயர்த்துவதாகச் சொல்ல்லி, நீட், எக்சிட் தேர்வுகள் மூலம் தகுதியான மருத்துவத் துறை மாணவர்கள் ஒருபுறம் கசக்கிப் பிழியப்படுகின்றனர். ஆனால், இன்னொருபுறமோ, அலோபதி மருத்தவம் படிக்காதவர்களும் அலோபதி சிகிச்சை அளிக்க வழி செய்கிறது அரசு. ஆம்; ஆயுர்வேதம், ஹோமியோபதி படித்தவர்களுக்கு, நீட், எக்சிட் தேர்வுகள் எல்லாம் கிடையாது. அதுமட்டுமல்ல, ஆயுர்வேதம், ஹோமியோபதி படித்தவர்களுக்கு, அலோபதி மருத்துவத் துறையின் கதவுகளை எளிதாகத் திறந்துவிட மோடி அரசு துடிக்கிறது.\nஇதற்கான தனி மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இதன்படி, ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலும், தேசிய மருத்துவ ஆணையமும் கூடி ஒரு தேர்வை (Bridge exam) நடத்தும். அதை எழுதி விட்டால், ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவர்கள், நோயாளிக்கு அலோபதி மருந்துகொடுத்து சிகிச்சை அளிக்கலாம்.\nஇரண்டு கவுன்சிலிலும் அரசால் நியமிக்கப்பட்டவர்கள் தான் இருப்பார்கள், மருத்துவர்கள் இருக்கமாட்டார்கள். அரசு விருப்பப்படி தேர்வு நடக்கும். அரசு விருப்பப்படி மருத்துவத் துறை கந்தல் கோலமாகும்.\nபாபா ராம்தேவ் ஆயுர்வேதக் கல்லூரி நடத்துவார். அதில் படித்து விட்டு bridge exam எழுதி விட்டு, மருத்துவம் பார்க்க ஆட்கள் வருவார்கள். மருத்துவத் துறையை இப்படி ஒரு மோசமான நிலைக்குத் தள்ளும் இந்த மசோதவுகு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாஜக எம்.பி.க்கள் சிலரே எதிர்ப்பு தெரிவித்தனர். டாக்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து, மத்திய அரசு ஒரு அடி பின்வாங்கியுள்ளது. இந்த மசோதாவை, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக, குழுவின் பரிந்துரை கோரப்பட்டுள்ளது. நிலைக்க்குழுவின் பரிந்துரை பெறப்பட்டு, மசோதா நிறைவேற்றப்படுமானால், மருத்துவத்துறை அரசியல் மயமாகும். சீர்கெட்டுப்போகும் என்பதை சொல்லவே தேவையில்லை.\n12ம் வகுப்பிற்குப் பிறகு நடத்தப்படும் நுழைவுத் தேர்வு – பட்டியல் இங்கே\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு – உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்; தந்தைக்கு மறுப்பு\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் விசாரணை நடத்த மத்திய அரசு குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nநீட் தேர்வு முறைகேடு : மருத்துவ கல்லூரிகளுக்கு அதிரடி உத்தரவு\nநீட் எழுதாமலும் மெடிக்கல் சீட் கிடைக்குமா தொடர் பரபரப்பை ஏற்படுத்தும் நீட் விவகாரம்\nநீட் ஆள் மாறாட்டம் – அரசு அதிகாரிகள் உதவினார்களா பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் : உதித் சூர்யாவிற்கு உதவிய பேராசிரியர்கள் யார்\nநீட் ஆள்மாறாட்ட விவகாரம்: ஒரு மாணவி உட்பட மேலும் 3 மாணவர்களிடம் விசாரணை\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் – உதித் சூர்யா, தந்தை வெங்கடேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிபிசிஐடி\nமுக்கிய அரசியல்வாதிகளின் பினாமியாக வலம் வரும் இரட்டையர் சுற்றி வளைக்கும் வருமான வரித்துறை\n“நடிகனாகவே எனது வாழ்க்கை முடிந்துவிடக் கூடாது” – ரஜினிகாந்த்\nநிர்மலா சீதாராமன் பட்ஜெட்: ஒரு வீடியோ பதிவு\nஇந்தியாவின் முதல் பெண் நிதி அமைச்சர் என்ற பெயரை தக்கவைத்து கொண்ட நிர்மலாவின் முதல் நிதி அறிக்கை.\nபட்ஜெட் 2019 : முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் பட்ஜெட் – பிரதமர் மோடி ; புதிய மொந்தையில் பழைய கள் – காங்கிரஸ்\nபுதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட விஷயங்கள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை\nதமிழில் ஒரே ஒருவருடன் பணிபுரிந்த ‘இசைக் குயில்’ லதா மங்கேஷ்கரின் பாடல்கள்\nஅஜித்தோ, சூர்யாவோ… யாரா இருந்தாலும் அட்டாக் தான் – சினிமாவில் விட்டதை சீரியலில் சாதித்த பப்லுவின் கதை\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: முன்னாள் பாதுகாப்புத் தலைவர் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார் – பிரதமர் மோடி\nஅயோத்தி தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் ��ெய்ய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஜாமியத் உலமா-இ-ஹிந்த் முடிவு\nகர்நாடகாவில் பட்டப்பகலில் ஆயுதங்களைக் காட்டி ஆள்கடத்தல்; அதிர்ச்சி சிசிடிவி வீடியோ\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chief-minister-angry-over-the-field-situation-in-nanguneri-vikravandi-constituencies-365658.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-17T22:44:49Z", "digest": "sha1:AW43MFXGYBITF4S6CYT7OGL7QBACC66H", "length": 19319, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி | Chief Minister angry over the field situation in nanguneri, vikravandi constituencies - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅயோத்தி தீர்ப்பு.. இஸ்லாமிய அமைப்புகள் இன்று ஆலோசனை.. முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு\nகார்த்திகை மாத சிறப்புகள் : கார்த்திகையில் தீபம் ஏற்றினால் என்னென்ன புண்ணியம் தெரியுமா\n17 வயது சிறுமியுடன் உறவு வைத்துக் கொண்டேனா.. நானா.. அவரை பார்த்ததே இல்லை.. இளவரசர் ஆண்ட்ரூ\nஇன்று சபரிமலை கோவிலுக்கு செல்வேன்.. திருப்தி தேசாய் பரபர அறிவிப்பு.. நிலக்கல்லில் போலீஸ் குவிப்பு\nஇரவோடு இரவாக நடந்த சோதனை.. சரியாக இலக்கை தாக்கிய அக்னி 2.. ஒடிசாவில் என்ன நடந்தது\nஏர்இந்தியா.. பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விரைவில் விற்பனை.. நிர்மலா சீதாராமன்\nMovies கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல்ல ஒரு குறையும் இல்லையாம்.. கல்லாவை நிரப்பும் ஆக்ஷன்\nTechnology கொலம்பஸ்க்கு முன்பு அமெரிக்கா எப்படி இருந்தது\nAutomobiles ஜீப் காம்பஸ் காரை வாங்குவதற்கு இதுவே சரியான தருணம்... நவம்பருக்கான சலுகைகள் இதோ\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இட���்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nEPS adviced Ministers | கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nசென்னை: விக்ரவாண்டி, நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகளிலும் அதிமுகவின் வெற்றிவாய்ப்பு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியையும் ,கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளதாம்.\nமக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்ததன் மூலம் அதிமுக மீதான டெல்லியின் நம்பிக்கை குறையத் தொடங்கியது. பின்னர் நடைபெற்ற வேலூர் மக்களவைத் தொகுதியிலாவது அதிமுக வெற்றிபெற்றுவிடும் என பாஜக தலைமை எதிர்பார்த்த நிலையில் அதுவும் நடக்கவில்லை.\nஇதனால் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.மீதான நம்பிக்கையை கிட்டதட்ட டெல்லி இழந்துவிட்டதாகவே கூறப்படுகிறது.\nஇந்நிலையில், நடைபெறவுள்ள 2 தொகுதி இடைத்தேர்தல் மூலம் தனது பலத்தை பாஜக தலைமைக்கு உணர்த்த வேண்டும் என நினைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இடைத்தேர்தல் வெற்றி மூலம் மக்கள் ஆதரவு அதிமுகவுக்கு உள்ளது என்பதை பிரதமர் மோடியிடம் நிரூபிக்க வேண்டும் என முனைப்பில் உள்ளார் அவர்.\nஇதற்காக 2 தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதோடு, அமைச்சர்களிடம் சில கட்டளைகளும் போட்டுள்ளார். வெற்றிபெற்றாக வேண்டும் பார்த்துக்கொள்ளுங்கள், ஏனோதானோ என வேலை செய்யாதீர்கள் என அறிவுரையும் கூறியுள்ளாராம். அமைச்சர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் முகாமிட்டு தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதனிடையே விக்ரவாண்டி தொகுதியை பொறுத்தவரை, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை அதிமுகவுக்கு சாதகமாக இருந்ததாம். இடையே வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு, ஏ.ஜி.க்கு மணிமண்டபம் என ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டதும், விக்ரவாண்டியை 2 நாட்கள் வளைய வந்ததும் அங்கு கள நிலவரத்தை மாற்றியுள்ளதாம். இது தொடர்பாக அந்தத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சர்களிடம் பேசிய முதல்வர், விவரத்தை சொல்லி இன்னும் தீயாக உழைக்கவேண்டும் எனக் கூறினாராம்.\nநாங்குநேரியை பொறுத்தவரை எதையும் கணிக்க முடியாத சூழல் தான் இருக்கிறதாம். காங்கிரஸ் வேட்பாளர் தானே எளிதாக வெற்றிபெற்று விடலாம் என்ற அதிமுகவின் நினைப்பை ஸ���டாலின் தவிடுபொடியாக்கி விட்டாராம். திமுக வேட்பாளருக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை போலவே கூட்டணிக் கட்சி வேட்பாளர் வெற்றிக்கும் ஸ்டாலின் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்.\nமேலும், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனும் அதிமுகவுக்கு இணையாக செலவு செய்கிறார். இதனால் நாங்குநேரியில் சரிசமமான ரேஸ் நடக்கிறதாம். இந்தத் தகவலும் முதல்வருக்கு கோபத்தை ஏற்படுத்தியதாம். காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடிக்கவில்லை என்றால், டெல்லி நமக்கு மரியாதை தராது. அதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் என அமைச்சர்களுக்கு எச்சரித்துள்ளாராம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கடலோர மாவட்டங்களில் இரவு முதல் மழை வெளுக்கும்\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nகொடிக் கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவுங்கள்.. முதல்வருக்கு வானதி கோரிக்கை\nமேயர் பதவிக்கான ரேஸ்... அதிமுகவில் முட்டி மோதும் பிரமுகர்கள் யார்\nஅதிகாரி மெத்தனப் போக்குதான்.. சட்டவிரோத விதிமீறல் கட்டடங்கள் தொடர காரணம்.. சென்னை ஹைகோர்ட்\nமுரசொலி விவகாரம்.. உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்.. 19-இல் விசாரணை\nடாய்லெட்டுல இந்த குட்டிபையன் பண்ற வேலையைப் பாருங்க.. பிரபல நடிகையே அசந்து போன வீடியோ\nஇன்னும் சில நாள்தான்.. உண்மை வெளியே வரும்.. பாத்திமா தந்தையிடம் போலீஸ் கமிஷனர் உறுதி\nஎன்ன நடந்தது.. சென்னையில் பாத்திமா தந்தையிடம் 4 மணி நேரம் விசாரித்த குற்றப்பிரிவு போலீஸ்\nசேலத்தை கலக்கிய கலெக்டர் ரோஹிணி.. ஞாபகம் இருக்குல்ல.. இப்போ மத்திய அரசு பணிக்கு மாற்றம்\nஅப்பா சொன்னால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நான் ரெடிங்க\nஆஹா.. காதில் தேன் பாயுது.. மழலை குரலில் கண்ணான கண்ணே பாடும் குட்டிப் பாப்பா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/gst-departmnet-arrests-women-director-scam-rs-43-crores-336716.html", "date_download": "2019-11-17T22:34:27Z", "digest": "sha1:ZJ3BVECBIWJDIJJKO3MMURWTXU3M2WWR", "length": 15353, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "டுபாக்கூர் ரசீதை வைத்துக் கொண்டு ரூ. 43 கோடி ஜிஎஸ்டி மோசடி.. சென்னை பெண் கைது | gst departmnet arrests women director in scam of rs. 43 crores - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடுபாக்கூர் ரசீதை வைத்துக் கொண்டு ரூ. 43 கோடி ஜிஎஸ்டி மோசடி.. சென்னை பெண் கைது\nசென்னை: போலியாக ரசீது தயாரித்து, ஜிஎஸ்டியில் 43 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சென்னையில் ஐடி நிறுவன பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார்.\nசென்னையில் நாதேஷ் டிரேடு இம்பெக்ஸ், அன்மோல் ஃபெர்ரோ இம்பெக்ஸ், விவான் டிரேடு இம்பெக்ஸ் ஆகிய 3 நிறுவனங்களின் இயக்குநராக பூனம் சர்மா என்பவர் செயல்பட்டு வருகிறார்.\nஇந்நிலையில், ஜிஎஸ்டி-யில் இன்புட் கிரெடிட் என்ற சலுகையை பெறுவதற்காக பல்வேறு நிறுவனங்களுக்கு பொருட்களை விநியோகித்ததாக அவர் போலியாக ரசீது தயாரித்துக் கொடுத்துள்ளார்.\nஅதன்படி, அவர் 43 கோடி ரூபாய் அளவுக்கு சலுகை பெற முயற்சித்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அதற்குண்டான கமிஷனை பூனம் சர்மா பெற்றது தெரிய வந்ததால், அவரை ஜிஎஸ்டி இயக்குநரக அதிகாரிகள் கைது செய்தனர்.\nஅவரிடம் ஜிஎஸ்டி இயக்குநரக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது தமது குற்றத்தை ஒப்புக் கொண்ட பூனம் சர்மா, அந்த மோசடியை அரங்கேற்றியது எவ்வாறு என்றும் விளக்கி உள்ளார்.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜிஎஸ்டி இயக்குநரக அதிகாரிகள், இது போன்று சம்பவங்கள் நடப்பது சென்னையில் இது 3வது முறை என்றும், தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\nஅதிமுகவுக்கு இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடவே கூடாது.. முக ஸ்டாலின் ட்வீட்\nசமூகநீதி விவகாரத்தில் அலட்சியம்... தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nகோத்தபய ராஜபக்சேவின் வெற்றி இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் .. வைகோ கவலை\n19-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்... முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு\nதமிழக எம்.பி.க்களுக்கு டெல்லியில் வீடு... பாதி பேருக்கு மட்டும் ஒதுக்கீடு\nடெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி.. அம்பத்தூரில் சோகம்\nமுரசொலி விவகாரம்... பொய்யுரைப்போர் முகமூடியை கிழித்தெறிவோம் - ஆர்.எஸ்.பாரதி\nசென்னை மெட்ரோ ரயில்கள் நேர அட்டவணை .. பேருந்து நிலையங்களில் அறிய புதிய வசதி\nஉருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கடலோர மாவட்டங்களில் இரவு முதல் மழை வெளுக்கும்\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/srilanka-news/sri-lanka-continuously-releases-news-about-welfare-in-tamil-areas-creates-several-questions/articleshow/71643117.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2019-11-18T00:12:05Z", "digest": "sha1:MV7FN3SKCQ5DI2NQD2QNYPE45RXX6WQC", "length": 16483, "nlines": 164, "source_domain": "tamil.samayam.com", "title": "sri lanka tamils situation: இலங்கை: பள்ளிகளுக்குத் தமிழ்ப் பெயர்.. பல கேள்விகளை எழுப்புகிறது! - sri lanka continuously releases news about welfare in tamil areas creates several questions | Samayam Tamil", "raw_content": "\nஇலங்கை: பள்ளிகளுக்குத் தமிழ்ப் பெயர்.. பல கேள்விகளை எழுப்புகிறது\nஇலங்கையில் ஊவா மாகாணத்தில் பல்வேறு பள்ளிகளுக்குத் தமிழ்ப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. இலங்கையில் சமீப நாட்களாக, தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் மேற்கொள்ளப்படும், வளர்ச்சிப் பணிகள் பல சந்தேகங்களை எழுப்புவதாக நெட்டிசன்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டனர்.\nஇலங்கை: பள்ளிகளுக்குத் தமிழ்ப் பெயர்.. பல கேள்விகளை எழுப்புகிறது\nயாழ்பானத்தில் முதல் விமான நிலையம்..\nதமிழர்களின் குறியீட்டோடு பரப்பப்படும் செய்திகள்..\nஇப்போது தமிழ் பெயர்களில் பள்ளிகள்..\nஇலங்கையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக 2009ஆம் ஆண்டு இலங்கை அரசு தெரிவித்தது. அதன்பின்பும், இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இலங்கை ராணுவம் அத்துமீறி உள்நுழைந்து பல்வேறு தாக்குதல்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுத்து வந்துள்ளது. இலங்கை ராணுவத்தின் இந்த தாக்குதல் குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளது.\nவிடுதலைப் புலிகளை முழுவதும் ஒடுக்கவே இலங்கை ராணுவம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டுகள் வரை நடந்து வந்த இந்த தாக்குதல் சம்பவங்கள், சமீப நாட்களாகக் குறைந்து வருகிறதாகக் கூறப்படுகிறது.\nமாவீரன் திலீபனின் இறுதி ஆசை இதுதான்\nஇலங்கையில் நடத்தப்பட்டது, இனப்படுகொலைதான் என்பதை நிரூபிப்பதுக்காக ஐநாவில் தமிழ்நாடு மற்றும் இலங்கை உள்பட சில நாடுகள் போராடி வருகின்றன. எனினும், இனப்படுகொலை இல்லை என்றும், போர்க் குற்றம்தான் என்றும் இலங்கை அரசு சர்வதேச அளவில் ஒரு பிம்பத்தை கட்டமைத்து வருகிறது.\nஆசியாவின் மிகப்பெரிய தாமரைக் கோபுரம் இலங்கையில் திறப்பு\nஇந்த சூழலில், இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அதிக திட்டங்களை இலங்கை அரசு செய்து வருகிறது. இதை “தமிழர்களுக்கு ஆதரவளிப்பது போன்ற தோற்றத்தைச் சர்வதேச அளவில் ஏற்படுத்தவே செய்கிறார்கள்” என நெட்டிசன்கள் குற்றம்சாட்டுகின்றனர். இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்குத் தப்பி வந்த பலரும், இந்த கருத்தைத்தான் முன்வைக்கின்றனர்.\nஇந்த சூழலில் இலங்கை ஊவா மாகாணத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்குத் தமிழ் கடவுள்கள் மற்றும் தமிழ் இலக்கியவாதிகளின் பெயர்களைச் சூட்டி கல்வி அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி, இப்போது 140 பள்ளிகளுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டியுள்ளார்.\nஇந்த நடவடிக்கையைக்கூடச் சந்தேகத்தோடு பார்க்க வேண்டாம் என இலங்கை அரசின், ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனினும், இலங்கையில் நடந்த இன அழிப்பு தாக்குதல்கள் குறித்து இதுவரை முறையான விசாரணை நடத்தப்படாமல், இலங்கை அரசுப் பள்ளிகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டுவது, தமிழர் அதிகம் வாழும் பகுதியில் விமான நிலையம் கட்டுவது போன்ற விஷயங்களைச் செய்வது பல கேள்விகளை எழுப்புகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இலங்கை\nஆசியாவின் மிகப்பெரிய தாமரைக் கோபுரம் இலங்கையில் திறப்பு\nஇலங்கை: பள்ளிகளுக்குத் தமிழ்ப் பெயர்.. பல கேள்விகளை எழுப்புகிறது\nமாவீரன் திலீபனின் இறுதி ஆசை இதுதான்\nஇலங்கையிலும் அடித்துவாங்கும் மழை: முகாமில் தஞ்சமடைந்த மக்கள்\nஅதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவு\nமேலும் செய்திகள்:விடுதலை புலிகள்|இலங்கை தமிழர்கள்|இலங்கை|sri lanka tamils situation|sri lanka tamils|Sri Lanka Tamil|LTTE\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\nமுதல்வர் ஆவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: ரஜினி விமர..\nசட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி மதுரையில் இருந்து தான் போட்டியிட வேண்டும்: அதற்குள..\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிச்சிடுங்க : முதல்வரிடம் திருமாவளவன் கோர..\nபணம் இருந்தாதான் தேர்தல் போட்டியிட வாய்ப்பு : உண்மையை உரக்கச் சொன்ன அமைச்சர் ராஜ..\nபிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றார் கோத்தபய ராஜபக்ச\nமுதல்வர் ஆவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: ரஜினி விமர..\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜினி விமர்சனம்\nசட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி மதுரையில் இருந்து தான் போட்டியிட வேண்டும்: அதற்குள..\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிச்சிடுங்க : முதல்வரிடம் திருமாவளவன் கோர..\nபணம் இருந்தாதான் தேர்தல் போட்டியிட வாய்ப்பு : உண்மையை உரக்கச் சொன்ன அமைச்சர் ராஜ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇலங்கை: பள்ளிகளுக்குத் தமிழ்ப் பெயர்.. பல கேள்விகளை எழுப்புகிறது...\nமாவீரன் திலீபனின் இறுதி ஆசை இதுதான்\nஇலங்கையிலும் அடித்துவாங்கும் மழை: முகாமில் தஞ்சமடைந்த மக்கள்\nஆசியாவின் மிகப்பெரிய தாமரைக் கோபுரம் இலங்கையில் திறப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=1246", "date_download": "2019-11-17T23:54:09Z", "digest": "sha1:OOXO2JZ63CLGFNP2DCTRGSI7X27DAT42", "length": 5349, "nlines": 35, "source_domain": "www.koormai.com", "title": "சவுதி அரேபிய நிதியில் கிளிநொச்சியில் பள்ளிவாசல் திறப்பு (கூர்மை - Koormai)", "raw_content": "\nவடமாகாணத்தில் முஸ்லிம்கள் மீள் குடியேற்றம்\nசவுதி அரேபிய நிதியில் கிளிநொச்சியில் பள்ளிவாசல் திறப்பு\nசவுதி அரேபியப் பிரதிநிதிகளும் பங்கேற்பு\nபுதுப்பிப்பு: ஒக். 05 01:33\nபோரினால் வடக்கு மாகாணத்தில் இருந்து வெளியேறிய முஸ்லிம் மக்கள் மீளவும் குடியமர்ந்து வரும் நிலையில், தமது பிரதேசங்களில் இருந்த பள்ளிவாசல்களையும் செப்பனிட்டு வருகின்றனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சிப் பிரதேசங்களில் குடியமரும் முஸ்லிம் மக்களுக்குரிய உதவிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில் கிளிநொச்சி நகரில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்று புதிதாக இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இன்று பகல் 12.30க்கு இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் பழய கட்டடத்திற்குப் பின்புறமாக அமைந்துள்ள பள்ளிவாசல்2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் படிப்படியாக அபிவிருத்தி செய்யப்பட்டு இன்று புதிய பள்ளிவாசலாகத் திறக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் வாழும் மிகக் குறைந்தளவு இஸ்லாமிய மக்கள் இந்தப் பள்ளிவாசலில் தொழுகைகளில் ஈடுபடுவர் என்று பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nசவுதி அரேபியாவிலிருந்து வருகை தந்த சிறப்புப் பிரதிநிதிகள் இந்தப் பள்ளிவாசலைத��� திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் இஸ்லாமியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nகுறித்த பள்ளிவாசல் புனரமைப்பு செய்யப்பட்டு கையளிக்கப்பட்டமை தொடர்பாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்த நிகழ்வில் முஸ்லிம் அரசியல்வாதிகள் எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமெய்ப்பொருள் அன்றி எப்பொருளும் சாரா தமிழர் புலங்களின் உயிரோட்ட நாட்காட்டி.\nநோக்கில் நேர்மை • சொல்லில் வாய்மை • செயலில் சீர்மை • பார்வையில் கூர்மை\nகூர்மை பற்றி About Koormai", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/Bowl.html", "date_download": "2019-11-17T23:08:17Z", "digest": "sha1:GK5CDUJSHOVODPW75FIEQOHWECPJY7OL", "length": 7109, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "4.8 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் போன வெறும் கிண்ணம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சுவிற்சர்லாந்து / 4.8 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் போன வெறும் கிண்ணம்\n4.8 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் போன வெறும் கிண்ணம்\nமுகிலினி June 27, 2019 சுவிற்சர்லாந்து\n17ஆம் நூற்றாண்டை சேர்ந்த சித்திர வேலைப்பாடுகள் கொண்ட வெறும் கிண்ணம் ஒன்று 4.8 மில்லியன் டொலர்களுக்கு சுவிஸ்லாந்து நாட்டில் ஏலம் போயுள்ளது.\nமின்னும் நிறத்துடன், பீனிக்ஸ் பறவையின் தலை போல் செய்யப்பட்ட கைப்பிடிகள் கொண்ட இந்த கிண்ணம், சுவிஸ் குடும்பம் ஒன்று , சீனாவிற்கு சுற்றுப்பயணம் செல்கையில் இந்த கிண்ணத்தைவாங்கிவந்துள்ளனர்.\nஇதன்உண்மையான பெறுமதி அறியாதிருந்த இவர்கள்வீட்டிற்கு வந்த உறவினர் ஒருவரின் உதவியுடன் ‘கொல்லெர்’ என்ற ஏல நிறுவனம் இதனை விற்பனை செய்து கொடுத்துள்ளது.\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்தும் அதன் பின்னரான நடவடிக்கைகள் கு���ித்தும் பிரதமர் ரணில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பே...\nசனாதிபதி தேர்தல் முடிவுகளே தமிழீழத்துக்கானதாக அமைந்துள்ளது\nஇலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகளையே தமிழீழத்துக்கானதாக எடுத்துக்கொள்ளலாம் என பாமக தலைவர் மருத்துவர் ராம்தாஸ் தெரிவித்துள்ளார்\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/lifestyle/story20160112-114.html", "date_download": "2019-11-17T23:54:13Z", "digest": "sha1:DGEMAUZO3KEJ2XP5XA55LR5YUUVGEG73", "length": 10224, "nlines": 86, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கர்ப்பிணிகளுக்கு ஏற்ற இளநீர் | Tamil Murasu", "raw_content": "\nகர்ப்பிணிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அளிக்கும் மிகச் சிறந்த ஓர் உணவுப்பொருள் இளநீர். கர்ப்ப காலத்தின்போது உடலில் நீர்ச்சத்தையும் ‘எலக்ட்ரோலைட்’ எனப்படும் மின்பகுளியின் அள வையும் தேவையான அளவு நீடிக்கச் செய்வதில் இளநீர் உதவுகிறது என கேரள மாநி லத்தின் தேங்காய் வளர்ச்சி வாரியம் கூறுகிறது.\n“இளநீரில் மின்பகுளி, குளோ ரைடு, மெக்னீசியம், கால்சியம், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ‘சி’ ஆகியவை நிறைந்துள்ளன. அத்துடன், சர்க்கரை, சோடியம், புரதம் ஆகியவையும் குறிப்பிடத் தக்க அளவு இளநீரில் காணப் படுகின்றன,” என்று தெரிவிக்கப் பட்டது. முதல் மூன்று மாத காலத்தின் போது குமட்டல், மலச்சிக்கல் ஆகியவை வராமல் தடுத்து, நீர்ச் சத்து குறையாமல் பாதுகாக்கும் இளநீர், நோயெதிர்ப்புத் திறனை அதிகரித்து, உடல் சோர்ந்து போகாமலும் பார்த்துக்கொள் கிறது.\n“வயிற்றில் இருக்கும் குழந் தைக்குத் தேவையானவற்றைத் தொடர்ந்து அளிக்கும் வகையில் கர்ப்ப காலத்தி���் பெண்களுக்கு அதிகமான நீர்ச்சத்து தேவைப் படுகிறது. இளநீர் பருகுவதன் மூலம் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. மேலும், சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் தொற்று களைத் தடுக்கவும் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் இளநீர் துணை செய்கிறது,” என்பது வாரியத்தின் கருத்து.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஈப்போ உலகத் தமிழ்க் கவிதை மாநாட்டில் சிங்கப்பூரர்களுக்கு சிறப்பு\nஇளம் சாதனையாளர் விருது பெற்ற ஹரிணி.வி, வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற க.து.மு. இக்பால், நா.ஆண்டியப்பன் ஆகியோர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் வளர்ப்போருக்கு விருதும் பாராட்டும்\nபகலில் போடும் குட்டித் தூக்கம்\nரேஸ் கோர்ஸ் ரோடு: நூறாண்டு கடந்த பௌத்த ஆலயத்தின் மடாதிபதி மீது பாலியல் புகார்; ஆலயம் மறுப்பு\nதமிழ் வளர்ப்போருக்கு விருதும் பாராட்டும்\nசொகுசு கப்பல் பயணிகள், சிப்பந்திகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு\nஜகார்த்தாவிலும் நடைபாதையில் மின்ஸ்கூட்டர் ஓட்டத் தடை\nஅமைச்சர்: அதிமுக ஏழைகளின் கட்சி; திமுக கோடீஸ்வர கட்சி\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங��கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_180262/20190711123822.html", "date_download": "2019-11-17T23:46:45Z", "digest": "sha1:ZP3E6VFXKDG2UMOBBWXI4KHOIWI3AUV5", "length": 7991, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "வைகோவுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்க கூடாது: சசிகலா புஷ்பா கடும் எதிர்ப்பு", "raw_content": "வைகோவுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்க கூடாது: சசிகலா புஷ்பா கடும் எதிர்ப்பு\nதிங்கள் 18, நவம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nவைகோவுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்க கூடாது: சசிகலா புஷ்பா கடும் எதிர்ப்பு\nவைகோவுக்கு ராஜ்யசபா எம்.பி.யாக பதவி பிரமாணம் செய்து வைக்க அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தேசதுரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. ராஜ்யசபா எம்.பி.யாக வைகோ போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார். இதற்கான அறிவிப்பு நாளை வெளியிடப்பட உள்ளது.\nஆனால், வைகோ எம்.பி.யாகக் கூடாது என எச். ராஜா உள்ளிட்ட பாஜகவினர் சிலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாஜகவை போல அதிமுக எம்.பி.யான சசிகலா புஷ்பாவும் வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராஜ்யசபா தலைவரான துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை நாளை நேரில் சந்தித்து இது தொடர்பாக ராஜ்யசபா தலைவரான துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் சசிகலா புஷ்பா ஒரு மனு அளித்துள்ளார். அதில் \"தேசதுரோக வழக்கில் தண்டனை பெற்ற வைகோவுக்கு ராஜ்யசபா எம்.பி.யாக பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது\" என வலியுறுத்தியுள்ளார்.\nதீம்கா எம்பிக்களுடன் இருக்கும் கள்ள உறவுக்கு வைகோ இடைஞ்சலாக இருப்பார் என புஷ்பா பயப்படுகிறார். வேற ஒண்ணும் இல்ல.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்��ுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதி.மு.க. குடும்ப அரசியல் செய்கிறதா\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் செவிலியரை தாக்கிய தீட்சிதர்மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு\nகோத்தபாய வெற்றியால் இலங்கையில் தமிழர்கள் வாழ முடியாத நிலை; தமிழீழமே நிரந்தர தீர்வு\nசமூக அநீதிக்கு எதிரான போராட்டம் தொடரும்: சமூக ஆா்வலா் முகிலன் பேட்டி\nபஞ்சமி நில விவகாரம்: உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தலை திமுக நிறுத்த முயற்சிப்பதாக அதிமுக வதந்தி பரப்புகிறது: ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதென்காசி உட்பட 5 புதிய மாவட்டங்களை 29ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/railways-hided-a-reserved-compartment-from-passengers/", "date_download": "2019-11-18T00:00:40Z", "digest": "sha1:GWLW4JLOEN2V6TIFEMNIVEW4Y2JUXTWO", "length": 14746, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகுரு தோஷம் என்றால் என்ன\nதகவல் திருடர்கள் இப்படியும் ஊடுறுவி வருவார்கள்.. எச்சரிக்கை தேவை\nவீட்டில் பிள்ளை பெற்றெடுப்பதால் பல நன்மைகள்\nஎன்ன சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாக இருப்பது ஏன்\nதம���ழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஆடி திங்கள் பழிக்கப்பட்ட திங்களா\nஜாதகத்தில் செவ்வாய் எங்கு இருக்கக் கூடாது\nபொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா\nசெவ்வாய் தோஷம் என்றால் என்ன\nசுக்கிர தோஷம் என்றால் என்ன\nபத்து பொருத்தம் என்றால் என்ன 10 மட்டுமே கட்டாயத் தேவை \nஜாதகத்தின் படி யார் கள்ளக்காதல் வைத்திருப்பர்\nமரப் பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுகார்த்திகை,2, திங்கள்\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), ஷஸ்டி,18-11-2019 05:07 PMவரை\nகிழமை சூலை: கிழக்கு, தென்மேற்கு 09:24 AM வரை; பரிகாரம்: தயிர்\nஅமிர்தாதி யோ���ம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nதிருமண சக்கரம்: வளிமம் (வடமேற்கு)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/topic/paeraananatama", "date_download": "2019-11-17T22:06:16Z", "digest": "sha1:2I7A44PQL76PLX6YKPJEGOZFN4UFSCKD", "length": 8927, "nlines": 266, "source_domain": "isha.sadhguru.org", "title": "Official Website of Sadhguru, Isha Foundation | India", "raw_content": "\nஆனந்தமாக வாழ இந்த ஒன்றைச் செய்யுங்கள்\nஆனந்தமாக வாழ இந்த ஒன்றை செய்யுங்கள். நாம் இப்போது உயிரோடு இருக்கிறோம் என்�\nதன்னார்வத் தொண்டில் சதமடித்த ‘ஈஷா சச்சின்'\nஈஷாவில் வழங்கப்படும் நிகழ்ச்சிகளில் தன்னார்வத்தொண்டு புரியும் வாய்ப்பெ\nஉங்கள் வேலை, தொழில், வாழ்க்கையின் புதிய துவக்கத்திற்கு 5 டிப்ஸ்\nபெரும்பாலானவர்களுக்கு மாற்றம் என்பது கொஞ்சம் மிரட்சியானதாகவே இருக்கிறத\nசூட்சும உடல் என்பது கற்பனையா\nயோகாசனங்கள் செய்யும்போது சூட்சும உடலை கற்பனை செய்யச்சொல்லி வழிநடத்துகி�\nயாரும் இங்கே அகதியோ அநாதையோ இல்லை\nமனிதர்கள் பலர் தங்கள் மனதில் பலவித தத்துவங்களையும் விசித்திர எண்ணங்களைய�\nஇன்று வெளிச்சூழல் பலவிதங்களில் சௌகரியமாகிவிட்ட நிலையிலும்கூட, மனித மனங்�\nஞாபகப் பதிவு, விழிப்புணர்வு, மற்றும் கோமா நிலை\nஇந்த வார சத்குரு ஸ்பாட்டில், பிரபல மருத்துவ அறிவியல் அறிஞர்களுடன் சமீபத்�\nஉடலும் மனமும் உங்கள் விருப்பப்படி செயலாற்ற...\nஉடல் மற்றும் மனதை பராமரிக்க வேண்டிய அவசியத்தையும், இந்த இரண்டையும் நம் வச�\nஇந்த வாழ்க்கைக்கு ஆன்மீகம் அவசியமா\nநியாயமாக ஒரு மனிதனுக்கு, வயது ஏற ஏற ஞானமும் கூடிக்கொண்டே செல்ல வேண்டுமல்ல�\nபிறர் என்னை சுரண்டாமல் இருக்க என்ன வழி\nஆனந்தமாக இருக்கும் ஒரு நபரை அருகிலிருக்கும் மற்றவர்கள் சுரண்டி தங்கள் கா\nகுடும்ப சூழ்நிலையை நினைத்தால் கவலையாக இருக்கிறதே, என்ன செய்வது\nகுடும்பத்தைப் பற்றியும், அடுத்தவருக்காகவும் கவலையும் துன்பமும் கொள்வ��ு �\nமகிழ்ச்சியற்ற தருணங்களை எப்படி எதிர்கொள்வது\nநமது எதிர்பார்ப்பிற்கு ஏற்ப அடுத்தவர் நடந்துகொள்ளாதபோது வரும் துன்பம் க�\n7 சக்கரங்கள் - மூலாதாரம் ஏன் முக்கியமானது\nமனித உடலமைப்பின் அடித்தளமாக விளங்கும் மூலாதாரா எனும் சக்தி மையம் அல்லது �\nகசப்பான அனுபவங்களை எதிர்கொள்வது எப்படி\nவாழ்க்கையில் மோசமான தருணங்கள் வரும்போது அதை எதிர்கொள்ளும் விதம் தெரியாம�\nஆரோக்கியத்தை உங்கள் ஆளுமையில் வைத்திருக்க..\nபிரபல அமெரிக்க மருத்துவரும் அறிஞரும் நியூயார்க்கின் முன்னணி பத்திரிக்க�\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/dabang-delhi-vs-tamil-thalaivas/55182/", "date_download": "2019-11-17T22:46:34Z", "digest": "sha1:FADCMXECZPXZNXZVJKTZICAABYQ3MFB6", "length": 5953, "nlines": 132, "source_domain": "kalakkalcinema.com", "title": "Dabang Delhi vs Tamil Thalaivas : Pro Kabaddi League", "raw_content": "\nHome Latest News புரோ கபடி நேற்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி\nபுரோ கபடி நேற்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி\nகடந்த சில நாட்களாக புரோ கபடி போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் நேற்று தமிழ் தலைவாஸ் அணியும் டெல்லி அணியும் மோதின.\nஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் டெல்லி அணி 30 புள்ளிகளையும், தமிழ் தலைவாஸ் 29 புள்ளிகளையும் எடுத்ததால் ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்தது.\nநடந்த போட்டியில் டெல்லி அணி ரைடுகளில் 13 புள்ளிகளையும், டேக்கில் பாயிண்டில் 9 புள்ளிகளையும், ஆல் அவுட் மூலம் 2 புள்ளிகளையும், எக்ஸ்ட்ராவாக 6 புள்ளிகளையும் பெற்றது.\nஅதேபோல் தமிழ் தலைவாஸ் அணி ரைடுகளில் 12 புள்ளிகளையும், டேக்கில் பாயிண்டில் 12 புள்ளிகளையும், ஆல் அவுட் மூலம் 2 புள்ளிகளையும், எக்ஸ்ட்ராவாக 3 புள்ளிகளையும் பெற்றது.\nஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்தது தமிழக கபடி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது.\nஇருப்பினும் அடுத்தடுத்த போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி தனது திறமையை நிரூபித்து அதிக வெற்றிகளைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleதோனியின் ஜெர்சி நம்பர் யாருக்கு\nNext articleதாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு என்ன நன்மைகள் ஏற்படும் தெரிந்துகொள்வோமா\nஐ.பி.எல். போட்டியில் CSK அணியில் இருந்து நீக்கப்பட்ட வீரர்கள் .\nஅரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் – ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் .\nஇந்தியா – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது வங்க தேச அணி .\nசூர்யா ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட் ரெடி.. சூரரை போற்று டீஸர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/general-election-2019-ammk-results-and-vote-shares/", "date_download": "2019-11-17T22:12:05Z", "digest": "sha1:HNRMDSNTILZJFJE4IVIINCMXWSZEMTXG", "length": 15854, "nlines": 125, "source_domain": "tamil.indianexpress.com", "title": "General Election 2019 AMMK Results and Vote shares : சட்டமன்ற இடைத்தேர்தல் நாடாளுமன்ற மக்களவை இடைத்தேர்தல் அமமுக வாக்குகள் வாக்கு வங்கிகள்", "raw_content": "\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\n22 லட்சம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமமுக... முதல் தேர்தலிலேயே 5.38% வாக்குகளை கைப்பற்றி அசத்தல்\nஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்பு, அதிமுக ஒரு சிறப்பான ஆட்சியை தந்திருந்தால் இன்று முடிவுகள் வேறாக இருந்திருக்கும்.\nGeneral Election 2019 AMMK Results and Vote Shares : நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்கள் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அமமுக, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் வாக்கு வங்கிகளை பெற்றுள்ளனர். நகர்புறங்களில் அதிக அளவு வாக்குகளை பெற்று அந்த தொகுதிகளில் மூன்றாம் இடத்தை தக்க வைத்திருக்கிறது கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம்.\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஆர்.கே. நகர் தொகுதி போன்று ஒரு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை தருவார், அனைத்து தரப்பினருக்கும் சவாலான போட்டியாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒரு சில தொகுதிகளையாவது தன் வசம் தக்க வைத்திருப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிய அளவிற்கு இந்த தேர்தலில் ஜொலிக்க முடியவில்லை என்றாலும், ஸ்திரமான அடித்தளம் போடப்பட்டிருப்பதையே காட்டுகிறது இந்த தேர்தல் முடிவுகள்.\n22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளில் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், பூந்தமல்லி, பரமக்குடி, சாத்தூர், பெரியகுளம், ஆண்டிபட்டி, மானாமதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நிலக்கோட்டை, அரூர், பாப்பிரெட்டிபட்டி, ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர், திருப்போரூர் உள்ளிட்ட 19 தொகுதிக��ில் மூன்றாம் இடத்தை தக்கவைத்துக் கொண்டது அமமுக.\nமேலும் படிக்க : Tamil Nadu By Election Results : துல்லிய விபரங்களுடன் 2019 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nநாடாளுமன்ற தேர்தல்களில் அமமுகவின் பங்களிப்பு\nகீழே கொடுக்கப்பட்டுள்ள 20 தொகுதிகளில் மூன்றாம் இடத்தினை தக்கவைத்துள்ளது அமமுக.\nநாடாளுமன்ற தேர்தலில் அமமுகவிற்கு பதிவான வாக்குகள் 22 லட்சத்து ஆயிரத்து 564 ஆகும். வாக்கு சதவீதம் என்று எடுத்துக் கொண்டால் 5.38% வாக்குகளை கைப்பற்றியுள்ளது அமமுக.\nஅவர்களுக்குப் பின் நாம் தமிழர் கட்சியினர் 16,45,057 வாக்குகளை பெற்றுள்ளனர். அவர்களின் வாக்கு விகிதம் 3.99 ஆகும்.\nமக்கள் நீதி மய்யம், 15,75,324 வாக்குகளைப் பெற்று ஐந்தாம் இடத்தில் உள்ளனர். 3.94% வாக்குகளை அவர்கள் தற்போது தங்களின் கைவசம் வைத்துள்ளனர்.\n‘அமமுக எனும் கம்பெனியை நம்பி இளைஞர்கள் வீண்போக வேண்டாம்’ – அதிமுகவில் இணையும் புகழேந்தி\nபுகழேந்தி தலைமையில் போட்டி அமமுக கூட்டம்: ‘அதிமுக ஆட்சியைப் பாதுகாக்க சிப்பாய்களாக மாறுவோம்’\nநாங்குநேரி, விக்கிரவாண்டி: கமல்ஹாசன், டிடிவி தினகரன் ஒதுங்கியது ஏன்\nVellore Lok Sabha Election: வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் 72% வாக்குப்பதிவு\nஅமமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல்: பொருளாளரான வெற்றிவேல்; கொ.ப.செ. சிஆர் சரஸ்வதி\n : இனி என்ன செய்யப்போகிறார் தினகரன்\nமு.க ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும் : திமுகவில் இணைந்த பின் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி\nலோக்சபா தேர்தல் 2019 : ரூ. 60 ஆயிரம் கோடி செலவில் நடைபெற்ற உலகின் மிக பிரம்மாண்டமான திருவிழா…\nமோடியின் புதிய அமைச்சரவை… புதிய நம்பிக்கைகள்… எந்தெந்த உறுப்பினர்களுக்கு எந்தெந்த துறை வழங்கப்பட்டுள்ளது \nசீமானின் கனவு விரைவில் நனவாகும்\nToday Rasi Palan, 18th November 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 18th November 2019: இன்றைய ராசி பலன், நவம்பர் 18, 2019 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் […]\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nகமல்ஹாச��ின் காலை வாழ்வை கௌரவிக்கும் விதமாக நடைபெற்ற உங்கள் நான் விழாவில், வாழ்த்திப் பேசிய நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், “கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” என்று கூறினார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் முக்கியமான ஆளுமையாக திகழ்பவர் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசனின் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 60 ஆண்டுகள் ஆகிறது. இந்த 60 ஆண்டுகளில் கமல்ஹாசன், நடிப்பு, இயக்கம், இசை, நடனம் என்று பல துறைகளில் தனது முத்திரையை பதித்து […]\nஅஜித்தோ, சூர்யாவோ… யாரா இருந்தாலும் அட்டாக் தான் – சினிமாவில் விட்டதை சீரியலில் சாதித்த பப்லுவின் கதை\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: முன்னாள் பாதுகாப்புத் தலைவர் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார் – பிரதமர் மோடி\nஅயோத்தி தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஜாமியத் உலமா-இ-ஹிந்த் முடிவு\nகர்நாடகாவில் பட்டப்பகலில் ஆயுதங்களைக் காட்டி ஆள்கடத்தல்; அதிர்ச்சி சிசிடிவி வீடியோ\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/pipe-damage-casues-water-loss-near-madurai-357563.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-17T23:09:16Z", "digest": "sha1:CS2H2ILBUX6BVOSO2IAGSWL6EJMCCBRP", "length": 15675, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "பைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம் | Pipe damage casues water loss near Madurai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\nமதுரை: மதுரை அருகே மேலூரில் குடிநீர் குழாய் உடைந்து போனதால் பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் ஓடி கொண்டிருக்கிறது.\nஇந்த பைப் பழுதை சரி செய்ய யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் வேதனை வெளியிட்டுள்ளனர். ஊரெல்லாம் தண்ணீர் இல்லை என்று பஞ்சப் பாட்டுப் பாடிக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி தண்ணீர் வீணாவது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nமதுரை மாவட்டம் மேலூர் அருகே தாமரைப்பட்டி நான்கு வழிச் சாலையோரம் தும்பைப்பட்டி பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் செல்கின்றன. இக்குழாயில் கடந்த சில நாட்களாக குழாய் உடைந்து பல்லாயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் பீச்சி அடித்து வீணாகி அருகில் உள்ள வயல் வெளிப்பகுதியில் பாய்ந்து வருகின்றது.\nதமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து கோரதாண்டவம் ஆடிவரும் சூழ்நிலையிலும், தண்ணீருக்காக மேலூர் பகுதிகளில் சாலைமறியல் மற்றும் பல்வேறு போராட்��ங்கள் நடைபெற்று வரும் நிலையிலும் இங்கு தண்ணீர் வீணாகி மேலும் பஞ்சத்தை ஏற்படுத்துவதாகவும் கூறுகின்றனர்.\nசம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவற்றை சரிசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன்னா புத்திசாலித்தனம்.. சூட்கேஸ் ஹேன்டிலில் மறைத்து தங்கம் கடத்தல்\nஉள்ளாட்சித் தேர்தல்.. ஸ்டாலின் பேசிட்டே இருந்தார்.. இப்ப மூச்சு பேச்சை காணோம்.. செல்லூர் ராஜு\n9 வயது சிறுமி.. நடுரோட்டில் அடித்து மிதித்து.. டியூப் லைட்டால் தாக்கிய தந்தை.. மதுரையில் ஷாக்\nசிவாஜி நிலைமைதான் வரும்.. முதல்வர் சொன்னதை நான் வழிமொழிகிறேன்.. அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமர் மோடி வருவாரா.. அமைச்சர் ஆர்பி உதயகுமார் பதில்\nமக்கள் பதில் சொல்வார்கள்.. ரஜினிகாந்த் கருத்திற்கு விளக்கம் சொன்ன பிரேமலதா விஜயகாந்த்\nவைகை ஆற்றில் கரைபுரண்டோடும் தண்ணீர்.. 2 பாலங்கள் மூழ்கியது.. வெள்ள அபாய எச்சரிக்கை\nஇடை விடாது இடிமின்னலுடன் மதுரையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் வெள்ளம்\nமதுரை அழகர்கோவில் தமிழக வனத்துறைக்குச் சொந்தமானது.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nகொடைக்கானல் ஏரியில் படகுகளை இயக்க தடை... படகு குழாமுக்கும் சீல் வைக்க ஹைகோர்ட் உத்தரவு\nகொடுமணல், சிவகாளையில் ஜன.15-ல் இருந்து அகழாய்வுகள் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nஎன்னங்க.. நானும் ஆனந்தும் கல்யாணம் செய்துக்கிட்டோம்.. அதிர வைத்த மனைவி.. விளைவு 2 உயிர் பலி\nநான் நல்லா இருக்கேய்யா.. நல்லா பாத்துக்கிறாக.. கஷ்டமெல்லாம் இல்லை.. பரவை முனியம்மா உற்சாகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=1247", "date_download": "2019-11-17T23:54:51Z", "digest": "sha1:WQFYSB6CHASE2ZIXYANSUK3W5LKVRQDX", "length": 8753, "nlines": 40, "source_domain": "www.koormai.com", "title": "யாழ் கோட்டையில் விகாரை- இலங்கை இராணுவம் முயற்சி (கூர்மை - Koormai)", "raw_content": "\nயாழ் கோட்டையில் விகாரை- இலங்கை இராணுவம் முயற்சி\nதற்காலிகமாகக் கைவிடப்பட்டாலும் நிரந்தரமாகத் தடுத்து நிறுத்த வேண்டுமென மக்கள் கோரிக்கை\nபுதுப்பிப்பு: ஒக். 06 00:34\nவடக்குக் கிழக்கு தாயகப் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தினர் மேற்க���ண்டு வரும் சிங்களக் குடியேற்றங்கள் புத்தர் சிலை வைத்தல். விகாரை கட்டுதல் போன்ற செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொது மக்களும் சிவில் அமைப்புகளும் இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் காணி அபகரிப்பு, புத்தர் சிலை வைத்தல் போன்ற பௌத்த சிங்கள மயமாக்கல் செயற்பாடுகள் நிறுத்தப்படவில்லையென மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்தநிலையில் யாழ்ப்பாணம் கோட்டையில் நிலை கொண்டிருக்கின்ற இராணுவத்தினர் புதிதாக புத்த விகாரையொன்றை அமைப்பதற்கு இரகசியமாக நடவடிக்கை எடுத்துள்ளமை தெரியவந்துள்ளது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.\nஇதனால் விகாரை அமைக்கும் பணியை இராணுவத்தினர் தற்காலிகமாகக் கைவிட்டுள்ளனர். எனினும் கொழும்பு நிர்வாகத்தின் உத்தரவுடன் மீண்டும் விகாரை அமைக்கும் பணிகள் ஆரம்பமாகலாமெனவும் உடனடியாகத் தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்யுமாறும் மக்கள் தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடம் கோரியு்ள்ளனர்.\nயாழ் மாவட்டத்தில் பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளில் முகாம் அமைத்துத் தங்கியுள்ள இராணுவத்தினர் வெளியேற வேண்டுமானால் கோட்டைப் பகுதியைத் தம்மிடம் கையளிக்குமாறு இலங்கை இராணுவம் கோரியிருந்தது.\nஆனால் அதனை ஏற்க மறுத்த மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுக் கோட்டையில் இருந்து வெளியேற வேண்டுமெனவும் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். எனினும் இதுவரை அங்கிருந்து இராணுவம் வெளியேறவில்லை.\nயாழ் கோட்டையில் பலாத்காரமாக தங்கியுள்ள இலங்கை இராணுவத்தினர் அங்குள்ள ஆலமரம் ஒன்றின் கீழ் கடந்த ஆண்டு சிறிய விகாரை ஒன்றைக் கட்டியிருந்தனர். தற்போது அந்த விகாரையைப் பெரிதாக மாற்றியமைத்து அதற்குரிய கட்டடங்களையும் கட்டுவதற்கு இரகசியமாகத் தயார்படுத்தி வருகின்றனர்.\nஎனினும் பொது மக்களின் கடும் எதிர்ப்பினால் தற்காலிகமாக அந்தப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் குறித்த காணியில் உள்ள அந்த சிறிய விகாரையை புனரமைத்துப் பெரியதாகக் கட்டுவதற்கான முயற்சிகளை பௌத்த பிக்குமார் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nஇதனால் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தடுக்��� வேண்டுமென மக்கள் கோரியுள்ளனர். சிவில் அமைப்புகளும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி தமிழர்களின் மரபுரிமைச் சின்னமான கோட்டை அமைந்துள்ள பகுதியைப் பாதுகாக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.\nவடக்குக் கிழக்குத் தாயகப் பகுதியை பௌத்த மயமாக்கல் செய்யும் நோக்கில் ஆய்வுகள், கலந்துரையாடல்கள் எதுவுமேயின்றி நூற்றி 67 இடங்கள் பௌத்த சின்னங்களாக இலங்கைத் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான விஜயகுமார் நவநீதன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமெய்ப்பொருள் அன்றி எப்பொருளும் சாரா தமிழர் புலங்களின் உயிரோட்ட நாட்காட்டி.\nநோக்கில் நேர்மை • சொல்லில் வாய்மை • செயலில் சீர்மை • பார்வையில் கூர்மை\nகூர்மை பற்றி About Koormai", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/?page=24", "date_download": "2019-11-17T23:52:33Z", "digest": "sha1:HXITO6RDESSE4462RIN6UGEBGYAYQD4X", "length": 30324, "nlines": 237, "source_domain": "www.toptamilnews.com", "title": "Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nரூ.250 சில்வர் காயின், ரூ.5 ஸ்டாம்ப் இன்று வெளியீடு களைகட்டும் 250வது மாநிலங்களவை அமர்வு தொடக்கம்:\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு - ஏ.ஐ.எம்.பி.எல்.பி.\nஅரசு வாகனங்களுக்கு தீவைத்த விவசாயிகள்\n இந்தாங்க ரூ. 20 லட்சம்..\n'தலைவர் டூ முதல்வர்...' ரஜினிக்கு எதிராக எடப்பாடி போடும் தப்புக்கணக்கு..\nஅஜித்தை வைத்து அரசியல் செய்தால்.. கமலுக்கு கல்தா கொடுத்த தல...\nஉதயநிதி வசம் ரூ.40000,0,00,000... கண்கொத்தி பாம்பாக காத்திருக்கும் மு.க.அழகிரி..\nபிடுங்கி எறிந்து விடுவேன்... ஆளும் கட்சிகளுக்கு எதிராக பாமக ராமதாஸ் கொந்தளிப்பு..\nமலாலயம் ஆன கமலாலயம்... நினைவாலயம் ஆன அறிவாலயம்... திமுக- பாஜக மல்லுக்கட்டு..\nமனைவி.. துணைவி.. இணைவி... இதுதான் திமுக வரலாறோ..\nஉதயநிதி வசம் ரூ.40000,0,00,000... கண்கொத்தி பாம்பாக காத்திருக்கும் மு.க.அழகிரி..\nஅதிமுகவால் ஏற்பட்ட விபத்துக்கு திமுக செய்த பரிகாரம்..\nகோத்தபய ராஜபக்ச வெற்றி... கட்சி பதவியிலிருந்து விலகிய சஜித் பிரேமதாச\nதிருமாவளவனை பார்த்தால் செருப்பால் அடியுங்கள்...காயத்ரி ரகுராம் சர்ச்சை பதிவ��\nரூ.250 சில்வர் காயின், ரூ.5 ஸ்டாம்ப் இன்று வெளியீடு களைகட்டும் 250வது மாநிலங்களவை அமர்வு தொடக்கம்:\nரூ.250 சில்வர் காயின், ரூ.5 ஸ்டாம்ப் இன்று வெளியீடு களைகட்டும் 250வது மாநிலங்களவை அமர்வு தொடக்கம்:\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு - ஏ.ஐ.எம்.பி.எல்.பி.\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு - ஏ.ஐ.எம்.பி.எல்.பி.\nஅரசு வாகனங்களுக்கு தீவைத்த விவசாயிகள்\nஅரசு வாகனங்களுக்கு தீவைத்த விவசாயிகள்\nபுத்தகத்தை வெளியிடும் வெங்கையா நாயுடு\nரூ.250 சில்வர் காயின், ரூ.5 ஸ்டாம்ப் இன்று வெளியீடு களைகட்டும் 250வது மாநிலங்களவை அமர்வு தொடக்கம்:\nநாடாளுமன்றத்தில் இன்று வரலாற்று சிறப்பு மிக்க மாநிலங்களவையின் 250வது அமர்வு தொடங்குகிறது. இதனை சிறப்புவிக்கும் விதமாக நேற்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு புத்தகத்தை வெளியிட்டார்.\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு - ஏ.ஐ.எம்.பி.எல்.பி.\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய குறைந்தபட்சம் 3 வழக்காளிகள் சம்மதம் தெரிவித்துள்ளதாக அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏ.ஐ.எம்.பி.எல்…\nஅரசு வாகனங்களுக்கு தீவைத்த விவசாயிகள்\n இந்தாங்க ரூ. 20 லட்சம்..\nஇறப்பு என்பது நிர்ணயிக்கப்பட்டது அல்ல. நமது வாழ்விற்குப் பிறகு நம்மை சார்ந்துள்ள குடும்பத்தினரின் பொருளாதார தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்ய இந்த பணம் நிச்சயமாக உதவும் என்பதில் ஐயமில்லை.\n'தலைவர் டூ முதல்வர்...' ரஜினிக்கு எதிராக எடப்பாடி போடும் தப்புக்கணக்கு..\nஅ.தி.மு.க.வின் கணக்கு ஏமாற்றத்தில் தான் முடியும் என்பது ரஜினி கட்சி துவக்கிய பின் தெரியவரும் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சோலைராஜா சவால் விட்டுள்ளார்.\nஅஜித்தை வைத்து அரசியல் செய்தால்.. கமலுக்கு கல்தா கொடுத்த தல...\nஅந்த விழாவில் கமல் அரசியல் பேசுவார். அதில் நாம் சிக்கிக் கொள்ளக் கூடாது என்கிற ஜாக்கிரதையால் அவர்கள் இருவரும் புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஅட்லியாய் இருப்பதன் சிரமம் , அட்லிக்குத்தான் தெரியும்.. தமிழ்சினிமாவின் கதைகள் பிறந்து வளர்ந்த கதை\nஆரம்பகால சினிமாவுக்கும் , மேடைநாடகத்துக்கு உள்ள வித்��ியாசம் இரண்டுதான்.நாடகத்தில் குளோஸ் - அப்பும் எடிட்டிங்கும் இல்லை.மற்றபடி அதேதான் இது என்று தீர்மானித்து,அரிச்சந்திர மயானகாண்டத்தில் தொடங்கி வள்ளி…\nபுதுமண தம்பதியினருக்கு நேர்ந்த கொடூரம் டிரான்ஸ்ஃபார்மரில் இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு\nசூப்பர் ஸ்டார் ரஜினி… ‘தல’ அஜித் இவர்களுக்கு முன்னோடியாக இருந்த நடிகர் ரங்காராவ்… அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள்\nகிளாசிக் சினிமா பார்க்கிறவர்கள் இப்பவும் அடிக்கடி பார்க்கிற பாடல்களின் பட்டியலில் ‘அன்பு சகோதரர்கள்’[படத்தில் வந்த ‘முத்துக்கு முத்தாக… சொத்துக்கு சொத்தாக … அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் ஒண்ணுக்குள்…\nரீ மேக் காமெடிகள்..எம்.ஜி.ஆர் கட்டப்பொம்மனாக நடித்திருந்தால் கதையே மாறியிருக்கும்..\nவீரபாண்டிய கட்டபொம்மன் திரைபடம் வெளிவந்த போது அது தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.சிவாஜிக்கு கெய்ரோ படவிழாவில் சிறந்த நடிகர் பரிசு வழங்கப்பட்டது.அதற்காக அமெரிக்காவுக்கு அரசு முறைப்…\nபுரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் தொப்பியும்,.. கண்ணாடியும் சுவாரஸ்யமான பின்னணி தகவல்..\nபுரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் என்றதும் மக்களுக்கு நினைவு வருவது,போசு பொசுவென்ற வெள்ளைக்கலர் தொப்பி,முகத்தை மறைக்கும் கருப்பு கலர் கூலிங் கிளாஸ்,எப்போதும் அவரது வலது கையில் டாலடிக்கும் ரேடோ வாட்ச்…\nதனுஷை கட்டிப்பிடித்து கொண்டு போஸ் கொடுத்த மஞ்சு வாரியர்: வைரல் போட்டோ\nஇப்படம் பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.\nஒருவேளை சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்படுறேன்...மறைந்த பிரபல நடிகரின் மனைவி வேதனை\nஇவரது மறைவு திரையுலகினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.\nநடிகை ரோஜா பிறந்தநாள்: மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சைக்கிள்\nஆந்திர அரசியல் களத்தில் குதித்த அவர், முதலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியாக தன்னை நிலைநிறுத்தி கொண்டார்.\nஆர்.ஜே. பாலாஜியுடன் இணைய இத்தனை கோடி சம்பளமா\nமீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களைத் தேர்வு செய்யும் பார்முலாவுக்கு திரும்பியுள்ளாராம்.\n700 மில்லியன் பார்வையாளர்கள்... ரௌடி பேபி பாடலின் புதிய சாதனை\nயுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்த ‘மாரி2’ படம் பெரிய அளவில் வசூலை அள்��ியிருக்கிறது\n இந்தாங்க ரூ. 20 லட்சம்..\nஇறப்பு என்பது நிர்ணயிக்கப்பட்டது அல்ல. நமது வாழ்விற்குப் பிறகு நம்மை சார்ந்துள்ள குடும்பத்தினரின் பொருளாதார தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்ய இந்த பணம் நிச்சயமாக உதவும் என்பதில் ஐயமில்லை.\nஎலுமிச்சை, மண்பானை, எண்ணெய் பாட்டிலுக்கு விலையாக 10 சவரன் நகையை பறிகொடுத்த பட்டதாரி பெண்\nஉப்பு, நீரை கொண்டு வா என்று செபிலாவை அனுப்பியுள்ளனர். அவர் கொண்டு வந்த பிறகு அதை தெளித்து பூஜையை முடித்து விட்டதாக கூறியுள்ளனர்.\nகணவர் இறந்த சோகம்... இளம் மனைவி தற்கொலை\nசென்னை ஆழ்வார்திருநகரைச் சேர்ந்தவர் சண்முகம்(வயது 36). இவருடைய மனைவி ராஜேஸ்வரி (32). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சண்முகம், தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த…\nஓபிஎஸ் அமெரிக்காவிலிருந்து வந்த பிறகுதான் எங்க ஆட்டமே இருக்கு - புகழேந்தி\nவெள்ளப்பெருக்கால் குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஇன்று கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி சபரிமலையில் பக்தர்கள் குவிந்தனர். தமிழகம் முழுவதும் இருந்து கார்த்திகை மாதத்தையொட்டி சபரிமலைக்கு பக்தர்கள் செல்லத் துவங்கியுள்ளனர். மேலும் இன்று விடுமுறை…\nஉலகில் முதல் சைவ நகரம்…மணிமேகலையால் உருவான சுவாரஸ்ய கதை...\nஎதிரில் ஒரு சமனத் துறவி எறும்பு போன்ற சிற்றுயிர்கள் தன் காலில் மிதிபட்டு இறந்து போக கூடாது என்பதால் மயில் இறகால் தெருவை பெறுக்கிய படி நடக்கிறார்.\n'நான்-வெஜ்ஜூக்கு நாட் அலோவ்ட்' : உலகின் முதல் சைவ நகரம் இந்தியாவில் தான் உள்ளது தெரியுமா\n. விலங்குகளை கொல்வது சட்டத்திற்கு எதிரானது என்று அங்கு 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.\nபாலும் பழமும் கைகளில் ஏந்தி... எதனால் இந்த பழக்கம் வந்தது தெரியுமா\nதிருமணம் முடிந்த பின்னர் மணப்பெண்ணின் கைகளில் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க புதிதாக மணமாகும் பெண், தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு புதிய சூழலில் வாழ…\nஉங்களுக்கே தெரியாமல் கலக்கப்படும் பிளாஸ்டிக்: மக்களே உஷார்\nநாம் உபயோகிக்கும் பொருள்களில் பிளாஸ்டிக் நமக்கு தெரியாமலே கலக்கப்பட்டு வருகிறது.\nஇதுக்கு தான் கருப்பு கயிறு கட்டுறாங்க\nகுழந்தை பருவத்தில் இருந்தே பலருக்கும் இடுப்பிலும், கைகளிலும் கருப்பு கய���று கட்டி விடுவார்கள். குழந்தை பருவத்தில் கருப்பு மணியையும் கைகளில் கட்டி விட்டு, கன்னத்தில் கருப்பு பொட்டு வைப்பார்கள். நம்மில்…\nகுடலை எடுத்து நீரில் கழுவிய சாய் பாபா : பாவத்தை போக்கிய மகானின் அற்புதம்\nகிணற்றடிக்கு அருகில் உள்ள ஒரு நாவல் மரத்தில் ஒரு துணியின் உதவியுடன் கட்டித் தொங்கவிடுவார்\nகோபுர தரிசனத்தை ஏன் கோடி புண்ணியம் என்கிறார்கள்\nஅனைத்தும் முறையாக நடந்துக் கொண்டிருக்கும் ஆலயங்களில் இருக்கும் கோபுரங்களின் உச்சியில் கலசங்கள் இருக்கும்.\nவீரமும், வெற்றியும் கிடைக்க இவரை தொடர்ந்து வழிபடுங்க\nசிவனை மனமுருகி வேண்டுபவர்களுக்கு வீரபத்திரரைத் தெரிந்திருக்கும். ஏனெனில் சிவனின் இன்னொரு அம்சம் தான் வீரபத்திரர்.\nதிருவண்ணாமலையில் நவம்பர் மாதம் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது\nதிருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பெளர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். இப்படி பெளர்ணமி தினத்தில் திருவண்ணாமலையைச் சுற்றி கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமியை…\nதமிழகத்தின் புகழ் பெற்ற ஆலயங்களில் வைத்தீஸ்வரன் கோயிலும் ஒன்று. சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் இருக்கும் இந்த ஆலயம் நவகிரகங்களுக்கான வழிப்பாட்டு தலங்களில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது.…\nஇதுக்கு தான் கருப்பு கயிறு கட்டுறாங்க\nகுழந்தை பருவத்தில் இருந்தே பலருக்கும் இடுப்பிலும், கைகளிலும் கருப்பு கயிறு கட்டி விடுவார்கள். குழந்தை பருவத்தில் கருப்பு மணியையும் கைகளில் கட்டி விட்டு, கன்னத்தில் கருப்பு பொட்டு வைப்பார்கள். நம்மில்…\nஜியோ நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.. அதிருப்தியில் பயனாளர்கள்\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ பைபர் வாடிக்கையாளர்களுக்கு செட் டாப் பாக்ஸ் வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டிருந்த 650 சேனல்கள் தற்போது நீக்கப்பட்டு வெறும் 150 சேனல்கள்…\nசுப்ரீம் கோர்ட் உத்தரவால்... மூடப்படும் தருவாயில் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள்.. ஜனவரி மாதம் வரை கெடு\nகவினை நினைத்து கண்கலங்கிய லாஸ்லியா: வைரல் வீடியோ\nபிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து அதன் வெற்றியை கொண்டாடும் வகையில் பிக் பாஸ் கொண்டாட்டம் ந��கழ்ச்சி நடைபெற்றது\nரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.500 ப்ளஸ் பொங்கல் தொகுப்பு பரிசு \nதமிழகத்தில், ரேஷன் கடைகளில், பொங்கலை பண்டிகையை முன்னிட்டு பரிசு தொகுப்புகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்தாண்டு (2019) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலம், உலர்…\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு - ஏ.ஐ.எம்.பி.எல்.பி.\nரூ.250 சில்வர் காயின், ரூ.5 ஸ்டாம்ப் இன்று வெளியீடு களைகட்டும் 250வது மாநிலங்களவை அமர்வு தொடக்கம்:\nநடிகை ரோஜா பிறந்தநாள்: மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சைக்கிள்\nவெற்றிலைப் பாக்கு போடுவதால் இவ்வளவு நன்மைகளா\nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nஹோட்டல் பெயர் கலியுகா… விற்பதோ கம்மங்களியும் ; கேழ்வரகு களியும்\nசுவையான நாக்கு மீன் தவா ஃபிரை… இப்படி செய்து பாருங்கள்...\nசுவையான காளான் வறுவல்… சுலபமான ரெசிப்பி\nகோத்தபய ராஜபக்ச வெற்றி... கட்சி பதவியிலிருந்து விலகிய சஜித் பிரேமதாச\nஇந்தியாவைப் பகைத்துக் கொண்டதால் தக்காளி வாங்கியே சொத்தை அழிக்கும் பாகிஸ்தான் \nமூன்றாம் நாள் ஆட்டம்: பந்தே பிடிக்காமல் டிக்ளேர் செய்தது இந்திய அணி\nவேகபந்துவீச்சில் மிரண்ட வங்கதேசம்.. இன்னிங்ஸ் வெற்றிக்கு திட்டமிடும் இந்தியா.. உணவு இடைவேளையில் வங்கதேசம் 60/4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/02/11/maharastra-actor-director-amol-palekar-intervened-while-delivering-speech/", "date_download": "2019-11-17T23:59:09Z", "digest": "sha1:CSWSLSMXRHKRUYKBXORXRRS4JBO5WAQE", "length": 26963, "nlines": 219, "source_domain": "www.vinavu.com", "title": "மராட்டியம் : இயக்குனர் அமோல் பாலேக்கரை இடைமறித்த பாஜக அடிவருடிகள் | vinavu", "raw_content": "\nபொருளாதார நெருக்கடி : முட்டை சாப்பிட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : முரண் நிறைந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு \nஅன்றாடம் 31 விவசாயிகள் தற்கொலை : 3 ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம்…\nபுதுச்சேரி – நெல்லையில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.ம���.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள்…\nஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன \nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\nஎனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்\nகேள்வி பதில் : பாரத ரத்னா – சோசலிசம் – சீன அதிபர் வருகை…\nதமிழக அரசியல் ‘வெற்றிடத்தை’ ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதீய சொல் இதயத்தில் கல்லாக விழும் \nநூல் அறிமுகம் : தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிக்க வேண்டும் ஏன் \nரிஹ்த்கோபென் ஒரு பயங்கர விலங்கு நீ வாய் திறக்கும் முன் உன்னை நொறுக்கியிருக்கும்…\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொ���்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் \nகாஷ்மீர் போர் குறித்த பாஜக-வின் வரலாற்று மோசடி \nஅரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை : மோட்டார் வாகன சட்டத் திருத்தம் \nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nமுகப்பு செய்தி இந்தியா மராட்டியம் : இயக்குனர் அமோல் பாலேக்கரை இடைமறித்த பாஜக அடிவருடிகள் \nமராட்டியம் : இயக்குனர் அமோல் பாலேக்கரை இடைமறித்த பாஜக அடிவருடிகள் \nஇந்தியா முழுவதும் அனைத்து அரசு நிறுவனங்களிலும் நுழைக்கப்பட்டுள்ள தனது ஆட்களை நுழைத்து விட்ட சங்க பரிவாரக் கும்பல், தம்மை விமர்சிப்பவர்களை அந்த அடியாள் படையைக் கொண்டே மிரட்டுகிறது\nமராட்டியத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலக்கிய நிகழ்ச்சியில் எழுத்தாளர் நயன்தாரா செகல் பேச அழைக்கப்பட்டிருந்தார். மோடி அரசை கடுமையாக விமர்சித்துவரும் காரணத்தால் நயன்தாரா செகல் அந்த நிகழ்ச்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். ‘மிரட்டல்’ காரணமாக அழைப்பை ரத்து செய்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். தற்போது மராட்டிய நடிகரும் இயக்குநருமான அமோல் பாலேக்கர் மீது தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர் மராட்டிய சங்கிகள்.\nகடந்த வெள்ளிக்கிழமை (08-02-2019) மும்பையில் உள்ள நேஷனல் கேலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட் அமைப்பின் நிகழ்ச்சியொன்றில் பேச அமோல் பாலேக்கர் அழைக்கப்பட்டிருந்தார். இந்த அமைப்பு மத்திய கலாச்சார அமைச்சரவையின் கீழ் செயல்படுகிறது. காலமான ஓவியர் பிரபாகர் பார்வே நினைவாக நடந்தப்பட்ட அந்த நிகழ்வில், கலாச்சார அமைச்சகத்தின் திட்டங்கள் குறித்து விமர்சித்தார் பாலேக்கர். “ஒரு குறிப்பிட கலையை உயர்த்தப் பார்ப்பது அல்லது கலை மீதான கண்காணிப்பு ஒரு சித்தாந்த சாயலுடன் உள்ளது” என பேசினார் அவர்.\n♦ கர்நாடகா : கருத்தரங்கத்தை சீர்குலைத்த சங்க பரிவார ரவுடிகள் \n♦ சபரிமலையில் நுழைந்த கனகதுர்காவைத் தாக்குமாறு உறவினர்களைத் தூண்டும் சங்கிகள்\nநிகழ்ச்சி ஏற்பாடு செய்த அமைப்பின் இயக்குனரும், அமைப்பின் ஆலோசனை குழு உறுப்பினரும் பாலேக்கரை இடைமறித்து, மேற்கொண்டு பேசவிடாமல் தடுத்தனர். பார்வே-யின் பணிகள் குறித்து மட்டும் பேசும்படி அவர்கள் வலியுறுத்திக்கொண்டே இருந்தனர். தனது பேச்சு ‘தணிக்கை’ செய்யப்படுவதை விரும்பாத பாலேக்கர் அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.\n“இந்த உரையை எழுதியபோது, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் கலைஞர்களும் பார்வையாளர்களும், அவர்களுடைய பிரச்சினையை பேசுவதற்காக கைதட்டி பாராட்டுவார்கள் என நினைத்தேன்” என்கிறார் செய்தியாளர்களிடம் பேசிய பாலேக்கர். அந்த அமைப்பைச் சேர்ந்த கலைஞர்களே தன்னை இடைமறித்து, நிறுத்தியது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\n“நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களாலேயே எனது உரை இடைமறிக்கப்பட்டபோது பார்வையாளர்கள் பகுதியில் இருந்த மூத்த கலைஞர்கள் எவரும் எனக்காக பேசவில்லை” எனவும் அவர் கவலையுடன் பதிவு செய்துள்ளார்.\nபத்திரிகையாளர்களை சந்தித்த அமோல் பாலேகர் (வலது) மற்றும் அவ்ரது மனைவி சந்தியா கோகலே\n“மும்பையிலும் பெங்களூருவிலும் உள்ள நேஷனல் ஆர்ட் கேலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட் அமைப்பின் உள்ளூர் கலைஞர்களைக் கொண்ட ஆலோசனை குழுவைக் கலைக்கும் கலாச்சார அமைச்சகத்தின் முடிவு நாசகரமானது. இந்த ஆலோசனை குழு காலம்சென்ற பார்வே உள்ளிட்ட மூன்று கலைஞர்களின் படைப்புகளை காட்சிப்படுத்த அனுமதி அளித்திருந்தது. ஆனால், ஆலோசனை குழுவிடம் எந்த வித அறிவிப்பையும் செய்யாமல் அமைப்பின் புதிய இயக்குனர் மற்ற இரண்டு கலைஞர்களின் ஓவியக் காட்சிகளை ரத்து செய்துவிட்டார். இந்த முடிவு எப்படி எடுக்கப்பட்டது அது குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் அது குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்” என்கிற பாலேக்கர், அரசின் முடிவை விமர்சிக்கக்கூடாது என தெரிவித்திருந்தால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கவே மாட்டேன் என சொல்கிறார்.\nநிகழ்ச்சியிலிருந்து பாலேக்கர் வெளிநடப்பு செய்தபின், இந்த அமைப்பின் தலைவர், ‘இது அரசின் காட்சிக்கூடம் என்பதை பால���க்கர் நினைவில் கொள்ள வேண்டும்’ என்றார்.\nதேசிய அளவில் பிரபலமான கலைஞர்களை, இந்துத்துவ சார்பு கொண்ட சிலர் தொடர்ந்து அச்சுறுத்துவதை பலரும் கண்டித்துள்ளனர். சிபிஎம் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி, “அரசையும் தலைவர்களையும் விமர்சிப்பதற்குள்ள சுதந்திரம் நமது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு தந்திருக்கிற முக்கியமான உரிமை… அமோல் பாலேக்கரிடம் இப்படி நடந்துகொண்டது ஜனநாயகத்துக்கு எதிரானது, கடுமையான கண்டனத்துக்குரியது”.\nசமூக ஊடகங்களில் பலர் அமோல் பாலேக்கருக்கு ஆதரவாகவும் அவர் இடைமறிக்கப்பட்டதைக் கண்டித்தும் எழுதியுள்ளனர்.\nஅண்மையில் கர்நாடாகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்துத்துவ காவிகளின் போலி தேசியம் குறித்து விமர்சித்த எழுத்தாளர் ஒருவர் சங்கிகளால் இடைமறிக்கப்பட்டார். இந்துத்துவ கலாச்சார அமைச்சரகமாகிவிட்ட மத்திய கலாச்சார அமைச்சகத்தை விமர்சித்த காரணத்துக்காக, இந்துத்துவ அடியாட்களாக மாறிவிட்ட கலைஞர்களால் அவமதிக்கப்பட்டிருக்கிறார் அமோல் பாலேக்கர். காவிகள் எந்ததெந்த மாநிலங்களில் கால் பதித்திருக்கிறார்களோ அந்த மாநிலங்களில் கலைகளும் முன்னேற்றமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்பதற்கு உதாரணங்கள் தொடர்ந்தபடியே உள்ளன.\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து \nயோகியால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளரை விடுவித்த உச்ச நீதிமன்றம் \nஆதித்யநாத் மீதான புகாரை அம்பலப்படுத்திய 3 பத்திரிகையாளர்கள் கைது \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\nபொருளாதார நெருக்கடி : முட்டை சாப்பிட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது \nபொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் \nஎனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்\nகாஷ்மீர் போர் குறித்த பாஜக-வின் வரலாற்று மோசடி \nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/baeba4bcdba4bbfbaf-baebbeba8bbfbb2-b85bb0b9abc1-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/b8ab95bcdb95bc1bb5bbfb95bcdb95bc1baebcd-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/b85baebcdbaebbe-b95bc1bb4ba8bcdba4bc8-ba8bb2-baabb0bbfb9abc1-baabc6b9fbcdb9fb95baebcd-bb5bb4b99bcdb95bc1baebcd-ba4bbfb9fbcdb9fbaebcd", "date_download": "2019-11-18T00:25:15Z", "digest": "sha1:PEGIEABE6HAQZ5AFNRS4YIE2MY5ZL6KY", "length": 16169, "nlines": 204, "source_domain": "ta.vikaspedia.in", "title": "அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / தமிழ்நாடு அரசுத் திட்டங்கள் / ஊக்குவிக்கும் திட்டங்கள் / அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம்\nஅம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம்\nஅம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம் பற்றிய குறிப்புகள்\nமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மாதவிடாய் சுகாதாரத் திட்டம், சீரமைக்கப்பட்ட மற்றும் உயர்த்தப்பட்ட நிதி உதவி வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம், நகரும் மருத்துவமனைத் திட்டம் என்ற வரிசையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆயிரம் ரூபாய் மதிப்புடைய “அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்” வழங்கப்படும்\nகுழந்தையை பாதுகாப்பாக பராமரிப்பதற்குத் தேவையான பொருட்கள்\n100 மில்லி லிட்டர் அளவு கொண்ட எண்ணெய் டப்பா,\nபிளாஸ்டிக் குப்பியில் 60 மில்லி லிட்டர் ஷாம்பூ,\nசோப்புடன் கூடிய சோப்புப் பெட்டி, நக வெட்டி,\nசுத்தமான கைகளுடன் குழந்தையை பராமரிக்க பிளாஸ்டிக் டப்பாவில் 250 மில்லி லிட்டர் அளவு கை கழுவும் திரவம்,\nபிரசவித்த தாய்க்கு 100 கிராம் எடையுள்ள சோப்பு,\nபிரசவித்த தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தாய்ப்பாலை அதிகரிக்கவும் ‘சௌபாக்கியா’ சுண்டிலேகியம்,\nஆதாரம் : தமிழ்நாடு அரசு செய்தி துறை\nFiled under: சமூக நலச்சட்டங்கள், பெண்கள் நலம், வரதட்சணை, Amma Baby Care Kit, சமூக அக்கறை, தமிழக அரசுத்திட்டங்கள்\nபக்க மதிப்பீடு (75 வாக்குகள்)\nபயனுள்ள தொலைநோக்கு ஆரோக்கியமான திட்டம்\nகுழந்தையும் தெய்வமும் ஒன்றே .\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசூரிய ஒளி திட்டமும் விவரங்களும்\nகறவை மாடு வாங்கிட கடனுதவி\nசிறு வணிகக்கடன் வழங்கும் திட்டம்\nஓய்வூதியம், குடும்பம் மற்றும் பேறுகால நலன்கள்\nசமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை\nஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம்\nபிரதம மந்திரியின் ஆரோக்கியப் பாதுகாப்புத் திட்டம் (இந்தியா)\nஇலவச மருத்துவ ஆலோசனை பெறும் புதிய திட்டம்\nடாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்\nமீனவர் விபத்துக் குழு காப்புறுதித் திட்டம்\nபள்ளி மாணவர் புதிய மருத்துவத் திட்டம்\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம்\nடாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை திருமண உதவித் திட்டம்\nகிராமக் கோயில் பூசாரிகள் ஓய்வூதியத் திட்டம்\nஇலவச சமையல் எரி வாயு இணைப்புகள் மற்றும் எரி வாயு அடுப்புகள் வழங்கல் திட்டம்\nதமிழ்நாடு அரசு நலிந்தோர் குடும்ப நல உதவித் திட்டம்\nதமிழ்நாடு அரசு விபத்து நிவாரணத் திட்டம்\nதமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர்களுக்கான திட்டம்\nதமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம்\nபுதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2014\nபாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகள் திட்டம்\nஅரசு தாய்ப்பால் வங்கி திட்டம்\nஅம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்\nஅம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம்\nஇலவச சானிடரி நாப்கின் திட்டம்\nஅம்மா சிறு வணிகக் கடன் திட்டம்\nதமிழ்நாடு மின்உற்பத்தி கழக ஓய்வூதியதாரர்களுக்கான நலதிட்டங்கள்\nசிறப்புப் பொருளாதார மண்டலம் -திட்டச்சுருக்கம்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nபாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகள் திட்டம்\nசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை பாகம் - 2\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் ��கவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 04, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/cid-tid.html", "date_download": "2019-11-17T22:09:37Z", "digest": "sha1:OVU4IKDFJ5OPOAY7YWBF2FR7X5N7J4ZE", "length": 12471, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "நல்லாட்சியிலும்? புலனாய்வாளர்களின் தொல்லை தீர்ந்தபாடில்லை: மக்கள் விசனம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n புலனாய்வாளர்களின் தொல்லை தீர்ந்தபாடில்லை: மக்கள் விசனம்\nநல்லாட்சியில் தமிழ் மக்கள் அச்சமற்ற வகையில் சுதந்திரமாக வாழலாம் என்று கூறப்பட்டாலும் அவ்வாறான நிலை வட பகுதியில் காணப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nகுறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிகழ்வுகள் உட்பட அனைத்து நிகழ்வுகளிலும் அரச படை தரப்பினரின் பிரசன்னம் அதிகரித்தே காணப்படுகிறது.\nமுன்னைய அரசின் ஆட்சிக்காலத்தில் புலனாய்வாளர்களின் செயற்பாடு காரணமாக எவ்வகையான அச்ச உணர்வு மக்கள் மத்தியில் காணப்பட்டதோ அதே நிலைப்பாடே இன்றும் இங்கு தொடர்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nகுறிப்பாக காணாமல்போனோர், அரசியல் கைதிகளின் விடுதலைக்காக மக்கள்; போராட்டம் உட்பட அனைத்து நிகழ்வுகளிலும் அரச படை தரப்பினரின் புலனாய்வாளர்கள் கலந்து கொள்வதுடன் நிகழ்வில் பங்குபற்றுபவர்களை புகைப்படம் எடுப்பது போன்ற அச்சுறுத்தும் செயல்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணமே காணப்படுகிறது.\n��வ் புலனாய்வாளர்களின் செயற்பாட்டால் கடந்த ஆட்சியில் இருந்து வந்த அச்ச உணர்வில் இருந்து மக்கள் விடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டாலும் அது கைகூடவில்லை என சமூக ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\nகுழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். குழந்தை இருக்கும் குழிக்கு அருகில் ரிக் இயந்திரம் மூல...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\nபிரியங்க பெர்னாண்டோதப்பிக்க இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்\nபிரித்தானியத் தலைநகர் இலண்டனில் உள்ள சிறிலங்காதூதரகத்திற்கு எதிரில் சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திரத் தினம் கொண்டாடப்பட்ட 2018ஆம் ஆண்டு பெப்ர...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றர��� மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/82229/cinema/Kollywood/Manakath-2-is-ready.htm", "date_download": "2019-11-17T22:37:50Z", "digest": "sha1:ENKOHFBGGSZJJVHUTQKYIFW2UTOK57J3", "length": 10481, "nlines": 140, "source_domain": "cinema.dinamalar.com", "title": "‛மங்காத்தா 2 படத்துக்கு ரெடி - Manakath 2 is ready", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n10 வேடம் அணிந்து நடித்ததால் தான் கமல் உலக நாயகன்: ரஜினி | அரசியலில் கமல் விஸ்வரூபம்: எஸ் .ஏ.சந்திரசேகர் | இன்னும் 60 ஆண்டுகள் கமல் : இளையராஜா ஆசை | சோசியல் மீடியாவில் வைரலாகும் ஜெனிலியா | தெலுங்கில் மெகா நடிகர்களுடன் டூயட் பாடும் நிவேதா பெத்துராஜ் | மருமகனுக்கு உதவிய சிரஞ்சீவி | மீண்டும் அஜீத்துக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா | விஜய்க்கான கதையில் நடித்த விஜயசேதுபதி | விஷாலுக்கு ஜோடியாகும் மூன்று நாயகிகள் | சூப்பர் சிங்கர் பற்றி விமர்சனம்: மன்னிப்பு கேட்ட ஸ்ரீப்ரியா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்தின் 50வது படமாக வெளிவந்த வெற்றிப்படம் ‛மங்காத்தா'. இதன் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் தொடர்ந்து வெங்கட் பிரபுவிடம் கேட்டு வருகின்றனர்.\nஇதற்கிடையே அஜித்தின் அறிவுரைப்படி தயாரிப்பாளர் போனி கபூரை சந்தித்து ‛மங்காத்தா 2' கதையை சொல்லியிருக்கிறார் வெங்கட்பிரபு. அவருக்கு பிடித்துபோக படம் எடுக்க ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.\n‛அஜ���த் 60' முடித்த பின் அஜித்தின் 61வது படமாக ‛மங்காத்தா 2' உருவாகும் என தெரிகிறது.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nலட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஆரம்பிங்க அப்பா தலைக்கு வயசு ஆகிட்டே இருக்கு. ஏற்கனவே பாக்குறதுக்கு மதன்பாப் மாதிரி இருக்காப்ல இன்னும் கொஞ்ச நாள்ல போப்பாண்டவர் மாறி ஆகிற போறாரு.62 ஆவது படம் மட்டும் இல்ல. அவரோட வயதைக் குறிப்பதாக இருக்கிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநயன்தாரா படம் ஹிந்தியிலும் ரீ-மேக் ஆகிறது\nபாடகி கீதா மாலி கார் விபத்தில் பலி\nவீரம் ஹிந்தி ரீமேக்: அக்ஷய்குமாருக்கு ஜோடியாகும் கீர்த்தி சனோன்\nசெய்னா: அவருக்கு பதில் இவர்\nஅமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n10 வேடம் அணிந்து நடித்ததால் தான் கமல் உலக நாயகன்: ரஜினி\nஅரசியலில் கமல் விஸ்வரூபம்: எஸ் .ஏ.சந்திரசேகர்\nஇன்னும் 60 ஆண்டுகள் கமல் : இளையராஜா ஆசை\nசோசியல் மீடியாவில் வைரலாகும் ஜெனிலியா\nமீண்டும் அஜீத்துக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅஜித் படத் தயாரிப்பாளருடன் நயன்தாரா சந்திப்பு\nவெங்கட் பிரபு இணைய தொடர்: உறுதி செய்த வைபவ்\nபோனி கபூர் அழைப்பு, அஜித் என்ன முடிவெடுப்பார்\nஅஜித் - வெங்கட்பிரபு படம் உறுதி என்கிறார் பிரேம்ஜி\nபோனி கபூரின் புதிய கூட்டணி\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nநடிகர் : ‘அட்டகத்தி’ தினேஷ்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%93%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T22:19:37Z", "digest": "sha1:QWV3EZLSRK6D22XWLV3CH5LUNGI22XJP", "length": 7976, "nlines": 284, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nKanags (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1852079 இல்லாது செய்யப்பட்டது\nஉலோ.செந்தமிழ்க்கோதை (Talk) பயனரால் செய்ய...\nBooradleyp1ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nமதனாஹரன் பக்கம் உமர் கய்யாம்-ஐ ஓமர் கய்யாம்க்கு நகர்த்தினார்\n\"==உமர் கய்யாம்== உமர் கய்ய...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 85 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி இணைப்பு: als:Omar Khayyām\nதானியங்கி இணைப்பு: pa:ਉਮਰ ਖ਼ਯਾਮ\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: ps:عمر خيام\nr2.7.2) (தானியங்கிஇணைப்பு: ky:Омар Хайям\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: mr:उमर खय्याम\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: be:Амар Хаям\nr2.5.2) (தானியங்கிமாற்றல்: es:Omar Jayam\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-17T22:58:38Z", "digest": "sha1:C6IWP6GXZWYDZNGXRDTXCOQAUXQ7JVEB", "length": 55768, "nlines": 408, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "டச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள் - ஆன்லைன் கேசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\n(344 வாக்குகள், சராசரி: 5.00 5 வெளியே)\nஏற்றுதல்...நெதர்லாந்தில் சூதாட்ட வணிகம் கடுமையாக கட்டுப்படுத்தப்படுகிறது. நாட்டில் சூதாட்டத்தின் கட்டுப்பாடு மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நிறைய நேரம் எடுத்திருக்கிறது, அதே போல் நெதர்லாந்தில் சூதாட்டத்திற்கு எதிரான மனப்பான்மை மிகவும் கண்டிப்பானது. தற்போது, ​​நிலம் சார்ந்த காசினோவின் நிர்வாகத்தின் மீது ஏகபோக உரிமையாளர் ஹாலண்ட் காசினோவில் உள்ளார். நிறுவனம் டச்சு Zandvoort அதன் முதல் சூதாட்ட திறந்து போது நடுப்பகுதியில் 1970, வேலை. ஹாலண்ட் கேசினோ ஆபரேட்டர் சமீபத்தில் நிதி சிக்கல்களை எதிர்கொண்ட போதிலும், நாடு முழுவதும் இப்போது 14 காசினோக்கள் உள்ளன. நாட்டில் ஏகபோகம் என்ற எங்கள் ஆன்லைன் சூதாட்ட அடைவு பார்வையாளர்களுக்கு கண்டிப்பாக கவனிக்கப்படுகிறது. டச்சு அரசாங்கம் பரவலாக பதின்மூன்று ஆயிரம் யூரோக்களின் அபராதம்,\nஆன்லைன் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்குவதில் வரைவுச் சட்டத்தில் வேலை செய்ய இரண்டு ஆண்டுகள் நெதர்லாந்து அரசு. இறுதியாக, ஜூலை மாதம் 9 ஆம் தேதி, நெதர்லாந்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டது, இது ஜனவரி மாதம் 29 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. பல சர்வதேச சூதாட்ட ஆபரேட்டர்கள் ஏற்கனவே கேமிங் சந்தையில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எனினும், அவர்கள் தங்கள் சேவைகளை வழங்க முடியும் முன், அவர்கள் ஒரு அதிகாரப்பூர்வ உரிமம் பெற வேண்டும். சூதாட்டம் ரெகுலேட்டர் (டச்சு ச��தாட்டம் ஆணையம் - கன்ஸ்ஸ்பெலாடொரோட்டிட், கேஎஸ்ஏ) உரிமமின்றி பணிபுரியும் நெதர்லாந்தில் உள்ள ஆன்லைன் சூதாட்ட தளங்களை தடை செய்கிறது. நாட்டில் நில மற்றும் அடிப்படையிலான மற்றும் ஆன்லைன் சூதாட்ட இரு தரப்பிலும் 7% என்ற விகிதத்தில் வரி விதிக்கப்படுவதை நாங்கள் கவனிக்கிறோம்.\nடாப் -5 டச்சு ஆன்லைன் கேசினோ தளங்களின் பட்டியல்\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையா���\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nஜனவரி மாதம் 9 ஆம் தேதி, நெதர்லாந்தில் ஆன்லைன் சூதாட்டத்தை அனுமதிக்கும் ஒரு புதிய சட்டம் அமலுக்கு வரும். டச்சு குடிமக்கள் சூதாட்டத் துறையில் முழுமையாக வரையறுக்கப்பட்டுள்ளனர், இப்போது பானை புகைப்பதை விடுவிக்க முடியாது, ஆனால் ஆன்லைனில் பந்தயம் கட்டலாம்.\nநெதர்லாந்தில், அரசாங்கம் மட்டும் மாறியது. நாட்டின் சட்டம் சில திருத்தங்கள் உள்ளன, குறிப்பாக, திருத்தங்கள் ஹாலந்து சூதாட்ட சட்டங்களுக்கு செய்யப்பட்டன. நெதர்லாந்தில் முன்னர் தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்தது, இது தேசிய வர்த்தகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வெளிநாட்டு நாட்டிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்வது தடையின் காரணமாக இருந்தது. இருப்பினும், ஆன்லைன் விளையாட்டுகளின் தீர்வு குறித்த நெருக்கடியின் தொடக்கத்தோடு, கடினமான பொருளாதார சூழ்நிலையிலிருந்து அதிகாரிகள் வெளியேறினர்.\nஹாலந்து - எல்லாம் அனுமதிக்கப்படும் நாடு, மற்ற நாடுகளில் சட்டத்தால் தடை செய்யப்படுகிறது\nமென்மையான மருந்துகள் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட நாடாக நெதர்லாந்து உலகம் முழுவதும் அறியப்படுகிறது. இன்னும் துல்லியமாகச் சொல்வதானால், ஆம்ஸ்டர்டாமில், சுற்றுலாப் பயணிகள் பாலாடைக்கட்டி ரசிப்பதற்கும், தெருக்களில் நடந்து செல்வதற்கும் மட்டுமல்லாமல், புல் புகைப்பதற்கும், மந்திர காளான்களை சாப்பிடுவதற்கும் சட்டபூர்வமானவர்கள். ஒரு தெரு சிவப்பு விளக்கு மாவட்டம் தலைநகரின் முக்கிய ஈர்ப்பாகும், இது ஆச்சரியமல்ல, ஏனென்றால் நெதர்லாந்தில் மட்டுமே விபச்சாரம் மாநில அளவில் சட்டப்பூர்வமாக்கப்படுகிறது. அது எல்லாம் இல்லை. இப்போது, ​​இது எல்லாம் சாத்தியமான ஒரு நிலை என்று தெரிகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, சூதாட்டம் அனுமதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், அதிகாரப்பூர்வமாக சேர்ந்தது மற்றும் ஹாலந்து. ஆன்லைன் கேசினோ மற்றும் ஆன்லைன் போக்கர் விளையாடுவதற்கான வாய்ப்பு டச்சு மொழியில் தோன்றியது.\nநெதர்லாந்தில் ஆன்-லைன் சூதாட்டம் - அது போலவும், அது போலவும்\nகடந்த இரண்டு ஆண்டுகளில் ஆன்ல��ன் கேமிங் வியாபாரத்தை சட்டப்பூர்வமாக்க நெதர்லாந்து அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. அந்த நேரத்தில், நாட்டில் முழு விளையாட்டு தொழிற்துறையின் முழு கட்டுப்பாட்டையும் இது பெற்றது. அவர்கள் மட்டுமே ஆன்லைன் லாட்டரி அனுமதிக்கப்பட்டனர், அதே போல் தடை வெளியே மற்றும் நெதர்லாந்து விளையாட்டு பந்தயம். இதனால், நெதர்லாந்தின் மக்கள் தொகையில் வெளிநாட்டு ஆன்லைன் சூதாட்ட தளங்களில் சூதாடுவது இரகசியமாக இருந்தது.\nஇருப்பினும், அண்மையில் நெதர்லாந்தின் அரசாங்கம் நெட்வொர்க்கில் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கு உத்தேசித்துள்ளதாக அறியப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து, அதாவது ஜூலை மாதம், நெதர்லாந்து பாராளுமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க பாராளுமன்றம் ஒரு சட்டவரைவை நிறைவேற்றியது. எனினும், சூதாடிகள் மற்றும் ஆன்லைன் விகிதங்கள் கொஞ்சம் பொறுமை இருக்க வேண்டும் - சட்டம் அடுத்த ஆண்டு வரை அமலுக்கு வரும்.\nசில கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள்\nநாட்டில் முழுமையான சுதந்திரத்தை வழங்குவதற்கு அரசாங்கத்தின் ஒரு பகுதியில்தான் அது புத்தியில்லாதது, இன்னும் சில வரம்புகள் உள்ளன. எந்தவொரு ஆன்லைன் வாய்ப்பை மேம்படுத்துவதற்காக அலுவலகங்களை லாட்டரி ஆபரேட்டர்கள், அத்துடன் நிலத்தடி சூதாட்ட நடைமுறைகளை பயன்படுத்துவதை சட்டம் தடைசெய்கிறது. கூடுதலாக, எந்த சர்வதேச ஆன்லைன் சூதாட்ட தளங்களையும் தடுக்கப்பட்டது. மேலும் ஆன்லைன் பந்தய விளம்பரங்களை தடை செய்தார்.\nமுழு மூச்சில் ஐரோப்பாவிற்கு எங்கள் பயணம், இன்று நம் பாதை சுதந்திரம், பிரகாசமான டூலிப்ஸ் மற்றும் மரிஜுவானாவின் நிலத்தில் உள்ளது. ஆமாம், நீங்கள் அதை வாசிக்கிறீர்கள், நாங்கள் நெதர்லாந்திற்குச் சென்று, மிகவும் சுவாரசியமான மற்றும் பயனுள்ளதைக் காண்போம்.\nஇந்த நாட்டில் நில-அடிப்படையான சூதாட்டங்கள்:\nதேசிய நிதியத்தின் மேற்பார்வையின் கீழ் சட்டபூர்வமானதா\nஆம்ஸ்டர்டாம், ஒரு சூதாட்ட «ஹாலந்து»;\nஅவர்கள் முக்கிய நகரங்களில் அமைந்துள்ளது.\nநெதர்லாந்தின் நெதர்லாந்தின் தலைநகரான ஐந்து பார்வையிடங்கள்;\nநாட்டின் மற்றும் அதன் குடிமக்கள் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்.\nஆனால் ஒரு குறிப்பிட்ட நாட்டில் சூதாட்ட விடுதி அனுமதிக்கப்பட்டிருப்பது அரசின் வணிகவாத��்தின் காரணமாக மட்டுமே என்று நினைக்க வேண்டாம். எந்தவொரு தண்டனை நடவடிக்கைகளும் சட்டவிரோத சூதாட்ட வணிகத்தை ஒழிக்க முடியவில்லை என்பது உண்மை. நாஜி ஜெர்மனியில் இதை செய்ய முடியவில்லை, அங்கு சோதனை இல்லாமல் இரகசிய சூதாட்ட அமைப்பாளர்கள் வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டதை நினைவுபடுத்துகிறோம். பழைய ஐரோப்பாவில் மற்றவர்கள் தாராளவாத ஹாலந்தின் சக்தியைப் புரிந்து கொண்ட பிறகு, விந்தை போதும்.\nஅங்கு முதல் சூதாட்ட வீட்டானது ஜான்வெர்டோர்ட்டில் உள்ள ஜேர்மனியில் மட்டும்தான் தோன்றியது, ஆம்ஸ்டர்டாமில் இருந்து சுமார் நூறு மைல் தொலைவில் உள்ளது. இரண்டு சூதாட்டங்களைத் திறக்க விரைவில், ஸ்லாட் மெஷின்கள் அனுமதிக்கப்பட்டன, ஆனால் அது போதிலும் குற்றவியல் நிறுவனங்களை விட்டுச் செல்ல முடியாது. இது ஒரு சிறிய நாடு என்று தெரிகிறது, மற்றும் சூதாட்ட நெருக்கமாக ரிசார்ட் பகுதிகளில் செய்து, ஆனால் பெரிய நகரங்களில் இன்னும் நிலத்தடி அடர்த்தியுடன் நிரம்பிய.\nராட்டர்டாமின் மேயர் தன்னுடைய நகரத்தில் ஒரு சூதாட்டத்தை அனுமதிக்க அரசாங்கத்திற்கு முறையிட்டார். கசினோ ரிசார்ட்ஸ் சிக்கலைத் தீர்ப்பதில்லை என்று மேயர் சொன்னார், ராட்டர்ட்டிடமிருந்து ஒரு மணிநேர பயணத்தை நெருங்கிய சூதாட்டம் - சங்கடமான, மற்றும் சூதாட்ட அமைப்பின் தேவை. நகராட்சிக்கு ஒரு கேள்வித்தாளை அனுப்பியுள்ளதாக அரசாங்கம் சிந்திக்கத் தொடங்கியது, அனைத்து நகர மேயர்கள்களும் தேவைப்படும் நகரங்களில் சூதாட்டங்களைத் திறக்க வேண்டும் என்று பதிலளித்தனர்.\nஇப்போது ஹாலண்ட் 14 சூதாட்ட மையங்களில் XXX ஸ்லாட் இயந்திரங்களை நிறுவியுள்ளது, இதில் 69,000 45 ரொக்கப் பரிசு. எனினும், இயந்திரங்கள் கடுமையான சட்டம் மட்டும் கட்டுப்படுத்தப்படுகின்றன, ஆனால் சவால் மற்றும் வெற்றியின் அளவு. இதனால், அதிகபட்ச விகிதம் - 90 சென்டுகள், விளையாட்டு ஒன்றுக்கு அதிகபட்ச பரிசு - ஒரு நிமிடத்திற்கு சராசரியாக இழப்பு - 800 யூரோக்கள், மற்றும் அதிகபட்ச அளவு ஜாக்கெட் - 20.\nபலர் குழப்பமடைந்துள்ளனர், சொல்லப்போனால் உண்மையில் ஹாலந்து அல்லது நெதர்லாந்து, மற்றும் இந்த பெயர்களுக்கு இடையில் உள்ளதா என்பது ஒரு அடிப்படை வேறுபாடு பதில் - மிக பெரியது\nநெதர்லாந்தின் 2 மாகாணங்களில் நெதர்லாந்தில் மட்டும்தான் நெதர்லாந்தில் உள்��னர் என்பது உண்மை. நவீனகால நெதர்லாந்தின் எல்லைப்பகுதியில் முதல் குடியேற்றங்கள் 12 ஆண்டுகளுக்கு முன்பு கூட தோன்ற ஆரம்பித்தன.\nஇவை ரோமானியர்களாலும், இடைக்காலத்தாலும் வெற்றி பெற்ற பல்வேறு ஜெர்மானிய பழங்குடியினர், புனித ரோம சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்தனர். நாட்டில் நீண்டகாலமாக இங்கே சுதந்திரமாக போராடியது 19 நூற்றாண்டில், ஆரஞ்சு அரசின் ஆட்சியின் ஆட்சி ஆனது\n1830 இல் பெல்ஜியம் பிரிந்தது மற்றும் 1890 இல் லக்சம்பர்க். ஆரஞ்சு வம்சத்தின் நேரடி வம்சாவளியான எக்ஸ்என்யூஎம்எக்ஸ் வில்லெம்-அலெக்சாண்டர் என்பதால், அரச தலைவராக ராஜா இருக்கிறார். அவருக்கு முன், 2013 ஆண்டுகளில், சிம்மாசனம் பெண்கள் மட்டுமே ஆக்கிரமித்துள்ளது. மன்னர் அரச தலைவர், அவர் பிரதம மந்திரி பாராளுமன்றத்தையும் அரசாங்கத்தையும் திருத்த உதவினார்.\nமரிஜுவானா சட்டப்பூர்வமாக்கப்படுவதற்கு நெதர்லாந்தின் உலகம் முழுவதிலும் அறியப்படுகிறது, விபச்சாரம் ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்படுகிறது. ஆனால் இங்கே இந்த நாட்டில் சூதாடுவதற்கான அணுகுமுறை கடுமையானதாக உள்ளது. இங்கு தேசிய நிதி என அழைக்கப்படுவது உள்ளது, இது சூதாட்டத்தின் மீதான கட்டுப்பாட்டிற்குரியது. மொத்தம் நாடெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள 14 அலுவலகங்கள் உள்ளன. அனைத்து இலாபமும் நாட்டினுடைய கடனாளிகளுக்கு நேரடியாக செல்கிறது.\nஆம்ஸ்டர்டாம் - நெதர்லாந்தின் தலைநகரம் - ஆடம்பரமான கேசினோ «ஹாலந்து are. நகரத்தின் ஒரே கேசினோ இதுதான், எனவே இது ஒரு ஏகபோகவாதியின் பாத்திரத்தை வகிக்கிறது. கட்டிடம் «ஹாலந்து» ஒரு அற்புதமான ஒளியுடன் மூன்று மாடி. தரை தளத்தில் நீங்கள் குறைந்த பங்குகளில் விளையாடலாம், இரண்டாவது அனைத்து வகையான இடங்களும், மூன்றாம் மாடியில் ரசிகர்கள் அதிக பங்குகளுக்கு விளையாடுவதும் அதிக பங்குகளில் போக்கரில் விளையாடலாம். ஒவ்வொரு தளத்திலும் நீங்கள் அட்டை விளையாட்டுகள் மற்றும் சில்லி மற்றும் அனைத்து வகையான இடங்களையும் அனுபவிக்க முடியும்.\nநாட்டில் போக்கர் ஒரு சிறப்பு கௌரவத்தை பெறுகிறார் - இங்கே உள்ளூர் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளிலும் தொடர்ச்சியாக போட்டிகளை நடத்துகிறார். நீங்கள் காசினோ நுழைவாயிலில் அவருடன் நிச்சயமாக ஒரு பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும், ஏனென்றால் நீங்கள் வயது எட்டு வயதில் மட்டுமே விளையாட முடியும். துணிகளின் வடிவம் - பெண்களுக்கு ஒரு வழக்கு மற்றும் டை காக்டெய்ல் அல்லது மாலை கவுன்களை விரும்பினார். நுழைவு செலவுகள் சுமார் €.\nஆம்ஸ்டர்டாம், ப்ரெடா, ஐந்தோவன், என்ஸெட்டே, க்ரோனிங்கென், லீவவர்டன், நிஜமெகென், ராட்டர்டாம், ஸ்க்வேனிங்கென், ஸ்கிபோல் விமான நிலையம், உட்ரெட்ச்ட், வால்கன்ஸ்பர்க், வென்லோ, சன்ட்வொரொர்ட்.\nவான் கோக் மியூசியம். முகவரி: Paulus Potterstraat 7. இங்கே நீங்கள் கலைஞரின் வாழ்க்கையின் காலவரிசைப் பட்டியலைக் காண்பீர்கள், அந்த அருங்காட்சியகம் ஆய்வகத்தின் மேதைமையை மீண்டும் உருவாக்குகிறது, அங்கு அவர் வாழ்ந்து, வேலை செய்தார் - இது கலைஞர் வருகிற வளிமண்டலத்திற்குள் நுழைவதற்கு உதவும்.\nசிற்றின்ப அருங்காட்சியகம். முகவரி: அச்செர்ட்ஜீட்ஸ் அப்டெர்பர்க்வால் 54. ரெட் லைட் மாவட்டத்தின் புகழ்பெற்ற தெருவில் நடைபயிற்சி, காமம் அருங்காட்சியகம் பார்க்க மறக்க வேண்டாம். இங்கே நீங்கள் இந்த தெருவின் வரலாறு பற்றி அறிந்துகொள்வீர்கள், பல்வேறு நேரங்களிலிருந்தும் கலாச்சாரங்களிலிருந்தும் நிறைய சுவாரஸ்யமான veshchichek ஐ காண்பீர்கள். அருங்காட்சியகம் கண்காட்சி 3 மாடிகள் ஆக்கிரமிப்பு மற்றும் நுழைவு மட்டுமே வயது 25 ஆகிறது.\nரெம்ப்ராண்ட் அருங்காட்சியகம். முகவரி: Jodenbreestraat 4. அருங்காட்சியகத்தின் விரிவுரையாளர் அவர் எஜமானியாக வாழ்ந்த கட்டிடத்தில் இருக்கிறார். கலைஞரின் புகழ்பெற்ற ஓவியங்கள் அவரது ஆசிரியரான பீட்டர் லாட்மேன் மற்றும் மாணவர்களின் பணியாற்றினார். வீட்டின் அறைகள் ஒன்றில் - செதுக்கலின் கலைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகம்.\nஆம்ஸ்டர்டாம் ஜூ. முகவரி: Plantage Kerklaan 38-40. விலங்கு பிரியர்கள் உலகெங்கிலும் இருந்து சேகரிக்கப்பட்ட 6,000 க்கும் மேற்பட்ட இனங்களைக் காணலாம். இது நெதர்லாந்தின் மிகப் பழமையான மிருகக்காட்சிசாலையாகும் - இது 1838 இல் நிறுவப்பட்ட ஆண்டு.\n5. பிளே சந்தை வாட்டர்லோபிலின். முகவரி Waterlooplein 2. விருந்தோம்பும் வகையில் ஆம்ஸ்டர்டாமில் நடக்க போதும், ஞாபக மறதிகளை மறந்துவிடாதீர்கள். விலை நியாயமானது மற்றும் தேர்வு வேறுபட்டது.\nநெதர்லாந்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் கோலாண்ட்செவ்\nநெதர்லாந்திற்கு பதிலாக நெதர்லாந்தின் முதல் பெயர் பேதுருவின் ரஷ்யாவிற்கு விஜயம் செ���்திருந்தது. அவர் நாட்டினுடைய அந்த பகுதிக்கு மிகவும் ஆர்வமாக இருந்தார், இது நிலப்பகுதி (அதாவது வடக்கு மற்றும் தெற்கு ஹாலந்தின் மாகாணங்கள்) மற்றும் அந்த தலைப்பு மாகாணங்கள், அவர் மற்றும் முழு நாட்டினையும் \"பெயரிட்டார்\";\nஹாலந்து - உலகிலேயே மிக உயரமான நாடு, 184 செ.மீ ஆண்கள், பெண்களின் சராசரி உயரம் - பெண்கள்;\nநாட்டிலுள்ள சைக்கிள்களின் எண்ணிக்கை, குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது, சைக்கிள் திருட்டுகள் பெரும்பாலும் திருடப்படுகின்றன, எனவே பைக் பூட்டு சில நேரங்களில் மிதிவண்டியைக் காட்டிலும் அதிக விலை அதிகம்.\nநெதர்லாந்தில், இரவு உணவிற்கு இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை, பெரும்பாலும் உள்ளூர் மக்கள் ஒரு ரொட்டி அல்லது சூடான ரொட்டிக்கு சிற்றுண்டி;\nசீஸ் தயாரித்தல், மெர்குரி தெர்மோமீட்டர், நுண்ணோக்கி மற்றும் தொலைநோக்கி இந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது;\nபள்ளி அமைப்பு சிறந்த மதிப்பீடு -3, மற்றும் மோசமான ஒரு;\nபிடித்த உணவு - ஹெர்ரிங், இங்கே அவளால் செய்யப்பட்ட சாலடுகள், ரொட்டி, துண்டுகள் அல்லது தனியாக சாப்பிடு, மற்றும் மயோனைசே. இது வழக்கமான ஹம்பர்கர் அல்லது ஹாட் டாக் போன்ற தெருவில் நேரடியாக கியோஸ்க்கில் வாங்கப்படலாம். இது மயோனைசேவுடன் கார்டோஃபெல்-ஃப்ரைஸ் மிகவும் பிடிக்கும்;\nநெதர்லாந்தில் வானிலை என்பது ஒரு நல்லதல்ல - பெரும்பாலும் மழை மற்றும் ஒரு கடுமையான காற்று வீசுகிறது. மூலம், டச்சு குடியேற்றம் மிகவும் பொதுவான காரணம் வருகிறது;\nஹாலந்து ஆரஞ்சு வண்ணம். ஏனென்றால் \"டச்சு ராயல் குடும்பத்தின் குடும்பத்தின் பெயர்\" \"ஹவுஸ் ஆப் ஆரஞ்சு\" போன்றது. \"\n0.1 நெதர்லாந்தில் ஆன்-லைன் சூதாட்டம்\n0.2 டாப் -5 டச்சு ஆன்லைன் கேசினோ தளங்களின் பட்டியல்\n1 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n2 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n2.1 ஹாலந்து - எல்லாம் அனுமதிக்கப்படும் நாடு, மற்ற நாடுகளில் சட்டத்தால் தடை செய்யப்படுகிறது\n2.2 நெதர்லாந்தில் ஆன்-லைன் சூதாட்டம் - அது போலவும், அது போலவும்\n2.3 சில கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள்\n3.0.1 வரலாற்றின் ஒரு பிட்\n3.1.2 நெதர்லாந்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் கோலாண்ட்செவ்\n3.1.3 ஐரோப்பாவின் வரைபடத்தில் ஹாலந்து\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx ���ங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/bigil-trying-to-reach-sarkar-box-office-collection-in-uae-q02nak", "date_download": "2019-11-17T22:47:49Z", "digest": "sha1:GZBT2PBI6LARPZIZZIQ4C4RWUCZQ2FWS", "length": 11134, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "”சர்கார்” சாதனையை முறியடிக்க துடிக்கும் ”பிகில்”...அதிரவைக்கும் அரபு நாட்டு வசூல்...!", "raw_content": "\n”சர்கார்” சாதனையை முறியடிக்க துடிக்கும் ”பிகில்”...அதிரவைக்கும் அரபு நாட்டு வசூல்...\nவிஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் அரபு நாடுகளையே அதிரவைக்கும் அளவிற்கு வசூல் சாதனை படைத்துள்ளது. அந்த ப்ளாக்பஸ்டர் கலெக்‌ஷன், சர்கார் சாதனையை முறியடித்து அதிரடி காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n”சர்கார்” சாதனையை முறியடிக்க துடிக்கும் “பிகில்”...அதிரவைக்கும் அரபு நாட்டு வசூல்...\nவிஜய் நடிப்பில் வெளியான “பிகில்” திரைப்படம் அரபு நாடுகளையே அதிரவைக்கும் அளவிற்கு வசூல் சாதனை படைத்துள்ளது. அந்த ப்ளாக்பஸ்டர் கலெக்‌ஷன், ”சர்கார்” சாதனையை முறியடித்து அதிரடி காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த “பிகில்” திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த 25ம் தேதி ரிலீஸ் ஆன “பிகில்” திரைப்படம் 3 நாட்களில் 100 கோடி ரூபாய் வரை அதிரடி வசூல் செய்துள்ளது.\nதீபாவளி விருந்தாக திரைக்கு வந்த “பிகில்” திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் நெகட்டீவ் கமெண்ட்கள் கிடைத்த போதிலும், தற்போது படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் எல்லாம் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி அதிகமுறை ரூ.100 கோடி வசூல் செய்து, பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்த நடிகர் என்ற பெருமையையும் “பிகில்” திரைப்படம் மூலம் விஜய்க்கு கிடைத்துள்ளது. மேலும் விஜய்யின் பல படங்கள் வெளிநாடுகளில் செய்த வசூல் சாதனைகளையும் “பிகில்” திரைப்படம் மெர்சலாக முறியடித்து வருகிறது.\nஅதிலும் குறிப்பாக அரபு நாடுகளில் “பிகில்” திரைப்படம் ரூ.15 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு கண்டிப்பாக “பிகில்” திரைப்படம் 20 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்பதால், ”சர்கார்” சாதனையை முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஏனென்றால் அரபு நாடுகளில் சர்கார் திரைப்படம் ரூ.16 கோடி மட்டுமே வசூல் செய்திருந்த நிலையில், 3 நாட்களில் “பிகில்” வசூல் சூடுபிடிக்கத் தொடங்கியதே இதற்கு காரணம்.\n”சர்கார்” சாதனையை முறியடிக்க துடிக்கும் ”பிகில்”...அதிரவைக்கும் அரபு நாட்டு வசூல்...\n'சர்கார்' சாதனையை முறியடிக்க முடியாத 'பிகில்'... முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\n அட்லீயை வறுத்தெடுக்கும் விஜய் வெறியர்கள்..\nகடந்த 10 ஆண்டின் மிக மோசமான படம் பிகில்... நேரத்தை வீணாக்காமல் தீபாவளியை கொண்டாடுங்கள்... -பாக்ஸ் ஆபீஸ்..\nபிகில் சிறப்புக் காட்சிக்கு தடை... காரணம் விஜய்... தயாரிப்பாளருடன் கண்ணாமூச்சி ஆடும் அதிகாரிகள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடிவி விவாதத்தை கூட முடிவு செய்வது அவுங்கதான்.. மநீம சினேகன் கொந்தளிப்பு வீடியோ..\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nமாடல் அழகியையும் அவரது தாயாரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த பகிர் வீடியோ..\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி.. காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம்..\nடிவி விவாதத்தை கூட முடிவு செய்வது அவுங்கதான்.. மநீம சினேகன் கொந்தளிப்பு வீடியோ..\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nரிலீசுக்கு முன்பே ரசிகர்களை கலங்கடிக்கும் துருவ் விக்ரம்... 'ஆதித்ய வர்மா' படம் நவம்பர் 21ம் தேதிதான் ரிலீஸ்... ஆனால் இங்கில்லை\nலைக்ஸை அள்ளும் 'வானம் கொட்டட்டும்' ஃபர்ஸ்ட் லுக்... ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சரத்குமார் - ராதிகா\nமாலை நேரத்தில் மளமளவென உயர்ந்த தங்கம் விலை ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/bhavana-controversial-tweet-about-hrithik-roshan/articleshow/71519423.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2019-11-18T00:07:20Z", "digest": "sha1:CAE3EEBMYAY3U3MDAJ4BWPCDXR647GGC", "length": 14209, "nlines": 151, "source_domain": "tamil.samayam.com", "title": "Bhavana Balakrishnan: 'உங்கள் விந்தணுவை தானம் செய்யுங்கள்': சர்ச்சையில் சிக்கிய தொகுப்பாளினி பாவனா - bhavana controversial tweet about hrithik roshan | Samayam Tamil", "raw_content": "\n'உங்கள் விந்தணுவை தானம் செய்யுங்கள்': சர்ச்சையில் சிக்கிய தொகுப்பாளினி பாவனா\nநீங்கள் ஏன் விந்தணுவை தானம் செய்யக்கூடாது என்று பாலிவுட் நடிகரை டேக் செய்துள்ளார் டிவி தொகுப்பாளர் பாவனா.\n'உங்கள் விந்தணுவை தானம் செய்யுங்கள்': சர்ச்சையில் சிக்கிய தொகுப்பாளினி பாவனா\nதனியார் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தவர் பாவனா. இவர் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல், டான்சர், கட்டுரையாளர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முகத் திறமை கொண்டவராக வலம் வருகிறார்.\nதற்போது இவர் கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராக உள்ளார். பாவனா சமீபத்தில் பாலிவுட்டில் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி உள்ள ‘வார்’ படத்தை சென்று பார்த்துள்ளார். படத்தைப் பார்த்த பாவனா, ஹிர்திக் ரோஷனுக்கு விநோதமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.\nதிடீரென்று மாற்றப்பட்ட 'மிக மிக அவசரம்' ரிலீஸ் தேதி\nஇது குறித்து தனது ட்வீட்டில், 'விறு விறு ஆக்‌ஷன் காட்சிகள், கார் சேசிங் மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான ஸ்டண்ட் காட்சிகள் உள்ளதால் ஆண்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும். அதே நேரத்தில் பெண்களுக்கு இரண்டே காரணம் தான்.\nஅவை ஹிர்திக் ரோஷன், டைகர் ஷெராஃப். மனதை மிகவும் ஈர்த்துள்ளனர். ஹர்திக் இது போன்று அதிகமான படங்களில் நடிக்க வேண்டும். அத்துடன் அவர் தனது விந்தணுவை தானம் செய்ய வேண்டுகிறேன். 'வார்' படத்தை அனைவரும் பார்த்து ரசிங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.\nபாவனாவின் இந்த சர்ச்சைக்குரிய ட்வீட் இணைய வாசிகளிடம் பேசும் பொருளாக மாறியுள்ளது. மேலும் பாவனா ட்வீட்டுக்கு எதிராகப் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nகமல், ரஜினியுடன் யாருன்னு பாருங்க, கவினுக்கு இந்த பாக்கியம் கிடைச்சுச்சா\n3 வருஷமாச்சுய்யா, விட்டுடுங்கய்யா, வேணாம்யா: ஜூலியை பார்த்தால் பாவமா இல்லையா\nAction இது சுந்தர் சி. படம் தானா: விஷாலின் ஆக்ஷன் ட்விட்டர் விமர்சனம்\nஆடையால் வந்த வினை: அடுத்தடுத்து பட வாய்ப்புகளை இழக்கும் அமலா பால்\nமொக்கனாலும் வசூல்ல மட்டும் பஞ்சல்ல: ஆக்‌ஷன் பாக்ஸ் ஆபிஸ் வசூல்\nமேலும் செய்திகள்:ஹிர்திக் ரோஷன்|பாவனா|war|Hrithik Roshan|Bhavana Balakrishnan\nகுடும்பத்தோடு திருப்பதியில் சாமி தரிசனம் செய்த காதல் ஜோடி ரன...\nரஜினி விருதுக்கு தகுதியானவர் கிடையாது - சாரு நிவேதிதா\nதந்தையின் திருவுருவ சிலையை திறந்து வைத்த கமல் ஹாசன்\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிக...\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்பியாமே\nஎன்னாது, 3 முட்டை ரூ. 1, 673ஆ: இசையமைப்பாளரை அதிர வைத்த 5 ஸ்டார் ஹோட்டல்\nதிரும்பி வந்துட்டேன்னு ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்ட பாடகி கார் விபத்தில் பலி\nஜூனியர் ஆர்டிஸ்ட் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிவிட்டார்: டிவி நடிகை புகார்\nஇப்படியே போச்சுன்னா எப்போ தான் தளபதி 64 படப்பிடிப்பு முடியும்\nஅடேங்கப்பா... 144 கோடிக்கு வீடு வாங்கி அசத்திய ப்ரியங்கா சோப்ரா\nமுதல்வர் ஆவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: ரஜினி விமர..\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜினி விமர்சனம்\nசட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி மதுரையில் இருந்து தான் போட்டியிட வேண்டும்: அதற்குள..\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிச்சிடுங்க : முதல்வரிடம் திருமாவளவன் கோர..\nபணம் இருந்தாதான் தேர்தல் போட்டியிட வாய்ப்பு : உண்மையை உரக்கச் சொன்ன அமைச்சர் ராஜ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n'உங்கள் விந்தணுவை தானம் செய்யுங்கள்': சர்ச்சையில் சிக்கிய தொகுப்...\n கவுண்டமனியை சந்திக்க ஆசைப்படும் ...\nரஜினிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஸ்ரேயா சரண்\nதிடீரென்று மாற்றப்பட்ட 'மிக மிக அவசரம்' ரிலீஸ் தேதி\nமைக்கேல் கார்சலையுடன் பிரேக் அப் குறித்து முதல் முறையாகப் பேசிய ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bollywoodnews.org/webdunia/tamil", "date_download": "2019-11-17T23:44:25Z", "digest": "sha1:OW3XXN2KAGDIS7DIWDEVCAQHYF6MP7R5", "length": 13511, "nlines": 186, "source_domain": "www.bollywoodnews.org", "title": "வெப்துனியா / பொழுதுபோக்கு | BollywoodNews.org", "raw_content": "\nவெப்துனியா / பொழுதுபோக்கு / பிரபலமான (Last 24 hours)\nமத்திய அரசு பதவி பெற்ற மீரா மிதுன்.. குவியும் வாழ்த்துக்கள் \nவிஜய் படத்தில் லேட்டஸ்டாக இணைந்த ஐஸ்வரியா: புதிய தகவல்(10 hours ago)8\nபோதை மருந்து கொடுத்து நடிகையை கர்ப்பமாக்கிய நடிகர்: திடுக்கிடும் தகவல்(11 hours ago)7\nஅஜித் படத்தில் நயன்தாரா, ஆனால் ஜோடி இல்லை: புதிய தகவல்(10 hours ago)6\nவிஜய் பாணியை காப்பி அடிக்க சூர்யா முயற்சியா\nஇரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்\nவிஜய் படத்தில் லேட்டஸ்டாக இணைந்த ஐஸ்வர்யா: புதிய தகவல்(9 hours ago)4\nகமல் பட ரீமேக்கில் விஜய் லோகேஷ் கனகராஜூக்கு அதிர்ஷ்டம்\nகொரியன் படத்தில் ரீமேக்கில் நயன்தாரா & சோனம் கபூர் \nமணிரத்னம் படத்தில் “அசுரன்” திரைப்பட பிரபலம்..(16 hours ago)2\nவிஜய் படத்தில் லேட்டஸ்டாக இணைந்த ஐஸ்வர்யா: புதிய தகவல்\nவிஜய் படத்தில் லேட்டஸ்டாக இணைந்த ஐஸ்வரியா: புதிய தகவல்\nஅஜித் படத்தில் நயன்தாரா, ஆனால் ஜோடி இல்லை: புதிய தகவல்\nவிஜய் பாணியை காப்பி அடிக்க சூர்யா முயற்சியா\nபோதை மருந்து கொடுத்து நடிகையை கர்ப்பமாக்கிய நடிகர்: திடுக்கிடும் தகவல்\nகமல் பட ரீமேக்கில் விஜய்\nஇரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்\nமணிரத்னம் படத்தில் “அசுரன்” திரைப்பட பிரபலம்..\nகொரியன் படத்தில் ரீமேக்கில் நயன்தாரா & சோனம் கபூர் \nமத்திய அரசு பதவி பெற்ற மீரா மிதுன்..\n நேர்த்திக்கடன் செய்த காஜல் அகர்வால்\nஆதித்ய வர்மா படத்தின் ரொமான்டிக் ப்ரோமோ வீடியோ\n’கிரிக்கெட் விளையாடும் சச்சின் ‘ , பாடலாசிரியர் விவேக் டுவீட் : வைரல் வீடியோ\nஅதை ஏன் எங்கிட்ட கேக்குறீங்க.. வில்லங்க கேள்வியால் கடுப்பான விஜய் சேதுபதி\n’நான் தப்பு செய்திருந்தா மன்னிச்சிடுங்க’...நடிகை ஸ்ரீரெட்டி ஓபன் டாக்\n\"அன்பு எல்லாத்தையும் மாற்றும்\" தம்பி டீசர் - வீடியோ\nஉதயநிதிய நான் பாத்ததே கிடையாது... அந்தர் பல்டி அடித்த ஸ்ரீ ரெட்டி\nபுது உறவுமுறையுடன் கார்த்தி - ஜோதிகா: சூர்யா வெளியிட்ட டீசர் இதோ...\nதடைகளை தாண்டி மிட்நைட்டில் வெளியான \"சங்கத்தமிழன் \" படம் எப்படி இருக்கு\nமாடர்ன் போட்டோஷூட்டில் கலக்கும் பூஜா ஹெக்டே\nர���ினியின் தர்பார் படத்தை வாங்க அஞ்சும் விநொயோகஸ்தர்கள் \n’தளபதி 64’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்\nகார்த்தி, ஜோதிகா நடிக்கும் ’தம்பி’ படத்தின் ஃபர்ட்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஜய் படத்தில் நடிக்க..’சண்டை போடும்’ பிரபல நடிகை \nதர்பார் இசை வெளியீடு எப்போது\nகமலுக்காக இறங்கி வரும் அஜித் – ஒரே மேடையில் தமிழ் சினிமா ஜாம்பவான்கள் \nநடிகை ஐஸ்வர்யா ராயின் தங்கச்சியா இவுங்க..\nநடிகர் ரஜினியிடம் ஒரு மேஜிக் இருக்கு... தற்கொலைக்கு முயன்ற பெண் நம்பிக்கை \nநான் ஒன்னும் பைத்தியம் இல்ல... ரூம் போட்டு புலம்பும் சுசி\nபிகில் 2: அட்லீ போட்ட ட்விட் - ரசிகர்கள் குஷி\nதமிழ்படம் 2 நடிகை ஐஸ்வர்யா மேனனின் கலக்கல் கவர்ச்சி\nகோலிவுட்டில் இந்த குழந்தைகள் தான் இப்போதைக்கு டாப் - அறிய புகைப்படங்கள்\nஅஜித்தால் ஏற்பட்ட சிக்கல், சங்கத்தமிழன்’ இன்று ரிலீஸ் இல்லை\nவிஷாலின் \"ஆக்ஷன்\" திரைப்படம் எப்படி இருக்கு\n எச். ராஜாவை விமர்சித்த பிரசாந்த்\nவிஷாலுடன் முதல்முறையாக இணைந்த கவுதம் மேனன்\nதிருப்பதியில் முதல் திருமண நாளை கொண்டாடிய பிரபல நட்சத்திர ஜோடி\n’அவுங்க தான் ’ என்னோட குருநாதர்கள் - பிரபல நடிகை ’ஓபன் டாக் ’\nஓட்டல்ல விரதம்.. பாத்ரூம்ல டப்பிங்.. மடப்பய சிம்பு; ரசிகர்கள் கோபம்\nதளபதி 64: விஜய்யின் அட்டூழியத்தால் கொந்தளித்த இயக்குனர்\nசாய் தன்சிகாவின் ட்ரடீஷ்னல் கலெக்ஷன்\nகமாண்டர் நடிகரின் நண்பர்கள் அட்டூழியம் - உச்சகட்ட கோபத்தில் இளம் இயக்குனர்\n’நேருக்கு நேரில் ’ மோதிய விஜய் - சூர்யா : அடுத்து ஜெயிக்கப் போவது யார் \nடபுள் ஆக்ஷனில் விஜய்சேதுபதி - சங்கத்தமிழன் முன்னோட்டம்\nசிவகார்த்திகேயன் திரைப்படம் வெளியிட தடை..\nஇதுக்கெல்லாம் விஜய் எதுவும் சொல்லமாட்டார்\n’விஜய் சேதுபதியை’ சந்திக்க வந்த ’பாலிவுட் பிரபலங்கள்’...வைரல் போட்டோ \nவெற்றிமாறன் இயக்கத்தில் சாய்பல்லவி & பிரகாஷராஜ் – வருகிறது ஆணவக் கொலை ஆந்தாலஜி \n6 மணிக்கு வீட்டு பக்கம் வாங்க - இளம் இயக்குனர்களை வளைத்துப்போடும் கவர்ச்சி நடிகை\nஅரைநிர்வாண குளியல் வீடியோ- இளசுகளை சுண்டி இழுத்த ஸ்ரேயா\nஇரவு முழுவதும் நிறைய செய்திருக்கிறோம் - உதயநிதி குறித்து ஸ்ரீ ரெட்டி சர்ச்சை பதிவு\n’தளபதி 65’ படம் குறித்த தகவல்களுக்கு விஜய் தரப்பு விளக்கம்\nஸ்ருதிஹாசன் தங்கை கேரக்டரில் டிடி\n���தலைவர் 168’ படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு\nமாமனார் வீட்டிற்கு விசிட் அடித்த சூர்யா...ஜோதிகா வீட்டில் இத்தனை பேரா..\nஆஷிரமத்து குழந்தைகளுடன் கௌதம் கார்த்திக் - வீடியோ\nவி…..ம் – டிவிட்டரில் இந்த ஆண்டு அதிகமுறை பயன்படுத்த வார்த்தை இதுதான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=1248", "date_download": "2019-11-17T23:55:23Z", "digest": "sha1:SUI3FR7AJGD5K7XYPSZ6Z3VYZQ6HYIBO", "length": 10690, "nlines": 46, "source_domain": "www.koormai.com", "title": "செஞ்சோலைக் குடும்பங்களை வெளியேறுமாறு உத்தரவு (கூர்மை - Koormai)", "raw_content": "\nவடமாகாணம் கிளிநொச்சி மலையாளபுரத்தில் வாழும்\nசெஞ்சோலைக் குடும்பங்களை வெளியேறுமாறு உத்தரவு\nகரைச்சிப் பிரதேச செயலக அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலெனக் குற்றச்சாட்டு\nபுதுப்பிப்பு: ஒக். 08 00:26\nவடமாகாணம் கிளிநொச்சி மலையாளபுரம் பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்டிருந்த செஞ்சோலையைச் சேர்ந்த ஐம்பத்தி நான்கு குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு கரைச்சிப் பிரதேச செயலகம் அறிவுறுத்தியுள்ளது. இலங்கை ஒற்றையாட்சி அரசின் கீழ் செயற்படும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் கிளை அலுவலகத்தின் ஆலோசணைக்கு அமைவாகவே கரைச்சிப் பிரதேச செயலகம் உத்தரவிட்டுள்ளது. செஞ்சோலையில் சிறுவர்களாக இருந்து வளர்ந்து பின்னர் குடும்பமாகிய பிள்ளைகளே குறித்த பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்டிருந்தனர். ஆனால் 15.10.2019 க்கு முன்னர் குறித்த பிரதேசத்தில் இருந்து வெளியேற வேண்டுமென கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அங்கு வாழும் செஞ்சோலைப் பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தப் பிள்ளைகள் குடும்பமாகி வாழும் காணியில் இலங்கைப் படையினர் முன்னர் முகாம் அமைத்திருந்தனர். ஆனாலும் அழுத்தங்களினால் இராணுவம் அங்கிருந்து வெளியேறியிருந்தது.\nபின்னர் செஞ்சோலையில் வளர்ந்து திருமணம் செய்து குடும்பமான பிள்ளைகள் அந்தக் காணியில் வீடுகளை அமைத்து வாழ்ந்து வந்தனர். குறித்த காணியும் அவர்களுக்கென்றே கரைச்சிப் பிரதேசச் செயலகத்தினால் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது.\nகுறிப்பாக மலையாளபுரம் காணியை செஞ்சோலையிலிருந்து வளர்ந்து குடும்பங்களாக அங்கு குடியேறியுள்ள பிள்ளைகளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என 11.04.2019 அன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு க���ட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.\nஇந்தத் தீர்மானத்துக்கு அமைவாகவே செஞ்சோலையில் வளர்ந்து குடும்பமாகிய பிள்ளைகளுக்கு அந்தக் காணி நிரந்தரமாக வழங்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் பதினாறு குடும்பங்கள் மலையாளபுரம் பகுதியில் உள்ள குறித்த காணிகள் தங்களுக்குச் சொந்தமானவை என்று உரிமை கோரியுள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறையிட்டிருந்தனர்.\nகாணிகள் தமக்குச் சொந்தமானவை என்று உறுதிப்படுத்தும் ஆவணங்களைச் சமர்ப்பித்திருந்தனர். ஆவணங்களின் அடிப்படையில் காணிகள் அவர்களுக்குரியவை என்று மனித உரிமைக்குழு அதிகாரிகள் கரைச்சிப் பிரதேச செயலகத்துக்கு அறிவுறுத்தியிருந்தனர்.\nஇதனால் குறித்த காணியை விட்டு வெளியேறுமாறும், இல்லையேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பிரதேச செயலகம் நேற்றுச் சனிக்கிழமை செஞ்சோலைப் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.\nஇதனால் செய்வதறியாது குறித்த காணியில் குடும்பமாக வாழ்ந்து வந்த செஞ்சோலைப் பிள்ளைகள் கவலை வெளியிட்டுள்ளனர். தமது காணி என்று உரிமை கோரும் 16 குடும்பங்களில் பலருக்கு இந்தக் காணிக்குப் பதிலாக வேறு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலையிலும் மீண்டும் அந்தக் காணியை தம்முடையது எனக் கோருவதாகவும் பாதிக்கப்பட்ட செஞ்சோலைக் குடும்பங்கள் தெரிவித்துள்ளன.\nஇது தொடர்பாக கரைச்சி செயலக அதிகாரிகளுக்குத் தெரியும் என்றும் கரைச்சிப் பிரதேச செயலக அதிகாரிகளின் ஏற்பாட்டிலேயே மலையாளபுரம் காணியில் செஞ்சோலைக் குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்பட்டிருந்ததாகவும் மக்கள் கூறுகின்றனர்.\nகுறித்த காணி செஞ்சோலைக்குாியதென்று 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னரான சூழலில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் சில தீய சக்திகள் வேண்டுமென்றே திட்டமிட்டு அதுவும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக குடிமர்த்தப்பட்டிருந்த செஞ்சோலைக் குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்திருப்பதாகக் கவலை வெளியிடப்பட்டுள்ளது.\nகரைச்சிப் பிரதேச செயலக அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் செயற்படுவதாகவும் உண்மை நிலையை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு எடுத்துக��� கூறவில்லையென்றும் செஞ்சோலைக் குடும்பங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.\nமெய்ப்பொருள் அன்றி எப்பொருளும் சாரா தமிழர் புலங்களின் உயிரோட்ட நாட்காட்டி.\nநோக்கில் நேர்மை • சொல்லில் வாய்மை • செயலில் சீர்மை • பார்வையில் கூர்மை\nகூர்மை பற்றி About Koormai", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/medicine/35212-a-new-organ-found-in-our-body.html", "date_download": "2019-11-17T23:03:15Z", "digest": "sha1:TYNITUVP6PEAYSCQJ5374LEFO7N5YVMJ", "length": 11787, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "மனித உடலில் புதிய உறுப்பு! பிரமிக்க வைக்கும் உடலில் தொழில்நுட்பம் | A New 'Organ' found in our body", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மனு சமர்ப்பிப்போம் - சன்னி முஸ்லிம்கள்\nதேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\nஇந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனியில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமனித உடலில் புதிய உறுப்பு பிரமிக்க வைக்கும் உடலில் தொழில்நுட்பம்\nமனித உடலில், சருமத்துக்குக் கீழ் புதிய உறுப்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மனிதனின் உடலில் புதிய உடல் உறுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 'இண்டெர்ஸ்டிடியம்' (Interstitium) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உறுப்பு, உடலின் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதாவது, நம்முடைய சருமத்துக்கு அடியில், இதய ரத்தக் குழாய்களில், நுரையீரலில், தசையில், செரிமான மண்டலத்தில் என எல்லா இடத்திலும் இது படர்ந்து காணப்படுகிறது. இது உடல் திசுக்களை பாதுகாக்க உதவுகிறது.\nஉடலின் மிகப்பெரிய உறுப்பாக சருமம் கருதப்படுகிறது. ஆனால், அதையும் மிஞ்சிவிட்டது இந்த உறுப்பு. இது கொலாஜன் மற்றும் எலாஸ்டினினால் உருவானது. அதாவது மிகவும் உறுதியாகவும், வளையும் தன்மையுடனும் உள்ளது. இது உடல் முழுவதும் உள்ள திசு புரதங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nஇது நம்முடைய சரு��த்தில் ஷாக் அப்சார்பர் போல செயல்படுகிறது. இதை ஆய்வு செய்வதன் மூலம் எப்படி புற்றுநோய் உடல் முழுக்க பரவுகிறது என்ற உண்மையைக் கண்டறிய முடியும். இதன்மூலம் புற்றுநோய் சிகிச்சையில் இன்னும் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம் என்று மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n5. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n6. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\n7. விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅமெரிக்க காங்கிரஸில் காஷ்மீர் குறித்த இந்திய பத்திரிகையாளர் சுனந்தாவின் பேச்சு அற்புதம் - ஆர்த்தி டிக்கு சிங் புகழாரம்\nகாஷ்மீர் இல்லாமல் இந்தியா இல்லை ; இந்தியா இல்லாமல் காஷ்மீர் இல்லை - சுனந்தா வஷிஷ்ட் திட்டவட்டம்\nபாடகி லதா மங்கேஷ்கரின் உடல் நலனில் நல்ல முன்னேற்றம்: குடும்பத்தினர்\nசத்துணவு அமைப்பாளர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n5. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n6. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\n7. விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு\nதபால் துறை மாத வருமான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா \nஉலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: ஸ்டெயின்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்விற்கு போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/category/cinemanewstamil/teaser-trailer/", "date_download": "2019-11-17T22:45:11Z", "digest": "sha1:J2GX5AIEU4EPDEPAWRGK7LXY3TQK2M6H", "length": 34699, "nlines": 234, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Teaser & Trailer Archives - TAMIL NEWS - CINEMA", "raw_content": "\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nமெடோனா செபஸ்தியன், காதலும் கடந்து போகும், கவண் ஆகிய படங்களில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். Madona Sebastian Joins Sasikumar அவர் தற்போது சசிகுமாருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். இவர் மலையாள படமான பிரேமம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் ...\nநடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து வரும் நிலையில். தற்போது விஜய் தேவரகொண்டா டாக்ஸிவாலா (தெலுங்கு), Dear Comrade (தெலுங்கு), க்ராந்தி மாதவ் படம் (தெலுங்கு) என 3 படங்களில் நடித்து வருகிறார். Vijay Devarakonda becomes producer இந்நிலையில், விஜய் தேவரகொண்டா தயாரிப்பாளராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nசன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முருகதாஸ் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. Sarkar Teaser Release Time சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது. தற்போது ரசிகர்கள் அடுத்ததாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பது சர்காரின் டீசர் தான் வருகின்ற 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை ...\n10 10Shares லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘சண்டக்கோழி 2’ Sandakozhi 2 trailer Cinema News இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ் கிரன், லால் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முன்னதாக சண்டகோழி 2 படத்தின் டீசர் ...\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nமணி ரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா எரப்பா ஆகியோர் நடித்துள்ளார்கள் Chekka Chivantha Vaanam 2nd Trailer இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் ...\nசிவகார்த்திகேயன் – சமந்தா ��டிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nசிவகார்த்திகேயன் தற்போது பொன்ராமின் ‘சீமராஜா’, ரவிகுமார் மற்றும் எம்.ராஜேஷ் இயக்கும் புதிய படங்களில் நடித்து வருகிறார். ‘சீமராஜா’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்திற்காக சமந்தா ஸ்பெஷலாக சிலம்பம் பயிற்சி மேற்கொண்டுள்ளார் என இப்படத்தின் இசைவெளியீட்டின் போது சிவகார்த்திகேயன் கூறியிருந்தார்.Seema Raja Official Trailer மேலும், ...\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nஜி.வி.பிரகாஷ் ‘அடங்காதே, 4ஜி, குப்பத்து ராஜா, ஐங்கரன், சர்வம் தாள மயம், 100% காதல், ஜெயில், ஆதிக் ரவிச்சந்திரன் படம், சசி படம், ஏ.எல்.விஜய் படம்’ என அடுத்தடுத்த படங்களுடன் பிஸியாக நடித்து வருகிறார். இதில் ‘அடங்காதே’ படத்தை சண்முகம் முத்துசாமி இயக்க, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக சுரபி ...\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\n15 15Shares காற்று வெளியிடை படத்திற்கு பின் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் செக்கச்சிவந்த வானம் படத்தின் டிரைலர் இன்று காலை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.chekka chivantha vaanam trailer அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளதால் ...\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nஹீரோவாக கலக்கி வந்த நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ள “கனா” படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.Kanaa movie Official Teaser released பெண்கள் கிரிக்கெட்டை மையமாக கொண்டு, பிரபல பாடகரும் நடிகருமான அருண் ராஜா இயக்கும் இப் படத்தில் நடிகை ஜஸ்வர்யா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ...\nவிவேகம்” படத்தின் கன்னட பதிப்பு டீஸர் வெளியீடு..\nசிவா இயக்கத்தில், தல அஜித் நடிப்பில் வெளியான ”விவேகம்” படத்தின் கன்னட பதிப்பு டீஸர் வெளியாகி ரசிகர்கள்ன் கவனத்தை ஈர்த்துள்ளது.Commando Kannada Official Teaser released அதாவது, ”தல” அஜித் – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான படம் “விவேகம்”. கடந்த 2017 ஆம் ஆண்டு ரிலீசான ...\nநரகாசூரன் படத்தின் 2 நிமிட டிரெய்லர் வீடியோ ரிலீஸ்..\nஇயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாராகியுள்ள “நரகாசூரன்” படத்தின் 2 நிமிட டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்���து. சில மர்மங்கள்.. சில உண்மைகள்.. சில கதைகள் என இவ்வீடியோ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.Naragasooran Movie Official Trailer released அதாவது, ரகுமான் நடிப்பில் கடந்த 2016-ல் வெளியாகி பெரும் ...\nபேரன்பு படத்தின் அடுத்த டீசர் வெளியீடு..\nதமிழில் ”கற்றது தமிழ்”, ”தங்க மீன்கள்”, ”தரமணி” உள்ளிட்ட மனதை உருக்கும் படங்களை இயக்கியவர் ராம். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் படம் ”பேரன்பு”.Peranbu movie Official Teaser 2 released இப் படத்தில் மம்முட்டி, அஞ்சலி, ”தங்கமீன்கள்” படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாதனா ...\nமம்முட்டியின் பேரன்பு பட டீசர் ரிலீஸ்..\nதமிழில் ”கற்றது தமிழ்”, ”தங்க மீன்கள்”, ”தரமணி” உள்ளிட்ட மனதை உருக்கும் படங்களை இயக்கியவர் ராம். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் படம் ”பேரன்பு”.(Peranbu Official First Teaser released) இப் படத்தில் மம்முட்டி, அஞ்சலி, ”தங்கமீன்கள்” படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாதனா உள்ளிட்டோர் ...\nவிஜய்சேதுபதி – திரிஷா ஜோடியாக நடிக்கும் ”96” பட டீசர் ரிலீஸ்..\nபிரேம்குமார் இயக்கத்தில், முதல்முறையாக விஜய்சேதுபதி – திரிஷா ஜோடியாக நடிக்கும் ”96” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.(96 Movie Official Teaser released Vijay Sethupathi) இந்த டீசரில் விஜய் சேதுபதியும் திரிஷாவும், கண்களால் காதலை கடத்தும் காட்சி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. அத்துடன், விஜய் ...\nமம்முட்டியின் பேரன்பு பட புரொமோ வீடியோ ரிலீஸ்..\n”பேரன்பு” படத்தின் முதல் புரொமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.(Peranbu Official FirstLook Promo video released) ”கற்றது தமிழ்”, ”தங்க மீன்கள்”, ”தரமணி” உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராம். அந்தவகையில், இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் படம் பேரன்பு. இப் படத்தில் மம்முட்டி, அஞ்சலி, ”தங்கமீன்கள்” ...\nசன்னிலியோனின் வாழ்க்கை வரலாறு பட டிரெய்லர் வீடியோ ரிலீஸ்..\nபாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு “கரென்ஜிட் கவுர் – தி அன்டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன்” என்ற பெயரில் தயாராகி வரும் நிலையில் தற்போது அப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.(Karenjit Kaur TheUntold Story ofSunny Leone Official Trailer) இப் ...\nவிஜய் சேதுபதியின் பன்ச் டயலாக்குடன் இணையத்தைக் கலக்கும் ஜுங்கா பட ட்ரெய்லர்..\n3 3Shares கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சயீஷா, சரண்யா பொன்வண்ணன், மடோனா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள ஜுங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது.(Junga Official Trailer release today) விழாவுக்கு படக்குழு ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்து அசத்தியது. இசை வெளியீட்டு ...\nஇணையத்தில் சக்கைப்போடு போடும் துருவ நட்சத்திரம் படத்தின் டீசர்..\nகௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் “துருவ நட்சத்திரம்” படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இந் நிலையில், படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக கௌதம் மேனன் தெரிவித்திருக்கிறார்.(Dhruva Natchathiram Teaser viral Social Media) கௌதம் மேனனின் கனவுப் படமான “துருவ நட்சத்திரம்” படத்தில் விக்ரம் நாயகனாகவும், ரிது வர்மா, ...\n‘வெளுக்கப் போறான் வெள்ளக்கட்டி..’ : ஜுங்கா” பட ஓடியோ டீசர் வெளியீடு..\nஇயக்குனர் கோகுலின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் ”ஜுங்கா” படத்தின் ஓடியோ டீசர் வெளியிடப்பட்டுள்ளது.(Junga Movie Audio Teaser released) அதாவது, “இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்தை அடுத்து, இயக்குனர் கோகுல் மற்றும், நடிகர் விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கம் படம் “ஜுங்கா”. இந்த ...\nநான் தாய் வயித்துல பிறக்கல.. பேய் வயித்துல பிறந்தேன் : இணையத்தை தெறிக்கவிடும் சாமி 2 பட டிரெய்லர்..\nஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ”சாமி 2” படத்தின் டிரெய்லர் ரிலீசாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.(Saamy 2 movie Official Trailer Tamil Cinema) ”சாமி” முதல் பாகத்தைப் போலவே இப்படத்திலும் விக்ரம் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். முந்தைய பாகத்தைப் போலவே இதிலும் ஆக்சன் காட்சிகள் நிறைந்திருப்பது ...\nஇணையத்தில் சக்கைப் போடு போடும் கடைக்குட்டி சிங்கம் பட டீசர்..\n2டி எண்டெர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ”கடைக்குட்டி சிங்கம்” படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் சக்கைப்போடு போட்டு வருகின்றது. (Kadaikutty Singam Official Tamil Teaser) முதல் முறையாக அண்ணன் சூர்யா தயாரிக்க, தம்பி கார்த்தி நடித்து வரும் இப்படத்தை பாண்டிராஜ் ...\nஅஜித் – விஜய்யை கலாய்த்து இணையத்தைக் கலக்கும் தமிழ்படம் 2.0 பட டீஸர்..\n(Tamizh Padam 2 Official Teaser Released) சி.எஸ்.அமுதன் இயக்கத்தில், நடிகர் சிவா நடித்திருக்கும் ”தமிழ்படம் 2.0” படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த 2010-ம் ஆண்டில் சிவா நடிப்பில் வெளியான படம் ”தமிழ்ப்படம்”. ஸ்பூஃப் ஜானரில் (நய்யாண்டி) வெளிவந்திருந்த இந்தப் படம் தமிழ் திரைப்படங்களில் ...\nஇணையத்தில் வைரலாகும் “காலா” பட டிரைலர்..\n(Kaala Official Trailer Lyca Productions) ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் “காலா” படத்தின் புதிய டிரைலரில் பேசும் வசனங்கள் அனைத்தும், ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் “காலா”. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனம் வெளியிடுகிறது. ...\n“மிஷன் இம்பாசிபிள் ஃபால் அவுட்” இரண்டாவது டிரெய்லர் வெளியீடு..\n(Mission Impossible Fallout 2018 Official Trailer) “மிஷன் இம்பாசிபிள் ஃபால் அவுட்” இரண்டாவது டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். “மிஷன் இம்பாசிபிள்” வரிசை படங்களில் புதிய பாகமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. அதிரடி ஆக்‌ஷன் கலந்த ஸ்பை திரில்லர் படமான இதில் டாம் க்ரூஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். ...\nஇணையத்தைக் கலக்கும் சண்டக்கோழி 2 பட ட்ரெய்லர்..\n(Sandakozhi 2 Official Trailer Social Media Viral) லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் “சண்டக்கோழி 2” பட ட்ரெய்லர் சற்று முன்னர் வெளியாகி இணையத்தில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட பிளாக்பஸ்டர் திரைப்படமான ”சண்டக்கோழி” படத்தை விட, ”சண்டக்கோழி 2” படத்தில் ...\nஆர்யா நடிப்பில் வெளியாகவுள்ள கஜினிகாந்த் பட ட்ரெய்லர்..\n(Ghajinikanth Movie Official Trailer Tamil Cinema) ஆர்யா, சாயிஷா சைகல், சதீஷ் ஆகியோர் நடிப்பில் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியிருக்கும் ”கஜினிகாந்த்” படத்தின் ட்ரெய்லர் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது. ”கஜினிகாந்த்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ”தர்மத்தின் தலைவன்” ரஜினி கெட்டப்பில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தினார் ஆர்யா. இப்படத்தில் ...\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக���கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தா���்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/author/admin/page/2/", "date_download": "2019-11-17T22:04:53Z", "digest": "sha1:WI3ECJBUHBPOERIQDGWYLHOSA4UF725A", "length": 9167, "nlines": 154, "source_domain": "vivasayam.org", "title": "Editor, Author at Vivasayam | விவசாயம் | Page 2 of 110", "raw_content": "\nவிவசாய கருவிகளை உருவாக்குபவர்களுக்குப் போட்டி\nஉழவன் பவுன்டேசன் சார்பில் விவசாய கருவிகளை உருவாக்குபவர்களுக்கு போட்டி சிறு குறு விவசாயத்திற்கான கருவிகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கான பரிசுப் போட்டி... மேலும் விபரங்களுக்கு : 7550055333 என்ற முகவரியை...\nமழைவாழ் மக்களின் அற்புத மூலிகை : ஆரோக்கியபச்சா\nதமிழகம் மற்றும் கேரளாவில் அமைந்துள்ள அகஸ்தியர் மலையின் அதிக ஆற்றல் வாய்ந்த மூலிகையாக ஆரோக்கியபச்சா விளங்குகிறது. மேற்குத்தொடர்ச்சி மலை பல இயற்கை மூலிகைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அப்படி...\nஆழ்துணை கிணறுகளை மீண்டும் புதுப்பிக்கலாம் : இயற்கை ஆர்வலர் ஆலோசனை\nஆழ்துணை கிணறுகளை மீண்டும் புதுக்கப்பிக்க பொள்ளாச்சியை சேர்ந்த பாஸ்கர் எனும் இயற்கை ஆர்வலர் கூறும் வழிமுறை, https://youtu.be/01lZmiUAX60 சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த முறைக்கு சிக்கல்...\nவிவசாயிகளுக்கு ரூ.6,000, மற்றும் ஓய்வூதியத் திட்டம்\nமத்திய இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்., 1ல், தாக்கல் செய்யப்பட்டது.அதில், 2 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள, 12 கோடி விவசாயிகளுக்கு, ஆண்டு தோறும், மூன்று தவணைகளில்,...\nநவின கிராமங்கள் ‘ரூர்பன்’ திட்டம் : பா.ஜ., தீவிரம்\nநகரப்புறங்களுக்கு இணையான கட்டமைப்பு மற்றும் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில், கடந்த, 3 ஆண்டுக்கு முன் மத்திய அரசு, ரூர்பன் என்ற திட்டத்தை அறிவித்தது....\nபெங்களூருவில் உள்ள உணவுப்பொருள் நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட பொருட்கள் தேவை\nமுன்கூட்டியே துவங்கிய தென்மேற்கு பருவ மழை\nநாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, தென்மேற்கு பருவ மழை, அந்தமான் நிகோபார் தீவுகளில் துவங்கி விட்டதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் தென்மேற்கு, வடகிழக்கு...\n12 கோடி விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி\n2 ஹெக்டேர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி வழங்கப்படும். இந்த தொகை ரூ.2000 வீதம் 3 தவணைகளாக வழங்கப்படும். இந்த திட்டத்தால் 12 கோடி...\nஅன்பார்ந்த விவசாய நண்பர்களுக்குஇனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்இத்தரணியில் தமிழர்களால் கொண்டாடப்படும் உழவர் திருநாளில் இவ்வருடம் எந்த வித விவசாயிகளும், கால்நடைகளும் எந்தக் குறையும் இல்லாமல் வாழ எல்லா...\nநாணயமான விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nபயிர் கடன்களுக்கான மாத தவணையை, கெடு தவறாமல் செலுத்துபவர்களுக்கு, வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்ய, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள...\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92171/news/92171.html", "date_download": "2019-11-17T23:36:14Z", "digest": "sha1:VYIPU7PQF33Y23XZ3J32V3XSKE7QO3SH", "length": 5437, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பட்டப்பகலில் வியாபாரி படுகொலை: தலையை துண்டித்து காட்டுக்குள் தூக்கிச் சென்ற கொலையாளிக்கு வலைவீச்சு!! : நிதர்சனம்", "raw_content": "\nபட்டப்பகலில் வியாபாரி படுகொலை: தலையை துண்டித்து காட்டுக்குள் தூக்கிச் சென்ற கொலையாளிக்கு வலைவீச்சு\nமேற்கு வங்காள மாநிலத்தில் இன்று பட்டப்பகலில் காய்கறி வியாபாரி ஒருவரை படுகொலை செய்த ஆசாமி, துண்டிக்கப்பட்ட தலையுடன் தப்பி ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nமேற்கு மிட்னாப்பூர் மாவட்டம் கேந்திரபாராவில் இன்று பிற்பகல் புத்தேஸ்வர் பால் என்பவருக்கும், 30 வயதான காய்கறி வியாபாரி ஒருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பால், பொதுமக்கள் முன்னிலையில் அந்த வியாபாரியின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளார்.\nஅப்போதும் ஆத்திரம் தீராத பால், துண்டிக்கப்பட்ட தலையுடன் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.\nஇதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வியாபாரியின் தலையில்லா உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பி ஓடிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.\n“தீரா காதல்” – முதற்பார்வை வெளியீடு\nமசூதிக்காக எந்த நிலமும் தேவையில்லை \nஎனக்கு கிடைத்த உணவு தேவதைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/06/cv-help-to-tamil.html", "date_download": "2019-11-17T22:19:00Z", "digest": "sha1:NLLLWPF5G2FF27XMFUATBI2XBTN6KFTJ", "length": 15557, "nlines": 103, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழக சிறப்பு சித்ரவதை முகாமிலிருந்து முதல்வர் விக்னேஸ்வரன் ஐயா அவர்களுக்கு ஒரு உருக்கமான வேண்டுகோள்..!! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழக சிறப்பு சித்ரவதை முகாமிலிருந்து முதல்வர் விக்னேஸ்வரன் ஐயா அவர்களுக்கு ஒரு உருக்கமான வேண்டுகோள்..\nதாயகத்தில் இருந்து உயிர் தப்பி மனைவி பிள்ளைகளோடு அடைக்கலம் தேடி ஏதிலிகளாக தமிழகம் வந்தோம்.\n20 வருடங்களுக்கு மேலாக அகதி முகாம்களில் தஞ்சம் என இருந்த எம் மீது அவுஸ்ரேலியா செல்ல முற்பட்டதாகவும், விடுதலைப்புலிகளுக்கு உதவியதாகவும் கூறி சிறப்பு முகாம் எனும் தடுப்பு முகாமில் பல வருடங்கள் குடும்பத்தில் இருந்து பிரித்து தடுத்து வைக்கப்பட்டிருக்கிறோம்.\nஅகதி முகாம்களில் வாழ்ந்த எமக்கு தமிழக அரசால் தரப்படும் சொற்ப பணம் போதாத காரணத்தினாலும் எமது பிள்ளைகளை கல்வி கற்க வைக்கவேண்டிய கட்டாயத்தாலும் நாளாந்தம் கூலி வேலைக்கு சென்று உழைத்து குடும்பத்தை பார்த்து வந்த நாம், சிறப்பு தடுப்பு முகாமில் பல வருடங்கள் அடைக்கப்படுவதால், எமது குடும்பம் மிகவும் வறுமையான நிலையில் வாழ வேண்டியுள்ளதோடு, ஆண் துணை இல்லாமல் எங்கள் மனைவிகளும் சமுதாயத்தில் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் வாழ்கிறார்கள்.\n நாங்கள் தவறு செய்திருந்தால் எம்மை சிறையில் வைத்து தண்டிக்கட்டும்.. நாம் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம்.\nஇவ்வாறு சிறப்பு முகாம் எனும் பேரில் பல வருடங்கள் அடைத்து வைத்து தண்டிப்பது எவ்விதத்தில் நியாயம்..\nஇந்த சிறப்பு தடுப்பு முகாமில் எட்டு வருடங்களாகவும், இரண்டு வருடங்களுக்கு மேலாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம்.\nநாம் மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவிடம் எமது நிலைமைகளை கூற பல வழிகளில் போராடினோம். ஆனால், அவரின் பார்வைக்கு எமது நிலைமைகள் செல்லவில்லை என்பது மிகவும் வேதனையளிக்கிறது.\nதமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எமக்காக அவ்வப்போது குரல் கொடுத்தாலும், தடுப்பு முகாமில் உள்ளவர்களின் விடுதலை கேள்விக் குறியாகவே உள்ளது.\nநாம் தங்களிடம் வேண்டுவது ஒன்றை மட்டுமே எம்மை எமது குடும்பத்தோடு சேர்ந்து வாழ அனுமதி பெற்று தாருங்கள். நாம் கொலையோ அல்லது போதைவஸ்து கடத்தலோ, பாலியல் வல்லுறவோ எந்த குற்றமும் செய்யவில்லை.\nஇறுதி யுத்தத்தில் தமிழகத்தில் இருந்து மருந்துப்பொருட்கள் அனுப்பியதும், அவுஸ்ரேலியா செல்ல முற்பட்டோம் என்பதற்காக இப்படி பல வருடங்கள் தண்டிக்கப்படுகிறோம்.\n பல வருடங்களாக நாம் படும் துன்பங்களை எமது தாயக அரசியல் தலைவர்கள் அறிந்திருந்தும் கூட இன்று வரை தமிழக முதலமைச்சருடனோ அல்லது மத்திய அரசுடனோ எமது விடுதலைக்காக பேச்சுவார்த்தை நடத்தவில்லை.\nஇவ்வளவு காலமும் நாம் பட்ட இன்னல்களுக்கு விடிவு கிடைக்கும் என்று, இறுதி நம்பிக்கையாக தங்களையே நம்பியுள்ளோம் ஐயா\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\nகுழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். குழந்தை இருக்கும் குழிக்கு அருகில் ரிக் இயந்திரம் மூல...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\nபிரியங்க பெர்னாண்டோதப்பிக்க இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்\nபிரித்தானியத் தலைநகர் இலண்டனில் உள்ள சிறிலங்காதூதரகத்திற்கு எதிரில் சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திரத் தினம் கொண்டாடப்பட்ட 2018ஆம் ஆண்டு பெப்ர...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-9/", "date_download": "2019-11-17T23:34:17Z", "digest": "sha1:PRFPFSGDH7IL5FRM4YZVNUI5HRTZOHLJ", "length": 2669, "nlines": 67, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் முரண்பாடுகள் – 9 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் முரண்பாடுகள் – 9\nபைபிளில் உள்ள முரண்பாடுகள் பற்றி அறிஞர்கள் ஆற்றிய தொடர் உரை…\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nதன்னைத்தானே பொய்��ன் என்று வாக்குமூலம் கொடுக்கும் பவுல்\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/nov/28/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2606496.html", "date_download": "2019-11-17T22:55:15Z", "digest": "sha1:FLBTESFUXCAJPMRTMVP2EJOTWXJNCRO7", "length": 8503, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கடல் ஆமைகள் பாதுகாப்பு: மீனவ கிராமங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nகடல் ஆமைகள் பாதுகாப்பு: மீனவ கிராமங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nBy DIN | Published on : 28th November 2016 08:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடல் ஆமைகள் பாதுகாப்பு குறித்து மீனவ கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nகடலோரப் பகுதிகளில் டிசம்பர் முதல் ஏப்ரல் வரை கடல் ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும். அங்கு வசித்து வரும் மீனவ குடும்பத்தினர் மணலில் நடந்து செல்லும்போது கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதியை அறியாமல் சேதப்படுத்தி விடலாம். எனவே கடல் ஆமைகளைப் பாதுகாப்பது குறித்து கடலோர கிராமங்களான கரையூர், நடராஜபுரம், சின்னப்பாலம், வளையர்வாடி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு பல்லுயிர் பரவல், பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் அரும்புகழ் தனியார் அறக்கட்டளை மற்றும் மண்டபம் வனச்சரக அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு மண்டபம் வனச்சரக அலுவலர் சதீஷ் தலைமை வகித்தார். அறக்கட்டளையின் இயக்குநர் லதாமதிவாணன் முன்னிலை வகித்தனர். கடலில் வாழும் ஆமைகளால் ஏற்படும் பயன்கள் குறித்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது.\nபின்னர் வனச்சரக அலுவலர் ஆமைகள் கடலில் வாழ்வதால் உணவு மீன்களின் இனப்ப��ருக்கம் அதிகரிக்கும், பவளப் பாறைகள் பாதுகாக்கப்படும், கடல் தூய்மையாகும் என விளக்கம் அளித்தார். இந்நிகழ்ச்சியில் மீனவர்களும், மீனவக் குழந்தைகளும் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2016/oct/15/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2581510.html", "date_download": "2019-11-17T22:35:32Z", "digest": "sha1:SOVU7PAO6IS75ONZWZSSHJ5NU4E5KCGQ", "length": 8164, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "செண்பகவல்லி அம்மன் கோயிலில் நாளை ஐப்பசித் திருவிழா கொடியேற்றம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nசெண்பகவல்லி அம்மன் கோயிலில் நாளை ஐப்பசித் திருவிழா கொடியேற்றம்\nBy DIN | Published on : 15th October 2016 08:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஞாயிற்றுக்கிழமை (அக்.16) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.\nஇவ்விழாவையொட்டி, கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும். பின்னர் சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைப���றுகிறது. காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் கொடியேற்றமும், அதனைத் தொடர்ந்து நந்தி, பலிபீடம், கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெறுகின்றன. இம்மாதம் 27ம் தேதி வரை இந்த விழா நடைபெறும். விழா நாள்களில் பல்வேறு சமுதாய மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறும். அக். 24ஆம் தேதி வணிக வைசிய சங்கம் சார்பில் காலை 9.15 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.\nஅக். 27ஆம் தேதி இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பின்னர் சுவாமி யானை வாகனத்திலும், அம்மன் பல்லக்கிலும் பட்டணப் பிரவேசம் செல்லும் வைபவம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து, கோயில் முன்பு அமைந்துள்ள காயத்ரி மண்டபத்தில் அன்னதானம் நடைபெறும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=1249", "date_download": "2019-11-17T23:56:00Z", "digest": "sha1:AUXS4YEOZC6FCNOXXQ2GJJM57YPSCTJP", "length": 8843, "nlines": 40, "source_domain": "www.koormai.com", "title": "அதிபர் நியமனத்தில் தமிழ் பேசும் சமூகத்திற்கு அநீதி- பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு (கூர்மை - Koormai)", "raw_content": "\nஅதிபர் நியமனத்தில் தமிழ் பேசும் சமூகத்திற்கு அநீதி- பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு\nகொழும்பில் ஒன்றுகூடி சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்\nபுதுப்பிப்பு: ஒக். 09 09:43\nகிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் சமூகத்திற்கான பாடசாலை அதிபர் நியமனத்தில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் உயர் அதிகாரிகளின் திட்டமிடப்பட்ட செயற்பாடுகளினால் பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பா���ிக்கப்பட்ட அதிபர்களில் ஒருவர் நா.நரேந்திரன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்திருந்தார். அண்மையில் வெளியாகிய கடந்த அதிபர் தரம் 111 க்கான நியமனத்தில் தமிழ் மொழியில் இருப்பவர்கள் ஐநூற்றிப் பத்துப் பேருக்கான நேர்முகப் பரீட்சைக்கான தகுதிகாண் கிடைத்திருந்தது. ஆனால் நூற்றி 60 பேர் தான் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இது பெரும் அநீதியென அவர் கூறினார். இதனால் அதிபர் சேவைக்கு எதிர்பார்த்திருந்த பலரும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் கூறினார்.\nநேர்முகப் பரீட்சை தேர்வில் உள்ள அனைவரும் இலங்கையில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிச்சயமாக நியமனத்துக்குத் தகுதி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர்.\nஇறுதியில் இந்த ஐநூற்றிப் பத்து தமிழ்மொழி மூலமாக தெரிவானவர்களில் 160 பேர் தான் நியமனத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது தமிழ் மொழி மூல அதிபர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாகும்.\nமுதலில் தமிழ் மொழி மூலத்தில் முந்நூற்றி 60 பேர் தமிழர்கள் 160பர் முஸ்லிம்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இறுதியில் தமிழர்களும் முஸ்லிம்களுமாகச் சேர்ந்து 160 பேர் மாத்திரமே அதிபர் சேவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த நியமனத்தில் இன விகிதாசாரம் கவனிக்கப்படவேயில்லை.\nஇலங்கை அதிபர் சேவை பிரமாணக் குறிப்பில் கூறப்பட்டுள்ளவாறு நியமனங்கள் இடம்பெறவில்லை. இலங்கை அதிபர் சேவை நியமனங்கள் பொதுவாக சிங்கள மொழி ரீதியாகவும் தமிழ் மொழி ரீதியாகவும் தனித்தனியே வெற்றிடங்கள் கணிப்பீடு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அந்த அடிப்படையிலேயே இப்பதவிக்கான விண்ணப்பங்களும் கோரப்பட்டிருக்க வேண்டும்.\nஆனால் இந்த வர்த்தமானியில் தமிழ்மொழி மூலமாகவும் சிங்கள மொழி மூலமாகவும் நியமனங்களுக்கான வெற்றிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதிலும் அதிபர் சேவை பிரமாண விதிகள் பின்பற்றப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.\nஇதனை திட்டமிட்ட அரசியல் நியமனமாகவே பாதிக்கப்பட்ட அதிபர்கள் கருதுகின்றனர். எனவே இந்த நடவடிக்கை குறித்து பாதிக்கப்பட்டவர்களை ஒன்றிணைத்துத் தமிழ்மொழி மூ��மாகத்தான் இந்த நியமனத்தை வழங்க வேண்டும் என்பது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.\nஅடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்வதற்கான முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. எதிர்வரும் வியாழக்கிழமை பாதிக்கப்பட்ட அதிபர்கள் அனைவரும் கொழும்பில் ஒன்று கூடி ஆராய்ந்து இலங்கை உயர் நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நரேந்திரன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்திருந்தார்\nமெய்ப்பொருள் அன்றி எப்பொருளும் சாரா தமிழர் புலங்களின் உயிரோட்ட நாட்காட்டி.\nநோக்கில் நேர்மை • சொல்லில் வாய்மை • செயலில் சீர்மை • பார்வையில் கூர்மை\nகூர்மை பற்றி About Koormai", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=108890", "date_download": "2019-11-17T22:05:26Z", "digest": "sha1:YC57KKG4KPLOYGFRCRNKKTENYMNNL4QM", "length": 7857, "nlines": 91, "source_domain": "www.newlanka.lk", "title": "நீதிமன்றில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதியின் மகள் சத்துரிக்காவிற்கு அழைப்பாணை! | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news", "raw_content": "\nநீதிமன்றில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதியின் மகள் சத்துரிக்காவிற்கு அழைப்பாணை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.சத்துரிக்கா சிறிசேனவின் கையொப்பம் அடங்கிய ஆவணம் ஒன்று கடன் எடுப்பதற்காக தனியார் வங்கியில் சமர்ப்பிக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, இந்த விடயம் தொடர்பில் சத்துரிக்கா சிறிசேனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் நீதிமன்றில் முன்னிலையாகி இருக்கவில்லை.இந்நிலையிலேயே, சத்துரிக்கா சிறிசேனவிற்கு நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன், அவருக்கு கிடைக்கும் வகையில் நீதிமன்ற அறிவித்தலை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.இதேவேளை, ரேணுகா ரண்வெல ஆராச்சி மற்றும் கோசிக்கா விமுக்தி காரியவசம் ஆகிய இரண்டு பேருக்கு கடன் வழங்குமாறு கோரி தனியார் வங்கியில் இந்த ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங��கள்\nPrevious articleஷீரடி சாயி பாபாவை 9 வியாழக்கிழமைகள் விரதமிருந்து வழிபடுவது எப்படி\nNext articleபரபரப்பு நிறைந்த ஐ.சி.சி உலகக் கிண்ணம்…32 வருடங்களின் பின் அபார சாதனை படைத்த அஸாம்..\nதேர்தல் வெற்றியின் பின்னர் இளைஞர்களுடன் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் கோத்தபாய..\nசற்று முன்னர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிவிப்பு…\nநுவரெலியா மாவட்டம், மஸ்கெலிய தொகுதிக்கான வாக்கு முடிவுகள்\nகோத்தபாயவிற்கு வாழ்த்து தெரிவித்த சுப்பிரமணிய சுவாமி இலங்கை வருவாரா\nஜனாதிபதித் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் இன்று மாலை..\nபொலன்னறுவையில் கோட்டாபய அமோக வெற்றி\nதேர்தல் வெற்றியின் பின்னர் இளைஞர்களுடன் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் கோத்தபாய..\nசற்று முன்னர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிவிப்பு…\nநுவரெலியா மாவட்டம், மஸ்கெலிய தொகுதிக்கான வாக்கு முடிவுகள்\nகோத்தபாயவிற்கு வாழ்த்து தெரிவித்த சுப்பிரமணிய சுவாமி இலங்கை வருவாரா\nஜனாதிபதித் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் இன்று மாலை..\nஅமரர் திரு. செல்லத்துரை குகேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cartoon/tamilnadu/678-gutka-case-transferred-to-cbi.html", "date_download": "2019-11-17T23:40:57Z", "digest": "sha1:O3J6X45XOHOBNARQ5Z3M7B2AQO7FLYWW", "length": 8252, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "அமைச்சர் விஜயபாஸ்கரை விடாது துரத்தும் குட்கா! | Gutka case transferred to CBI", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மனு சமர்ப்பிப்போம் - சன்னி முஸ்லிம்கள்\nதேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\nஇந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனியில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅமைச்சர் விஜயபாஸ்கரை விடாது துரத்தும் குட்கா\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. இஸ்ரேலை அழிக்க த��டிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n4. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n5. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n6. விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு\n7. பிஎம்சி வங்கி மோசடி வழக்கு : பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ மகன் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை\nவங்கி முறைகேடு - 169 இடங்களில் சிபிஐ சோதனை\nசிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் - எதிர்க்கும் சிபிஐ\n‘சீரியல் வேணாம் கார்ட்டூன் பாருங்க’: பெண்களுக்கு அமைச்சர் அட்வைஸ்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n4. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n5. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n6. விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு\n7. பிஎம்சி வங்கி மோசடி வழக்கு : பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ மகன் கைது\nதபால் துறை மாத வருமான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா \nஉலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: ஸ்டெயின்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்விற்கு போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cartoon/world/38913-us-president-donald-trump-meets-north-korean-supreme-leader-kim-jong-un-in-singapore.html", "date_download": "2019-11-17T22:18:40Z", "digest": "sha1:CNVGUK2OY5YMYMOCNW4XIF6KREE3CWHL", "length": 8589, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "அணு ஆயுதங்களோடு சந்திக்கும் இரண்டு வளர்ந்த குழந்தைகள்... | US President Donald Trump meets North Korean Supreme Leader Kim Jong Un in Singapore", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மனு சமர்ப்பிப்போம் - சன்னி முஸ்லிம்கள்\nதேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்க�� முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\nஇந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனியில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅணு ஆயுதங்களோடு சந்திக்கும் இரண்டு வளர்ந்த குழந்தைகள்...\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n5. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\n6. சாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\n7. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nபிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\nபா.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க மறுப்பு\n2020ஆம் ஆண்டிற்குள் இந்தியா வந்தடையும் எஸ்-400 ஏவுகணை\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n5. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\n6. சாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\n7. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\nதபால் துறை மாத வருமான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா \nஉலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: ஸ்டெயின்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nராம்ஜன்ம பூம�� தீர்ப்பு : மறுஆய்விற்கு போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/sundara_Ramasamy_Karuththum_Kalaiyum.html", "date_download": "2019-11-17T22:53:58Z", "digest": "sha1:27QETJK5QOIFUWPR6DEAYLHFSVPCEKZ4", "length": 5959, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: சுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nவிருது பெற்ற ஆண்டு 2018\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும், ராஜ் கௌதமன், அடையாளம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமாணிக்கவாசகர் கவிதை நாடகம் சிந்திக்கும் நாணல் மகிழ்ச்சி எங்கே (சுயமுன்னேற்ற நூல்)\nஅவனுக்காகவே வாழ்ந்தவன் சித்தர்களின் ஜீவசமாதி ரகசியங்கள் பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-10)\nநம்மைக் கொல்லும் கொசு விரட்டிகள் குமரகுருபரர் பிரபந்தத் திரட்டு அரசியல் மாவீரர் ஜான் எஃப் கென்னடி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU9july", "date_download": "2019-11-17T23:19:55Z", "digest": "sha1:JTAJ3AMUBUCBJCH6VRMBPFIGFC3JDAYO", "length": 5431, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20160204-579.html", "date_download": "2019-11-17T22:05:27Z", "digest": "sha1:YSYXBP7TN6RWODCFNY74QKMVA3FIQQEZ", "length": 10964, "nlines": 87, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தமிழில் சாதிக்க விரும்பும் ரன்யா ராவ் | Tamil Murasu", "raw_content": "\nதமிழில் சாதிக்க விரும்பும் ரன்யா ராவ்\nதமிழில் சாதிக்க விரும்பும் ரன்யா ராவ்\nகர்நாடகாவின் குடகில் இருந்து கோடம்பாக்கத்துக்கு வந்திருக்கிறார் ரன்யா ராவ். ‘வாகா’ படத்தில் விக்ரம் பிரபுவை இவர்தான் காதலிக்கப் போகிறாராம். “பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே குடகு பகுதியில்தான். பெங்களூரில் சில காலம் படித்தேன். அதன் பிறகு மும்பையில் நடிப்புப் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தது. “ஏற்கெனவே இந்தியா முழுவதும் ஒருமுறை வலம் வந்திருக்கிறேன். கடைசியாக வந்து நிற்கும் இடம்தான் சென்னை,” என்கிறார் ரன்யா ராவ். முதல் படத்திலேயே கன்னட முன்னணி நடிகர் சுதீப்பின் ஜோடியாக நடித்திருக்கிறீர்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது\n“ஆகா... அதை வாழ்நாள் முழுவதுமே மறக்க இயலாது. அவ்வளவு அற்புதமான அனுபவம். தெலுங்கில் வெற்றிபெற்ற ‘மிர்ச்சி’ படத்தின் மறுபதிப்புதான் ‘மாணிக்யா’. சுதீப் சார், ரவிச்சந்திரன் சார், ரம்யா கிருஷ்ணன் மேடம் என்று பெரிய பெரிய கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. என்னைப் பொறுத்தவரை அப்படியொரு வாய்ப்பைக் கொடுத்து கடவுள் என்னை ஆசீர்வதித்ததாகவே கருதுகிறேன். நடிப்பில் எப்படி இவ்வளவு ஆர்வம்\n“சின்னக் குழந்தையாக இருக்கும்போதே பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன். அதிலும் நாடகம் போடுவதாக இருந்தால் அதில் நடிக்க நான்தான் முதல் ஆளாகப் போய் வரிசையில் நிற்பேனாம். “ஆனால் எங்கள் வீட்டைப் பொறுத்தவரையில் பெற்றோருக்கு நான் திரையுலகிற்கு வந்ததில் விருப்பம் இல்லை. அதேசமயம் என் ஆர்வத்தைக் கண்டு அதற்கு தடைபோடவும் தயங்கினர். அதன் பிறகு நடிக்க அனுமதித்த இருவரும், கண்டிப்பாக இளங்கலை பட்டப்பட��ப்பாவது முடிக்க வேண்டும் என நிபந்தனை விதித்தனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகதிர் நாயகனாக நடித்துள்ள படம் ‘ஜடா’. இவருடன் இணைந்து ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். படம்: ஊடகம்\nபுதிய அனுபவத்தை தர வருகிறது ‘ஜடா’\nவிக்ரம் மகன் துருவ், பனித்தா சந்து. படம்: ஊடகம்\n‘ஆதித்ய வர்மா’வுக்கு ‘ஏ’ சான்றிதழ்\nநயன்தாராவின் தீவிர ரசிகை என்கிறார் ரகுல் பிரீத்சிங்.\nநயன்தாராவைப் பாராட்டும் இளம் நாயகி\nமகன் அளித்த ஊக்கத்தால் வேலாயுதம் தம்பதிக்கு 9 வளர்ப்புப் பிள்ளைகள்\n100,000க்கும் அதிகமாக பார்க்கப்பட்ட காணொளி\nபாடகர் அலிஃப்: தந்தையிடம் உதவி கேட்டது தவறல்ல\nஅமைச்சர்: சபரிமலைக்கு வரும் இளம்பெண்களுக்கு பாதுகாப்பு தரமாட்டோம்\nஅறிமுக இயக்குநரின் திகில் படம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.shakthi.me/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-17T23:51:51Z", "digest": "sha1:BIMQYHARG53EJR26WYNO3N33BNTV5VFU", "length": 3519, "nlines": 57, "source_domain": "blog.shakthi.me", "title": "தமிழ் எனும் தேன் – Shakthi", "raw_content": "\nஆயிரம் பிறவி புண்ணியத்தின் பலனாய் தமிழ்த்தாயின் இளைய மகனாய் பிறந்தேன். தமிழனாய் பிறந்ததே சிறப்பு.\nதமிழெனும் தெல்லமுது, திகட்டாத தேனமுது நமக்கு பற்பல வாழ்வியல் சிந்தனைகளை அளித்துள்ளது, அவற்றில் சிலவற்றை பகிர ஆசை.\nநீ செல்லமாட்டாய் என்றால் என்னிடம் கூறு, சென்று வெகு சீக்கிரம் வந்துவிடுவேன் என்பதை எல்லாம் நீ வரும் வரை உயிரோடு இருப்பவர்களிடம் போய் சொல் என்று கூறுவது போல உள்ள குறள். காதலை இவ்வளவு அழகாக வேறு யாராலும் காட்ட முடியாது…\nகுறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: பிரிவாற்றாமை.\nசெல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்\nவரவுக்கு மேல் செலவு செய்வதால் வரும் தீமைகள்\nஆன முதலில் அதிகம் செலவானால்\nமான மழிந்து மதிகெட்டு – போன திசை\nஎல்லார்க்கும் கள்ளனாய் எழுபிறப்பும் தீயனாய்\n“நல்வழி” என்னும் நூளில் ஔவையார் எழுதிய பாடல் இது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/57817/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81,-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-11-17T22:24:29Z", "digest": "sha1:VRG2TT32EWIGSWITS4Q3QVPLHYXKPFHT", "length": 10315, "nlines": 146, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஎன் பாணி வேறு, கமல் பாணி வேறு- நடிகர் ரஜினிகாந்த் பளீர் - தி இந்து\nதி இந்துஎன் பாணி வேறு, கமல் பாணி வேறு- நடிகர் ரஜினிகாந்த் பளீர்தி இந்துசென்னை போயஸ்கார்டன் இல்லத்துக்கு வந்த நடிகர் கமல் ஹாசனை சந்தித்தபின் பேசிய நடிகர் ரஜினி காந்த், என் பாணி வேறு, கமல் பாணி வேறு, அரசியல் கட்சி தொடங்கும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார். தீவிர அரசியலில் ...என் பாணி வேறு; அவர் பாணி வேறு: கமல் சந்திப்பு பற்றி ரஜினி பேட்டிதினமணிரஜினிகாந்துடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு... மதுரை பொதுக் ...Oneindia Tamil``நட்பே பிரதானம்தினமணிரஜினிகாந்துடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு... மதுரை பொதுக் ...Oneindia Tamil``நட்பே பிரதானம்'' - ரஜினியுடனான சந்திப்பு குறித்து நெகிழ்ந்த கமல்விகடன்தினத் தந்தி -நியூஸ்7 தமிழ் -தினமலர் -தினகரன்மேலும் 35 செய்திகள் »\n2 +Vote Tags: கட்டுரைக் களம் முக்கிய செய்திகள்\nதலைமை நீதிபதியாக பாப்டே இன்று பதவியேற்பு - தினமலர்\nதலைமை நீதிபதியாக பாப்டே இன்று பதவியேற்பு தினமலர்13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் த… read more\nஅரசின் தலைவிதியை தீர்மானிக்க நாளை கோட்டாவை சந்திக்கிறார் ரணில்\nகோட்டாவின் பதவியேற்பில் விசேட அழைப்பு: கூட்டமைப்பு நிராகரிக்கலாம்\nஇட ஒதுக்கீடு பலன் தடையின்றி கிடைக்க வேண்டும்: ஸ்டாலின் - தினமலர்\nஇட ஒதுக்கீடு பலன் தடையின்றி கிடைக்க வேண்டும்: ஸ்டாலின் தினமலர் read more\nபாரத் பெட்ரோலியம் பங்குகள் மார்ச்சுக்குள் விற்பனை செய்ய இலக்கு - தினமலர்\nபாரத் பெட்ரோலியம் பங்குகள் மார்ச்சுக்குள் விற்பனை செய்ய இலக்கு தினமலர்ஏர்இந்தியா.. பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விரைவில் விற்பனை.. நிர்மலா… read more\nகேரள மாணவி மரணத்தின் பின்னணி என்ன\nகேரள மாணவி மரணத்தின் பின்னணி என்ன தினமலர்பாத்திமா தற்கொலை விவகாரம்: மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் விசாரணை | IIT student Fathima suicide… read more\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ரனில் முடிவு - தினத் தந்தி\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ரனில் முடிவு தினத் தந்தி read more\n3 நாளைக்கு ஹவுஸ்புல்.. பந்தை கொடுக்க இராணுவ வீரர்கள்.. கொல்கத்தாவில் மாஸ் காட்ட ரெடியாகும் கங்குலி\n3 நாளைக்கு ஹவுஸ்புல்.. பந்தை கொடுக்க இராணுவ வீரர்கள்.. கொல்கத்தாவில் மாஸ் காட்ட ரெடியாகும் கங்குலி myKhel Tamilபறந்து வரும் 'பிங்க்' பந்து… read more\nபுதிய பாராளுமன்ற தேர்தல் ஒன்றுக்கு செல்ல தயார்\nகோட்டாவின் ஆட்சியில் யாரும் பழிவாங்கப்பட, துன்புறுத்தப்பட மாட்டார்கள் மஹிந்த\nஇருவேறு உலகம் – 41.\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை.\nKINDLE amazon ஐந்து முதலாளிகளின் கதை.\nபாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் \nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன \nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nஎன்ன செய்ய : கதிர்\nபரிசல் டிக்‌ஷ்னரி : பரிசல்காரன்\nஅமெரிக்காவில் கார் ஓட்டக்கற்றுக்கொண்ட அனுபவம் : குடுகுடுப்பை\nராமனாதனுக்கு விரல் வலிக்குதாம் : அபிஅப்பா\nப்ரோகிராமர் மகன் : SurveySan\nபல்புகள் நல்லது : அமுதா கிருஷ்ணா\nசினிமாப் பித்தம் : மாதவராஜ்\nஇன்னும் வரவில்லை உன் நத்தை ரயில் : லாவண்யா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/page/4/", "date_download": "2019-11-17T22:16:27Z", "digest": "sha1:EBHGN5Q6XC7VU4DIGWVL55ORBMXVE6AS", "length": 12137, "nlines": 116, "source_domain": "www.haranprasanna.in", "title": "அறிவிப்பு | ஹரன் பிரசன்னா - Part 4", "raw_content": "\nநாடக வெளியின் ‘வெளி நாடக இதழ்த் தொகுப்பு’ புத்தக அறிமுகக் கூட்டம் மற்றும் கலந்துரையாடல்\nஹரன் பிரசன்னா | 4 comments\nமக்கள் தொலைக்காட்சியில் பரன் – இரானியத் திரைப்படம்\nமக்கள் தொலைக்காட்சியின் சாதனைகளில் இதுவும் ஒன்று. உலகத் திரைப்படங்கள் வரிசையில் இத்திரைப்படம் ஒளிபரப்பாகிறது. எந்த திரைப்படங்கள் என்று ஒளிப்பாகிறது என்று கண்டறிவது பெரிய சங்கடமாக இருக்கிறது. தொலைபேசியில் கேட்டால் ‘மக்கள் பாருங்க, அதுல படம் எப்ப போடுவோம்னு சொல்லுவோம்’ என்கிறார்கள். இதனால் முக்கியமான இந்தப் படங்களைப் பார்க்காமல் போக நேரிடுகிறது. நேற்று சங்கப்பலகை பார்த்தபோது இந்தப் படம் பற்றிய அறிவிப்பைச் செய்தார்கள். பகிர்ந்துகொள்கிறேன்.\n25-ஆம் தேதி இரவு 8மணிக்கு (கிறிஸ்துமஸ் அன்று) மஜித் மஜிதியின் பரன் திரைப்படம் தமிழ் சப்-டைட்டிலோடு ஒளிபரப்பாகிறது.\nஹரன் பிரசன்னா | No comments\nஅறிவிப்பு • பொது • விழா\nதேவதேவனுக்கு விளக்கு விருது (2007) விழா அழைப்பிதழ்\nஹரன் பிரசன்னா | No comments\nஅறிவிப்பு – இஸ்லாமிய கலாச்சாரம் – கவிஞர் ஹெச்.ஜி.ரசூலின் பார்வை குறித்த ஓர் உரையாடல்\nதகவலுக்காக மட்டும். பெரிதாக்கிப் பார்க்க படத்தின் மீது சுட்டவும்.\nகவிஞர் ஹெச்.ஜி.ரசூல் மீதான ஊர்விலக்க நடவடிக்கையைத் திரும்பப் பெறக்கோரி தமிழக எழுத்தாளர்களின் கூட்டறிக்கை\nஹரன் பிரசன்னா | No comments\nஎனி இந்தியன் பதிப்பகம் நடத்தும் கருத்தரங்கு\nஅழைப்பிதழைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்.\nஅனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்/வேண்டுகிறேன்.\nஹரன் பிரசன்னா | 3 comments\nதுக்ளக்கில் இன்னும் சில ஆளுமைகள் புத்தகம் பற்றிய சிறு விமர்சனம்\n18.07.2007 தேதியிட்ட துக்ளக் இதழில் வெங்கட் சாமிநாதனின் ‘இன்னும் சில ஆளுமைகள்’ புத்தகம் பற்றிய சிறு விமர்சனம் வெளியாகியுள்ளது.\nஇன்னும் சில ஆளுமைகள் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.\nஹரன் பிரசன்னா | No comments\nதினமணியில் மறையும் மறையவர்கள் புத்தகம் பற்றிய சிறு அறிமுகம்\n12.07.07 தேதியிட்ட தினமணியில் ‘மறையும் மறையவர்கள் முதலிய ஆய்வுக் கட்டுரைகள்’ புத்தகம் பற்றிய சிறு குறிப்பு வெளியாகியுள்ளது.\nமறையும் மறையவர்கள் முதலிய ஆய்வுக் கட்டுரைகள் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.\nஹரன் பிரசன்னா | No comments\nஉயிர் எழுத்து இதழில் இலக்கிய உரையாடல்கள் புத்தகத்தின் விமர்சனம்\nஉயிர் எழுத்து ஜூன் 2007 இதழில் இலக்கிய உரையாடல்கள் புத்தகத்தின் விமர்சனம் வெளியாகியுள்ளது. எழுதியவர் பாவண்ணன்.\nஇலக்கிய உரையாடல்கள் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.\nஉயிர் எழுத்து இதழுக்கு ஆன் லைனில் சந்தா செலுத்த இங்கே சொடுக்கவும்.\nஹரன் பிரசன்னா | No comments\nசாவர்க்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’\nதர்ம பிரபு – இயக்குநருக்கு ஸ்தோத்திரம்\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (42)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/", "date_download": "2019-11-17T22:13:29Z", "digest": "sha1:D2D25HDES3MHSTJYQGMUOI4HOCEEB4W7", "length": 21846, "nlines": 171, "source_domain": "www.supeedsam.com", "title": "சுபீட்சம் – Supeedsam – Tamil News Website", "raw_content": "\nசேயோன் முயற்சியால் சந்திவெளி பொது நூலகததிற்கு உலக தரிசனம் ���ிறுவனம் நிதி உதவி.\n7000ஆசிரியர்களை உள்வாங்க கல்வியமைச்சர் திட்டமிடுகிறார்\nஅன்னை பூபதிக்கு இலங்கையின் அதி உன்னத சிவில்சமூக செயற்பாட்டாளர் கௌரவம் வழங்கப்பட வேண்டும்\nஅம்மாவின் கண்ணுக்குப் பின் என் நிலை என்னவாகுமோ முன்னாள் போராளி.மின்சாரவசதியினை செய்து கொடுக்க முன்வந்த பிரதேசசபை உறுப்பினர்.\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nமட்டக்களப்பில் பட்டடாசி கொளுத்தி வெற்றிக் கொண்டாட்டம்\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nமட்டக்களப்பில் பட்டடாசி கொளுத்தி வெற்றிக் கொண்டாட்டம்\nபுதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துவரும் நாட்டின் தலைவர்கள்\nநாளை 11மணிக்கு புதிய ஜனாதிபதி கடமைகளை ஆரம்பிப்பார்\nபுதிய ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு நாளை உரை\nகூட்டமைப்பின் கருத்தினை மீறி தமிழ் மக்கள் கோத்தாபயவிற்கு ஆதரவு – நாமல்\nபிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nசிறுபான்மை இன மக்களின் வாக்கு அவசியமின்றியே வெற்றி வாகை சூடிய கோட்டபாய ராஜபக்ச\nமட்டக்களப்பு நகரை அண்டிய கிராமத்துக்குள் புகுந்த 12அடி நீளமான ஓர் ராட்சத முதலை.\nகுடும்ப சுகாதார சேவை பதவிக்கான பயிற்சியாளர்கள்\nபிரதேச செயலகம் கோரி மருதமுனையில் கையெழுத்து வேட்டை \nவிபத்தில் 12 வயது சிறுவன் பலி : திருகோணமலையில் சம்பவம்\nஐக்கிய தேசிய கட்சி பிரபலங்கள் 10 பேர் தங்கள் அணியுடன் .மகிந்த ராஜபக்‌ஷ தகவல்\nகோட்டா அப்துல் ராசிக் , ஹிஸ்புல்லாவுடன் செய்துகொள்ளப்பட்ட ரகசிய உடன்படிக்கைகள் என்ன \nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தைச் சந்திப்பு…\nதிருகோணமலை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாநாடும், ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக் கூட்டமும்\nகலாநிதி சின்னத்தம்பி சந்திரசேகரத்தின் கிழக்கிலங்கை வாய்மொழிப்பாடல் மரபு நூல் வெளியீடு\nஎருவில் பொது மயானத்தில் சிரமதானம்.\nதிருமலை இரைனைக்கேணி அ.த.க வித்தியாலயத்தில் சத்துணவுக்கூடம்.\nபிரஜைகள் ஒவ்வொருவரும் தமக்குள்ள உரிமைகள் தொடர்பில் அறிந்திருக்க வேண்டும் – சந்திரகுமார்.\nமுனைப்பின் வாழ்வாதாரத்திட்டம் குடும்பத்தலைவிகளுக்கு சுயதொழி��ுக்காக ஆடுகள்.\nமுனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனம் தனது வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் பெரிய சிப்பிமடுவை சேர்ந்த கணவனை இழந்த நான்கு பிள்ளைகளின் தாயான திருமதி காண்டீபன் கிருஷ்ணகுமாரி என்பவருக்கு ஆடுகள் வழங்கிவைத்தனர். அதே போன்று மரப்பாலத்தை சேர்ந்த...\nமுனைப்பினால் அஜந்தனுக்கு வாழ்வாதார உதவி.\nமட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸார் இருவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு ஐந்தரை மாதங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளி அஜந்தனின் வாழ்வாதாரத்திற்கான உதவி வழங்கப்பட்டுள்ளது. முனைப்பு ஸ்ரீலங்கா அமைப்பின் ஏற்பாட்டில் இந்த உதவிகள் அஜந்தனுக்கு...\nமுல்லைத்தீவு மக்களுக்கு முனைப்பின் மனிதாபிமானப்பணிகள்\nவடமாகாணத்தின் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்கள் இயற்கையின் பெரும் சீற்றத்துக்குள்ளாகி அங்கு வாழும் மக்களின் இயல்புநிலையை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது . மக்களின் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி மக்களின் இயல்புநிலை பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது மாத்திரமில்லாது பல்வேறு நெருக்கடியான...\nமுனைப்பினால் மட்டக்களப்பில் வாழ்வாதார திட்டங்கள் முன்னெடுப்பு.\nமுனைப்பு நிறுவனத்தினால் நவம்பர் மாதம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வாழ்வாதார வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முனைப்பின் தலைவர் மா.சசிகுமார் தெரிவித்தார். சுவிஸ் லுட்சேர்ன் அருள்நிறை ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் தாயக மக்களுக்கான இரங்கும் உள்ளங்கள்...\nமட்டக்களப்பு மாவட்ட நலிவுற்ற மக்கள் மீது புலம்பெயர்ந்த தமிழர்களும் கவனம்செலுத்த வேண்டும். Viedio\nமட்டக்களப்பு மாவட்டத்தில் நலிவுற்ற மக்கள் மீது புலம்பெயர்ந்த நம்மவர்களும் நானும் பார்வை செலுத்த வேண்டியுள்ளது. இம்மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்த நமது மாவட்டத்தில் சுயதொழிலை ஊக்குவிக்கவேண்டிய தேவை உள்ளதால் முனைப்பு போன்ற நிறுவனங்கள் இதற்கு...\nநிலாவைப் பார்க்க வைத்த மின் துண்டிப்பு\nபடுவான் பாலகன் - குப்பி லாம்பில் குடிசைவீட்டில் வாழ்ந்த போதிருந்த சுகம்,தற்போதைய மின்சார வெளிச்சத்திலும், மாளிகை வீட்டிலும் இல்லை’ என தங்கம்மாவும்,தெய்வானையும் பேசிக்கொண்டனர். சில நாட்களாக மின்சாரத் துண்டிப்பு அமல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், வீட்டு வாசலின் முற்றத்தில் அமர்ந்துகொண்டு...\nமூச்சுப்பிடிச்சு பேசுறதுமட்டும்தான் மிஞ்சி போஞ்சு நாளைக்கு குந்தியிருக்க இடமும் இருக்காது\nநம்மட இலங்கை நாட்ட தமிழன்தான் ஆண்டானாம் என்று சொல்லி சொல்லி மார்தட்டுன மட்டும்தான் மிஞ்சப்போகுது போல, வடக்கு மாகாணத்தில தமிழன் கொஞ்சக்காலம் வாழுவான் ஆனா இப்போ போகிற போக்கப்பார்த்தா கிழக்கு மாகாணத்தில தமிழனே...\nமாணிக்கராஜா தவிசாளராக வருவது கிஸ்புல்லாவுக்குப் பிடிக்கல்லையாம்\nமீண்டும் ஆரையம்பதி மக்களை ஏமாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பு, பாரிய கனவுடன் பல இன்னல்களுக்கு மத்தியில் கூட்டமைப்பை வெற்றிபெறச்செய்தோம் இறுதியில் நடந்தது என்ன மாணிக்கராஜா தோற்கவில்லை தான் நம்பிய, தன்னை முன்னிலைப்படுத்தி களமிறக்கிய தனது கடசி...\nகொக்கட்டிச்சோலை பிரதான வீதியிலிருந்து மணற்பிட்டி வரையும், வீதியில் மாடுகள்\n- படுவான் பாலகன் - வீதியில் நடமாடுவதற்கு பின்னுக்கு இவ்வளவு விளக்கமா “வீதியல்ல மாட்டுக்காலைதான்” என குளுவினமடு வீதியில் மாடுகளுக்கு நடுவில் வீதியை கடக்க முடியாமல் அசௌகரியங்களுக்கு மத்தியில் புறுபுறுத்துக் கொண்டு நிற்கின்றார் தில்லையம்பலம். இரண்டு...\nப.தெய்வீகன் தமிழ் தரப்பில் தங்களை தவிர அரசியல் செய்வதற்கு யாருக்கும் மஞ்சாடியளவுகூட மண்டைக்குள் ஒன்றுமில்லை என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டுமொருறை நிரூபித்துவிட்டது. நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தல் முடிவுகளுடன் 'கூட்டமைப்பு தொலைந்தது\"...\nநானும் கிழக்கை மீட்கத்தான் முனைகின்றேன் ( ஆனால் அரசியலுக்கு வராமல்)டாக்டர்செல்லமாணிக்கம் நீதிராஜன்\nயுத்தம் முடிந்து சில காலம்களில் சம்பந்தன் அவர்களிடம் சொன்னேன் இன்றைய சூழ்நிலையில் அரசியல் தீர்வு சாத்தியமாகாது, யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை முன்னிலைப்படுத்தி அவர்களுக்கான செயட்திட்டம்களை முன்னெடுங்கள் என்றும், அத்துடன் தமிழ் அரசுக் கட்சியை பலப்படுத்தி...\nமட்டக்களப்பு மாவட்டத்தினை இணைத்த இராம நாடகம்\n--- படுவான் பாலகன் --- 25 வருடங்களுக்கு பிற்பாடு நமது ஊரில் அரங்கேற்றப்பட்ட கூத்தினைப் பார்த்ததில் அளவற்ற மகிழ்ச்சி என்கிறார் சீனித்தம்பி. படுவானில்தான் தமிழர்களின் அடையாளங்கள், பண்பாடு��ள் பேணிப்பாதுகாக்கப்படுகின்றன. பாரம்பரிய கலைகளுக்கு முன்னுரிமையளித்து அதனை இளம் சந்ததியினருக்கு...\n180நாளும் ஒரே சீருடையை அணியும் அவலம்\n- படுவான் பாலகன் - அங்கு உதவி செய்யிறாங்க, இங்க உதவி செய்யிறாங்க என பேசிக்கொள்கின்றார்கள்தான். ஆனால் படுவான்கரைப்பகுதியில் இன்னமும் எவ்வளவோ அபிவிருத்திகள் செய்ய வேண்டியிருக்கின்றன. படுவான்கரையில் இப்போது செய்யப்படுகின்ற அபிவிருத்தியின் வேகத்தினை பார்த்தால்...\n கல்முனை மீனவரின் மயிர்க்கூச்செறியும் திகில் அனுபவங்கள்.\n\"கடல் நீர் நடுவே பயணம்போனால் குடிநீர் தருபவர் யாரோ.. ஒரு நாள் போவார் ஒருநாள் வருவார் ஒவ்வொருநாளும் துயரம்.. அலைகடல் மேலே அலையாய் அலைந்து உயிரைக்கொடுப்பவர் இங்கே.. வெள்ளிநிலாவே விளக்காய எரியும் கடல்தான் எங்கள் வீடு...\". 1964ஆம் ஆண்டு...\n- படுவான் பாலகன் - இப்போது எல்லாம் அறநெறிப் பாடசாலைகளுக்கு பிள்ளைகள் செல்வதில்லை. முதலெல்லாம் ஞாயிற்றுக்கிழமையானால் அறநெறிப்பாடசாலைகளிலேயே நிற்போம் என்கிறார் சிதம்பரப்பிள்ளை. மகிழடித்தீவு சந்தியில் நின்ற கணேசபிள்ளையுடன் பேசும்போதே இதனைக் குறிப்பிட்டார். அறநெறிப்பாடசாலைகள் சமயத்தின் ஊடாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/entertainment-tamil-news/82174/tamil-cinema-latest-gossip/Gossips.htm", "date_download": "2019-11-17T23:19:23Z", "digest": "sha1:YKL5RRZO5LMWTBOSEEUAYW2XBSTCU772", "length": 13235, "nlines": 176, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஹீரோயினுக்காக கோடிகளுடன் காத்திருப்பு - Gossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n10 வேடம் அணிந்து நடித்ததால் தான் கமல் உலக நாயகன்: ரஜினி | அரசியலில் கமல் விஸ்வரூபம்: எஸ் .ஏ.சந்திரசேகர் | இன்னும் 60 ஆண்டுகள் கமல் : இளையராஜா ஆசை | சோசியல் மீடியாவில் வைரலாகும் ஜெனிலியா | தெலுங்கில் மெகா நடிகர்களுடன் டூயட் பாடும் நிவேதா பெத்துராஜ் | மருமகனுக்கு உதவிய சிரஞ்சீவி | மீண்டும் அஜீத்துக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா | விஜய்க்கான கதையில் நடித்த விஜயசேதுபதி | விஷாலுக்கு ஜோடியாகும் மூன்று நாயகிகள் | சூப்பர் சிங்கர் பற்றி விமர்சனம்: மன்னிப்பு கேட்ட ஸ்ரீப்ரியா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\n8 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிளம்பர படங்கள் மூலம் பிரபலமான தொழில் அதிபர் விரைவில் சினிமாவில் நடிக்க இருப்பது பழைய செய்தி. ஆனால் அவருக்கு ஜோ��ியாக நடிக்க கோடிக் கணக்கில் பணத்தை கையில் வைத்துக் கொண்டு தேடிக் கொண்டிருக்கிறார்கள் அந்த இரட்டை இயக்குனர்கள். 10 கோடி சம்பளத்துடன் டாப் நடிகையை கேட்டார்கள். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.\nஅடுத்து 5 கோடி சம்பளத்துடன் மற்றொரு நடிகையை அணுகினார்கள். அவரும் மறுத்துவிட்டார். இப்போது வேறு இரண்டு நடிகைகளுடன் பேசி வருகின்றனர். ஹீரோயின் முடிவானதும் படத்தின் துவக்க விழாவையே பிரமாண்டமாக நடித்த திட்டமிட்டுள்ளனர்.\nகருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய\nமகளுக்கு வாய்ப்பு தேடும் அம்மா வதந்தியால் அப்செட்டான நடிகை\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nகருப்பு பணத்தை வெள்ளையாக்க இப்படி படம் எடுப்பார்கள் . போட்ட பணம் வந்தாலே லாபம் தான், ௨௦ பெர்ஸன்ட் கமிஷன் இல்லாமல் வெள்ளையாக்கலாம் , மேலும் தனி நபர் ஓசி விளமபரம்.\nnicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா\nபடம் பெரு அங்காடி தெரு பார்ட் 2\nசிறு திருத்தம் டாஸ்மாக் தமிழன்கிட்ட....\nஅவனுக்கு சனி உச்சத்துல இருக்கு , விதியை ஏராள மத முடியும் . காசு வீரையும் எழுதி வச்சிருக்கு .\nமிக சரியாக சொல்லப்பட்டுள்ளது. தலை சுமையாய் எவர்சில்வர் பாத்திர வியாபாரம் செய்து பிறகு சிறிய அளவில் பாத்திரக்கடை சென்னையில் ஆரம்பித்து (நெல்லை அநேகமாக )வெறும் உழைப்பாலேயே முன்னுக்கு வந்தவர்களில் இவர்கள் கூறும் நபரின் தாத்தா ஒருவர்.நாணயம் ,நம்பிக்கை ,உழைப்பு இவைகளே இந்த மாதிரி நபர்களின் மூலதனம்.இதே போன்று ஹோட்டல் ,மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களிலும் முன்னுக்கு வந்தவர்கள் உள்ளனர்.அவர்களிடம் உள்ள பணம் தமிழ் நாட்டை ஏய்த்து சம்பாதிக்கப்படவில்லை என்பதையே நாம் உணர வேண்டும்.அப்படி தலைமுறைக்கு அரசியலில் எய்த்தவர்களை விட்டு விட்டு அவர்களின் வீர தமிழ் வசனங்களை கேட்டு ஏமாறும் தமிழன் உரைக்கட்டும் ,அடுத்தவர்களை மதிக்கட்டும் ,பிறகு 'தானம்,தருமம் 'பற்றி பேசட்டும்.-தானம்,தர்மம் என்பதே அறியாதவர்கள் இந்த தமிழர்கள்.அதை வாங்க மட்டுமே செய்வர் ,கொடுக்க தெரியாதவர்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநயன்தாரா படம் ஹிந்தியிலும் ரீ-மேக் ஆகிறது\nபாடகி கீதா மாலி கார் விபத்தில் பலி\nவீரம் ஹிந்தி ரீமேக்: அக்ஷய்குமாருக்கு ஜோடியாகும் கீர்த்தி சனோன்\nசெய்னா: அவருக்கு பதில் இவர்\nஅமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம்\nமேலும் சினி வதந்தி »\nமீண்டும் தயாரிப்பாளரை புலம்ப விட்ட நடிகர்\nவிருந்து கொடுத்து அசத்தும் ஹீரோ\nகாலம் கடந்து சிந்திக்கும் நடிகை\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமீண்டும் தயாரிப்பாளரை புலம்ப விட்ட நடிகர்\nவிருந்து கொடுத்து அசத்தும் ஹீரோ\nகாலம் கடந்து சிந்திக்கும் நடிகை\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nநடிகர் : ‘அட்டகத்தி’ தினேஷ்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/uk/99/", "date_download": "2019-11-17T23:27:09Z", "digest": "sha1:UV4OTXFOARFBX6CGVR2RWZUG64H7F2DN", "length": 16329, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "ஆறாம் வேற்றுமை@āṟām vēṟṟumai - தமிழ் / உக்ரைன்", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்��ுதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » உக்ரைன் ஆறாம் வேற்றுமை\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஎன் தோழியின் பூனை кі--- м--- п------\nஎன் தோழனின் நாய் со---- м--- д----\nஎன் குழந்தைகளின் பொம்மைகள் іг----- м--- д----\nஇது என்னுடன் பணிபுரிபவரின் மேலங்கி. це – п----- м--- к-----.\nஇது என்னுடன் பணிபுரிபவரின் மோட்டார் வண்டி. Це – а--------- м--- к-----.\nஇது என்னுடன் பணிபுரிபவரின் வேலை. Це – р----- м--- к----.\nசட்டையின் பட்டன் போய்விட்டது. Ґу---- в------- в-- с------.\nவண்டி கராஜின் சாவியைக் காணவில்லை. Не--- к---- в-- г-----.\nமேலாளரின் கணினி வேலை செய்யவில்லை. Ко------- к-------- з---------.\nநான் அவளது பெற்றோரின் வீட்டிற்கு எப்படிப் போவது\nஅந்த வீடு சாலையின் முடிவில் இருக்கிறது. Бу----- в к---- в-----.\nஸ்விட்ஜர்லாந்து நாட்டின் தலைநகரத்தின் பெயர் என்ன\nஅண்டையில் இருப்பவரின் குழந்தைகளின் பெயர் என்ன\nமருத்துவரை சந்திக்கும் நேரம் எது\n« 98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\n100 - வினையுரிச்சொற்கள் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + உக்ரைன் (91-100)\nMP3 தமிழ் + உக்ரைன் (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும��� தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.apherald.com/Beauty/Read/380349/comb", "date_download": "2019-11-17T22:22:38Z", "digest": "sha1:D2UQ3D7KZN3QAZ4TJLWAIR6ASQV3XOVK", "length": 33596, "nlines": 381, "source_domain": "www.apherald.com", "title": "முடி கொட்டும் பிரச்சனைக்கு காரணம் சீப்பா?", "raw_content": "\nபித்தக்கற்களை கரைக்கும் ஆப்பிள் ஜுஸ்\n'மேயாத மான்', 'மெர்க்குரி' படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் நான்காவது படம்\nஇருபது வருடங்களாக சார்ஜ் செய்யாமல் 70% சார்ஜ் போன்\nசாதனை செய்த தலயின் விஸ்வாசம்\nமுள் சீதாப்பழத்தில் ஆரோக்கிய நன்மைகள் என்ன\nஹார்லி டேவிட்சன் லைவ்வயர் இந்தியாவில் அறிமுகம்\nமுடி கொட்டும் பிரச்சனைக்கு காரணம் சீப்பா\nமுடியை எப்படி பராமரிச்சாலும் முடி கொட்டுற பிரச்சனைக்கு காரணம் சீப்பா கூட இருக்கலாம். முடிய சுத்தமா வச்சுக்கணும் நினைக்குற நீங்க உங்க சீப்ப வாரத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பா கழுவி சுத்தமா பயன்படுத்துங்க. சுத்தமா இருந்தா பொடுகுத்தொல்லை, அரிப்பு பிரச்சனைகள் இருக்காது. சீப்பு மரசீப்பாக இருந்தால் நல்லது, பிளாஸ்டிக் சீப்பு உபயோகிப்பதை விட மரசீப்பு சிறந்தது. மரசீப்பு உபயோகிப்பதால் நன்மைகள் ஏற்படும்.\nமுடியை எப்படி பராமரிச்சாலும் முடி கொட்டுற பிரச்சனைக்கு காரணம் சீப்பா கூட இருக்கலாம். முடிய சுத்தமா வச்சுக்கணும் நினைக்குற நீங்க உங்க சீப்ப வாரத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பா கழுவி சுத்தமா பயன்படுத்துங்க. சுத்தமா இருந்தா பொடுகுத்தொல்லை, அரிப்பு பிரச்சனைகள் இருக்காது. சீப்பு மரசீப்பாக இருந்தால் நல்லது, பிளாஸ்டிக் சீப்பு உபயோகிப்பதை விட மரசீப்பு சிறந்தது. மரசீப்பு உபயோகிப்பதால் நன்மைகள் ஏற்படும்.\nமுடியை எப்படி பராமரிச்சாலும் முடி கொட்டுற பிரச்சனைக்கு காரணம் சீப்பா கூட இருக்கலாம். முடிய சுத்தமா வச்சுக்கணும் நினைக்குற நீங்க உங்க சீப்ப வாரத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பா கழுவி சுத்தமா பயன்படுத்துங்க. சுத்தமா இருந்தா பொடுகுத்தொல்லை, அரிப்பு பிரச்சனைகள் இருக்காது. சீப்பு மரசீப்பாக இருந்தால் நல்லது, பிளாஸ்டிக் சீப்பு உபயோகிப்பதை விட மரசீப்பு சிறந்தது. மரசீப்பு உபயோகிப்பதால் நன்மைகள் ஏற்படும்.\nஆட்டோ சங்கர் MTV IWM DIGITAL AWARDS எனும் விருதை சிறந்த பிராந்திய மொழி வெப் சீரிஸுக்காக வென்றுள்ளது டிஜிட்டல் தளத்தில் பலவிதமான வெப் சீரிஸ்கள் வெளியாகி வரும் வேளையில் Trident Arts சார்பில் தயாரிப்பாளர் ரவீந்தரன் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஷாவுடன் இணைந்து தயாரித்திருந்த ஆட்டோ சங்கர் வெளியானபோதே பலரது கவனத்தையும் ஈர்த்தது. மனோஜ் பரமஹம்ஷா மேற்பார்வையில் அசரடிக்கும் உருவாக்கத்தில் திரைப்படத்திற்கு இணையான தரத்தில் உருவாக்கப்பட்டிருந்த ஆட்டோ சங்கர் பலரது பாராட்டையும் பெற்ற நிலையில் இப்போது MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றுள்ளது.\nஸ்ருதி ஹாசனுக்கு பிறகு ஃப்ரோசன் 2 (Frozen 2 ) வில் இணைந்த மூன்று பிரபலங்கள் ஃபேண்டஸி உலகத்தை கண் முன்கொண்டு வந்து, பிரமிப்பு தரும் விஷுவல்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதிலும் ரசிகர்களை ஈர்த்து வைத்திருக்கிறது ஃப்ரோசன் (Frozen ) படம். தற்போது இதன் இரண்டாம் பாகம் டிசம்பர் நவம்பர் 22 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. தமிழில் வெளியாகும் இதன் பதிப்பில் மிகப்பெரும் தமிழக\nமிஷ்கின், உதயநிதி ஸ்டாலினின் “சைக்கோ” டிசம்பர் 27 முதல் திரையரங்குகளில் ஒற்றை டீஸர் மூலம் ரசிகர்களை மயிர்க்கூச்செரியும், திரில்லின் உச்சத்திற்கு எடுத்துசென்ற மிஷ்கினின் “சைக்கோ” உன்னதமான படைப்பு எனும் பாராட்டை எல்லைகள் கடந்து உலகமுழுவதும் பெற்று வருகிறது. பயத்தை விதைக்கும் டீஸரில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன் தங்களின் மாறுபட்ட வித்தியாசமான நடிப்பால் பாராட்டை குவித்து வருகிறார்கள். படக்குழுவிடமிருந்து அடுத்த ஆச்சர்ய அறிவிப்பாக “சைக்கோ” டிசம்பர் 27 திரையரங்கில்\nநவம்பர் 29ல் திரைக்கு வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். எல்லையற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பிய இயக்குநர் சரண் படங்கள், எப்போது பார்த்தாலும் புத்துணர்ச்சியூட்டுவதாகவே அமைந்திருக்கும். சரண் இயக்கத்தில் ஆரவ் மற்றும் காவ்யா தபார் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டத்துக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்புக்குப் பிறகு, எதிர்வரும் நவம்பர் 29ஆம் தேதி முதல் ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்க வருகிறது\nவிலைகூடிய வீட்டை வாங்கிய பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் நடிகை பிரியங்கா சோப்ரா ரூ144 கோடி மதிப்பில் பிரம்மாண்ட வீட்டை வாங்கி��ுள்ளதாக செய்தி வந்துள்ளது. நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலமாகி கடந்த ஆண்டு பாடகர் நிக் ஜோன்ஸை காதலித்து திருமணம் செய்தார். முதலாம் ஆண்டு திருமண நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் பிரியங்கா சோப்ரா-ஜோன்ஸ் தம்பதி அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்ட வீட்டை வாங்கியுள்ளனர். 20,000 சதுர அடி பரப்பளவு கொண்ட வீட்டின் மதிப்பு 20 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில\nயோகிபாபு , கதிர் கூட்டணியில் \"ஜடா \" டிசம்பர் 6ல் வெளியீடு\nரஜினியும், கமலும் சினிமா துறையில் காலாவதி\nவிஷால் 28வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்\nகார்த்தி, ஜோதிகா படத்தின் ஃபர்ஸ்ட்லுக்\nநிம்மதி அடைந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள்\nசிவகார்த்திகேயன் படத்தை வெளியிட தடை\nநடிகர் சங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு\n'ட்ரிப்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்\n‘பானிபட்’ திரைப்படத்தில் 130000 நடனகலைஞர்களின் எழுச்சிமிகு நடனத்தில், செழுமையின் சின்னமாக உருவான பிரம்மாண்ட பாடல் ‘மர்த் மராத்தா’\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின் கபில் தேவாக நடித்துள்ள ரன்வீர் சிங்கின் விசித்திரமான உருவ ஒற்றுமை உங்களுக்கு சிலிர்ப்பூட்டும்\nஅஷுதோஷ் கோவர்கரின் ‘பானிபட்’ திரைப்பட டிரைலர் – பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர விருந்து\nடிஸ்னியின் 'ஃபோரஸன் 2' படத்துக்காக பின்னணி குரல் கொடுத்ததுடன் பாடலையும் பாடிய ஸ்ருதி ஹாசன்\nசுபஸ்ரீ மரணம் குறித்து கமல் சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ பேனர் கலாச்சாரத்திற்கு பலியான பின்னரே கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்று அரசியல்வாதிகளும், திரையுலகினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் கமல்ஹாசன் சுபஸ்ரீ இல்லத்திற்கு சென்று பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியது: சுபஸ்ரீ பெற்றோர் இழப்புக்கு ஆறுதல் சொல்லமுடியா அளவுக்கு\nமுட்டைசாப்பிட்டு விட்டு சாப்பிடக்கூடாதவை முட்டை ஒரு ஆரோக்கியமான உணவு,ஆனால் அதனை சரியான முறையில் சாப்பிடவேண்டும் . முட்டை சாப்பிடும் போது சில பொருட்களை தவிர்ப்பது நல்லது.முட்டை சாப்பிட்ட பிறகு பெர்சிமோன் பழம் , சோயா பால், வாத்து இறைச்சி சாப்பிடக்கூடாது.இது தவிர முட்டை சாப்பிட்ட பின்னர் டீ குடிப்பதும் கூட ��ல்லது அல்ல. முட்டை சாப்பிட்ட பின் பழங்கள் சாப்பிடுவதும் செரிமானத்தை கெடுக்கும்\nகமலை விமர்சித்த சுப்ரமணிய ஸ்வாமி உள்துறை அமைச்சர் ஒரே நாடு ஒரே மொழி கொள்கையில் இருப்பதாகவும், இந்தி நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். அமித்ஷாவின் கருத்துக்கு தமிழக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோவில் எங்கள் மொழிக்காக போராட தொடங்கினால் பெரிதாக இருக்கும். அந்த ஆபத்து தேவையற்றது என்று எச்சரிக்கும் விதத்தில் குறிப்பிட்டிருந்தார்.\nதபால்துறை தேர்வுகள் ரத்து - அமைச்சர் அறிவிப்பு தபால்துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார். தபால் துறையில் தபால்காரர், உதவியாளர் பணியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்வுகள் நடத்தப்பட்டன. கேள்விகள் அனைத்தும் இந்தி,ஆங்கிலத்தில் இருந்தன, பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு கிளம்ப, தமிழகத்தைச் சேர்ந்த திமுக எம்பிக்கள் மாநிலங்களவையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, தேர்வை ரத்து செய்து தமிழ் உள்ளிட்ட\nஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் வித்தியாச பெயர் ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷிகண்ணா, கேதரின் தெரசா மூவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர் என்ற செய்தி தெரிந்ததே. விஜய் தேவரகொண்டா நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டைட்டில் வெளிவந்துள்ளது.இந்த படத்தின் டைட்டில் வேர்ல்டு பேமஸ் லவ்வர் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விஜய் தேவரகொண்டாவின் ஒன்பதாவது படமாகவிருக்கும் இந்த படத்தை கிரியேட்டிவ் கமர்சியல்ஸ் தயாரிக்கவுள்ளது.\nஒரே பைக்கில் வந்த மூவரில் இருவர் பலி\nஅடுத்த படத்தில் பார்வையற்றவராகும் நயன்தாரா\n'மேயாத மான்', 'மெர்க்குரி' படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் நான்காவது படம்\nநிமிடங்களில் லட்சங்களை அள்ளி ஹிட்டான 'சூப்பர் டூப்பர்' படத்தின் ஜில்ஜில் ராணி பாடல்\nஅறிமுக இயக்குனர் ஜே பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிப்பில் ‘மிருகா’\nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nஇன்னோவா கிரிஸ்டாவிற்கு போட்டியாக கியா கார்னிவல்\nசங்கத்தமிழன் படத்தில் விஜ��் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nரஜினியும், கமலும் சினிமா துறையில் காலாவதி\nஇடையழகியின் கோடி டிமாண்ட் இஞ்சி இடுப்பழகி இலியானா ஒரு காலத்தில் தனது கட்டுடல் மேனியழகாலும், கவர்ச்சியான இடையாலுமே ரசிகர்களை கட்டுக்குள் வைத்திருந்தார். இவரது அதிரடி கவர்ச்சிக்காகவே இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இவரது கால்ஷீட்டுக்காக க்யூ கட்டி காத்திருந்த காலங்கள் உண்டு.\n நடிகர் ஜெய் கடைசியாக ஜருகண்டி என்ற படத்தில் நடித்தார். அதனை அடுத்ததாக நீயா 2 என்ற பாம்பு சம்பந்தப்பட்ட படத்தில் கவர்ச்சி நாயகிகள் கேத்ரீன் ட்ரீஸா, லட்சுமி ராய் மற்றும் வரலக்ஷ்மி சரத்குமாருடன் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக இவர் ஒரு படத்தில் இரண்டாம் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார்.\nபிரபல நடிகருடன் படுக்கையறை காட்சி - ராதிகா ஆப்தேவின் அந்த போட்டோஸ் ராதிகா ஆப்தே ஸ்லம்டாக் மில்லியனர் நடிகருடன் உள்ள படுக்கையறை காட்சிகள் இணையதளத்தில் கசிந்து தீயாய் பரவி வருகிறது. பல முன்னணி நடிகைகள் தயக்கம் காட்டும் சர்ச்சைக்குரிய காட்சிகளையும் அசால்ட்டாக நடித்து வருகிறார். அண்மையில் அளித்த பேட்டியொன்றில்\nஆபாச வீடியோக்களை பார்ப்பது நமக்கு மட்டுமல்ல இந்த கிரகத்திற்கு மோசமானது பொதுவாக ஆன்லைனில் ஆபாச வீடியோக்களை பார்ப்பது உடல் ரீதியில் நமக்கு மோசமான அனுபவத்தைத் தரும், அதேசமயம் இந்த வீடியோக்களை தடை செய்ய பல்வேறு நாடுகளும் பல முயற்சி செய்து வருகிறது.. இந்தியாவிலும் ஆபாச வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரெஞ்சு நாட்டு திங்க் டேங்க் என்ற நிறுவனம் ஆன்லைன் ஆபாசத்தைச் சார்ந்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை இப்போது வைரலாக உலகம் முழுவதும் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\n நடிகை ரித்திகா சிங் கடைசியாக தெலுங்கில் நீவேவரோ என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் ஆதி ஜோடியாக நடித்திருந்தார், இந்த படம் தமிழில் ஹிட்டான அதே கண்கள் படத்தின் ரீமேக்காகும். இதனை அடுத்ததாக கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக படமே இல்லாமல் இருந்தவர், அடுத்ததாக ஒப்பந்தமாகியுள்ள படம் தான் பாக்ஸர்.\nஒரே பைக்கில் வந்த மூவரில் இருவர் பலி\nஅறிமுக இயக்குனர் ஜே பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய�� லக்ஷ்மி நடிப்பில் ‘மிருகா’\nரஷ்மிகா மந்தனா சம்பளம் பத்தி கேட்பாங்க\nநிமிடங்களில் லட்சங்களை அள்ளி ஹிட்டான 'சூப்பர் டூப்பர்' படத்தின் ஜில்ஜில் ராணி பாடல்\nஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த மைதானத்தில் ஓடிய பெண்\nநிமிடங்களில் லட்சங்களை அள்ளி ஹிட்டான 'சூப்பர் டூப்பர்' படத்தின் ஜில்ஜில் ராணி பாடல்\nபேயுருவம் எடுத்து கயிலை சென்ற காரைக்கால் அம்மையார்\nவிஷால் 28வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்\nஇன்னோவா கிரிஸ்டாவிற்கு போட்டியாக கியா கார்னிவல்\n'மேயாத மான்', 'மெர்க்குரி' படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் நான்காவது படம்\n\"ஆண்கள் ஜாக்கிரதை “ இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/blog/page1/how-to-check-exam-results-by-sending-a-text-message-sms-using-a-mobile-phone.html?sb=&t=", "date_download": "2019-11-17T23:13:12Z", "digest": "sha1:IPPB5QCGLNG3PEDBMUQO73YMGAA4KZ5N", "length": 7493, "nlines": 131, "source_domain": "www.fat.lk", "title": "பரீட்சை பெறுபேறுகளை கையடக்கத் தொலைபேசியொன்றின் குறுந்தகவலின் (SMS) ஊடாக பெற்றுக் கொள்வது எப்படி? - www.FAT.lk - page1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > வலைப்பதிவு > பரீட்சை பெறுபேறுகளை கையடக்கத் தொலைபேசியொன்றின் குறுந்தகவலின் (SMS) ஊடாக பெற்றுக் கொள்வது எப்படி\nபரீட்சை பெறுபேறுகளை கையடக்கத் தொலைபேசியொன்றின் குறுந்தகவலின் (SMS) ஊடாக பெற்றுக் கொள்வது எப்படி\nபடங்கள் JPG, PNG, GIF வடிவத்தில் அமைத்தல் வேண்டும்.(அதிகப்படியாக 3 MB)\nஇந்த பதிவுக்கு கருத்து இடப்படின், மின்னஞ்சலினூடு எனக்கு அறியப்படுத்துக\nஎலெக்டியுஷன் (சொல் திறன் வகுப்புகள்)\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/hungarian/lesson-4773901120", "date_download": "2019-11-17T22:55:20Z", "digest": "sha1:ZXB7A7QVDD5LIZJSPXRB2F5CZIMQJFZN", "length": 4100, "nlines": 139, "source_domain": "www.internetpolyglot.com", "title": "உணவு, உணவகங்கள்,சமையலறை 1 - Mat, Restauranter, Kjøkken 1 | Lecke Leirása (Tamil - Norvég) - Internet Polyglot", "raw_content": "\nதித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. Appetittvekkende leksjon. Alt om dine deilige favorittfristelser\n0 0 இரவு உணவு சாப்பிடுதல் å spise middag\n0 0 இறைச்சி kjøtt\n0 0 உருளைக்கிழங்கு potet\n0 0 ஊற்றுதல் å helle\n0 0 எலுமிச்சை பானம் limonade\n0 0 ஐஸ்கிரீம் iskrem\n0 0 காளான் sopp\n0 0 கேக் வகைகள் kaker\n0 0 கோழிக்கறி kylling\n0 0 சாப்பிடுதல் å spise\n0 0 சாலமன் மீன் laks\n0 0 சிறு பட்டாணி en ert\n0 0 தட்டைப் பணியாரம் en pannekake\n0 0 தண்ணீர் vann\n0 0 திரௌட் மீன் ørret\n0 0 தேநீர் te\n0 0 பசலை கீரை spinat\n0 0 பச்சைப் பூக்கோசு brokkoli\n0 0 பட்டாணி erter\n0 0 பன்றி இறைச்சி svin\n0 0 பழம் வைத்த உணவு வகை pai\n0 0 பழவகை உணவு dessert\n0 0 பாலாடைக் கட்டி ost\n0 0 பிரஞ்சு ஃபிரைஸ் pommes frites\n0 0 மதிய உணவு சாப்பிடுதல் å spise lunsj\n0 0 மாட்டிறைச்சி biff\n0 0 மிட்டாய் godteri\n0 0 ரொட்டி brød\n0 0 வெங்காயம் løk\n0 0 வெண்ணெய் smør\n0 0 ஸ்ட்ராபெர்ரி jordbær\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/space/33698-spacex-sends-satellites-for-its-high-speed-internet-plan.html", "date_download": "2019-11-17T23:28:23Z", "digest": "sha1:R3YBVAMLBMP37KDH6VQVDMQ2MGWZTVIG", "length": 11624, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "அதிவேக இன்டெர்நெட்டுக்கு செயற்கைக்கோள்களை அனுப்பியது ஸ்பேஸ்எக்ஸ் | SpaceX sends satellites for its High Speed Internet Plan", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மனு சமர்ப்பிப்போம் - சன்னி முஸ்லிம்கள்\nதேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\nஇந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனியில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅதிவேக இன்டெர்நெட்டுக்கு செயற்கைக்கோள்களை அனுப்பியது ஸ்பேஸ்எக்ஸ்\nஅமெரிக்க விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ்எக்ஸ் நேற்று மூன்று செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பியது. அந்நிறுவனம் திட்டமிட்டு வரும் சர்வதேச அளவிலான அதிவேக இன்டெர்நெட்டுக்காக அதில் இரண்டு செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சமீபத்தில் செவ்வாய் கிரகம் வரை செல்லும் தனது ஃபால்கன் ஹெவி ராக்கெட்டை விண்ணுக்கு செலுத்தியது. அந்த ராக்கெட்டில் தனது காரை அனுப்பி, அதை விண்ணில் மிதக்க வைத்து, உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார், அந்நிறுவன தலைவர் ஈலான் மஸ்க். அதன்பிறகு, தனது அடுத்த திட்டமாக, உலக அளவில் எல்லா நாடுகளுக்கும் அதிவேக இன்டெர்நெட் சேவைகளை வழங்க மஸ்க் திட்டமிடுவதாக கூறப்பட்டது.\nஇதற்காக பூமியை சுற்றி சுமார் 12,000 செயற்கைக்கோள்களை விண்ணில் நிறுத்த வேண்டுமாம். இதை செயல்படுத்த பல வருடங்கள் ஆகும் என கூறப்பட்டாலும், ஏற்கனவே அதற்கான சோதனை வேலைகளை ஸ்பேஸ்எக்ஸ் துவக்கி விட்டது.\nஸ்பெயின் நாட்டின் PAZ என்ற செயற்கைக்கோளை, நேற்று தனது ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்ணுக்கு செலுத்தியது. அதிநவீன ரேடார் கொண்டது PAZ செயற்கைக்கோள். இந்த செயற்கைக்கோளுடன், ஸ்பேஸ்எக்ஸ் தனது அதிநவீன இன்டெர்நெட் சேவைக்கான இரண்டு சோதனை செயற்கைக்கோள்களையும் அனுப்பியுள்ளது. இது வெற்றியடையும் பட்சத்தில், அடுத்தகட்டமாக பல நூறு செயற்கைக்கோள்களை வரும் ஆண்டுகளில் ஸ்பேஸ்எக்ஸ் அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n5. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n6. விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு\n7. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழகத்தில் எங்கே வெற்றிடம் உள்ளது - முதலமைச்சர் எதிர்கேள்வி\nகொல்கத்தாவில் சர்வதேச அறிவியல் திருவிழா தொடங்கியது\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் இனி ஆன்லைன் கலந்தாய்வு\nகாஞ்சிபுரம்: வெடிகுண்டு செயலிழக்க செய்யப்பட்டது\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜ���னாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n5. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n6. விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு\n7. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\nதபால் துறை மாத வருமான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா \nஉலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: ஸ்டெயின்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்விற்கு போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_357.html", "date_download": "2019-11-18T00:09:42Z", "digest": "sha1:GWFTHS7WVO7N3ARDVMDYEUJ7YURA2HNP", "length": 9956, "nlines": 46, "source_domain": "www.vannimedia.com", "title": "பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணையதளத்தை முடக்கிய இந்தியா - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணையதளத்தை முடக்கிய இந்தியா\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணையதளத்தை முடக்கிய இந்தியா\nபாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தை ‘ஹேக்கர்கள்’ முடக்கியதால் வெளிநாடுகளில் இருந்து தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.\nபுல்வாமா தாக்குதலையடுத்து இந்திய அரசு மற்றும் பாகிஸ்தான் அரசுக்கு இடையிலான பூசல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இருநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் சார்பில் இவ்விவகாரம் தொடர்பாக எடுக்கப்படும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை அறிந்துகொள்ள உலக நாடுகள் ஆவலுடன் உள்ளன.\nஇந்நிலையில், பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தை ‘ஹேக்கர்கள்’ முடக்கியதால் வெளிநாடுகளில் இருந்து இந்த இணையதளத்தை பிறர் தொடர்புகொள்ள முடியாத நிலை நேற்று ஏற்பட்டது.\nஇந்த முடக்கத்துக்கு இந்தியாவை பாகிஸ்தான் பத்திரிகைகள் குற்றம்சாட்டும் நிலையில், ‘உள்நாட்டில் இருப்பவர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தை தொடர்பு கொள்வதில் எந்த பாதிப்பும் இல்லை.\nஎனினும், ஆஸ்திரேலியா, பிரிட்டன், சவுதி அரேபியா, நெதர்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து தொடர்பு கொள்��� முடியவில்லை என தெரியவந்துள்ளது. இந்த குறைபாட்டை சீர்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன’ என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் முஹம்மது பைசல் குறிப்பிட்டுள்ளார்.\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணையதளத்தை முடக்கிய இந்தியா Reviewed by CineBM on 08:43 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருட��்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/01/23/modi-getting-free-popularity-in-tn-people-money-ayushman-health-scheme/", "date_download": "2019-11-18T00:01:49Z", "digest": "sha1:FQHW7LANUURULWLX623W46WVSRGROEYJ", "length": 38942, "nlines": 241, "source_domain": "www.vinavu.com", "title": "சொந்த கடை தேங்காயை எடுத்து பிஜேபி பிள்ளையாருக்கு உடைக்கும் எடப்பாடி | vinavu", "raw_content": "\nபொருளாதார நெருக்கடி : முட்டை சாப்பிட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : முரண் நிறைந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு \nஅன்றாடம் 31 விவசாயிகள் தற்கொலை : 3 ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம்…\nபுதுச்சேரி – நெல்லையில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள்…\nஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன \nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\nஎனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்\n���ேள்வி பதில் : பாரத ரத்னா – சோசலிசம் – சீன அதிபர் வருகை…\nதமிழக அரசியல் ‘வெற்றிடத்தை’ ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதீய சொல் இதயத்தில் கல்லாக விழும் \nநூல் அறிமுகம் : தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிக்க வேண்டும் ஏன் \nரிஹ்த்கோபென் ஒரு பயங்கர விலங்கு நீ வாய் திறக்கும் முன் உன்னை நொறுக்கியிருக்கும்…\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் \nகாஷ்மீர் போர் குறித்த பாஜக-வின் வரலாற்று மோசடி \nஅரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை : மோட்டார் வாகன சட்டத் திருத்தம் \nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nமுகப்பு பார்வை விருந்தினர் சொந்தக் கடை தேங்காயை எடுத்து பிஜேபி பிள்ளையாருக்கு உடைக்கும் எடப்பாடி \nசொந்தக் கடை தேங்காயை எடுத்து பிஜேபி பிள்ளையாருக்கு உடைக்கும் எடப்பாடி \nதமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்துடன் இணைப்பதன் மூலம் மோடிக்கு விளம்பரம் செய்கிறார் அடிமை எடப்பாடி.\nமோடி அரசு ஏழைகளுக்காக மருத்துவ காப்பீட்டு திட்டம் கொண்டுவருவதாக கூறி ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டத்தை செப்டம்பர் 2018-இல் கொண்டுவந்தது. இந்த திட்டத்தால் 10 கோடி குடும்பங்கள், அதாவது 50 கோடி மக்கள், பயன்பெறுவார்கள் என்று அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது தெரிவிக்கப்பட்டது.\nஒவ்வொரு குடும்பமும் 5 லட்சம் ரூபாய் காப்பீடு பெறுவார்கள் என்றும் கூறப்பட்டது. இந்த திட்டத்தின்மூலம் யார் பயன்பெறலாம் என்று இணையத்தில் தேடி பார்த்தால் தெளிவாக இல்லை.\nசமூக-பொருளாதார ஜாதி கணக்கெடுப்பு, 2011-இன் (Socio-Economic Caste Census (SECC), 2011) அடிப்படையில் இந்த திட்டத்துக்கு தகுதியான ஏழைக் குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக மட்டுமே தெரிந்துகொள்ள முடிகிறது. 10% இட ஒதுக்கீட்டு விசயத்தில் மட்டும் 8 லட்சத்திற்கு குறைவாக வருட வருமானம் இருப்பவர்கள் அனைவரும் ஏழைகள் என்று எளிமையான விளக்கம் தரப்படுகிறது. ஆனால் மருத்துவக் காப்பீட்டுக்கு அவ்வாறு எளிய விளக்கம் இல்லை. இன்னும் கொஞ்சம் இணையத்தில் தேடி பின்வரும் தகவல்களை திரட்ட முடிந்தது. திரட்ட தான் முடிந்தது, பாதி புரியவில்லை பாதி ஞாபகம் இல்லை.\nஒரு குடும்பம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு தகுதியானவர்களா இல்லையா என்பதை தொழில்சார்ந்த அளவுகோல்களை (occupational criteria) வைத்து முடிவு செயகிறார்கள். கிராமபுறத்திற்கும் நகர்புறத்திற்கும் வேறு வேறு அளவுகோல்கள் உள்ளன.\nகிராமப்புறதில் தகுதி உடைய குடும்பங்கள்: 16 முதல் 59 வயது வரை உள்ள உறுப்பினர்கள் இல்லாத குடும்பங்கள், பெண் குடும்ப தலைவியை கொண்ட 16 முதல் 59 வயது வரை உள்ள ஆண் உறுப்பினர்கள் இல்லாத குடும்பங்கள், மாற்றுத் திறனாளிகள் மட்டுமே உள்ள குடும்பங்கள், SC/ST குடும்பங்கள், சொந்தமாக நிலம் எதுவும் இல்லாமல் உடல் உழைப்பை மட்டுமே நம்பி இருக்கும் குடும்பங்கள்.\nஇதேபோல் நகர்ப்புறங்களுக்கு பிச்சைக்காரர்கள், குப்பை பொறுக்குபவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் என மொத்தம் 11 வகையான தொழில்சார்ந்த அளவுகோல்கள் உள்ளன.\nஇந்த திட்டத்தில் குடும்பங்களை தேர்வு செய்வதில் இருந்து திட்டத்துக்கு பணம் ஒதுக்கீடு செய்வது வரை, இதை பற்றி பல கட்டுரைகள் உள்ளன. மருத்துவ துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றிவரும் செயல்பாட்டாளர்களின் விமர்சனங்களும் இணையத்தில் கிடைக்கும்.\nஇந்த கட்டுரை ஆயுஷ்மான் பாரத் திட்டம் பற்றியது அல்ல. இந்த திட்டம் வந்தபொழுது ஏற்கனவே இது போன்ற மருத்துவ காப்பீடு வழங்கும் மாநில அரசுகள் இந்த திட்டத்துடன் இணைந்து இந்த திட்டத்தில் கிடைக்கும் பயனையும் பெறலாம் என்று கூறப்பட்டது. அவ்வாறு இணைத்துக்கொண்டால் திட்டத்துக்கு ஆகும் செலவில் 60% மத்திய அரசும், 40% மாநில அரசும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\n♦ மோடி கேர் காப்பீடு : பல் பிடுங்குவதற்கு கூட உதவாது \n♦ தனியார் போல கட்டணம் வாங்கும் மகாராஷ்டிர அரசு மருத்துவமனைகள் \nஆயுஷ்மான் பாரத் திட்டம் அறிமுகமாவதற்கு முன்னரே தமிழகத்தில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் இருந்தது. இந்த திட்டம் சுமார் 1.57 கோடி குடும்பங்களுக்கு 1 முதல் 2 லட்சம் வரை செலவாகும் 1,027 வகையான மருத்துவ சிகிச்சைகளுக்கு காப்பீடு தந்து வந்தது. டிசம்பர் 1 முதல் தமிழ்நாடு முதல்வர் காப்பீட்டு திட்டம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் இணைக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். பெயரும் தமிழ் நாடு முதல்வர் திட்டம் என்பதில் இருந்து ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்று மாற்றப்பட்டது. அதற்க்கேற்ப அட்டைகளில் இருக்கும் புகைப்படங்களும் தமிழக முதல்வரின் படத்தில் இருந்து இந்திய பிரதமர் படத்துக்கு, அதாவது மோடி படத்துக்கு மாறியது.\nஇந்த மாற்றத்தில் பணம் யார் தருகிறார்கள், பெயரையும் புகழையும் யார் பெறுகிறார்கள் என்பது தான் சூட்சுமமே.\nஜனவரி 12 அன்று வந்த Business Line செய்தித்தாளில் இருந்த செய்தி – “Tamil Nadu tops the claims charts under Ayushman scheme”, அதாவது, ஆயுஷ்மான் திட்டத்தில் பயன்பெற்றவர்கள் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இந்த செய்தியில் வந்த மற்ற தகவல்கள் பின்வருமாறு. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் விதிகளின்படி பார்த்தால் தமிழகத்தில் 77 லட்சம் குடும்பங்கள் தான் பயனாளர்களாக இருந்திருப்பார்கள். ஆனால், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் இருந்த அனைவருக்கும், சுமார் 1.5 கோடி குடும்பங்களுக்கும், இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தமிழக அரசு விரிவு படுத்தியதால் தமிழகத்தில் 1.5 கோடி குடும்பங்கள் பயனாளர்களாக உள்ளனர். இதில், 77 லட்சம் குடும்பங்களுக்கு தேவையான நிதியை மட்டும் தான் மத்திய அரசு தரும், அதிலும் 60% மட்டும் தான் தரும், மீதி 40% மாநில அரசு தரவேண்டும்.\nமருத்துவமனையில் கத்திருக்கும் மக்கள் (படம் – வினவு)\nஇதில் இன்னொரு செய்தியும் உண்டு. முன்பு இருந்த முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் (United India Insurance) நிறுவனத்துடன் இணைந்து நடத்திவந்தது; ஒப்பந்தப்படி 2 லட்சம் வரை செலவாகும் மருத்துவ சிகிச்சைகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீடு தர வேண்டும். இந்த ஒப்பந்தம் 2022 வரைக்குமான ஒப்பந்தம்.\nஇப்போது முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் இணைந்துள்ளதால் காப்பீட்டுத் தொகை 5 லட்சமாக உயர்ந்துவிட்டது. இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் இருப்பதால் 2 லட்சம் வரை மட்டும் தான் இன்சூரன்ஸ் நிறுவனம் தரும், அதற்கு மேல் 5 லட்சம் வரை ஆகும் செலவை தமிழக அரசு தான் ஏற்க வேண்டும், அவ்வாறு தான் ஏற்று வருகிறது.\nமற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது என்றும் நாம் பார்க்க வேண்டும். சமீபத்தில் சத்தீஸ்கரில் பதவியேற்ற காங்கிரஸ் அரசாங்கம் ஆயுஷ்மான் திட்டத்தில் இருந்து வெளியேற முடிவுசெய்துள்ளது. “மருந்து கொள்முதல், ஆஷா ஊழியர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என முழு கட்டமைப்பும் இருக்கும்பொழுது நாங்கள் எதற்கு காப்பீட்டு திட்டங்களை நடத்த வேண்டும். அனைவருக்கும் பொதுவான சுகாதார சேவையை வழங்க தேவைப்படும் திறனும் மனிதவளமும் எங்களிடம் உள்ளது” என்று சத்திஸ்கரின் சுகாதாரத்துறை அமைச்சர் TS சிங் தியோ தெரிவித்தார்.\n“சுமார் 90 முதல் 95% நோயாளிகளின் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை மருத்துவ தேவைகளை அரசு அமைப்பு மூலமே நிவர்த்திசெய்துவிடலாம். சத்திஸ்கருக்கு தேவையானது பொதுவான சுகாதார சேவை தான்” என்று அவர் மேலும் கூறினார்.\nஆயுஷ்மான் பாரத் திட்டம் வேண்டாம் என்று சொல்வதில் சத்தீஸ்கர் ஐந்தாவது மாநிலம்.\nமத்திய அரசு ஆயுஷ்மான் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு ஒரு மாத��் முன்பே ஓதிஸா பிஜு ஸ்வஸ்திய கல்யாண் யோஜனா என்ற காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்தது. தெலுங்கானாவும் ஆயுஷ்மான் திட்டத்தை ஏற்கவில்லை. ஆயுஷ்மான் திட்டத்தின் பயனாளிகளுக்கு அனுப்பப்படும் கடிதங்களில் மோடியின் படம் இடம்பெறுவதை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ ஏற்க மறுத்துவிட்டார். 40% நிதியை மாநில அரசு தருவதால் மாநில அரசுக்கும் கடிதங்களில் இடம் இருக்க வேண்டும் என்று மேற்கு வங்க அரசு தெரிவித்தது. அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசும் ஆயுஷ்மான் திட்டத்தை ஏற்க மறுத்துவிட்டது.\nமோடிக்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, 2009-இல் தமிழகத்தில் அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2009 ஜூலை 23-ஆம் தேதி முதல் கலைஞர் கருணாநிதி காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் அமலுக்கு வந்த இந்தத் திட்டத்தின்படி 51 நோய்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு அளிக்கப்பட்டது. 2011-ல் அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தத் திட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் புதிய திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார். இப்போதும் அமலில் உள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க தற்போது மத்திய அரசின் திட்டத்துடன் தமிழக அரசு இணைகிறது.\nமேலே கூறியது போல, தமிழகத்தில் ஆயுஷ்மான் திட்டத்தில் உள்ள 1.5 கோடி குடும்பங்களில், 77 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் மத்திய அரசு இன்சூரன்ஸ் கட்டண தொகை செலுத்தும், அதுவும் 60% தான் செலுத்தும், மீதி 40%-யை தமிழக அரசு தான் செலுத்த வேண்டும். மீதம் உள்ள குடும்பங்களுக்கு முழு செலவும் தமிழக அரசு தான் செய்ய வேண்டும். ஆனால் மொத்த திட்டத்தையும் செயல்படுத்தியவர்கள் என்ற பெருமையை திட்டத்தின் பெயரால் மத்திய அரசு தட்டி செல்கிறது.\nவேறு விதமாக சொல்ல வேண்டுமென்றால், திட்டத்தில் உள்ள 1.5 கோடி குடும்பங்களில் 1 கோடி குடும்பங்களுக்கு தமிழக அரசு தான் இன்சூரன்ஸ் கட்டண தொகையை செலுத்துகிறது. மத்திய அரசு வெறும் 50 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் தான் செலுத்துகிறது. இருந்தாலும், யாருடைய படம் முன்னிலைப்படுத்தப்படுகிறது மோடியின் படம் ‘ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பயனடைந்தவர்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம்’ தம���ழக அரசு செலவு செய்து மத்திய அரசு திட்டத்தை வெற்றிகரமான திட்டமாக காட்டுகிறது.\nஸ்டிக்கர் பாய்ஸ் என்று கிண்டல் செய்தொம். மக்கள் கொடுத்த பொருட்களில் அவர்களின் தலைவி ஸ்டிக்கர் ஒட்டினார்கள். இப்போது தமிழக அரசு நிதியில் மத்திய அரசின் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது, மோடியின் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. அப்போது அவர்களின் தலைவிக்கு அடிமையாக இருந்தார்கள், இப்போது யாருக்கு என்று வெளிப்படையாக சொல்லவேண்டியதில்லை.\nஅதிமுக செய்து வரும் இந்த சேவையை ‘சொந்த கடை தேங்காயை எடுத்து பிஜேபி பிள்ளையாருக்கு உடைப்பது’ என்று கூறலாம்.\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nநீட் தேர்வு மோசடி : தேசியமயமாக்கப்படும் வியாபம் \nதிருச்சி : டாஸ்மாக் கடையை புதிதாகத் திறக்காதே | மக்கள் போராட்டம்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\nபொருளாதார நெருக்கடி : முட்டை சாப்பிட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது \nபொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் \nஎனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்\nகாஷ்மீர் போர் குறித்த பாஜக-வின் வரலாற்று மோசடி \nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nகருமாதியைத் தவிர அனைத்திற்க்கும் சேவை வரி\nஆர்.கே நகரில் அம்மாவின் அலப்பறைகள் \nகும்மிடிப்பூண்டியில் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு கருத்தரங்கம்\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி...\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=e.m.sami", "date_download": "2019-11-17T22:42:50Z", "digest": "sha1:NFUA77LPO5Z76C2N3GSUTZSNX5HAGS5M", "length": 10669, "nlines": 177, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 18 நவம்பர் 2019 | துல்ஹஜ் 109, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:11 உதயம் 23:13\nமறைவு 17:54 மறைவு 11:11\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\n எந்த அமைப்பும் எதிர்ப்பு தெரிவிக்கவுமில்லை\" காயல்பட்டினத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தல் தொடர்பாக, “நடப்பது என்ன\" காயல்பட்டினத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தல் தொடர்பாக, “நடப்பது என்ன” குழுமம் மீது பரப்பப்பட்ட அவதூறுகளுக்கு - அரசு மூலம் பெறப்பட்ட பதில்கள்” குழுமம் மீது பரப்பப்பட்ட அவதூறுகளுக்கு - அரசு மூலம் பெறப்பட்ட பதில்கள்\n07ஆம், 18ஆம் வார்டு பொதுமக்களுக்கு - குடியிருப்போர் அடையாள அட்டைக்கான விபரங்கள் சேகரிப்பு முகாம் முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெறுகிறது முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெறுகிறது\nகாயல்பட்டினத்தில் அதிமுக அரசின் ஈராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்\nநகர்மன்ற உறுப்பினர்கள் 8 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mylittlekrishna.com/slokam/sree-sthavam/", "date_download": "2019-11-17T23:26:07Z", "digest": "sha1:7CN2ATZJNIZYBDZE23GWLHYWUDOCVBUE", "length": 45720, "nlines": 340, "source_domain": "mylittlekrishna.com", "title": "ஸ்ரீ ஸ்தவம் – ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளியது – Website sharing Information about Lord Krishna", "raw_content": "\nHome » Slokam » ஸ்ரீ ஸ்தவம் – ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளியது\nஸ்ரீ ஸ்தவம் – ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளியது\nஸ்ரீ ஸ்தவம் – ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளிசெய்த ஸ்லோகங்கள்.\nஅனைத்து உலகுக்கும் தாயாரான ஸ்ரீ ரங்கநாயகி நாச்சியாரின் பெருமைகளை சொல்லும் 11 ஸ்லோகங்கள். (Scroll down to play and listen to Slokam audio as well as English version) #ஸ்ரீஸ்தவம்\nதனியன் (ஸ்ரீ பராசர பட்டர் அருளியது)\nஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம உக்தி மதீ மஹே |\nயதுக்தய ஸ்த்ர யீ கண்டே யாந்தி மங்கள சூத்ர தாம் ||\n“நாராயண பரத்வமாகிய மங்கல நாண் பூண்டவள் வேத மாதா எனத் தம் ஸ்தோத்ரங்களால் காட்டியருளிய கூரத்தாழ்வானுக்கு நம் வணக்கங்கள்.”\n️ ஸ்ரீ ஸ்தவம் – ஸ்லோகம் 1 ️\n“ஸ்வஸ்தி ஸ்ரீர்திசதாத் அசேஷ ஜகதாம்\nஸ்வர்க்கம் துர்கதிமா பவர்க்கிக பதம்\nஸர்வஞ்ச குர்வன் ஹரி:” |\n“யஸ்யா வீக்ஷ்ய முகம் ததந்கிதபராதீனோ\nகிரீடேயம் கலு நான்ய தாசஸ்ய ரஸதா\nபகவான் ஹரி நாராயணன் உலகில் படைத்தல், அழித்தல் மற்றும் காத்தல் என்று எல்லாம் செய்யும்போது, பிராட்டியின் அழகான முககுறிப்பு இணக்கத்திலேயே பகவான் இவைகளை செய்கிறான். இத்தகைய சக்தியுடைய, எல்லா காலங்களிலும், இடங்களிலும் அகல கில்லேன் இறையும் என்ற ‘ஸ்ரிய பதி’ பகவானுடன் எப்போதும் சேர்ந்தே இருக்கிற விஷ்ணு பத்னியாகிய பிராட்டியே மிகுந்த பக்தியும்,ஞானமும் அளித்து என்னை ரக்ஷிப்பாயாக\nஅடியேன் தாஸன், குருகூர் கண்ணன்\nஸ்ரீ கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்\nஸ்ரீ ரங்கநாயகி தாயார் திருவடிகளே சரணம்\nஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 2\nஹே ஸ்ரீர் தேவி சமஸ்த லோக ஜநநீம்\nயுக்தாம் பாவய பாரதீம் ப்ரகுணய\nப்ரேம ப்ரதாநாம் தியம் |\nபக்திம் பந்தய நந்தயாஸ்ரிதம் இமம்\nலக்ஷ்யம் லக்ஷ்மி கடாக்ஷ வீசிவிஸ்ருதே:\nதே ஸ்யாம சாமீ வயம் ||\n உனது பெருமைகளை புகழ்ந்து பாடுவதற்கு வாக்கு, அன்பு கலந்த ஞானம் அருள வேணும். என்னுடைய பக்தியானது பரம பக்தியாக வளர அருள வேணும். உன் திருவடி தாமரையில் சரணடைந்து உனக்கு கைங்கர்யம் செய்பவனாக ஏற்றுக்கொண்டால் நான் மிகுந்த ஆனந்தம் கொள்வேன் உன்னுடைய கருணை மிக்க பார்வையை எங்கள் மேல் கடாக்ஷித்து அருள வேணும்” என்று கூரத்தாழ்வான் பிரார்த்திக்கிறார்.\nஸ்ரீ ஸ்தவம் – ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிசெய்த, ஸ்ரீ ர���்கநாயகி நாச்சியாரின் பெருமைகளை சொல்லும் ஸ்லோகங்கள். #ஸ்ரீஸ்தவம்\nஸ்ரீ கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்\nஸ்ரீ ரங்கநாயகி தாயார் திருவடிகளே சரணம்\n ஸ்ரீ ஸ்தவம் – ஸ்லோகம் – 3 \nஸ்தோத்ரம் நாம கிமா மநந்தி கவயோ\nஸா தர்ஹி வந்த்யா த்வயி |\nஸம்யக் ஸத்யகுணாபி வர்ணா நமதோ\n“இருக்கிறதை இருக்கு என்று பாடுவது ஒரு வகை ஸ்தோத்ரம்..இல்லாததை இருக்கு எனபது ஏற்றி சொல்வது அடுத்த வகை. தேவி உன் இடத்தில் எல்லாம் உள்ளன. பல நிதி முத்துக்கள் கடலில் உள்ளது போல உயர்ந்த கல்யாண குணங்கள் இருக்கும் போது எனது சின்ன வாக்கால் எப்படி பாட முடியும் உன் இடத்தில் எல்லாம் உள்ளன. பல நிதி முத்துக்கள் கடலில் உள்ளது போல உயர்ந்த கல்யாண குணங்கள் இருக்கும் போது எனது சின்ன வாக்கால் எப்படி பாட முடியும் ஹயக்ரீவர் ஆக இருந்தாலும் முடியாது. ” என்கிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான்.\nபராசர பட்டர் ஆயிரம் நாக்கு கேட்டு பின்பு பாட சக்தி இல்லை என்றார். முடியாது என்று சொல்ல ஆயிரம் நாக்கு வேணும் என்பது போல. பெரிய பிராட்டியாரின் கல்யாண குணங்களை பாடிக்கொண்டே இருக்கலாம், இதற்கு எல்லையே இல்லை.\n ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 4 \nயே வாசாம் மநஸாம் ச துர்க் ரஹதயா\nக்யாதா குணாஸ் தாவகா :\nதாநேவ ப்ரதி ஸாம்பு ஜிஹ்வ முதிதா\nஹை மாமிகா பாரதீ |\nஹாஸ்யம் தத்து ந மன்மஹே\nந ஹி சகோர் யேகாகிலம் சந்ரித்காம்\nநாலம் பாதுமிதி ப்ரக்ருஹ்ய ரசநாம்\nஆஸீத ஸத்யாம் த்ருஷி ||\n உன்னுடைய கல்யாண குணங்களை என்னுடைய நாக்காலோ அல்லது மனதாலோ பாடி முடிக்க முடியாது பாடிக்கொண்டே இருக்கலாம், பாடுவதில் வாக்கு ஓடுகிறது. தண்ணீர் உடன் கூடிய ரசத்துடன் கூடிய நாக்கு துடிக்கிறது.\n‘சகோரி’ என்னும் பறவை சந்திர கலை உருகுமா என்று கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கும். சந்திரனின் குளிர் கதிர்களை உணவு என்று எண்ணி குடிக்கும்,\nதன்னால் முடியாது என்று தெரிந்தும் தன்னை முழுவதுமாக இதில் ஈடுபடுத்திக் கொள்கிறது. இதேபோல், நானும் என் முயற்சியை விடாது, உன்னுடைய கல்யாண குணங்கள் அனைத்தையும் பாடி போற்றிக்கொண்டே இருப்பேன்” என்று இந்த ஸ்லோகத்தில் பாடுகிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான்.\nஸ்ரீ ஸ்தவம் – ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிசெய்த, ஸ்ரீ ரங்கநாயகி நாச்சியாரின் பெருமைகளை சொல்லும் ஸ்லோகங்கள். #ஸ்ரீஸ்தவம்\nஸ்ரீ கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்\nஸ்ர��� ரங்க நாயகி தாயார் திருவடிகளே சரணம்\n ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 5 \nஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச்செய்தது (மொத்தம் 11 ஸ்லோகங்கள் )\nக்ஷோதீயா நபி துஷ்ட புத்திரபி\nந ச பிபேம் யஜ்ஞோ ந ஜிஹ்ரேமி ச |\nதுஷ்யேத்ஸா து ந தாவதா ந\nதுஷ்யேச்ச்வாபி ந லஜ்ஜதே ந ச பிபேத்\n உன்னை போற்றிப் பாடுவதற்கு எனக்கு அறிவு இல்லை, அனுஷ்டானமும் இல்லை. இந்த வரம்புகள் இருந்தபோதிலும், என் வாக்கினால் உன்னை பாடிப் போற்றுவதால் உன்னுடைய புனிதத்துவம் குறைந்து விடுவதில்லை யன்றோ.\nநாய் தாகத்தால் கங்கையில் தண்ணீர் குடித்தால் கங்கைக்கும் தோஷம் இல்லை ..அதற்கும் தாகம் தீரும்..அது போலவே நான் உன்னை பாட முற்படுவது. ராவணனையும் திருத்த முயன்ற தேவியே அடியேன் உன்னை பாட முற்பட்டால் அதை ஏற்க மாட்டாயா அடியேன் உன்னை பாட முற்பட்டால் அதை ஏற்க மாட்டாயா லங்கையிலிருந்த ராக்ஷசிகள் சரணம் என்று சொல்லாமலே அவர்களை ரக்ஷித்த பெருமையுடையவள் நீ அன்றோ லங்கையிலிருந்த ராக்ஷசிகள் சரணம் என்று சொல்லாமலே அவர்களை ரக்ஷித்த பெருமையுடையவள் நீ அன்றோ ” என்று இந்த ஸ்லோகத்தில் ஸ்ரீ கூரத்தாழ்வான் பாடுகிறார்.\nஸ்ரீ கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்\nஸ்ரீ ரங்கநாயகி தாயார் திருவடிகளே சரணம்\n ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 6 \nமுதல் ஐந்து ஸ்லோகத்தில் ஸ்ரீ கூரேஸர், தாம் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை புகழ்ந்து பாடுவதற்கு தகுதியற்ற தன்மையை சொல்லுகிறார். ஆறாவது ஸ்லோகத்திலிருந்துதான் ‘ஸ்தோத்ர ஆரம்பம்’.\nத்ருஶ்யேத பும்ஸாம் ஹி யத்\nதேநைதேந ந விஸ்ம யேமஹி\nதந்யம் மந்யத ஈக்ஷணாத்தவ யதஸ்\n செல்வம் இரண்டு வகையானது என்று கூறப்படுகிறது. ஒன்று, பூமியில் அனுபவிப்பது. மற்றொன்று ஸ்ரீ வைகுந்தத்தில் முக்தியடைந்தவர்கள் மற்றும் நித்திய சூரிகள் ஆகியோர் அனுபவிப்பது.\nஇந்த இரு வகையான செல்வங்களும் அவர்கள் மீது விழுந்த உம்முடைய கடாக்ஷத்தின் விளைவாக அன்றோ கிடைக்கப் பெற்றன\n‘பெரியதோ, சிறியதோ, லக்ஷ்மி கடாக்ஷத்தால் கிடைக்கப் பெற்றது’ என்கிற கூற்று கேட்டு எனக்கு ஆச்சர்யம் இல்லை. ஆத்மேச்வரனாக, அதாவது தனக்கு ஈச்வரன் அற்றவனான, அந்த ஜகந் நாதன் உம்முடைய கடாக்ஷம் கிட்டி தன்யனாக எண்ணுகிறான்” என இந்த ஸ்லோகத்தில் பாடுகிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான்.\nவாமன அவதாரத்தில் எம்பெருமான், பக்த ப்ரகலாதனின் பேரன் மகாபலியிடம் மூன்றடி மண் தானமாக ���ேட்கும்போது தன்னுடைய மார்பை வஸ்திரத்தால் மூடிக்கொண்டு தானம் வாங்கினானாம். ‘சிறிது நேரமும் விட்டுப் பிரியேன்’ என்று பெரிய பிராட்டியார் நித்தியவாசம் செய்கின்ற திருமார்பினையுடையவன் அன்றோ பிராட்டி கடாக்ஷம் பட்டால் மகாபலியிடம் சொத்தை வாங்க முடியாது.\n‘திருவுக்கும் திரு வாகிய செல்வா’ என்று ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் பாடுகிறார். (பெரிய திருமொழி ஏழாம் பத்து) அதாவது ‘ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்கும் லக்ஷ்மீகரனான செல்வனே\nஎம்பெருமான் ஸ்ரீக்கும் ஸ்ரீயாயிருப்பனென்றால் என்ன கருத்தென்னில்; ஸ்ரீ என்றாலும் திரு என்றாலும் ‘அதிசயத்தை விளைவிப்பவள்’ என்று பொருள் கொள்ளத்தக்கது; எல்லார்க்கும் அதிசயத்தை விளைப்பவளான அவள் தனக்கும் அதிசயத்தை விளைப்பவன் எம்பெருமான் என்றவாறு.\nபிராட்டிக்கு எம்பெருமானுடைய ஸம்பந்தத்தினால் அதிசயம்; எம்பெருமானுக்குப் பிராட்டியின் ஸம்பந்தத்தினால் அதிசயம்.\n(ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரையிலிருந்து..) #ஸ்ரீஸ்தவம்\nமொழியைக் கடக்கும் பெரும் புகழான் ஸ்ரீ கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்\nபெரிய பிராட்டியார் ஸ்ரீ ரங்க நாயகி தாயார் திருவடிகளே சரணம்\nஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 7\nஐஸ்வர்யம் யதஶேஷ பும்ஸி யதிதம்\nரூபம் யச்ச ஹி மங்களம் கிமபி\n இவ்வுலகில் செல்வம், அழகு, நற்குணம் போன்ற ஐஸ்வர்யங்கள் உன்னுடைய ஸம்பந்தத்தில், உனக்கு அடங்கியதாக உள்ளது. அவை அனைத்தும் “ஸ்ரீ” என்ற உன்னை விட வேறானது இல்லை – என்பதன் மூலமாகவோ அல்லது ‘ஸ்ரீயை உடையது’ என்ற சொல் மூலமாகவோ அல்லவா பெருமை அடைகிறது” என்று பாடுகிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான்.\nஇங்கு ஸ்ரீ கூரேசர் இரண்டு வகையான ‘ஸ்ரீ’ சப்தத்தை குறிப்பிடுகிறார். “திருப்பதி”, “திருமங்கை”, “திரு விளக்கு” – இவை ஒருவகை. “ஸ்ரீமத் பாகவதம்”, “ஸ்ரீமத் ராமாயணம்” – இவை இரண்டாவது வகை.\nதிருப்பதி மலையில் ஏறாமலே ஸ்ரீ அலர்மேல் மங்கை தாயார், திரு மேனி ஒளியை வீசி சேர்த்து ‘திரு’ மலை என்று சொல்ல வைத்தாள் அன்றோ\nஸ்ரீ கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்\nஸ்ரீ ரங்கநாச்சியார் திருவடிகளே சரணம்\n ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 8 \nநாபி த்வயா ஜ்ஞாயதேயத்யப்யேவமதாபி நைவ யுவயோ:\nஸர்வஜ்ஞதா ஹீயதே |யந்நாஸ்த்யேவ ததஜ்ஞதாமநுகுணாம்\nஸர்வஜ்ஞதாயா விது:வ்யோமாம்போஜமிதந்தயா கில விதந்\n“ஹே ஸ்ரீ ரங்க நாச்சியாரே உம்முடைய மேன்மையின் எல்லையானது ஸ்ரீ ரங்கநாதனாலும் அறியப்படுவதில்லை.\nஉன்னாலும் உன்னுடைய மேன்மை என்பது எத்தன்மையது என்று அறியப்படுவதில்லை.\nஇப்படி இருந்தாலும் நீங்கள் இருவரும் அனைத்தையும் அறியும் தன்மையில் எந்தவிதமான குறையும் இல்லாமல் உள்ளீர்கள்.\nஇதன் காரணம் – எந்த ஒரு பொருளானது இல்லவே இல்லை என்பதை உணர்ந்து, அதனை அறிந்து\nகொள்ள முயலாமல் இருப்பதையே அனைத்தும் அறிந்த தன்மையாக சான்றோர்கள் அறிகிறார்கள்.\n‘ஆகாயத் தாமரை’, ‘முயல்கொம்பு’ ஆகியவற்றை உள்ளதாக அறிபவன் ‘பைத்தியக்காரன்’ என்றே உலகத்தினரால் கூறப்படுகிறான்” என்று பாடுகிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான்\nஸ்ரீ கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்\nஸ்ரீ ரங்கநாயகி தாயார் திருவடிகளே சரணம்\nஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 9\nலோகே வநஸ்பதி ப்ருஹஸ்பதி தாரதம்யம்\nயஸ்யா: ப்ரஸாத பரிணாமம் உதாஹரந்தி\nஸா பாரதீ பகவதீ து யதீயதாஸி\nதாம் தேவ தேவ மஹிஷீம் ச்ரியம் ஆச்ரயாம:\n“இந்த உலகில் ஒருவன் ‘மரம்’ போன்ற ஜடப்பொருளாகப் பிறப்பதும் தேவகுருவான ‘ப்ருஹஸ்பதி’ போன்ற அறிவாளியாகப் பிறப்பதும் ஆகிய ஏற்றதாழ்வுகளை ஸரஸ்வதியினுடைய கடாக்ஷத்தின் பலனாகவே கூறுகின்றனர். பூஜிக்கத்தகுந்த அந்த ஸரஸ்வதி எந்த ஸ்ரீரங்க நாச்சியாரின் அடியாராக இருக்கிறாளோ, அனைத்து தேவர்களின் அதிபதியான ஸ்ரீரங்கநாதனின் அந்த ஸ்ரீரங்கநாச்சியாரை நாம் சரண் அடைவோமாக” என்று பாடுகிறார் ஸ்வாமி கூரத்தாழ்வான். #ஸ்ரீஸ்தவம்\nஸ்வாமி கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்\nஸ்ரீரங்க நாச்சியார் திருவடிகளே சரணம் \n ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 10 & 11 \nயஸ்யா: கடாக்ஷ ம்ருது வீக்ஷண தீக்ஷணேந\nஸத்ய: ஸமுல்லசித பல்லவம் உல்லலாஸ\nவிச்வம் விபர்யய ஸமுத்த விபர்யயம் ப்ராக்\nதாம் தேவ தேவ மஹிஷீம் ச்ரியம் ஆச்ரயாம:\n“பிரளய காலத்தில் ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷம் கிட்டாத காரணத்தினால் இந்த உலகம் துவண்டு கிடந்தது. அப்போது இவளது கடைக்கண் பார்வை என்னும் ஸங்கல்பம் காரணமாக, அந்த ஸங்கல்பம் உண்டான க்ஷண நேரத்திலேயே பூமியானது தழைத்து விளங்கியது. மாதவன் வங்க கடல் கடைய அமுதினில் பிறந்தவள். தேவர்களின் தலைவனான ஸ்ரீரங்கநாதனின் பட்ட மஹிஷியான ஸ்ரீரங்கநாச்சியாரை நாம் சரண் அடைகிறோம்”\nயஸ்யா: கடாக்ஷ விக்ஷா க்ஷண லக்ஷம் லக்ஷிதா: மஹேசா: ஸ்யு:\nஸ்ரீரங்கராஜ மஹிஷீ ஸா மாம் அபி வீக்ஷதாம் லக்ஷ்மீ:\n“எந்த ஒரு பிராட்டியின் கடைக்கண் பார்வைக்கு ஒரு நொடிப்பொழுது இலக்கானாலும் மிகுந்த கைங்கர்யச் செல்வம் பெற்றவர்கள் ஆவார்களோ அப்படிப்பட்ட, ஸ்ரீரங்கராஜனின் பட்டமஹிஷியான ஸ்ரீரங்கநாச்சியார் என்னையும் தனது கடைக்கண் கொண்டு பார்க்கவேண்டும்” என்று மற்ற செல்வங்களை வேண்டாது கைங்கர்ய செல்வத்தையே ஸ்வாமி கூரத்தாழ்வான் வேண்டுகிறார்.\n——- ஸ்ரீ ஸ்தவம் ஸம்பூர்ணம் ———\nஸ்ரீ ரங்க நாச்சியார் திருவடிகளே சரணம்\nஸ்வாமி கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்\n← சது ஸ்லோகீ – ஸ்ரீ ஆளவந்தார் அருளியது\nA Sonnet on திருப்பாவை\nஸ்ரீ ஸ்தவம் – ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளியது\n நடனம் ஆடி நீ வாராய்\nவஸுதேவ ஸுதம் தேவம், கம்ஸ சாணூர மர்தனம் |\nதேவகீ பரமானந்தம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஅதஸீ புஷ்ப சங்காஷம், ஹார நூபுர ஷோபிதம் |\nரத்ன கங்கன கேயூரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகுடிலாலக ஸம்யுக்தம், பூர்ண சந்திரா நிபானனம் |\nவிலசத் குண்ட லதரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nமந்தாரகந்த ஸம்யுக்தம்,சாருஹாசம் சதுர்புஜம் |\nபர்ஹி பிஞ்சாவ சூடாங்கம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஉத்புல்ல பத்மபத்ராக்ஷம் னீல ஜீமூத ஸன்னிபம் |\nயாதவானாம் ஶிரோரத்னம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nருக்மிணீ கேளி ஸம்யுக்தம் பீதாம்பர ஸுஶோபிதம் |\nஅவாப்த துலஸீ கம்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகோபிகானாம் குசத்வம்த கும்குமாங்கித வக்ஷஸம் |\nஶ்ரீனிகேதம் மஹேஷ்வாஸம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம் |\nஶங்கசக்ர தரம் தேவம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகிருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய யஃ படேத் |\nகோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/05/blog-post_23.html", "date_download": "2019-11-17T23:20:08Z", "digest": "sha1:JEGGSIPSNLZOWKJXX6W5ASJ6MVT3DEHZ", "length": 17130, "nlines": 77, "source_domain": "www.nisaptham.com", "title": "ஒரு கவுண்ட பையனும் வண்ணா பொண்ணும் ~ நிசப்தம்", "raw_content": "\nஒரு கவுண்ட பையனும் வண்ணா பொண்ணும்\nஒரு வாட்டசாட்டமான கவுண்டர் பையன். அசத்தலான உயரம். அட்டகாசமான அழகு.\n‘ஒரு பையன்னு சொன்னால் போதாதா கவுண்டர் பையன்னு சாதியைச் சேர்க்கணுமா கவுண்டர் பையன்னு சாதியைச் சேர்க்கணுமா’என்று யாராவது கேட்கக் கூடு���். ஆனால் ‘கவுண்டர் பையன்’ என்ற விவரம் இந்த இடத்தில் முக்கியம். அந்தப் பையனுக்கு ஒரு வெளியூர் சோலி வந்துவிடுகிறது. கரூரோ காங்கேயமோ-ஊர்ப்பெயர் சரியாகத் தெரியவில்லை. சோலியை முடித்துவருவதற்காக செல்கிறான். தனியாகத்தான் செல்கிறான்.\n சொல்ல மறந்துவிட்டேன். இது இன்றோ நேற்றோ நடந்த சம்பவம் இல்லை. பல நூறு ஆண்டுகள் ஓடிவிட்டன. அந்தக் காலத்தில் வெளியூர் பயணங்களுக்கு குதிரை வண்டிப் பயணம்தான் என்பதால் ஒரு சவாரிக் குதிரையில் போகிறான். போகிற வழியில் குதிரையும் களைத்துப் போகிறது, பையனும் களைத்துப் போகிறான். சற்று ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தபடி தோதான இடத்தை தேடுகிறான். வண்ணாந்துறை ஒன்று கண்ணில்படுகிறது. குதிரையை ஒரு மரத்தில் கட்டிவிட்டு அவனும் அங்கேயே படுத்துக் கொள்கிறான். சற்று தூரத்தில் வண்ணார்கள் துணி வெளுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nபையன் களைப்பாக இருக்கிறான். படுத்துக் கொண்டும் இருக்கிறான். ஆனால் தூங்கலாம் என்று நினைத்தால் கண்ணை மூட முடியவில்லை. காரணம் ஒரு யுவதி. வண்ணார் கூட்டத்திலேயே அவள் மட்டும் தனித்து தெரிகிறாள். அவள் இடுப்பும், எடுப்பும் அவனை புரட்டிப் போடுகிறது. அவளும் துறுதுறுவென மழைத்தும்பி கணக்காக அந்தப்பக்கமும் இந்தப்பக்கமுமாக ஓடிக் கொண்டிருக்கிறாள். இப்படி ஒரு அந்துசான அழகியை அவன் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை என்பதால் தனது மொத்தக் கட்டுப்பாட்டையும் இழந்தவனாக அத்தனை உற்சாகம் அடைகிறான். அவளும் இவனை கவனித்துவிடுகிறாள். கண்ணும் கண்ணும் மோதிக் கொள்ள அவளுக்கு வெட்கமென்றால் வெட்கம், அத்தனை வெட்கம்.\nஎன்ன இருந்தாலும் கவுண்டர் பையனை கட்டிக் கொள்ள வண்ணாத்தி பெண்ணை அனுமதிக்கமாட்டார்கள் அல்லவா அவள் பயந்து அமைதியாகிவிடுகிறாள். அவள் அமைதியானாலும் இவன் விடுவதாக இல்லை. நூல் விடுகிறான். ஆரம்பத்தில் அவள் ஓடி ஓடி போகிறாள். ஆனால் விடுவானா அவள் பயந்து அமைதியாகிவிடுகிறாள். அவள் அமைதியானாலும் இவன் விடுவதாக இல்லை. நூல் விடுகிறான். ஆரம்பத்தில் அவள் ஓடி ஓடி போகிறாள். ஆனால் விடுவானா வெளியூர் வந்த சோலியை மறந்துவிட்டு இவளை ‘தேத்தும்’ சோலியை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறான். வண்ணார்களுக்கு அரசல்புரசலாக சந்தேகம் வருகிறது. ஆனால் கவுண்டரை கேள்வி கேட்க முடியாதல்லவா வெளியூர் ���ந்த சோலியை மறந்துவிட்டு இவளை ‘தேத்தும்’ சோலியை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறான். வண்ணார்களுக்கு அரசல்புரசலாக சந்தேகம் வருகிறது. ஆனால் கவுண்டரை கேள்வி கேட்க முடியாதல்லவா அதனால் ஒன்றும் தெரியாதது போல இருந்துவிடுகிறார்கள்.\nஇவனுக்கு இன்னமும் தைரியம் வந்துவிடுகிறது. அவளோடு சாடை மாடையாக பேசுகிறான். அவள் ஒதுங்கிப் போனாலும் விடாமல் அருகில் போய் பேசத் துவங்குகிறான். அவளுக்கும் வயசும் வாலிபமும் இருக்கிறதே எத்தனை நாளைக்குத்தான் கட்டுப்படுத்த முடியும் எத்தனை நாளைக்குத்தான் கட்டுப்படுத்த முடியும் எறும்பு ஊர ஊர பாறையும் தேயும் என்பது போல வழிக்கு வருகிறாள். அதன் பிறகு இருவரும் ஒளிந்து ஒளிந்து காதலை வளர்க்கிறார்கள். ஆற்றங்கரை, மொட்டைப் பாறை, கானகம் என்று வளர்ந்த அந்தக் காலத்துக் காதல் அது. நிலா, மரம், கிளி என அத்தனையும் ரொமாண்டி ஐட்டங்களாக மாறிப் போன காதல். எத்தனை நாளைக்குத்தான் ஒளிந்து கொண்டே காதலிப்பது என யோசித்தவன் அவளைக் கூட்டிக் கொண்டு எங்காவது ஓடிவிடலாம் என நினைக்கிறான். அவளுக்கு பயம்தான். ஆனால் இவனை விட்டுவிட மனசில்லை. “நீங்க என்ன செஞ்சாலும் சரிதேன்” என்று சொல்லிவிடுகிறாள்.\nகாதல் பொங்கிய ஒரு நல்ல நாளாக பார்த்து இரண்டு பேரும் குதிரை ஏறிவிடுகிறார்கள். விதி வேறு மாதிரி இருக்கிறது. ஊரைத் தாண்டும் போது காவல்காரன் பார்த்துவிடுகிறான். விடுவார்களா ஊரே மொத்தமாகச் சேர்ந்து துரத்துகிறது. சரியான ஓட்டம். பெண்கள் எல்லாம் ஓய்ந்து போக ஆண்கள் மட்டுமே துரத்திக் கொண்டு வருகிறார்கள். அவர்களின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் “இரண்டு பேரையும் கொன்று விடுவது”. வெகுதூரம் ஓடிய பிறகு காதலர்களின் குதிரை களைத்துப் போகிறது. இனிமேல் குதிரையை நம்பி பிரையோஜனம் இல்லை என நினைத்தவர்கள் குறுக்கே வரும் பவானி ஆற்றுக்குள் குதித்துவிடுகிறார்கள். அந்தக் காலத்தில் பவானி ஆறு முரட்டுத்தனமாக ஓடிக் கொண்டிருந்தது. அவனுக்கு நீச்சல் தெரியும். தாண்டிவிடுகிறான். அவளுக்கும் அது ஒன்றும் பெரிய பிரச்சினையில்லை. ஆற்றோரம் பிறந்து, நீரோடு வளர்ந்தவள் என்பதால் எந்தச் சிரமமும் இல்லாமல் ஆற்றைத் தாண்டி வட பக்கக் கரையை அடைந்துவிடுகிறார்கள்.\nகரைக்கு அந்தப்பக்கம் வெறும் காடாக இருக்கிறது. வேட்டுவக் கவுண்டர்கள் நிறைந்த காடு. அவர்களுக்கு வேட்டைதான் தொழிலே. “நாங்க அப்டி அப்டி பேசுனோம்ங்க...அது இப்டி இப்டி ஆகிப்போச்சுங்க...அவியெல்லாம் எங்களை கொல்றதுக்குத்தான் வாராங்க” என்று வேட்டுவர்களிடம் தஞ்சம் அடைந்துவிடுகிறார்கள். துரத்திக் கொண்டு வருபவர்கள் கரையைக் கடந்து வருவதற்குள் அவர்களின் திருமணத்தை முடித்து வைத்துவிடுவதாக உறுதியளித்த வேட்டுவர்கள் தங்களின் வில்லில் இருக்கும் நரம்பை அறுத்து தாலியாகக் கட்டச் சொல்லிவிடுகிறார்கள். துரத்தியவர்கள் ஆற்றைக் கடந்து வடகரையை அடைவதற்கும், இவர்களின் திருமணம் முடிவதற்கும் சரியாக இருக்கிறது. சினிமாவின் க்ளைமேக்ஸ் மாதிரி பெரிய பிரச்சினை எதுவும் இல்லாமல் திரும்பிப் போகிறார்கள்.\n அதுதான் வரலாறு. இப்படி நரம்பை அறுத்து தாலியாகக் கட்டிக் கொண்டதால் இவர்களுக்கு ‘நரம்புகட்டி கவுண்டர்கள்’ என்று பெயர். இதெல்லாம் பவானி ஆற்றின் வடகரையில் நடந்ததால் வடகரைக் கவுண்டர்கள் என்ற பெயரும் உண்டு. நரம்புகட்டி கவுண்டர்கள் அந்தியூர்-கோபிச் செட்டிபாளையம் பகுதியைத் தவிர வேறு எங்குமே இல்லை. அதுவும் கூட மொத்தமாக இருபத்தைந்து ஊர்களில்தான் இருப்பார்கள். மொத்த மக்கட்தொகையும் பத்தாயிரத்துக்கும் குறைவாகத்தான் இருக்கும்.\nஇந்தக் கதை எதிலாவது எழுத்துப் பூர்வமாக இருக்கிறதா என்று தெரியவில்லை. ஒரு தாத்தா சொன்ன ‘செவிவழி’க் கதையில் கொஞ்சம் உப்பு மிளகு தூவி இங்கு சொல்லிவிட்டேன்.\nஆனால் வேறு யாராவது இன்னொரு காரணத்தை எழுதி வைத்திருப்பார்கள் அல்லவா ஆமா எழுதி வைத்திருக்கிறார்கள். கையில் கிடைத்த ஒரு புத்தகத்தில் வேறொரு கதை இருந்தது.அதில் “தாம் வேட்டையாடிக் கொன்ற புலியின் நரம்பை உருவியெடுத்து அதில் புலியின் பல், நகம் போன்றவற்றை கழுத்தில் கட்டிக் கொண்டதால் நரம்புகட்டி கவுண்டர் என்ற பெயர் வந்ததது” என்று எழுதியிருந்தார்கள்.\nஇப்பொழுது எந்தக் கதையை நம்புவது\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அற��்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=73504", "date_download": "2019-11-17T23:15:03Z", "digest": "sha1:XRETP6ZLWUPGLFS2OYXXB6BD4AHFJCTE", "length": 13014, "nlines": 82, "source_domain": "www.supeedsam.com", "title": "பயங்கரவாத சூழ்நிலையினை முறியடிப்பதற்கு என்னாலான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தயாராகவிருக்கின்றேன் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nபயங்கரவாத சூழ்நிலையினை முறியடிப்பதற்கு என்னாலான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தயாராகவிருக்கின்றேன்\nஇலங்கையில் பெருமளவான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. இவை பாரிய சேதங்களை ஏற்படுத்தக்கூடிய வெடிபொருட்கள், இவை இலங்கைக்கு எவ்வாறு கொண்டுவரப்பட்டது, இதற்கான நிதி எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பான பூரண விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nஇன்றைய சூழ்நிலையில் அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கரமான சூழ்நிலையினை முடிவுக்கு கொண்டுவர முடியும் எனவும் தெரிவித்தார்.\nஇன்று பகல் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றை விநாயகமூர்த்தி முரளிதரன் நடாத்தினார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,\nஅண்மையில் நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் உயிரிழந்துள்ளவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தினையும் வேதனையும் தெரிவிப்பதுடன், இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் என நாங்கள் கடந்த காலத்தில் வெளிப்படையாகவே தெரிவித்திருந்த நிலையிலும் அதனை யாரும் கருத்தில்கொள்ளாத நிலையிலேயே இவ்வாறான குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.\nசர்வதேச பயங்கரவாதத்திற்குள் இலங்கையும் உள்வாங்கப்பட்டு இவ்வாறான கொரூரமான தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.\nபுதிதாக பதவியேற்ற அரசாங்கம் இந்த நாட்டில் புலனாய்வுக் கட்டமைப்பினை முற்றுமுழுதாக பலவீனமடையச் செய்துள்ளது. அதன் காரணமாகவே இலகுவில் குண்டுத்தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இராணுவ புலனாய்வுக் கட்டமைப்பு என்பது மிகவும் வலுவானது. ஆ���ால் நல்லாட்சியென்று கூறிக்கொண்டு பல படைபுலனாய்வுத்துறை அதிகாரிகளை கைதுசெய்து பல விடயங்களை தடைசெய்தனர். முற்றுமுழுதாக புலனாய்வு இயங்காத காரணத்தினாலேயே இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.\nகிழக்கு மாகாணத்திலேயே இந்த பயங்கரவாத தாக்குதலுக்கான அடித்தளம் தீட்டப்பட்டுள்ளது. காத்தான்குடியை மையப்படுத்தி இயங்கிய பள்ளிவாயல் ஊடாக இனவாதம் வெளிப்படுத்தப்பட்டு தொடராக மதவாதம் ஊட்டப்பட்டு பயங்கரவாத செயலாக வடிவம் எடுத்துள்ளது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த தாக்குதலின் பின்னர் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். கிழக்கில் இந்த பயங்கரவாதம் அத்திவாரமிடுவதற்கு அவர்களும் ஒரு காரணமாகும். கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகள் மேலோங்குவதற்கான வாய்ப்புகளை தமிழ் தேசிய கூட்டமைப்பே வழங்கியது. கிழக்கு மாகாண சபையிலும் அவர்களிடம் ஆட்சி அதிகாரங்களை வழங்கி அவர்களை மேலோங்கச்செய்யும் நடவடிக்கையினை தமிழ் தேசிய கூட்டமைப்பே செய்தது.\nகிழக்கு மாகாணத்தில் வாழும் மக்கள் இந்த தாக்குதலுக்கு பின்பாவது இதனை உணர்ந்து செயற்பட வேண்டும். பல விடயங்களில் கிழக்கில் பல பிரச்சினைகளை தமிழ் மக்கள் எதிர்நோக்கி வந்தனர். தமிழர்களின் வளங்கள் அபகரிக்கப்பட்டன.\nமட்டக்களப்பு பல்கலைக்கழகம் என்னும் பெயரில் அமைக்கப்பட்ட அறபுக்கல்லூரி பல பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது. அரசாங்க அனுமதியைப் பெற்றுள்ளபோதிலும் அங்கு நடைபெறவுள்ள பாடங்கள் சிந்திக்க வேண்டிய விடயங்களாகும். முஸ்லிம் சட்டங்கள் தொடர்பாகவும் முஸ்லிம் மதவாதம் தொடர்பான பாடங்களையும் கற்பிப்பதற்கு அனுமதி எடுக்கப்பட்டுள்ளது.\nஇன்று ஏற்பட்டுள்ள இந்த பயங்கரவாத சூழ்நிலையினை முறியடிப்பதற்கு என்னாலான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தயாராகவிருக்கின்றேன். நாங்கள் இந்த நாட்டில் அமைதியினை ஏற்படுத்துவதற்கு கடுமையாக உழைத்துள்ளோம். அந்த அமைதியினை சீர்குலைக்கும் வகையில் செயற்படுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்றத்தில் ஏதிலிகள் போல் செயற்பட்டு வருகின்றனர். இதுபோன்ற விடயங்களுக்கு குரல் கொடுப்பதற்கே அவர்கள் அச்சமடைகின்றனர்.\nசுமந்திரன் இதனை கோட்டபாய, மகிந்த ராஜபக்ஸவினர் திட்டமிட்டு செய்ததாக கூறுகின்றார். இவ்வ���றான மடமைத்தனமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமானால் கிழக்கிலும் வடக்கிலும் மீண்டும் குண்டுவெடிப்பதற்கான வாய்ப்புகள்தான் உள்ளது. இதுபோன்ற விடயங்களில் பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைத்து இதுபோன்ற விடயங்கள் நிறுத்தப்பட வேண்டும்.\nPrevious articleமுஸ்லிம் தலைவர்கள் சுயபரிசோதனை செய்யவேண்டும்.\nNext articleசந்தேகத்திற்கிடமான பொதியால் மட்டு.வில் பதற்றம்\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nகல்முனைவடக்குபிரதேச செயலகத்தை முழுமையான அதிகாரங்களுடன் இயங்க விடாமல் தடுத்தவர்கள் முஸ்லிம் சகோதரர்களே\nவடக்கு – கிழக்கில் 6000 பொருத்து வீடு – அனு­மதி வழங்­கி­யது அமைச்­ச­ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-1060.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-17T22:23:32Z", "digest": "sha1:BQPNZ7IXBYBWSISXPMGJ2PTEEAVDGVUY", "length": 6658, "nlines": 140, "source_domain": "www.tamilmantram.com", "title": "தனிமை பூதம்.. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > தனிமை பூதம்..\nநண்பரே இந்த கவிதையை நீங்கள் தனிமையில்தானே எழுதினீர் . அப்படியென்றால் அது நன்மை செய்யும் பூதம்தான் .\nவேண்டும் ஒரு மருந்து -\nகாதல், என்ற அன்பு மருந்து.\nசுகமான பூதமாகத் தான் மாறும் -\nதுபாயில் இருந்த பொழுது எழுதியது இந்தக் கவிதை...\nஇட மாற்றங்கள் நிகழ்ந்தால் என்ன\nதனிமை பூதம் மட்டும் என்னுடன் எப்பொழுதும்\n தனிமையை தனிமைப்படுத்திய ரகசியத்தை எங்களுக்கும் சொல்லுங்களேன்.\nஎல்லாம் ஒரு கற்பனை தான் அண்ணா :wink:\nதனிமைப் பூதம்.. வாட்டவும் செய்யும்... வாழ்த்தவும் செய்யும்..\nபாராட்டுகள் ராம்பால் அண்ணா. :)\nகிளறாத குப்பை மலை வெடித்து\nதிரியை மேலேழுப்பியதிற்கு நன்றி அக்கா.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/82164/cinema/Kollywood/Dhanush-release-nivin-paulys-movie-trailer.htm", "date_download": "2019-11-17T22:31:32Z", "digest": "sha1:BRX5ALCSPVZD77HIQEKESOO3MG5VNIHI", "length": 10478, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நிவின் பாலி பட டிரைலரை வெளியிட்ட தனுஷ் - Dhanush release nivin paulys movie trailer", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n10 வேடம் அணிந்து நடித்ததால் தான் கமல் உலக நாயகன்: ரஜினி | அரசியலில் கமல் விஸ்வரூபம்: எஸ் .ஏ.சந்திரசேகர் | இன்னும் 60 ஆண்டுகள் கமல் : இளையராஜா ஆசை | சோசியல் மீடியாவில் வைரலாகும் ஜெனிலியா | தெலுங்கில் மெகா நடிகர்களுடன் டூயட் பாடும் நிவ���தா பெத்துராஜ் | மருமகனுக்கு உதவிய சிரஞ்சீவி | மீண்டும் அஜீத்துக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா | விஜய்க்கான கதையில் நடித்த விஜயசேதுபதி | விஷாலுக்கு ஜோடியாகும் மூன்று நாயகிகள் | சூப்பர் சிங்கர் பற்றி விமர்சனம்: மன்னிப்பு கேட்ட ஸ்ரீப்ரியா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநிவின் பாலி பட டிரைலரை வெளியிட்ட தனுஷ்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமலையாளத்தில் நிவின்பாலி நடித்த லவ் ஆக்ஷன் டிராமா படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நிவின்பாலி நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் மூத்தோன். நடிகையும் தேசிய விருது பெற்ற இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இந்த படம், இந்தி மற்றும் மலையாளம் என இரு மொழி படமாக உருவாகியுள்ளது. இந்த படம் தயாரிப்பு பணிகள் முடிந்து, தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று வருகிறது.\nஇந்த நிலையில் விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் டிரைலர் இன்று நிவின்பாலியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணியளவில் இந்தப்படத்தின் டிரைலரை வெளியிட்ட நடிகர் தனுஷ் கூடவே நிவின்பாலிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதமன்னாவிற்கு வைர மோதிரம் பரிசு கிரிக்கெட் வீரரை மணக்கும் அஷ்ரிதா ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநயன்தாரா படம் ஹிந்தியிலும் ரீ-மேக் ஆகிறது\nபாடகி கீதா மாலி கார் விபத்தில் பலி\nவீரம் ஹிந்தி ரீமேக்: அக்ஷய்குமாருக்கு ஜோடியாகும் கீர்த்தி சனோன்\nசெய்னா: அவருக்கு பதில் இவர்\nஅமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவின் கனவு இல்லம்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n10 வேடம் அணிந்து நடித்ததால் தான் கமல் உலக நாயகன்: ரஜினி\nஅரசியலில் கமல் விஸ்வரூபம்: எஸ் .ஏ.சந்திரசேகர்\nஇன்னும் 60 ஆண்டுகள் கமல் : இளையராஜா ஆசை\nசோசியல் மீட���யாவில் வைரலாகும் ஜெனிலியா\nமீண்டும் அஜீத்துக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஇந்திப்படத்திற்காக டப்பிங் பேசிய நிவின்பாலி\nநிவின்பாலியுடன் மீண்டும் கைகோர்க்கும் உன்னி முகுந்தன்\nநிவின்பாலியின் மூத்தோன் படப்பிடிப்பு நிறைவு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nநடிகர் : ‘அட்டகத்தி’ தினேஷ்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/getting-kabali-imsai-non-stoppable/", "date_download": "2019-11-17T23:57:35Z", "digest": "sha1:UDE5FNV47YJADXBQR37WSGBD6RQVNGBM", "length": 14687, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nசப்பானிய அஷிடபா செடி இளமையை மீட்டு தருமா\nதிறன் மின் ஆளி என்றால் என்ன உங்கள் வீட்டின் புதியவகை மின்மாற்றிகள்\nமின் தேவைகளுக்கு அணு உலைகள் மட்டுமே தீர்வா\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nஓசூரின�� காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nசெவ்வாய் தசை - தசா புக்தி பலன்கள்\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\nசனி என்கிற காரி கோளின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பது எப்படி\nசெவ்வாய் தோஷம் என்றால் என்ன\n2019 - 2020 ற்கான குரு பெயற்சி எப்போது நிகழும்\nவேதை பொருத்தம் - துன்ப நிலை பொருத்தம் - பாதிப்பு பொருத்தம்\nஇராகு தசை - தசா புக்தி பலன்கள்\nஞாயிறு தசை - தசா புக்தி பலன்கள்\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுகார்த்திகை,2, திங்கள்\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), ஷஸ்டி,18-11-2019 05:07 PMவரை\nகிழமை சூலை: கிழக்கு, தென்மேற்கு 09:24 AM வரை; பரிகாரம்: தயிர்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nதிருமண சக்கரம்: வளிமம் (வடமேற்கு)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/04/06/25", "date_download": "2019-11-17T22:05:32Z", "digest": "sha1:4XEHMRL3TFLFRHXHWUG5E4O7EPZAUAIG", "length": 9698, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கள்வனின் காதலியும்... ரோமியோ ஜூலியட்டும்!", "raw_content": "\nஞாயிறு, 17 நவ 2019\nகள்வனின் காதலியும்... ரோமியோ ஜூலியட்டும்\nகுறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 37\nகடந்த கால நிகழ்வுகளைப் பதிவு செய்கிறபோது அதில் உண்மைத் தன்மை இருக்க வேண்டும். அதைப் படிக்கிறவர்களுக்கு எழுத்தின் மீது நம்பகத் தன்மை ஏற்பட வேண்டும். இது சாதாரண விஷயமல்ல. அதற்காக மெனக்கெடல் வேண்டும். இந்தத் தொடர் தொடங்கப்பட்டபோது தமிழ் சினிமாவில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம், அதற்கான தீர்வு என்பதை விவாதப் பொருளாக மாற்றவே விரும்பினோம். உண்மைகளைத் தேடி ஓடியபோது ஆங்காங்கே கால் இடறியது. இடறிய இடமெல்லாம் குறுந்தொடருக்கான தகவல்கள் தாமாகவே வந்து சவாரி செய்யத் தொடங்கியது.\nசமூக விழிப்புணர்வு, அரசியல் விமர்சனம், ஒழுக்கம், தொழில் நேர்மை, பண்பாடு ஆகியவற்றை வலியுறுத்திப் பேசிய படங்களை வாங்கியவர்கள் அந்தப் படங்களின் கருத்துக்கு எதிராகவே தொழில் நாணயத்தைக் கடைப்பிடித்திருப்பதை அறிய முடிந்தது. தொழில் கூட்டாளிக்கு குழி தோண்டிய கதைகள், ஒரிஜினல் உரிமையாளருக்குத் தெரியாமல் படங்களை விற்ற கதை, வாங்கிய கதை எனச் சென்னை முதல் நெல்லை வரை பரவிக் கிடக்கிறது அப்படியொரு கதைதான் 2006 பிப்ரவரி 17 அன்று வெளியான ‘கள்வனின் காதலி’ படத்தை தயாரித்த லெட்சுமணன் காதலியைக் கள்வனிடம் பறிகொடுத்த நிகழ்வு. இது கொடுத்த கோபம் தான் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்க உந்து சக்தியானது.\nஇயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக அறிமுகமான முதல் படம் ‘கள்வனின் காதலி’. நயன்தாரா ஜோடி, இசை யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு ஏகாம்பரம் என மிரட்டிய படம் இது. படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு. அவுட்ரேட் அடிப்படையில் படத்தை விற்க வாய்ப்பு இருந்தும், ஃபைனான்ஸ் கொடுத்த சீனிவாசன் விநியோக அடிப்படையில் வருமானம் அதிகம் கிடைக்கும் என்ற தவறான வழிகாட்டுதலால் ஏரியா அடிப்படையில் வடஆற்காடு, தென்னாற்காடு, கோவை, சேலம் ஆகிய பகுதிகளைக் கையகப்படுத்திக் கொண்டார். படத்துக்கு லெட்சுமணன் வாங்கியது 50 லட்சம் ரூபாய் ஃபைனான்ஸ். ஏரியா அட்வான்ஸ் 1.30 கோடி ரூபாய் என்கி���ார்கள்.\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நயன்தாரா - எஸ்.ஜே.சூர்யா கூட்டணி நடிப்பில் 2006 பிப்ரவரி 17 அன்று கள்வனின் காதலி ரிலீஸ் ஆனது. முதல் மூன்று நாள்கள் பிரமாண்டமான வசூல். படம் சுமார் ரகம் என்பதால் பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடிக்கவில்லை. திட்டமிட்டதைக் காட்டிலும் அதிக பட்ஜெட் ஆனது. அதற்குரிய வியாபாரமும் வசூலும் கிடைக்காமல் போனது. நான்கு ஏரியாகளுக்கும் சேர்த்து 70 லட்சம் ரூபாய் வருவாய் எனக் கணக்குக் கொடுத்தார் சீனு. ஒரு கோடி கடனாளியான லெட்சுமணன் படத்தின் உரிமையை சீனுவின் நெருக்கடியால் 90 லட்சத்துக்கு ராஜ் தொலைக்காட்சிக்கு விற்பனை செய்கிறார். அந்தக் காசோலையை சீனு வலுக்கட்டாயமாகக் கைப்பற்றுகிறார்.\nகடும் பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் லெட்சுமணன் குறைந்தபட்ச தொகை கேட்டுக் கெஞ்சுகிறார். ஏளனப் பார்வையுடன் அதை நிராகரிக்கும் சீனுவைப் பார்த்து, தவறாக வழிகாட்டியதுடன் கள்ளக் கணக்கு காட்டி என்னைக் கடனாளி ஆக்கிய நீ நூற்றுக்கணக்கான லாரிகள் ஏறி................ய் என்று பெரும்குரல் எடுத்து சாபமிட்டதை மறக்க முடியாது என்கிறார் இதை நேரில் பார்த்த விநியோகஸ்தர் ஒருவர். அந்த அடி தந்த வலியும் அனுபவமும் படம் தயாரிக்க வந்தவரை சீனிவாசனின் அதிரடி நடவடிக்கையால் ரோமியோ ஜூலியட் படத்தின் இயக்குநராக மாற்றி வெற்றிபெற வைத்திருக்கிறது. துன்பத்தில் இன்பம் என்பது இதுதான் போல.\nநாளை காலை 7 மணி அப்டேட்டில் ஆட்டோகிராஃப் அதிரடியும், சிந்தாமணி முருகேசனின் அறச்சீற்றமும்...\nகுறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.\nமின்னஞ்சல் முகவரி: [email protected]\nபகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36\nவியாழன், 5 ஏப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/worst-foods-for-your-brain-026660.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-17T22:45:05Z", "digest": "sha1:D3F7F3LQWQ7TVQNELVEOQ4WQFKD5I7E7", "length": 22164, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க மூளை ஒழுங்கா வேலை செய்யணும்னு ஆசையா? அப்ப இதையெல்லாம் தெரியாம கூட சாப்பிட்றாதீங்க...! | Worst Foods for Your Brain - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n17 hrs ago மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\n1 day ago 40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்\n1 day ago இந்த இலை புற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாக்கும் தெரியுமா\n1 day ago தளபதி ரஜினி மாதிரி நட்புக்கு மரியாதை கொடுக்குற ராசிக்காரங்க யார் தெரியுமா\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nNews சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க மூளை ஒழுங்கா வேலை செய்யணும்னு ஆசையா அப்ப இதையெல்லாம் தெரியாம கூட சாப்பிட்றாதீங்க...\nபுத்திசாலியாக இருக்க வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஆனால் அனைவரும் அவ்வாறு இருப்பதில்லை என்பதுதான் உண்மை. அதற்குக் காரணம் அவர்களுக்கு புத்திக்கூர்மை இல்லை என்பதல்ல, அவர்கள் தங்களின் மூளையை சரியாக உபயோகிக்கவில்லை என்றே கூற வேண்டும். அனைவருக்கும் ஒரே அளவுள்ள மூளையைதான் கடவுள் கொடுத்துள்ளார், ஆனால் அதனை எப்படி உபயோகிக்கிறோம் என்பதை பொறுத்துதான் நம்முடைய புத்திக்கூர்மை நிர்ணயிக்கப்படுகிறது.\nமூளையின் செயல்திறனை அதிகரிக்க அதனை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். மூளையின் ஆரோக்கியத்தை பாதிப்பது அதிகப்படியான செல்போன் உபயோகிப்பும், டிவி பயன்பாடு மட்டுமல்ல. நீங்கள் சாப்பிடும் சில உணவுகளும் உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கு���். இந்த பதிவில் உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபொதுவாக எண்ணெய்கள் உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. னோலா, சூரியகாந்தி மற்றும் சோயாபீன் எண்ணெய்களில் அதிக அளவு ஒமேகா -6 உள்ளது, இது உங்கள் மூளையில் வீக்கத்தை ஊக்குவிக்கும் கொழுப்பு அமிலமாகும். எளிமையாகச் சொல்வதென்றால் வீக்கம்தான் ஒரு நல்ல மூளையை கெட்டதாக ஆக்குகிறது. ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் உங்கள் எலும்புகள், தோல் மற்றும் கூந்தலுக்கு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக்கூடும், ஆலிவ் எண்ணெய் போன்ற அழற்சி எதிர்ப்பு ஒமேகா -3 களைக் கொண்ட எண்ணெய்களுடன் நீங்கள் சிறப்பாக இருக்கலாம். ஆனால் இது உங்களின் மூளைக்கு அவ்வளவு நல்லதல்ல.\nடூனா மீன் ஆரோக்கியமான உணவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் அதனை அடிக்கடியாக சாப்பிடுவது என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். டூனா, சுறா போன்ற மீன்கள் அதிகம் சாப்பிடுவது உங்களின் மூளைக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. உடலில் அதிகளவு பாதரசம் இருப்பது உங்கள் மூளையின் செயல்பாட்டை ஐந்து சதவீதம் குறைக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. துரதிர்ஷ்டவசமாக இந்த மீன்களில் பாதரசம் அதிகமுள்ளது.\nவறுக்கப்பட்ட உணவுகள் பொதுவாகவே உங்களுக்கு பல தீமைகளை ஏற்படுத்தும் என்று நாம் நன்கு அறிவோம். அதில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிக வறுக்கப்பட்ட உணவுகள் உங்கள் மூளையின் செயல்திறனை குறைக்கும் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிக வறுக்கப்பட்ட உணவுகளை உண்பது நினைவக இழப்பு, மறதி போன்ற மூளை குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். மேலும் அதிகளவு இதனை சாப்பிடுவது சிறுமூளையில் வீக்கத்தை ஏற்படுத்தும்.\nMOST READ: உங்கள் காதலியின் பெற்றோரை சம்மதிக்க வைக்கும் எளிய வழிகள் என்னென்ன தெரியுமா\nகுளிர்பானம், பழச்சாறு, எனர்ஜி பானங்கள் மற்றும் இனிப்பு தேநீர் ஆகியவற்றிடம் இருந்து விலகி இருப்பது உங்கள் மூளைக்கு நல்லதாகும். அதிகளவு சர்க்கரை மூளையில் நரம்பியல் சேதத்தை ஏற்படுத்தும். இதற்கு காரணம் இவற்றில் இருக்கும் அதிகளவு ப்ரெக்டொஸ் ஆகும். இது உங்களுக்கு டிமென்ஷியா ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.\nஉற்பத்தியாளர்கள் உணவின் ஆயுளை நீட்டிக்கவும், அவற்றின் உணவின் சுவையை அதிகரிக்கவும் டிரான்ஸ் கொழுப்புகளைப் பயன்படுத்துகையில், இது உங்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு எமனாக மாறுகிறது. கேக், குக்கீகள் மற்றும் மஃபின்கள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் காணப்படும் டிரான்ஸ் கொழுப்புகளை அதிக அளவில் உட்கொள்வது உங்கள் மூளையில் பிளேக் கட்டமைக்கக்கூடும், அல்சைமர் நோய் போன்ற அறிவாற்றல் கோளாறுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது.\nஉங்கள் மூளையை நீங்கள் 100 சதவீதம் பயன்படுத்த விரும்பினால் அரிசி, சர்க்கரை, பாஸ்தா போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த உணவுகள் விரைவாக இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்பட்டு, இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் இரண்டையும் அதிகரிக்கும். உங்கள் இரத்த சர்க்கரை அதிகமாக இருப்பதால், அல்சைமர் நோயுடன் இணைக்கப்பட்டுள்ள நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து அதிகம். முழு கோதுமை ரொட்டி, பழுப்பு அரிசி, குயினோவா, பார்லி மற்றும் ஃபோரோ ஆகியவை உணவு நார்ச்சத்துக்களைக் கொண்டிருக்கின்றன, இது உங்கள் குடல் பாக்டீரியாவை வளர்த்து வீக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது, இவை உங்களின் மூளையின் ஆரோக்கியத்திற்கு நல்லது.\nMOST READ: இந்த ராசிக்காரங்க தோல்வியில் இருந்து பீனிக்ஸ் மாதிரி மீண்டு வருவாங்களாம் தெரியுமா\nரெட் ஒயின் குடிப்பது உங்களின் மூளைக்கு நல்லது. ஆனால் அனைத்து ஆல்கஹாலும் உங்கள் மூளைக்கு நன்மை பயக்கும் என்று கூறமுடியாது. அதிகளவு மது குடிப்பது உங்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு நீங்களே செய்து கொள்ளும் துரோகமாகும். உங்கள் கிரானியத்தைப் பாதுகாக்க, உங்கள் மது அருந்தும் பழக்கத்தை மிதமாக வைத்திருங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇரும்பு மாதிரி எலும்புகள் வேணும்னா இந்த பொருட்கள அடிக்கடி உங்க உணவுல சேர்த்துக்கோங்க...\nஇந்த ராசிக்காரங்களுக்கு இயற்கையாவே டிடெக்டிவ் மூளை இருக்குமாம் தெரியுமா\nமூளைக்காய்ச்சல்ல இத்தன வகை இருக்கா... பார்த்து கவனமா இருங்க... இல்ல நீங்க காலி...\nஇந்த கான்கார்ட் திராட்சை சாப்பிட்ருக்கீங்களா இப்படி சாப்பிடுங்க... இந்த நோய் சரியாயிடும்...\nபிரெயின் டூமருக்கு புதிய மருந்து... இனி கவலையே பட வேண்டாம்...\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களை விட உங்கள் மூளைக்கு அதிக வயதாகிவிட்டது என்று அர்த்தம்...\n இந்த வகை தலைவலி இருந்தால் உங்கள் மூளை ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nஉங்களுக்கு புத்திசாலியா மாறணும்னு ஆசையா அப்ப இந்த சாதாரண பயிற்சிய உங்க மூளைக்கு கொடுங்க போதும்...\nநீங்க உண்மையிலேயே புத்திசாலியானு தெரிஞ்சிக்கனுமா இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் புத்திசாலிதான்..\nமொபைல் அதிகமா யூஸ் பண்ணதால வெறிபிடித்து சுவரில் போய் முட்டிக்கொள்ளும் இளைஞன்...\nமற்றவர் மனதில் இருப்பதை மந்திரவாதி போல படிக்க உதவும் எளிய தந்திரங்கள் இவைதான்...\nகாய்கறியில பூச்சிகொல்லி மருந்து அடிச்சிருக்கிறத எப்படி கண்டுபிடிக்கறது\nOct 12, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nசெவ்வாய் பகவானால் வரும் மங்கள யோகங்கள் - பலன்கள்\nஉடலுறவிற்கு பின் பெண்கள் இந்த செயல்களை கண்டிப்பாக செய்யணும்... இல்லனா பிரச்சினைதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-11-17T23:03:41Z", "digest": "sha1:EVT65UCVSNFOYMMQECVPGHRE24A3RAPD", "length": 6893, "nlines": 88, "source_domain": "ta.wikisource.org", "title": "அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/உழைப்பாளிக்குப் பதவி உயர்வு - விக்கிமூலம்", "raw_content": "அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/உழைப்பாளிக்குப் பதவி உயர்வு\n< அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்\nஅயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள் ஆசிரியர் முல்லை முத்தையா\n425861அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள் — உழைப்பாளிக்குப் பதவி உயர்வுமுல்லை முத்தையா\n(78) உழைப்பாளிக்குப் பதவி உயர்வு\nஅமெரிக்காவில், மிகப் பெரிய படத் தயாரிப்பு நிறுவனத்திற்குச் சொந்தமான பிரம்மாண்டமான திரை அரங்கைப் பார்வையிடச் சென்றார் உரிமையாளர்.\nதிரை அரங்கோ மிகுந்த நஷ்டத்தில் ஒடிக் கொண்டிருந்தது.\nஉரிமையாளர் பார்வையிடப் போன நேரம் பகல் 11 மணி.\nஅப்பொழுது, காவலாளி மட்டுமே அங்கே இருந்தான். வேறு யாரையும் அங்கே காணவில்லை.\n\" என்று கேட்டார் உரிமையாளர்.\n\"அவர் வர நேரமாகும்” என்றான் காவலாளி.\n\"அவரும் வர நேரமாகும்\" என்றான் காவலாளி.\n“மானேஜரும், உதவி மானேஜரும் இல்லாதபோது, திரை அரங்கை பார்த்துக் கொள்வது யார்\n\"நான்தான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான் காவலாளி.\n\"அப்படியானால், இந்த நிமிடம் முதல், இந்தத் திரை அரங்குக்கு நீயே மானேஜராக இரு. உன்னை நியமனம் செய்து விட்டேன்” என்றார் உரிமையாளர்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 10 செப்டம்பர் 2019, 15:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T23:11:31Z", "digest": "sha1:HEGMUXY6SOY4EL6LY4PJOFBVGMFHIMAY", "length": 12859, "nlines": 98, "source_domain": "ta.wikisource.org", "title": "பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்/எனக்கொரு இடம் - விக்கிமூலம்", "raw_content": "\nபொழுதுபோக்கு விளையாட்டுக்கள் ஆசிரியர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n422146பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் — எனக்கொரு இடம்டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nஆட்ட அமைப்பு: எவ்வளவு பேர் ஆட்டத்தில் கலந்து கொண்டு ஆடத் தயாராகவும் ஆவலாகவும் இருக்கின்றார்களோ, அத்தனைபேர்களையும் ஆட் டத்தில் சேர்த்துக்கொண்டு ஆடலாம்.\nஎத்தனே ஆட்டக்காரர்கள் மொத்தம் இருக்கின்றார்கள் என்று முதலில் எண்ணிக்கொண்டு, ஒரு சிறு சிறு துண்டுச் சீட்டில் ஒவ்வொரு நம்பராக எழுதி, அவற்றைத் தனித்தனியே சுருட்டி, ஒரு சிறு பெட்டியிலோ, கூடையிலோ போட்டுவிடவேண்டும்.\nஆட்டத்தில் பங்குபெறுபவர்கள் ஒவ்வொருவராக வந்து, ஆளுக்கொரு சீட்டை எடுக்க வேண்டும். அந்த சீட்டில் என்ன நம்பர் (எண்) இருக்கிறதோ, அதுதான் அவருடைய ஆட்ட எண்ணாக இருக்கும்.\nஅவரவருக்குரிய ஆடும் எண்ணை, அவரவர் தம்முடிைய நினைவில் வைத்துக்கொண்டால் போது \nமானது. மற்றவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது அவசியமில்லை, கட்டாயமும் இல்லை.\nஅந்த ஆட்டம் முடியும் வரை, அந்த எண்ணைத்தான் அவர் பயன்படுத்திக்கொண்டு ஆடிட வேண்டும் என்பதால், அந்த எண்ண�� நன்றாக நினைவு படுத்திக்கொண்டிருக்கவேண்டும். அவ்வளவுதான்.\nஆடும் முறை: சுமார் 20 அல்லது 25 அடி வட்டமுள்ள ஒரு பெரிய வட்டம் ஒன்றைப் போட்டு எத்தனை ஆட்டக்காரர்கள் இருக்கிறார்களோ, அத்தனை சிறு சிறு வட்டங்களாக வட்டத்தைச் சுற்றிலும் போட்டிருக்கவேண்டும்.\nஅதாவது, வட்டக் கோட்டில்தான் சிறு வட்டம் போடவேண்டும். அதில் ஒவ்வொரு ஆட்டக்காரர்களும் சென்று நின்றுகொள்ளவேண்டும்.\nஅதில் ஒருவர் மட்டும், அதாவது முன்கூட்டியே நடுவில் நிற்பதாக இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்கப்படுகின்றவர், வட்டத்தின் மையத்தில் போடப்பட்டிருக்கும் சிறு வட்டத்தில் வந்து நின்று கொள்ள வேண்டும். இவ்வாறு மையத்தில் வந்து நிற்பவருக்கும் ஒரு ஆட்ட எண் (Number) உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது.\nஆட்டம் தொடங்கலாம் என்ற சைகைக்குப் பிறகு நடுவில் நிற்பவர் சத்தமாக, ஏதாவது இரண்டு எண்களைக் கூப்பிட வேண்டும். (உம்-6,8). இந்த\nஇரண்டு எண்களுக்கு உரியவர்கள் தாங்கள் நிற்கின்ற இடத்தை விட்டு புறப்பட்டு ஓடிப்போய், அடுத்த ஒரு வட்டத்தில் இருந்து புறப்படுகின்றவரின் வட்டத்தில் போய் நின்று கொள்ள வேண்டும்.\nஇந்த இருவரும் தங்களது இடத்தை மாற்றிக் கொள்ள முயற்சி செய்கின்ற அந்த தருணத்தில், காலியாக இருக்கும் ஒரு வட்டத்தில் போய் எண்களை அழைத்தவர் நின்று கொள்ள வேண்டும்.\nஇந்தப் போட்டியில், வட்டம் கிடைக்காத ஆட்டக்காரர் வட்டத்தின் நடுவில் வந்து நின்று கொண்டு, மீண்டும் இரண்டு பேர்களுடைய எண்களை அழைக்க ஆட்டம் தொடர்ந்து நடைபெறும்.\nகுறிப்பு: 1. தங்கள் எண்களை அழைத்தவுடன், எண்களுக்குரிய ஆட்டக்காரர்கள் எதிர்த்தாற்போல் யார் புறப்படுகின்றார் என்பதை சுற்றும் முற்றும் பார்த்துத் தெரிந்து கொண்டு, விரைவாக அந்த இடத்தை நோக்கி ஓடி வட்டத்திற்குள் நின்று கொள்ள வேண்டும்.\nயாருக்கு எந்த எண் என்பது யாருக்கும் தெரியாதாகையால், ஆட்டக்காரர் அனைவரும் மிகவும் விழிப்புடன் இருந்து ஆட வேண்டும்.\n2. எண்களை அழைத்தவர் மற்றவர்களுக்கு முன்னால் போய் வட்டத்தில் இடம் பிடித்து நின்று \nகொண்டால், இடம் கிடைக்காதவர் நடுவராக வந்து நின்று, மீண்டும் ஆட்டத்தைத் தொடர வேண்டும்.\nஅதற்கு முன்னதாக, இடம் கிடைக்காமல் ஒருவராக மாறுகிறவர், தண்டனையாக 2 தோப்புக் கரணம் அல்லது மற்றவர்களுக்கு சலாம் போடுவது போல ஏதாவது ஒன்றைச் செய்தால் ஆட்டம் ரசிக்கும்படியாக இருக்கும்.\n3. இரண்டு எண்களுக்குப் பதிலாக, மூன்று நான்கு எண்களையும் ஒரே சமயத்தில் அழைத்து ஆடச் செய்யலாம்.\n4. அழைத்த எண்களையே கூப்பிடாமல், ஒவ்வொரு தடவையும் புதிய எண்களை அழைத்தால் தான், ஆட்டக்காரர்கள் அனைவருக்கும் தங்களுக்கும் வாய்ப்புக் கிடைக்கப் போகிறது என்ற எச்சரிக்கையுள்ள நிலைமையில், ஆடுவதற்கு உற்சாகமாகவும் இருக்கும். ஆடிய சுவாரசியமாகவும் இருக்கும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 26 சூலை 2019, 03:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/67363", "date_download": "2019-11-17T23:46:26Z", "digest": "sha1:I2J4AVJTSFU75OI36HDRIXL25UKZVI6I", "length": 11077, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கைக்கு பயண மேற்கொள்ளும் தமது பிரஜைகளுக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் விடுத்த அறிவுறுத்தல் | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nபிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nஇலங்கைக்கு பயண மேற்கொள்ளும் தமது பிரஜைகளுக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் விடுத்த அறிவுறுத்தல்\nஇலங்கைக்கு பயண மேற்கொள்ளும் தமது பிரஜைகளுக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் விடுத்த அறிவுறுத்தல்\nகொழும்பில் உள்ள ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதரகமானது தமது நாட்டுப் பிரஜைகளுக்கு இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல் விடுத்துள்ளது.\nஇது தொடர்பில் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதரகம்,\nஅத்தியாவசியத் தேவையை தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் இலங்கைக்கு பயணத்தை மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளவும்.\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும், எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலினால் உண்டாகும் வன்முறை சம்பவங்களை கருத்திற்கொண்டே இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.\nஐக்கிய அரபு இராஜ்ஜியம் UAE\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோத்தாபய ராஜபக்சவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேநேரம் அவர் தமது பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஒரு ஆட்சிக்கு வித்திடுவார் என்று நம்புகின்றேன்.\n2019-11-17 20:19:52 விக்கினேஸ்வரன் கோத்தாபய ராஜபக்ஸ சிங்கள மக்கள்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nபுதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டபிறகு 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து தங்களது உடனடி செயற்திட்டத்தை வகுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.\n2019-11-17 20:10:21 ஜனாதிபதித் தேர்தல் மஹிந்த ராஜபக்ஸ கோத்தாபய ராஜபக்ஷ\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஎதிர்பார்த்ததை போன்று ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெற்றுள்ளது.\n2019-11-17 16:50:06 ஜனாதிபதி தேர்தல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nதனது வெற்றிக்கு வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை ஜனநாயக குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\n2019-11-17 15:53:44 கோத்தாபய ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேன Gotabaya Rajapaksa.\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/12/29/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-11-17T22:18:24Z", "digest": "sha1:BDAV4YLXFOSUJRH3MM3BOW6ZINCBPRQ7", "length": 9124, "nlines": 172, "source_domain": "vivasayam.org", "title": "விவசாய சந்தேகம் : மல்லிகைச் செடிக்கு நஞ்சில்லா வேளாண்மை வழியில் பராமரிப்பு முறை உள்ளதா? | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nவிவசாய சந்தேகம் : மல்லிகைச் செடிக்கு நஞ்சில்லா வேளாண்மை வழியில் பராமரிப்பு முறை உள்ளதா\nஅக்ரிசக்தி யின் வாசகர் திரு.சரவணன் அவர்களுக்கு\nஐயா வணக்கம், நாங்கள் மல்லிகை செடிகள் பராமரிக்க செலவு அதிகமாகிறது ..\nவாரம் ஒருமுறை பூச்சி மருந்து,துளுப்பு மருந்து என 400, 500 ஆகுது.\nஇயற்கையான முறையில் மல்லிகை செடியை தாக்க கூடிய புழு, பூச்சிகளை அழிக்கவும், மொட்டுகள்,தூளிர்ந்து வரவும் ஏதேனும் வழி உள்ளதா\nவிசயமறிந்தவர்கள் பதில்களை இங்கயே அவர்கள் பெயருடன் பதிவு செய்யலாம், இது அனைவருக்கும் பயனுள்ளது.\nநன்றி திரு.சரவணன் விரைவில் விபரங்களுடன் உங்களை தொடர்பு கொள்கிறோம்\nTags: நஞ்சில்லா வேளாண்மைமல்லிகைச் செடிக்கு\nஅனைவருக்குமே இன்று வரும் சந்தேகம் விவசாயம் செய்வது எப்படி விவசாயம் செய்ய வெகு எளிதான வழியில் நாம் ஆரம்பிப்போமா விவசாயம் செய்ய வெகு எளிதான வழியில் நாம் ஆரம்பிப்போமா முதலில் சிறிய அளவு வெந்தயத்தினை வெந்தயக்கீரையை ஆரம்பிப்போமா முதலில் சிறிய அளவு வெந்தயத்தினை வெந்தயக்கீரையை ஆரம்பிப்போமா\nமாதுளை பழத்துளைப்பான் நோய் மேலாண்மை\nPomegranate fruit borer Conogethes punctiferalis Lepidoptera பூச்சி தாக்கிய அறிகுறிகள்: இளம் பழங்களை புழுக்கள் துளைக்கும். பழங்களின் உள்ளே உள்ளவற்றை உண்ணும். முதிராமலேயே வாடி, உதிர்ந்துவிடும்....\nபசுந்தாள் உரமாக பயன்படும் காலபோ தாவரம்\nகுறைந்த நாட்களில் வளர்ந்து பூமியை கவர்ந்து கொள்ளும் இத்தாவரமானது பருப்புவகை தாவரங்களுள் ஒன்றாகும். மேலும் இது விளை நிலங்களில் சுயமாக வளரும் தன்மை கொண்ட தாவரம் ஆகும்....\nமுறைகேடுகளை தடுக்க விவசாயிகள் உரம் வாங்க ஆதார் கட்டாயம்\nசன்ன ரகம் குவிண்டாலுக்கு ரூ.1,660 நிர்ணயம்: முதல்வர் அறிவிப்பு\nபுதிய வேப்பம்புண்ணாக்கு குருணை இரண்டு கைப்பிடி சூடாே மாேனாஸ் ஒரு சிட்டிகை கலந்து செடியின் அடிப்பாகத்தில் வைத்து நீர் பாய்க்கவும்.\n1/2கிலாே வேப்பங்காெட்டையை இடித்து 15லிட்டர் நீரில் கரைத்து ஒரு நாள் ஊறவைத்து அதிகாலை நேரத்தில் ஒரு நாள் விட்டு ஒருநாள் ஸ்பிரயேரை செடிக்கு நெருக்கமாக வைத்து தெளிக்க வேண்டும்.\nஎணக்கும் இயற்கை முறை சொல்லுங்க ஐயா\nஇதற்க்கும் மல்லிகை பாேல செய்யவும்.\nமேலும் விளக்கினால் சற்று பயனுள்ளதாக இருக்கும்\nசுனாக்குமலர்கள் ( S unnokuF l o r a l )செடிகளுக்காக உற்பத்திபெய்யும் ஒரு நுண்ணுயிர் உரம். இந்த உரம் செடிகளின் வளத்தினை மே ம்படுத்துவதோடு, மலர்களின் வண்ணங்கள் வளமை செய்கின்றது. ரமேஷ்8072828449\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/category/shaiks-life-events/", "date_download": "2019-11-17T22:29:07Z", "digest": "sha1:OLKDX33EXEY6B45QRBNEEEGTVDGDSQCM", "length": 9108, "nlines": 149, "source_domain": "sufimanzil.org", "title": "ஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் – Sufi Manzil", "raw_content": "\nCategory: ஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள்\nஷெய்குனா வாழ்வில் நடைபெற்ற காஜா நாயகத்தின் கராமத்து\nஷெய்குனா ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் வாழ்வில் நடைபெற்ற அற்புதசம்பவத்தை […]\nகுருத்துரோகமும் ரவூப் மௌலவியின் வஜ்தத்துல் (\nசமீபகாலமாக இணையதளங்களில், முகநூல்களில், வாட்ஸ்அப் தளங்களில் இலங்கை காத்தான்குடியைச் சார்ந்த மௌலவி அப்துர் […]\nதூத்துக்குடி சம்பவம் பற்றிய நோட்டீஸ்\nதூத்துக்குடியில் ஷெய்குனா அவர்கள் செய்த தப்லீக் எதிர்ப்பு பிரச்சாரத்தின் போது அதை […]\nஷெய்குனா அவர்கள் ஜும்ஆ பள்ளில் குத்பாவிற்கு முன் பயான் பண்ணுவது பற்றி தங்கள் கைப்பட எழுதிய விரிவான அறிக்கை:\nஜும்ஆ பள்ளியில் குத்பா பள்ளியில் குத்பா ஓதுவதற்கு முன்னால் ஜவாலுக்கு முந்தியோ பிந்தியோ […]\nகாத்தான்குடி அப்துர் ரஊப் மௌலவி ஷெய்குனா அவர்களுக்கு செய்த மாறுபாடுகள்:\nஇலங்கை நாட்டில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் மார்க்கக் கோட்படுகளைப் பின்பற்ற��� இறைஞான மகான்களாகத் திகழ்ந்து […]\nநமது ஷெய்கு நாயகம் அவர்கள் மிகவும் எளிமையாக காட்சியளிப்பார்கள். துருக்கி தொப்பி, வேஷ்டி, […]\nதமிழ்பேசும் இஸ்லாமிய உலகில் தனி ஒரு ஆளாக நின்று சுன்னத் வல் ஜமாஅத் […]\nஷெய்குனா அவர்களின் ஹஜ் யாத்திரை-Hajj on Shaik Sufi Hazrath Kahiri\nஷெய்குனா ஸூபி ஹஜ்ரத் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் புனித ஹஜ் யாத்திரை […]\nமையவாடியில் கட்டிடம் கட்டுவது பற்றி ஷெய்குனா அவர்களின் கூற்று\nமையவாடியில் கட்டிடம் கட்டுவது பற்றி ஷெய்குனா அவர்களின் கூற்று: காயல்பட்டணத்தில் குத்பா பெரியபள்ளியில் […]\nஒடுக்கு பத்வாவும் ஷெய்குனா அவர்களும்-Odukku Fatwa and Shaikuna\nஒடுக்கு பத்வாவும் ஷெய்குனா அவர்களும்: காயல்பட்டணம் ஜாவியாவில் மவுத்தானவர்களுக்கு 3ம் நாள் பாத்திஹா, […]\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (12)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (12)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_2", "date_download": "2019-11-17T23:55:14Z", "digest": "sha1:77IO5BEDXVQYJUBQCEPQMB3HVCOFOEZP", "length": 4398, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:ஆகஸ்ட் 2 - விக்கிசெய்தி", "raw_content": "\n<ஆகஸ்ட் 1 ஆகஸ்ட் 2 ஆகஸ்ட் 3>\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆகத்து 2‎ (காலி)\n► ஆகஸ்ட் 2, 2009‎ (காலி)\n► ஆகஸ்ட் 2, 2012‎ (காலி)\n► ஆகஸ்ட் 2, 2014‎ (காலி)\n► ஆகஸ்ட் 2, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 2, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 2, 2017‎ (காலி)\n► ஆகஸ்ட் 2, 2018‎ (காலி)\n► ஆகஸ்ட் 2, 2019‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 02:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/24334", "date_download": "2019-11-17T22:36:10Z", "digest": "sha1:JIQUJG67EOFUHG2H3BARK3HM6PGTY6DR", "length": 8416, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "மலர்கள்", "raw_content": "\n« தற்கொலையும் தியாகமும்- கடிதங்கள்\nஅருகர்களின் பாதை 19 – படான், மேஹ்சானா, மோதேரா »\nநீங்கள் குறுந்தொகை நிகழ்ச்சியில் “spiritual significance of flowers” பற்றிக் குறிப்பிட்டீர்கள். இந்த லிங்க், படிப்பதற்கு நன்றாக உள்ளது. நிறைய நாட்கள் ஆகும், முழுமையாகப் படிப்பதற்கு.\nலட்சின் என்கிற லக்ஷ்மி நரசிம்ஹன்\nசிறுகதைகள் - விமர்சனங்கள் 5\nவெள்ளையானை -மனசாட்சியைக் காத்துகொள்ளும் பயணம்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘கு��ுதிச்சாரல்’–54\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/threads/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-14.15870/", "date_download": "2019-11-17T23:06:14Z", "digest": "sha1:BWQH75TT3DKYT4Y7WDULIHS3OYCQQTNQ", "length": 10654, "nlines": 284, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 14 | Tamil Novels And Stories", "raw_content": "\nஇணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 14\nஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்... சஸ்பென்ஸோட முடிக்க வேண்டாம்னு இன்னைக்கே வந்திட்டேன்... இனி அடுத்த பதிவு தீபாவளிக்கு பிறகு பொறுமையா வர்றேன்பா... அனைவருக்கும் என்னோட அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்... எல்லாரும் தீபாவளியை ரொம்ப சந்தோசமா கொண்டாடுங்க.. நிறைய ஸ்வீட்ஸ் செஞ்சு சாப்பிட்டு பட்டாசுகளை பத்திரமா வெடிங்க.. இந்த தீபாவளி எ்லலாருக்கும் ரொம்ப இனிமையா அமைய என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்பா....\nகௌசிக் புண்ணியத்துல அந்த வீணாப்\nபோன கிரிதரன் போய் சேர்ந்துட்டான்\nஎவனோ ஒரு நல்ல இளைஞர் கார்\nமேல கல்லைப் போட்டு கௌசிக்கும்\nசரணா மாறிய சக்திவேலும் உடம்பும்\nமனசும் சரியாகி பழையபடி தன்\nஆனால் ரமலியும் ரேணுகாவும் பாவம்தானே\nபுருஷனைத் தேடி ரமலியும் வந்துட்டாள்\nதனுஷ் சொல்ற மாதிரி மலர்விழியைப்\nபார்த்து பார்த்து இப்போத்தான் இந்த வெற்றிவேல் மச்சானுக்கு அவளைப்\nபிடிக்க ஆரம்பிச்சு லைட்டா பல்ப் எரியுது\nஇனி அது ஜெகஜ்ஜோதியா மாறட்டும்\nபாவம் சின்னஞ்சிறுசுக, மகேஷ் டியர்\nஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்... சஸ்பென்ஸோட முடிக்க வேண்டாம்னு இன்னைக்கே வந்திட்டேன்... இனி அடுத்த பதிவு தீபாவளிக்கு பிறகு பொறுமையா வர்றேன்பா... அனைவருக்கும் என்னோட அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்... எல்லாரும் தீபாவளியை ரொம்ப சந்தோசமா கொண்டாடுங்க.. நிறைய ஸ்வீட்ஸ் செஞ்சு சாப்பிட்டு பட்டாசுகளை பத்திரமா வெடிங்க.. இந்த தீபாவளி எ்லலாருக்கும் ரொம்ப இனிமையா அமைய என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்பா....\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள், மகேஷ் டியர்\nஅடுத்த வருடம் உங்கள் வீட்டில்\nமெல்லிய காதல் பூக்கும் 17\nதோள் சேர்ந்த பூமாலை 31 final\nநீ இல்லாமல் போனால் 12\nமெல்லிய காதல் பூக்கும் 17\nதோள் சேர்ந்த பூமாலை 31 final\nநீ இல்லாமல் போனால் 12\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 9\nதூரம் போகாதே என் மழை மேகமே \nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 51\nதோள் சேர்ந்த பூமாலை 30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/i-warned-rajini-before-itself-says-thirumavalavan-2129379", "date_download": "2019-11-17T22:09:07Z", "digest": "sha1:2PCGCUMSWVW4NU7HI4T73IMCBHVTU2LV", "length": 9052, "nlines": 94, "source_domain": "www.ndtv.com", "title": "I Warned Rajini Before Itself, Says Thirumavalavan | “Rajini-ஐ அன்றே எச்சரித்தேன்…”- பரபரப்பு பேட்டியைப் பற்றி திருமாவளவன் ஓப்பன் டாக்!", "raw_content": "\n“Rajini-ஐ அன்றே எச்சரித்தேன்…”- பரபரப்பு பேட்டியைப் பற்றி திருமாவளவன் ஓப்பன் டாக்\nThiruma on Rajini - \"என் மீது பாஜக சாயம் பூச முயற்சிக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போல எனக்கும் பூச முயற்சிக்கிறார்கள்.\"\nThiruma on Rajini - \"இந்த துணிச்சலை மனமாரப் பாராட்டுகிறேன். அவர் விழிப்புடன் இருக்கிறார்\"\nThiruma on Rajini - எனக்கும், திருவள்ளுவருக்கும் காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள்; ஆனால், நாங்கள் சிக்கமாட்டோம் என நடிகர் ரஜினிகாந்த், திடீரென்று செய்தியாளர்களை சந்தித்துப் பரபரப்பாக பேட்டி கொடுத்துள்ளார். இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், வெளிப்படையாக பேசியுள்ளார்.\nரஜினியின் பேட்டி பற்றி திருமா பேசுகையில், “ரஜினிகாந்த், தன் மீது காவி சாயம் பூச முயற்சி நடப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இப்படி வெளிப்படையாக பேசியுள்ளதை நான் வரவேற்கிறேன். நான் இதே கோணத்தில்தான் முன்னரே அவரிடம் கூறினேன். தோழமை அடிப்படையில், நான் இந்த கருத்தை ரஜினியிடம் தெரிவித்திருந்தேன். திருவள்ளுவருக்கும் இப்படி நடப்பதாகக் கூறிய அவர், எனக்கும் காவி சாயம் பூச முடியாது. திருவள்ளுவருக்கும் காவி சாயம் பூச முடியாது. இந்த துணிச்சலை மனமாரப் பாராட்டுகிறேன். அவர் விழிப்புடன் இருக்கிறார்,” என்றார்.\nமுன்னதாக ரஜினி, “திருவள்ளூவர் ஒரு ஞானி, சித்தர். ஞானி, சித்தர்களை எந்த மதம், ஜாதிக்குள்ளும் அடைக்க முடியாது. திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கையுடன் இருந்தவர். அதை யாரும் மறைக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. அவர் நாத்திகர் அல்ல, ஆத்திகர்.\nஎன் மீது பாஜக சாயம் பூச முயற்சிக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போல எனக்கும் பூச முயற்சிக்கிறார்கள். ஆனால் நானும் சிக்கமாட்டேன், திருவள்ளுவரும் சிக்க மாட்டார்,” என்று கருத்து தெரிவித்துள்ளார்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nரஜினி அரசியலில் இருந்திருந்தால் வெற்றிடத்தை நிரப்பியது தெரிந்திருக்கும்: துரைமுருகன் பதிலடி\n���மிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது: ரஜினிகாந்த்\nஉச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மனு - முஸ்லீம் சட்ட வாரியம் முடிவு\nTik Tok Top 5 : போட்டோவுல பார்த்த மாதிரியே ஹேர்கட் பண்ணியிருக்கீங்க அக்கா..\nகோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nசிவசேனாவின் இருக்கைகள் எதிர்க்கட்சி வரிசைக்கு மாற்றப்பட்டன : சஞ்சய் ராவத்\nதமிழகத்தில் ஆளுமை மிக்க தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது - ரஜினியின் கருத்தை ஆதரித்த கமல்\nRajini-க்கு முட்டு… ஸ்டாலின் அப்செட்டு… ‘வெற்றிட விவகாரத்தில்’ மு.க.அழகிரியின் கலகக் கருத்து\nஉச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மனு - முஸ்லீம் சட்ட வாரியம் முடிவு\nTik Tok Top 5 : போட்டோவுல பார்த்த மாதிரியே ஹேர்கட் பண்ணியிருக்கீங்க அக்கா..\nகோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nஇலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rtt24x7.com/2019/08/realme-5-realme-5-pro-price-in-india_20.html", "date_download": "2019-11-17T23:04:34Z", "digest": "sha1:LOCJPXUVCDN7XX6ISVQM2DJJKITB7H6G", "length": 3853, "nlines": 99, "source_domain": "www.rtt24x7.com", "title": "Realme 5, Realme 5 Pro Price in India, Specifications : Mobile Reviews in Tamil", "raw_content": "\nரியல்மீ 5, ரியல்மீ 5 Pro என்கின்ற இரண்டு ஸ்மார்ட்போன்களை ரியல்மீ இன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இரண்டு மொபைலிலும் நான்கு கேமரா உள்ளது. ரியல்மீ 5 ஸ்மார்ட்போன் ஆரம்ப விலை 9,999க்கும். ரியல்மீ 5 pro smartphone ஆரம்ப விலை 13,999க்கும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த இரண்டு மொபைல் போன்களையும் செப்டம்பர் 5 ஆம் தேதியில் இருந்து Flipkart மற்றும் ரியல்மீ இணையதளத்தில் வாங்கலாம். இந்தப்பதிவில் ரியல்மீ 5, ரியல்மீ 5 Pro இந்த இரண்டு ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை பற்றி பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20161112-6166.html", "date_download": "2019-11-17T22:18:48Z", "digest": "sha1:EBLA3DZ3MYPGEMVE3U3NFI7UHOWMPNDL", "length": 9249, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ரூபாய் நோட்டுகளை மாற்ற விமான நிலையத்தில் கூடுதல் வசதி | Tamil Murasu", "raw_content": "\nரூபாய் நோட்டுகளை மாற்ற விமான நிலையத்தில் கூடுதல் வசதி\nரூபாய் நோட்டுகளை மாற்ற விமான நிலையத்தில் கூடுதல் வசதி\nசென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவதற்காக கூடுதல் முகப்புகளை அமைக்க அதிகாரி���ள் திட்டமிட்டுள்ளனர். விமான நிலையத்தில் உள்ள விமான டிக்கெட் பதிவு மையம், நாணய மாற்று முகப்புகளில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாங்க ஊழியர்கள் மறுத்ததால் சிங்கப்பூர் பயணிகள் உட்பட பல வெளிநாட்டுப் பயணிகள் அவதிக்கு உள்ளாயினர். ஆனால் விமான நிலைய அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் பயணிகளின் பணத்தை மாற்ற ஊழியர்கள் சம்மதித்தனர். இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்திலும் பன்னாட்டு முனையத்திலும் பயணிகள் வசதிக்காக எந்தவிதத் தட்டுப்பாடும் இன்றிப் பணத்தை மாற்ற கூடுதலாக ஐந்து முகப்புகள் திறக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇந்தியாவில் செலவு செய்யும் திறன் 40 ஆண்டுகளில் குறைவு\nஅனுமதி மறுப்பு: சபரிமலையில் 10 பெண்களை திருப்பி அனுப்பியது போலிஸ்\nமதிய உணவு வாங்குவதற்காக வரிசையில் பிள்ளைகள் நின்றிருந்தபோது சிறுவன் புருசோத்தம் தவறி சூடான சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்தான். படம்: ஊடகம்\nகொதிக்கும் சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு\nஉட்லண்ட்சில் ‘தீப சஹானா’ தீபாவளி கலை நிகழ்ச்சி\n‘ஆதித்ய வர்மா’வுக்கு ‘ஏ’ சான்றிதழ்\nஅனைத்துலக அளவில் சிறப்பு விருது பெற்று மேலும் மிளிர்கிறது ‘ஜுவல்’\nமின்ஸ்கூட்டர் தடை; பாதிக்கப்பட்டவர்களுக்கு பற்றுச்சீட்டு, பயிற்சி உதவிகள்\nகாரைக்குடியில் ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் 200 சவரன் நகை கொள்ளை\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெ��்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/67364", "date_download": "2019-11-17T23:49:34Z", "digest": "sha1:POXXRT4CVFHILT6JICGQETXSOM6LEKB4", "length": 12934, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "நிஸ்ஸங்க சேனாதிபதியை நவம்பர் 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவு | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nபிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nநிஸ்ஸங்க சேனாதிபதியை நவம்பர் 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவு\nநிஸ்ஸங்க சேனாதிபதியை நவம்பர் 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவு\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு கொழும்பு - மேல் நீதிமன்றம் சிறைச்சாலை அதிகாரிக்களுக்கு அறிவித்துள்ளது.\n355 இலட்சம் நிதியை இலஞ��சமாக வழங்கியமை மற்றும் பெற்றுக்கொள்ளல் குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் றக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் பாலித பெர்ணாண்டோ மற்றும் எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி ஆகியோருக்க எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nகொழும்பு மேல்நீதிமன்ற நீதியரசர் சஷி மஹேந்திரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான நிஸ்ஸங்க சேனாதிபதி மன்றில் முன்னலையாகாத நிலையிலேயே மேற்கண்டவாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது.\nஇதேவேளை , மற்றுமொரு வழக்கின் நிமித்தம் நிஸ்ஸங்க சேனாதிபதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக , அவர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன நீதவான் தெரிவித்தார். இதனடிப்படையில் வழக்கு விசாரணையினை எதிர்வரும் நம்வம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டதுடன் அன்றைய தினம் நிஸ்ஸங்க சேனாதிபதியை மன்றில் ஆஜர்ப்படுத்துமாறு நீதவான் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.\nநிஸ்ஸங்க சேனாதிபதி எவன்கார்ட் நீதிமன்றம் Nissanka Senadhipathi\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோத்தாபய ராஜபக்சவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேநேரம் அவர் தமது பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஒரு ஆட்சிக்கு வித்திடுவார் என்று நம்புகின்றேன்.\n2019-11-17 20:19:52 விக்கினேஸ்வரன் கோத்தாபய ராஜபக்ஸ சிங்கள மக்கள்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nபுதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டபிறகு 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து தங்களது உடனடி செயற்திட்டத்தை வகுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.\n2019-11-17 20:10:21 ஜனாதிபதித் தேர்தல் மஹிந்த ராஜபக்ஸ கோத்தாபய ராஜபக்ஷ\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஎதிர்பார்த்ததை போன்று ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொது��ன பெரமுன அமோக வெற்றிப்பெற்றுள்ளது.\n2019-11-17 16:50:06 ஜனாதிபதி தேர்தல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nதனது வெற்றிக்கு வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை ஜனநாயக குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\n2019-11-17 15:53:44 கோத்தாபய ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேன Gotabaya Rajapaksa.\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/vodafone-running-away-from-the-country-here-is-the-answer-of-the-company/", "date_download": "2019-11-17T23:18:19Z", "digest": "sha1:T3EQWJOCLAMGJQXBBF5AZBLL2MW3FPNS", "length": 4901, "nlines": 79, "source_domain": "dinasuvadu.com", "title": "நாட்டை விட்டு ஓடுகிறதா வோடபோன்! அந்த நிறுவனத்தின் பதில் இதோ..! – Dinasuvadu Tamil", "raw_content": "\nநாட்டை விட்டு ஓடுகிறதா வோடபோன் அந்த நிறுவனத்தின் பதில் இதோ..\nஇங்கிலாந்தை தலைமையாகக் கொண்டு இயங்கும் வோடபோன் நிறுவனம், இந்தியாவில் ஐடியா நிறுவனத்துடன் இணைந்து, வோடாபோன்-ஐடியா என்ற பெயரில் தனது சேவைகளை வழங்கி வருகிறது.\nஜியோ நிறுவனத்தால் தனது பெருமளவிலான வாடிக்கையாளர்களை வோடபோன் நிறுவனம் இழந்துள்ளது. மேலும், அந்நிறுவனத்தின் பங்கு விலையிலும் சரிந்து வருகிறது. இதனால் அந்த நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.\nஇதனையடுத்து தனது சேவைகளை நிறுத்திவிட்டு, இந்தியாவை விட்டு வெளியேற போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அவை அனைத்தும் போலி என வோடபோன் நிறுவனம் மறுப்பு தெரிவ��த்துள்ளது.\nகட்ட ஆடையில் கெத்தாக போஸ் கொடுக்கும் நடிகை காஜல் அகர்வால்..\nஉடலுறவு செய்தப்பின் பெண்கள் கண்டிப்பாக இதை செய்ய வேண்டும்..\nதிருப்பதி லட்டுகளின் விலை உயர்த்துவது இல்லை..\nஜார்கண்ட் மாநிலத்தில் அடுத்து தேர்தல்- வேட்டைக்கு தயாராகும் கட்சிகள்\nஇயக்குனர் பிரபுதேவா இயக்கத்தில் மூன்றாவது முறையாக கைகோர்க்கும் சல்மான்கான்..\nஅதிசியம் மரத்தின் உட்பகுதியில் பற்றி எரியும் தீ இது வரை 2,00,00,000 பார்த்த வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/vanamagan-audio-launch-stills/", "date_download": "2019-11-17T22:53:47Z", "digest": "sha1:W6EHDAOFCOKNZYPMZWDP4PJG2XLEXDPC", "length": 5451, "nlines": 139, "source_domain": "ithutamil.com", "title": "வனமகன் – இசை வெளியீட்டு விழா படங்கள் | இது தமிழ் வனமகன் – இசை வெளியீட்டு விழா படங்கள் – இது தமிழ்", "raw_content": "\nHome கேலரி Event Photos வனமகன் – இசை வெளியீட்டு விழா படங்கள்\nவனமகன் – இசை வெளியீட்டு விழா படங்கள்\nPrevious Postகாலக்கூத்து - ட்ரெய்லர் Next Postகேத்தரின் தெரசா - ஆல்பம்\nஃப்ரோசன் 2 – ஸ்ருதிஹாசன் குரலில்\nடெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம்\nஅஜினோமோட்டோ ஆபத்தாபது எச்சரிக்கும் நடிகர் சத்யராஜின் மகள்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரைத் துளி\nஃப்ரோசன் 2 – ஸ்ருதிஹாசன் குரலில்\nபூக்கள் விற்பனைக்கல்ல – நாவல் விமர்சனம்\nஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_167270/20181025105220.html", "date_download": "2019-11-17T23:48:15Z", "digest": "sha1:N3ZBAWB4FFYJIFU5PBZDQWAATEGKWXIJ", "length": 13868, "nlines": 71, "source_domain": "tutyonline.net", "title": "எடப்பாடி அரசு தப்பியது... 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கப்பட்டது செல்லும்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!", "raw_content": "எடப்பாடி அரசு தப்பியது... 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கப்பட்டது செல்லும்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nதிங்கள் 18, நவம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஎடப்பாடி அரசு தப்பியது... 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கப்பட்டது செல்லும்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என உயர்நீதிமன்ற 3வது நீதிபதி சத்யநாராயணன் தீர்ப்பளித்தார். இதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தப்பியுள்ளது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறி டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், 19 எம்எல்ஏக்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.\nஇதில், ஜக்கையன் மட்டும் சபாநாயகர் முன்பாக ஆஜராகி விளக்கம் அளித்தார். மற்றவர்கள் ஆஜராகவில்லை என்பதால், அவர்களை கட்சி தாவல் தடைச் சட்டத்தின்கீழ், தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து, சபாநாயகர் உத்தரவை எதிர்த்து, 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2017, செப்டம்பர் 18ம் தேதி வழக்குத் தொடுத்தனர். கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. எங்களைத் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தங்கள் மனுவில் கோரிக்கை விடுத்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எம்.துரைசாமி, உயர்நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகள் காலியாக இருப்பதாகவோ, அந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிப்போ வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார். இதன்பிறகு, வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது.\nஅனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததும், வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு ஜனவரி 23ம் தேதி ஒத்திவைத்தது. ஜூன் 14ம் தேதி தீர்ப்பு வெளியானது. தினகரன் ஆதரவாளர்கள் 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று, 18 தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடத்தலாம் என்றும் இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார். ஆனால், அதே சமயம், 18 எம்எல்ஏக்களையும், தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று மற்றொரு நீதிபதி சுந்தர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.\nஇரண்டு நீதிபதிகளும் இருவேறு மாறுபட்ட தீர்ப்பினை அளித்ததால், இந்த வழக்கு மூன்ற���வது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்படுவதாகவும், 3வது நீதிபதியின் தீர்ப்பு வரும் வரை 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு நீடிக்கும் என்றும் இந்திரா பானர்ஜி அறிவித்தார். நீதிபதியை நியமிக்கும் பொறுப்பு, சீனியர் நீதிபதியாக இருந்த (இப்போதைய தலைமை நீதிபதி) குலுவாடி ரமேஷுக்கு வழங்கப்பட்டது. மூன்றாவது நீதிபதியாக சத்யநாராயணன் நியமிக்கப்பட்டார்.\nமூன்றாவது நீதிபதி முன்பு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்களான, மோகன் பராசரன், பி.எஸ்.ராமன் ஆகியோரும், சபாநாயகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், முதல்வர் தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், அரசு தலைமை கொறடா தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோதஹ்கி ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சத்யநாராயணன் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி அன்று வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.\nஇந்நிலையில்தான் வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வெளியானது. இதையடுத்து நீதிபதி சத்யநாராயணன், காலை 10.15 மணிக்கெல்லாம் நீதிமன்றம் வந்தடைந்தார். அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. நீதிபதி தனது தீீர்ப்பில், சபாநாயகர் முடிவு சரியானதுதான் என்றும், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்றம் தீர்ப்பு வழங்கினார். இதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஆபத்திலிருந்து தப்பியுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதி.மு.க. குடும்ப அரசியல் செய்கிறதா\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் செவிலியரை தாக்கிய தீட்சிதர்மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு\nகோத்தபாய வெற்றியால் இலங்கையில் தமிழர்கள் வாழ முடியாத நிலை; தமிழீழமே நி���ந்தர தீர்வு\nசமூக அநீதிக்கு எதிரான போராட்டம் தொடரும்: சமூக ஆா்வலா் முகிலன் பேட்டி\nபஞ்சமி நில விவகாரம்: உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தலை திமுக நிறுத்த முயற்சிப்பதாக அதிமுக வதந்தி பரப்புகிறது: ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதென்காசி உட்பட 5 புதிய மாவட்டங்களை 29ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-84/30384-2016-03-09-07-26-05", "date_download": "2019-11-17T23:28:06Z", "digest": "sha1:TDHQLFAACWJ3S2A2BYTJEB47POFBPXYC", "length": 9665, "nlines": 216, "source_domain": "www.keetru.com", "title": "பெட்ரோலின் தரத்தை அறிவதற்கான சில வழிகள்", "raw_content": "\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nஎழுத்தாளர்: ஷேக் அப்துல் காதர்\nவெளியிடப்பட்டது: 09 மார்ச் 2016\nபெட்ரோலின் தரத்தை அறிவதற்கான சில வழிகள்\nஒரு filter paper ஐ எடுத்து அதன் மீது சில துளிகள் Petrol ஐ விடவும். சிறிது நேரத்தில் அவை அனைத்தும் ஆவி ஆக வேண்டும். அப்படி அல்லாமல் அவை Paper ல் தங்கிவிட்டால் அவை தரமற்றது (கலப்படம்).\nஒரு Thermometer மீது சில துளி Petrol ஐ இடும் போது Petrol ல் மண்ணெண்ணெய் கலந்திருந்தால் petrol ன் சராசரி வெப்பநிலையை விட குறைவான\nவெப்பநிலையை Thermometer ல் பதிவாகும்.\nசிறிதளவு Petrol ஐ Copper gauze மீது எரிக்கும் போது Petrol ல் மண்ணெண்ணெய் கலந்திருந்தால் அது எரிந்து ஒருவித வாடையுடன் கூடிய கரும்புகையை உருவாக்கும்.\n- ஷேக் அப்துல் காதர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/category/news/?filter_by=popular7", "date_download": "2019-11-17T23:59:23Z", "digest": "sha1:7KQTGIQCCATWS6NHOIDR66LBUUKZCODM", "length": 14866, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nபுகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்... இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க\nபூச்சிகளின் நுண்ணுயிரிகள் மூலம் நுண்ணுயிர் எதிர்ப்பொருள்\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்பட���த்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nராசிக்கு 8 ஆம் இடத்தில் காரி என்கிற சனி குடி கொண்டால் என்னவெல்லாம் செய்யும்\nராசி பொருத்தம் இல்லாவிட்டால் என்ன செய்வது\nவேதை பொருத்தம் - துன்ப நிலை பொருத்தம் - பாதிப்பு பொருத்தம்\nசர்ப்ப தோஷம் - கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\nராசி அதிபதி பொருத்தம் - இராசி இறைவன் பொருத்தம்\nவியாழன் தசை - தசா புக்தி பலன்கள்\nஎத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுகார்த்திகை,2, திங்கள்\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), ஷஸ்டி,18-11-2019 05:07 PMவரை\nகிழமை சூலை: கிழக்கு, தென்மேற்கு 09:24 AM வரை; பரிகாரம்: தயிர்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nதிருமண சக்கரம்: வளிமம் (வடமேற்கு)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirubai.org/Songs_Main.aspx", "date_download": "2019-11-17T22:42:23Z", "digest": "sha1:VRPGCCKC57PHKO4OH5JIVOYSKNZX4HNA", "length": 2422, "nlines": 45, "source_domain": "kirubai.org", "title": "Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\nView Add அக்கினி நெருப்பாய் இறங்கி வாரு\nView Add அகிலத்தையும் ஆகாயத்தையும்\nView Add அகிலமெங்கும் செல்லுவோம்\nView Add அசைந்திடேன் நான் அசைந்திடேன்\nView Add அஞ்சாதிரு என் நெஞ்சமே\nView Add அடிமை நான் ஆண்டவரே\nView Add அடைக்கலமே உமதடிமை நானே\nView Add அத்திமரம் துளிர்விடாமல் போனாலு\nView Add அதி சீக்��ிரத்தில் நீங்கிவிடும்\nView Add அதிகாலை நேரம்\nView Add அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம்\nView Add அதிகாலை ஸ்தோத்திர பலி\nView Add அதிகாலையில் (அன்பு நேசரே)\nView Add அதிகாலையில் உம் திருமுகம் தேடி\nதன் வழக்கத்தின்படி சுறுசுறுப்புடன் சாலையில் தனது காலை உடற்பயிற்சி நடையை மேற்கொண்டிருந்தார். அந்த வேதாகமக் கல்லூரி மாணவர் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88_(%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D).pdf/269", "date_download": "2019-11-17T22:17:37Z", "digest": "sha1:SE5GPN6O7MKC7FTGY2NNTJASIVS7MJCB", "length": 4946, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/269\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/269\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/269\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/269 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=108894", "date_download": "2019-11-17T22:05:20Z", "digest": "sha1:PR4PEMT233WU7XPH2HIDE7UZW6OGS7HQ", "length": 14802, "nlines": 90, "source_domain": "www.newlanka.lk", "title": "பரபரப்பு நிறைந்த ஐ.சி.சி உலகக் கிண்ணம்…32 வருடங்களின் பின் அபார சாதனை படைத்த அஸாம்..! நியூஸிலாந்தை தவிடுபொடியாக்கிய பாகிஸ்தான்….!! | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news", "raw_content": "\nபரபரப்பு நிறைந்த ஐ.சி.சி உலகக் கிண்ணம���…32 வருடங்களின் பின் அபார சாதனை படைத்த அஸாம்..\nநியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண தொடரின் 33வது லீக் போட்டியில் பாபர் அசாம் சதம் விளாச, பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதிய உலகக்கிண்ணம் கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.நாணயச் சுழற்சியில் வெல்லும் அணி ஈரப்பதம் காரணமாக பந்து வீச்சை தெரிவு செய்யும் என்று எதிர்பார்க்கும் போது,நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் நாணய சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.அதன்படி மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கப்தில் 5 ஓட்டங்கள் எடுத்த நிலையில் முகமது அமிர் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அமிர் உடன் இணைந்து பந்து வீசிய ஷாஹீன் அப்ரிடி துல்லியமாக பந்து வீச கொலின் முன்றோ (12) ராஸ் டெய்லர் (3) டாம் லாதம் (1) அடுத்தடுத்து வெளியேறினர்.இதனால் 46 ஓட்டங்கள் எடுப்பதற்குள் நியூசிலாந்து நான்கு விக்கெட்டுக்களை இழந்தது திணறியது.5-வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் உடன் ஜேம்ஸ் நீஷம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை நிலைநிறுத்த போராடியது.ஆனால், அணியின் ஸ்கோர் 83 ஓட்டங்கள் என இருக்கும்போது கேன் வில்லியம்சன் 41 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.\n6-வது விக்கெட்டுக்கு நீஷம் உடன் கொலின் டி கிராண்ட்ஹோம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். நியூசிலாந்து 47.4 ஓவரில் 215 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது கிராண்ட்ஹோம் 71 பந்தில் 64 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 132 ஓட்டங்கள் குவித்தது. நீஷம் கடைசி வரை நின்று போராட, நியூசிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 237 ஓட்டங்கள் சேர்த்தது. நீஷம் 112 பந்தில் 97 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டும் அமிர் மற்றும் சதாப் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து, 238 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல்-ஹக், பஹார�� ஜமான் களம் இறங்க ஆட்டம் வெற்றி பாதையை நோக்கி பயணித்தது. ஆனால் ஆட்டத்தின் 2.6 வது ஓவரில் பெர்குசன் வீசிய பந்தில் பஹார் ஜமான் 9 (10) ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.அதனையடுத்து பாபர் அசாம் களம் இறங்க ஆட்டம் சூடுபிடித்தது. இதனிடையே ஆட்டத்தின் 10.2வது ஓவரில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய இமாம் உல்-ஹக் 19 (29) ஓட்டங்களில் வெளியேறினார். 3வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த முகமது ஹபீஸ் 50 பந்துகளை சந்தித்து 32 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் வில்லியம்சன் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார்.ஆட்டத்தின் 26.2 வது ஓவரில் பாபர் அசாம் தனது அரை சதத்தை பதிவு செய்தார். அடுத்த களம் இறங்கிய ஹாரிஸ் சோகைல், பாபர் அசாமிற்கு துணையாக நின்று ஓட்டங்களை குவிக்கத் தொடங்கினர். ஆட்டத்தின் 41.5 வது ஓவரில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து பாகிஸ்தான் 200 ஓட்டங்களை கடந்தது.ஆட்டத்தின் 44.3 வது ஓவரில் சோகைல் அரை சதத்தை கடந்தனர். இருவரின் ஜோடியை பிரிக்க எண்ணிய நியூசிலாந்து அணி வீரர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை.இதனிடையே ஆட்டத்தின் 47.3 வது ஓவரில் பாபர் அசாம் தனது சதத்தை பதிவு செய்தார். ஹாரிஸ் சோகைல் 68(76) ஓட்டங்கள் கடந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.இதன் மூலம் ஆட்டத்தின் 49.1 ஒவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் 241 ஓட்டங்கள் சேர்த்தது. முடிவில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பாகிஸ்தான் அணி தரப்பில் அதிக பட்சமாக பாபர் அசாம் 101 (127), முகமது ஹபீஸ் 32 (50), ஹாரிஸ் சோகைல் 68 (76) ஓட்டங்களை குவித்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் டிரென்ட் பவுல்ட், பெர்குசன், வில்லியம்சன் தலா ஒரு விக்கெட்களை எடுத்தனர்.இப்போட்டியில் சதம் அடித்து அசத்திய பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம், உலகக்கிண்ணம் அரங்கில், சுமார் 32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தான் வீரர என்ற பெருமை பெற்றார்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleநீதிமன்றில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதியின் மகள் சத்துரிக்காவிற்கு அழைப்பாணை\nNext articleவவுனியாவில் இன்று காலை முதல் அகற்றப்படும் சோதனைச் சாவடி..\nதேர்தல் வெற்றியின் பின்னர் இளைஞர்களுடன் மகிழ்ச்சிக் கொண்டா���்டத்தில் கோத்தபாய..\nசற்று முன்னர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிவிப்பு…\nநுவரெலியா மாவட்டம், மஸ்கெலிய தொகுதிக்கான வாக்கு முடிவுகள்\nகோத்தபாயவிற்கு வாழ்த்து தெரிவித்த சுப்பிரமணிய சுவாமி இலங்கை வருவாரா\nஜனாதிபதித் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் இன்று மாலை..\nபொலன்னறுவையில் கோட்டாபய அமோக வெற்றி\nதேர்தல் வெற்றியின் பின்னர் இளைஞர்களுடன் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் கோத்தபாய..\nசற்று முன்னர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிவிப்பு…\nநுவரெலியா மாவட்டம், மஸ்கெலிய தொகுதிக்கான வாக்கு முடிவுகள்\nகோத்தபாயவிற்கு வாழ்த்து தெரிவித்த சுப்பிரமணிய சுவாமி இலங்கை வருவாரா\nஜனாதிபதித் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் இன்று மாலை..\nஅமரர் திரு. செல்லத்துரை குகேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/muslim", "date_download": "2019-11-17T22:19:15Z", "digest": "sha1:PZLOMD7XTU3ZVKPGPJGDS74SGOVPEZJ6", "length": 6273, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "ஆன்மிகம் - இஸ்லாம்", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மனு சமர்ப்பிப்போம் - சன்னி முஸ்லிம்கள்\nதேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\nஇந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனியில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற இருக்கின்ற இடங்கள்\nதியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், நபி(ஸல்) வழியில், பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற இருக்கின்றன. மேலும் விரிவான செய்திகளுக்கு www.newstm.in\nதன் மகனையே பலியிட துணிந்த இறைதூதர் - பக்ரீத் வரலாறு\nதிருக்குர்ஆன் இறங்கிய புனித ரமலான் மாதம்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங��கரவாத அமைப்பு\n5. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\n6. சாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\n7. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\nதபால் துறை மாத வருமான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா \nஉலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: ஸ்டெயின்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்விற்கு போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/16817/", "date_download": "2019-11-17T22:34:52Z", "digest": "sha1:EPNHKY2SPORPVY267HLDISMS4EOSD2GJ", "length": 25762, "nlines": 77, "source_domain": "www.savukkuonline.com", "title": "மக்கள் வரிப் பணத்தில் ஊர் சுற்றும் மோடி – Savukku", "raw_content": "\nமக்கள் வரிப் பணத்தில் ஊர் சுற்றும் மோடி\nஅரசுப் பயணங்களோடு கட்சியை நிகழ்ச்சியை இணைக்கும் மோடி:\n – பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பட்ட கேள்விக்கு பதில் இல்லை\nமக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி நாடு முழுவதும் தீவிரமாகச் சுற்றுப்பயணம் செய்துவருகிறார். ஜனவரி 1ஆம் தேதி முதல், 42 நாட்களில் அவர் 27 பயணங்களை மேற்கொண்டு, 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சுற்றி வந்திருக்கிறார். சில இடங்களுக்கு இரண்டு முறை சென்றிருக்கிறார்.\nபெரும்பாலான பயணங்களில் அவர் அலுவல் பணியை, பாஜக பிரச்சார கூட்டங்களுக்கும் சேர்த்துப் பயன்படுத்தியிருக்கிறார். உதாரணமாக, ஜனவரி 3ஆம் தேதி அவர் பஞ்சாப்பின் ஜலந்தரில் இந்திய அறிவியல் மாநாட்டைத் துவக்கிவைத்தார். அதன் பின் அவர் மாநில பாஜக குர்தாஸ்பூரில் ஏற்பாடு செய்திருந்த கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றார். ஜனவரி 5ஆம் தேதி ஒடிசாவின் பரிபாதாவில் மேற்கொண்ட பயணம் போன்ற சில பயணங்களில், அவர் அலுவல் பணி மற்றும் கட்சி கூட்டங்கள் ஆகியவற்றில் ஒரே நாளில் கலந்துகொண்டார்.\nஅலுவல் பணிக்கான பயணத்துடன் கட்சிப் பணியையும் இணைப்பது பிரதமருக்குப் பயண நேரத்தை மிச்சமாக்கும் பலனை அளிக்கிறது. ஆனால், பயணச் செலவுகளை யார் ஏற்பது இது கட்சிக்கு அதன் நட்சத்திரப் பிரச்சாரகரை தில்லியிலிருந்து விமானத்தில் அழைத்து வரும் செலவையும் மிச்சமாக்குகிறதா\nபிரதமர் மோடிய���ன் பயண செலவுகள் கட்சி – அரசு இடையே எப்படிப் பிரித்துக்கொள்ளப்படுகிறது எனும் விவரத்தைக் கோரிப் பிரதமர் அலுவலகத்திற்கு ஸ்க்ரால் இணையதளம் சார்பில் பிப் 8ஆம் தேதி மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அதற்கு பதில் அளிக்கப்படவில்லை. பதில் வந்தால், அந்த விவரம் சேர்த்துக்கொள்ளப்படும்.\nபிரதமர் அலுவலகம் அவரது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயண விவரங்களைப் பொது வெளியில் வைத்திருந்தாலும், அவரது வெளிநாட்டுப் பயணம் தொடர்பான செலவுக் கணக்கை மட்டுமே அளிக்கிறது. மோடியின் உள்நாட்டுப் பயணச் செலவுகள் அல்லது அதற்கான அரசின் அதிகாரபூர்வமான நடைமுறை விதிகள் பற்றிய தகவல்கள் இல்லை.\nகடந்த காலங்களில் பிரதமர் அலுவலகத்தில் ஆலோசகர்கள் மற்றும் செயலர்களாகப் பணியாற்றிய நான்கு பேரை ஸ்க்ரால் தொடர்புகொண்டது. அவர்களில் யாருக்கும், அதிகாரபூர்வமான நடைமுறை விதிகள், அதிலும் குறிப்பாக அலுவல் மற்றும் அலுவல்சாராப் பணிகள் இணைந்த பயணத்துக்கான அதிகாரபூர்வமான நடைமுறை விதிகள் பற்றித் தெரியவில்லை.\nமன்மோகன் சிங்கின் ஆலோசகர் ஒருவர், முன்னாள் பிரதமர் இத்தகைய இணைப்பைத் தவிர்ப்பதில் கவனமாக இருந்ததாகக் குறிப்பிட்டார். மன்மோகன் சிங்கின் பயணத் தகவல்களின்படி, அவர் அலுவல் பணியாகப் பயணித்துள்ளார் அல்லது அலுவல்சாராப் பணிக்காகச் சென்றுள்ளார். ஆனால் இரண்டையும் ஒரே பயணத்தில் கலந்ததில்லை.\nமோடியின் பயண ஆர்வம் முந்தைய பிரதமரின் பயண ஆர்வத்தை மிஞ்சுவதைப் பற்றி ஏற்கனவே ஸ்க்ரால் இணைய இதழ் குறிப்பிட்டிருக்கிறது. மன்மோகன் முதல் முறை பிரதமராக இருந்த போது, 369 நாட்களும் இரண்டாம் முறை 284 நாட்களும் பயணம் செய்துள்ளார். மாறாக மோடி, 565 நாட்கள், அதாவது பதவிக் காலத்தில் மூன்றில் ஒரு பங்கு நாட்களில் பயணம் செய்துள்ளார்.\n2014 மே முதல் 2017 பிப்ரவரி வரை பிரதமர் அலுவலகம், தேர்தல் காலத்தில் மோடி மேற்கொண்ட 128 அலுவல்சாராப் பயணங்களுக்காக பிரதமர் அலுவலகம், இந்திய விமானப் படைக்கு ரூ.89 லட்சம் செலுத்தியதாக 2017இல் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளிய்ட்டது. ஓய்வு பெற்ற தளபதி ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த கேள்விக்கு பதிலாக இந்திய விமானப் படை இந்தத் தகவலைத் தெரிவித்தது.\nபிரதமர் அலுவலக்த்திற்கு இந்தத் தொகை திருப்பிச் செலுத்தப்பட்டதாக பாஜ��� தெரிவித்தது. ஆனால், இந்த ஆர்டிஐ பதில், 1999இல் அறிவிக்கப்பட்ட வர்த்தகக் கட்டணத்தை அடிப்படையாகக் கொண்டது. இது ரூ.31,000. இந்த தொகை, தனியார் தனி விமானக் கட்டணத்தை விட மிகவும் குறைவு.\nமன்மோகன் சிங்கைவிட அதிகமாக மோடி அலுவல் சாராப் பயணங்களை, பெரும்பாலும் மாநிலத் தேர்தல்களின்போது மேற்கொண்டுள்ளார். இதற்குக் காரணம், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் நிழலுக்குப் பின் இருந்த மன்மோகன் சிங் போல அல்லாமல், மோடி பாஜகவின் நட்சத்திரப் பிரச்சாரகராக இருப்பதுதான். பிரதமரே கட்சியின் முக்கியப் பிரச்சாரகராக இருந்த இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் காலங்களில் காங்கிரசிலும் இதே நிலை இருந்தது. ஆக, ஆட்சியில் இருக்கும் கட்சி – அப்போது காங்கிரஸ், இப்போது பாஜக – மக்களவைத் தேர்தலுக்கு முன் மிகப் பெரிய சாதகத்தைப் பெறுகிறது.\nஒவ்வொரு முறை பிரதமர் தில்லியை விட்டுச் செல்லும்போதும் பிரதமர் அலுவலகம் அதை ஒரு பயணம் எனக் குறிக்கிறது. உதாரணமாக, பிப்ரவரி 9ஆம் தேதி, மோடி அசாம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குச் சென்றபோது அது பிரதமர் அலுவலகத்தால் ஒரே பயணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக ஸ்க்ரால் இதை இரு தனிப் பயணங்களாகக் கருதியுள்ளது.\nஜனவரி 1 முதல், பிரதமர் அலுவலகம் 12 பயணங்களைக் குறிப்பிட்டுள்ளது. ஜனவர் 4ஆம் தேதி மோடி மணிப்பூர், அசாம் சென்றது; 22இல் வாரணாசி சென்றது ஆகியவை ஏனோ குறிப்பிடப்படவில்லை. இவை தொடர்பாக பத்திரிகைத் தகவல் அலுவலகத்தில் (PIB) செய்தி வெளியாகியுள்ளது. இதை ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.\nபிஐபி செய்திக் குறிப்பைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திற்கான பயணத்தைத் தனி பயணமாக கருதினால், இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து மோடி 27 பயணங்களை மேற்கொண்டுள்ளார் என ஸ்க்ரால் கண்டறிந்துள்ளது. பிரதமர் அலுவலகம் பயணங்கள், உள்நாட்டு, வெளிநாடு, அலுவல் எனப் பிரிக்கிறது. இருப்பினும், ஜனவரி 1க்குப் பிறகான பயணங்கள் இன்னமும் இவ்வாறு வகைப்படுத்தப்படவில்லை.\nமோடி உரைகள் சொல்வது என்ன\nதேர்தல் காலத்தில் எப்படியும், அரசு நிகழ்ச்சிக்கும் கட்சி நிகழ்சிகளுக்கும் இடையிலான கோடு மிகவும் மங்கலாகிவிடுகிறது.\nஅரசு நிகழ்ச்சிகளில், மோடி தனது அரசின் சாதனைகள் பற்றி பேசுவதில் அதிக கவனம் செலுத��துகிறார். 2016இல் மேற்கொள்ளப்பட்ட, பெரும் பொருளாதாரத் தாக்கத்தை உண்டாக்கிய, பணமதிப்பு நீக்க நடவடிக்கையைக்கூட அவர் நியாயப்படுத்திப் பேசுகிறார்.\n“பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் பலன் என்ன என என்னிடம் கேட்கப்படுகிறது” என குஜராத்தின் சூரத்தில் ஜனவரி 30 அன்று பேசும்போது குறிப்பிட்டவர், “இந்த முடிவுக்குப் பின் குறைந்த விலையில் வீடுகள் வாங்க முடிந்த இளைஞர்களிடம் இது பற்றி கேட்க வேண்டும். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன், ரியல் எஸ்டேட்டில் கறுப்புப் பணம் ஆதிக்கம் செலுத்தியது எல்லோருக்கும் தெரியும்” என அவர் கூறினார்.\nபாஜக ஏற்பாடு செய்யும் பொது கூட்டங்களில், அவரது பேச்சின் ஒரு பகுதி உள்ளூர் விஷயங்களைப் பேசினாலும், எதிர்க்கட்சிகள் மீதான விமர்சனம் பொதுவான அம்சமாக இருக்கிறது. எதிர்வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் எனும் ஒற்றை நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள், மகாபந்தன் கூட்டணையை அமைத்திருப்பதாக அவர் குற்றம் சாட்டிவருகிறார்.\nஜனவரி 9 அன்று ஆக்ராவில், “பரஸ்பரம் பார்த்துக்கொள்ள விரும்பாதவர்கள்கூட, நம்மை எதிர்ப்பதற்காக ஒன்றாக சேர்கின்றனர்’ எனக் கூறினார்.\nமுக்கியமாக, அரசு நிகழ்ச்சிகளில்கூட மோடி, எதிர்க்கட்சிகளைத் தாக்கத் தயங்குவதில்லை. உதாரணமாக, ஜனவரி 5 அன்று ஜார்க்கண்டின் பலாமுவில், ஆறு பாசனத் திட்டங்களை துவக்கி வைத்தபோது, ஆளும் கட்சியை காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ ஆட்சியுடன் ஒப்பிட்டார். “இதுதான் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையிலான வேற்பாடு. விவசாயிகளுக்குப் பலன் தரக்கூடிய திட்டங்களை முந்தைய காங்கிரஸ் அரசு நிறைவேற்றி இருந்தால், விவசாயிகள் கடன் பெற வேண்டிய நிலை வந்திருக்காது” என அவர் கூறினார்.\nபாஜக அரசு கட்டிய வீடுகளின் எண்ணிகையைத் தொட ஐமுகூ அரசுக்கு இன்னும் 25 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.\nவட கிழக்கு மற்றும் மேற்கு வங்கத்தில், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்குக் குடியுரிமை அளிக்கும் சர்சைக்குரிய ’குடியுரிமை திருத்த மசோதா’வை அவர் ஆதரித்துப் பேசினார். குடியேறிவர்களால் ஆதிக்கம் செலுத்தப்படலாம் என உள்ளூர் மக்கள் அஞ்சும் வடகிழக்கில் இந்த மசோதா பெரும் எதிர்வினையை உண்டாக்கியுள்ளது.\nபிப்ரவரி 9இல் ��சாமில் அமின்கோவன் விஜயத்தின்போது, நாட்டில் ஊடுருவியவர்களுக்கு இடமில்லை என இந்த மசோதாவை ஆதரித்துப் பேசிய மோடி கூறினார். “எந்த விதத்திலும் அவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என வடகிழக்கு மக்களுக்கான தேசிய உறுதி இது, போதிய ஆய்வு மற்றும் மாநில அரசின் பரிந்துரைக்குப் பின் மட்டுமே குடியுரிமை வழங்கப்படும்” என அவர் கூறினார்.\nபிப்ரவரி 1இல் மேற்கு வங்கத்தின் துர்காபூரில், பேசியபோது மோடி இந்த மசோதாவை திரிணமுல் காங்கிரஸ் ஆதரிக்க வேண்டும் என்றார். இங்குள்ள என சகோதர, சகோதரிகளுக்கு இது தேவை என்றார்.\nகேரளத்தில், சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்கள் நுழைவதை ஆதரிக்கும் ஆளும் மார்க்சிஸ் கட்சி மீது தாக்குதல் நடத்துவதில் மோடி கவனம் செலுத்தினார். ஜனவரி 15, கொல்லத்தில் பேரணி ஒன்றில் பேசியவர், இந்தப் பிரச்சினைக்கான கேரள அரசின் எதிர்வினை வெட்கக்கேடானது என்ரார். “கம்யூனிஸ்ட்கள் இந்திய வரலாறு, கலாச்சாரம், ஆன்மிகத்தை மதிப்பதில்லை எனத் தெரியும், ஆனால் அவர்களுக்கு இவற்றின் மீது இத்தனை துவேஷம் இருக்கும் என யாருக்கும் தெரியாது” என்றார்.\nஆக, அரசு செலவில் பாஜக பிரச்சாரம் ஜாம் ஜாமென்று நடக்கிறது\nவிஜயதா லால்வானி, நித்யா சுப்பிரமணியன்\nTags: #PackUpModi seriessavukkusavukkuonlineசவுக்குநரேந்திர மோடிபாஜகபிஜேபிபேக் அப் மோடி\nNext story மோடி அரசு அறிவுஜீவிகளைக் குறி வைப்பதில் உள்ள அபாயம் என்ன\nபணமதிப்பிழப்பு, பாலகோட் – மோடி நமக்கு விரித்த வலைகள்\nசிலை செலவில் வேறு என்னவெல்லாம் செய்திருக்க முடியும்\nமோடி மௌனத்தின் பின்னணி என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/10/02/birth-of-a-genius-19/", "date_download": "2019-11-18T00:00:14Z", "digest": "sha1:JZYEFMDNCH7AMIDHM7BUGJSVGHKSXF54", "length": 61535, "nlines": 304, "source_domain": "www.vinavu.com", "title": "விலங்குத் தன்மை மனிதனுக்குரியதாகிறது மனிதத் தன்மை விலங்காகிறது ! | vinavu", "raw_content": "\nபொருளாதார நெருக்கடி : முட்டை சாப்பிட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : முரண் நிறைந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு \nஅன்றாடம் 31 விவசாயிகள் தற்கொலை : 3 ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம்…\nபுதுச்சேரி – நெல்லையில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சி��ள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள்…\nஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன \nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\nஎனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்\nகேள்வி பதில் : பாரத ரத்னா – சோசலிசம் – சீன அதிபர் வருகை…\nதமிழக அரசியல் ‘வெற்றிடத்தை’ ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதீய சொல் இதயத்தில் கல்லாக விழும் \nநூல் அறிமுகம் : தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிக்க வேண்டும் ஏன் \nரிஹ்த்கோபென் ஒரு பயங்கர விலங்கு நீ வாய் திறக்கும் முன் உன்னை நொறுக்கியிருக்கும்…\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் \nகாஷ்மீர் போர் குறித்த பாஜக-வின் வரலாற்று மோசடி \nஅரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை : மோட்டார் வாகன சட்டத் திருத்தம் \nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nமுகப்பு தலைப்புச் செய்தி விலங்குத் தன்மை மனிதனுக்குரியதாகிறது மனிதத் தன்மை விலங்காகிறது \nவிலங்குத் தன்மை மனிதனுக்குரியதாகிறது மனிதத் தன்மை விலங்காகிறது \nமார்க்ஸ் பிறந்தார் நூலின் 19-ஆம் பகுதி. மார்க்சின் முக்கிய ஆய்வு நூலான 1844-ம் ஆண்டின் பொருளாதாரம் மற்றும் தத்துவஞானத்தின் கையேடுகள் நூலிலிருந்து நாம் அறியவேண்டியவை பல...படித்துப் பாருங்கள்\nமார்க்ஸ் பிறந்தார் – 19\n(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)\n8. முழுமையான மனிதாபிமானமே கம்யூனிசம் – 2\nமார்க்ஸ் புரட்சிகரப் பாட்டாளி வர்க்க இயக்கத்துக்கு உறுதியான ஆதரவளிக்கும் நிலைக்கு மாறியதன் விளைவாக அவர் முதலாளிவர்க்க ஜனநாயகவாதிகளுடன், முதலாவதாகவும் முதன்மையாகவும் அர்னோல்டு ரூகேயுடன் முறித்துக் கொள்ள நேரிட்டது.\nரூகே எவ்வளவுதான் தீவிரவாதத்தைப் பேசினாலும் அவர் சுதந்திரத்தைப் பற்றிக் கனவு காண்கின்ற, ஆனால் அதற்குச் சிறிது கூட தியாகம் செய்ய விரும்பாத அற்பவாதியாகவே இருந்தார். Deutsch-Französische Jahrbücher இன் விற்பனையின் மூலம் கணிசமான வருமானம் கிடைக்குமென்று அவர் எதிர்பார்த்தார். இந்த நம்பிக்கைகள் தகர்ந்த பொழுது அவர் மனச்சோர்வுக்கு ஆளானார். கடைக்காரனைப் போல எல்லாவற்றின் மீதும் சந்தேகங் கொண்டார். வெளியீட்டுத் துறையில் மார்க்சின் ஒவ்வொரு முன்முயற்சியும் தன்னுடைய பணத்தைத் திருடுவதற்குச் செய்யப்படும் முயற்சி என்று ஓயாமல் சந்தேகப்பட்டார்.\nமார்க்ஸ் “பண விவகாரங்களில் மிகவும் அலட்சியமாக இருப்பார்” (மேரிங்); எனவே ரூகே அதைப் பயன்படுத்திக் கொள்வதற்குத் தயங்கவில்லை. மார்க்ஸ் மிகவும் வறுமையான நிலையில் இருந்தார்; அவர் குடும்பம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது (1844 மே மாதத்தில் அவருக்குப் பெண்குழந்தை பிறந்திருந்தது); ஆனால் ரூகே அந்த Jahrbucher இன் பிரதிகளை மட்டுமே அவருக்கு ஊதியமாகக் கொடுத்தார்.\nஎனினும் முக்கியமான விஷயம் என்னவென்றால் மார்க்சின் கம்யூனிசத்தின் விளைவாக ரூகேயிடம் அற்பவாதியின் பீதி தோன்றியது.\nJahrbücher -இன் ஆசிரியப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட மார்க்ஸ் தன்னுடைய விஞ்ஞான ஆராய்ச்சிகளில் அதிகமான தீவிரத்துடன் ஈடுபட்டார். முக்கியமான விஷயம் நிறைவேற்றப்பட்டு விட்டதாகத் தோன்றியது-புதிய உலகக் கண்ணோட்டத்தின் அடிப்படைகள் விரித்துரைக்கப்பட்டிருந்தன. ஆனால் மார்க்சுக்கு இது ஆரம்பம் மட்டுமே. அவர் மனிதகுலத்தின் மொத்தக் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் மறுவிளக்கம் செய்கின்ற புதிய நோக்கைத் தேடிக் கொண்டிருந்தார்.\n♦ மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சி – நூல் அறிமுகம்\nஅவர் ஏராளமாகப் படித்தார்; புதிய திட்டங்கள் ஒவ்வொன்றாக அவருடைய மூளையில் உதித்தன. முதலில் சட்டம் பற்றிய ஹெகலியத் தத்துவஞானத்தைப் பற்றித் தன்னுடைய பூர்த்தியடையாத கையெழுத்துப் பிரதிக்குத் திரும்புவதற்கு அவர் விரும்பினார்; அதைக் கம்யூனிஸ்ட் நோக்கிலிருந்து இப்பொழுது திருத்தி எழுதுவதற்கு விரும்பினார். பிறகு அவர் பிரெஞ்சுப் புரட்சியின் வரலாற்றில் மூழ்கிவிட்டார்; கன்வென்ட்டின் வரலாற்றை எழுத வேண்டுமென்று மிகவும் விரும்பினார். கடைசியில் அவர் கற்பனாவாத சோஷலிஸ்டுகள் மற்றும் அரசியல் பொருளியலாளர்களைப் பற்றிய விமர்சனத்துக்குத் திரும்பினார்.\nஅவருடைய சிந்தனை மிகக் கூர்மையாக இயங்கியபடியால் அப்பொழுது எழுதப்பட்டதை அது உடனடியாக விஞ்சிவிடும். தான் செய்த வேலையைப் பற்றி அவர் ஒருபோதும் திருப்தி அடைந்ததில்லை; அவர் எவ்வளவு அதிகமாகக் கற்றாரோ, அவ்வளவுக்கு அறிவுக் கடல் எல்லையற்றதாகத் தோன்றியது. அவர் எத்தனை பிரச்சினைகளைத் தன்னுடைய அறிவில் தீர்த்தாரோ, அந்த அளவுக்கு அதிகமான பிரச்சினைகள் அவருக்கு முன்னால் தோன்றின.\nகையெழுத்துப் பிரதிகள் பூர்த்தியாகாமல் நின்றுவிட்டன, அவருடைய சிந்தனை புதிய கருத்துக்களைப் பிரசவித்துக் கொண்டு மேலும் முன்னோக்கிச் சென்றது. ஒரு பிரச்சினையின் நுட்பமான அம்சங்கள் அனைத்தையும் முழுமையாக ஆராய்ச்சி செய்வதற்கு முன்னால் தான் எழுதிய எதையுமே வெளியிடாதபடி சுய-விமர்சனம் என்ற பிசாசு மார்க்சைத் தடுத்தது.\n“அவருடைய சிந்தனை மிகக் கூர்மையாக இயங்கியபடியால் அப்பொழுது எழுதப்பட்டதை அது உடனடியாக விஞ்சிவிடும்.”\nமார்க்சின் ஆராய்ச்சிகளில் இந்தக் காலகட்டத்தை அர்னோல்டு ரூகே பின்வருமாறு வர்ணிக்கிறார்: “அவர் ஏராளமாகப் படிக்கிறார், அசாதாரணமான தீவிரத்துடன் பாடுபடுகிறார், அவரிடம் விமர்சனத் திறமை இருக்கிறது, ஆனால் அது சமயங்களில் வேண்டுமென்றே சீர்குலைந்த இயக்கவியலாக மாறிவிடுகிறது; அவர் எதையும் முடிப்பதில்லை, ஒன்றை விட்டு இன்னொன்றுக்குத் தாவிவிடுகிறார், மறுபடியும் முடிவில்லாத புத்தகக் கடலில் மூழ்கிப் போய்விடுகிறார்.”(1)\nஇப்படி அசாதாரணமான தீவிரத்தைக் கொண்ட விஞ்ஞான ஆராய்ச்சியும் தன்னுடைய சாதனையைப் பற்றித் தொடர்ச்சியான அதிருப்தியும் மார்க்சிடம் மனச் சோர்வை ஏற்படுத்தின. ஆனால் அதைப் பற்றி அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இன்னும் அதிகமாகப் பாடுபடுவது, தொடர்ச்சியாகச் சில இரவுகளில் தூக்கமில்லாமற் படிப்பது என்ற ஒரு தீர்வு மட்டுமே அவருக்குத் தெரியும். “மார்க்ஸ், குறிப்பாக தன் உடல்நிலை சீர்குலைகின்ற வரை அவர் பாடுபடும் பொழுது, மூன்று அல்லது நான்கு இரவுகள் சேர்ந்தாற்போலத் தூங்காதிருக்கின்ற பொழுது அதிகமான எரிச்சலும் கோபமும் உள்ளவராக இருக்கிறார்”(2) என்று ரூகே எழுதினார்.\nஇந்த ஆராய்ச்சிகளின் முக்கியமான விளைவு ஒரு பெரிய பூர்த்தியடையாத நூலாகும். அது 1844ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.\nஇப்புத்தகத்தில் மார்க்சியம் தோன்றிய “பிரசவ வேதனையின்” சுவடுகள் இன்னும் காணப்படுகின்றன. ஹெகல் மற்றும் ஃபாயர் பாஹிடமிருந்து அவர் கடன் வாங்கிய சொற்பிரயோகத்தில் இதைக் குறிப்பாகக் காண முடியும். ஆனால் பழைய தத்துவஞானக் கருத்தமைப்புகளின் மக்கிப்போன ஓட்டிலிருந்து சமூகத்தைப் பற்றி அடிப்படையான புதிய கருத்���ின் முளைகள், உலகம் இதுவரை அறிந்திராத புதிய உலகக் கண்ணோட்டத்துக்கு அணுகுமுறையின் முளைகள் வெடித்துக் கிளம்பின.\n♦ சிறப்புக்கட்டுரை : மூலதனத்தின் வரலாறும் வரலாற்றில் மூலதனமும்\nஇதில் முதல் தடவையாக சமூகத்தைப் பற்றிய பகுப்பாய்வுக்குப் பொருளாதார, தத்துவஞான மற்றும் சமூக-அரசியல் அணுகுமுறைகள் பரந்த அளவில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன. இங்கே மனிதன் மொத்த ஆராய்ச்சியின் மையமாக இருக்கிறான்; இயற்கை, சமூகம் ஆகிய இரண்டுடனும் அவனுடைய சிக்கலான உறவுகளின் மொத்தப் பல்தொகுதியுடன் தோன்றுகிறான். உண்மையான, முரணில்லாத மனிதாபிமானம் என்ற நோக்கில் முதலாளித்துவச் சமூகத்திலுள்ள மனிதத் தன்மைக்குப் புறம்பான நிலைமைகளை ஆசிரியர் தத்ரூபமாக எழுதியிருக்கிறார். இதில் அரசியல் போராட்டக்காரருடைய ஆத்திரமும் வெறியும் மாபெரும் சிந்தனையாளருடைய முதிர்ந்த ஆராய்ச்சியுடன் இணைந்திருக்கின்றன.\nஇதில் ஸ்தூலமான யதார்த்தத்தைப் பற்றி மெய்யான அணுகுமுறை சமூக வளர்ச்சியின் தொலைவிலுள்ள காட்சிகளைப் பற்றிய பார்வையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இப்புத்தகம் மிகவும் ஆழமான பிரச்சினைகளை எழுப்புகிறது;அவற்றின் முக்கியத்துவம் பல நூற்றாண்டுகள் வரை நீடிக்கும்.\n1844-ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகள் என்ற நூலின் மீது எல்லா நாடுகளையும் சேர்ந்த தத்துவஞானிகள், பொருளியலாளர்கள், சமூகவியலாளர்கள் இப்பொழுது குறையாத அக்கறை காட்டுவது ஏன் என்பதை இது விளக்குகிறது.\n1844 பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடு\nகையேடுகளைப் பற்றி அதிக விவரமான வர்ணனை அல்லது மிகவும் புறநிலையான பொருள் விளக்கம் கூட அவற்றின் சிறப்புமிக்க கருத்து வளத்தை எடுத்துக்காட்டாது. ஒரு தலைப்பட்சமான கருத்துக்கள், வறட்டுக் கோட்பாட்டுத் திட்டங்களின் குறுகிய தன்மை ஆகிய தடைகளை நொறுக்கித் தள்ளுகின்ற, இயற்கையைப் பற்றிய விளக்கத்தில் மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சியைப் பற்றிய விளக்கத்திலும் கருத்துமுதல்வாதத்தின் கடைசி விலங்குகளை அகற்றுகின்ற தத்துவச் சிந்தனையின் துணிவுடைமையை, விரிந்த பரப்பை, கலையழகை முழுமையாக அனுபவிப்பதற்கு இப்புத்தகத்தை ஒருவர் படித்தால் (பல முறைகள்\nமனிதகுலத்தின் மொத்த வரலாற்றுக்கும் விளக்கத்தைப் பொருளாயத உறவுகளில் தேட வேண்ட���ம்- இம்முடிவுக்கு மார்க்ஸ் ஏற்கெனவே வந்து விட்டார் – என்ற கருத்திலிருந்து மார்க்ஸ் இப்புத்தகத்தைத் தொடங்குகிறார். அதை அவர் பின்வருமாறு வகுத்தளிக்கிறார்: “… தனிச் சொத்துடைமையின் இயக்கத்தில் இன்னும் துல்லியமாகக் கூறுவதென்றால் பொருளாதாரத்தில், மொத்தப் புரட்சிகர இயக்கமும் தன்னுடைய அனுபவ ரீதியான மற்றும் தத்துவஞான அடிப்படையைக் காண்கிறது.”(3)\nமனிதனின் உற்பத்தி வாழ்க்கை, அவனுடைய உழைப்பு – இதுதான் சமூக முன்னேற்றத்தின் முக்கியமான விசை. மனிதனுடைய உழைப்பு வெவ்வேறு சமூக நிலைமைகளில் வெவ்வேறு வடிவங்களை அடைகிறது. கடைசியில் “மொத்தமாக மக்கள் தொகையினரிடம் இரண்டு வர்க்கங்கள் – தொழிலாளி வர்க்கம், முதலாளி வர்க்கம் – மட்டுமே எஞ்சுகின்றன.(4)\nஃபாயர்பாஹின் சூக்குமமான மனிதனுடைய இடத்தில் மார்க்ஸ் பாட்டாளியை வைக்கிறார். ஃபாயர்பாஹின் ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் கொண்டிருக்கின்ற உறவுகளின் இடத்தில் மார்க்ஸ் தொழிலாளிக்கும் முதலாளிக்கும் வாழ்கின்ற உழைப்புக்கும் திரட்டப்பட்ட உழைப்புக்கும் (மூலதனம்) உள்ள உறவுகளை வைக்கிறார்.\nஎல்லாமே விற்பனை செய்யப்படுகின்ற, வாங்கப்படுகின்ற உலகத்தில், பணம் தலைமையான, தனிமுதலான சக்தியைக் கொண்டிருக்கின்ற உலகத்தில் தொழிலாளி ஒரு பண்டமாகத்தான் இருக்கிறான். அவனிடம் மூலதனமோ அல்லது வரமோ கிடையாது. அவன் உழைக்கின்ற சக்தியை மட்டுமே வைத்திருக்கிறான்; உழைப்பு சமூகத்தின் அனைத்துச் செல்வத்தையும் உற்பத்தி செய்கிறது.\nமுதலாளித்துவச் சமூகத்தின் இந்த உண்மையையே மார்க்ஸ் தன்னுடைய ஆராய்ச்சியின் தொடக்க நிலையாக வைக்கிறார்.\nதொழிலாளி பொருளாயதச் செல்வத்தைப் படைக்கிறான்; ஆனால் அது அவனுக்குச் சொந்தமாக இருக்கவில்லை. மேலும் இச்செல்வம் தொழிலாளியிடமிருந்து அந்நியமாக்கப்படுவது மட்டுமின்றி மூலதனம் என்ற முறையில் தொழிலாளியை ஆட்சி புரிகின்ற அந்நியச் சக்தியாக தொழிலாளிக்கு எதிரிடையாக வைக்கப்படுகிறது. மார்க்ஸ் இந்த உண்மையை உழைப்பு அந்நியமாக்கப்படுதல் என்கிறார்.\nதொழிலாளியின் உழைப்பு அதிகரிக்கின்ற பொழுது அவனால் படைக்கப்படுகின்ற செல்வங்களின் உலகமும் அதிகரிக்கிறது; ஆனால் தொழிலாளியின் மீது இந்தச் செல்வத்தின் ஆட்சியும் அதிகரிக்கிறது. முதலாளி முன்னிலும் அதிகமான சக்தியைப் பெறுகிறான், தொழிலாளி முன்னைக் காட்டிலும் ஏழையாகிறான்; அவனுடைய உரிமைகள் முன்னிலும் அதிகமாகப் பறிக்கப்படுகின்றன.\n♦ மனிதனை நாயாகப் பயிற்றுவிக்கிறது முதலாளித்துவம் \nதொழிலாளி தன்னால் படைக்கப்பட்ட உழைப்புப் பொருளின் அடிமையாகிறான். அவனுடைய உழைப்பின் திரட்டு மூலதனத்தின், பணவியல் செல்வத்தின் வடிவத்தை அடைகிறது. அது தொழிலாளியை வேலைக்கு வைத்துக் கொள்கிறது, அவன் ஜீவிக்கின்ற சாதனத்தைத் தருகிறது, அவனுடைய வாழ்கின்ற உழைப்பையும் அவன் வாழ்க்கையையுமே பயன்படுத்துகிறது.\nதொழிலாளியின் உழைப்பு அற்புதமான பொருள்களைப் படைக்கிறது; ஆனால் அது தொழிலாளியின் வறுமையையும் உற்பத்தி செய்கிறது. அது அரண்மனைகளைப் படைக்கிறது, ஆனால் தொழிலாளிகளுக்குச் சேரிகளை உற்பத்தி செய்கிறது. அது அழகைப் படைக்கிறது; ஆனால் தொழிலாளியை அவலட்சணமாக்குகிறது. அது மனிதர்களின் உழைப்புக்குப் பதிலாக இயந்திரங்களைக் கொண்டு வருகிறது; ஆனால் தொழிலாளர்களையே இயந்திரங்களாக மாற்றி விடுகிறது. அவன் செய்கின்ற உழைப்பு எவ்வளவு நுட்பமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவன் மூளை அழிகிறது.\nஇந்தத் தலைகீழான உலகத்தில் பொருள்கள் அவற்றைப் படைத்தவனை ஆட்சி செய்கின்றன; அங்கே மக்களுக்கு இடையிலான உறவுகள் பொருள்களுக்கு இடையிலான உறவுகளின் வடிவத்தில் தோன்றுகின்றன. இந்த உலகத்தை மார்க்ஸ் மூலதனத்திலும் அதற்குப் பூர்வாங்கமாக எழுதிய சில நூல்களிலும் பிற்காலத்தில் விரிவாக ஆராய்ந்தார். பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகளில் தோன்றிய பிம்பம் இவற்றில் இன்னும் அதிகத் தத்ரூபமான, கொடுமைமிக்க உருவரைகளைப் பெறுகிறது.\nநாம் கையேடுகளுக்குத் திரும்பி மார்க்சினுடைய வாதத்தைப் பின்தொடர்வோம். தொழிலாளியின் உழைப்பின் பலன்களை அவனிட மிருந்து அந்நியப்படுத்துவது இந்தப் பிரச்சினையின் ஒரே ஒரு அம்சம் மட்டுமே. மற்றொரு அம்சமும் இதே அளவுக்கு முக்கியமானதே. தொழிலாளியின் நடவடிக்கையின் ஜீவனோபாய நிகழ்வுப் போக்கே அந்நியப்படுத்தப்பட்ட தன்மையைக் கொண்டிருக்கிறது; அது அவனுடைய மனித சாராம்சத்தின் சுய அந்நியமாதலாகும்.\n தொழிலாளி தன்னுடைய சுதந்திரமான விருப்பத்தின் பேரில் உழைக்கவில்லை, அவனுடைய உழைப்பு சுய நடவடிக்கை அல்ல; அது பலவந்தப்படுகின்ற, கட்டாய உழைப்பு; அந்த நிகழ்வுப் போக்கின் போது தொழிலாளி முதலாளியின் உடைமையாக இருக்கிறான்.\nஇந்தப் பலவந்தமான உழைப்பில் தொழிலாளி தன்னுடைய உடல் மற்றும் மனோ சக்தியைச் சுதந்திரமாக வளர்க்கவில்லை; அவன் உடல் ஓடாகத் தேய்கிறது, அவன் தன் உடலைக் கெடுத்து அறிவை அழித்துக் கொள்கிறான். உழைப்பின் மூலமாக அவன் ஒரு உண்மையான மனிதத் தேவையை, படைக்க வேண்டும் என்ற தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் தர்க்கம். ஆனல் அவனுக்கு உழைப்பு மிகவும் சாதாரணமான அவசியங்களைப் பூர்த்தி செய்வதற்குச் சாதனமாக இருக்கிறது. மக்கள் உழைப்பை ஒரு சாபக்கேடாகக் கருதுவதிலும் அருவருப்புடன் அதைச் செய்வதிலும் பிளேக் நோயைக் கண்டு ஓடுவதைப் போல அதிலிருந்து தப்பியோடுவதிலும் உழைப்பு அந்நியமாகியிருக்கின்ற தன்மையை மிகவும் தெளிவாகக் காணலாம்.\nஉழைப்பு மிகவும் மனிதத் தன்மை கொண்ட தேவையாகும். ஆனால் அந்த உழைப்பின் நிகழ்வுப் போக்கில் தொழிலாளி தன்னை ஒரு மனித ஜீவனாக உணர்வதில்லை. இங்கே அவன் பலவந்தம் செய்யப்பட்ட பிராணியாக, உயிருள்ள இயந்திரமாக மட்டுமே இயங்குகிறான். இதற்கு மாறான முறையில் உழைப்புக்கு வெளியே தான், அவனுடைய சாதாரணமான, அடிப்படையில் மிருகச் செயல்களை நிறைவேற்றுகின்ற பொழுது-உணவருந்துதல், மதுவருந்துதல், உடலின்ப நடவடிக்கை, உறக்கம், இதரவை-தொழிலாளி தன்னைச் சுதந்திரமாக இயங்குகின்ற மனிதப் பிறவியாக உணர்கிறான். “எது மிருகத் தன்மையோ அது மனிதனுக்கு உரியதாகிறது எது மனிதத் தன்மை உடையதோ அது மிருகமாக ஆகிறது.”(5)\nஇப்படி உழைப்பின் நிகழ்வுப் போக்கில் தொழிலாளியின் சுய அந்நியமாதல் நடைபெறுகிறது. இதன் நேரடியான விளைவே மனிதன் மனிதனிடமிருந்து அந்நியமாதல், தொழிலாளி மற்றும் முதலாளியின் எதிரிடையான நிலைகள்.\nஅந்நியமாதல் மற்றும் உழைப்பு சுய அந்நியமாதல் பிரச்சினை குறித்து மார்க்சின் பகுப்பாய்வு பொருளாதார யதார்த்தத்தைப் பற்றிக் கடுமையான விமர்சனம் என்று எதிர்மறையான அம்சத்தில் மட்டுமே வழக்கமாகப் பாராட்டப்படுகிறது. ஆனால் இந்த விமர்சனத்தில், இருக்கின்ற நிலைமையைப் பற்றி மார்க்சினுடைய மதிப்பீட்டை, உண்மையான மனித உழைப்பும் மனித உறவுகளும் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி, அதாவது கம்யூனிஸ்ட் சமூகத்தைப் பற்றி அவருடைய கருத்துக்குப் பின்னால் உள்ள ஆக்க முறையான கொள்கை களை ஒருவர் தெளிவாகக் காண முடியும்.\nஉழைப்பு தனிமனிதனுடைய சுய அந்நியமாதலாக இல்லாமல், சுய உறுதிப்படுத்தலாக இருக்க வேண்டும். அது வாழ்க்கை நடத்துகின்ற சாதனமாக இல்லாமல், வாழ்க்கையின் சாராம்சமாக, மனிதன் தன்னுடைய திறமைகளை முழுமையாகவும் அகல்விரிவாகவும் வளர்த்துக் கொள்ளக் கூடிய நிகழ்வுப் போக்காக இருக்க வேண்டும். வெளியிலிருந்து வருகின்ற நிர்ப்பந்தம் உழைப்புக்குத் தூண்டுதலாக இருக்கக் கூடாது. படைக்க வேண்டும் என்ற ஆழமான உள்முனைப்பு உழைப்புக்குத் தூண்டுதலாக இருக்க வேண்டும்.\n1844-ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகளே மிகவும் ஒட்டியிருக்கின்ற பொருளியலாளர்களிடமிருந்து பெறப்பட்ட குறிப்பேடுகளில் அந்நியப்படுத்தப்பட்ட மனிதனின் உலகம் மனிதனுடைய உண்மையான சமூக சாரம்சத்தின், அவனுடைய “உண்மையான இனப்பொது வாழ்க்கையின்”(6) கேலிச்சித்திரம் என்று மார்க்ஸ் வர்ணிக்கிறார்.\nமனிதாபிமான அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கின்ற உலகத்தில், அதாவது ஒரு கம்யூனிஸ்ட் சமூகத்தில் இந்த உண்மையான வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இளம் மார்க்ஸ் குறிப்பேடுகளின் பின்வரும் பகுதியில் சித்திரிக்கிறார்:\n“மக்கள் என்ற முறையில் நாம் உற்பத்தி செய்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்: ஒவ்வொருவரும் தன்னுடைய உற்பத்தி நிகழ்வுப் போக்கில் தன்னையும் பிறிதொருவரையும் இரட்டிப்பாக உறுதிப்படுத்தியிருக்கிறார். இச்சந்தர்ப்பத்தில் நான்\n1) …..அந்த நடவடிக்கையின் போது தனிப்பட்ட வாழ்க்கை வெளிப்பாட்டையும் உற்பத்திப் பொருளைப் பார்க்கும் பொழுது தனிப்பட்ட மகிழ்ச்சியையும் அடைந்திருக்கிறேன்.\n2) என்னுடைய உற்பத்திப் பொருளை நீங்கள் உபயோகிக்கின்ற அல்லது ரசிக்கின்ற பொழுது மற்றொரு மனித உயிருக்கு அவசியமான ஒரு பொருளைப் படைத்திருக்கிறேன் என்ற சாதனையைப் பற்றி நேரடியான மகிழ்ச்சியை நானும் அடைகிறேன்;\n3) உங்களுக்கும் மனித இனத்துக்கும் இடையில் நான் இடையீட்டாளராக இருந்திருக்கிறேன், உங்களுடைய இருத்தலின் தொடர்ச்சியாக, உங்களின் அவசியமான பகுதியாக நீங்கள் என்னை அறிந்திருக்கிறீர்கள், அப்படியே உணர்வீர்கள்…\n4) என்னுடைய வாழ்க்கையின் தனிப்பட்ட வெளிப்பாட்டில் உங்களுடைய வாழ்க்கை வெளிப்பாட்டை நான் நேரடியாகப் படைத்திருக்கிறேன��, ஆகவே என்னுடைய தனிப்பட்ட நடவடிக்கையில் எனது உண்மையான இருத்தலை, என்னுடைய மனித, என்னுடைய சமூக சாராம்சத்தை நான் நேரடியாக உறுதிப்படுத்தியிருக்கிறேன், கைவரப் பெற்றிருக்கிறேன்.\n“என்னுடைய உழைப்பு வாழ்க்கையின் சுதந்திரமான வெளிப்பாடாக, ஆகவே வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வதாக இருக்கும். தனிச் சொத்துடைமைக்கு நடுவில் அது வாழ்க்கையை அந்நியப்படுத்தலே, ஏனென்றால் நான் வாழ்வதற்காக, வாழ்க்கைச் சாதனத்தைப் பெறுவதற்காக உழைக்கிறேன். என்னுடைய உழைப்பு வாழ்க்கை அல்ல.”(7)\nநூல் : மார்க்ஸ் பிறந்தார்\nநூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்\nதமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.\nவெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.\n(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.\nகடையின் புதிய முகவரி கீழே)\n1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,\nநெற்குன்றம், சென்னை – 600 107.\n(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)\nபேச – (தற்காலிகமாக) : 99623 90277\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,\nமார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் \nஅற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்\nஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா \nபள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் \nஎல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை\nசுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்\nமார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் \nகடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் \nமதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்\nபண்படுத்துவது கலை – பாதை காட்டுவது தத்துவஞானம்\nதத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது \nஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா \nகார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே \nகார்ல் மார்க்ஸ் : ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை \nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nஎல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை \nதுன்பம் பற்றிய உங்கள் கருத்து என்ன கீழ்ப்படிதல் என்கிறார் கார்ல் மார்க்ஸ�� \nகார்ல் மார்க்ஸை மார்க்சியவாதியாக்கிய நகரம் பாரீஸ்\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nநூல் அறிமுகம் : உபரி மதிப்பு என்றால் என்ன \nசிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\nபொருளாதார நெருக்கடி : முட்டை சாப்பிட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது \nபொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் \nஎனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்\nகாஷ்மீர் போர் குறித்த பாஜக-வின் வரலாற்று மோசடி \nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nவெள்ளாற்றில் 180 கோடி மணல் கொள்ளை அதிமுக ஆட்சியில் ஒரு துளி \nஆப்பிள் ஐஃபோன் தரமும் ஷென்சென் நகர தொழிலாளிகளின் தற்கொலையும் \nஇந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் நூல் – PDF வடிவில் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-42-41/2688-2010-01-28-10-40-58", "date_download": "2019-11-17T23:28:18Z", "digest": "sha1:7LTKOIHK4TWYUIREGAGOQ7XSBM6RMQXO", "length": 8614, "nlines": 214, "source_domain": "www.keetru.com", "title": "போரடிக்கும் மனிதர்", "raw_content": "\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\nஆசிரியர்: கேட்கிறவங்களைப் பத்தி கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் பேசிப் பேசி போரடிக்கிறவங்களை என்னன்னு கூப்பிடுவே\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/diy-lip-stains-for-luscious-and-rosy-lips-026472.html", "date_download": "2019-11-17T22:42:10Z", "digest": "sha1:GQBPXHUIOTBR5B4I333JK4CUM77TDTOJ", "length": 22276, "nlines": 166, "source_domain": "tamil.boldsky.com", "title": "லிப்ஸ்டிக் போடாமலே உங்க உதடு பிங்க் கலர்ல மாறணுமா? இத ட்ரை பண்ணுங்க. | Amazing DIY Lip Stains For Luscious And Rosy Lips - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n22 hrs ago மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\n1 day ago 40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்\n1 day ago இந்த இலை புற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாக்கும் தெரியுமா\n1 day ago தளபதி ரஜினி மாதிரி நட்புக்கு மரியாதை கொடுக்குற ராசிக்காரங்க யார் தெரியுமா\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nNews சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலிப்ஸ்டிக் போடாமலே உங்க உதடு பிங்க் கலர்ல மாறணுமா\nலிப் ஸ்டெய்ன் என்பது மேக்கப் சாதன பொருட்களின் ஒன்றாகும். இந்த லிப் ஸ்டெய்னை நீங்கள் லிப்ஸ்டிக்குக்கு பதிலாகப் பயன்படுத்தலாம். நீங்கள் லிப்ஸ்டிக் பயன்படுத்துவாராக இருந்தால் லிப்ஸ்டிக் உடனே அழிந்து விட���ம் அல்லது லிப்ஸ்டிக் அழியாமல் உள்ளதா என்பதை அடிக்கடி கவனிக்க வேண்டியது இருக்கும். எனவே உங்களுக்காகன சிறந்த தீர்வாக லிப் ஸ்டெய்ன் உதவும்.\nநீங்கள் கடைகளில் லிப் ஸ்டெய்னை வாங்கி பயன்படுத்தும்போது அது உங்கள் உதடுகளை வறண்டு போகச் செய்யும். எனவே நீங்கள் ஈசியாக வீட்டுலையே லிப் ஸ்டெய்னை தயாரித்து பயன்படுத்தலாம். இது உங்கள் உதடுகளை மென்மையாகவும் பிங்க் நிறத்திலும் வைத்து நீண்ட நேரம் உங்கள் உதடுகளில் லிப் ஸ்டெய்னை நீடிக்கச் செய்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபீட்ரூட் உங்கள் உதடுகளுக்கு நிறத்தை மட்டும் வழங்காது இதில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் உதடுகளைப் பாதுகாக்கவும், ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவுகிறது. பீஸ் வாக்ஸ் வைட்டமின் ஏ கொண்டுள்ளதால் உங்கள் உதடுகளை வறண்டு விடாமல் பாதுகாக்கவும் ஆலிவ் ஆயில் உதடுகளை மென்மையாக வைக்க உதவும்.1/2 தேக்கரண்டியளவு பீ-வேக்ஸ், ஒரு தேக்கரண்டியளவு பீட்ரூட் கூழ், ஒரு தேக்கரண்டியளவு ஆலிவ் எண்ணெய் எடுத்து கிண்ணத்தில் போட்டு இரட்டை பாய்லர் முறையைப் பயன்படுத்தி பீ-வேக்ஸை உருக வைத்து அதனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்துச் சூடுபடுத்துங்கள். பின்பு அதனை அடுப்பிலிருந்து எடுத்து பீட்ரூட் கூழ் சேர்த்து கலந்து சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான போது அதனை எடுத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nபீ-வேக்ஸ், தேங்காய் எண்ணெய் மற்றும் ரெட் லிப்ஸ்டிக், லாவெண்டர் எண்ணெய் இவை அனைத்தும் சேர்ந்த கலவை உங்கள் உதடுகளை ஈரப்பதத்துடன் வைப்பதற்கு உதவும். தேங்காய் எண்ணெய் உங்கள் உதடுகளை வெடித்து விடாமலும் வறண்டு விடாமலும் பாதுகாக்கிறது. லாவெண்டர் எண்ணையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் உதடுகளை ஈரப்பதத்துடன் வைக்கிறது. மேலும் இவை உதடுகளில் கொலாஜன் உற்பத்தியையும் மேம்படுத்துவதால் சோர்வான உங்கள் உதடுகளைச் சரி செய்கிறது. ரெட் லிப்ஸ்டிக் உங்கள் உதட்டினை பிங்க் வண்ணத்தில் மாற்றும்.இரண்டு தேக்கரண்டியளவு பீஸ் வாக்ஸ், ஒரு தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெய், சிறிதளவு ரெட் லிப்ஸ்டிக், ஒரு தேக்கரண்டியளவு பாதாம் எண்ணெய், 10 சொட்டு லாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். ��ப்போது பீ-வேக்ஸை கிண்ணத்தில் போட்டு தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் ரெட் லிப்ஸ்டிக் ஆகியவற்றை அடுப்பில் வைத்து இரட்டை பாய்லர் முறையைப் பயன்படுத்தி வெப்பப்படுத்துங்கள். அனைத்தும் உருகியவுடன் எடுத்து அதில் லாவெண்டர் எண்ணெய் கலக்கிச் சேகரித்து வைத்துத் தேவைப்படும் போது பயன்படுத்துங்கள்.\nலிப்ஸ்டிக் பயன்படுத்தினா உடனே அழிஞ்சிருதா அப்போ லிப் ஸ்டெய்ன் யூஸ் பண்ணுங்க\nபீட்ரூட், ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் ஆகிய மூன்றினையும் சேர்த்துப் பயன்படுத்தும் போது உங்கள் உதட்டிற்கு ஈரப்பதத்தினை தருகிறது. ஆலிவ் எண்ணெய் அழற்சி எதிர்ப்பு மற்றும் காயங்களைக் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளதால் உங்களின் வறண்ட உதடுகளை மென்மையாக்க உதவும். தேன் என்பது இயற்கை உமிழ்நீராகச் செயல் படுவதால் உங்கள் உதடுகளை ஈரப்பதத்துடனும் பளபளப்பாகவும் வைக்கிறது. ஒரு பீட்ரூட், நான்கு தேக்கரண்டியளவு ஆலிவ் எண்ணெய், இரண்டு தேக்கரண்டியளவு தேன் எடுத்து பீட்ரூட்டினை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது அதனை எடுத்து வடிகட்டி பிரிட்ஜில் வைத்து வேண்டும் போது எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nபிளாக் பெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகிய மூன்றும் சேர்த்து நீங்கள் பயன்படுத்தும் போது உங்கள் உதடுகளுக்கு ஒரு அழகான நிறத்தைத் தரும். பிளாக் பெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி ஆகியவை இரண்டும் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஒன்றாகும். இவை உங்கள் உதடுகளை ஈரப்பதமாக்கவும், மென்மையாக்கவும் உதவுகின்றன. 4 முதல் 5 பிளாக் பெர்ரி, 4 முதல் 5 ராஸ்பெர்ரி, ஒரு தேக்கரண்டியளவு ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை எடுத்து பிளாக் பெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி இரண்டையும் ஒன்றாகக் கலந்து கூழ் ஆக்கி அதனுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்துச் சூடுபடுத்துங்கள். இப்போது அதனை எடுத்து வடிகட்டி பிரிட்ஜில் வைத்து ஒரு வாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nமாதுளையில் ஆக்ஸிஜனேற்ற பண்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு ஆகியவை அடங்கியுள்ளன. எனவே இவை உங்கள் வறண்ட மற்றும் சோர்வான உதட்டினை சரி செய்ய உதவும். அத்துடன் உங்கள் உதடுகளுக்குச் சிவப்பு நிறத்தினை கொடுக்கும். சிறித��வு மாதுளை, 1/2 தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெய் எடுத்து மாதுளையை நன்றாக அரைத்து வடிகட்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். பின்னர் இந்த கலவையை பிரிட்ஜில் வைத்து வேண்டிய போது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபீச்சில் பலவண்ண பிகினியில் கலக்கிய பாலிவுட் நடிகைகள்\nஅழகிய பட்டுப்புடவை அணிந்து கணவர் ரன்வீருடன் திருப்பதி பெருமாளை தரிசித்த தீபிகா\nவோக் இந்தியா ஃபோட்டோசூட்டின் போது எடுக்கப்பட்ட நயன்தாராவின் சில லேட்டஸ்ட் லுக்ஸ்\nமுத்தத்தை பெற வைக்கும் ஈர்க்கும் உதடுகளுக்கான லிப் ஸ்க்ரப்\nஉங்க உதட எப்படி சிவப்பா பளபளப்பா மாத்துறதுனு தெரிலயா\nகண்களில் லென்ஸ் வைத்து எல்லோரையும் கவர ஆசையா\nநீங்கள் பயன்படுத்தும் லிப்-பாமினை எச்சில் மூலம் தெரியாமல் உட்கொள்ளுவதால் என்ன ஆகும்\nஉங்க கலருக்கு எந்த கலருல லென்ஸ் வச்ச கவர்ச்சியா இருப்பீங்கனு தெரியுமா\nலிப்ஸ்டிக் பயன்படுத்தினா உடனே அழிஞ்சிருதா அப்போ லிப் ஸ்டெய்ன் யூஸ் பண்ணுங்க.\nஐஃபா விருதுகள் 2019 அலியா மேக்கப் சரியா போடாதது அவங்க அழகையே கெடுத்துருச்சு.\nஆண்களே உங்களை சுற்றி இருக்கும் எல்லோரையும் கவர வேண்டுமா அப்போ இப்படி டிரஸ் பண்ணுங்க.\nபசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nSep 25, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபிறந்த குழந்தைகளுக்குக் கூட சர்க்கரை நோய்… காரணம் என்ன தெரியுமா\nஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nசெவ்வாய் பகவானால் வரும் மங்கள யோகங்கள் - பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/gold-buyers-fear-price-hike-rush-to-jewellery-stores/", "date_download": "2019-11-17T22:12:38Z", "digest": "sha1:CVXTTNVJ5QQMJPKHVLCYSBRWFLDX6SIU", "length": 11286, "nlines": 97, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் தங்கநகைகள் விலை உயருமா?-Gold buyers fear price hike, rush to jewellery stores", "raw_content": "\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஜி.எஸ்.டி. வரி விதிப்பால் தங்கநகைகள் விலை உயருமா\nஜி.எஸ்.டி. வரிவிதிப்பு நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ள நிலையில், தங்கத்தின் மீது விதிக்கப்பட்ட 3% வரியால் தங்க நகைகளின் விலை நாளை முதல் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nநீண்ட இழுபறிக்குப் பிறகு கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தங்கத்தின் மீது 3% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது. இதனால், தங்கம் கிராமுக்கு சுமார் 60 ரூபாயும், சவரனுக்கு சுமார் 500 ரூபாயும் உயரும் என கணிக்கப்பட்டது.\nஇதனால், விலை உயர்வை கருத்தில்கொண்டு பொதுமக்கள் பெரும்பாலானோர் கடந்த சில நாட்களாகவே தங்க நகைகளை வாங்க நகைக்கடைகளுக்கு அணிவகுத்தனர்.\nஇந்நிலையில், நாளை ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு நடைமுறைக்கு வருகிறது. தங்க நகைகளுக்கு ஏற்கனவே 1% மதிப்புக்கூட்டு வரியும், 1% கலால் வரியும் இருந்தநிலையில், அவை எல்லாம் சேர்த்து 3% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவதால், ஒரு சதவீதம் மட்டுமே வரி உயர்த்தப்படுவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், தங்க நகைகள் வியாபாரத்தில் பெருமளவு பாதிப்பு இருக்காது எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக ஜி.எஸ்.டி வசூல் சரிவு\nஜி.எஸ்.டி. ஆண்டுக் கணக்கு தாக்கல் செய்ய கடைசித் தேதி நீட்டிப்பு..\nமலிவு விலை வீடுகளுக்கான ஜிஎஸ்டி வரி 1 சதவிகிதமாக குறைப்பு\nஜி.எஸ்.டி வரிக்குறைப்பு… கொண்டாடும் திரையுலகினர்… கொதித்தெழும் எதிர்க்கட்சிகள்.. வரவேற்கும் பாஜகவினர்…\nஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவுகள்: டிவி., சினிமா டிக்கெட் விலை குறையும்\nசிறு-குறுந்தொழில் செய்பவர்கள் தங்கள் ஜிஎஸ்டி – எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்\nஎந்தெந்த பொருட்களுக்கு எல்லாம் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருக்கிறது\nஜிஎஸ்டி – ஒரு வருட நிறைவு கொண்டாட்டங்கள் எதற்காக\nஜி.எஸ்.டி வரி ஓராண்டு நிறைவு மத்திய அரசின் அடுத்த மூவ் என்ன\nபிரம்மிப்பை ஏற்படுத்தும் மிகப்பெரிய 50 வயது சுறா\n“குட்கா டைரியில்” இருப்பவரை டிஜிபி-யாக நியமனம் செய்தது வெட்கக் கேடானது: மு.க ஸ்டாலின்\nமலேசியாவில் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் கைது; சீமானின் பயணம் குறித்து விசாரணை\nLTTE supporters arrested In Malaysia: சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை பற்றி பேசியது சர்ச்சையான நிலையில், மலேசியாவில் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் 12 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nராம்ஜெத்மலானி ���ினைவுகள் என் இதயத்தில் என்றும் சுழன்று கொண்டே இருக்கும்: வைகோ உருக்கம்\nVaiko Condolence to Ram Jethmalani Demise: உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ராம்ஜெத்மலானி நினைவுகள் என் இதயத்தில் என்றும் சுழன்று கொண்டே இருக்கும் என்று உணர்ச்சிப்பூர்மாக இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஅஜித்தோ, சூர்யாவோ… யாரா இருந்தாலும் அட்டாக் தான் – சினிமாவில் விட்டதை சீரியலில் சாதித்த பப்லுவின் கதை\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: முன்னாள் பாதுகாப்புத் தலைவர் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார் – பிரதமர் மோடி\nஅயோத்தி தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஜாமியத் உலமா-இ-ஹிந்த் முடிவு\nகர்நாடகாவில் பட்டப்பகலில் ஆயுதங்களைக் காட்டி ஆள்கடத்தல்; அதிர்ச்சி சிசிடிவி வீடியோ\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/woes-from-the-mouth-wretched-womens-pity/", "date_download": "2019-11-17T22:15:41Z", "digest": "sha1:QCXC6DMJVBAK43T46FVL4WPKENCEMPVR", "length": 24021, "nlines": 140, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வாயிருந்தும் ஊமைகள் : பென் விவசாயாக் கூலிகளின் பரிதாப நிலை! - woes-from-the-mouth-Wretched women's pity!", "raw_content": "\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nவாயிருந்தும் ஊமைகள் : பெண் விவசாயக் கூலிகளின் பரிதாப நிலை\nபெண் விவசாய கூலிகள் பாரபட்சமாகவே நடத்தப்படுகிறார்கள். அவர்களின் கூலி கூட ஆண்களைவிட எப்போதும் குறைவாகவே இருக்கிறது.\nமனித இனம் இயற்கையில் செய்த குளறுபடிகளால் ஏற்பட்ட பருவ நிலை மாறுபாடுகள் ஒருபுறம் விவசாயத்தை வதைத்துக் கொண்டிருக்கிறது.\nமறுபுறம் நம்மை ஆளும் அரசுகளே நமது நிலங்களையும், இயற்கை வளங்களையும் பிடுங்கிக் கொண்டு வளர்ச்சி என்ற பெயரில் நம்மை அடிமைகளாக்கி சித்திரவதை செய்துக் கொண்டிருக்கிறது.\nஇந்த செயல்களால் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டும் பாதிப்புகளுக்கு உள்ளாவதில்லை. விவசாயத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் நம்பியிருக்கும் உதிரியான உழைக்கும் மக்கள் திரளும்தான் பாதிக்கப்படுகின்றனர்.\nஅந்த வகையில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு நிகராக நேரடியாக அடிவாங்குவது விவசாயக் கூலிகள் தான்.\nவிவசாயக் கூலி வேலைகளில் பெண்களின் பங்கு எண்ணிக்கையிலும், உழைப்புகளிலும் அபாரமானது. எனவே விவசாயக் கூலி பெண்கள் எப்படி பாதிக்கப்படுகின்றனர் என்பதைப் பார்ப்போம்.\nமதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த இந்தப் பெண்கள் கணவனை இழந்தவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள். பொருளாதார ரீதியாகவும், உழைப்பு ரீதியாகவும், வழிகாட்டலிலும் இவர்கள்தான் குடும்பத்திற்கு முதுகெலும்பாக இருப்பவர்கள்.\nபடிப்பறிவு இல்லாமலும், நிலங்களுக்கு உரிமையாளராக இல்லாமலும் விவசாயக் கூலிகளாக மட்டுமிருக்கும் இந்தப் பெண்களின் வாழ்க்கைப் பாடுகளை நம்மிடையே பகிர்ந்து கொண்டனர்.\nவேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது\nவிபத்தில் படுகாயம் அடைந்து வேலைக்குச் செல்ல முடியாத கணவர். இருபத்தியாறு வயதான மாற்றுத் திறனாளி மகன். திருமணமான மகள். கல்லூரிப் படிப்பிற்காக ஏங்கும் கடைசி மகன்.\nஇவர்களது வாழ்வாதாரத்தின் ஒற்றைப் பிடிமானம் இந்திரா மட்டுமே. பதினைந்து வருடங்களுக்கு மேலாக விவசாயக் கூலியை மட்டுமே நம்பி வைராக்கியமாக குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்.\n‘‘நாத்து நட, களைப் புடுங்க, வைக்க கட்டுற வேலைக்குப் போய் ரேஷன் கடை அரிசி வாங்கித்தான் குடும்பத்த பாக்குறேன். என் குடும்பத்துக்கு நான் மட்டுந்தான் இருக்கேன்.\nஒரு நாளைக்கு நூத்தி அம்பது ரூவா கெடைக்கும். ரெண்டு போகம் வெளைச்சலுக்கு வேலைக்குப் போன காலமிருக்கு. முன்ன மாதிரி இப்போ விவசாயமும் இல்ல, கூலி வேலையும் இல்ல.\nமழை தண்ணி இல்லாம போச்சு. ஆத்து, கண்மாய் எல்லாம் காஞ்சு போச்சு. இருக்குற தண்ணியையும் ஒழுங்கா தொறந்து விடுறது கிடையாது. இந்த நிலைமை இப்படியிருக்க, பொழைக்கிற நிலத்த கவர்மெண்ட்டே அழிக்குது.\n கேட்டா, ரோடு போட போறாங்களாம். வேற வழி தெரியாம அந்த ரோட்டுலேயே போய் ஏதாவது வியாபாரம் செஞ்சு பொழைக்க நெ��ச்சா ரோட்டுல விக்கக் கூடாதுன்னு வெரட்டுறாங்க.\nஇப்போ தினமும் செத்து செத்து குடும்பத்த பாக்குறோம். இதே மாதிரி போச்சுனா ஒரே அடியா செத்துருவோம்’’ என்று கோபத்தோடு பேசும் இந்திரா சித்தாள் வேலைக்கு போய் கொண்டிருக்கிறார்.\n‘அக்கா, தங்கச்சி நாங்க ரெண்டு பேருமே நாத்து நட, கருவேல மரம் வெட்டப் போனா ஒரு நாளைக்கு ஆளுக்கு நூறு ரூவா கெடைக்கும். அதுவும் ஆள் பார்த்துதான் கூப்பிடுவாங்க.\nஎல்லாரும் ஒரே வேலைக்குப் போனாலும் ஆம்பளையாளுகளுக்கு மட்டும் அதிக சம்பளம் தருவாங்க. வாரத்துல நாலு நாளைக்கு வேலை இருக்கும். மறு வாரத்துல வேலை இருக்காது.\nதண்ணி கெடுக்குற எடத்துல கொஞ்சம் கொஞ்சம் வெவசாயம் நடக்குது. அங்க வேலைக்குப் போய் ஓட்டிக்கிட்டு இருக்கோம். அதுக்கும் இப்போ போறது இல்ல.\nகட்டட வேலைக்கு போறோம். காலையில எட்டரை மணிக்கு போயிட்டு சாயந்திரம் ஆறு மணிக்கு வருவோம். இருநூத்தி அம்பது ரூவா சம்பளம் கெடைக்கும்.\nவயக்காட்டு வேலைக்குப் போனா மதியமே வந்துருவோம். இப்போ அதிகமா கட்டிட வேலைக்குத்தான் போயிட்டு இருக்கோம்’ என்கிறார் கக்கம்மா.\n‘சொந்த பந்தம்லா எனக்கு யாருமில்ல. இருபது வருசத்துக்கும் மேல வயக்காட்டு வேலைக்கு போய்க்கிட்டு கஞ்சி குடிச்சுக்கிட்டு இருந்தேன்.\nஇப்போ உடம்புக்கு சரி இல்லாம போனதுனால கூலி வேலைக்கும் போறதில்ல. பக்கத்துலேயே கெடைக்குற வேலையப் பார்த்துக்கிட்டு இருக்கேன்.\nமுன்ன எல்லாம் ஆளுகள வச்சுதான் கதிரு அறுக்க, நடுகை நட, களை வெட்டுற வேலை எல்லாம் நடந்துச்சு. இப்போ எல்லாம் மிஷின் வேலைதான் நடக்குது.\nஇந்த மிஷினுக வந்த பின்னாடி ஏகப்பட்ட கூலி ஆளுகளோட வாழ்க்கை பாதிப்பாயிருச்சு.\nஅந்த ஆளுக எல்லாம் இப்போ கல் குவாரிகளுக்கும், செங்கல் சூளைகளுக்கும், வெறகு வெட்டவும் போயிருச்சுக.\nரெண்டு போகத்துக்கு வந்த ஆத்து தண்ணி, இப்போ ஒரு போகத்துகே வரல’ என்கிறார் பெருமாயி.\n‘பதினஞ்சு வயசுல இருந்து வயக்காட்டு வேலைகளுக்குப் போயிட்டு இருக்கேன். நடவு நட்டாச்சுனா அதுல இருந்து அறுப்பு முடியிற ஆறு மாசத்துக்கு தொடர்ச்சியா வேலை இருக்கும்.\nதொட்டதுக்கெல்லாம் மிஷினக் கொண்டு வந்தா, என்ன பண்றது கர்ப்ப பை ஆப்ரேசன் பண்ணதுனால சுமைத் தூக்குற வேலைகளுக்கும் என்னால போக முடியில.\nமகள மில்லுக்கு அனுப்பிட்டேன். ஒரு மகனுக்கு மூ��ை வளர்ச்சி இல்ல. முன்னாடி ஆடு, மாடு, மனுஷன் எல்லாத்துக்கும் கொறை இல்லாம இருந்தோம்.\nஇப்போ இந்த பத்து வருஷமா ரொம்ப கஷ்டமா போயிருச்சு. குடிக்கக் கூட தண்ணி இல்லாம போச்சுன்னா விவசாயம் எப்படி நடக்கும்.\nதனியா கிணத்துப் பாசனம் வச்சுருந்தாக் கூட தண்ணி ஊத்து வரணும்லங்க. நாங்க படிக்கலைன்னு, எதிர்த்துப் பேச முடியலைன்னு இந்த கவர்மெண்ட்டும் இஷ்டத்துக்கு ஆடுறாங்க.\nசாப்பாட்டுக்கே குறை வந்துருச்சு. எப்படி வாழப் போறோம்னு தெரியல. இருக்குற விவசாய நிலங்கள் எல்லாம் பொட்டலா போயிருச்சு’ என்று ஆதங்கப்படுகிறார் பாண்டியம்மாள்.\nஏழு வயதிலிருந்து விவசாயக் கூலி வேலைகள் அனைத்திற்கும் போன பஞ்சின் முதல் சம்பளம் இரண்டு ரூபாய் அதிகபட்சம் மூன்று ரூபாய். அவருக்கு இப்போது நாற்பத்தைந்து வயது நடக்கிறது.\nகூலி வேலைக்குப் போவதை நிறுத்தி மூன்று ஆண்டுகள் ஆகிறது. அவர் கடைசியாக வாங்கிய சம்பளம் அறுபது ரூபாய். அதிகபட்சம் நூற்றி ஐம்பது ரூபாய்.\nபாசனங்களில் தண்ணீர் வறட்சி உண்டானதால் போர்வெல் போட்டும் தண்ணீர் ஊற்று ஊறவில்லை.\nஇந்த நிலைமையில் விவசாயமே அருகிப் போய்விட, விவசாயக் கூலியை நம்பி பயனில்லை என்று உணர்ந்த பஞ்சு அன்றாட வாழ்வை நகர்த்த பேக்கரிகளில் பாத்திரங்கள் கழுவப் போய் உள்ளார்.\nபஞ்சு இரவு பகலாக தண்ணீரிலேயே கிடந்து உழைத்ததில் கடுமையான சளி, இருமலுக்கு ஆளான பஞ்சிற்கு இப்போது உடலை உருக்கியிருக்கும் ஆஸ்துமா நோய்.\nசகதியில் உழைத்து வளர்ந்த உடம்பு இருமலின் அதிர்வைப் பொறுக்க முடியாமல் உதிர்ந்துக் கொண்டிருக்கிறது.\nஅரசின் புள்ளிவிபரங்களில் விவாசயக் கூலி பெண்களை சொற்ப எண்ணிகையில் பதிவேற்றிவிட முடியாது. கிராமங்களில் பெரும்பான்மை இவர்கள்தான்.\nகாலம் காலமாகத் தெரிந்த விவசாயக் கூலிகளில் மட்டும் புழங்கிவிட்டு இப்போது கட்டிட வேலைகளுக்கும், கடைகளுக்கும் வேலைக்குப் போய் பழகிக் கொண்ட இந்தப் பெண்களிடம் அவர்களது எதிர்காலம், விவசாயத்தின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வியினை முன்வைத்தால் எதிர்காலம் குறித்த பயம் மட்டுமே மிச்சமிருக்கிறது.\n பெண் உயர்கல்வி பற்றிய ஷாக் சர்வே\n20-வது முறையாக ‘தாய்மை’ அடைந்த 38 வயது பெண்: மருத்துவர்கள் விவரிக்கும் அபாயம்\nசம உரிமையை நோக்கி சவூதி: பெண்களுக்கு கிடைத்த புதிய உரிமைகள் எவை\nவாட்ஸ் அப்-ல் பிறந்தது முத்தலாக்கின் முதல் வழக்கு\nமூன்றில் ஒரு பங்கு : வெறும் கனவாகிறதா 33% இடஒதுக்கீடு \n#MeToo விவகாரம் : பணியிடங்களில் நடக்கும் பாலியல் குற்றங்கள் மற்றும் அது தொடர்பான சட்டங்கள் குறித்து ஒரு பார்வை\nஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018: ‘செபக் டக்ரா’ போட்டியில் இந்திய ஆண்கள் அணிக்கு வெண்கலம்\nகர்நாடகா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை உதாசினப்படுத்திய குமாரசாமி சகோதரர்\n4 மாதங்களில் 26 கிலோ உடல் எடை குறைப்பு – ரகசியத்தை பகிர்கிறார் சானியா மிர்சா\nSania mirza on weight loss secret : இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பிரசவத்திற்கு பிறகு 4 மாதங்களில் 26 கிலோ உடல் எடை குறைத்ததன் ரகசியத்தை இன்ஸ்டாகிராம் வீடியோவில் பகிர்ந்துள்ளார்.\nஅபிநந்தனை கேலி செய்யும் வகையில் பாகிஸ்தான் விளம்பரம்.. கேவலமாக இருக்கு என பொங்கிய சானியா மிர்சா\nசானியாவின் இந்த பதிவை இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் வரவேற்றுள்ளன.\nதமிழில் ஒரே ஒருவருடன் பணிபுரிந்த ‘இசைக் குயில்’ லதா மங்கேஷ்கரின் பாடல்கள்\nஅஜித்தோ, சூர்யாவோ… யாரா இருந்தாலும் அட்டாக் தான் – சினிமாவில் விட்டதை சீரியலில் சாதித்த பப்லுவின் கதை\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: முன்னாள் பாதுகாப்புத் தலைவர் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார் – பிரதமர் மோடி\nஅயோத்தி தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஜாமியத் உலமா-இ-ஹிந்த் முடிவு\nகர்நாடகாவில் பட்டப்பகலில் ஆயுதங்களைக் காட்டி ஆள்கடத்தல்; அதிர்ச்சி சிசிடிவி வீடியோ\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/actor-rajinikanth-leaves-to-himayala-for-5-days-trip/articleshow/71562629.cms", "date_download": "2019-11-18T00:35:38Z", "digest": "sha1:GWXSR6ZWL4YCBUZLTYZGJL3V7FOAV3VH", "length": 15374, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "Rajinikanth: அரச��யலுக்கு லேட், சினிமாவுக்கு பிரேக்- இமயமலை புறப்பட்டார் ரஜினிகாந்த்! - actor rajinikanth leaves to himayala for 5 days trip | Samayam Tamil", "raw_content": "\nஅரசியலுக்கு லேட், சினிமாவுக்கு பிரேக்- இமயமலை புறப்பட்டார் ரஜினிகாந்த்\nநடிகர் ரஜினிகாந்த் திடீர் பயணமாக இமயமலை புறப்பட்டு சென்றுள்ளார். புதிதாக சன் பிக்சர்ஸ் எடுக்கும் திரைப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ள நிலையில், இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.\nஅரசியலுக்கு லேட், சினிமாவுக்கு பிரேக்- இமயமலை புறப்பட்டார் ரஜினிகாந்த்\nஇமயமலைக்கு சென்ற நடிகர் ரஜினி\nஅடுத்ததாக சன் பிக்சர்ஸ் படத்தில் நடிக்க ஒப்பந்தம்\nதமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது அரசியல் வருகை குறித்து, 20 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் தனது அரசியல் வருகையை உறுதிபடுத்தினார்.\nஅரசியல் கட்சி தொடங்கி வரும் 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.\nமீண்டும் படத்தில் கமிட்டான ரஜினிகாந்த்... அப்போ அரசியல்\nஆனால் அதன்பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். இதனால் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஏமாற்றம் நிலவி வருகிறது. இருப்பினும் ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் கட்சிக்கான கட்டமைப்பை உறுதிபடுத்தி வருவதாக ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர்.\nதனது அரசியல் அறிவிப்பிற்கு பின், காலா, 2.0, பேட்ட ஆகிய படங்களில் ரஜினி நடித்து வெளியாகின. சமீபத்தில் தர்பார் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவாங்க ஒருவாட்டி போய் பாத்துடலாம்; மாமல்லபுரத்திற்கு வரிந்து கட்டி ஓடும் பொதுமக்கள்\nஇதற்கிடையில் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிய படத்தில் ரஜினிகாந்த் ஒப்பந்தம் ஆகியுள்ளார். எனவே அரசியல் வருகை எப்போது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.\nஇந்த சூழலில் இமயமலைக்கு 5 நாட்கள் பயணமாக புறப்பட்டுச் சென்றுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை செல்கிறார். அங்கிருந��து டேராடூன் செல்ல உள்ளார். அங்கு சில மணி நேரம் ஓய்வெடுத்த பிறகு, பின்னர் சாலை மார்க்கமாக ரிஷிகேஷ் செல்வார். அங்குள்ள பாபா குகைக்கு சென்று தங்குகிறார்.\nநாமக்கல் நீட் பயிற்சி மையத்தில் ஐ.டி. ரைடு. 150 கோடி வரை வரி ஏய்ப்பு..\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஉருவாகியது காற்றழுத்த தாழ்வுநிலை: வெளுத்துக் கட்டப் போகும் கனமழை\nவேலூர் மாவட்டம் மூன்றாக பிரிந்தது\nரோஹிணி ஐ.ஏ.எஸ் மத்திய அரசு பணிக்கு இடமாற்றம்\nடெங்குவால் அரசு மருத்துவர் உயிரிழப்பு\nதிருநெல்வேலி, தென்காசி இனி தனித்தனி\nமேலும் செய்திகள்:ரஜினிகாந்த்|ரஜினி இமயமலை பயணம்|Rajinikanth|rajini in himalaya|rajini himalayan trip\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\nமுதல்வர் ஆவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: ரஜினி விமர..\nசட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி மதுரையில் இருந்து தான் போட்டியிட வேண்டும்: அதற்குள..\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிச்சிடுங்க : முதல்வரிடம் திருமாவளவன் கோர..\nபணம் இருந்தாதான் தேர்தல் போட்டியிட வாய்ப்பு : உண்மையை உரக்கச் சொன்ன அமைச்சர் ராஜ..\nபிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றார் கோத்தபய ராஜபக்ச\nமுதல்வர் ஆவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: ரஜினி விமர..\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜினி விமர்சனம்\nசட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி மதுரையில் இருந்து தான் போட்டியிட வேண்டும்: அதற்குள..\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிச்சிடுங்க : முதல்வரிடம் திருமாவளவன் கோர..\nபணம் இருந்தாதான் தேர்தல் போட்டியிட வாய்ப்பு : உண்மையை உரக்கச் சொன்ன அமைச்சர் ராஜ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஅரசியலுக்கு லேட், சினிமாவுக்கு பிரேக்- ���மயமலை புறப்பட்டார் ரஜினி...\nவாங்க ஒருவாட்டி போய் பாத்துடலாம்; மாமல்லபுரத்திற்கு வரிந்து கட்ட...\nநாமக்கல் நீட் பயிற்சி மையத்தில் ஐ.டி. ரைடு. 150 கோடி வரை வரி ஏய...\nஇன்றைய முக்கிய செய்திகளை சுருக்கமாக பாப்போம்......\nபிரதமர் மோடி - ஷி ஜின்பிங் இருவருக்குள்ளும் நடந்த பேச்சுவார்த்தை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16867", "date_download": "2019-11-17T22:06:08Z", "digest": "sha1:4GMZXBXJRE65AND6YP3ZSV25XWNZJQRH", "length": 8755, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "திருப்பரப்பு", "raw_content": "\nதிற்பரப்பு கவிதைக்கூடலுக்கு வந்த தேவதேவன் அந்நிகழ்வின் நினைவில் எழுதிய கவிதை,திருப்பரப்பு . அவரது இணையதளத்தில் இக்கவிதை வெளிவந்துள்ளது. தேவதேவனுக்காக அவரது வாசகர்களால் நடத்தப்படும் இணையப்பக்கம் இது\nவலியிலிருந்து தப்ப முடியாத தீவு\nநாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-18\n'அரவிந்தன் நீலகண்டன் -ஈரோடு - அழைப்பிதழ்\nவருகையாளர்கள் 3 -பவா செல்லத்துரை\nதினமலர் - 5:பேச்சுரிமை எதுவரை\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம��� விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cartoon/tamilnadu/566-senior-tamil-cinema-artists-protest-ipl-for-cauvery-management-board.html", "date_download": "2019-11-17T22:41:10Z", "digest": "sha1:NOCSZQRY3GBECALEPCZK4LQREQQ7GVFY", "length": 9343, "nlines": 139, "source_domain": "www.newstm.in", "title": "காவிரி பிரச்னை தீரும் வரை ஷூட்டிங்கை நிறுத்த மாட்டாங்க.... ஆனா, ஐபிஎல்-லை மட்டும் நிறுத்தணும்... | Senior Tamil Cinema Artists Protest IPL for Cauvery Management Board", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மனு சமர்ப்பிப்போம் - சன்னி முஸ்லிம்கள்\nதேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\nஇந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனியில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகாவிரி பிரச்னை தீரும் வரை ஷூட்டிங்கை நிறுத்த மாட்டாங்க.... ஆனா, ஐபிஎல்-லை மட்டும் நிறுத்தணும்...\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதமிழ் சினிமாவின் மைல்கல் திரைப்படங்கள்\n10-04-2018 - இன்றைய முக்கிய செய்திகள்\nஎளிதாக கிடைக்கும் காய்கறிகளின் கெத்தான சத்துகள்\nநடிகர் சங்க அறவழிப்போராட்டம்; வெற்றியா\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழி��்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n5. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\n6. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n7. சாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது\nமர்ம காய்ச்சலுக்கு 4 வயது குழந்தை உயிரிழப்பு\nசென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\nஅறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு இறுதி வாய்ப்பு\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n5. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\n6. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n7. சாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nதபால் துறை மாத வருமான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா \nஉலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: ஸ்டெயின்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்விற்கு போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/premier-league/42838-discover-the-origins-and-history-of-the-top-tier-of-english-football.html", "date_download": "2019-11-17T23:08:37Z", "digest": "sha1:CBAONTQRZ3Y2XQO3TE7AJL3DIUZBSGX6", "length": 11161, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "27ஆவது ஆண்டாக இங்கிலிஷ் பிரிமியர் லீக்! | Discover the origins and history of the top tier of English football", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மனு சமர்ப்பிப்போம் - சன்னி முஸ்லிம்கள்\nதேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\nஇந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனி��ில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n27ஆவது ஆண்டாக இங்கிலிஷ் பிரிமியர் லீக்\nகால்பந்து உலகின் மிகப்பெரிய திருவிழா இங்கிலீஷ் பிரீமியர் லீக். 27வது ஆண்டாக வெற்றிகரமாக நடத்தப்படும் உலகின் மிகவும் காஸ்ட்லி விளையாட்டு இது. உலகக் கோப்பை கால்பந்தைவிட இங்கு அதிகம் பணம் புழங்குகிறது என்றால் எவ்வளவு பெரிய ஆட்டம் என்பதை நினைத்துப் பாருங்கள்.\nமுதன் முதலில் 1992ம் ஆண்டு இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஆட்டம் தொடங்கியது. அந்த ஆண்டு இங்கிலாந்து கால்பந்து லீக்கில் இருந்து பிரிந்து 20 அணிகள் உருவாக்கப்பட்டன. அர்சனல், மான்செஸ்டர் யுனைட்டட், மான்செஸ்டர் சிட்டி, எவர்டன், விமபிள்டன் என 20 அணிகளுக்கு இடையே கால்பந்தாட்ட போட்டிகள் நடத்தப்படும்.\n1992ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி போட்டி தொடங்கியது. அது முதல், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் போட்டிகள் தொடங்குகிறது. இதில், கால் இறுதி, அரை இறுதிப் போட்டிகள் என்று எதுவும் கிடையாது. முதல் ஆண்டு மட்டும் 22 அணிகள் மோதிய நிலையில், அதன்பிறகு அது 20 அணிகளாக குறைக்கப்பட்டது. ஒவ்வொரு அணியும், மற்ற 19 அணிகளுடனும் இரண்டு முறை மோதும். வெற்றிபெறும் அணிகளுக்கு 3 புள்ளிகள் வழங்கப்படும். டிராவில் முடிந்தால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். வழக்கம்போல, தோல்வியைத் தழுவும் அணிக்கு புள்ளிகள் கிடையாது.\nஎந்த ஒரு அணியும் யாரை வேண்டுமானாலும் தங்கள் அணியில் சேர்த்துக்கொள்ளலாம். எந்த விதி முறையோ, வயது வரம்போ கிடையாது. இந்த போட்டியில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றது மான்செஸ்டர் யுனைட்டட் அணிதான். 14 முறை வென்றுள்ள அந்த அணி தன்னுடைய முதல் போட்டியில் லெஸ்டர் சிட்டியை எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n5. மகா��ாஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n6. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\n7. விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n5. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n6. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\n7. விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு\nதபால் துறை மாத வருமான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா \nஉலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: ஸ்டெயின்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்விற்கு போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettupuli.in/2017/03/06/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-11-17T23:34:00Z", "digest": "sha1:JHFG2F6I4XLND5NG4TG6QAQEJLEDBMZO", "length": 4664, "nlines": 62, "source_domain": "vettupuli.in", "title": "வெட்டுப்புலி", "raw_content": "\nBy admin புத்தகங்கள், வெட்டுப்புலி விமர்சனங்கள் 0 Comments\nதமிழ் நாவல் உலகில் சமகால சரித்திரத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட ஆச்சர்யமான நாவல். திராவிட இயக்கத்தின் வளர்ச்சி, தமிழ்ச் சினிமா உலகின் வளர்ச்சி ஆகியவற்றோடு வெட்டுப்புலி தீப்பெட்டியின் வளர்ச்சியை இணைத்துப் பின்னப்பட்ட விறுவிறுப்பான புனைவின் வழியே 20-ம் நூற்றாண்டின் தமிழ் மக்களின் மனசாட்சியைப் படம் பிடிக்கிறது இந்த நாவல். ஏராளமான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் எதிர்கொண்டது. எழுத்தாளர்கள் வெங்கட்சாமிநாதன், எஸ்.வி.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், இமையம், எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பெரும் எழுத்தாளுமைகள் வெகுவாகப் பாராட்டினர். வலைதளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விமர்சனங்கள் வெளிவந்ததே இதற்குச் சான்று. ஏராளமான விருதுகளும் பெற்ற நாவல்.\nTags:20-ம் நூற்றாண்டின் சிறந்த நாவல், சமகால வரலாறு, தமிழ்மகன், திராவிட இயக்க வரலாற்றுப் புனைவு, வரலாற்று நாவல், வெட்டுப்புலி\nதிராவிட இயக்க வரலாற்று நாவல்\nவெட்டுப்புலி நாவல்… நான் கற்றுக்கொடுத்ததும், கற்றுக் கொண்டதும்\nதென்னாப்பிரிக்கா முதல் தென் குமரி வரை… காந்தியை பிரமிக்க வைத்த தமிழர்கள்\nபுலிகள் தின சிறப்புக் கட்டுரை: புலிக்குத்தி\nவெட்டுப்புலி: திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கியப் பதிவு\nநினைவிலே தமிழ் உள்ள மிருகம் – அ.மோகனா\nA WordPress Commenter on சமூக வலைதளங்களில் எழுதுகிறவர்களுக்கு சமூகப் பொறுப்பு அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-11-17T23:42:53Z", "digest": "sha1:FPUOUKMMFFD7TSJX2FJVO3HVS6YKGWPG", "length": 4693, "nlines": 103, "source_domain": "vivasayam.org", "title": "சிரங்கு Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nவறட்சி தாங்கி வளரும் வன்னி மரம்\nவறட்சி தாங்கி வளரும் இம்மரத்தை சிலர் பரம்பு என்பார்கள், இம்மரத்தை நாம் ஏன் அலட்சியப்படுத்தினோம் என்பது புரியவில்லை விவசாயிகளுக்கு மிகவும் சிறப்பான உயிர்வேலியாகும்,முள்ளுள்ள இலையுதிர் மரம் என்றாலும் இது அதிகமாகப் பக்கவாட்டில் படராமல் மேல்நோக்கிச் செல்லும் இயல்புள்ளது, இதன் முள் மென்மையானது ...\n1. அவரைப்பிஞ்சுகள் 2. பனைவெல்லம் 3. வெண்ணெய் 4. தண்ணிய நீர் தேவைக்கொப்ப இவற்றையெல்லாம் ஒன்றாய் அரைத்து வடிகட்டி, பிஞ்சுச்சாற்றினைப் பருகின பிஞ்சுகள் பள்ளிகளுக்குப் பறந்தன. கங்கு லுணவிற்குங் கறிக்கு முறைகளுக்கும் பொங்குதிரி தோடததோர் புண்சுரததோர் தங்களுக்குங் கண்முதிரைப் பில்லைநோய்க் காரருக்குங் ...\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2019/08/blog-post_27.html", "date_download": "2019-11-17T22:46:28Z", "digest": "sha1:DBTNV32KRIA7TMK7R45AEMF67MJFCUKM", "length": 12021, "nlines": 56, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: பகத் சிங் எனும் மாவீரன் !", "raw_content": "\nபகத் சிங் எனும் மாவீரன் \nபகத் சிங் இந்தியாவின் விடுதலை வரலாற்றில் ஒரு தனித்துவமான நாயகன். புரட்சிகரமான ஆயுதம் ஏந்திய ஒரு வீரனாக மட்டுமே நம்மில் பலருக்கு அவரைத்தெரியும். பகத் சிங் கண்ட கனவுகள்,கொண்டிருந்த கொள்கைகள்\nபதினான்கு வயது இருக்கும் பொழுது பகத் சிங் ஊருக்கு எண்ணற்ற பேர்\nவந்திருந்தார்கள். முதலில் யாருமே அந்தப்பக்கம் போகவே இல்லை. என்ன விஷயம் என்று பகத் சிங் கேட்டார். குரு கிரந்த்தசாஹிப் துப்பாக்கி சூடு சம்பவத்தில் மக்களை கொன்று அரசுக்கு எதிராக வந்திருக்கும் கூட்டம் அது என்றார்கள். “அவர்களை முன்னின்று வரவேற்க வேண்டியது நம்முடைய கடமைஇல்லையா ” என்று கண்களில் ஒளி மின்ன கேட்டு வரவேற்றான் பகத் சிங். ஊரே அவன் பின்னர் அணி திரண்டது.\nலாலா லஜபதி ராய் போலீஸ் தடியடியில் கொல்லப்பட்ட பொழுது அதற்கு பழிதீர்க்க உறுதி பூண்டு ராஜகுரு,சுக்தேவ்,ஆசாத் உடன் இணைந்து திட்டமிட்டார்பகத் சிங். அதற்கு காரணமான ஸ்காட்டை கொல்வதற்கு பதிலாக சாண்டர்சை கொன்றுவிட்டார்கள், ஆங்கிலேய அரசாங்கம் அப்பொழுதே இவர்களை தேடிக்கொண்டு இருந்தது\nஏப்ரல் எட்டு அன்று தான் அது நடந்தது. போலீஸ் படைகளுக்கு எல்லையற்ற அதிகாரம் கொடுக்கும் கொடூரமான சட்டத்தை நிறைவேற்ற லாகூரில் மத்திய சட்டமன்றம் கூடியிருந்தது. பகத் சிங் மற்றும் பட்டுகேஸ்வர் தத் இருவரும் இணைந்து மக்கள் இல்லாத இடத்தில் தான் குண்டுகளை வீசினார்கள். இன்குலாப் ஜிந்தாபாத்,ஏகாதிபத்தியம் ஒழிக என்று குரல் கொடுத்துக்கொண்டே அதை செய்து முடித்தார்கள் அவர்கள். தப்பிக முயலாமல் கம்பீரமாக் சரணடைந்தார்கள்.\nபுரட்சி என்பது எளிய மக்களை கொல்வது அல்ல என்று பகத் சிங் தெளிவாக பதிவு செய்கிறார். கேளாத ஆங்கிலேயரின் செவிட்டு காதுகளுக்கு உறைக்கும் வண்ணம் குண்டுகளால் பேசினோம் என்று கம்பீரமாக சரணடைந்த பின்னர் கோர்ட்டில் சொன்னார் பகத் சிங்.\nவழக்கு விசாரணையின் பொழுது எப்படி வெடிகுண்டு தயாரிப்பது என்றெல்லாம் விளக்கமாக வகுப்பு எடுக்க எல்லாம் செய்தார் அவர். சிறையில் அடிப்படை வசதிகளே இல்லாத சூழலில் வாழ நேர்ந்தது. சாப்பாடு வாயில் வைக்கவே முடியாது,ஒழுங்கான மருத்துவ வசதிகள்,கழிப்பறை எதுவும் கிடையாது. இதையெல்லாம் எதிர்த்து உண்ணாநோன்பு இருந்து உரிமைகளை பெற்றார்கள் தோழர்கள்.\nபகத் சிங் இக்காலத்தில் எழுதிய கடிதங்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவை.\nஅங்கே இருந்த சிக்கல்களை பற்றி ஒரு கடிதத்திலும் புலம்பவில்லை அவர். ‘மூலதன’த்தில் இருந்து, ரூசோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, வால்ட்வி��்மேனின் கவிதை வரிகள், லெனினின் தத்துவங்கள் ,உமர் கய்யாமின் கவிதைகள் என்று எக்கச்சக்கமாக தான் வாசித்தவற்றை பதிவு செய்கிறான் பகத் சிங்.\nசுரண்டலற்ற,எல்லாருக்கும் சமநீதி கிடைக்கும் சமுதாயம் விடுதலைக்கு\nபின்னர் அமைய வேண்டும் என்றும் அது சார்ந்து என்ன செய்ய வேண்டும் என்று அப்பொழுதே பதிவுகள் செய்கிறார் பகத் சிங். மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகள் மதவாதம் ஒழிய மக்களுக்கு தெளிவை உண்டு செய்ய வேண்டும் என்றும் எண்பது வருடங்களுக்கு முன்பே இருபது வயது இளைஞன் ஒருவன் பதிவு செய்திருக்கிறான் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும். ‘ஒரு நாய் நம் மடியில் அமரலாம். நம் சமையலறைக்குள் செல்லலாம். ஆனால் ஒரு மனிதன் தொட்டுவிடக்கூடாது…விலங்குகளை நாம் வழிபடுகிறோம். ஆனால் மனிதர்களோடு மட்டும் நெருங்க முடியவில்லை.’ என்று ஜாதியத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்திருக்கிறார் பகத் சிங்.\nபகத் சிங்கின் அப்பா அரசிடம் மகனை விடுவித்து விடுங்கள் என்று மன்னிப்பு கேட்டார். பகத் சிங் தன் தந்தையை தான் இனிமேல் தந்தை என்று கொள்ளமாட்டேன். அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவு முறிந்து போனது என்று கடிதம் எழுதுகிறார். அம்மாவுக்கு பகத் சிங் எழுதும் கடிதம் கண்ணீரை வரவைக்க கூடியது. “என் பிணத்தை வாங்க வராதே அம்மா. நீ என் பிணத்தை வாங்கினால் கண்ணீர் விட்டு அழுவாய். அந்த அழுகையில் என் மரணத்தின் விதையில் எழவேண்டிய தாக்கம் எழாமல் போகும் \nசாகிற நாட்கள் நெருங்கிக்கொண்டு இருந்த பொழுது எடை கூடிக்கொண்டே போனது. பகத் சிங்குக்கு. நாட்டுக்காக சாகப்போகிறோம் என்கிற பெருமிதம் அலை மொத்த தூக்கு மேடையை தொடுகிற பொழுது ,”மரணத்தை புன்னகையோடு எதிர்கொள்ளும் ஒரு புரட்சியாளனின் முகத்தை பார்க்கும் பேறு பெற்றீர்கள் நீங்கள் ” என்று விட்டு பகத் சிங் மரணத்தின் வாசலை தொட்டார்.- நன்றி தமிழ் தி ஹிந்து\nஅன்றைக்கு பகத் சிங் கொஞ்சம் தாமதாக தான் தூக்கு மேடை வந்தார். இறுதிவரை நாத்திகனாக இருந்த அவர் அந்த இடைவெளியில் என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா “சாவதற்கு முன் கொஞ்ச நேரம் கொடுங்கள் வந்து விடுகிறேன் “என்றார் . “ஏன் “சாவதற்கு முன் கொஞ்ச நேரம் கொடுங்கள் வந்து விடுகிறேன் “என்றார் . “ஏன்” என கேட்டதற்கு,”ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளன் உட���் பேசிக்கொண்டு இருக்கிறேன் .வந்து விடுகிறேன்” என கேட்டதற்கு,”ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளன் உடன் பேசிக்கொண்டு இருக்கிறேன் .வந்து விடுகிறேன்” என்றார் .அவர் கையில் இருந்தது லெனின் அவர்களின் அரசும் புரட்சியும் நூல் தான்.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cjdropshipping.com/ta/2019/10/09/q4-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-cjdropshipping-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-11-17T23:25:26Z", "digest": "sha1:CU5TCTDFZJZDWMB3GUCXH4GWPGG7H5HB", "length": 34175, "nlines": 264, "source_domain": "cjdropshipping.com", "title": "QJNUMX இல் அமெரிக்காவிற்கு விற்பனையை அளவிட விரும்பும் டிராப்ஷிப்பர்களுக்கு CJDropshipping உதவுகிறது - ஆதாரம், நிறைவேற்றுதல், POD, COD மற்றும் வேகமாக வழங்கல் ஆகியவற்றுடன் உங்களுக்கு பிடித்த டிராப்ஷிப்பிங் கூட்டாளர்.", "raw_content": "\nCN இல் 2 கிடங்கு\nTH இல் 1 கிடங்கு\nவெள்ளை லேபிள் & பிராண்டிங்\nCN இல் 2 கிடங்கு\nTH இல் 1 கிடங்கு\nவெள்ளை லேபிள் & பிராண்டிங்\nபொதுவான Woocommerce ஸ்டோர் சிக்கல்கள் என்ன, நான் என்ன செய்ய வேண்டும்\nஎனது கண்காணிப்பு எண் ஏன் ஷாப்பிஃபிக்கு ஒத்திசைக்கப்படவில்லை\nQJNUMX இல் அமெரிக்காவிற்கு விற்பனையை அளவிட விரும்பும் டிராப்ஷிப்பர்களுக்கு CJDropshipping உதவுகிறது\nவெளியிடப்பட்டது ஆண்டி ச ou at 10 / 09 / 2019\nஎந்தவொரு டிராப்ஷிப்பரின் குறிக்கோள் திறம்பட விற்பனையை அளவிடவும் வருவாய் அதிகரிக்கும் போது, ​​குறிப்பாக விடுமுறை போன்ற அதிக போக்குவரத்து காலத்தில். இருப்பினும், உங்கள் செயல்பாடுகளை அளவிடுவது அரிதான வாய்ப்புகளையும் சில தனிப்பட்ட சவால்களையும் அளிக்கும்.\nஉங்கள் ஆன்லைன் வணிகத்தை அளவிடத் திட்டமிடுவதற்கு முன் பின்வரும் கேள்விகளை நீங்கள் எப்போதாவது கவனத்தில் எடுத்துள்ளீர்களா அதிகரித்ததை உங்கள் நிறுவனம் கையாள முடியுமா அதிகரித்ததை உங்கள் நிறுவனம் கையாள முடியுமா பூர்த்தி கடமைகள் வணிகத்தை அளவிட்டவுடன் பூர்த்தி கடமைகள் வணிகத்தை அளவிட்டவுடன் உங்களிடம் போதுமானதா பொருட்களின் ஆதாரம் வெளிச்செல்லும் ஆர்டர்களை எதிர்கொள்ளும் உங்கள் வணிகத்தை விரிவாக்க நீங்கள் இன்னும் வழங்க முடியுமா நீங்கள் இன்னும் வழங்க முடியுமா தரமான வாடிக்கையாளர் சேவை நீங்கள் எதிர்பார்க்கும் வளர்ச்சியை எட்டும்போது\nஇந்த கேள்விகளை விற்பனைக்கு முன் பெட்டியின் வெளியே சிந்திக்க வேண்டும். வாடிக்கையாளர் தளம் மற்றும் தயாரிப்பு பட்டியல்களை அதிகரிக்கும் அதே வேளையில், வாடிக்கையாளர் சேவையை உயர் மட்டத்தில் பராமரிப்பதும் மிக முக்கியம். பேக்கேஜிங் மற்றும் கப்பல் மூலம் விரைவாக நிறைவேற்றும் குழுவில் அதிக அழுத்தங்களை எவ்வாறு சமாளிக்க முடியும்\nபின்வரும் மூன்று அம்சங்களில் உதவிக்கு CJDropshipping ஐப் பெறுங்கள்\n1. உங்கள் பேஸ்புக் விளம்பரக் கணக்கின் நிலைத்தன்மை\nஅளவிடத் தயாராக இருக்கும் பல நிறுவனங்களுக்கு, டிராப்ஷிப்பிங் உங்கள் தயாரிப்பு வகைப்படுத்தலை மேல்நிலை செலவுகளில் அதிகரிப்பு இல்லாமல் திறம்பட வளர்க்கும். உங்கள் ஆன்லைன் ஸ்டோர்களுக்கான போக்குவரத்தை ஈர்க்க பேஸ்புக் விளம்பரங்கள் ஒரு சிறந்த வழியாகும் என்பதை டிராப்ஷிப்பிங்கில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் தெரியும். உங்களைப் போன்ற பிரச்சினைகளை உங்களில் பெரும்பாலோர் சந்தித்திருப்பதாக நான் நம்புகிறேன் பேஸ்புக் அல்லது பேபால் கணக்கு மூடப்பட்டுள்ளது சில காரணங்களால் அல்லது தெளிவற்ற காரணங்களுக்காக. மிகவும் எரிச்சலூட்டும் ஏன் உண்மையில், இது எக்ஸ்பிரஸ் தாளில் உள்ள தகவலுடன் தொடர்புடையது. சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு வழங்கப்படும் பெரும்பாலான தயாரிப்புகள் சீனாவிலிருந்து வழங்கப்பட்டவை என்று பெயரிடப்பட்டுள்ளன, இது பேஸ்புக் அல்லது பேபால் ஒழுங்குமுறை அல்லது கொள்கையை மீறும். ஆனால் நீங்கள் தளவாட முறையைத் தேர்வுசெய்தவுடன் யுஎஸ்பிஎஸ், சிக்கலை உடனடியாக தீர்க்க முடியும்.\n2. கப்பலின் அதிக தள்ளுபடி விலை\nடிராப்ஷிப்பர்களைப் பொறுத்தவரை, ஷிப்பிங் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும், மேலும் ஆன்லைன் ஸ்டோரை இயக்குவதற்கு ஆற்றலைக் குறைக்கும், குறிப்பாக உங்கள் வணிகம் அதிகரிக்கும் போது. கேள்விகளைக் கொண்ட டிராப்ஷிப்பர்களிடமிருந்து எல்லா நேரத்திலும் நாங்கள் கேட்கிறோம் கப்பல் முறைகள், கண்காணிப்பு தொகுப்புகள், மற்றும் பல. உங்கள் விநியோகத்திற்கு கணிசமான தள்ளுபடியை வழங்குவதன் மூலமும், கப்பல் செலவைக் க��றைப்பதன் மூலமும் உங்கள் வருவாயை அதிகரிக்க CJDropshipping உதவும்.\nயுனைடெட் ஸ்டேட்ஸில் சீனப் பொருட்களின் பிரபலமடைந்து வருவதால், அமெரிக்காவிற்கு தொகுப்புகளை அனுப்ப நாங்கள் வசதி செய்கிறோம், மேலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நம்பமுடியாத அளவிற்கு செலவு குறைந்த கப்பல் கட்டணங்களை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஒரு கப்பல் கால்குலேட்டரைப் பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம் அமெரிக்காவிற்கு கப்பல் தொகுப்புகளில் பெரும் பங்கைப் பெற CJDropshipping உங்களுக்கு உதவும். யு.எஸ்.பி.எஸ் மற்றும் பலவற்றோடு அமெரிக்காவிற்கு எங்களிடம் சேவைகள் உள்ளன. இன்று யு.எஸ்.பி.எஸ் மற்றும் யு.எஸ்.பி.எஸ் + இல் கவனம் செலுத்துங்கள்.\nசீனா கிடங்கிலிருந்து கப்பல் மற்றும் 10-30% முடக்கப்பட்டுள்ளது உடன் யுஎஸ்பிஎஸ் யு.எஸ். கிடங்கிலிருந்து கப்பல் கப்பல் மற்றும் 10-30% முடக்கப்பட்டுள்ளது உடன் யுஎஸ்பிஎஸ் + கப்பல்\nUSPS + பற்றிய உதவிக்குறிப்புகள்\nயுஎஸ்பிஎஸ் + எங்கள் அமெரிக்க கிடங்கில் சரக்குகளை சேமிக்க தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அமெரிக்க தொகுப்புகளை அனுப்ப சி.ஜே பயன்படுத்தும் முறை).\nவிலை: order 2.00 - order 2.50 ஒரு ஆர்டருக்கு அதிகம் (இதில் சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு மொத்தமாக ஏற்றுமதி கட்டணம் அடங்கும்) விநியோக நேரம்: 2-5 நாட்கள். டெலிவரி வீதம்: 2-5 நாட்கள் 99% நாடுகள் கிடைக்கின்றன: அமெரிக்கா வழங்கப்படாத தொகுப்புகளின் வீதம்: 0.01%\nஉங்கள் சரக்குகளை எங்கள் அமெரிக்க கிடங்குகளில் சேமிக்க நீங்கள் முடிவு செய்தால், அடுத்த நாள் யு.எஸ்.பி.எஸ் வழியாக உங்கள் ஆர்டரை நாங்கள் செயலாக்குகிறோம், மேலும் நீங்கள் பார்க்கிறபடி, 5 வது நாளில், நாங்கள் 99.9% விநியோக வீதத்தைப் பார்க்கிறோம். மிக முக்கியமாக, நாங்கள் எந்தக் கிடங்கு கட்டணம், சேமிப்புக் கட்டணம் அல்லது எந்தக் கட்டணத்தையும் வசூலிக்க மாட்டோம், நாங்கள் வசூலிக்கும் ஒரே விலை வைப்புத்தொகை (சரக்கு $ 0 ஆகக் குறையும் போது இது உங்களிடம் திருப்பித் தரப்படும்), உற்பத்தியின் விலை + யுஎஸ்பிஎஸ் + கப்பல் கட்டணம்.\n- 30% ஐ வைப்புத்தொகையாகக் கீழே வைப்பதன் மூலம் உங்கள் சரக்குகளை சேமிக்கவும். உங்கள் சரக்குகளை எங்கள் அமெரிக்க கிடங்கிற்கு அனுப்ப மொத்தமாக அனுப்ப நாங்கள் ஏற்பாடு செய்வோம். சரக்குத் தகவல் உங்கள் சி.ஜே. இயங்குதளத்தில் பதிவ��ற்றப்படும் போது, ​​நீங்கள் யு.எஸ்.பி.எஸ் + ஆல் 2-5 நாட்களில் வழங்கப்படும் ஆர்டர்களை வைக்க ஆரம்பிக்கலாம். உங்கள் சரக்கு $ 30 ஆக குறையும் போது 100% வைப்பு 0% உங்களிடம் திரும்பும். நாங்கள் இதை வசூலிப்பதற்கான ஒரே காரணம் என்னவென்றால், நீங்கள் தயாரிப்பை விற்பதில் தீவிரமாக இருப்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம், மேலும் ஹாலோவீனுக்கான சிலந்தி வலைகளை சேகரிக்க எங்கள் கிடங்கில் அதை நடத்துவதில்லை…\n- நீங்கள் சரக்குகளில் 100% ஐக் குறைக்க தேர்வு செய்யலாம் மற்றும் SKU க்கான சரக்கு மதிப்பை $ 1,000 ஆகக் குறைக்கலாம். இந்த வழியை நீங்கள் தேர்வுசெய்தால், உங்கள் சி.ஜே. முகவரிடம் அவர்கள் கப்பலில் சில தள்ளுபடியை வழங்க முடியுமா என்று கேட்கவும். மொத்த கப்பல்கள் எங்கள் அமெரிக்க கிடங்கிற்கு வருவதற்கான அதே ஏற்பாடு, நாங்கள் உங்கள் ஆர்டர்களை அடுத்த நாள் அமெரிக்காவில் செயலாக்குவோம், மேலும் இது 2-5 நாட்களில் உங்கள் வாடிக்கையாளர்களின் கைகளுக்கு வழங்கப்படும்.\n3. நவநாகரீக மற்றும் வென்ற தயாரிப்புகளின் ஆதாரம்\nஉங்கள் டிராப்ஷிப்பிங் வணிகத்திற்கான தரமான தயாரிப்புகளை சி.ஜே. தயாரிப்புகளுக்கான சந்தா கிடைக்கிறது மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய POD சேவைகள் உங்களுக்கு வழங்கப்படுகின்றன. மூலம் ஒரு கிளிக் https://app.cjdropshipping.com/ தயாரிப்பு இடுகை மற்றும் ஆர்டர் செயலாக்கத்திற்கு உங்களுக்கு உதவ முடியும். நிகழ்நேர சூடான விற்பனையான தயாரிப்பு புதுப்பிப்பை அடைய முடியும், இது பேஷன் போக்குகளுடன் வேகமாய் இருக்கவும் தயாரிப்பு விற்பனையை அதிகரிக்கவும் உதவுகிறது. சுமார் நூற்றுக்கணக்கான ஒத்துழைப்பு தொழிற்சாலைகள் மற்றும் அமெரிக்க கிடங்குகள் மூலம், உங்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடங்கு இல்லாமல் குறைந்த விலையில் பல வகையான தயாரிப்புகளை வழங்க முடியும். இந்த சேவைகள் அனைத்தும் உங்கள் டிராப்ஷிப்பிங் வணிகத்தை அளவிட உதவும்.\nஎந்த சந்தேகமும் இல்லை CJ உங்கள் நாயகன் வெள்ளிக்கிழமை வரவிருக்கும் உச்ச பருவத்தை எதிர்கொள்கிறார். இப்போது முயற்சி\nசி.ஜே.பாக்கெட் கிடைக்கக்கூடிய நாடுகள் கீழே உள்ளன:https://app.cjdropshipping.com/calculation.html\n* குறிப்பு: வேகமான கப்பல் முறை யுஎஸ்பிஎஸ் +, ஒரு அமெரிக்க உள்நாட்டு கப்பல் முறை\nநீங்கள் விற்கிறீர்கள் - நாங்கள் உங்களுக்காக மூலத்தையும் கப்���லையும் அனுப்புகிறோம்\nவகைகள் பகுப்பு தேர்வு எங்களிடமிருந்து ஒப்புக் கொள்ளுங்கள் (203) கப்பல் செய்திகளை விடுங்கள் (120) எங்கள் கொள்கை புதுப்பிப்புகள் (10) கப்பல் முறை (26) படிப்படியான பயிற்சிகள் (42) நாங்கள் என்ன செய்கிறோம் (15)\nசி.ஜே.யில் படத்தின் மூலம் ஒரு தயாரிப்பைத் தேடுவது அல்லது பெறுவது எப்படி\nஎனது கண்காணிப்பு எண் ஏன் ஷாப்பிஃபிக்கு ஒத்திசைக்கப்படவில்லை\nபொதுவான Woocommerce ஸ்டோர் சிக்கல்கள் என்ன, நான் என்ன செய்ய வேண்டும்\nஈபே ஸ்டோருக்கு பட்டியலிடுவது ஏன் தோல்வியடைகிறது, நான் என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் ஷாப்பி ஸ்டோரை சி.ஜே. டிராப்ஷிப்பிங் APP உடன் இணைப்பது எப்படி\nபுதிய தனிப்பயன் தொகுப்பு அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது\nபுள்ளிகள் வெகுமதி என்றால் என்ன, அதை எவ்வாறு பயன்படுத்துவது\nஉங்கள் லாசாடா கடையை சி.ஜே. டிராப்ஷிப்பிங் APP உடன் இணைப்பது எப்படி\nஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆர்டர்களைக் கொண்ட விலைப்பட்டியல் எவ்வாறு உருவாக்குவது\nகடைகளை மற்றொரு சி.ஜே கணக்கிற்கு மாற்றுவது எப்படி\nசி.ஜே. நிறைவேற்றும் சேவையை எவ்வாறு பயன்படுத்துவது\nமாதிரி அல்லது சோதனை ஆணையை எவ்வாறு வைப்பது\nடிராப் ஷிப்பிங் ஸ்டோர் டெலிவரி கொள்கையை வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு அமைப்பது\nகண்காணிப்பு எண் ஏன் வேலை செய்யவில்லை அனுப்பும் முன் அல்லது பின் கண்காணிப்பு எண்களை ஒத்திசைக்கவும்\nபல வணிக மாதிரிகள், பல்வேறு இணைப்புத் தகுதிகள்\nShopify க்கான கம் ஆர்டர்கள் பயன்பாட்டுடன் பார்சல் கண்காணிப்பு பக்கத்தை உருவாக்கவும்\nCJDropshipping.com க்கு விக்ஸ் கடைகளை அங்கீகரிப்பது எப்படி\nஉங்கள் அமேசான் விற்பனையாளர் கணக்குடன் சி.ஜே. டிராப்ஷிப்பிங்கை இணைக்கிறது\nபதிவுசெய்த பிறகு உங்கள் மின்னஞ்சல் முகவரியை எவ்வாறு சரிபார்க்கலாம்\nசி.ஜே. டிராப்ஷிப்பிங்கில் தனியார் சரக்குகளை எவ்வாறு பயன்படுத்துவது\nதொடங்கவும் - CJDropshipping.com இன் கண்ணோட்டம்\nஉங்கள் ஷாப்பிஃபி ஸ்டோருக்கு சி.ஜே.யின் சரக்கு நிலைகளை எவ்வாறு ஒத்திசைப்பது\nசி.ஜே. நிர்வாகத்திற்கு டிக்கெட் வழங்குவது எப்படி\nஉங்கள் ஈபே ஸ்டோரை சி.ஜே. டிராப்ஷிப்பிங் APP உடன் இணைப்பது எப்படி\nஉங்கள் டிராப்ஷிப்பிங் வியாபாரத்தை வளர்க்க டிமாண்ட் அம்சத்தில் சி.ஜே.யின் அச்சு எவ்வாறு பயன்படுத்துவது - வாங்குபவர்களின் வடிவமைப்பு\nஉங்கள் டிராப்ஷிப்பிங் வணிகத்தை வளர்க்க டிமாண்ட் அம்சத்தில் சி.ஜே.யின் அச்சு எவ்வாறு பயன்படுத்துவது - வணிகர்களால் வடிவமைக்கப்பட்டது\nசி.ஜே. டிராப்ஷிப்பிங் பயன்பாட்டுடன் அமேசான் (எஃப்.பி.ஏ) மூலம் நிறைவேற்றுவது எப்படி\nசி.ஜே. மூலம் எந்த ஆர்டர்கள் செயலாக்கப்பட்டுள்ளன என்று சொல்வது எப்படி\nசி.ஜே. டிராப்ஷிப்பிங்கிலிருந்து வீடியோ ஷூட்டிங் சேவையை எவ்வாறு பயன்படுத்துவது\n1688, தாவோபா டிராப் ஷிப்பிங்கிற்கான சி.ஜே. கூகிள் குரோம் நீட்டிப்பை எவ்வாறு பயன்படுத்துவது\nதாவோபாவிலிருந்து ஆதாரம் பெறுவது மற்றும் பிரபலமான தயாரிப்புகளைக் கண்டறிவது எப்படி\nசி.ஜே. ஏ.பி.பி-யில் டிராப் ஷிப்பிங் ஆர்டர்களை எவ்வாறு திருப்புவது\nசி.ஜே. ஏ.பி.பி-யில் அதிக எடை ஆர்டர்களை எவ்வாறு பிரிப்பது\nஉங்கள் ஆன்லைன் ஸ்டோரில் சி.ஜே தயாரிப்புகளை பட்டியலிடுவது அல்லது இடுகையிடுவது எப்படி\nசி.ஜே. ஏ.பி.பி-யில் சரக்கு அல்லது மொத்த விற்பனையை எவ்வாறு வாங்குவது\nகப்பல் நிலையத்தை கைமுறையாக இணைப்பது எப்படி\nWooCommerce ஐ கைமுறையாக இணைப்பது எப்படி\nCJ APP இல் ஒரு சர்ச்சையைத் திறப்பது எப்படி\nCJ APP இலிருந்து தானாக கப்பல் ஆர்டர் செயலாக்கத்தை எவ்வாறு அமைப்பது\nஎக்செல் அல்லது சி.எஸ்.வி ஆர்டரை எவ்வாறு இறக்குமதி செய்வது\nShopify கடைகளை app.cjdropshipping.com உடன் இணைப்பது எப்படி\nApp.cjdropshipping.com இல் ஆதார கோரிக்கையை எவ்வாறு இடுவது\nநாங்கள் எப்படி வேலை செய்கிறோம்\nடிராப் ஷிப்பராக மாறுவது எப்படி\nசி.ஜே.க்கு டிராப்ஷிப்பிங் ஆர்டர்களை வைப்பது எப்படி\nசி.ஜே.க்கு தயாரிப்புகள் ஆதார கோரிக்கையை எவ்வாறு இடுகையிடுவது\nலோகோ வேலைப்பாடு மற்றும் தனிப்பயன் பொதி\nசி.ஜே டிராப் ஷிப்பிங் கொள்கை\nபணத்தைத் திரும்பப்பெறுதல் திரும்பக் கொள்கை\nகப்பல் விலை மற்றும் விநியோக நேரம்\n© 2014 - 2019 CjDropshipping.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-11-17T23:12:06Z", "digest": "sha1:2LBUX44YPFUXUDVM46SFFIU3NWGKIJTI", "length": 7529, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நாமகிரிப்பேட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநாமகிரிப்பேட்டை (Namagiripettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்��ி ஆகும். நாமகிரிப்பேட்டை கொல்லிமலை அடிவாரத்தில் உள்ளது. இவ்வூரில் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. புகழ்பெற்ற நாதஸ்வர கலைஞர் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் இவ்வூரில் பிறந்தவர்.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n17.86 சதுர கிலோமீட்டர்கள் (6.90 sq mi)\n• 273 மீட்டர்கள் (896 ft)\nஅப்பளம் தயாரித்தல், சேகோ பேக்டரிகள், பல விளைபொருட்கள், விவசாயம், கார்மெண்ட்ஸ், கோழிப்பண்ணைகள் என பல தொழில்கள் நடைபெறும் ஊர் ஆகும். நாமகிரி அம்மன் என்ற பெண் தெய்வத்தின் பெயரால் காரணப்பெயர் கொண்டு நாமகிரிப்பேட்டை என்ற பெயரை பெற்றது. இங்கு கோரையாறு ஆறு ஓடுகிறது. ஆஞ்சநேயர் திருக்கோவில் அருகாமையில் உள்ளது. மேலும் பசிரிமலை, நாமகிரிமலை, சங்கராண்டி கரடு, கலிய பெருமாள் கரடு மற்றும் இருளங்கள் கரடு போன்ற சிறு சிறு மலைகள் இப்பேரூராட்சிப் பகுதியில் காணப்படுகின்றன.\n3 மக்கள் தொகை பரம்பல்\nநாமகிரிப்பேட்டை பேரூராட்சி நாமக்கல்லிருந்து 40 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 46 கிமீ தொலைவில் உள்ள இராசிபுரத்தில் உள்ளது.\n17.86 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 54 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சேந்தமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,875 வீடுகளும், 21,250 மக்கள்தொகையும் கொண்டது. [4]\nஇவ்வூரின் அமைவிடம் 11°28′N 78°16′E / 11.47°N 78.27°E / 11.47; 78.27 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 273 மீட்டர் (895 அடி) உயரத்தில் இருக்கின்றது.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ நாமகிரிப்பேட்டை பேரூராட்சியின் இணையதளம்\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Index_Validated", "date_download": "2019-11-17T23:39:02Z", "digest": "sha1:7Y2SV5P6C3XT6FKVXIKUVLPVBR3PT2ZQ", "length": 10272, "nlines": 188, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:Index Validated - விக்கிமூலம்", "raw_content": "\n\"Index Validated\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 68 பக்கங்களில் பின்வரும் 68 பக்கங்களும் உள்ளன.\nஅட்டவணை:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf\nஅட்டவணை:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf\nஅட்டவணை:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf\nஅட்டவணை:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf\nஅட்டவணை:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf\nஅட்டவணை:கல்கி முதல் அகிலன் வரை.pdf\nஅட்டவணை:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf\nஅட்டவணை:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf\nஅட்டவணை:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf\nஅட்டவணை:திரும்பி வந்த மான் குட்டி.pdf\nஅட்டவணை:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf\nஅட்டவணை:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf\nஅட்டவணை:நல்ல மனைவியை அடைவது எப்படி.pdf\nஅட்டவணை:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf\nஅட்டவணை:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 சூன் 2016, 15:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/215", "date_download": "2019-11-17T23:09:38Z", "digest": "sha1:CBWYQ2DJBNGNJFQ5DQXSPEPUGTRNXX7L", "length": 5722, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதித் தமிழ்.pdf/215 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஉள்ளம் பதருதிருந்தால் விரைவிலே வானந் தெளியும்.\nலோகோபகாரம் எப்போது, எந்த வயதில் தொடங்கலாம் இப்போது, இந்த நிமிஷத்திலே தொடங்க வேண்டும். யார் தொடங்கலாம் இப்போது, இந்த நிமிஷத்திலே தொடங்க வேண்டும். யார் தொடங்கலாம் ஆண், பெண், அலி, வலியவன், எளியவன், கிழவன், குழந்தை, குருடன், நொண்டி எல்லோரும் தொடங்க வேண்டும். -\nபிறருக்கு இனியது செய்தலாவது யாது நோய் தீர்த்தல் உண்வு கொடுத்தல், அறிவு கொளுத்துதல் முதலிய செய்கை.\n சக்திக்குத் தக்கபடி எல்லை. குடும்பத்தைக் காத்த பிறகு நாட்டைக் காக்கவேணும். பி���கு மனித ஜாதி முழுதையும் காக்கவேணும்.\nலோகோபகாரத்தினல் ம னி த ன் என்ன பயனடைவான்\nலோகோபகாரத்தையே பரிபூரணமாகச் செய் வோன் மனிதநிலை கடந்து அமரநிலை பெறுவான். இவ்வுலகத்தில் இந்தப் பிறவியில் பயன் அடைவான். செய்கையின் வேகத்துக்குத் தக்கபடி பயனின் வேகம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 பெப்ரவரி 2018, 10:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/foods-parents-should-avoid-giving-their-babies-in-the-first-year-026429.html", "date_download": "2019-11-17T22:54:58Z", "digest": "sha1:LZBTD4QBZYHVZLYGU5746WQDPIKKJY3R", "length": 21300, "nlines": 177, "source_domain": "tamil.boldsky.com", "title": "பிறந்த குழந்தைகளுக்கு பசும் பால் கொடுக்க கூடாதா? ஏன் ?எப்போது கொடுக்கலாம்? | Foods parents should avoid giving their babies in the first year - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n22 hrs ago மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\n1 day ago 40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்\n1 day ago இந்த இலை புற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாக்கும் தெரியுமா\n1 day ago தளபதி ரஜினி மாதிரி நட்புக்கு மரியாதை கொடுக்குற ராசிக்காரங்க யார் தெரியுமா\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nNews சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிறந்த குழந்தைகளுக்கு பசும் பால் கொடுக்க கூடாதா ஏன் \nகுழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவுகளில் பெற்றோர்கள் கண்டிப்பாக அதிக அளவில் கவனம் செலுத்த வேண்டும். அத���லும் குழந்தைகள் பிறந்து முதல் ஒரு வருடத்திற்கு அவர்களுக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்ன உணவுகள் கொடுக்கக் கூடாது என்பதைப் பெற்றோர்கள் அறிந்து இருக்க வேண்டும். குழந்தைகளின் இந்த பருவம் அவர்கள் வளர்வதற்கான பருவம் இந்த நேரத்தில் அவர்களுக்கு எந்தெந்த உணவுகளை எல்லாம் கொடுக்கக் கூடாது என்பதைத் தெரிந்து அவற்றை எல்லாம் கொடுக்காமல் இருப்பதே சிறந்தது.\nகுழந்தைகள் மிகவும் மென்மையான செரிமான அமைப்புகளைக் கொண்டுள்ளார்கள் எனவே அவர்களுக்குப் பொருந்தாத உணவுகள் மற்றும் சேராத உணவுகளைக் கொடுக்கும் போது குழந்தைகளின் உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி ஒவ்வாமை மற்றும் உடல் நலக் கோளாறுகளைத் தூண்டும். எனவே எந்த உணவுகளை எல்லாம் கொடுக்கக் கூடாது என்று பார்ப்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதேனில் க்ளோஸ்ட்ரிடியம் போட்லினம் என்ற பாக்டீரியாக்கள் உள்ளதால் இவற்றைக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதித்து மலச்சிக்கல் மற்றும் நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும். எனவே ஒரு வயதிற்குக் குறைவாக இருக்கும் குழந்தைகளுக்குத் தேனைக் கொடுக்கக் கூடாது.\nMOST READ: குழந்தைங்க கூட என்ன விளையாடுறதுனு தெரியலையா அப்போ இத விளையாடுங்க\nதானியங்கள் குழந்தைகளின் உடலுக்கு நன்மை என்று எண்ணி அவர்களுக்கு எல்லா வகையான தானியங்களையும் கொடுக்க முயல வேண்டாம். சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை விட முழு தானியங்கள் அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன. சுத்திகரிக்கப்பட்ட தானியங்களில் மெக்னீசியம், ஃபைபர், கால்சியம் மற்றும் பி வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை. ஆனால் முழு தானியங்களில் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.\nஒரு ஆய்வின்படி பசுவின் பால் குழந்தைகளுக்குக் கொடுப்பதால் அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்று கூறுகின்றனர். அதாவது பசுவின் பாலில் குறைந்த அளவு மட்டுமே இரும்புச்சத்து இருப்பதால் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான இருபுச்சத்தினை பசும் பாலில் இருந்து பெற முடியாது. அதனால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதே சிறந்தது. குழந்தைகள் பிறந்து ஒரு வருடத்திற்கு பின்பு பசும் பால் ���ொடுக்கலாம்.\nகுழந்தைகள் பிறந்து 6 மாதங்களுக்கு அவர்களுக்குப் பழச்சாறுகளைக் கொடுக்கக் கூடாது. ஏனெனில் பழச்சாறுகளில் 6 மாத குழந்தைகளுக்குத் தேவையான எந்த ஊட்டச்சத்தும் இல்லை. எனவே அதனை விட அதிக சத்துக்கள் நிறைந்த தாய்ப்பாலைக் கொடுக்கலாம்.\nகுழந்தைகளுக்குக் கண்டிப்பாக ஒரு வருடத்திற்கு சாக்லேட்களை கொடுக்கக் கூடாது. ஏனெனில் சாக்லெட்களில் பால்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் குழந்தைக்கு ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு ஒரு வயது முடியும் வரை பால் அடங்கிய உணவுகளைக் கொடுக்காமல் இருப்பதே சிறந்தது.\nநட்ஸ் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை அழற்சியை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளது எனவே குழந்தைகளுக்குக் கடலை மற்றும் கடலை வெண்ணெய் போன்றவற்றைக் கொடுக்கக் கூடாது. மேலும் குழந்தைகளுக்கு முட்டை ஒவ்வாமை மற்றும் கடுமையான அரிக்கும் தோலழற்சி போன்றவை ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்.\nகுழந்தைகளுக்குச் சிலவகையான குறிப்பிட்ட மீன்களாகிய மெர்கூரி, ஷெல் பிஷ் போன்றவற்றைக் கண்டிப்பாக கொடுக்கக் கூடாது. அதற்குப் பதிலாக சால்மன், டிலாபியா, டூனா, மற்றும் கேட்ஃபிஷ் போன்ற மீன்களைக் கொடுக்கலாம்.\nகுழந்தைகள் பிறந்து கண்டிப்பாக ஒரு வருடத்திற்கு முட்டை கொடுப்பதைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதாவது 100யி ல் 2 சதவீத குழந்தைகளுக்கு முட்டையினால் ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே ஒரு வயது முடியும் வரை குழந்தைகளுக்கு முட்டைகளைத் தவிர்ப்பதே நல்லது.\nகுழந்தைகளின் செரிமான மண்டலம் மிகவும் மென்மையானதாக இருப்பதால் அவர்களால் எளிதில் ஜீரணிக்க முடியாது. மேலும் இறைச்சிகளில் அதிக அளவில் கொழுப்புகள் உள்ள காரணத்தினாலும் இறைச்சிகளை குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது.\nMOST READ: உங்க குழந்தைய தூங்க வைக்க ரொம்ப கஷ்டம் படுறீங்களா\nபெர்ரி அதாவது ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி மற்றும் பிற சிட்ரஸ் பழங்கள் அமிலத்தன்மையைக் கொண்டுள்ளதால் குழந்தைகளில் வயிற்றைப் பாதிக்கும் ஆதலால் பெர்ரி போன்றவற்றைத் தவிருங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீங்கள் சைவ உணவு முறையை பின்பற்றுபவரா\nபிளாக் டீயில இப்படி ஒரு சீக்ரெட் இருக்கா... தெரிஞ்சிக்கங்க... ட்ரை பண்ணிப் பாருங்க...\nசித்தர்கள் சாப்பிட்டு பல ஆண்டுகாலம் உயிர்வாழ்ந்த வாழை இலை துவையல்... எப்படி செய்வது\nகுழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சை கொடுக்கலாமா கூடாதா\n5 ஆயிரம் வருஷமா கொழுப்பை கரைக்க இததான் நம்ம முன்னோர்கள் சாப்டாங்களாம்...\nவைட்டமின ஈ குறைஞ்சா என்ன ஆபத்து வரும்னு தெரியுமா... மொதல்ல இத படிங்க...\nநாள் முழுவதும் ஃபவுன்டேஷன் அழியாமல் இருக்க வேண்டுமா இப்படி யூஸ் பண்ணுங்க.\nஎது செஞ்சாலும் பதட்டமாவே இருக்கா... இத சாப்பிடுங்க... தெம்பாயிடுவீங்க...\nமஞ்சளை வைத்து உங்கள் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி தெரியுமா\nஇந்த கான்கார்ட் திராட்சை சாப்பிட்ருக்கீங்களா இப்படி சாப்பிடுங்க... இந்த நோய் சரியாயிடும்...\n... இந்த பாட்டி வைத்தியத்த ட்ரை பண்ணுங்க... உடனே சரியாகும்...\nமழைக்காலம்... டெங்கு பரவாம இருக்கணும்னா இத படிச்சிட்டு அதேமாதிரி செய்ங்க...\nRead more about: food baby baby care குழந்தைகள் உணவு குழந்தை பராமரிப்பு\nSep 21, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபிறந்த குழந்தைகளுக்குக் கூட சர்க்கரை நோய்… காரணம் என்ன தெரியுமா\nஎலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமா இதோ சில எளிய வழிகள்\nஉடலுறவிற்கு பின் பெண்கள் இந்த செயல்களை கண்டிப்பாக செய்யணும்... இல்லனா பிரச்சினைதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/electricity-bill-payment-online-offers-and-coupons/", "date_download": "2019-11-17T23:14:39Z", "digest": "sha1:I6YGMLCZMUQDTAQ6ASPAAWT6LOZUWYWX", "length": 12354, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Electricity Bill Payment Online Offers and Coupons - ஆன்லைனில் கரண்ட் பில் கட்டுபவர்களா நீங்கள் ?", "raw_content": "\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஆன்லைனில் கரண்ட் பில் கட்டுபவர்களா நீங்கள் \nElectricity Bill Payment Online Offers & Coupons : ஒரே ஒரு முறை தான் இந்த சலுகையை உங்களால் பயன்படுத்த இயலும்\nBest Electricity Bill Payment Online Offers in India : ஆன்லைன் மூலமாக கரண்ட் பில் செலுத்தபவர்கள் நிறைய சலுகைகளை பெறும் வகையில் இயங்கி வருகிறது பே.டி.எம். தற்போது இரண்டு வித்தியாசமான சலுகைகளை தங்களின் வாடிக்கையாளர்களுக்காக வழங்கியுள்ளது.\nபே.டி.எம். மூலமாக முதன்முறையாக கரண்ட் பில் நீங்கள் கட்டினால் உங்களுக்கு ரூ.25 வரை சலுகை கிடைக்கும். அதற்கான ப்ரோமோ கோட் – FIRSTPAY. *750 மின்சாரக்கட்டணம் இருந்தால் தான் இந்த சலுகையினை பெற இயலும்.\nதொடர்ச்சியாக பே.டி.எம். மூலமாக மின்சாரக் கட்டணம் செலுத்தினால் அதிலும் உங்களுக்கு சலுகை உண்டு. அதற்கான ப்ரோமோ கோட் BIJLIBIL. ஒரே ஒரு முறை தான் இந்த சலுகையை உங்களால் பயன்படுத்த இயலும். 30 ரூபாய் வரை கேஷ்பேக் பெற இயலும்.\nப்பே பில் என்ற ஆப்சனை அமேசான் ஆப்பில் க்ளிக் செய்து உங்களது எலக்ட்ரிசிட்டி பில்லை நீங்கள் செலுத்தினார்ல் உங்களுக்கு ரூ.10 முதல் ரூ. 1000 வரையிலான பரிசுக்கூப்பன்கள் வெல்ல வாய்ப்புள்ளது. நீங்கள் க்ரெடிட், டெபிட், நெட்பேங்கிங், அல்லது அமேசான் பே மூலம் பணம் செலுத்திக் கொள்ளலாம்.\nமொபிவிக் மூலமாக மின்சாரக் கட்டணம் செலுத்தினால் நீங்கள் 300 ரூபாய் வரையில் பணத்தினை திரும்பிப் பெற இயலும். இதனை பயன்படுத்த நீங்கள் KILLBILL என்ற ப்ரோமோ கோடினை பயன்படுத்தலாம். 1500 ரூபாய் வரையில் கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை.\nBILL200 என்ற கோடினை பயன்படுத்தி நீங்கள் 200 ரூபாய் வரையில் பணத்தினை சலுகையாக பெற்றிட இயலும். இந்த கோடினை நீங்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்த இயலும். ரூபாய் 300க்கு கட்டணம் செலுத்தினால் உங்களால் 50 ரூபாய் வரை சிறப்பு சலுகை பெற்றுக் கொள்ள இயலும்.\n அப்போ இந்த ஆப்பை எல்லாம் மறந்து கூட யூஸ் பண்ணாதீங்க\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nPaytm-ன் புதிய அறிவிப்பு : கூடுதல் கட்டணம் இல்லாமல் இனி ரயில் டிக்கெட்\nவாடிக்கையாளரை ஏமாற்றி பணம் பார்த்த உபேர் ஓட்டுநர்: இந்த கதி உங்களுக்கும் நேரலாம்\n4000mAh பேட்டரி… 20 எம்.பி செல்ஃபி கேமரா “ஜியோனி ஏ1 லைட்” அறிமுகம்\n ஃப்ரீசார்ஜை மிகக் குறைந்த விலைக்கு வாங்கிய ஆக்சிஸ்\n”குறும்படம் பிடித்திருந்தால் பணம் அனுப்புங்கள்”: குறும்படம் மூலம் சம்பாதித்த இயக்குநர்\nசொந்தமாக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல காலம் பொறந்தாச்சு\nஎஸ்பிஐ -யில் பணத்தை சேமிக்க இதைவிட ஒரு சிறந்த நேரம் இருக்க முடியாது.\nபிக்சட் டெப்பாசிட் பற்றி யோசிக்கின்றீர்களா பல்வேறு வங்கிகள் வழங்கும் சிறப்பு திட்டங்கள் உங்களுக்காக\n7 நாட்கள் துவங்கி 10 ஆண்டுகள் வரை தங்களுக்கு விருப்பமான ஒரு திட்டத்தை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.\nஇந்த மாதம் முதல் ஐசிஐசிஐ வங்கியில் எல்லாத் திட்டங்களும் மாற்றம்\nஅதே போல்15 முதல் 29 நாட்களுக்கு 4.25% வட்டி, 30 முதல் 45 நாட்களுக்கு 5% வட்டி வழங்கப்படுகிறது.\nஇன்னொரு துயர நிகழ்வு: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவி தற்கொலை முயற்சி\nஅரசு ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டின்படி பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nதமிழ் சினிமாவில் இந்த குழந்தைகள் தான் இன்னைக்கு டாப்\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: முன்னாள் பாதுகாப்புத் தலைவர் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார் – பிரதமர் மோடி\nஅயோத்தி தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஜாமியத் உலமா-இ-ஹிந்த் முடிவு\nகர்நாடகாவில் பட்டப்பகலில் ஆயுதங்களைக் காட்டி ஆள்கடத்தல்; அதிர்ச்சி சிசிடிவி வீடியோ\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-youth-prakash-gives-statement-about-spy-camera-hospital-toilet-337658.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-17T23:13:14Z", "digest": "sha1:PT3MKQNYGEZZGZWS63TIW66LCAJXQNRA", "length": 17326, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆதம்பாக்கம் சஞ்சீவியை ஃபாலோ செய்த சைதாப்பேட்டை பிரகாஷ்.. கேமரா வைத்தது எப்படி? பரபரப்பு வாக்குமூலம் | Chennai youth Prakash gives statement about spy camera in Hospital toilet - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் ட���ரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆதம்பாக்கம் சஞ்சீவியை ஃபாலோ செய்த சைதாப்பேட்டை பிரகாஷ்.. கேமரா வைத்தது எப்படி\nசென்னை: சென்னை தனியார் மருத்துவமனை கழிவறையில் கேமரா வைத்த பிரகாஷ் ஆதம்பாக்கம் சஞ்சீவி ஸ்டைலை அப்படியே பாலோ செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.\nசென்னை சைதாப்பேட்டையில் சிறுநீரக கல்லை நீக்கும் மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்கு நேற்று மாலை பெண் ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார்.\nஅப்போது கழிவறையில் ரகசிய கேமரா ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அந்த பெண்ணுக்கு எழுந்தது. இதையடுத்து ரகசிய கேமரா கண்டறியும் ஆப் மூலம் அந்த அறையை சோதனை செய்துள்ளார்.\nஅப்போது கேமரா இருந்ததை அடுத்து போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணையில் மருத்துவமனை ஊழியர் பிரகாஷ் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பிரகாஷ் வாக்குமூலம் அளித்தார்.\nஅவர் கூறுகையில் பெண்கள், நர்ஸ்கள் உடைமாற்றும் அறையில் என்னுடைய செல்போனை ஆள் இல்லாத நேரத்தில் வைத்துவிடுவேன். எனக்கு எப்போதும் இரவுப் பணி என்பதால் செல்போனை நள்ளிரவில் வைத்து விட்டு காலையில் அதை எடுத்து அவர்கள் உடைமாற்றிய காட்சிகள் உள்ளிட்டவை பதிவாகியுள்ளதை பார்த்து ரசிப்பேன் என்று கூறியுள்ளார்.\nஇவர் கூறியதை வைத்து பார்க்கும் போது இதுவரை ஏராளமான பெண்களை வீடியோ எடுத்து வைத்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். இதனால் அவரிடம் விசாரணை நடத்தினால் உண்மைகள் தெரிய வரும் என்றும் போலீஸார் திட்டமிட்டுள்ளார்.\nபிரகாஷின் வாக்குமூலத்தை வைத்து பார்க்கும் சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் இயங்கி வந்த ஹைடெக் பெண்கள் தனியார் விடுதியில் படுக்கை அறை, குளியலறை ஆகிய இடங்களில் கேமராக்களை வைத்திருந்த திருச்சியைச் சேர்ந்த உரிமையாளர் சஞ்சீவிதான் நினைவுக்கு வருகிறார்.\nவிடிய விடிய பார்த்த சஞ்சீவி\nஇவரிடம் நடத்திய விசாரணையில் பெண்கள் அனைவரும் விடுதியை விட்டு சென்றவுடன் கேமராவில் பதிவாகும் காட்சிகளை சிறிது நேரம் பார்வையிட்டு விட்டு அதை பென்டிரைவில் காப்பி செய்து கொண்டு விடிய விடிய பார்ப்பேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\nஅதிமுகவுக்கு இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடவே கூடாது.. முக ஸ்டாலின் ட்வீட்\nசமூகநீதி விவகாரத்தில் அலட்சியம்... தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nகோத்தபய ராஜபக்சேவின் வெற்றி இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் .. வைகோ கவலை\n19-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்... முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு\nதமிழக எம்.பி.க்களுக்கு டெல்லியில் வீடு... பாதி பேருக்கு மட்டும் ஒதுக்கீடு\nடெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி.. அம்பத்தூரில் சோகம்\nமுரசொலி விவகாரம்... பொய்யுரைப்போர் முகமூடியை கிழித்தெறிவோம் - ஆர்.எஸ்.பாரதி\nசென்னை மெட்ரோ ரயில்கள் நேர அட்டவணை .. பேருந்து நிலையங்களில் அறிய புதிய வசதி\nஉருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கடலோர மாவட்டங்களில் இரவு முதல் மழை வெளுக்கும்\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sivagangai/samiyar-arrested-in-murder-case-near-sivagangai-364366.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-17T23:20:40Z", "digest": "sha1:LMUBQBYC444T6LLFFUZVFBNUIKMP2BZ5", "length": 20448, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுடுகாட்ட���ல் நிர்வாண பூஜை.. கூடவே ஒரு படுகொலை.. கள்ளக்காதலியுடன் சிக்கிய ராமேஸ்வரம் சாமியார் | Samiyar arrested in murder case near Sivagangai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிவகங்கை செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுடுகாட்டில் நிர்வாண பூஜை.. கூடவே ஒரு படுகொலை.. கள்ளக்காதலியுடன் சிக்கிய ராமேஸ்வரம் சாமியார்\nசுடுகாட்டில் நிர்வாண பூஜை.. கூடவே ஒரு படுகொலை.. கள்ளக்காதலியுடன் சிக்கிய ராமேஸ்வரம் சாமியார்-வீடியோ\nசிவகங்கை: சுடுகாட்டில் நிர்வாண பூஜை செய்துவிட்டு, 2 மணி நேரத்தில் காதலியின் கணவரை கொலையும் செய்துள்ளார் ஒரு சாமியார்\nகாரைக்குடி தந்தை பெரியார் நகரில் ஒரு மொட்டை மாடியில் பிணம் விழுந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் வரவும் விரைந்து சென்றனர். சம்பந்தப்பட்ட வீட்டிற்குள் சென்று விசாரணையும் நடந்தது.\nகொடூரமாக கொலை செய்யப்பட்டவர் பெயர் மணிமுத்து. வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு, சில தினங்களுக்கு முன்புதான் ஊர் திரும்பி இருந்தார். இவரது மனைவி பூமதி. இந்த தம்பதிக்கு பிரவீனா என்ற 20 வயது மகள், கமலக்கண்ணன் 19, சஞ்சய் அரவிந்த் 17 என்ற2 மகன்கள் இருக்கிறார்கள்.\nவீட்டு மொட்டை மாடியில் ஒரு பிணம் விழுந்துகிடக்க.. இவர்கள் எல்லோருமே வீட்டுக்குள் இருந்திருக்கிறார்கள். யார் கொன்றார்கள், எதற்காக கொன்றார்கள் என்று உடனடியாக தெரியவில்லை. போலீசார் படு மும்முரமாக இந்த விஷயத்தில் இறங்கினார்கள். முதல் விசாரணையே மனைவி பூமதிதான்.\nஏனென்றால், கணவர் இறந்த ஷாக், கண்ணீர் எதுவுமே அவர் முகத்தில் இல்லை. குடும்ப உறுப்பினர் ஒருவரது பெயரை சொல்லி, அவங்கதான் என் வீட்டுக்காரரை கொன்னுட்டாங்க என்று ஒப்புக்கு சொல்லிக் கொண்டே இருக்கவும், நம் போலீசாரின் சந்தேக கண் பூமதி மீது அதிகமாக விழுந்தது. இது சரிப்பட்டு வராது என்று, பூமதியை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று 'உரிய' முறையில் விசாரித்தனர். பிறகுதான், ராமேஸ்வரம் சாமியார் வேல்முருகன் என்பவர்தான் இதற்கெல்லாம் காரணம் என தெரியவந்தது.\nசாமியார் வேல்முருகன் பில்லி, சூனியம் எடுப்பதாக சொல்லிக் கொண்டு ஏமாற்று வேலை செய்பவராம். 15 வருஷமாகவே இப்படித்தானாம். கானாடுகாத்தான் அருகிலுள்ள கூட்டுக்கொல்லை எனும் கிராமத்திற்கு புதையல் எடுத்து தர வரும்போதுதான், மணிமுத்துவின் மனைவி பூமதிக்கும், சாமியாருக்கும் பழக்கம் தொத்தி கொண்டுள்ளது.\nமணிமுத்து வெளிநாடு போகவும், இன்னும் இவர்களுக்கு கொண்டாட்டம் ஆகிவிட்டது. வருஷத்துக்கு ஒருமுறை மணிமுத்து ஊருக்கு வந்தாலும், இந்த கள்ளக்காதல் விவகாரம் தெரியாமலேயே இருந்திருக்கிறது. இதில் 5 வருஷமாக தொடர்ந்து மணிமுத்து ஊருக்கு வராத சூழல் ஏற்பட்டுவிட்டது. போன வாரம்தான் மணிமுத்து ஊருக்கு வரவும், விஷயத்தை பலர் வந்து சொல்லிவிட்டார்கள். இதனால் மனைவியை கூப்பிட்டு கண்டித்துள்ளார்.\nஜாலியாக சுற்றி கொண்டிருந்த காதல் ஜோடிக்கு, கணவனின் கண்டிப்பும் உத்தரவும் பிடிக்கவில்லை. அதனால், கணவனின் கை, காலை உடைக்க சாமியாரிடம் சொன்னதே பூமதிதானாம். அதுக்காகத்தான் நாள் குறித்துள்ளார் சாமியார். அமாவாசை, நடுராத்திரி 1 மணிக்கு ராமநாதபுரம் அல்லிக்கண்மாயில் நிர்வாண பூஜை நடத்தி உள்ளார்.\nபின்னர், கூட்டாளிகள் ராமநாதபுரம் பிரகாஷ், குமார் ஆகியோரை கூட்டிவந்து, விடிகாலை 3 மணியளவில் மொட்டை மாடியில் தூங்கிக்கொண்டிருந்த மணிமுத்துவை எல்லாருமே சேர்ந்து குத்திக் கொன்றிருக்கின்றனர். இதையடுத்து கூண்டோடு அனைவரும் கைது செய்யப்பட்டு, தற்போது விசாரணையின் பிடியில் உள்ளனர். இதில் முக்கியமான விஷயம், சாமியார் நிர்வாண பூஜை செய்து 2 மணி நேரத்தில் இந்த கொலையை செய்தார் என்றால், ஆறே மணி நேரத்தில் சாமியார் & கோ-வை தூக்கிவிட்டனர் நம் போலீசார்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்த செல்போனை கண்டுபிடிச்சவன் இருக்கானே.. அவனை மிதிக்கணும்.. அமைச்சரின் ஆவேசம்.. \nதேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை\nஇந்தக் காலத்தில் இப்படி ஒரு கிராமமா... ஒழுக்கத்தின் உயர்விடமாக திகழும் மக்கள்\nபாம்பு கடிச்சா வாயை வச்சு உறிஞ்சாதீங்க.. 108 ஆம்புலன்ஸ் நர்ஸ் தரும் அட்வைஸ்\nசிவகங்கை: நர்ஸிங் மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பாஜக பிரமுகர் சிவகுரு துரைராஜ் கைது\nதமிழ் நாகரீகத்தின் தாய்மடியான கீழடிக்கு குவிந்து வரும் சுற்றுலாப் பயணிகள்\nகாற்றடித்தால்.. அரசு வைக்கும் பேனர் கீழே விழாதா.. கார்த்தி சிதம்பரத்திற்கு வந்த சந்தேகம்\nடிக்டாக் வினிதா.. அபி.. சரண்யா.. 3 பேருமே எஸ்கேப்.. சுவர் ஏறி குதித்து தப்பி ஓடி விட்டாராம் வினிதா\nசாமியாரை விட்டுட்டு இருக்க முடியலை.. அதான் கணவரை கொன்னுடலாம்னு ஐடியா கொடுத்தேன்.. பதற வைத்த மனைவி\n\"அபியும் நானும்\".. காரைக்குடி ஹாஸ்டலிலிருந்து மாயமானார் டிக்டாக் வினிதா.. மீண்டும் தேடுகிறது போலீஸ்\nகீழடி அகழாய்வு நிலத்தை பார்வையிட்ட திமுக தலைவர் ஸ்டாலின்\nவினிதா திடீர் பல்டி.. \"ஆமா.. அபியுடன்தான் ஓடிபோனேன்.. அபிகிட்டதான் நகையை தந்தேன்.. மன்னிச்சிடுங்க\"\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/water-problem-man-loot-water-cane-chennai", "date_download": "2019-11-17T23:45:27Z", "digest": "sha1:YOIIXMM74JD4LR6EQIXLX4CS25KDQD5F", "length": 7781, "nlines": 109, "source_domain": "www.toptamilnews.com", "title": "சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு: நள்ளிரவில் மக்கள் தண்ணீர் திருடும் அவலநிலை!? வைரல் வீடியோ! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் ந���யூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nசென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு: நள்ளிரவில் மக்கள் தண்ணீர் திருடும் அவலநிலை\nசென்னை: குடிநீர் தட்டுப்பாடு காரணமாக இளைஞர் ஒருவர் தண்ணீர் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகோடைக்காலம் என்பதால் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஏரிகள், ஆறுகள் வற்றிக் காணப்படுவதாலும், இந்த வருட மழை பொய்த்துப் போய் விட்டத்தாலும் குடிநீர் இல்லாமல் மக்கள் திண்டாடிவருகின்றனர். ஆங்காங்கே குடிநீர் இல்லாமல் மக்கள் குடங்களுடன் தண்ணீர் கிடைக்கும் இடத்தை தேடி செல்லும் அவலநிலையும் அரங்கேறியுள்ளது.\nஇதையடுத்து தற்போது ஒருநாள் விட்டு ஒருநாள் 550 மில்லியன் லிட்டர் விநியோகம் செய்யப்படுகிறது. வறட்சியின் காரணமாக, வரும் ஜூன் 1ம் தேதி முதல், 500 மில்லியன் லிட்டர் மட்டுமே விநியோகம் செய்யப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.\nஇந்நிலையில், சென்னை சூளைமேடு அண்ணா நெடுஞ்சாலையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலின் முன்பு குடிப்பதற்காக வைக்கப்பட்ட தண்ணீர் கேன் திருடப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.\nஅதில் இளைஞர் ஒருவர் அங்குச் சேமிக்கப்பட்டுள்ள தண்ணீர் கேன்களில் இரண்டு கேன்களை தன்னுடைய ஆட்டோவில் திருடிச் செல்கிறார்.\nசென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் குடிநீர் திருடும் அவலம்: அண்ணா நகரில் பதிவான சிசிடிவி காட்சிகள்\nதண்ணீர் பற்றாக்குறையால் சில இடங்களில் அடிதடி சண்டை ஏற்படுவதுடன், தண்ணீர் திருட்டும் அதிகரித்துள்ளதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nPrev Articleபத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க பாஜக முயற்சி; நீதிமன்றத்தை அணுகிய பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி\nNext Articleமின்தடையால் அரசு மருத்துவமனையில் 3 பேர் பலி; மதுரையில் அவலம்\nகோவிலுக்குச் சென்ற கேப்பில் 40 சவரன் தங்கத்தை ஆட்டையைப் போட்ட…\nஇயக்குனர் இமயம் பாரதிராஜா வீட்டில் கொள்ளை... உடனிருந்தவர்களே கைவரிசை…\nதிருச்சியில் மீண்டும் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை\nரூ.250 சில்வர் காயின், ரூ.5 ஸ்டாம்ப் இன்று வெளியீடு களைகட்டும் 250வது மாநிலங்களவை அமர்வு தொடக்கம்:\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு - ஏ.ஐ.எம்.பி.எல்.பி.\nஅரசு வாகனங்களுக்கு தீவைத்த விவசாயிகள்\n இந்தாங்க ரூ. 20 லட்சம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/category/vip-gossip/", "date_download": "2019-11-17T22:16:57Z", "digest": "sha1:VSPRLYJDEDANCJGWO7MFAC5WSF6GWVU2", "length": 37854, "nlines": 259, "source_domain": "cinema.tamilnews.com", "title": "ViP Gossip Archives - TAMIL NEWS - CINEMA", "raw_content": "\nநிர்வாணமாய் கடற்கரை மணலில் கிடந்த பிக்பாஸ் நடிகை\nபாலிவுட், ஹோலிவுட் நடிகைகளில் பலர் வெயிலில் தாக்கத்தைப் போக்க பீச் உள்ள இடங்களுக்கு சுற்றுலா செல்கின்றனர். Bigboss Actress Mandana karimi Photos Getting Viral அங்கு சென்று அவர்கள் நீச்சல்குளத்திலும், மற்றும் கடற்கரையிலும் கவர்ச்சியாக உடையணிந்து புகைப்படங்கள் எடுக்கின்றனர். அப்படியாக எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சந்தோஷமடைந்து ...\nகாலா நடிகையின் கண்டேயிராத கவர்ச்சி படங்கள் வெளியாகியது\nரஜினிகாந்த் கூட்டணியில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகிய படம் காலா. Kaala Movie Actress Huma Qureshi Photos Getting Viral ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கவுள்ள “காலா” என்கிற கரிகாலன் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருக்கிறார் பாலிவுட் நடிகை ஹுமா குரோஷி. சில தினங்களுக்கு முன்பு காலா படத்திலிருந்து ...\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nதெலுங்கு சினிமா மார்கெட்டில் உச்சத்தில் இருந்த நடிகை இலியானா தன் அவுஸ்திரேலிய காதலருடன் இப்போது வாழ்ந்து வருகின்றார். Actress Ileana Under Ocean Photo Getting Viral இவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது எனவும் தகவல் வந்தது. ஆனால், இது குறித்து இருவரும் எந்த் அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் ...\nநடிகருக்கு தேவை என்றால் அதை கூட செய்ய தயார் நடிகையின் அதிரடி கருத்தால் பரபரப்பு நடிகையின் அதிரடி கருத்தால் பரபரப்பு\nநடிகை ரகுல் பரீத் சிங் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறப்பவர். Actress Rakul Preet Singh Statment Getting Viral இவர் நடித்த சில தமிழ்ப்படங்கள் சரியான வரவேற்பை பெறாத காரணத்தால் தமிழில் இவரின் நடிப்பு எடுபடவில்லை. எனினும் இவர் சமிபத்தில் நடித்து வெளிவந்த ...\nபிக் பாஸ் ஜூலி கர்ப்பம். திருமணம் ஆகாமலே கர்ப்பமானது எப்படி\n7 7Shares (Bigg Boss Juli New Debut Movie Shoot) பிக் பாஸ் ஜூலியை தமிழ் நாடு மக்கள் மறந்துவிட மாட்டார்கள். ஜல்லிக்கட்டில் போது பிரபலமானவர் பின்னர், விஜய் தொலைக்காட்சி நடாத்திய பிக் பாஸ் ந��கழ்ச்சிக்கு சென்று தனக்கு இருந்த நற் பெயரையும் கெடுத்து பொய்க்கு மேல் பொய் ...\nகாண்டம் விளம்பர கவர்ச்சி நடிகைக்கு வந்த சோதனையை பாருங்கள்\nபிரபல பாலிவுட் நடிகை பிபாசாபசு பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். Actress Bipasha Basu Admitted Hospital Shocking News நடிகர் கரன் சிங் குரோவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆன பிபாசாபாசு, பின் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். இருப்பினும் சமீபத்தில் இவர் தன்னுடைய கணவர் ...\nதெலுங்கில் கவர்ச்சி காட்ட தயாராகும் இந்த நடிகைக்கு ஏன் இப்படியொரு ஒரு ஆசை\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. சினிமாவில் கொடி கட்டி பறப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இவர் ஒன்றுக்கும் உதவாத துக்கடா படங்களில் நடித்து தன்னுடைய எதிர்காலத்தை பாழாக்கி கொண்டார். Actress Sri Divya Sudden Telugu Entry Viral News தமிழ் படங்களில் ...\nபாலியல் சர்ச்சையில் சிக்கிய நடிகைக்கு அதெல்லாம் ஒரு விடயமே இல்லையாம்\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் சினிமா நட்சத்திரங்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சி உண்டாகியது. Actress Anuya Bhagvath Latest News Getting Viral இந்த ஆபாச பட சர்ச்சையில் சிக்கியவர் நடிகை அனுயா பக்வத். இவர் முதன் ...\nநிர்வாணமாக நடிப்பதில் என்ன தப்பு குண்டை தூக்கி போட்ட X மூவிஸ் கவர்ச்சி நடிகை குண்டை தூக்கி போட்ட X மூவிஸ் கவர்ச்சி நடிகை\nபுதுமுகங்கள் நடிப்பில் உருவாகி, கடந்தவாரம் ரிலீசான படம் ‘எக்ஸ்- வீடியோஸ்’. சஜோ சுந்தர் என்பவர் இயக்கியுள்ள இப்படம், ஆபாச படங்கள் உருவாக்கப்படுவதற்கான பின்புலத்தில் நடக்கும் குற்றங்களின் பின்னணியைப் பற்றி பேசுகிறது. X movies actress Akriti singh Open Statement Getting Viral முதல் படத்திலேயே மிகவும் துணிச்சலான ...\nஆர்யாவை தொடர்ந்து விஜய் டிவி யிலும் ஆரம்பித்துள்ள ‘எங்க வீட்டுப் பொண்ணு\n6 6Shares (VillaToVIllage Contestants Makeover Bride Yesterday Show) இந்திய தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘வில்லா-டு-வில்லேஜ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு வரன் தேடும் படலம் நடைபெற்றிருந்தது. விறு விறுப்பாக போய்க் கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் நேற்றைய தினம் போட்டியில் உள்ள பெண்களுக்கு ஆண் பார்க்கும் படலம் ஆரம்பித்திருந்தது. இதனால் ...\nஐம்பத்து நான்கு வயதிலும் ஆசை அடங்���ாத கவர்ச்சி நடிகை கர்ப்பம் தரித்த அதிர்ச்சி\n(Italy Famous Actress Brigitte Nielsen Latest Shocking News) பிரைகிட்டீ நெல்சன் என்பவர் இத்தாலியைச் சேர்ந்த பிரபல நடிகையும் பாடகியுமாவார். 1985 ஆம் ஆண்டு ‘ரெட் சன்ஜா’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஏற்கனவே கஸ்பர் விண்டிங் என்பரை திருமணம் செய்து, அவரிடம் இருந்து விவாகரத்து ...\nவிபச்சாரத்தில் சிக்கிய வாணி ராணி தொடரின் பிரபல நடிகை அடுத்தடுத்து சிக்கும் சின்னத்திரை நடிகைகள்\n(Vani Rani TV Serial Actress Arrested Involved Prostitution) சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தனியார் ரிசார்டில் விபச்சாரம் செய்த குற்றத்துக்காக வாணி ராணி தொலைகாட்சி தொடரில் நடித்து வரும் சங்கீதா என்ற நடிகையை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையின் போது குறித்த ரிசார்ட்டில் பல ...\nதிருமணம் ஆகாமலே தமிழ்நாட்டின் மாப்பிளை ஆனவர் பிக்-பாஸ் வருவாரா\n(Bigg Boss Tamil Season Two Contestant Aarnathi Aarya) தனியார் தொலைக்காட்சி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் ஐ பற்றிய செய்திகள் தான் இப்போது வைரலாகி வருகிறது. இவர் வருவாரா அவர் வரமாட்டாரா யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள்\nஎப்படித்தான் இந்த இருவரும் பிக் பாஸ் வீட்டில் இருக்கப் போகிறார்களோ\n11 11Shares (Bigg Boss Season Two Contestant Fight Expect) ஒட்டு மொத்த தமிழ் மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் ஆகத் தான் இருக்கும். முதல் சீசன் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புப் பெற்றிருந்த நிலையில் இரண்டாம் பாகத்துக்கு யார் யார் ...\nரஜினியை கேள்வி கேட்ட இளைஞர் : நைசாக நழுவிய ரஜினி காந்த் : டிரண்டாகும் #நான்தாபாரஜினிகாந்த்\n(Thoothukudi Problem Youth Asked Question Rajinikanth Latest Gossip ) தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு போரட்டத்தில் பொலிசாரின் கொடூர நடவடிக்கையால் 13 பேர் பலியாகியுள்ள நிலையில் ப போது மக்கள் பலத்த காயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில் பாதிக்கப்பட்டோரை பார்பதற்காக பல அரசியல் தலைவர்கள் தூத்துகுடி நோக்கி ...\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\n(Bigg Boss Tamil Season Two Contestant Simran Entry) வருகின்ற ஜூன் மாதம் தொடங்கவுள்ள பிக் பாஸ் தமிழ் சீசன் 2 இல் போட்டியாளர்களாக யார் யார் கலக்கவுள்ளார்கள் என்ற செய்திகள் ஊடகத்தில் வந்தவண்ணமுள்ள நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டில் நடிகை சிம்ரன் இருப்பது ...\nசமூக வலைத்தளத்தில் பச்சையாக பாலியல் தொல்���ை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை\n(Actress Swara Bhaskar Latest Open Interview Viral) சினிமாத்துறையில் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லைகள் கொடுக்கும் இயக்குனர்கள் பற்றி வெளிப்படையாகவே நடிகைகள் பேசி வருகின்றார்கள். நடிகைகள் பாதுகாப்புக்கு என பல புதிய அமைப்புகளும் முளைத்து வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. இந்த பரபரப்புகளுக்கு இடையில் இந்தி நடிகை ஸ்வரா ...\nபாத்ரூமில் இருந்தே அனைத்தும் காட்டிய கவர்ச்சி நடிகை\n(Actress karishma sharma Bathroom Shoot Getting Viral) இரசிகர்களை குஷிப்படுத்த அனைத்து நடிகைகளும் தமது கவர்ச்சி படங்களை சமுக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. அந்த வரிசையில் சென்ற வருடம், ஹிந்தியில் வெளியான “ராகினி எம்.எம்.எஸ்” வெப் சீரிஸ் மிகுந்த கவர்ச்சியுடன் நடித்திருந்தவர் நடிகை கரிஷ்மா ...\nகவர்ச்சி நடிகையை கட்டிப்பிடிக்குமாறு சிறுவனை வற்புறுத்திய பிரபல நடிகருக்கு வந்த சோதனை\n(Actor Salman Khan Forces Small Boy Program Stage Raises Issue) பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் அடிக்கடி சர்ச்சைகளில் மாட்டிக்கொள்வது வழமையாகிவிட்டது. இந்நிலையில் பிரபல ஹிந்தி தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சல்மான் கான், செய்த காரியம் பலரையும் முகம் ...\nஇந்த கவர்ச்சி புயலுக்கு தல கூட தான் ஆசையாம் மூச்சு முட்ட வைக்கும் கவர்ச்சி படங்கள் இணைப்பு\n(Actress Sakshi Agarwal Latest Open Interview Getting Viral) இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் காலா. இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் தயாரித்திருக்கிறார். இப்படத்தில் ரஜினியுடன் நானா பட்டேகர், சமுத்திரக்கனி, சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஈஸ்வரி ...\nநெட் உடுப்புக்குள் ஒளிந்திருந்து உடம்பை காட்டிய எமி\n(Actress Amy Jackson New Dress Style Getting Viral) இலண்டனை சேர்ந்த நடிகை எமி ஜாக்சன் மதராசப்பட்டினம் எனும் ஒரே ஒரு தமிழ் படத்தின் மூலம் பிரபலமானவர். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ள, ‘2.0’ திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...\nஐ.பி.எல் இறுதிப்போட்டியில் கவர்ச்சி வைத்தியம் கொடுத்த ஜாக்குலின் மற்றும் கத்ரினா\n8 8Shares (IPL Closing Ceremony Katrina Jaculine Dance) ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அ���ி மூன்றாவது தடவையாக சம்பியன் கிண்ணத்தை சுவீீீீகரித்துள்ளது. ஒட்டு மொத்த இந்திய மக்களும் கொண்டாடிய ஐ.பி.எல் இன் கொண்டாட விழா நேற்றைய தினம் மும்பையில் நடைபெற்றிருந்தது. ...\nமுரட்டு நடிகையின் முதலாவது கலக்கலான பிகினி படம் வெளியானது\n(Actress Chandrika Ravi First Special Photo Relased) நடிகை சந்திரிக்கா ரவி இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த நாள் முதல் அவரின் மார்ட் நாளுக்கு நாள் எறிவருகின்றது. அவரும் அதுக்கு தகுந்தது போல தனது கவர்ச்சியை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றார். இவர் ...\nஎல்லாம் தெரியும் படி வித்தியாசமான பிகினி அணிந்து கிளுகிளுப்பூட்டிய நடிகை\n(Actress Disha Patani Latest Photos Getting Mass Viral) திஷா பாட்னி பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் கடைசியாக வந்த பாஹி-2 படம் ரூ 250 கோடி வரை வசூல் செய்தது. இப்படத்தில் இவருடன் நடித்த டைகர் ஷெரபை இவர் காதலித்து வருவதாக ...\nகவர்ச்சி காட்டி இரசிகர்களை குஷிப்படுத்தும் இளம் நடிகையால் குதூகலத்தில் கொந்தளிக்கும் இணையம்\n(Actress Malvika Sharma Latest Photos Getting Viral Social Media) இளம் நடிகை மாள்விகா ஷர்மாவுக்கு 19 வயது தான் ஆகின்றது. எனினும் இவர் நடிப்பு மற்றும் கவர்ச்சியான நடனத்தால் இளசுகளை கட்டிப்போட்டுள்ளார். இவரின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் நெலா டிக்கெட். இந்த படம் ரீச் ...\nநிர்வாண படத்தால் இரசிகர்களை வெறி ஏற்றிய நடிகை சமிக்ஷா\n(Actress Sameksha Singh Latest Photos Getting Viral) கடந்த 2005-ம் ஆண்டு வெளியான திரைப்படம் அறிந்தும் அறியாமலும். இந்த படத்தில் நடிகர் நவ்தீப்-ற்கு ஜோடியாக நடித்த நடிகை சமிக்ஷா தொடர்ந்து படவாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கினார். பிறகு, தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ...\nகுடித்துவிட்டு கூத்தடித்த ஐட்டம் நடிகையின் கோலத்தை பாருங்கள்\n(Actress Mumaith Khan Party Photos Released Getting Viral) நடிகை முமைத்கான் ஐட்டம் பாடல்களில் ஆடி பிரபலமானவர். இவருக்கு தனியான ஒரு இரசிகர் கூட்டம் உள்ளது. போக்கிரி மற்றும் வில்லு படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ள இவர். மம்பட்டியான் படத்தின் இரண்டாவது ஹீரோயினாக நடித்துள்ளார். பின்னர் ...\n புடவையில் இருந்த டிடிக்கு திடீரென என்னாச்சு\n(Vijay TV Host Divya Darshini New Look Costume Sense) திவ்விய தர்ஷினி என்றாலே எப்போதும் ஜாலி தான் நிகழ்ச்சிகளில். அவர் தொகுத்து வழங்குகிறார் என்றாலே ரசிகர்கள் ஆர்வமாக பார்ப்பார்கள். ஆனால் கேமராவை தாண்டி தான் மிகவும் அமைதியான பெண் என்று அவர் நிறைய பேட்டிகளில் ...\nமேகனை தொடர்ந்து பக்கிங்காம் அரண்மனையின் இளவரசியாக துடிக்கும் இந்திய நடிகை\n14 14Shares (Buckingham Palace Princess Wish Actress Vidyullekha Funny Tweet) அண்மையில் இங்கிலாந்து இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்கல் திருமணம் நடைபெற்றது உலகம் முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்தது. தற்போது ஹரியைத் திருமணம் செய்துகொண்ட நடிகை மேகன் மார்கல் 22 வருடங்களுக்கு முன்பு பிரித்தானியா ...\nஹாரி மெகன் திருமணத்தால் வீழ்ச்சியடைந்த ஆபாச இணையதளங்கள்\n(Harry Markle Wedding Porn Sites downfall latest gossip ) இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் திருமணம் கடந்த 19 திகதி லண்டனில் வெகு விமர்சையாக நடைபெற்றது. பிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்த இவர்களின் திருமணம் சனிக்கிழமை காலை, இங்கிலாந்தில் ...\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்த�� பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-june1-2015/3483-tok-jul2015", "date_download": "2019-11-17T23:32:25Z", "digest": "sha1:LZDHMP4U6A2FC5BY4F4KEESYWIXRLGQA", "length": 176198, "nlines": 376, "source_domain": "www.keetru.com", "title": "தொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஜூலை 2015", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 1 - 2015\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nஎழுத்தாளர்: தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nபிரிவு: தொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஜூலை 2015\nவெளியிடப்பட்டது: 01 ஜூலை 2015\nதேசத்திற்கு எதிரான தனியார்மய, தாராளமயத் திட்டத்தை எதிர்த்து அணிதிரள்வோம்\nஇந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி, மத்திய குழுவின் அறைகூவல், 16 மே 2015\nஇந்த நேரத்தில் தொழிற்சங்கங்கள் எப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று ஆலோசிப்பதற்காக மே 26-ஆம் தேதி அன்று பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளிலிருந்தும் தொழிற்சங்க இயக்கத்தின் தலைவர்கள் புதுதில்லியில் ஒன்று கூடுகிறார்கள். இந்த தொழிற்சங்க கூட்டு செயல்பாட்டு குழு தேசத்திற்கு எதிரான மற்றும் சமுதாயத்திற்கு எதிரான தனியார்மய தாராளமயத் திட்டத்தை உறுதியாக முறியடிப்பதற்கானஒரு திட்டத்தை முன்வைப்பார்கள் என்று இந்தியாவின் தொழிலாளி வர்க்கம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.\nசரியாக ஒரு வருடத்திற்கு முன்னால், எல்லோருக்கும் \"நல்ல நாட்களையும்\", \"எல்லோருடனும் சேர்ந்து எல்லோருடைய வளர்ச்சிக்காக\" என்று உறுதியளித்து தேசகூ ஆட்சிக்கு வந்தது. இன்று இந்த முழக்கங்கள் மக்கள் தொகையில் 95% மான, நம் தொழிலாளர்கள் உழவர்கள் மற்றும் நடுத்தட்டு மக்கள் மீதான கொடூரமான கேலி என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.\nதொழிலாளி வர்க்கத்தின் மீது சுரண்டலின் தீவிரத்தை ஈவுஇரக்கமின்றி அதிகப்படுத்துவதன் மூலமாக, நம் நாட்டு மற்றும் பன்னாட்டு மிகப்பெரிய ஏகபோகங்கள், தங்களுக்கு நல்ல நாட்களை உறுதிப்படுத்தி வருகின்றனர். அவர்களுடைய நம்பிக்கைக்கு உரிய மேலாளராக மத்திய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. இன்றுள்ள சட்டங்களை மாற்றியும், புதிய சட்டங்களை நிறைவேற்றியும் அது, தொழிலாளி வர்க்கத்தின் மீதும் உழைக்கும் உழவர்களின் மீதும் நடத்தப்படுகின்ற இந்தத் தாக்குதல்களை சட்டரீதியானதாக ஆக்குகிறது. நெருக்கடியான இந்தச் சூழ்நிலைகளில், தனியார்மயம், பொதுத்துறை - தனியார் பங்கேற்பு (பிபிபி),அன்னிய நேரடி முதலீடு (எப்.டி.ஐ) போன்ற வழிகளின் மூலம் அதிகபட்சமான இலாபங்களை உறிஞ்சி எடுப்பதற்காக மேலும் பல பாதைகளைத் திறந்து விடவேண்டும் என்று இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோகங்கள் கோருகின்றனர். பாதுகாப்புத்துறை மற்றும் ரயில்வே போன்ற முக்கிய துறைகளில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசாங்கம், கதவுகளைத் திறந்து விட்டுள்ளது. மேலும் அது காப்பீட்டுத் துறையிலும் ஓய்வூதிய நிதிகளிலும் 49% அந்நிய நேரடி முதலீட்டிற்கு திறந்து விட்டுள்ளது. உழவர்கள், பழங்குடி மக்கள் மற்றும் வனவாழ் மக்களுடைய நிலங்களை அபகரிப்பதை மேலும் எளிதாக்குவதற்காக அது அவசர சட்டம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.\nஇன்றுள்ள தொழிற் சங்கங்களின் சட்டம் 1926, தொழிற்சாலை உறவுகள் சட்டம் 1947, தொழிற்சாலை வேலை வாய்ப்பு (நிலை கட்டளைகள்) சட்டம் 1946 ஆகிய மூன்று சட்டங்களுக்குப் பதிலாக ஒரு புதிய மசோதாவை அரசாங்கம் முன்வைத்துள்ளது. தொழிலாளிகள் தங்களைத் தாங்களே தொழிற் சங்கங்களாக ஒருங்கிணைத்துக் கொண்டு தங்கள் உரிமைகளுக்காக போராடுவதை முடியாமல் செய்யவும், அதை மிகவும் கடினமாக ஆக்குவதும், இந்த மசோதாவின் நோக்கங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நோக்கத்திற்காக அது ஒரு தொழிற்சங்கத்தை அமைப்பதற்கு அந்த நிறுவனத்தில் உள்ளவர்களில் குறைந்தபட்சமாக 10% தொழிலாளிகளாவது அதன் உறுப்பினர்களாகத் தங்களை அறிவிக்க வேண்டும், என்ற நிபந்தனையைப் போட்டுள்ளது.\nதொழிற் சங்கங்களில் “வெளியாட்கள்”உறுப்பினர்களாக இருக்கக் கூடாது என்று இந்த புதிய மசோதா அறிவிக்கிறது. ஆனால் உலகம் முழுவதுமுள்ள “நிபுணர்களை” கொண்டதாக, அரசாங்கத்தால் நிறுவப்படும் பல்வேறு கொள்கையை ஏற்படுத்தும் குழுக்களுக்கு இப்படிப்பட்ட நிபந்தனை இல்லை. உதாரணமாக, இந்திய இரயில்வேவை தனியார்மயப்படுத்துவதற்காக திட்டவரைவை ஏற்படுத்துவதற்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட டிபெராய் குழுவிற்கு ஆலோசனை வழங்க ஒரு குழு இருக்கிறது. அதில், இரயில்வேவிற்கு சம்மந்தமே இல்லாத பெரு முதலாளி - ரத்தன் டாடாவும் உள்ளார். இரயில்வேவை எப்படித் தனியார்மயப்படுத்துவது என்பது பற்றி அறிவுரை கூற வெளியாளான டாடா இருக்கும் போது, நிறுவனத்திற்கு வெளியிலிருக்கும் தொழிலாளி வர்க்க தலைவர்கள் ஏன் தொழிற் சங்கத்திற்கு அறிவுரை வழங்கி, அதன் அங்கமாக இருக்கக்கூடாது\nஇந்தப் புதிய மசோதா, தொழிலாளிகளைத் தூக்கி எறிவதையும் தொழிற்சாலைகளை மூடுவதையும் மேலும் எளிதாக்க வேண்டும் என்ற முதலாளிகளின் மற்றுமொரு கோரிக்கையை நிறைவேற்றுகிறது. இதுவரை, 100 தொழிலாளிகளுக்கு மேல் வேலைக்கு அமர்த்தியுள்ள தொழிற்சாலை, தொழிலாளிகளை வேலையிலிருந்து நீக்குவதற்கோ அல்லது தொழிற்சாலையை மூடுவதற்கோ தகுந்த அரசாங்கத்திடம் இருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். இந்த வரம்பு 300 தொழிலாளிகள் என்று உயர்த்தப்படுகிறது. மேலும் இலட்சக்கணக்கான தொழிலாளிகளை எந்தக் கேள்வியுமில்லாமல் வேலையிலிருந்து தூக்கி எறியப்படலாம் என்பதே இதன் பொருள்.\nஊதியம் கொடுப்பது சம்பந்தமான நான்கு சட்டங்களை அரசாங்கம் இணைத்து ஒரு ஊதியங்கள் மசோதா 2015 ஆக கொண்டு வருகிறது. குறைந்தபட்ச ஊதியச் சட்டம் 1948, ஊதியம் வழங்கும் சட்டம் 1936, போனஸ் வழங்கும் சட்டம் 1965 மற்றும் சம ஊதியச் சட்டம் 1976 ஆகியவை ஒரு மசோதாவாக இணைக்கப்படுகிறது. இப்படி செய்வதன் மூலம், தொழிற் சங்கங்களின் கோரிக்கைகளான குறைந்தபட்ச ஊதியம், போனஸ் ஆகியன முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.\nதேசிய அளவில் குறைந்தபட்ச ஊதிய அளவை நிர்ணயிக்க வேண்டும் என்றும், அதற்குக் குறைவாக எந்த மாநில அரசாங்கமும் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க கூடாது என்றும், அந்த ஊதிய அளவு இந்தியத் தொழிலாளர் மாநாட்டின் பரிந்துரையின் படியும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் அடிப்படையிலும் கணக்கிடப்பட வேண்டும் என்றும் தொழிலாளிகள் கோரி வருகிறார்கள். இதைப் புறக்கணித்துவிட்டு தேசகூ அரசாங்கம், சில தொழில் துறைகளுக்கு குறைந்தபட்ச கூலியை மத்திய அரசாங்கம் நிர்ணயிக்கும் அதிகாரத்தை கூட கைகழுவி விட்டு, அதை மாநில அரசாங்கங்களே நிர்ணயிக்க விட்டு விடுகிறது. வேறு வகையாக கூறினால், முதலாளிகளைத் தங்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய ஈர்ப்பதற்காக, பல்வேறு மாநில அரசாங்கங்கள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு, குறைந்தபட்ச கூலியை மிகவும் அடி மட்டத்திற்குக் கொண்டு சென்று விடுவார்கள்.\nபுதிய மசோதா, ஊதியத்திலும் வேலை நிலைமைகளிலும் பாரபட்சத்தை எதிர்க்கும் பெண்களுடைய உரிமைகள் மீதான தாக்குதலாகும். மேலும் பல தொழில்களுக்கு, தொழிலாளிகளுக்கு போனஸ் வழங்குவதிலிருந்து இது விலக்கு அளித்துள்ளது. “கண்காணிப்பாளர்அதிகாரத்திற்கு” முடிவுகட்டுவது என்ற பெயரில், சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது அபராதங்களும் தண்டனையும் வழங்கும் எல்லா செயல்முறைகளையும் அது நீக்குகிறது.\nமுதலாளிகள் அதிக தீவிரத்தோடு உழைப்பைச் சுரண்டுவதை எளிதாக்கும் நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ள தொழிலாளர் சட்ட மாற்றங்கள�� எல்லா துறைகளிலும் உள்ள தொழிலாளர்கள் எதிர்க்கின்றனர்.தனியார்மயத்திற்கு எதிராக பல்வேறு வேலைநிறுத்தங்களை, நிதித் துறை தொழிலாளர்கள் நடத்தியுள்ளனர். அதைப் போலவே நிலக்கரித் தொழிலாளர்களும் தனியார்மயத்தை எதிர்த்துப் போராடி வருகின்றனர். இரயில்வே தொழிலாளர்கள் டெபெராய் குழு பரிந்துரைகளையும், இரயில்வேயில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதையும் எதிர்த்துள்ளனர். பாதுகாப்பு துறை தொழிலாளர்கள், பாதுகாப்பு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதை எதிர்த்துள்ளனர். அரசாங்க ஊழியர்கள் நவம்பரில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இரயில்வே தொழிற்சங்கங்களும் பாதுகாப்புத் துறை தொழிற்சங்கங்களும் அனைத்திந்திய வேலை நிறுத்தத்தில் பங்கேற்கலாமா என்று முடிவு செய்வதற்கான வாக்கெடுப்பு அக்டோபரில் நடைபெறவுள்ளது. முன்வைக்கப்பட்டுள்ள சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து ஏப்ரல் 30-ஆம் தேதி போக்குவரத்துத் துறை தொழிலாளிகள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை நடத்தினர்.\nநடக்கும் போராட்டம் இரண்டு வர்க்கங்களுக்கு இடைப்பட்டதாகும். ஒரு பக்கம், மிகப் பெரிய ஏகபோகங்களைத் தலைமையாகக் கொண்ட முதலாளி வர்க்கம், ஏகாதிபத்தியர்களோடு கூட்டாக, அரசு அதிகாரத்தின் மீது உள்ள மேலாதிக்கத்தைக் கொண்டு சமூக உற்பத்தியில் பெரும் பகுதியை சுருட்டிக் கொண்டு வருகிறது. இதை அடைவதற்கு தனியார்மயமும் தாராளமயமும், தொழிலாளர் சட்ட மாற்றங்களும் கருவிகளாகும். மற்றொரு பக்கம், எல்லா சுரண்டப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் தலைமையாகத் தொழிலாளி வர்க்கம் நிற்கிறது. தன்னுடைய உழைப்பினால் உருவாக்கப்படும் சமூக செல்வத்தில் தங்களுடைய பங்கைத் தக்க வைத்துக் கொள்ளவும், அதை மேலும் அதிகப்படுத்தவும் தொழிலாளி வர்க்கம் போராடி வருகின்றது. அது உழவர்களின், சுரண்டப்பட்ட மக்களின் நலன்களுக்காகப் போராடி வருகிறது.\nமுப்பது வருடங்களுக்கு முன், இந்தியாவை 21-ஆவது நூற்றாண்டிற்கு கொண்டு செல்வது என்ற முழக்கத்தை முன்வைத்து முதலாளி வர்க்கம் \"நவீனமயமாக்கும்\" திட்டத்தைத் துவக்கியது. இது தொண்ணூறுகளில் தாராளமயம், தனியார்மயமாக்கல் மூலம் உலகமயமாக்கும் திட்டமாக வளர்க்கப்பட்டது. இந்த முப்பது ஆண்டு காலகட்���த்தில்,இந்தப் போக்கு, தொழிலாளருக்கும், தேசத்திற்கும் மற்றும் சமூகத்திற்கும் எதிரானது என்று ஒவ்வொரு தொழிலாளிக்கும் தெளிவாகியுள்ளது. சமூக உற்பத்தியில் தொழிலாளி வர்க்கத்தின் பங்கு தொடர்ந்து குறைந்து கொண்டே வந்துள்ளது, அதே நேரத்தில் சமூக உற்பத்தியில் ஏகபோகங்களின் பங்கு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. இன்று நாட்டின் சொத்தில் பாதியை, இந்தியாவின் டாலர் பில்லியனர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். மறுபக்கம் சுகாதாரம், கல்வியறிவு மற்ற மனித வள குறியீடுகளில் உலக அளவில் கடைசி வரிசையில் தான் நம் நாடு இடம் பெற்றுள்ளது.\nஉலகின் மிகப்பெரிய ஏகாதிபத்தியர்களோடு சேர்ந்து உலக மேடையில் அமர வேண்டும் என்ற வெறியில் இந்திய முதலாளிகள், பொறுப்பற்ற பாதையைப் பின்பற்றி வருகிறார்கள். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் கைகோர்த்துக் கொண்டு கூட்டாக நாட்டைத் தீவிரமாகக் கொள்ளையடிப்பதற்காக, அவர்கள் நம் நாட்டின் கதவுகளை திறந்து விடுகிறார்கள். இவர்கள் பொருளாதாரத்தை இராணுவமயமாக ஆக்குகிறார்கள். மேலும் அவர்கள் அமெரிக்காவின் தலைமையில் இயங்கும் பாசிசபோர் வெறி பிடித்த ஏகாதிபத்தியக் கூட்டணியில் சேருகிறார்கள். இந்த அபாயகரமான போக்கு, நம் மக்களின் நலன்களுக்கு எதிராக, நம்மை பிற்போக்குத்தனமான ஏகாதிபத்தியப் போரில் சிக்கவைக்கும். இது நாசம் விளைவிக்க கூடிய, அபாயகரமான, தேசத்திற்கு எதிரான மற்றும் சமுதாயத்திற்கு எதிரான போக்காகும்.\nவிழிப்புணர்வுள்ள மற்றும் அணிதிரட்டப்பட்ட தொழிலாளி வர்க்கமே இந்த சூழ்நிலையை மாற்றி மக்களுக்குச் சாதகமாக ஆக்க முடியும்.\nதொழிலாளி வர்க்கம் ஆர்பரித்து எழுப்பும் உடனடி கோரிக்கைகள் முதலாளி வர்க்கத்தின் தாக்குதல்களை எதிர்ப்பதாக மட்டும் இருந்துவிட முடியாது. மாறாக, முதலாளி வர்க்கத்தை தற்காப்பு நிலைக்குத் தள்ளி அதன் வெற்று வார்த்தைகளை அம்பலப்படுத்தும் வகையில் தொழிலாளி வர்க்கம் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.\nஉதாரணமாக, பல்லாண்டுகள் பழமையான தொழிலாளர் சட்டங்களில் கொண்டு வரப்படும் எல்லா மாற்றங்களும், பழைய சட்டங்களை புதிய ஒன்றில் இணைப்பதுவும், சட்டங்களை “நவீனப்படுத்து”வதாகக் கூறி செய்யப்படுகின்றன. ஆனால், சட்டங்களை “நவீனப்படுத்தும்” போர்வையில் ���ுதலாளி வர்க்கம், தொழிலாளிகள் கடினமாகப் போராடிப் பெற்ற உரிமைகளை பிடுங்கும் விதமாக, பிற்போக்குத்தனமான சட்டங்களை நுழைக்கிறது. 20-ஆம் நூற்றாண்டில் சோவியத்து யூனியனில் சோசலிசம் பெற்ற வெற்றியால் தூண்டப்பட்டு, தொழிலாளி வர்க்க உரிமைகளின் நவீன வரையறைக்காக உலகமெங்கிலும் மற்றும் இந்தியாவிலும் நடந்த மகத்தான போராட்டங்களால் பெறப்பட்ட உரிமைகளாகும் இவை.\nதொழிலாளி வர்க்கம் இன்றைய நிலைமைகளுக்கு ஏற்ப கூலி உழைப்பின் உரிமைகளை வரையறுக்கும் ஒரு மாற்றுச் சட்டத்தை முன்வைத்து அதற்காக போராட வேண்டும். தன் கைகளில் எந்த சமுதாய உற்பத்தி கருவிகளும் இல்லாததாகவும், நவீன சமுதாயத்தின் சிறப்புத் தயாரிப்பாகவும் தொழிலாளி வர்க்கம் உள்ளது. அதன் உழைப்பே சமுதாயத்தின் செல்வத்தை உற்பத்தி செய்கிறது. எல்லாத் தொழிலாளிகளுக்கும், தொழிலாளிகளாக இருப்பதனாலேயே அவர்களுக்கு உரித்தான உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். இந்த உரிமைகள் என்ன என்று சரியாக பட்டியலிடப்பட வேண்டும். ஏற்கத்தக்க அளவில் குறைந்தபட்ச ஊதியம் இருக்க வேண்டும், நுகர்வோர் பணவீக்கத்தை ஈடுகட்ட குறிப்பிட்ட கால இடைவெளியில் ஊதிய உயர்வு, வேலை நேரத்தில் வரையறை, வேலையின்மையிலிருந்து பாதுகாப்பு, உடல்நல காப்பீடு, ஒய்வூதியம், குழந்தைகளுக்கு கல்வி உத்திரவாதம், போன்றவை இந்தப் பட்டியலில் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இந்த உரிமைகள் எல்லா தொழிலாளர்களுக்கும் பொருந்தும் எனவும் அவை மீறக் கூடியதல்ல எனவும் பிரகடனம் செய்து அதை அரசின் கடமையாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். மேலும் அது அரசியல் சாசனத்தில் எழுதப்பட்டு நடைமுறைப் படுத்தும் செயல்முறைகளோடு உறுதிப்படுத்தப்பட வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதோடு பெண்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.\nஎல்லா கூலித் தொழிலாளர்களும் சம்பளம் வாங்கும் ஊழியர்களும் மின்னணு முறையில் தொழிலாளர்களாக பதிவு செய்யப்பட்டு, உரிமைகளின் நவீன வரையறையின் படி தொழிலாளர்களுக்கு உரித்தான எல்லா உரிமைகளும் கொடுக்கப்பட வேண்டும் என்பது ஒரு முக்கிய கோரிக்கை.\nசோசியலிசத்தைக் கட்டியமைத்து முதலாளித்துவத்தை தூக்கி எறிவதையும் எல்லோருக்கும் பாதுகாப்பையும் வளமையையும் அளிப்பதாக பொருளாதாரத்தை திசைமாற்றம் செய்வதையும் தவிற, நம் போராட்டத்தின் நோக்கம் எந்தவிதத்திலும் குறைவாக இருக்க முடியாது. இன்று சமூக உற்பத்தி மற்றும் பரிமாற்றத்தின் முக்கிய கருவிகள் முதலாளி வர்க்கத்தின் கைகளில் உள்ளன. தொழிலாளி வர்க்கம் உற்பத்தி கருவிகளை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு, அதை சமூக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும். இதுவே எல்லோருக்கும் பாதுகாப்பையும் வளமையையும் அளிப்பதாக பொருளாதாரத்தை மாற்றியமைக்கும். அதற்கு முதல் நிபந்தனையாக, அரசு அதிகாரம் தொழிலாளிகள் மற்றும் உழவர்களின் கைகளில் இருக்க வேண்டும்.\nஉழவர்களோடு கூட்டாக ஆட்சியாளர்களாக ஆக, தங்களை அணி திரட்டிக் கொள்ளமாறும், சமுதாயத்தை முதலாளித்துவத்திலிருந்து சோசியலிசத்திற்கு மாற்ற வேண்டுமெனவும், எல்லா தொழிலாளர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி அழைப்பு விடுகிறது.\nநகரங்களிலும் கிராமங்களிலும் மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் தொழிலாளர்களாகிய நாம் இருக்கிறோம். சமுதாயத்திற்கு தேவையான குண்டூசியிலிருந்து விண்கலம் வரையும் எல்லாவற்றையும் நாமே உற்பத்தி செய்கிறோம். விண்ணைத் தொடும் கட்டிடங்களை நாமே கட்டுகிறோம். பூமியிலிருந்து கனிமங்களை எடுக்க நாமே சுரங்கங்களில் வேலை செய்கிறோம். நாமே நிதி நிறுவனங்களை இயக்குகிறோம். நாம் ரயில் வண்டிகளையும் பேருந்துகளையும் விமானங்களையும் செலுத்துகிறோம். நம்முடைய உழவர் சகோதரர்களோடு சேர்ந்து நிலத்தில் வேலை செய்து, சமுதாயத்திற்கு உணவூட்டும் விலைமதிப்பற்ற உணவு தானியங்களை உற்பத்தி செய்கிறோம். நாம் முடிவு செய்துவிட்டோமானால், நாம் ஆட்சியாளர்களாக ஆவதையும் சமுதாயத்தை மாற்றி அமைப்பதையும் பூமியிலுள்ள எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.\nஇன்றுள்ள, கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் சனநாயக அமைப்பை வைத்து முதலாளி வர்க்கம் தன்னுடைய சர்வாதிகாரத்தை நடத்துகிறது. இதை மாற்றி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவ வேண்டும். நம்முடைய போராட்டம் அதிகாரத்தில் இருக்கும் ஒரு முதலாளி வர்க்கக் கட்சியை மாற்றி மற்றொன்றைக் கொண்டு வருவதல்ல. நம்முடைய போராட்டம் முதலாளி வர்க்க ஆட்சியை மாற்றி, உழைக்கும் உழவர்களின் கூட்டணியோடு தொழிலாளி வர்க்க ஆட்சியை நிறுவுவதாகும். நம்முடைய வர்க்கத்தைப் பிளவு ப���ுத்துவதன் மூலமும், பல்வேறு முதலாளித்துவ கட்சிகளின் பின்னால் நம்மை நிறுத்துவதன் மூலமும் முதலாளி வர்க்கம், நம்முடைய ஒற்றுமையையும் போராட்டத்தையும் நசுக்கி வருகிறது. தொழிலாளி வர்க்கத்தின் தனிப்பட்ட திட்டத்திற்காக தொழிலாளர்கள் நாம் போராட வேண்டும். முதலாளி வர்க்த்தின் பாராளுமன்ற விளையாட்டுகளால் நாம் திசை திருப்பப்படுவதை நாம் மறுக்க வேண்டும்.\nநாம் ஒரே கொடியின் கீழ், தொழிலாளி வர்க்கத்தின் போராடும் கொடியின் கீழ், நம்மை அணிதிரட்டிக் கொள்ள வேண்டும். நம் திட்டத்தை ஒட்டி தொழிற்சாலைகளிலும் வேலை செய்யுமிடங்களிலும், வாழும் இடங்களிலும், தொழிற்சாலை மையங்களிலும் ஒன்றுபட்ட வர்க்க அமைப்புக்களை நாம் கட்டி அமைப்போம்.\nதொழிலாளர்களாகிய நாம், ஆட்சியாளர்களைப் போலச் சிந்திக்கவும் நடக்கவும் ஆரம்பிக்க வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளை வரையறுக்கும் மாற்று சட்டங்களை உருவாக்கும் செயலே இந்த திசையில் ஒரு படியாகும்.\nநம் நாட்டில் இன்று இரண்டு வர்க்கங்களுக்கு இடையில் நடைபெறும் இந்த போரானது, இந்தியாவிற்கு இரண்டு எதிரெதிரான கண்ணோட்டங்களைக் கொண்டதாகும். ஆளும் வர்க்கங்களின் கண்ணோட்டமானது, நம் மக்களுடைய நிலம் உழைப்பு மற்றும் இயற்கை வளங்களை ஈவு இரக்கமின்றி சுரண்டி ஒரு மிகச் சிறுபான்மையான பெரிய முதலாளிகள் உலகில் மிகவும் பணக்காரர்களாக கணக்கிட வழிவகுக்கும் ஒரு முதலாளித்துவ-ஏகாதிபத்திய இந்தியாவை உருவாக்குவதாகும். இதுவே “இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்” திட்டத்தின் நோக்கமாகும். இதற்கு எதிர்மாறாக, முடிவெடுக்கும் உரிமை உழைக்கும் பெரும்பான்மை மக்களிடம் உள்ளதாகவும், உற்பத்தி கருவிகள் சமூக கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டும், எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றுவதாக பொருளாதாரம் திருத்தியமைக்கப்பட்டதாகவும் உள்ள, வலிமையான வளமான இந்தியாவைக் கட்டுவதே தொழிலாளி வர்க்கத்தின் கண்ணோட்டமாகும்.\nஎல்லோருக்கும் பாதுகாப்பையும் வளமையையும் உறுதி செய்யும், தொழிலாளர்-உழவர் ஆட்சியை அமைப்பதற்கான நோக்கத்தோடு நாம் போராடுவோம்\nஎழுத்தாளர்: தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nபிரிவு: தொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஜூலை 2015\nவெளியிடப்பட்டது: 01 ஜூலை 2015\nமுதலாளிகளுடைய நலனுக்காக கொண்டு வரப்படும் ஊதியங்கள் சட்டம் 2015\nஊதிய சட்டம் 2015 என்ற ஒரு சட்டத்தை, தொழிலாளர் நலத் துறை முன்வைத்திருக்கிறது. அச் சட்டம், தற்போதுள்ள குறைந்த பட்ச ஊதியச் சட்டம் 1948, ஊதியம் வழங்குதல் சட்டம் 1936, போனசு சட்டம் 1965 மற்றும் சம ஊதியச் சட்டம் 1976 ஆகிய நான்கு சட்டங்களுக்கு மாற்றாக அமையும்.\nதொழில் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பிரதிபலிக்கவும், \"மேலும் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும்\" என்பதாலும், இந்த மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாக அமைச்சரக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தப் புதிய சட்டத்தில் கொண்டு வரப்படும் மாற்றங்களைப் பார்க்கும் போது, அது (1) ஊதியத்தை நிர்ணயிப்பதில் தொழிலாளர்களும், அவர்களுடைய சங்கங்களும் எழுப்பிவரும் நெடுநாளைய கோரிக்கையை நிராகரிக்கிறது என்பதும், (2) உழைப்புச் சுரண்டல் தீவிரமடைய அனுமதிக்கிறது என்பதும், தெளிவாகிறது. சுருக்கமாகச் சொன்னால், இது தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளை நிராகரிப்பதோடு, முதலாளி வர்க்கத்தின் கோரிக்கையை நிறைவேற்றுகிறது.\nகுறைந்த பட்ச ஊதியத்தின் வரையறையும், அது எப்படித் தீர்மானிக்கப்படுகிறது என்பதும் நமது நாட்டுத் தொழிலாளி வர்க்கப் போராட்டத்தின் ஒரு முக்கிய பிரச்சனையாக இருந்து வருகிறது.\nசமூக உற்பத்தியில் தன்னுடைய பங்கை அதிகரிப்பதற்காக, முதலாளி வர்க்கம் குறைந்த பட்ச ஊதியத்தை முடிந்த வரை அடிமட்டத்திற்குத் தள்ள விரும்புகிறது. குறைந்த பட்ச ஊதிய அளவைக் குறைப்பதன் மூலம், முதலாளி வர்க்கம் ஊதியத்தின் பொது அளவை தாழ்த்துகிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறைந்தபட்ச ஊதிய அளவை, பெரும்பான்மையான தொழிலாளர்களுடைய ஊதியத்திற்கு ஒரு வரையளவைத் தீர்மானிக்கிறது. இந்த குறைந்த பட்ச ஊதிய அளவிற்குக் கீழே ஒரு கணிசமான தொழிலாளர்கள் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அரிதாக இருக்கும் வேலைகளைப் பெறுவதற்கு நிலவும் போட்டியும், ஊழல் நிறைந்ததாகவும், தொழிலாளர் விரோதமானதாகவும் இருக்கும் செயலாக்க இயந்திரமும் இதை உறுதி செய்கின்றன. இன்னொரு கணிசமான பிரிவினர் குறைந்த பட்ச ஊதியத்தைப் பெறுகின்றனர்.\nஉயர்ந்து வரும் விலைவாசிக்கு ஏற்பவும், பண வீக்கத்தை ஈடுகட்டுகின்ற வகையிலும் குறைந்தபட்ச ஊதியமானது திருத்தப்பட வேண்டும். ஆனால் சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் இந்த ஊதியங்களை அவ்வப்போது திருத்துவதற்கு ���றுத்து வருகின்றனர். அப்படி உயர்த்தப்பட்டாலும், அந்த உயர்வு உண்மையான விலைவாசி உயர்வை எப்போதும் ஈடு கட்டுவதில்லை. குறைந்த பட்ச ஊதிய மாற்றங்களை ஆராய்ந்து பார்த்தால், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அதைத் திருத்திய பின்னர், அந்த ஊதியங்கள் கடந்த இருபத்தைந்தாண்டுகளாக உண்மையில் வீழ்ச்சி கண்டு வந்திருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன. இக் காலகட்டத்தில்தான் முதலாளிகளுடைய இலாப விகிதம் ஒட்டுமொத்தமாக தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது.\nகுறைந்தபட்ச ஊதியச் சட்டம் 1948-இன் படி, சில குறிப்பிட்ட தொழில்களுக்கு மத்திய அரசாங்கம் குறைந்த பட்ச ஊதியத்தைத் தீர்மானிக்கிறது. பிற தொழில்களுக்கு மாநில அரசாங்கங்கள் அதைத் தீர்மானிக்கின்றன. தேசிய அளவில் ஒரு அடிப்படை குறைந்தபட்ச ஊதியத்தை அறிவிக்க வேண்டுமெனவும், அதற்குக் கீழே எந்த மாநில அரசாங்கமும் குறைந்தபட்ச ஊதியத்தை வைக்க முடியாதவாறு இருக்க வேண்டுமெனவும் தொழிலாளர்கள் கோரி வருகின்றனர். மேலும் இந்த ஊதியங்கள், தொழிலாளர் நிலைக் கருத்தரங்கு 1958-இன் பரிந்துரைகளின்படியும், பின் வந்துள்ள உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்களின் அடிப்படையிலும் இருக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரி வந்துள்ளனர். குறைந்த பட்ச ஊதியமானது, 4 பேருள்ள ஒரு குடும்பத்திற்கு ஆரோக்கியமான உணவையும், போதுமான குடியிருப்பையும், கல்வி, சுகாதாரம், உடல்வளம், போக்குவரத்து, துப்புறவு, குடிநீர், மின்சாரம் போன்ற தேவைகளை உறுதி செய்ய வேண்டும். இந்த ஊதியங்கள், இன்றைய நவீன தொழிலாளியின் தேவைகளை நிறைவு செய்வதாக இருக்க வேண்டுமெனவும் தொழிலாளர்கள் கோரியிருக்கின்றனர்.\nஇந்தக் கோரிக்கையை மாறிமாறி வந்த அரசாங்கங்கள் தொடர்ந்து புறக்கணித்து வந்துள்ளன. இந்தப் புதிய ஊதியங்கள் சட்டம், மேலும் ஒரு படி பின்னோக்கிப் போகிறது. இது குறைந்தபட்ச ஊதியத்தைத் தீர்மானிப்பதை மாநில அரசாங்கங்களிடமே விட்டு விடுகிறது. இதன் காரணமாக, முதலாளிகளுக்கு சாதகமான முதலீடு செய்வதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்காக, மாநில அரசாங்கங்கள் போட்டி போட்டுக் கொண்டு, குறைந்தபட்ச ஊதியத்தை முடிந்தவரை அடிமட்ட நிலைக்குக் கொண்டு வருவார்கள்.\nஇது \"அதிக வேலைவாய்ப்பை\" உருவாக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். பெரும்பான்மையான தொழிலாளர்களுடைய ஊதியங்கள் தொடர்ந்து சரிந்து வந்திருக்கிறது என்பது பொருளாதார நெருக்கடியின் பின்னணியாக இருக்கிறது என்பது உண்மை. சந்தையில் உள்ள பொருட்களை வாங்குவதற்குப் போதுமான பணம் தொழிலாளர்களிடம் இல்லை. எனவே விற்காமல் மிகவும் அதிகமாக சரக்குகள் குவிந்திருப்பதால், முதலாளிகள் உற்பத்தியை நிறுத்த வேண்டியுள்ளது.\nபெண் தொழிலாளர்களுக்கு எதிராக பாரபட்சம்\nஇன்றுள்ள சம ஊதிய சட்டம் 1976-உம், பெண் தொழிலாளர்கள் தொடர்பான மற்ற பிற சட்டங்களும், வேலை வாய்ப்புகளிலும், சமமான வேலைக்கு சமமான ஊதியம் பெறுவதிலும் பெண் தொழிலாளர்களுக்கு எதிரான பாரபட்சத்தை அகற்றவில்லை. அண்மை ஆண்டுகளில் தொழிலாளர்கள் அணியில் மேலும் மேலும் பெண்கள் சேர்ந்து வருவதால், தொழிலாளி வர்க்க இயக்கம் குறிப்பாக பெண் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை கையிலெடுத்து வருகின்றனர். வேலை செய்யுமிடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு, குழந்தை பராமரிப்பு வசதிகள், மகப்பேறு விடுப்பு போன்றவை அதில் அடங்கும். பெண்கள் திருமணம் செய்து கொண்டதும், அல்லது அவர்கள் கருவுற்றதும் அவர்களை வேலையிலிருந்து நீக்குவதை பல நிறுவனங்கள் வழக்கமாகவே கொண்டிருக்கும் பிரச்சனையை முன்வைத்து, தொழிலாளி வர்க்கம் போராடி வருகிறது.\nகுறிப்பாக பெண் தொழிலாளர்கள் தொடர்பான இந்த கோரிக்கைகள் எதையும் ஊதியங்கள் சட்டம் 2015 தீர்க்கவில்லை. உண்மையில் இது ஒரு அடி பின்னால் சென்றிருக்கிறது. முந்தைய சட்டம், வேலை வாய்ப்பில் பெண் தொழிலாளர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதை தடுப்பதோடு, தொழில் சக்தியில் பெண்கள் பெருமளவில் பங்கேற்பதை உறுதி செய்ய, 50% பெண்களைக் கொண்ட அறிவுரைக் குழுக்களை அரசாங்கம் அமைக்க வேண்டுமெனவும், பெண் தொழிலாளர்களுடைய புகார்களை விசாரிப்பதற்கு தொழிலாளர் அதிகாரிகளை நியமிக்க வேண்டுமெனவும் கூறுகிறது. ஊதியங்கள் சட்டம் 2015-இல், வேலை வாய்ப்பில் பெண்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டப்படுவதை தடுத்தோ, அல்லது அறிவுரைக் குழு அமைப்பது பற்றியோ அல்லது தொழிலாளர் அதிகாரிகளை நியமிப்பது குறித்தோ எதுவும் இடம்பெறவில்லை.\n\"கண்காணிப்பு அரசை\" மாற்றி \"ஊக்குவிப்பவர்கள்\" கொண்டு வரப்படும்\nஇது முதலாளிகளுடைய நெடுநாளைய கோரிக்கையாகும். இந்தப் புதிய சட்டம், தொழிற்சாலை கண்காணிப்பாளர்களையும் அவர்களுடைய அ���ிகாரத்தையும் அகற்றி விடுகிறது. அது, \"ஊக்குவிப்பவர்கள்\" என்ற புதிய வேலையை உருவாக்குகிறது. அவர்கள் இந்த புதிய சட்டத்தை \"நடைமுறைப்படுத்துவதற்கு\" முதலாளிகளுக்கு உதவுவார்கள் இந்த \"ஊக்குவிப்பவர்கள்\", இன்றைய கண்காணிப்பாளர்கள் செய்வதை முறைப்படி இவர்களும் செய்வார்கள். அதாவது, முதலாளிகளிடம் அவர்கள் இந்த சட்டத்தை மீறுகிறார்களென சொல்லி, முதலாளிகள் தங்களைக் காத்துக் கொள்ள மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரை கொடுப்பார்கள். அதாவது, தொழிலாளர்களுடைய உரிமைகளை மீறியதற்காக முதலாளிகள் இலஞ்சம் எதுவும் கொடுக்க வேண்டியத் தேவை இருக்காது. மற்றும், ஒரு நேர்மையான கண்காணிப்பாளர் தொழிலாளர்களுடைய உரிமைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென கேட்பதற்கு எந்த இடமும் இருக்காது.\n\"கண்காணிப்பு அரசு\" மீது தொழிலாளர்களுக்கு எந்த விருப்பமும் இல்லை. அவர்கள் விரும்புவதெல்லாம், தங்களுடைய உரிமைகளுக்கு உத்திரவாதமும், சட்டத்தால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். இந்தப் புதிய சட்டம் உரிமைகளுக்கு உத்திரவாதமோ, அதை நடைமுறைப்படுத்துவதற்கு வழிமுறைகளையோ அளிக்கவில்லை.\nபுதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, எல்லா ஊதியம் மற்றும் சம்பளம் வாங்குபவர்களைத் தொழிலாளர்களாக மின்னணுவியல் முறையில் பதிவு செய்ய முடியும் என்பதைத் தொழிலாளர்கள் கோரி வருகின்றனர். நவீன விளக்கங்களின் அடிப்படையில் தொழிலாளர்களுடைய உரிமைகள், அவற்றை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளோடு நிறுவப்பட வேண்டும். இந்த உரிமைகளில், வளமான உணவு, ஆடைகள், போதுமான இருப்பிடம், குழந்தைகளின் கல்வி, குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம், மருத்துவ வசதிகள் மற்றும் காயங்களுக்கு பாதுகாப்பு, ஓய்வூதியம் போன்றவற்றை உறுதி செய்யும் ஒரு குறைந்த பட்ச ஊதியமும் அடங்கும். தொழிலாளர்களுடைய இக் கோரிக்கையை இச் சட்டம் பொருட்படுத்தவேயில்லை.\nஊதியங்கள் சட்டம் 2015-ஐ இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி கண்டனம் செய்கிறது. தொழிலாளர் உரிமைகளுடைய நவீன விளக்கத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தை தொழிலாளி வர்க்கமும், அதனுடைய எல்லா அமைப்புக்களும் தீவிரப்படுத்த வேண்டுமென அறைகூவல் விடுகிறது.\nஎழுத்தாளர்: தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nபிரிவு: தொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஜூலை 2015\nவெளியிடப்பட்டது: 01 ஜூலை 2015\nமே மாதம் 30 அன்று, ஆம்பூரில் தமிழ்நாடு தொழிற்சங்க நடுவம் ஒரு எழுச்சிமிகு மேதினப் பொதுக்கூட்டத்தை நடத்தியது. இதில் ஆம்பூர் வட்டத்தைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான பெண், ஆண் தொழிலாளர்கள் பேரார்வத்தோடு பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கு முன்னர் ஆம்பூர் தலைமை அஞ்சல் நிலையத்திலிருந்து மாலை 4-30 மணிக்குத் துவங்கி, புறவழிச் சாலை வரை தொழிலாளர்களின் பேரணி நடைபெற்றது. பேரணி நெடுக இதில் பங்கேற்றோர், முதலாளித்துவத்தை எதிர்த்தும், மோடி அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், மே தினத்தைப் போற்றியும், தொழிலாளர் ஒற்றுமையை வாழ்த்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.\nபேரணி ஆம்பூர் இராஜீவ் சிலை, புறவழிச் சாலையை அடைந்தவுடன், பொதுக் கூட்டம் துவங்கியது. தமிழ்நாடு தொழிற்சங்க நடுவத்தின் பொதுச் செயலாளர் தோழர் ஜே.உரூபன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தோழர்கள் மு.பிரதாபன், எஸ்.தேவநாதன், டி.முரளிதாஸ், கபிலன், ஆர்.சங்கரசுப்பு, பாலு, ஆர்.டி.மூர்த்தி, இர.கல்விச்செல்வன், பி.யு.வெங்கடேசன் மற்றும் பல தோழர்கள் உரையாற்றினர்.\nதலைமையுரை ஆற்றிய தோழர் உரூபன், இன்று தொழிலாளர் வகுப்பின் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களைக் கடுமையாகச் சாடினார். தொழிற் சங்க உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதையும், அரசாங்கம் முதலாளிகளுடைய தேவைகளை நிறைவேற்றி வருவதையும் அவர் வன்மையாகக் கண்டித்தார். இந்தகைய சூழ்நிலையில் தொழிலாளர்கள் ஒன்றுபட்டுப் போராட வேண்டியத் தேவையை அவர் எடுத்துக் கூறினார். தொழிலாளர்களுடைய போராட்டங்களை மேற்கொண்டு எடுத்துச் செல்லவும், புதிய சமுதாயம் படைக்கவும் உறுதி ஏற்க வேண்டிய நாள் மேதினம் என்பதை அவர் வலியுறுத்தினார்.\nகூட்டத்தில் உரையாற்றிய தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் தோழர் கபிலன், முதலாளி வகுப்பினரின் இன்றைய தாக்குதல்களை நாம் ஒன்றுபட்டுத் தீவிரமாக எதிர்க்க வேண்டும். முதலாளித்துவ அமைப்பையும், அவர்களுடைய ஆட்சியதிகாரத்தையும் எதிர்த்த போராட்டத்திற்குத் தொழிலாளி வகுப்பினர்தாம், உழவர் மற்றும் பிற வகுப்பினருக்குத் தலைமை தாங்கி நடத்த வேண்டும். முதலாளித்துவ அமைப்பை மாற்றாமல், தொழிலாளர்களுடைய, பிற மக்களுடைய உரிமைகளைப் பெற முடியாது என்பதை அவர் விளக்கிக் கூறினார்.\nதமிழ்நாடு தொழிற��� சங்க நடுவம் ஏற்பாடு செய்து நடத்திய இந்த வெற்றிகரமான கூட்டத்திற்கு தொழிலாளர் ஒற்றுமைக் குரல் தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.\nஎழுத்தாளர்: தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nபிரிவு: தொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஜூலை 2015\nவெளியிடப்பட்டது: 01 ஜூலை 2015\nதொழிலாளி வர்க்கம் மற்றும் உழவர்களுடைய போராட்டங்களைத் தாக்கும் புதிய பாசிச சட்டம்\nபொதுச் சொத்துக்களுக்கு சேதத்தைத் தடுக்கும் சட்டத் திருத்தம் 2015-இன் முதல் வரைவை இந்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சரகம் மே 20, 2015 அன்று வெளியிட்டுள்ளது. முன்பிருந்த சட்டத்தில் திருத்தங்களை அறிவுறுத்துவதற்காக, உள்துறை அமைச்சரகம் நீதிபதி கே.டி.தாமஸ் குழுவை அமைத்திருந்தது. தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள் அக் குழுவினுடைய பரிந்துரைகளின் அடிப்படையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nதிருத்தங்களின் மிகவும் முக்கிய கருத்தானது, அது எதிர்ப்பு நடவடிக்கைகளை நடத்துவதற்காக அரசியல் கட்சி, தொழிற் சங்கம், மாணவர் அல்லது இளைஞர் அமைப்பு, உழவர் அல்லது மகளிர் அமைப்பு போன்ற ஒரு அமைப்பின் முழு தலைமையையே குற்றவாளிகளாக்கி, தண்டிக்க முற்படுகிறது என்பதாகும். \"எந்த அமைப்பும் நடத்தும் ஆர்பாட்டம், கடையடைப்பு அல்லது கண்டன வேலை நிறுத்தத்தின் விளைவாக, பொதுச் சொத்திற்கு பாதிப்பு ஏற்படுமானால், அதன் நிர்வாகிகள் குற்றம் அவர்களுக்குத் தெரியாமல் நிகழ்ந்ததெனவும் அல்லது குற்றம் நடக்காமல் தடுப்பதற்காக அவர் எல்லா தடுப்பு நடவடிக்கைகளும் எடுத்திருப்பதாகவும் நிரூபித்தால் அன்றி, இச் சட்டத்தின் படி, அந்தக் குற்றம் நிகழ்வதற்கு தூண்டியதாக அந்த அமைப்பினுடைய நிர்வாகிகள் கருதப்படுவார்கள் என்றும் அதற்காக அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்களென\" என இத் திருத்தம் கூறுகிறது.\nமுன்வைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய சட்டத்தின் படி, பொதுச் சொத்து சேதமடைந்த ஒரு ஆர்பாட்டத்தில் பங்கேற்ற எந்த ஒரு நபரையும் கைது செய்து அவருக்கு அபராதம் விதிக்க முடியும். குற்றம் சாட்டப்பட்டவர் அந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்றார் என்று அரசு காட்டுவது மட்டுமே இதற்குப் போதுமானதாகும். கைது செய்யப்பட்டவர், தான் குற்றவாளியில்லையென நிரூபிக்க வேண்டும்.\nதங்களுடைய வாழ்வாதாரத்தின் மீதும், உரிமைகள் மீதும் அதிகரித்துவரும் தாக்குதல்களினால் கொதிப்படைந்து, அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் மீது தங்களுக்குள்ள எதிர்ப்பை பெருகிவரும் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுத்தி வரும் தொழிலாளி வர்க்கமும், உழவர்களும் தான் இந்தச் சட்டத்தின் தெளிவான இலக்காகும். கட்சி வேறுபாடுகளைக் கடந்த அளவில் தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து செப்டெம்பரில் ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். பாதுகாப்புத் துறை, நிலக்கரி, பிஎஸ்என்எல், நெய்வேலி பழுப்பு நிலக்கரி, போக்குவரத்து, நகராட்சி தொழிலாளர்கள் என பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், எதிர்ப்பு வேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். அரசு ஊழியர்கள், காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நவம்பரில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.\nஇவ்வாறு வளர்ந்து வருகின்ற தொழிலாளி வர்க்கத்தின், உழைக்கும் மக்களின் போராட்டங்களை நசுக்குவதற்காக முதலாளி வர்க்கமும், அதனுடைய அரசும் அந்த அமைப்புக்களையும், அவற்றின் செயல்வீரர்களையும் குறிவைக்கின்றனர். இந்த புதிய பாசிச சட்டத்தின் முழு நோக்கமும் இதுவாகும்.\nதொழிலாளி வர்க்கத்தின், உழைக்கும் மக்களின் அமைதியான ஆர்பாட்டங்களை முறியடிப்பதற்காக, பேருந்துகள், இரயில்கள், அரசு கட்டிடங்கள் போன்றவற்றிற்கு தீவைத்தல் போன்ற அராஜக செயல்களை நடத்துவதற்கு முதலாளி வர்க்கமும், அதனுடைய அரசும் இந்தியாவிலும், உலகெங்கிலும் காவல்துறை உளவாளிகளையும், எடுபிடிகளையும் பயன்படுத்துவது நன்கறிந்ததாகும். பின்னர் இப்படிப்பட்ட செயல்கள், மக்களுடையப் போராட்டங்களை மோசமானதாக சித்தரிக்கவும், காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்குவதை நியாயப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. எல்லா வகையான எதிர்ப்புக்களையும் குற்றமாக ஆக்குவதே இந்த புதிய சட்டத்தின் நோக்கமாகும். ஆளும் வர்க்கம் செய்ய வேண்டியதெல்லாம், தூண்டிவிட்டு, சில பொதுச் சொத்துகளை சேதப்படுத்தி பின்னர் செயல்வீரர்கள் மீதும் அவர்களுடைய தலைவர்கள் மீதும் ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதாகும்.\nகொடூரமான இந்தப் புதிய சட்டத்தின்படி, யாரை வேண்டுமானாலும் 6 மாதத்திலிருந்து 10 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கவும், சேதமடைந்த ���ொத்தின் \"சந்தை விலையை\" அபராதமாகப் போடவும் முடியும்.\nஇந்தச் சட்டம், தொழிலாளி வர்க்கம், உழைக்கும் மக்கள் மற்றும் அவர்களுடைய அமைப்புகளை தன்னுடைய இலக்காகக் கொண்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக இருக்கிறது. இது ஆளும் முதலாளி வர்க்கம் மற்றும் அதனுடைய அரசின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது. 1984 மற்றும் 2002 படுகொலைகளை நடத்தியவர்களையும், 1992-இல் பாபரி மசூதியை இடித்தவர்களையும், மற்றும் பிற மக்களுக்கு எதிராக வெட்ட வெளிச்சத்தில் நடத்தப்பட்ட அரசு பயங்கரவாதச் செயல்களைச் செய்தவர்களையும் அரசு தண்டிக்க மறுக்கிறது.\nஇந்த பாசிச சட்டத்திற்கு எதிராக தங்களுடைய சக்திவாய்ந்த குரலை கம்யூனிஸ்டுகளும், தொழிலாளர்கள், உழவர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுடைய அமைப்புக்கள் எழுப்ப முன்வர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி அறைகூவல் விடுக்கிறது.\nஎழுத்தாளர்: தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nபிரிவு: தொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஜூலை 2015\nவெளியிடப்பட்டது: 01 ஜூலை 2015\nஅமெரிக்காவின் தலைமையில் உள்ள ஏகாதிபத்தியத்தின் பொய்களையும், பாசிச போர்வெறித் தாக்குதல்களையும் எதிர்த்துப் போராடுவோம்\nஇரண்டாவது உலகப் போரில் சோசலிச சோவியத் யூனியன் ஆற்றிய வீரமான பங்கைப் போற்றுவோம்\nஇந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி மத்தியக் குழுவின் அறிக்கை - மே 5, 2015\nஇரண்டாவது உலகப் போரில் சோவியத் யூனியனின் தலைமையில் செயல்பட்ட பாசிச எதிர்ப்பு மக்கள் மற்றும் அரசாங்கங்களின் கைகளில் நாசி செர்மனி தோற்கடிக்கப்பட்டதன் 70 ஆவது ஆண்டு நிறைவை இந்த ஆண்டின் மே 9 குறிக்கிறது. நாசி ஆட்சியானது, வெளிப்படையாகவே பயங்கரவாத, யூத மக்களுக்கு எதிரான, கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான ஏகபோக மூலதனத்தின் ஆட்சியாக இருந்தது. அதனுடைய வீழ்ச்சி, காலனியத்தின் பிடியிலிருந்தும், அன்னிய ஆக்கிரமிப்புப் படைகளின் பிடியிலிருந்தும் பல தேசங்களும் மக்களும் விடுதலை பெற வழி வகுத்தது. நாசி பாசிசம் தோற்கடிக்கப்பட்டது, தேசிய சுதந்திரத்திற்காகவும், சனநாயக உரிமைகளுக்காகவும் மற்றும் சோசலிசத்திற்காகவும் போராட்டங்களுக்கு உலக அளவில் உத்வேகமளித்தது. இது, ஆகஸ்டு 1945-இல் சப்பான் சரணடையவும், இறுதியாக இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வரவும் சூழ்நிலைமைகளை உருவாக்கியது.\nபாசிச சக்திகள் தோற்கட���க்கப்பட்டது, அநியாயமான ஏகாதிபத்தியப் போர்கள் அனைவராலும் கண்டனம் செய்யப்படுவதற்கும், ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் பற்றிய அறிக்கையை வெளியிடுவதற்கும் வழி வகுத்தது. எல்லா உறுப்பினர் நாடுகளும், தேசிய சுயநிர்ணயக் கோட்பாட்டையும், பெரிய மற்றும் சிறிய எல்லா நாடுகளின் சுதந்திரத்தையும், இறையாண்மையையும் ஏற்றுக் கொள்ள வழி வகுத்தது.\nகடந்த 70 ஆண்டு அனுபவங்கள், அமெரிக்காவின் தலைமையில் உலகம் பாசிசத்தாலும், இராணுவமயத்தாலும், ஏகாதிபத்திய போர்களாலும் அச்சுறுத்தப்பட்டு வருவது தொடர்கிறதென காட்டுகின்றன. பாசிச நாசி செர்மனி 1945-இல் தோற்கடிக்கப்பட்டது. ஆனால் அதற்குப் பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியம் பாசிசத்தைத் தொடர்ந்து வருகிறது. மக்களுக்கு எதிராக பயங்கரத்தைக் கட்டவிழ்த்து விடுவது, தொழிலாளர்களுடைய உரிமைகளைக் காட்டுமிராண்டித்தனமாக நசுக்குவது, குறிப்பிட்ட மத, இன மற்றும் தேசிய சிறுபான்மையினத்தவர்கள் மீது வெறுப்பையும், வன்முறைத் தாக்குதல்களையும் தூண்டி விடுவது என இவையனைத்தையும் மற்றும் பிற கீழ்த்தரமான யுக்திகளையும், மனிதாபிமானமற்ற இட்லர் தலைமையிலான நாசி முறைகளையும் கட்டிக் காத்து அமெரிக்க ஏகாதிபத்தியம் அவற்றை மேலும் தீவிரப்படுத்தி வருகிறது.\nஇரண்டாம் உலகப் போரிலிருந்து, அமெரிக்க ஏகாதிபத்தியம் உரிமைகளுக்கு எதிரான மிகப் பெரிய எதிரியாக வளர்ந்துள்ளது. அது, நாசி செர்மெனியைக் காட்டிலும் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், ஆபத்தானதாகவும், சூழ்ச்சியான ஆக்கிரமிப்பாளராகவும் ஆகியிருக்கிறது. பிற்போக்கான ஏகாதிபத்தியக் கூட்டணியாகிய நேட்டோ சக்திகளுக்குத் தலைமையாக, அது எல்லா ஒப்புக்கொள்ளப்பட்ட கொள்கைகளையும் சகதியில் போட்டு நசுக்கிவிட்டு ஒன்றை மாற்றி இன்னொரு அநியாயமான போர்களை நடத்தி வருகிறது. மற்ற எல்லா நாடுகளையும் விட அமெரிக்கா சிறப்புரிமை கொண்டதெனவும், அதற்கு எங்கு வேண்டுமானாலும் தலையிட உரிமை உண்டு என்றும் அதனுடைய தலைவர்கள் வெளிப்படையாகவே அறிவித்து வருகின்றனர்.\nபொய்களை மக்கள் உண்மையென்று நம்பும் வரை மீண்டும் மீண்டும் தினமும் கூறுவதென்ற கோயபல்சின் முறையை அமெரிக்க ஏகாதிபத்தியம் மேலும் கூர்மைப்படுத்தி எங்கும் நிறுவனப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இராக்கை இராணுவ ஆக்கிரமிப்பு செய்யவும் அங்கு ஒரு பொம்மை அரசாங்கத்தை நிறுவுவதையும் நியாயப்படுத்த, அது சதாம் உசேனிடம் அணு ஆயுதங்கள் இருந்ததாக ஒரு பொய்யை இட்டுக் கட்டி அதை பரப்புரை செய்து வந்தது.\nதற்போது தினசரி அடிப்படையில் அது மீண்டும் மீ்ண்டும் கூறிவரும் ஒரு அப்பட்டமான பொய்யானது, உக்ரேனில் நடைபெற்றுவரும் போருக்கு இரசியா தான் காரணம் என்பதாகும். இதோடு கூட, 70 ஆண்டுகளுக்கு முன்னர் நாசி செர்மனி மற்ற நாடுகளைக் கைப்பற்றவும், ஐரோப்பாவை தங்களுக்கிடையே பிரித்துக் கொள்ளவும் சோவியத் இரசியா ஒத்துழைத்தது என்ற பயங்கரமான பொய்யையும் அது கூறி வருகிறது.\nஇரண்டாம் உலகப் போருக்கு யார் பொறுப்பு\nபாசிசம் பரவியதற்கும் இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட பேரழிவுக்கும் ஸ்டாலினும், இட்லரும் சம அளவில் பொறுப்பானவர்களென ஏகாதிபத்திய பரப்புரையாளர்கள் கூறுகின்றனர். தங்களை இட்லர் நாசி போன்று அமைத்துக் கொண்டுள்ள, அமெரிக்கா மற்றும் நேடோவின் ஆதரவும் கொண்டுள்ள, இன்றைய உக்ரேனினுடைய தலைவர்கள், ஸ்டாலின், இட்லர் இருவரையும் பாசிச ஆக்கிரமிப்பாளர்களென அங்கீகரிக்க வேண்டுமென குரலெழுப்பி வருகின்றனர்.\nஉலக அளவிலான ஒரு பெரும் போர், ஒன்று அல்லது இரு தனிப்பட்டவர்களால் உருவாக்கப்படுவதல்ல. அது முரண்பாடான நலன்களைக் கொண்ட முக்கிய வர்க்கங்கள் மற்றும் அரசுகளின் செயல்பாட்டின் விளைவாகும்.\nஇட்லர் பொதுவாக உலக முதலாளி வர்க்கத்தின் ஒரு பிரதிநிதியும், குறிப்பாக செர்மன் ஏகபோக முதலாளிகளுடைய பிரதிநிதியும் ஆவார். அந்த நேரத்தில் இருந்த செர்மனியின் பணக்கார முதலாளிகள், மிகவும் பணக்கார அமெரிக்க முதலாளிகளோடு நெருங்கிய உறவு கொண்டிருந்ததோடு, அவர்களிடமிருந்து நிதியுதவியும் பெற்றனர். கம்யூனிஸ்டுகளையும், தொழிற் சங்கங்களையும் நசுக்குவதற்கும், யூத மக்கள் மீது படுகொலையைக் கட்டவிழ்த்து விடுவதற்கும், பொருளாதாரத்தை விரைவாக இராணுவமயப்படுத்தவும், செர்மன் ஏகாதிபத்திய பேரரசை விரிவுபடுத்துவதற்காக வெளிநாடுகள் மீது போர்களைத் தொடுக்கவும் இட்லருடைய நாசி கட்சி முன்னேறி, அதிகாரத்திற்கு வர அவர்கள் ஆதரவளித்தனர்.\nஉலகத்தின் முதல் சோசலிச அரசிற்கு தலைமை வகித்தவர் ஸ்டாலின். சோவியத் மற்றும் சர்வ தேச தொழிலாளி வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவர���, ஏகாதிபத்தியத்திலிருந்து எல்லா நாடுகள் மற்றும் மக்களுடைய அமைதிக்காகவும், விடுதலைக்காகவும் உழைத்தார். நாசி பாசிசவாதிகளுடைய தீவிரப் போர்த் திட்டங்களை முறியடிக்க ஒரு பொதுவான எதிர்ப்பு முன்னணியை உருவாக்க வேண்டுமென 1933-லேயும்அதைத் தொடர்ந்த ஆண்டுகளிலும் மீண்டும் மீண்டும் சோவியத் அரசாங்கம், பிரிட்டன் மற்றும் பிரான்சு நாடுகளுக்கு வலியுறுத்தி வந்துள்ளது. ஆனால் ஆங்கில பிரஞ்சு ஏகாதிபத்தியர்கள் அப்படிப்பட்ட ஒரு பொதுவான போராட்டத்தில் நாட்டம் காட்டவில்லை. அவர்கள், சோவியத் யூனியனைத் தனிமைப்படுத்தி, நாசி போர் இயந்திரத்தை அதற்கு எதிராக அனுப்புவதில் குறியாக இருந்தனர். உலகின் முதல் சோசலிச அரசை அழிப்பதற்கு இட்லரை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டுமென அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்சு நம்பிக்கைக் கொண்டிருந்தனர்.\n20-ஆம் நூற்றாண்டில் உலகை இரண்டு உலகப் போர்களுக்கு இழுத்துச் சென்றதற்கு முதலாளித்துவ வர்க்கமும், அவர்களுடைய அரசாங்கங்களுமே காரணமாவர். இரசியாவில் முதலாளி வர்க்கத்தின் ஆட்சியைத் தூக்கியெறிவதன் மூலமும், சோவியத் அதிகார வடிவில் தொழிலாளர்கள் - உழவர்களுடைய ஆட்சியை நிறுவியதன் மூலமும் முதல் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த சாதனை தொழிலாளி வர்க்கத்தினுடையதாகும். இரண்டாவது உலகப் போரை ஒரு பாசிச எதிர்ப்புப் போராக மாற்றி, நாசி செர்மனியை வீழ்ச்சியடையச் செய்ததற்கு சோவியத் யூனியனைத் தலைமையாகக் கொண்ட உலகத் தொழிலாளி வர்க்கமும், எல்லா ஒடுக்கப்பட்ட நாடுகளும் மக்களும் காரணமாவர். இவையனைத்தும் நிரூபிக்கப்படக்கூடிய உண்மைகளாகும்.\n20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், முதலாளித்துவம் தன்னுடைய இறுதிக் கட்டமான ஏகாதிபத்திய நிலைக்கு வளர்ச்சி பெற்றுவிட்ட நிலையில், பொது நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் அது ஏற்கெனவே நுழைந்துவிட்டது. உலகின் முன்னணி முதலாளித்துவ சக்திகள், எல்லா கண்டங்களையும் தத்தமுடைய காலனிகளாகவும், ஏகபோக ஆதிக்கப் பகுதிகளாகவும் பிரித்துக் கொண்டுவிட்டனர். எனவே, மேற்கொண்டு எந்த விரிவாக்கமும், ஒருவர் மற்றொருவரிடமிருந்து இடங்களைக் கைப்பற்றுவதற்கான போர்கள் மூலம் மட்டுமே வரமுடியும். 1917-இல் புரட்சியின் வெற்றியும், சோவியத் யூனியன் உருவாக்கப்பட்டதும், சக்திவாய்ந்த மிகப் ���ெரிய சந்தைகளும், கச்சாப் பொருட்களுக்கான ஆதாரங்களும் ஏகாதிபத்தியத்திற்கு மறுக்கப்பட்டுவிட்டது. இது முதலாளித்துவ நாடுகளில் உள்ள தொழிலாளி வர்க்கம், நல்ல வேலை நிலைமைகளுக்காகவும், வாழ்க்கை நிலைமைகளுக்காகவும் கோரிக்கைகளை எழுப்புவதற்கும், போராடுவதற்கும் எழுச்சியூட்டியது. இக் காரணிகளுடைய மொத்த விளைவாக, முதலாளித்துவ பொது நெருக்கடி மேலும் தீவிரமடைந்தது.\nதொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளைத் தாக்குவதன் மூலமும், சமூக உற்பத்தியில் அதனுடைய பங்கை வெட்டிக் குறைப்பதன் மூலமும், பொருளாதாரத்தை இராணுவமயமாக்குவதன் மூலமும், ஆக்கிரமிப்புப் போர்களைத் தொடுப்பதன் மூலமும், நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிப்பதற்காக ஏகாதிபத்திய முதலாளி வர்க்கத்தின் ஒரு கருவியாக பாசிசம் உருப்பெற்றது.\nஅமெரிக்க வங்கிகள் மிகப் பெரிய கடன்களைக் கொடுக்காமல் இருந்திருந்தால், நாசி செர்மனியால் ஒரு இராணுவ-தொழில் கூட்டுத் தொகுதியை அவ்வளவு விரைவாகக் கட்டியிருக்க முடியாது. பிரிட்டனும், பிரான்சும் நாசி செர்மெனிக்கு போலந்து மற்றும் செக்கஸ்லோவாகியா மீது சலுகைகளைக் கொடுக்காமல், இட்லரால் தன்னுடைய தீவிர ஆக்கிரமிப்புத் திட்டங்களை அவ்வளவு விரைவாகக் கொண்டு சென்றிருக்க முடியாது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, செர்மெனி, இத்தாலி மற்றும் சப்பானிய ஏகாதிபத்தியர்கள் எல்லோரும் இரண்டாம் உலகப் போருக்கு பொறுப்பானவர்கள் ஆவர். அந்த இரண்டாம் உலகப் போரின் விளைவாக முன்னெப்போதும் இருந்திராத அளவில் சாவும், அழிவும், உலக அளவில் ஏற்பட்டது.\nஸ்பெயினில் பரந்துபட்ட சனநாயக இயக்கத்தை நசுக்குவதற்காக நாசி செர்மனியும் பாசிச இத்தாலியும் இராணுவத் தலையீடு செய்ததையும், பாசிச பிரான்கோ ஆட்சியை அந்த நாட்டில் நிறுவியதையும் பிரிட்டன், பிரான்சு மற்றும் அமெரிக்கா மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தன. லீக் ஆப் நேஷன்சுனுடைய ஒரு உறுப்பினராகிய எத்தியோப்பியாவை இத்தாலியப் படைகள் 1935-36 இல் கைப்பற்றிய போதும் அவர்கள் குரலெழுப்பவில்லை. 1938-இல் பிரிட்டனும், பிரான்சும் நாசி செர்மனியோடும், பாசிச இத்தாலியோடும் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் முனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்டு, சோவியத்துக்கு எதிரான ஒரு கூட்டணியை நிறுவினர். அதன் மூலம் இரசியாவை எந்தக் கூட்டாளிகளும் இன்றித் தனிமைப் படுத்தினர். அவர்கள் செக்கோஸ்லாவாகியாவை நாசி செர்மனிக்கு வழங்கியதன் மூலம், இட்லருடைய இராணுவத்திற்கு கிழக்குப் பகுதியின் கதவுகளை அகலமாகத் திறந்து வைத்தனர். இதற்கும் மேலாக, 1939-இல் பிரிட்டன் மற்றும் பிரஞ்சு அரசாங்கங்கள் தனித்தனியே செர்மனியோடு ஒருவரை ஒருவர் தாக்கி ஆக்கிரமிக்க மாட்டோமென அறிக்கைகளில் கையெழுத்திட்டனர். சோவியத் யூனியனை முழுவதுமாகத் தனிமைப் படுத்த அரசியல் சூழ்நிலைமைகளை அவர்கள் உருவாக்கிக் கொண்டிருந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலைமைகளில் ஒருவரை ஒருவர் தாக்கமாட்டோமென்ற உடன்படிக்கையை செர்மெனியோடு 1939-இல் சோவியத் யூனியன் கையெழுத்திட்டது.\nசெர்மனியோடு வலுச்சண்டையிட மாட்டோமென ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம், தன்னுடைய பாதுகாப்பை வலுப்படுத்திக் கொள்ள சோவியத் யூனியனுக்கு அவகாசம் கிடைத்தது. இட்லர் ஒப்பந்தத்தை மீறவேச் செய்வானென அறிந்திருந்ததால், செர்மனியின் கிழக்கு நோக்கிய தாக்குதல் எவ்வித தடையுமின்றி முன்னேறுவதைத் தடுப்பதற்காக அது தன்னுடைய எல்லையை மேற்கு நோக்கி விரிவு படுத்தி வைக்க முடிந்தது. மேற்கு எல்லைப் புறங்களான பைலோருசியன் மற்றும் உக்ரினியன் குடியரசுகளை ஒட்டி ஒரு சக்தி வாய்ந்த பாதுகாப்புக் கோட்டை உருவாக்கப்பட்டது. பால்டிக் நாடுகளோடு ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளும் உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டன. இது சோவியத் இராணுவப் படைகளை எஸ்தோனியா, லாட்வியா மற்றும் லித்துயேனியா பகுதிகளில் நிறுத்த வழி வகை செய்தது. இவ்வாறு, எதிர்பார்க்கப்பட்ட நாசி செர்மனியின் தாக்குதலை எதிர்த்து ஒரு \"கிழக்கு\" முன்னணிக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.\nமுழு உண்மையையும் கூறாமல், ஏகாதிபத்தியத்தின் பரப்புரையாளர்கள், 1939-இல் செர்மனியோடு சோவியத் யூனியன் ஒரு உடன்படிக்கையைக் கையெழுத்திட்டது என்ற ஒரு உண்மையைத் தனியாக எடுத்து சூழ்நிலைக்குப் பொருத்தமில்லாத முறையில் அதை மிகைப் படுத்துவதன் மூலம், போருக்கு இதுவே முக்கிய காரணம் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அந்த உடன்படிக்கையானது, இந்த இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் ஆக்கிரமிப்பு செய்ய மாட்டோமென தெளிவாகக் கூறுகிறது. இதை நாசி செர்மனி இரண்டாண்டு��ளுக்கு உள்ளாகவே மீறியது.\nஏப்ரல் 1940-இல் செர்மனி இராணுவம் டென்மார்க்கையும், நார்வேயையும் கைப்பற்றியது. மே மாத நடுவில் செர்மனி ஹாலந்தையும், பெல்ஜியத்தையும், லக்சம்பர்க்யையும் கைப்பற்றியது. பாரீசு சூன் நடுவில் வீழ்ந்தது. சூன் 22 அன்று செர்மனியிடம் பிரான்சு சரணடைந்தது. இட்லருடைய அரசாங்கம் பிரான்சுடனும், பிரிட்டனுடனும் கூட்டாக வெளியிட்ட போரிடமாட்டோமென்ற எல்லா உடன்படிக்கைகளையும் இட்லர் காலில் போட்டு நசுக்கிவிட்டான்.\nமார்ச் 1, 1941-இல் செர்மன் இராணுவம் பல்கேரியாவைக் கைப்பற்றியது. சூன் 22 இல் சோவியத் யூனியனுக்கு எதிராக அது மூர்க்கத்தனமான முயற்சிகளைத் துவக்கியது. சோவியத் யூனியனுக்கு எதிரான செர்மனியின் போரில் இத்தாலி, அங்கேரி, பின்லாந்து ஆகியவை சேர்ந்து கொண்டன.\nஅப்போது அமெரிக்க ஆட்சி மன்றத்தின் ஒரு உறுப்பினராக இருந்து பின்னர் அமெரிக்காவின் தலைவராக ஆகிய டிருமென் வெளியிட்ட ஒரு அறிக்கை அமெரிக்க ஆளும் வட்டங்களுடைய உடனடி எதிர்வினையைக் காட்டுகிறது. 1941 சூன் 24 நாளிட்ட நியூயார்க் டைம்சின்-படி, \"செர்மனி வெற்றி பெற்றுக் கொண்டு வருமானால், நாம் இரசியாவுக்கு உதவி செய்ய வேண்டும். இரசியா வெற்றி பெற்று வருமானால் நாம் செர்மனிக்கு உதவ வேண்டும். இவ்வாறு அவர்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேரை அவர்கள் கொல்லட்டும்\" என திருவாளர் டிருமென் கூறியிருக்கிறார். இதே போன்றதொரு அறிக்கையை பிரிட்டனின் விமான உற்பத்தி அமைச்சராக அப்போது இருந்த மூர் பிராசான் வெளியிட்டிருக்கிறார். கிழக்கு முன்னணியில் நடைபெரும் போரின் நல்ல விளைவு என்றால் அது செர்மனியும் சோவியத் யூனியனும் ஒருவரை ஒருவர் பலவீனப்படுத்தி அழித்துக் கொள்வதாகும். அதன் விளைவாக, பிரிட்டன் ஒரு செல்வாக்கு மிக்க நிலைக்குச் செல்ல வழி வகுக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.\nஆனால் பெரும்பான்மையான பிரிட்டானிய மற்றும் அமெரிக்க மக்கள், நாசி செர்மனியை எதிர்த்து வெற்றிகரமாகப் போராடுவதற்கு, சோவியத் யூனியனோடு ஐக்கியத்தை விரும்பினர். அதையே தான் பெரும்பான்மையான ஐரோப்பிய தேசங்களும் மக்களும் விரும்பினர். பாசிசத்திற்கு எதிராக தொழிலாளி வர்க்கம் மற்றும் எல்லா சனநாயக மற்றும் அமைதியை விரும்பும் சக்திகளோடு ஐக்கிய முன்னணிகளைக் கட்ட வேண்டுமென உலகின் எல்லா கம்யூ��ிஸ்டு கட்சிகளுக்கும், கம்யூனிச அகிலம் வழி காட்டியது. பாசிச இராணுவ ஆக்கிரமிப்பின் கீழிருந்த நாடுகளில் இரகசிய எதிர்ப்பு அணி திரட்டப்பட்டது. அதில் கம்யூனிஸ்டுகள் முக்கியமான தலைமைப் பொறுப்பு வகித்தனர்.\nதனக்குச் சாதகமாக உலகெங்கிலும் இருந்த பொதுக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு, செர்மனி, இத்தாலி மற்றும் சப்பான் ஆகிய பாசிச அச்சுக்கு எதிராக ஒரு சோவியத் - ஆங்கில - அமெரிக்க கூட்டணியை உருவாக்குவதற்கு சோவியத் யூனியன் முன்முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றது.\nநாசி செர்மனி தோற்கடிக்கப்பட்டதற்கு யார் காரணம்\nஇரண்டாவது உலகப் போர் பற்றி நூற்றுக் கணக்கான திரைப்படங்கள் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டுள்ளன. அவை அமெரிக்க, பிரிட்டானிய போர் வீரர்களை வீரதீரர்களாகவும், செர்மானியர்களை வில்லன்களாகவும் காட்டுகின்றன. நிரூபிக்கக்கூடிய வரலாற்று உண்மைகள், சோவியத் யூனியனைச் சேர்ந்த மக்களும், செஞ்சேனையும் மிக அதிகமான தியாகங்களைச் செய்தார்களென்றும், மிக அதிகமான எண்ணிக்கையில் இறப்புக்களையும் அழிவுகளையும் சந்தித்தார்களென்றும், நாசி பாசிசத்தைத் தோற்கடிக்கும் போராட்டத்தில் மிகவும் முக்கியமான தீர்மானகரமான தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர் என்பதையும் காட்டுகின்றன.\nநாசி செர்மனிக்கு எதிராக அலையைத் திருப்பிய மிக முக்கியமான போரானது ஸ்டாலின் கிராட் போராகும். (பெட்டியைப் பார்க்கவும்). இரசியாவினுள்ளே கிழக்கு நோக்கி வோல்கா நதிக் கரை வரையிலும் கூட சென்ற நாசியும், அதன் கூட்டணி இராணுவங்களும் ஸ்டாலின் கிராடில் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஐந்து மாதங்கள் வரை நீடித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க போரில் நாசி இராணுவம் தோற்கடிக்கப்பட்டது. எஞ்சியிருந்த ஆக்கிரமிப்புப் படைகளைத் துரத்திக் கொண்டே சென்ற செஞ்சேனை, உக்ரேன் மற்றும் பிற தேசங்களை வழியாக சென்று அவர்கள் அனைவரையும் அன்னிய ஆக்கிரமிப்பிலிருந்தும் பாசிச ஆட்சியிலிருந்தும் விடுவித்துக் கொண்டே, செர்மனி வரை சென்றனர்.\nஇரண்டாவது உலகப் போரில் செஞ்சேனை ஆற்றிய விடுதலை செய்யும் பங்கைத்தான் தற்போது தலைகீழாக மாற்றி பரப்புரை செய்யப்படுகிறது. உக்ரேனில் அமெரிக்காவின் ஆதரவோடு இயங்கும் பாசிச ஆட்சி, இரசியாவையும், செர்மனியையும் ஆக்கிரமிப்பாளர்களாகவும், உக்���ேனுடைய எதிரிகளாகவும் வரலாற்றைத் திருத்தியெழுத வேண்டுமென வெளிப்படையாகவே கோரி வருகின்றனர்.\nதற்போதைய இரசியாவுக்கு எதிரான பரப்புரையானது, ஸ்டாலின்கிராட் போரில் நாசி இராணுவமானது தோற்கடிக்கப்பட்டபோது அமெரிக்காவின் தலைவர்கள் என்ன சொன்னார்கள் என்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. அப்போது அமெரிக்காவின் அதிபராக இருந்த பிரான்கிலின் டி ரூஸ்வெல்ட் 1943 பிப்ரவரி 5, ஜோசப் ஸ்டாலின் அவர்களுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், \"இந்த நகரத்திற்காக நடத்தப்பட்ட இந்த நூற்று அறுபத்தி இரண்டு நாள் வரலாற்றுச் சிறப்பு மிக்க யுத்தம், உங்களுடைய பெயரை என்றென்றும் புகழுக்கு உரியதாக ஆக்கியிருக்கிறது. இந்த தீர்மானமான விளைவை எல்லா அமெரிக்கர்களும் இன்று கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இது, நாசிசத்திற்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் எதிராக ஐக்கியப்பட்டுள்ள மக்களுடைய இந்தப் போரில் மிகவும் பெருமை கொள்ளத் தக்க அத்தியாயங்களில் ஒன்றாக இருக்கும்\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇன்று வோல்கா கிராட் என்று அழைக்கப்படும் ஸ்டாலின் கிராட், அன்று 5 இலட்சம் மக்களைக் கொண்ட ஒரு நகரமாகவும், சோவியத் யூனியனின் மூன்றாவது பெரிய தொழில் நகரமாகவும் விளங்கியது. நாட்டின் டிராக்டர்கள், வாகனங்கள், டாங்குகள் மற்றும் பீரங்கிகளின் உற்பத்தியில் கால் பங்கு இங்கு உற்பத்தி செய்யப்பட்டன. அது வோல்கா நதியின் கரையில் அமைந்திருந்தது. நாட்டின் முக்கிய நீர்வழி வணிகப் போக்குவரத்தாக அது இருந்தது. மேலும் இது, சோவியத் யூனியனிடமிருந்து நாசிகள் பறித்துக்கொள்ள விரும்பிய, மிகுந்த எண்ணெய் வளங்கள் நிறைந்த காகஸ் மலைகளுக்கு நுழை வாயிலாக அமைந்திருந்தது.\n1942 சூலை 22 அன்று ஸ்டாலின் கிராட் போர் தொடங்கியது. அது வானிலிருந்து கடுமையாக குண்டுவீசி தாக்கப்பட்டதோடு, தரை வழியாகவும் ருமானிய, இத்தாலிய, அங்கேரிய மற்றும் கொரோசிய படைகள் செர்மன் படைகளோடு கூட்டாகத் தாக்கின. ஒவ்வொரு வீதி, தொழிற்சாலை, வீடு, அடித்தளம், படிக்கட்டு என ஒவ்வொரு அங்குலத்திற்காகவும் கடுமையான போர் நடைபெற்றது.\nஆக்கிரமிப்பாளர்கள் 10 இலட்சத்திற்கு மேற்பட்ட படை வீரர்களையும், ஆயிரக் கணக்கான டாங்குகளையும், விமானங்களையும் ஸ்டாலின் கிராடுக்கு மேற்கே குவித்து வைத்திருந்த நிலையில், சோவியத் ��ூனியனுடைய தலைவர் ஜோசப் ஸ்டாலின், குற்றவாளிகளை இதற்கு மேலே கிழக்கே செல்ல நாம் அனுமதிக்கக் கூடாதென உறுதி கூறினார். \"ஓரடிகூட பின்வாங்க மாட்டோம்\" என்பது ஸ்டாலின் கிராட் போரின் முழக்கமாக இருந்தது.\nஅணிதிரட்டப்பட்ட எதிர்ப்பின் முன்னணியில் இருந்தது செஞ்சேனை மற்றும் தொழிலாளர்களின் இராணுவ அணிகளாகும். தொழிலாளர்களின் இராணுவம், ஒவ்வொரு தொழிற்சாலையையும், வேலை செய்யுமிடத்தையும் கோட்டையைப் போல பலப்படுத்தி வைத்திருந்தனர். எனவே, அது வெடிகுண்டுகளால் தாக்கப்பட்டாலும், ஆக்கிரமிப்புப் படைகள் அந்த தொழிற்சாலையைக் கைப்பற்ற நினைத்தால் அது முறியடிக்கப்படும். மாணவர்கள், சமூக உறுப்பினர்கள், இளைஞர்கள் முதியவர்கள் என அனைவரும் அணி திரட்டப்பட்டு, ஆயுதந் தாங்கி தங்களுடைய நகரத்தையும், அனைவருடைய உரிமைகளையும் பாதுகாப்பதற்குத் தயாராக இருந்தனர். சிறார்களும், அடிபட்டவர்கள் மட்டுமே வோல்காவைக் கடந்து கிழக்கே கொண்டு செல்லப்பட்டனர்.\nஸ்டாலின் கிராட் கம்யூனிஸ்டு கட்சி வட்டார அலுவலக செயலாளரின் தலைமையில் செயல்படும் நகர்ப்புற பாதுகாப்புக் குழு, \"அன்பார்ந்த தோழர்களே, ஸ்டாலின்கிராட் குடிமக்களேஇரத்த வெறி பிடித்த இட்லர் இராணுவம் ஸ்டாலின் கிராட் வரையிலும், மகா நதியாகிய ஓல்கா வரை வந்திருக்கிறது. ஸ்டாலின்கிராட் குடிமக்களேஇரத்த வெறி பிடித்த இட்லர் இராணுவம் ஸ்டாலின் கிராட் வரையிலும், மகா நதியாகிய ஓல்கா வரை வந்திருக்கிறது. ஸ்டாலின்கிராட் குடிமக்களே நம்முடைய சொந்த நகரை செர்மானியர்கள் இழிவு படுத்த நாம் அனுமதிக்கக் கூடாது. நம்முடைய அன்பிற்குரிய நகரையும், வீடுகளையும், குடும்பங்களையும் பாதுகாத்துக்கொள்வதற்காக நாம் ஒன்றிணைத்து எழுவோம். உங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து, ஒவ்வொரு தெருவிலும் நுழைய முடியாதபடி அரண்களை அமைப்பீர். ஒவ்வொரு பகுதியையும், ஒவ்வொரு வீட்டையும், ஒவ்வொரு தெருவையும் வெற்றி கொள்ள முடியாத கோட்டைகளாக மாற்றுவோம். ஒவ்வொருவரும் அரண்களுக்குச் செல்லுவோம். துப்பாக்கியைத் தூக்க முடிந்தவர் அனைவரும் தங்களுடைய சொந்த நகரையும் வீடுகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும் நம்முடைய சொந்த நகரை செர்மானியர்கள் இழிவு படுத்த நாம் அனுமதிக்கக் கூடாது. நம்முடைய அன்பிற்குரிய நகரையும், வீடுகளையும், குடும்பங்களையும் பாதுகாத்துக்கொள்வதற்காக நாம் ஒன்றிணைத்து எழுவோம். உங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து, ஒவ்வொரு தெருவிலும் நுழைய முடியாதபடி அரண்களை அமைப்பீர். ஒவ்வொரு பகுதியையும், ஒவ்வொரு வீட்டையும், ஒவ்வொரு தெருவையும் வெற்றி கொள்ள முடியாத கோட்டைகளாக மாற்றுவோம். ஒவ்வொருவரும் அரண்களுக்குச் செல்லுவோம். துப்பாக்கியைத் தூக்க முடிந்தவர் அனைவரும் தங்களுடைய சொந்த நகரையும் வீடுகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும்\nஆக்கிரமிப்பாளர்கள் வந்து சேர்ந்தவுடன், அவர்களுடைய முதல்கட்டத் தாக்குதல்கள் தொடங்கியவுடனே, செஞ்சேனையும், அணி திரட்டப்பட்ட தொழிலாளர்களும் குடிமக்களும், பெண்களும், ஆண்களும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து சக்திவாய்ந்த எதிர்த் தாக்குதல்களைத் தொடங்கினர். பல மாதங்கள் தொடர்ந்த தீவிரமான சண்டைக்குப் பின்னர், தோற்கடிக்க முடியாது என்று கருதப்பட்ட செர்மன் இராணுவம் நொறுக்கப்பட்டது. 1943 பிப்ரவரி 2 இல் செஞ்சேனை வானிலும் பலம் பெற்றது. செஞ்சேனையின் தரைப் படைகள் செர்மனியின் ஆறாவது இராணுவத்தில் எஞ்சியிருந்தவர்களை சுற்றி வளைத்தனர். அவர்கள் மதிப்பிழந்து, சரணடைந்தனர்.\nதென் மேற்கு பசிபிக்-இன் அமெரிக்காவின் கூட்டுத் தலைவர், ஜென்ரல் டக்லாஸ் மேக்ஆர்தர், \"இரசியாவின் இந்தப் போரின் அளவும், மாபெரும் உயர்வும் இதை எல்லா வரலாற்றிலேயே மிகப் பெரிய இராணுவ சாதனையாக குறிக்கப்படும்\" என்றார். அமெரிக்க கப்பற்படையின் செயலாளர் பிராங்க் நாக்ஸ், \"நாங்களும், நம்முடைய கூட்டாளிகளும் சோவியத் யூனியனுடைய இராணுவத்திற்கும், மக்களுக்கும் என்றுமே ஈடுசெய்ய முடியாத அளவிற்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்\" என்று கூறினார். அமெரிக்காவின் போர்ச் செயலாளர் ஹன்ரி எல். ஸ்டிம்சன், \"சோவியத் யூனியனுடைய மக்கள் காட்டிய வீரத்திற்கு வரலாற்றில் ஈடு இணையே இல்லை\" என்று கூறினார்.\nசோவியத் மக்களும், செஞ்சேனையும் 1945-இல் ஆற்றிய வீரஞ்செறிந்த பங்கை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்ட நிலையில், இட்லர் விட்ட இடத்திலிருந்து பாசிச ஏகாதிபத்திய தாக்குதலைத் தொடர்வதற்காக அமெரிக்காவின் தலைவர்கள் வேலை செய்து வந்தனர். செர்மனியிலிருந்து தப்பி ஓடிய நாசி தலைவர்களுக்கு அவர்கள் அடைக்கலம் கொடுத்தனர். கிரேக்க நா���்டுப் பற்றாளர்களுடைய போராட்டத்தை நசுக்கிய அவர்கள், கிரீசில் 1944-இல் ஒரு பாசிச அரசை நிறுவினர். இரண்டாவது உலகப் போரின் முடிவில், சப்பானியர்கள் தூக்கியெறியப்பட்ட போது, தென் கொரியாவை அவர்கள் இராணுவ ரீதியாக ஆக்கிரமித்துக் கொண்டனர். கம்யூனிஸ்டுகளையும் தொழிற் சங்கத் தலைவர்களையும் தம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் தேடி ஒழிக்கும் வேலையைச் செய்து வருகின்றனர். இந்தோனேசியாவில் ஒரு இராணுவக் கிளர்ச்சியை திட்டமிட்டு நடத்தி, அங்கு பாசிச சுகார்ட்டோ ஆட்சியை நிறுவினர். அந்த ஆட்சி அங்கு இலட்சக் கணக்கான கம்யூனிஸ்டுகளையும் நாட்டுப் பற்றாளர்களையும் படுகொலை செய்தது. இரானில் ஐம்பதுகளில் எண்ணெய் வளங்களை தேசியமயமாக்கிய மோசாடிக் ஆட்சியைத் தூக்கியெறிந்துவிட்டு, இரான் ஷாவின் பாசிச ஆட்சியை அங்கு அமைத்தனர். இவையனைத்தும் அமெரிக்காவையும், உலகையும் \"சிவப்பு அபாயத்திலிருந்து\" காப்பது என்ற பெயரில் நடத்தப்பட்டன.\nபோருக்கு பிந்தைய காலம் முழுவதும், பாசிச ஏகாதிபத்திய தாக்குதல்களுக்குத் தலைவனாக அமெரிக்க ஏகாதிபத்தியம் இருந்து வருகிறது. அது சொல்ல முடியாத குற்றங்களை வியத்நாமிலும், மத்திய மற்றும் தென்னமெரிக்க நாடுகளிலும் மற்றும் பிற இடங்களிலும் நடத்தியிருக்கிறது. கம்யூனிசத்தை எதிர்த்துப் போராடுவது என்ற பெயரில், அது எண்ணெற்ற முன்னாள் காலனிய நாடுகளில், பாசிசவாதிகளுக்கு நிதியுதவியளித்தும் ஆயுதம் வழங்கியும் பாதுகாத்து வருகிறது.\nபுரட்சிக்கும் தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கும் கோட்டையாக இருப்பதற்கு பதிலாக, அப்படிப்பட்ட போராட்டங்களை முறியடிக்கும் சக்தியாக சோவியத் அரசின் தன்மையை, குருஷ்சேவ் தலைமை மாற்றத் துவங்கியது. ஐம்பதுகளில் துவங்கி, அமெரிக்காவிற்குப் போட்டியாக ஒரு சோவியத் பேரரசைக் கட்டும் ஒரு கருவியாக இப்போராட்டங்களை அது மாற்றியது, நிலைமையை மேலும் சிக்கலாகியது. ஒரு கொள்கை அடிப்படையில் எல்லா நாடுகள் மற்றும் மக்களுடைய அமைதியையும், உரிமைகளையும் பாதுகாக்கும் ஒரு அரசு என்பதிலிருந்து, ஏகாதிபத்திய முறையில் அப்பட்டமான ஆக்கிரமிப்புகளை சோசலிச வார்த்தைகளைக் கொண்டு நியாயப்படுத்தி ஏகாதிபத்திய முறையில் செயல்படும் ஒரு அரசாக, சோவியத் யூனியன் ஆகியது. 1968-இல் செக்கோஸ்லாவாகியாவையும், 1978-இல் ஆப்கா��ிஸ்தானையும் சோவியத் ஆக்கிரமிப்பு செய்ததில் இது வெட்ட வெளிச்சமாகியது. ஒவ்வொருவரும் உலகை மற்றவரிடமிருந்து பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டு இரண்டு வல்லரசுகளும் நாசி பாசிசம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டக் கோட்பாடுகளைக் காலில் போட்டு நசுக்கினர்.\nபாசிச தாக்குதலை இன்று எதிர்த்துப் போராடுவது\nசோவியத் யூனியன் சிதறுண்டதைத் தொடர்ந்தும், இரு துருவ உலகம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்தும், தொழிலாளி வர்க்கமும் மக்களும் இதுவரை வெற்றி கொண்ட எல்லா உரிமைகளுக்கும் எதிராக என்றுமே கண்டிராத அளவில் பாசிச தாக்குதல்களைத் தொடுப்பதில் அமெரிக்கா முன்னணியில் இருக்கிறது.\n\"தத்துவங்களெல்லாம் காலாவதியாகிவிட்டன\" என்று கூறிக் கொண்டு, அமெரிக்காவின் தலைமையில் இயங்கும் மேற்கத்திய ஏகாதிபத்திய கூட்டணி, ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே காத்துக் கொள்வதாக இருக்கும் \"சந்தைப் பொருளாதாரத்திற்கு\" மாற்று இல்லை எனவும், பல கட்சி சனநாயகத்திற்கு மாற்று இல்லையென்றும் அறுதியிட்டுக் கூறி வருகின்றனர். இந்த ஒருதலைப் பட்சமான அறிவுரைகளைக் கேட்டு அதன்படி நடக்காத நாடுகள், \"ரவுடி நாடுகள்\" அல்லது \"தவறிய நாடு\"களென முத்திரை குத்தப்படுவார்கள். அந்த நாடுகள் பொருளாதாரத் தடைகளுக்கும், ஏகாதிபத்திய தலையீடுகளுக்கும், வெளிப்படையான ஆக்கிரமிப்பு மற்றும் இராணுவ ஆக்கிரமிப்புக்கும் ஆளாக நேரிடும்.\nஅமெரிக்காவில், பல்லாண்டுகளாகத் தொடர்ந்து தொழிலாளர்களுடைய ஊதியம் குறைக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. தொழிலாளர்களுடைய உரிமைகளும், நலன்களும் காலில் போட்டு நசுக்கப்படுகிறது. ஊடகங்கள் மூலம் பயங்கரவாத தாக்குதல்கள் பற்றி நிலையான அச்சம் உருவாக்கப்படுகிறது. இதையே பயன்படுத்தி பாசிச காவல்துறை நடவடிக்கைகளும், மேலும் இராணுவமயமாக்கலும் நியாயப்படுத்தப்படுகிறது. \"இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு\" அல்லது \"இஸ்லாமியர்\"களுக்கு எதிராக இனவெறியும் பாசிச வெறியும் உருவாக்கப்படுகிறது. வேறு மாதிரியாக உடைகள் அணிந்திருந்தாலோ, தோற்றமளித்தாலோ மக்கள் அவர்களைச் சந்தேகிக்கும்படியும், அதை அவர்கள் காவல்துறைக்கு அறிவிக்க வேண்டுமெனவும் சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. கருப்பாக இருக்கின்ற அல்லது இஸ்லாமிய நம்பிக்கை கொண்���ிருக்கும் குற்றத்திற்காக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அமெரிக்க சிறைச்சாலைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர்.\nஏகாதிபத்தியத்தின் பாசிச பொய்ப் பரப்புரையின் படி இன்று, உலக அமைதிக்கும் மக்களுடைய உரிமைகளுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் \"இஸ்லாமியர்\"களிடமிருந்தும் பிற \"அரசு அல்லாதவர்\"களிடமிருந்தும் வருகிறதாம். இந்தப் பரப்புரையைப் பயன்படுத்தி காட்டுமிராண்டித்தனமாக உரிமைகள் நசுக்கப்படுவதும், நாடுகளைப் பிடிப்பதற்கான ஆக்கிரமிப்புப் போர்களும் நியாயப்படுத்தப்படுகின்றன. இது, செர்மன் சமுதாயத்தை சுத்தப்படுத்த யூதர்களும் கம்யூனிஸ்டுகளும் ஒழிக்கப்பட வேண்டுமென்ற நாசி அறிவிப்பைப் போன்றதாகும்.\nஇஸ்லாமியர்கள் தான் உலக அமைதியை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார்களென மக்களை நம்ப வைப்பதற்காக, சிஐஏ-வும் பிற ஏகாதிபத்திய உளவு நிறுவனங்களும் ஆதரவளிக்கும் ஆயுதக் குழுக்கள் அவ்வப்போது பயங்கரவாதச் செயல்களை நடத்தி வருகின்றனர். எண்பதுகளில் ஆப்கானிஸ்தானில் இருந்த சோவியத் ஆக்கிரமிப்புப் படைகளை எதிர்த்துப் போராடுவதற்காக, எண்ணெற்ற \"ஜிகாதி\" குழுக்களை அமெரிக்க எண்ணெய் ஏகபோகங்களும், சிஐஏ-வும் உருவாக்கி ஆதரவளித்தனர் என வரலாற்று உண்மைகள் காட்டுகின்றன.\nஇந்த நேரத்தில், அமெரிக்காவின் தலைமையில் உள்ள ஏகாதிபத்தியமே அமைதிக்கும் மனித உரிமைகளுக்கும் முக்கிய அபாயமாக இருக்கின்றனர். அதுவே பயங்கரவாதத்திற்கும், பாசிசத்திற்கும், போருக்கும் முக்கிய ஊற்றாக இருக்கிறது.\nதன்னுடைய பொருளாதார வலிமை சரிந்துவரும் நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக விவகாரங்களில் தன்னுடைய மேலாதிக்க நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இராணுவமயத்தையும், பாசிசப்படுத்துவதையும் போரையும் மென்மேலும் சார்ந்து இருக்கிறது. சர்வதேச வணிகத்தில் டாலருடைய மேலாதிக்கத்தை நீடிக்கவும், இந்த மேலாதிக்கத்திற்கு சவாலாக எழும் அச்சுறுத்தல்களை அழிக்கவும், இரசியாவை பலவீனப்படுத்தவும், சீனாவைத் தனிமைப்படுத்தவும் அது போர்களைக் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. ஐரோப்பிய பொருளாதாரங்களைக் காட்டிலும் அமெரிக்கப் பொருளாதாரம் விரைவாக வளர்ச்சி பெறுவதற்கு போர்கள் உண்மையில் அவசியமாகி விட்டன.\nதோட்டாக்கள் மூலம் ஆட்சி செய்து கொண்டு, வாக்காளர்களை வாக்��ுகள் மூலம் ஏமாற்றுவதென்பது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இந்தியாவில் முதலாளி வர்க்க ஆட்சிக்கு மிகவும் பிடித்தமான முறையாக ஆகியிருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் அதிபராக ரிபப்ளிகன் மற்றும் டெமாகிரடிக் கட்சிகள் மாறி மாறி வெள்ளை மாளிகைக்கு வந்திருக்கின்றனர். ஆனால் அப்படிப்பட்ட மாற்றங்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாசிச போர் வெறிப் போக்கில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. அது கொஞ்சமும் குறையாமல், ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் மேலும் அதிகரித்து வந்திருக்கிறது. இது, பாசிசத்திற்கான பொருள் அடிப்படை, முதலாளித்துவ ஏகபோகங்களின் வளர்ந்து வரும் மேலாதிக்கத்தில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. பாசிசம், முதலாளி வர்க்கத்தின் தன்மையிலிருந்தும், நெருக்கடியில் சிக்கியிருக்கும் முதலாளித்துவ - ஏகாதிபத்திய அமைப்பிலிருந்தும் எழுகிறது.\nஇரண்டாவது உலகப் போர் முடிவுக்கு வந்த நேரத்தில், நமது நாட்டில் காலனிய எதிர்ப்புப் போராட்டமானது ஒரு உச்ச கட்டத்தை அடைந்திருந்தது. ஆனால் அது ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தாலும், காங்கிரசு கட்சி மற்றும் முஸ்லீம் லீக் கட்சிகளுக்குத் தலைவர்களாக இருந்த ஆங்கிலேயர்களுடைய கூட்டாளிகளாலும் அழிக்கப்பட்டது. வகுப்புவாத அடிப்படையில் இந்தியா பிளவுபடுத்தப்பட்டது. இலட்சக் கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். உலகில் நடத்தப்பட்ட படுகொலைகளிலே மிகப் பெரிதானவற்றில் ஒன்றாக இது இருந்தது. மேலும் இலட்சக் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு ஓடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். கம்யூனிஸ்டு கட்சி தடை செய்யப்பட்டது. மக்களை கலந்தாலோசிக்காமலும், அவர்களுடைய ஒப்புதலைக் கேட்காமலும், ஒரு அரசியல் சட்டமானது \"மக்களாகிய நாம்\" என்ற பெயரில் அங்கீகரிக்கப்பட்டது. இறையாண்மையானது, லண்டனிலிருந்து, புது தில்லிக்கு மாற்றப்பட்டது. ஆனால் அது உழைக்கும் பெரும்பான்மையான மக்களுக்கு எட்டாததாக இருக்கிறது.\nபுதிதாக உருவாக்கப்பட்ட இந்தியக் குடியரசின் முதல் நடவடிக்கைகளில் ஒன்று, கம்யூனிஸ்டுகளையும், தெலுங்கானாவின் தீரமிக்க விவசாயிகளையும் நசுக்குவதற்காக மத்திய இராணுவத்தை அனுப்பியதாகும். வடக்கிலும், வடகிழக்கிலும் உள்ள பல்வேறு தேசங்கள், தேசிய இனங்கள் மற்றும் மக்கள் 1947-இலிருந்தே தொடர்ந்து பாசிச இராணுவ ஆட்சியின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முன்பு லண்டன் இருந்ததைப் போலவே, புது தில்லியும் அன்னியமாகவும், காட்டுமிராண்டித்தனமான ஒரு சக்தியாகவும் அவர்களுக்கு இருக்கிறது.\nஇந்திய அரசியல் சட்டம் பாதுகாக்கும் \"சனநாயகமானது\", கட்டளைகள் மூலம் நடத்தப்படும் அமைச்சர் குழுவின் ஆட்சியை மூடி மறைக்கும் ஒரு போர்வைதான் என்பதை, 1975-77 நெருக்கடி நிலை ஆட்சி வெட்ட வெளிச்சமாக்கியது. இந்தியக் குடியரசின் உண்மையான பாசிசத் தன்மையை நெருக்கடி நிலை வெளிப்படுத்தியது. இந்திரா காந்தியின் அமைச்சர் குழு, வேலை நிறுத்தப் போராட்டங்களைத் தடை செய்து, தொழிலாளர்கள், உழவர்கள் அல்லது வேறு எந்த ஒடுக்கப்பட்ட பிரிவினரின் ஆர்பாட்டங்களையும் ஈவு இரக்கமற்ற வன்முறையால் நசுக்கியது.\nஏகபோக முதலாளித்துவ குடும்பங்கள், தங்களுடைய ஆதிக்கத்தை அமைச்சர் குழு, பாராளுமன்றம், அதிகார வர்க்கம், நீதித்துறை மற்றும் அதிகாரத்தின் பிற அங்கங்கள் மீது நிறுவியிருக்கின்றனர். மத்திய மாநில அரசாங்கங்கள் ஏகபோகங்களுடைய நலன்களைக் கராராக செயல்படுத்தி வருகின்றனர். அதன் மூலம் ஏகபோகங்களுடைய செல்வங்கள் ஒவ்வொரு ஆண்டும் பன்மடங்கு செழித்து வளர்ச்சி பெற்று வருகின்றன. அதே நேரத்தில் கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் உயிர் வாழ்வதற்கே போராடி வருகின்றனர். ஒரு சிறுபான்மையான சுரண்டல் பேய்கள் அளவு கடந்த உரிமைகளைப் பெற்றுள்ளனர். அதே நேரத்தில், பெரும்பான்மையான சுரண்டப்பட்ட மக்களுக்கு கடமைகள் மட்டுமே இருக்கின்றன. தொழிலாளி வர்க்கத்தின் ஒரு சிறுபான்மையானவர்களுக்கு மட்டுமே, அதன் அடிப்படை உரிமைகளுக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் கூட இன்று தாக்கப்பட்டு வருகிறது.\nஎண்பதுகளில் துவங்கி, தனிநபர் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது என்ற பெயரில், அரசு பயங்கரவாதம் முதலாளி வர்க்க ஆட்சியின் மிகவும் பிடித்தமான முறையாக ஆகியிருக்கிறது. இது பஞ்சாபில் பரிசோதிக்கப்பட்டு, நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் விரிவு படுத்தப்பட்டது. அடிக்கடி நடத்தப்படும் \"எதிர் மோதல் கொலைகளும்\", மத மற்றும் தேசிய சிறுபான்மையினருக்கு எதிராக அரசு ஆதரவோடு வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதும், 1984, 1992-93, 2002 ஆகியன உட்பட படுகொலைகளும் மக்களிடையே பயங்கரத���தைப் பரப்பப் பயன்பட்டிருக்கின்றன.\nஅரசு பயங்கரமும், வகுப்புவாத வெறுப்பைத் துண்டிவிடுதலும் தொழிலாளர் விரோத, உழவர் விரோத மற்றும் தேச விரோத தனியார்மய, தாராளமய உலகமயமாக்கல் திட்டத்திற்கு எதிராக மக்கள் ஒன்றுபடுவதைத் தடுக்கவும், பாடுபடும் மக்களைப் பிளவுபடுத்தவும், திசை திருப்பவும் ஆயுதங்களாக ஆகியிருக்கின்றன. எந்த ஒரு கட்சியும் எதிர்கட்சியாக இருக்கும் போது, அது தனியார்மயம் தாராளமயத்துக்கு எதிராக எவ்வளவு சத்தம் போட்டிருந்தாலும், இந்த அமைப்பில் அதிகாரத்திற்கு வர விரும்பும் எந்தக் கட்சியும் இந்தியாவின் ஏகபோக முதலாளிகளுடைய நிலைப்பாட்டிற்கு கீழ்படிந்தாக வேண்டும்.\nஇந்தியாவின் ஏகாதிபத்திய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு உதவும் என்ற நம்பிக்கையில், முந்தைய மன்மோகன் சிங் அரசாங்கமும், தற்போதைய மோடி அரசாங்கமும் அமெரிக்காவுடன் இராணுவ, பொருளாதார மற்றும் உளவுத் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகிறார்கள்.\n\"உழைப்பே வெற்றி பெரும்\" என போலித்தனமாக கூறிவிட்டு, தொழிற் சங்கம் அமைக்கும் உரிமை, வேலை நிறுத்த உரிமை உட்பட தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகள் எல்லா பக்கங்களிலிருந்தும் தாக்கப்படுகின்றன.\nநம்முடைய உரிமைகள் மீது அதிகரித்துவரும் தாக்குதல்களை நாம் எதிர்த்துப் போராடுகின்ற அதே நேரத்தில், நம்முடைய உரிமைகளுக்கு எதிரான பாசிச தாக்குதலுடைய ஆணிவேர், மிகவும் ஏகபோகமாகவும், இரத்தம் உரிஞ்சுவதாகவும் இருக்கும் முதலாளித்துவ அமைப்பிலும் முதலாளி வர்க்கத்தின் தன்மையிலும் இருக்கிறதென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தற்போதைய கட்டத்தில், முதலாளித்துவத்தின் கீழ் “அவ்வளவு மோசமில்லாத” வேறு போக்கு இருக்க முடியுமென நமக்கு எவ்வித மாயையும் இருக்க முடியாது. ஆட்சித் தலைமையில் இருக்கும் கட்சியை வெறுமனே மாற்றுவது இந்தப் போக்கிற்கு முடிவு கட்டுமென நாம் கனவு கண்டு கொண்டிருக்க முடியாது.\nஅரசியல் அதிகாரத்தின் தன்மையிலும், பொருளாதாரத்தின் போக்கிலும் ஒரு முழு மாற்றத்திற்காக நாம் போராடவேண்டும். முதலாளி வர்க்கத்தின் பாசிசத் தாக்குதல்களை, தொழிலாளர்கள் - உழவர்களுடைய ஆட்சியை நிறுவுவதற்குத் தயாரிக்கும் கண்ணோட்டத்தோடும், முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாற்றத்தை நிறைவேற்றும் நோக்கத்தோடு��் போராட வேண்டும். எல்லா வாக்காளர்களின் ஒரு வாக்கெடுப்பின் மூலம், ஒரு புதிய அரசியல் சட்டத்தைக் கொண்டு வருவதற்காக நாம் போராடவேண்டும்.\nஒரு சனநாயகமான அரசியல் சட்டம், இறையாண்மையை பாராளுமன்றத்திலோ, குடியரசுத் தலைவரிடமோ, அமைச்சர் குழுவிடமோ அல்லாமல் மக்களிடம் கொடுக்க வேண்டும் என்ற நவீன விளக்கத்திற்காக நாம் போராட வேண்டும். உரிமைகள், மக்களுடைய வாழ்க்கை நிலைமைகளிலிருந்து எழுவதால் அவை மக்களுக்கு உரியதாகின்றன என்ற நவீன விளக்கத்திற்காக நாம் போராட வேண்டும். எனவே, மக்களுடைய உரிமைகள் எப்போதும் மீறப்படாமல் காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும்.\nமுதலாளி வர்க்கம் திரும்பத் திரும்பக் கூறி, தினந்தோரும் பரப்புரை செய்து வருபனவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அவற்றைக் கேள்வி கேட்க வேண்டும். தகவல்களிலிருந்து உண்மையை அறிவதில் நாம் விடாப்பிடியாக இருக்க வேண்டும். ஒன்றைப் புரிந்து கொள்வதற்கு, அது பற்றி ஆராய்ந்து, கண்டுபிடிப்பதில் ஒருவர் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும்.\nஇந்திய ஆளும் வர்க்கமும், சர்வதேச அளவில் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதனுடைய கூட்டாளிகளும் மேற் கொண்டுவரும் பாசிச, சமூக விரோதத் தாக்குதல்களை எதிர்த்து தீவிரமாகப் போராட எல்லா முற்போக்கு, சனநாயக சக்திகளும் முன்வர வேண்டுமென கம்யூனிஸ்டு கெதர் கட்சி அழைப்பு விடுக்கிறது.\nஇரசியா உக்ரேனிலும், இஸ்லாமியர்கள் உலகெங்கிலும் அச்சுறுத்தலாக இருப்பதாக ஆங்கில - அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் பரப்பும் பொய்களை நாம் தீவிரமாக எதிர்ப்போம்.\nபாதுகாப்பு மற்றும் உளவுத் துறைகளில் அமெரிக்காவோடு இந்திய அரசாங்கம் கூட்டுறவில் ஈடுபடுவதை நாம் தீவிரமாக எதிர்ப்போம்.\nபாகிஸ்தானும், எல்லை கடந்த பயங்கரவாதமும் நமது நாட்டிற்கு முக்கிய அபாயங்களென இந்திய ஆளும் வர்க்கம் தினந்தோரும் பரப்பிவரும் பொய்களை நாம் எதிர்ப்போம்.\nபயங்கரவாதிகள், தீவிரவாதிகள் அல்லது நக்சலைட்டுகள் என எந்தப் பெயரிலும், அல்லது தேசிய ஒற்றுமை மற்றும் இந்தியாவின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது என்ற பெயரிலும் நடத்தப்படும் எல்லா அரசு பயங்கரவாதத்தை எதிர்த்தும், சமுதாயத்தின் எல்லா உறுப்பினர்களுடைய உரிமைகளைப் பாதுகாத்தும் நாம் போராடுவோம்.\nஏகாதிபத்தியப் போர்களில் இந்தியா பங்���ேற்க வேண்டுமென பரப்புரை செய்யப்படும் எல்லா வகையான பொய்யான நியாயங்களை நாம் புறக்கணிப்பதோடு, அவற்றைத் தீவிரமாக எதிர்க்க வேண்டும்.\nமனித, தேசிய மற்றும் பிற சனநாயக உரிமைகளைப் பாதுகாத்தும், சர்வதேச அளவில் எல்லா நாடுகள் மற்றும் மக்களுக்கு இடையில் ஒரு சர்வதேச அமைதிக்காக வேலை செய்யும் ஒரு தன்னார்வ இந்திய ஒன்றியத்தின் ஒரு புதிய அரசியல் சட்டத்திற்காக நாம் போராடுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2013/07/", "date_download": "2019-11-17T22:21:33Z", "digest": "sha1:YDYQIA2HZFJI75HSRWAZPL3Y2YCDAOG5", "length": 8032, "nlines": 169, "source_domain": "www.ssudharshan.com", "title": "பிம்பம்", "raw_content": "\n'நெஞ்சுக்குள்ள' - வைரமுத்துவும் குறுந்தொகையும்\n'நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் ' பாடலில் 'பட்சி ஒறங்கிருச்சு பால் தயிரா தூங்கிருச்சு,\nநொச்சி மரத்து இலைகூட தூங்கிருச்சு' என்றொரு வரி. அதென்ன 'நொச்சி மரத்து இலை கூட தூங்கிரிச்சு'\nகொன்னூர் துஞ்சினும் யாந் துஞ்சலமே\nஎம் இல் அயலது ஏழில் உம்பர்\nமயிலடி இலைய மா குரல் நொச்சி\nஅணி மிகு மென் கொம்பு ஊழ்த்த\nமணி மருள் பூவின் பாடு நனி கேட்டே.\n'ஊரே தூங்கிடிச்சு,நான் மட்டும் தூங்கல்ல. என் வீட்டுக்கு பக்கத்துல உள்ள ஏழில் மலைல , மயிலோடை கால்களை மாதிரி இலைகளைக் கொண்ட நொச்சி மரத்தோட பூக்கள் உதிர்கிற சத்தத்தை இரவெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்' என தலைவனுக்காக காத்துக்கொண்டிருக்கும் தலைவி சொல்கிறாள்.\nஆனால் வைரமுத்து அந்த நொச்சியும் தூங்கிடிச்சு என்கிறார். இலக்கியத்தை எவ்வளவு அழகா தொடர்புபடுத்துகிறார்.\nவைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்\nகவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா நினைச்சுப் பார்க்க முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு. வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின் அழகை இரசிக்கும் பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க வைத்தவர்.\n'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி 'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எ���ுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில் குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார்.வரவிருக்கும் கோச்சடையானில் கூட இலக்கியத் தமிழில் பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார்.\nஇலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்ஞானம் பற்றி பேசுவோம் . விஞ்ஞானம் என்றால் ஒன்றும் …\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\n'நெஞ்சுக்குள்ள' - வைரமுத்துவும் குறுந்தொகையும்\nவைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/a-young-woman-is-free-to-bury-the-bull-announcement-by-dandora/", "date_download": "2019-11-17T22:14:15Z", "digest": "sha1:VXNHFOFDSFWXVJN26YLKMQPTTOUQYBVG", "length": 15207, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காளையை அடக்கினால் இளம் பெண் இனாம் : தண்டோரா மூலம் அறிவிப்பால் பரபரப்பு - A young woman is free to bury the bull : Announcement by Dandora", "raw_content": "\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nகாளையை அடக்கினால் இளம் பெண் இனாம் : தண்டோரா அறிவிப்பால் பரபரப்பு\nதிருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கினால் 21 வயது இளம் பெண் இனாம் என தண்டோரா போட்டு அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதிருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கினால் 21 வயது இளம் பெண் இனாம் என தண்டோரா போட்டு அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதிருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, வையம்பட்டி அருகேயுள்ள பெரியஅணைக்கரைப்பட்டி உள்ளது. இங்குள்ள புனித தூயசெபஸ்தியார் தேவாலயத்தின் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வரும் 21ம்தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.\nஇந்த விழாவில் பங்கேற்க மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி ஆகிய ஊர்களில் இருந்து ��ரும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், மாடுபிடி வீராகளுக்கும் கலந்து கொள்கின்றனர். அவர்களுக்கு தங்க காசு, கட்டில், பிரோ, சைக்கிள், வெள்ளிக் காசு உள்ளிட்ட பல்வேறு பரிசுபொருட்கள் வழங்குவது வழக்கம்.\nஇந்நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சேலம் மாவட்டம், மேட்டுப்பட்டி சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் தான் வளர்த்த காளையை போட்டிக்கு அழைத்துவருவதாகவும், அந்தக்காளையை தனி ஒரு வீரராக அடக்கும் மாடுபிடி வீரருக்கு காளையை கொண்டு வந்த இளம்பெண்ணும், காளையும் பரிசு என்று அறிவித்து நேற்று வையம்பட்டியில் நடந்த வாரச்சந்தையின்போது கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் சாலையில் நின்று கொண்டு தண்டோரா போட்டு அறிவிப்பு செய்துள்ளார்.\nஇதனை அவ்வழியாகச் சென்றவர்கள் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்து வாட்ஸ்அப், முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஇதுகுறித்து ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் கூறுகையில் இது தவறான அறிவிப்பு எனவும், அவர் மதுபோதையில் இவ்வாறாக அறிவிப்பு செய்துள்ளதாகவும் கூறிய இதுபோன்று எந்த ஒரு அறிவிப்பும் விழாக்குழு சார்பில் வெளியிடப்படவில்லை எனவும் கூறி மறுப்பு தெரிவித்துள்ளனர்.\nவையம்பட்டி காவல்துறையினர் இதுபோன்ற அறிவிப்பு குறித்து தங்களுக்கு தகவல் வரவில்லை எனவும் விழாக்குழுவினர் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினர்.\nஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்குவபர்களுக்கு இளம்பெண் பரிசா சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஜல்லிக்கட்டில் கெத்து காட்டிய வேலூர் காளை.. கிணற்றில் தவறி விழுந்து பலி\n2 ஆயிரம் காளைகள்.. 500 வீரர்கள்.. உலக சாதனைக்கான ஜல்லிக்கட்டு போட்டி\nகளைக்கட்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு… காளைகள் முட்டி 92 பேர் காயம்\nவாடி வாசலில் சீறிப் பாயும் ஜல்லிக்கட்டு காளைகள்… விழாக்கோலம் பூண்ட அவனியாபுரம்…\nகாளைகள் ரெடி, காளையர்களும் தயார்: களைகட்டும் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள்\nஜல்லிக்கட்டு போட்டிகள்: தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு\nஅலங்காநல்லூரில் ஜனவரி 17ம் தேதி ஜல்லிக்கட்டு – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு\nஜல்லிக்கட்டில் உய��ரிழந்த அமைச்சரின் ‘கொம்பன்’ : ஊர் மக்கள் துயரம்\nடிடிவி.தினகரன் தொடங்கும் புதிய கட்சியின் பெயர் அம்மா திமுக\nதனக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 4 நீதிபதிகளை சந்தித்தார் தலைமை நீதிபதி\nToday Rasi Palan, 18th November 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 18th November 2019: இன்றைய ராசி பலன், நவம்பர் 18, 2019 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் […]\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nகமல்ஹாசனின் காலை வாழ்வை கௌரவிக்கும் விதமாக நடைபெற்ற உங்கள் நான் விழாவில், வாழ்த்திப் பேசிய நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், “கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” என்று கூறினார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் முக்கியமான ஆளுமையாக திகழ்பவர் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசனின் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 60 ஆண்டுகள் ஆகிறது. இந்த 60 ஆண்டுகளில் கமல்ஹாசன், நடிப்பு, இயக்கம், இசை, நடனம் என்று பல துறைகளில் தனது முத்திரையை பதித்து […]\nஅஜித்தோ, சூர்யாவோ… யாரா இருந்தாலும் அட்டாக் தான் – சினிமாவில் விட்டதை சீரியலில் சாதித்த பப்லுவின் கதை\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: முன்னாள் பாதுகாப்புத் தலைவர் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார் – பிரதமர் மோடி\nஅயோத்தி தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஜாமியத் உலமா-இ-ஹிந்த் முடிவு\nகர்நாடகாவில் பட்டப்பகலில் ஆயுதங்களைக் காட்டி ஆள்கடத்தல்; அதிர்ச்சி சிசிடிவி வீடியோ\nகமல்ஹாசனுக்கு பாரட்டு விழா: அரசியலில் விஸ்வரூபமெடுப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/tamil-translation-of-the-poem-which-pm-modi-wrote-while-his-visit-in-mamallapuram-a-few-days-ago/articleshow/71672899.cms", "date_download": "2019-11-18T00:09:23Z", "digest": "sha1:QEK4NZEWJCZUAW6Q62Y3DTO4RZ2ME4FH", "length": 19367, "nlines": 235, "source_domain": "tamil.samayam.com", "title": "pm modi tamil poem: அலைகடலே அடியேனின் வணக்கம்: மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி எழுதிய தமிழ் கவிதை - Tamil translation of the poem which pm modi wrote while his visit in Mamallapuram a few days ago | Samayam Tamil", "raw_content": "\nஅலைகடலே அடியேனின் வணக்கம்: மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி எழுதிய தமிழ் கவிதை\nசீன அதிபருடனான சந்திப்புக்காக மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடி, எழுதிய கவிதை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. அதனை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்\nஅலைகடலே அடியேனின் வணக்கம்: மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி எழுதிய தமிழ் கவிதை\nடெல்லி: மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி எழுதிய கவிதை தற்பொது தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்தியா - சீனா இடையேயான முறைசாரா சந்திப்பில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மற்றும் சீன பிரதமர் ஷி ஜின்பிங் ஆகியோர் தமிழகம் வந்திருந்தனர். கடந்த 11,12ஆம் தேதிகளில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டன.\nபிரதமர் மோடி கடற்கரையில் உண்மையாகவே குப்பைகளை சுத்தம் செய்தாரா\nஅத்துடன், மாமல்லபுரத்தில் புராதான சின்னங்களை பார்வையிட்ட இரு தலைவர்களும் கடற்கரை கோயிலில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். அதன்பின்னர் சீன அதிபருக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார். விருந்து முடிந்ததையடுத்து அன்றைய தினம் இரவில் தாஜ் ஃபிஷர்மேன் கோவ் ஹோட்டலில் பிரதமர் மோடி தங்கி விட்டார்.\nபிரதமர் மோடி - ஷி ஜின்பிங் இருவருக்குள்ளும் நடந்த பேச்சுவார்த்தை என்ன.\nமறுநாள் காலையில் எழுந்து கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோடி, கடற்கரையோரம் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த புகைப்படங்கள் வெளியாகி பாராட்டுகளையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தின.\nஇந்நிலையில் மாமல்லபுரம் வந்த போது, அதன் அழகிய கடற்கரை குறித்து பிரதமர் மோடி எழுதிய கவிதை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள���ளது. இதனை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஉன்னிடம் உள்ளது எல்லையில்லாத வலிமை\nவாழ்க்கை பாடத்தை போதிக்கிறாய் நீ\nபுகழுக்கு ஏங்காத, புகலிடத்தை நாடாத\nஉன் பயணம் தரும் பாடங்கள் ஏராளம்\nநிற்காமல் சளைக்காமல் வீசும் உன் பேரலைகள்\n’முன்னேறுவதே வாழ்க்கை’ என்ற உபதேச மந்திரத்தை உணர்த்தும்\nமுடிவில்லாத பயணமே முழுமையான உன் போதனை\nமீண்டும் துவங்கும் உதயம் பிறப்பு-இறப்பு என்பது தொடர் வட்டம்\nஉனக்குள் மடிந்து - பின்\nபடைப்பை அலங்கரித்து - எல்லோருக்கும்\nநீலகண்டன் போல - நீயும்\nஎது வந்தாலும் ஏற்றுக் கொண்டு\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nதனது அறையில் கடைசியாக 4 நிமிடங்களே அமர்ந்திருந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்\nSabarimala Women Entry Verdict: சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இதுதான்\n300 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் - நாசிக்கில் அதிர்ச்சி\nதிருப்பதியில் ஒருவருக்கு ஒரு லட்டு மட்டும்தான்... எக்ஸ்டிரா வேண்டும்னா...\nதிருப்பதி மலையில் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்குத் தடை..\nமேலும் செய்திகள்:ஷி ஜின்பிங்|மாமல்லபுரம்|பிரதமர் மோடி தமிழ் கவிதை|பிரதமர் மோடி|Xi Jinping|pm modi tamil poem|PM Modi|Mamallapuram\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\nமுதல்வர் ஆவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: ரஜினி விமர..\nசட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி மதுரையில் இருந்து தான் போட்டியிட வேண்டும்: அதற்குள..\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிச்சிடுங்க : முதல்வரிடம் திருமாவளவன் கோர..\nபணம் இருந்தாதான் தேர்தல் போட்டியிட வாய்ப்பு : உண்மையை உரக்கச் சொன்ன அமைச்சர் ராஜ..\nபிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றார் கோத்தபய ராஜபக்ச\nமுதல்வர் ஆவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: ரஜினி விமர..\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜினி விமர்சனம்\nசட��டப்பேரவைத் தேர்தலில் ரஜினி மதுரையில் இருந்து தான் போட்டியிட வேண்டும்: அதற்குள..\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிச்சிடுங்க : முதல்வரிடம் திருமாவளவன் கோர..\nபணம் இருந்தாதான் தேர்தல் போட்டியிட வாய்ப்பு : உண்மையை உரக்கச் சொன்ன அமைச்சர் ராஜ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஅலைகடலே அடியேனின் வணக்கம்: மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி எழுதிய த...\nதலையில் அட்டைப்பெட்டியுடன் தேர்வு: பலே ஐடியாவுக்கு வருத்தம் தெரி...\nபீரங்கியால் அடிச்சு நொறுக்கும் ராணுவம்; பாகிஸ்தானை பழி தீர்க்கிற...\nமோசமான வானிலையால் பாதி வழியில் நின்ற அமித்ஷாவின் ஹெலிகாப்டர் நி...\nவினோத தண்டனையால் மதுவை ஒழித்த கிராமம்.. இது கிராமம் அல்ல சொர்க்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/nokia-9-1-pureview-launch-details-and-specifications/articleshow/70432596.cms", "date_download": "2019-11-18T00:08:27Z", "digest": "sha1:NVYLUK3HUTY2MJVPXGLNH3MZNKRX67KF", "length": 17150, "nlines": 143, "source_domain": "tamil.samayam.com", "title": "nokia 9.1 specs: 5G மற்றும் 5 கேமராக்களுடன் களமிறங்கும் அடுத்த நோக்கியா ஸ்மார்ட்போன் இதுதான்! - nokia 9.1 pureview launch details and specifications | Samayam Tamil", "raw_content": "\n5G மற்றும் 5 கேமராக்களுடன் களமிறங்கும் அடுத்த நோக்கியா ஸ்மார்ட்போன் இதுதான்\nPenta Rear Camera அமைப்பை கொண்டுள்ள இந்த நோக்கியா ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயமும் வெளியாகியுள்ளது.\n5G மற்றும் 5 கேமராக்களுடன் களமிறங்கும் அடுத்த நோக்கியா ஸ்மார்ட்போன் இதுதான்\nஸ்மார்ட்போன்கள் மற்றும் Feature Phone-கள் விற்பனை வழியாக இந்திய சந்தைக்குள் மீண்டும் காலடி எடுத்து வைத்த நோக்கியா நிறுவனமானது, ஆரம்பத்தில் மிகவும் \"சீரான\" பாதையிலேயே பயணித்தது. ஏனெனில், பெரிய அளவிலான 'ரிஸ்க்'களை எடுத்து மீண்டும் தோல்வியை தழுவ நோக்கியா விரும்பவில்லை. அதனால் \"ஓரளவு\" பட்ஜெட் விலையிலான, மிதமான அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.\nபின்னர், தனக்கென ஒரு நிரந்தரமான இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும் முனைப்பின் கீழ், மக்களின் தேவைக்கேற்ற அம்சங்களை உள்ளடக்கிய பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன்களில் மட்டுமே கவனம் செலுத்தாமல் புதுமையான தொழில்நுட்பங்கள், வித்தியாசமான அம்சங்கள் மற்றும் ஹை-எண்ட் ஸ்மார்ட்போன்கள் மீதும் பணியாற்றியது. அதன் விளைவாக அறிமுகமான ஒரு ஸ்மார்ட்போன் தான் - Nokia 9 PureView.\nசமீபத்தில் இந்தியாவில் ரூ.49,999/- என்கிற விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் பிரதான சிறப்பம்சமாக அதன் Penta Rear கேமரா அமைப்பு (ஐந்து கேமராக்கள்) திகழ்கிறது. நோக்கியா நிறுவனத்தின் சக்திவாய்ந்த போன்கள் பட்டியலின் முதல் இடத்தில் இருக்கும் நோக்கியா Nokia 9 PureView-ன் மேம்படுத்தப்பட்ட மாடல் பற்றிய விவரங்களும், அதில் மேற்கொள்ளப்படும் மேம்பாடுகள் என்னென்ன என்பது பற்றிய தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளது.\nவெளியான Nokia Power User-ன் அறிக்கையின்படி, கூறப்படும் ஸ்மார்ட்போன் ஆனது Nokia 9.1 PureView என்ற பெயரின்கீழ் வெளியாகும். ஆரம்பத்தில் மூன்றாவது காலாண்டில் அறிமுகமாகும் என்று கூறப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், சமீபத்தில் வெளியாகியுள்ள ஆதாரத்தின்படி, நான்காம் காலாண்டை நோக்கி தள்ளப்பட்டுள்ளது.\nஇந்த ஒத்திவைப்பு ஆனது, கேமரா உட்பட ஸ்மார்ட்போனில் இருக்கும் தீர்க்கப்படாத சில சிக்கல்களின் விளைவாக நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. நோக்கியா 9 ப்யர்வியூ ஸ்மார்ட்போன் சந்தித்த சில எதிர்மறையான மதிப்புரைகளானது மீண்டும் கிளம்ப கூடாது என்பதற்காகவே இந்த தாமதம் என்றால், நோக்கியாவின் இந்த முடிவை சரிதான் என்பதையும், அது சரியான பாதையில் தான் பயணிக்கிறது என்பதையும் நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.\nகேமரா அமைப்பில் எம்மாதிரியான மேம்பாடுகளை எதிர்பார்க்கலாம்\nநோக்கியா மொபைல் போன்களை தயாரிக்கும் உரிமத்தை பெற்றுள்ள HMD Global நிறுவனமானது Light உடனான தனது கூட்டணியை இந்த ஸ்மார்ட்போனிலும் தொடர்கிறது. ஆகையால் கேமரா செயல்திறனில் - குறிப்பாக குறைந்த ஒளி மற்றும் வீடியோ பதிவில் - குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கொண்டிருக்குமென்று எதிர்பார்க்கலாம்.\nபன்ச் ஹோல் டிஸ்பிளே மற்றும் 5ஜி ஆதரவு\nNokia 9.1 PureView ஆனது சமீபத்திய Trend ஆன Punch-Hole டிஸ்ப்ளேவை கொண்டிருக்குமென்று கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வண்ணம், சில லீக்ஸ் புகைப்படங்களும் முன்னர் வெளியாகியுள்ளன. இது Snapdragon 855 ப்ராசஸர் மற்றும் Android Q கொண்டு இயங்கும். நிச்சயமாக 5G ஆதரவை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் LTE-only version வெளியாகுமா என்பது பற்றிய விவரங்கள் ஏதுமில்லை.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உ���்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டெக் நியூஸ்\nஜியோவின் ரூ.149 திட்டத்தின் மீது திருத்தம்; புதிய நன்மை & புதிய வேலிடிட்டி\nரூ.15,000 க்குள் இதைவிட சிறந்த மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள் கிடைக்காது\nRealme X2 Pro: நவம்பர் 20 இல் இந்திய அறிமுகம்; என்ன விலைக்கு வாங்க கிடைக்கும்\nரூ.8,000 க்குள் ஒரு ஸ்மார்ட்போனை வாங்க வேண்டுமா\n பட்ஜெட் விலையில் அக்.22 இல் அறிமுகமாகும் புதிய விவோ ஸ்மார்ட்போன்\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\nதொடங்கியது Samsung Blue Fest Sale; நவம்பர் 19 வரை நீடிக்கும்; என்னென்ன சலுகைகள்\nரூ.8,000 க்குள் ஒரு ஸ்மார்ட்போனை வாங்க வேண்டுமா\n பட்ஜெட் விலையில் அக்.22 இல் அறிமுகமாகும் புதிய விவோ ஸ்மார்ட்போன..\nமேலுமொரு பட்ஜெட் விலையிலான க்வாட் கேமரா ஸ்மார்ட்போன்; கலக்கும் ரியல்மி\nRealme X2 Pro: நவம்பர் 20 இல் இந்திய அறிமுகம்; என்ன விலைக்கு வாங்க கிடைக்கும்\nமுதல்வர் ஆவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: ரஜினி விமர..\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜினி விமர்சனம்\nசட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி மதுரையில் இருந்து தான் போட்டியிட வேண்டும்: அதற்குள..\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிச்சிடுங்க : முதல்வரிடம் திருமாவளவன் கோர..\nபணம் இருந்தாதான் தேர்தல் போட்டியிட வாய்ப்பு : உண்மையை உரக்கச் சொன்ன அமைச்சர் ராஜ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n5G மற்றும் 5 கேமராக்களுடன் களமிறங்கும் அடுத்த நோக்கியா ஸ்மார்ட்ப...\nடான்ஸ் ஆடும் இறந்த நட்சத்திரங்கள்\nPoco F1: போகோ ஸ்மார்ட்போனுக்கு 8 ஆயிரம் ரூபாய் வரையில் தள்ளுப...\n லீக் ஆன புகைப்படத்தால் ர...\nஉங்கள் வீட்டில் ஒருவர் இறக்கப் போகிறார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_167970/20181108134835.html", "date_download": "2019-11-17T23:48:35Z", "digest": "sha1:5SANDMFNDZIY3EGRBMZAW7J5TLHFHSN2", "length": 6651, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் தற்கொலை", "raw_content": "மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் தற்கொலை\nதிங்கள் 18, நவம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nமனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் தற்கொலை\nமணியாச்சியில் மனைவி கோபித்து கொண்டு தாயார் வீட்டிற்கு சென்றதால் அவரது கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nதூத்துக்குடி மணியாச்சி, கிழக்குத் தெருவை சேர்ந்த சண்முகவேல் என்பவரது மகன் பேச்சிமுத்து (31). இவர் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். தற்போது சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி குடித்துவிட்டு அவரது மனைவி முருகசெல்வியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதேபோன்று தீபாவளி அன்றும் குடித்துவிட்டு தகராறு செய்ததால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.\nஇதனால் நேற்று இரவு தனது வீட்டில் தூக்குப் போட்டு பேச்சிமுத்து இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அவரது தந்தை சண்முகவேல்(60) கொடுத்த புகாரின் பேரில் மணியாச்சி காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகால்வாய் உடைந்து தண்ணீர் வீணாகும் அவலம் : விவசாயிகள் வேதனை\nசமூகவலைதளத்தில் அவதூறு டிக்டாக் இளம்பெண் கைது\nதூத்துக்குடி மேயர் பதவியை கைப்பற்ற வேண்டும் : கீதாஜீவன் எம்எல்ஏ., பேச்சு\nகூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்திரவதை : 2 பெண்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு\nகொதிக்கும் பாலை டீ மாஸ்டர் மீது ஊற்றியதாக டீக்கடை உரிமையாளர் கைது\nதூத்துக்குடி இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை : கணவர் உட்பட 4 பேருக்கு வலை\nதிருச்செந்தூர் அருகே இளம்பெண் காதலனுடன் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/02/26/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-17T23:04:34Z", "digest": "sha1:C5LH2JVLP3524KKOZUTLMO7TD3YVVRBF", "length": 7705, "nlines": 128, "source_domain": "vivasayam.org", "title": "மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.1,000 வரை உயர்வு | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nமரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.1,000 வரை உயர்வு\nப.வேலுார் தாலுகாவில், மரவள்ளிக்கிழங்கின் விலை, டன் ஒன்றுக்கு ரூ. 1,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.\nநாமக்கல் மாவட்டம், ப.வேலுார் தாலுகாவில் எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதுார், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில், மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.\nஅவை, கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு, ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். கிழங்கின் விலை, மாவுச்சத்து, புள்ளிகள் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த வாரம், டன், 6,500 ரூபாய் வரை விற்பனையானது. இந்த வாரம் டன் ஒன்று 7,500 ரூபாய் வரை விற்பனையாகிறது. கிழங்கின் வரத்து குறைந்துள்ளதால், விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.\nTags: 000 வரை உயர்வுஒன்றுக்கு ரூ.1டன்மரவள்ளிக்கிழங்கு\n12ம் நூற்றாண்டில் இருந்த நெல்லின் வகைகள்\nமேலைச் சாளுக்ய மன்னன் மூன்றாம் சோமேச்வரன் விக்ரம சோழனுக்குச் சமகாலத்தவன். பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். பல்கலை வித்தகன். அவன் எழுதிய மானஸோல்லாஸம் என்னும் ஒரு நூல் கலைக்களஞ்சியமாகப்...\nடெல்டா பாசனத்திற்காக காவிரி நீர் திறப்பு\nகர்நாடகவில் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பொழியும் மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர் பெருகிவருகிறது. இந்நிலையில் இன்று காலை 13-08-2019 அன்று மேட்டூர் அணை 65வது...\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் – காரிப் 2019 விண்ணபித்துவிட்டீர்களா\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் - காரிப் 2019 விண்ணபிக்க கீழேயுள்ள விபரங்களை பூர்த்தி செய்து உங்கள் வட்டார வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளுங்கள் தேவைப்படும்...\nகருகும் நெற்பயிர்: விவசாயிகள் கவலை\n200 ஏக்கரில் இலவச தோட்டம் அமைக்க ஏற்பாடு:விவசாயிகளுக்கு வாய்ப்பு\nதிண்டுக்கல் விவசாயிகளுக்கு ஒரு அறிவிப்பு\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2009/09/", "date_download": "2019-11-17T22:33:29Z", "digest": "sha1:3FTY5LWTQ3CLZERCIAQ7VRKV2SI5DMIX", "length": 64568, "nlines": 626, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "செப்ரெம்பர் | 2009 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on செப்ரெம்பர் 30, 2009 | 4 பின்னூட்டங்கள்\nவீடியோவில் விரிவாக காண்பிப்பதன் செய்தி சுருக்கம்:\nஅமெரிக்க இராணுவத்திடம் இருந்து பயிற்சி பெற்ற போலீஸ்காரர்களையும் போர்வீரர்களையும் நம்ப முடியவில்லை. எழுபது ஆப்கானிஸ்தானிய படைவீரர்கள், வெறும் பத்து பேர் கொண்ட தாலிபானிடம் சரணடைகிறார்கள்.\nஇத்தனைக்கும் தாலிபேனிடம் இருந்து ஒரு துப்பாக்கி வெடிக்கவில்லை; குண்டு போடப்படவில்லை.\nசாதாரணமாக, இந்த மாதிரி சரணாகதிகளுக்கு, கண்ணிவெடி போன்ற குண்டுவெடிப்புகள் காரணமாக இருக்கும். இங்கே அந்த மாதிரி எதுவும் இல்லை. தங்கள் துப்பாக்கி, இன்ன பிற ஆயுதங்களை வெகு சந்தோஷமாக அல்-க்வெய்தாவிடம் கொடுத்துவிட்டு, ஜீப்பில் ஏறி சென்று விடுகிறார்கள்.\nஇப்பொழுது இந்த திருட்டு வீடியோ வெளிப்பட்டது ஏன்\n1. நிஜமாகவே அல் – கெவெய்தாவிற்கு விசுவாசமானவர்கள். தாலிபான் இட்ட கோட்டைத் தாண்டாதவர்கள்.\n2. ஊழல், லஞ்சம் மலிந்த நாடு. சோம்பேறிகள்… பொலிடிகலி கரெக்டாக சொன்னால், உல்லாசபுரிவாசிகள் அபப்டித்தான் பொறுப்பின்றி நடந்துகொள்வார்கள்.\n3. ஊரான் வீட்டு அமெரிக்க நெய்; கடைத் தேங்காய்; வழியில் அல்லா. உடைக்கிறார்கள்.\nஆப்கானிஸ்தானில் மேலும் படைவீரர்களை அனுப்பி வைக்குமாறு இராணுவத் தளபதி வெளிப்படையாகவும், வாஷிங்டன் போஸ்ட் போன்ற ஊடகங்களின் மூலமாகவும் அழுத்தமளித்து வருகிறார். அப்பொழுது, இந்த மாதிரிக் காட்சிகள் வெளியாவதால், உள்ளூர் காவலர்களின் லட்சணம் உலக அரங்கில் அம்பலமாகும்.\nஒபாமாவும் துணை ஜனாதிபதி பிடெனும் மேலும் மேலும் படை வீரர்களை குவிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஆப்கானிஸ்தானே தன்னிறைவை எட்டவேண்டும் என்பதில் விருப்பம் கொண்டவர்கள். கடந்த ஆண்டில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போதே இதை பராக் ஒபாமா வலியுறுத்தி வந்தார்.\nஇரா��்கில் இருந்து முழுமையான படை விலகல். ஆப்கானிஸ்தானில் கொஞ்சம் ஆள் கூட்டப்படும். அதன் பின் முழுமையாக, வெகு சீக்கிரமாகவே அனைவரும் சொந்த நாடு திரும்புவார்கள். இதுதான் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் அறிக்கை.\nஜார்ஜ் புஷ்ஷும் டிக் சேனியும் பதவியிறங்கிய பின் சோகத்தில் ஆழ்ந்த Military Industrial Complexம் இப்பொழுது சுறுசுறுப்பாக இத்தகைய பிரச்சாரங்களில் ஈடுபட விரும்பும்.\nPosted on செப்ரெம்பர் 30, 2009 | 58 பின்னூட்டங்கள்\nஅந்தக் காலத்தில் மரபணு சோதனை கிடையாது. எனவே, இதுதான் ஹிட்லரின் பிணம்; இங்குதான் புதைக்கப்பட்டது என்றவுடன் எவரும் அதை எடுத்து வைத்து போஸ்ட் மார்ட்டம் செய்யவில்லை.\nஹிட்லர் என்று சொல்லப்படும் எலும்புக்கூடை எடுத்து 64 ஆண்டுகளுக்குப் பிறகு டி.என்.ஏ. நடத்தினால், அது பெண்ணின் மண்டையோடு என்று தெரியவந்திருக்கிறது.\nசரி… அடால்ஃபின் நீண்ட நாள் காதலியின் பிணமாக இருக்கலாம் என்றால் அதுவும் இல்லை. ஹிட்லரின் கடைசி நிமிஷ மனைவியான் ஈவா பிரவுனுக்கு வெறும் முப்பத்திமூன்று வயதுதான். அகழ்வாராயப்பட்ட பிணத்திற்கு நாற்பது ஆகிவிட்டது.\nஜெர்மனியில் ஹிட்லர் இறந்ததற்கு அடையாளமாக அவரின் இந்த மண்டை ஓட்டுப் பகுதியையும், பற்களையும் மட்டுமே ஆதாரமாக நம்பி இருந்தார்கள். அவரின் மோவாய்க்கட்டு மட்டும்தான் ருஷியாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.\nமண்டை ஓடு செல்லாது என்றாகி விட்ட தருணத்தில், பற்களை தரமாட்டோம் என்று ரஷியா மறுத்துவிட்டது.\nசுபாஷ் சந்திரபோஸ் மாதிரி ஹிட்லரும் இறக்கவில்லையா\nபோரின் இறுதியில் நமக்குத் தேவை நிம்மதி. செத்தான் கொடுங்கோலன் என்னும் செய்தி. அதைக் கொடுக்கத்தான், தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக சொல்கிறார்களோ\nஇதனால்தான் விடுதலைப் புலி ‘பிரபாகரன்’ தன்னுடைய ஹேப்பி பர்த்டே ஆன மாவீரர் நாள் கொண்டாட மீண்டு வருவார் என்று சீமான் சொல்கிறாரோ\nPosted on செப்ரெம்பர் 30, 2009 | 6 பின்னூட்டங்கள்\nபள்ளிக்கூடம் ஆரம்பித்தாகி விட்டது. உங்கள் வீட்டில் கணவன் & மனைவி, இருவருமே வேலைக்கு செல்கிறீர்களா\nஇந்தியா என்றால் கவலை இல்லை.\nமுந்தானை முடிச்சு + தலையணை மந்திரம் என்றால் அம்மாவின் பெற்றோர் இருப்பார்கள். பாரம்பரியம், பழமைவாதம் என்றால் மாமனார் + மாமியார். முற்போக்கு, நாகரிகம் என்றால் சமபங்காக இருவருக்கும் டூட்டி போட்டிருப்பீர்கள். அர���ணாச்சல் பிரதேசம் போன்ற சீனப் பிரதேசங்களில் வாசம் என்றால், சல்லிசாக பணியாட்களை நியமனம் செய்திருப்பீர்கள்.\nபள்ளியிலேயே ஐந்துமணி வரை வைத்திருக்கும் காப்பகம் உண்டு. அதில் எல்லா வகுப்புகளும் கலந்து கட்டியிருக்கும். Gangகள் இருக்கும். உங்கள் குழந்தையை விட பெரிய வகுப்பினரும் இருப்பார்கள். போதுமான அளவு பாதுகாப்பானது. ஆனால், ஆங்காங்கே நடக்கும் மிரட்டல், உருட்டல்களைக் கண்டு காணாமல் விட்டுவிடுவார்கள்.\nAfter school daycareன் மேய்ப்பர்களே பல சமயம் இறுதியாண்டு மாணவர்களாக இருப்பது ஒரு காரணம். பாலியல் துன்புறுத்தல்கள், WWF சண்டைகள், கத்தியால் கிழித்து குருதி வருமளவு திரைமூடி பிணக்குகளை தீர்த்துவிடுவதிலேயே அவர்கள் நேரங்கழிந்து விடுவது இன்னொரு முக்கிய காரணம்.\nபள்ளியில் விட்டு வைக்க முடியாது\nபூட்டிய வீட்டைத் தானே திறந்து, தனிமையில் இருக்க வைக்கலாம். நண்பரின் வீட்டுக்கு சென்று விளையாடு என்று சொல்லிவிடலாம்.\n என்ன ஆபத்து வந்துவிட முடியும்\nபத்மா அர்விந்த்தை சந்தித்தபோது சொன்ன நியு ஜெர்சியில் சம்பவம் நினைவிற்கு வந்தது.\nபதின்ம வயதை எட்டிப் பார்க்கும் பொறுப்புள்ள பையன். பெற்றோர் இருவரும் வேலைக்குப் போய் சம்பாதிப்பதால் பணத்தின் மதிப்பை அறிந்தவன். கூடப் படிக்கும் விடலை வகுப்பினர், ‘அந்த சைட்டுக்கு போய் காட்ட முடியுமா’ என்று மிரட்டி உருட்டும் dareகளுக்கு ஈடுகொடுக்காமல், அமைதியாக புன்சிரிப்போடு ஒதுங்கும் பக்குவம் வாய்த்தவன்.\nஇப்படிப்பட்டவன் இப்போது சிறையில் இருக்கிறான். எந்தக் கைதியிடம் இருந்து எவ்வித கொடுமைகளுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றானோ\nஅவனுடைய பக்கத்துவீட்டுக்காரன் வலையகம் மூலம் கமிஷன் பார்த்து சம்பாதிப்பவன். தன்னுடைய போட்டியாளர்களின் கூகிள் விளம்பரங்களை முடக்கும் விதமாகவும், அவர்களின் வலையகங்களை DDoS போன்ற கொந்தர் நுட்பங்களில் செயலிழக்கவும் இவனை சூட்சுமமாக பயன்படுத்தி இருக்கிறான்.\nஅறியாத வயசு. கூடவே, ‘நீ இவ்வாறு செய்தால் உனக்கு இந்த குட்டிப் பரிசு இத்தனை தடவை க்ளிக் செய்தால் ரீபக் ஷூ இத்தனை தடவை க்ளிக் செய்தால் ரீபக் ஷூ’ என்றெல்லாம் சன்மானங்களும் அளித்திருக்கிறான்.\nதனிமையில் விடப்பட்ட மகனும், புதிய காலணிக்கு ஆசைப்பட்டு, அவன் சொன்ன உரல்களை விடாமல் சுட்டித் தள்ள, காவலரினால் விசாரிக்கப்பட்டு, அட்டர்னி ஜெனரலால் குற்றஞ்சாட்டப்பட்டு, ஜூரியினால் கடுங்காவலில் விழுந்துவிட்டான்.\nஇப்போது எம்.ஐ.டி., ஹார்வார்டு கனவு போச்சு; வாலிபம் போயே போச்சு.\nஅ) பதின்ம வயதினர் செய்யும் குற்றங்களுக்கு, பெரியவர்களுக்கான நீதி பொருந்துமா அவர்களுக்கான தண்டனைகள் சிறுவர்களுக்கான சட்டத்தின் கீழ் அமைய வேண்டுமா அவர்களுக்கான தண்டனைகள் சிறுவர்களுக்கான சட்டத்தின் கீழ் அமைய வேண்டுமா எந்த மீறல், எவ்விதம் என்று பகுப்பது\nஆ) தாயும் தந்தையும் வேலைக்கு சென்றால்தான் ப்ரைவேட் பள்ளிக்கூடம், விசாலமான வீடு, ப்ளே-ஸ்டேசன் எல்லாம் சாத்தியம். ஒருவர் மட்டும் சம்பாதித்தால் கல்லூரிக்கு எப்படி பணங்கட்டுவது\nஇ) தெருவிளக்கில் படித்து நீதிபதியானது, இந்தியாவில் தமிழ் மீடியத்தில் இருந்து அமெரிக்கா வந்தது என்பது போன்ற உதாரணங்கள், வருடத்திற்கு நாற்பதாயிரம் கோரும் தனியார் வாசகசாலையில் இல்லாமல், சாதாரண அமெரிக்க அரசுப் பள்ளிக்கு செல்வோருக்கும் பொருந்துமா\nஈ) பசங்களுக்கு Bullying, பெண்களுக்கு barbie doll இலக்கணங்கள், இருபாலாருக்கும் dare செய்து பலான விஷயங்கள் செய்யவைப்பது போன்ற சூழலில் நான் கடைத்தேறிவிட்டேன். என் மக்கள்\nஉ) குழந்தைகளின் கணினி பயன்பாட்டையும், தொலைக்காட்சி பார்த்தல்களையும் எவ்வளவு தூரம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் எப்பொழுது அவர்களுக்கு கோபம் எல்லை மீறும் எப்பொழுது அவர்களுக்கு கோபம் எல்லை மீறும் எது அத்துமீறி தணிக்கை என்று வரையறுப்பது\nதொடர்புள்ள சமீபத்திய பதிவுகள், செய்திக் கட்டுரைகள்:\nPosted on செப்ரெம்பர் 28, 2009 | 2 பின்னூட்டங்கள்\nஐ.நாவின் உடற் கழிவு வாயு\nPosted on செப்ரெம்பர் 24, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nஉலக அதிபர்கள் அனைவரும் ஐக்கிய நாடுகள் அமைப்பு சந்திப்புக்காக நியு யார்க் வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு தலைவருக்கும் இரு மந்திரிகள். ஒவ்வொரு மந்திரிக்கும் நான்கு அதிகாரிகள். ஒவ்வொரு அதிகாரிக்கும் ஒரு மனைவி. ஒவ்வொரு மனைவிக்கும் இரு மெய்காப்பாளர்கள்.\nஇந்த மாதிரி கூட்டிப் பார்த்து, அதற்கான கார்பன் கழிவுகளை இந்தியாவிடம் விற்று விட்டது ஐ.நா.\nலிபியாவின் அரசர் கடாஃபி மாதிரி கூடாரம் அடித்தவர்களின் சிக்கன நடவடிக்கையை எடுத்துக் கொண்டதா என்று தெரியவில்லை.\nமொத்தமாக வெளியாகும் நச்சுப் பொருள் எவ்வளவு எ��்று கணக்குப் போட்டார்கள். அவ்வளவுக்கும் ஈடுகட்டும் விதமாக, பயோகாஸ் முறையில் அடுப்புகள் வாங்கிக் கொடுத்து விட்டார்கள். மரங்களை வெட்டி, விறகடுப்பில் சமைக்க வேண்டாம். சிக்கனத்திற்கு சிக்கனம். புகை, கரியமில வாயு போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பாதுகாப்பு.\nகாலங்காலமாக மாட்டுச் சாணத்திலிருந்து வறட்டி, காலைக் கடனாக கழிகளை உரமாக்குவது போன்றவற்றின் பரிணாம மற்றும் அறிவியல் வளர்ச்சி.\n2025க்குள் ஒன்பது லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் மாபெரும் தொழில்துறையாக பயோ கேஸ் அமையும். மற்றொரு மாற்று எரிசக்தியான சூரியக்கதிர்கள் மூலம் அமைந்த மின்கலத்துறையில் ஒரு லட்சம் பேர் பயனடைவார்கள்.\nபெரும்பாலும் கிராமப்புறங்களில் இந்த வளர்ச்சி அமைந்திருக்கும். அங்கிருக்கும் மைக்ரோ க்ரெடிட் நிறுவனங்களுக்கும், அதன் மூலம் குறுங்கடன் பெறுபவர்களுக்கும் சென்றடைந்து, பெண்களுக்கும் தன்னிறைவு தரும் திட்டம்.\nPosted on செப்ரெம்பர் 24, 2009 | 2 பின்னூட்டங்கள்\nஇந்தியாவைக் குறித்த இரண்டு செய்திகள் அமெரிக்காவிலும் மேற்கத்திய நாடுகளிலும் தலைப்பை ஆக்கிரமித்துள்ளன:\n‘சந்திராயன் வீண் செலவு. வளர்ந்த நாடுகள் மட்டுமே வான்வெளி ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். நிலவுக்கு விண்கலம் அனுப்பிய முயற்சி தோல்வி‘ போன்ற விமர்சனங்கள் முடிந்தவுடன் இந்த செய்தி வெளியாகி இருக்கிறது.\nதினமும் தண்ணீர் உருவாகிறது; ஆவியாகி விடுகிறது. மீண்டும் நாளை தோன்றுகிறது. சிவன் தலையில் நிலவும் உண்டு. கூடவே கங்கை வழிவதைப் போல் இருக்கிறது.\nPosted on செப்ரெம்பர் 21, 2009 | 5 பின்னூட்டங்கள்\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஏபிசிடி அல்ல... நாங்க ஓபிஐ\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்�� கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n« ஆக டிசம்பர் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/category/books/sufimanzilbooks/", "date_download": "2019-11-17T22:39:30Z", "digest": "sha1:CCMHLQSE3BY7LRYED47HLOLDR7AGIZKN", "length": 5995, "nlines": 129, "source_domain": "sufimanzil.org", "title": "ஸூபி மன்ஸில் புத்தகங்கள் – Sufi Manzil", "raw_content": "\nCategory: ஸூபி மன்ஸில் புத்தகங்கள்\nஅஷ்ஷெய்கு வல்பைஅத்-As Shaik Wal Baiyath\nஅஷ்ஷெய்கு வல்பைஅத் குருவும் தீட்சையும் اَشَّيْخُ وَالْبَيْعَةُ தொகுப்பாசிரியர்: மௌலானா மௌலவி […]\nஅத்தஸவ்வுபு-ஸூபிஸம் (التّصوّف) தொகுப்பாளர்: மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு S.M.H.. முஹம்மதலி ஸைபுத்தீன் […]\nஇதன் முந்திய பகுதியைப் பார்க்க: அதில் இரண்டாவது:-மர்த்தபா ஆகிறது மர்த்தபத்துல் வாஹிதிய்யா ஆகும். […]\nஅல் ஹகீகா அரபியில்: அல்லாமா மௌலானா அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூபி […]\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (12)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (12)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/people-saved-a-poisonous-snake-in-madurai-q0jlty", "date_download": "2019-11-17T23:07:51Z", "digest": "sha1:JJCAZTRAKTOZLRUMTPYWNGHMH6E2JA75", "length": 9910, "nlines": 145, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உயிருக்கு போராடிய நல்லபாம்பிற்கு உதவிய பொதுமக்கள்..! கால்நடை மருத்துவமனையில் அறுவைசிகிச்சை..!", "raw_content": "\nஉயிருக்கு போராடிய நல்லபாம்பிற்கு உதவிய பொதுமக்கள்..\nமதுரை அருகே காயம்பட்டிருந்த நல்லபாம்பை மீட்டு பொதுமக்கள் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே இருக்கிறது முனியாண்டிபுரம் குடியிருப்பு. இங்கு ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நல்லபாம்பு ஒன்று தென்பட்டிருக்கிறது. அதைப்பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் அதை விரட்ட முற்பட்டிருக்கின்றனர். ஆனால் நல்லபாம்பு அதே இடத்தில் வெகுநேரமாக இரு��்துள்ளது. இதையடுத்து அருகே சென்று பார்த்த போதுதான் நல்லபாம்பு காயப்பட்டிருந்தது தெரியவந்தது.\nபலனமான காயத்தால் உயிருக்கு போராடி நகர முடியாமல் இருந்துள்ளது. அங்கிருந்தவர்கள் உடனடியாக திருநகரில் இருக்கும் ஊர்வனம் அமைப்பிற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், காயம்பட்டிருந்த நல்லபாம்பை மீட்டு கால்நடைமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பாம்பிற்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். காயம் பலமாக இருந்ததால், அறுவை சிகிச்சை செய்ய மருத்துவ குழுவினர் முடிவெடுத்தனர்.\nஅதற்காக பாம்பிற்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டது. இரண்டு மணிநேரமாக நடந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு பாம்பு நலம் பெற்று மீண்டும் ஊர்ந்து செல்லத் துவங்கியது. இதையடுத்து நல்லபாம்பு புதுக்கோட்டை அருகே இருக்கும் வனப்பகுதிக்கு ஊர்வனம் அமைப்பினரால் கொண்டு செல்லப்பட்டது. அங்கு காட்டுப்பகுதியில் அது பத்திரமாக விடப்பட்டிருக்கிறது.\nஇதையும் படிங்க: படுத்தப்படுக்கையான சோகத்தில் தற்கொலை செய்த தாய்.. அதிர்ச்சியில் மகனும் விஷமருந்தி சாவு..\nஆழ்துளைக்கிணற்றில் சிக்கிய கோவில் காளை..\nமகளின் கழுத்தில் மிதித்து கொடூரமாக தாக்கிய தந்தை.. தாயை பார்க்க சென்றதால் ஆத்திரம்..\nதமிழகத்தை உலுக்கும் டெங்கு மரணங்கள்.. அரசு மருத்துவரே பலியான பரிதாபம்..\nதமிழகத்திலும் இனி லட்டு பிரசாதம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஅரசு விழாவில் பரபரப்பு.. அமைச்சரிடம் சண்டையிட்ட எம்எல்ஏ..\nரஜினி அரசியல் வருகைக்கு.. முன்னாள் மத்திய அமைச்சர் அதிரடி பதில் வீடியோ..\nசினிமா ஷூட்டிங் போல் காட்சியளிக்கும் பாண்டி பஜார்.. ஸ்மார்ட் சிட்டியின் வேற லெவல் வீடியோ..\nசபரிமலை விவகாரம்.. 7 நீதிபதி அமர்வுக்கு மாற்றம் குறித்து மக்கள் கருத்து..\nஅரசு விழாவில் பரபரப்பு.. அமைச்சரிடம் சண��டையிட்ட எம்எல்ஏ..\nரஜினி அரசியல் வருகைக்கு.. முன்னாள் மத்திய அமைச்சர் அதிரடி பதில் வீடியோ..\nஅரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் பாஜக மத்திய அமைச்சர்..\nநாஞ்சில் சம்பத்துக்கு புது மாடல் இன்னோவா கார் ஆசை வந்துடுச்சு டோய்: எடப்பாடியாரின் அரசியலும், மூவ்களும் அடடா: எடப்பாடியாரின் அரசியலும், மூவ்களும் அடடா\nதாய் கண்முன்னே மகன் மீது ஏறிய ரயில்... கால் துண்டான நிலையில் துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/jobs/central-jobs/prasar-bharati-invites-application-for-various-post-in-doordarshan/articleshow/70069279.cms", "date_download": "2019-11-18T00:31:47Z", "digest": "sha1:M5KGKPCB7ACRJW3T62MWSKTN2NYBI55M", "length": 15048, "nlines": 183, "source_domain": "tamil.samayam.com", "title": "Doordarshan Recruitment 2019: பிரசார் பாரதி தூர்தர்ஷனில் வேலை! - prasar bharati invites application for various post in doordarshan | Samayam Tamil", "raw_content": "\nமத்திய அரசு பணிகள்(central jobs)\nபிரசார் பாரதி தூர்தர்ஷனில் வேலை\nடெல்லியில் செயல்படும் பிரசார் பாரதி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. காலியிடங்கள், பணிகள், கல்வித்தகுதி விபரங்களை இங்கு காணலாம்.\nபிரசார் பாரதி தூர்தர்ஷனில் வேலை\nமத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனத்தில் காலியாக உள்ள 89 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியில் சேருவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய விபரங்கள் பின்வருமாறு:\nவிண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி\nஅறிவிக்கை வெளியான நாள்: 24 ஜூன் 2019\nவிண்ணப்பம் சேர வேண்டிய கடைசி நாள்: 12 ஜூலை 2019\nகல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டயப்படிப்பு\nபணி அனுபவம்: 1-10 வருடங்கள்\nகல்வித்தகுதி: Mass Communication துறையில் முதுகலை பட்டம்\nபணி அனுபவம்: 1-2 ஆண்டுகள்\nகல்வித்தகுதி: முதுகலை பட்டம், முதுநிலை பட்டயம்\nபணி அனுபவம்: 5-10 வருடங்கள்\nகல்வித்தகுதி: தேனும் பட்டம், Public Relation, Journalism பட்டயம்\nகல்வித்தகுதி: ஏதேனும் பட்டம், Public Relation, Journalism பட்டயம்\nகல்வித்தகுதி: Cinematography, Videography பிரிவில் பட்டம் அல்லது பட்டயம்\nகாலியிடங்கள்: ஏதேனும் பட்டம், Radio, Tv Production பிரிவில் பட்டயம்\nகல்வித்தகுதி: ஏதேனும் பட்டம், Flim, Video Editing பிரிவில் பட்டயம்\nஇந்த பணியில் சேருவதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், http://prasarbharati.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து, வரும் 12ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். இது பற்றிய கல்வித்தகுதி, பணிமுறை, விண்ணப்பம் போன்ற பற்றிய விபரங்களுக்கு பிரசார் பாரதியின் அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்:\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : மத்திய அரசு பணிகள்\n10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக அஞ்சல் துறையில் வேலை\nநாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் CBSE –இல் எக்கச்சக்க உதவியாளர் வேலை\nடிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைக்கானSSC CGL தேர்வு\nடிகிரி முடித்திருந்தால் போதும்.. சென்னை NIEPMD சுகாதாரத்துறை நிறுவனத்தில் வேலை\nகல்பாக்கம் அணு சக்தி துறையில் வேலைவாய்ப்பு\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\nதருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் உதவியாளர் வேலை\nமார்ச் மாதம் அறிவித்த RRB NTPC பணிகளுக்கு முதல்நிலைத் தேர்வு எப்போது\nகால்நடை உதவி மருத்துவர் பணிக்கு TNPSC தேர்வுகள் அறிவிப்பு\nஏசி, பிரிட்ஜ் சர்வீஸ் தொழில் தொடங்க 6 மாத இலவச பயிற்சி\n10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக அஞ்சல் துறையில் வேலை\nமுதல்வர் ஆவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: ரஜினி விமர..\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜினி விமர்சனம்\nசட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி மதுரையில் இருந்து தான் போட்டியிட வேண்டும்: அதற்குள..\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிச்சிடுங்க : முதல்வரிடம் திருமாவளவன் கோர..\nபணம் இருந்தாதான் தேர்தல் போட்டியிட வாய்ப்பு : உண்மையை உரக்கச் சொன்ன அமைச்சர் ராஜ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபிரசார் பாரதி தூர்தர்ஷனில் வேலை\nசேலம், புதுச்சேரியில் வேலை: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வுக்கு விண்ணப்...\nSBI PO Main 2019: எஸ்பிஐ பி.ஓ. மெயின் தேர்வு அட்மிட் கார்டு எப்ப...\nNTA UGC NET Exam: யுஜிசி நெட் தேர்வு மாதிரி விடைத்தாள் வெளியீடு...\n உங்களுக்காக நல்ல சம்பளத்தில் விமானப் படை வேல...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/health/causes-symptoms-and-prevention-for-breast-cancer/articleshow/71632022.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2019-11-18T00:04:41Z", "digest": "sha1:HS2NUIVSH7RJEMAR4BSOL3PX6YQRPWG4", "length": 29945, "nlines": 185, "source_domain": "tamil.samayam.com", "title": "prevention for breast cancer: மார்பக புற்றுநோய்: அறிகுறிகள் அறிவோம், முழுமையாக குணமடைவோம்... - causes symptoms and prevention for breast cancer | Samayam Tamil", "raw_content": "\nமார்பக புற்றுநோய்: அறிகுறிகள் அறிவோம், முழுமையாக குணமடைவோம்...\nபுற்றுநோய் பாதிப்பு மீண்டுவரமுடியாதது அல்ல. குறிப்பாக பெண்களைத் தாக்கும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இருந்தால் போதும். தொடக்கத்திலேயே அவற்றைக் கண்டறிந்து விரட்டி அடிக்கலாம்.\nமார்பக புற்றுநோய்: அறிகுறிகள் அறிவோம், முழுமையாக குணமடைவோம்...\nமாதவிடாய் நாட்களுக்குப் பிறகு குறிப்பிட்ட நாளில் மார்பகத்தில் உண்டாகும் மாற்றத்தைக் கவனியுங்கள்.\nசுய பரிசோதனை செய்யும் போது மார்பகத்தில் மாற்றம் இருந்தால் கூச்சப்படாமல் மருத்துவரை அணுகுங்கள்.\n30 + பெண்கள் வருடத்துக்கு ஒரு முறை கண்டிப்பாக மெமோகிராம் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.\nநுரையீரல் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், குடல் புற்றுநோய் இருந்தாலும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.\nஉலக சுகாதார அமைப்பு 1985 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் மாதம் 1 முதல் 31 ஆம் தேதி வரை மார்பக புற்றுநோய் விழிப்பு ணர்வு மாதமாக அறிவித்தது. நடப்பு மாதமான அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் மார்பக புற்று நோய் கடைப்பிடிக்கப் படுகிறது. உலக சுகாதார நிறுவனம் மட்டுமல்லாமல் இந்திய அரசும் இது குறித்த விழிப்புணர்வை பெண்களிடம் கொண்டு செல்வதில் முனைப்பு காட்டி வருகிறது.\nஇந்த மாத்ம் முழுவதும் மார்பக புற்றுநோயைக் கண்டறிதல், அதன் அறிகுறிகள், மார்பக புற்றுநோயைக் கண்டறிய செய்ய வேண்டிய பரிசோதனைகள், சிகிச்சைகள், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வருவதற்கு வழிமுறைகள் என்று அரசாங் கமும், தொண்டு நிறுவனங்களும், தன்னார்வ அமைப்புகளும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் மாதம் இது.\nஏனெனில் உலகெங்கும் அதிகப்படியான ஆண்கள் புற்றுநோயால் பாதிக்கப்படும்போது இந்தியாவில் மட்டும் அதிகப்படி யான பெண்கள் மார்பக புற்றுநோய்க்கு ஆளாகி வருகிறார்கள் என்று அதிர்ச்சி தருகிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறு வனம்.\nஉயிரணுக்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியே இந்தப் புற்றுநோயின் தன்மை என்று சொல்லலாம். மார்பகத்தில் இருக்கும் புற்றுநோக்கட்டியை ஆரம்பத்தில் கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்திவிடலாம். அறியாமல் விட்டால் இவை உடலின் பிற பாகங்களுக்கும் பரவி உயிருக்கு ஆபத்தை உண்டாக்கிவிடும்.\nவேகமாக உடல் எடையைக் குறைக்க உதவும் உணவு பொருள்கள்...\n50 வயதுக்கு மேற்பட்ட பெண்களை பாதித்துவந்த மார்பக புற்றுநோய் தற்போது 30 வயதுக்கொண்ட பெண்களையும் பாதிக்கிறது. உலகளவில் இந்தியாவிலும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் என்ணிக்கை அதிகரித்து வரு வதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.\nஉணவு பழக்கமும் வாழ்க்கை முறையும் மார்பக புற்றுநோய்க்கு காரணங்களில் ஒன்றாக சொல்லலாம். உடல் பருமன், சிறு வயதில் பூப்படைதல், தாமதமான திருமணம், தாமதிக்கும் குழந்தைப்பேறு, குழந்தைப்பேறுக்கு சிகிச்சை, பிறந்த குழந் தைக்கு தாய்ப்பால் புகட்டாதது, எக்ஸ் கதிர் ஊடுருவல் பரிசோதனை அடிக்கடி செய்யும் போது, உடல் பருமன், கட்டுப் படுத்தப்படாத அதிகப்படியான நீரிழிவு, புகை மது பழக்கங்கள், தாமதமாகும் மெனோபாஸ் என்று வரிசையாக பட்டிய லிடுகிறது உலக புற்றுநோய் மையம்.\n40 வயதுக்கு முன்கூட்டியே இந்தப் பிரச்சனைகள் வருவதும் உண்டு என்பதால் 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வருடத் துக்கு இரண்டு முறை மருத்துவரைச் சந்தித்து மார்பக பரிசோதனை செய்து கொள்ளலாம். அறிகுறிகள் ஏதேனும் தென்பட் டால் மருத்துவரே உ ங்களை மேமோகிராம் பரிசோதனைக்கு உட்படுத்துவார்.\n40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறை மேமோகிராம் பரிசோதனை செய்ய வேண்டும் என்கிறது அமெரிக்க புற்றுநோய் நிறுவனம்.\nமருத்துவரின் அறிவுறுத்தலுக்குபிறகு மேமோகிராம் பரிசோதனை செய்து கொண்டாலும் இவை மட்டும் போதாது. மெமோ கிராம் என்பது எக்ஸ் கதிர் வீச்சு பரிசோதனை மட்டுமே. எனினும் பரிசோதனையில் 80% உண்மையான முடிவு பெறலாம். பெரும்பாகும் மெமோகிராமுக்கு பிறகு எம���ஆர்ஐ ஸ்கேனிங்கும் சேர்த்து செய்யப்படும்.\nமார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்துவதிலும் சிரமமிருக்காது. புற்றுநோயின் தீவிரம், நிலைகளைக் கொண்டு அதற்கேற்றாற்போல் மார்பக புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, கீமோதெரபி என்று இவற்றில் ஒன்றையோ அல்லது மூன்றையும் கூட அளிக்கப்படுகிறது.\nஇதை ஆரம்பத்தில் மார்பகத்தில் வலி இல்லாத சிறு கட்டி இருக்கும் போதே கண்டறியப்படுவது முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை என்று சொல்லலாம். இந்த நிலையில் கண்டறியப்படுபவர்கள் உயிருக்கு ஆபத்து என்னும் நிலையி லிருந்து தப்பிவிடுகிறார்கள் என்கிறது மருத்துவத்துறை.\nமார்பக கட்டிகளை அலட்சியப்படுத்தி வலி அதிகமாகும் போது நோய் முற்றிய பிறகு மூன்று மற்றும் நான்காம் நிலையில் கண்டறியப்படும் போது சிகிச்சைகள் பலனளிக்காமல் உயிரிழப்புகள் நிகழ்ந்துவிடுகிறது.\nபெண்கள் எப்போதும் தங்கள் ஆரோக்கியத்தில் ஒரு வித எச்சரிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். உடல் உறுப்புகளில் உண்டாகும் சிறு மாற்றத்தையும் தொடர்ந்து கவனிக்க வேண்டும். வருடத்துக்கு ஒரு முறை மருத்துவரிடம் சென்று பரிசோ திப் பது இருக்கட்டும். மாதம் ஒருமுறை நீங்களே சுயபரிசோதனை மூலமும் கண்டறியலாம்.\nஅந்த சுயபரிசோதனையை எப்படிச் செய்வது என்ற விழிப்புணர்வு தான் இப்போது பெண்களுக்கு தேவை என்கிறார்கள் மருத்துவர்கள். புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்த பெண்களும் சுயபரிசோதனை குறித்த விழிப்புணர்வை மேற் கொள்வதே முக்கியம் என்கிறார்கள்.\nபரிசோதனையை சரியாக செய்கிறோமா என்ற சந்தேகங்கள் தேவையில்லை. தொடர்ந்து பரிசோதனை செய்யும் போது மார்பகத்தில் உண்டாகும் மாற்றங்களை எளிதில் கண்டறியலாம். ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நாட்களுக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட நாளை தேர்வு செய்யுங்கள். இப்படி பரிசோதனை செய்வது தொடக்கத்திலேயே கண்டறிய உதவும்.\nகண்ணாடி முன்பு நின்று இரண்டு கைகளையும் உயர்த்தி மார்பகம் மற்றும் அக்குள் இரண்டு பகுதியையும் ஆராயுங்கள்.\nஅதில் ஏதேனும் சிறு மாற்றம் இருந்தாலும் அது தொடர்ந்து இருக்கிறதா என்பதை உறுதி செயுது கொள்ளுங்கள். மாற்றம் இருப்பது உறுதியானாலோ சந்தேகமாக இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகுங்கள���.\nமார்பகங்களின் அளவை பரிசோதியுங்கள்.மார்பகங்களில் வீக்கம் ஏதேனும் உண்டாகியிருக்கிறதா என்பதை கவனியுங் கள். மார்பகத்தின் தோல் பகுதி சுருங்கி இருந்தாலோ முலைக்காம்புகள் உள்ளே அமிழ்ந்து இருந்தாலோ அங்கு புண், நிறமாற்றம் இருந்தாலும் மருத்துவரை அணுகுங்கள்.\nகைகளை உயர்த்தி இருக்கும் போது முலைக்காம்புகளில் இரத்தம், நீர் போன்ற திரவம் வெளிப்படுகிறதா என்பதை கவனிக்கவும். படுக்கும் போது இரண்டு மார்பையும் உள்ளங்கைகளால் தடவி இலேசாக அழுந்தி பார்க்கவும். இரண்டு விரல்களைக் கொண்டு வட்ட வடிவில் மார்பகம் முழுவதையும் அழுத்தி பார்க்கும் போது கட்டிகள் ஏதேனும் தென்படுகிறதா என்பதைப் பார்க்கவும்.\nமேலிருந்து கீழாக கீழிலிருந்து மேலாக வட்ட வடிவமாக என அக்குள் மார்பகம் முழுவதும் செய்து பார்க்கவும். இதற்கு தனியாக நேரம் ஒதுக்க முடியாது என்றால் குளிக்கும் போதே இத்தகைய பரிசோதனைகளை உரிய காலத்தி செய்து விடு வது நல்லது.\nசிறுகட்டிதானே என்று அலட்சியப்படுத்தாமல் சங்கடமாக உணராமல் கூச்சத்தை விட்டு உரிய மருத்துவரை அணுகி தகுந்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பெரும்பாலான பெண்கள் மார்பகத்தில் மாற்றம் வந்தாலும் அதை மருத்து வரிடம் காண்பிப்பது இல்லை. கட்டி பெரிதாகி வலி தீவிரமாகும் போதுதான் மருத்துவரை அணுகுகிறார்கள். மார்பகசுய பரிசோதனை செய்துகொள்ளவே தயங்குகிறார்கள்.\nchicken good or bad: பிராய்லர் கோழி ஆபத்து என்றாலும் தொடர்ந்து சாப்பிடுவது ஏன்\nமார்பகத்தில் அக்குளில் சிறு கட்டிகள் வந்தாலே அது மார்பக புற்றுநோய் என்று பயப்பட வேண்டாம். அவை தொடர்ந்து இருந்தாலோ மார்பகத்தில் மாற்றம் இருந்தலோ மட்டும் மருத்துவரை நாடுங்கள். மேலும் இது தொற்றும் அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள்.\nபுற்றுநோய் வந்தாலே இறப்புதான் என்று அச்சம் கொள்ளாமல் வித்தியாசமான அறிகுறி தோன்றியதும் மருத்துவரை அணு குங்கள். புற்றுநோயை வென்றுவிட்ட பிரபலமான பெண்கள் இன்று அதிலிருந்து மீண்டு புற்றுநோய் விழிப்புணர்வை பரப்பி வருகிறார்கள்.\nஇந்த மாதம் முழுவதுமே மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்கான தினங்கள் என்று உலக சுகாதாரத்துறை அறிவிக்கப்பட் டுள்ளது. உங்கள் வயதை பொறுத்து கொடுத்திருக்கும் சுய பரிசோதனையையும் மருத்துவ பரிசோதனையையும் மேற் கொள்ளுங்கள். மார்பக புற்றுநோயை விரட்டி அடிப்போம்.மரணத்தை வெல்வோம்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : ஆரோக்கியம்\nஅந்த 3 நாட்களா... வயிறு வலிக்காம இருக்க இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க...\nGreen Apple: டாக்டரிடம் போகவேண்டாம் தினம் ஒரு பச்சை ஆப்பிள் போதும்...\nகடுகு எண்ணெய் பயன்படுத்தினால் ஆரோக்கியமும் அழகும் அதிகமாய் கிடைக்குமா\nWorld Diabetes Day 2019: உலக நீரிழிவு தினம்: சர்க்கரை நோயை அறிந்துகொள்ள உதவும் பரிசோதனைகள்...\njaggery: இனிப்பு நிறைந்த வெல்லம் உடல் உறுப்புகளைப் பாதுகாக்கிறதா\nமேலும் செய்திகள்:பெண்களைத் தாக்கும் மார்பக புற்றுநோய்|புற்றுநோய் அறிகுறிகள்|prevention for breast cancer|cancer treatment|breast cancer symptoms\nமிஸ் வேர்ல்டு 2015ல் கலந்து கொள்ள சீனா புறப்பட்டுச் சென்றார்...\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: தொகுப்பு 1 மற்றும் 2\nமிஸ் வேர்ல்டு இந்தியா 2015 அதிதி ஆர்யா ஒரு அறிமுகம்\nப்ராவோக் மிஸ்டர் இந்தியா - 2015: துணைப்போட்டி வெற்றியாளர்கள்\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: இரண்டாவது சுற்று\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: முதல் சுற்று\nபாவற்காயை கசப்பு தெரியாமல் இனிப்பாக சமைப்பது எப்படி தெரியுமா\nஉடல் பருமனைக் குறைக்கும் கொள்ளு ரசத்தை ருசியாக வைப்பது எப்படி\nகாலை 11 மணி, மாலை 4 மணிக்கு டீ குடிக்கற ஆளா நீங்க... உங்களுக்கு இது அதிகமா வேலை ..\nடிராபிக் சிக்னல்ல நிக்கறது கடுப்பாகுதா... அதே எடத்துல இந்த யோகாவ பண்ணுங்க கூல் ..\nகர்ப்பக்காலத்தில் நெஞ்செரிச்சலும் அஜீரணக்கோளாறும் தடுக்க கூடியதா\nமுதல்வர் ஆவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: ரஜினி விமர..\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜினி விமர்சனம்\nசட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி மதுரையில் இருந்து தான் போட்டியிட வேண்டும்: அதற்குள..\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிச்சிடுங்க : முதல்வரிடம் திருமாவளவன் கோர..\nபணம் இருந்தாதான் தேர்தல் போட்டியிட வாய்ப்பு : உண்மையை உரக்கச் சொன்ன அமைச்சர் ராஜ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமார்பக புற்றுநோய்: அறிகுறிகள் அறிவோம், முழும��யாக குணமடைவோம்......\nஉலக கை கழுவும் தினம் இன்று. வாஷ் பண்ணுங்க வாஷ் பண்ணுங்க வாஷ் ப...\nbenefits of ginger tea: இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...\nவேகமாக உடல் எடையைக் குறைக்க உதவும் உணவு பொருள்கள்......", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/hembras?hl=ta", "date_download": "2019-11-17T23:00:27Z", "digest": "sha1:MYUFDZZVIFFSDE4PPOJ3HZ6ALBPGEC4A", "length": 7360, "nlines": 90, "source_domain": "tradukka.com", "title": "Definitions: hembras (ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world", "date_download": "2019-11-17T23:24:54Z", "digest": "sha1:WTM6SKQOW5XJYNCJFDVH36RSXRZZDJH5", "length": 19348, "nlines": 161, "source_domain": "www.newstm.in", "title": "இன்றைய உலகச் செய்திகள் | Latest World News in Tamil - Newstm", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மனு சமர்ப்பிப்போம் - சன்னி முஸ்லிம்கள்\nதேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\nஇந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனியில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎதிரிகள் மீது தாக்குதல் தொடுப்போம்: காஸா குறித்து எங்கள் கொள்கையில் மாற்றமே இல்லை: பெஞ்சமின் நேதன்யாஹூ\nஇஸ்ரேல் நாட்டில் 4 நாட்களாக தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டு வரும் காஸா பயங்கரவாதிகள் குறித்த தங்களது கொள்கையில் எந்த மாற்று கருத்தும் இல்லை எனவும், அவர்கள் மீது மறுதாக்குதலில் ஈடுபடுவது உறுதி எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார் அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ.\nபிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\nபயங்கரவாதிகளின் ஏவுகணை தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பதிலடி\nஇஸ்ரேல் : கால்பந்து போட்டியில் ஏவுகணைகள் வீசுவோம் - இஸ்லாமிய ஜிகாத் அமைப்பு எச்சரிக்கை\nஇஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\nயூத மதத்தவர்கள் வேண்டாம் என்பது ஈரானின் கருத்தல்ல - அயதுல்லா கமேனி\nஈரான் : யூதர்களுக்கு எதிரான செயல்களில் ஈரான் ஈடுபட்டுவருவதாக குற்றம் சுமத்தப்பட்டு வந்ததை தொடர்ந்து, யூதர்கள் வேண்டாம் என்பது ஈரானின் கருத்தல்ல என்று கூறியுள்ளார் ஈரான் நாட்டின் தலைவர்களுள் ஒருவரான அயதுல்லா அலி கமேனி.\nஇஸ்ரேல் : பயங்கரவாதிகள் மீது நிச்சயமாக மறுதாக்குதல் மேற்கொள்ள வேண்டும் - பாதுகாப்பு அமைச்சர் அவி டிச்சர்\nபாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் தலைவரான பஹாத் அபு அல் அடாவின் மரணத்தை தொடர்ந்து, இஸ்ரேல் நாட்டில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு lதக்க பதிலடி அளிப்பதற்காக, நிச்சயமாக மறுதாக்குதலில் ஈடுபட வேண்டும் என்ற கருத்தை முன்��ைத்துள்ளார் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான அவி டிச்சர்.\nவர்த்தகம், முதலீட்டில் பிரிக்ஸ் நாடுகள் கவனம் செலுத்துக: பிரதமர் நரேந்திர மோடி\nபிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று, பிரிக்ஸ் மாநாட்டில் உரையாற்றியபோது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nஇஸ்ரேல் : தாக்குதல்களை நிறுத்தி கொள்ளுமாறு ஜிகாத் அமைப்பிற்கு நேதன்யாஹூ எச்சரிக்கை\n\"தாக்குதல்களை இத்துடன் நிறுத்தி கொள்ளவில்லையெனில் மிகபெரிய அளவில் பதிலளிக்க வேண்டியிருக்கும்\" என்று இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் தலைவரான பஹாத் அபு அல் அடாவின் மரணத்தை தொடர்ந்து, இஸ்ரேல் நாட்டில் 2வது நாளாக ஏவுகணை தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கும் ஜிஹாத் பயங்கரவாதிகளை கடுமையாக எச்சர்த்துள்ளார் அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ.\nஇஸ்ரேலை அச்சுறுத்தி வந்த பாஹா அபு அல் அடா யார்\nஅல்-குட்ஸ் படைப்பிரிவுகளில் ஒருவரும், பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் தலைவருமான பஹாத் அபு அல் அடா, முற்றுகையிடப்பட்ட கடலோர பகுதிகளில் தேடப்பட்டுவந்த மிக முக்கிய பயங்கரவாதிகளில் ஒருவராவார்.\nஇஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல் - அவதிகுள்ளாகும் இஸ்ரேல் மக்கள் \nபாலஸ்தீனிய நாட்டை சேர்ந்த இஸ்லாமிய ஜிகாத் பயங்கரவாத அமைப்பின் தலைவனான பஹாத் அபு அல் அடாவின் மரணத்தை தொடர்ந்து, இன்று இஸ்ரேல் நாட்டில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஏவுகணை தாக்குதல்களினால் மக்கள் பலரும் படுகாயமடைந்துள்ளனர்.\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஇஸ்ரேல் நாட்டில், புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான பெஞ்சமின் நேதன்யாஹூ தனது பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.\nபிரதமர் மோடி, ரே தலியோ சந்திப்பு\nசவுதி அரேபியாவின் தலைநகரமான ரியாத்தில் வைத்து பிரதமர் மோடியை சந்தித்த பிரிஜ்வாட்டர் அசோசியேட்ஸின் தலைவர் ரே தலியோ, அவர் ஓர் மிகச் சிறந்த மனிதர் என்றும், அவருடனான உரையாடல் தனக்கு பல விஷயங்களை கற்று தந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.\nஅணு ஆயுத தயாரிப்பினால் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாகும் ஈரான் - பெஞ்சமின் நேதன்யாஹூ \nஈரானின் அணு ஆயுத உற்பத்தியை தடுக்க வேண்டு���ெனில், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற அமெரிக்க செயலாளர் மைக் பாம்பியோவின் கருத்தை தொடர்ந்து, ஈரானின் செயல்களுக்கு எதிகாக கடுமையாக எச்சரித்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ.\nஅரசியலுக்கு வருவதில் விருப்பம் இல்லை - ஆர் நேதன்யாஹூ\nஇஸ்ரேல் நாட்டின் பிரதமரான பெஞ்சமின் நேதன்யாஹூவின் மகன், அதனால் தனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை எனவும், அரசியலில் இருந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்பது இல்லை, அதற்கு பல்வேறு வழிகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅணு ஆயுத தயாரிப்பில் ஈரான் : பொருளாதார தடை விதிக்க சர்வதேச நாடுகளின் ஆதரவு வேண்டும் - மைக் பாம்பியோ கோரிக்கை\nஈரானின் அணு ஆயுத உற்பத்தியை தடுக்க வேண்டுமெனில், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்க செயலாளர் மைக் பாம்பியோ, அதை செயல்படுத்துவதற்கு சர்வதேச நாடுகளின் ஆதரவும் வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஅல் பக்தாதியின் இறப்பை தொடர்ந்து, உலகின் தேடப்படும் குற்றவாளி யார் \nஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான அபு பக்கர் அல் பக்தாதியின் இறப்பை தொடர்ந்து, உலகின் அச்சுறுத்துல்களுக்கு காரணமான தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலை பல நாடுகளும், சம்பந்தபட்ட நிறுவனங்களும் தற்போது வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவை தாக்க முயற்சித்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு - அமெரிக்கா திடீர் தகவல்\nஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான அபு பக்கர் அல் பக்தாதி உயிரிழந்துவிட்ட போதிலும், அந்த அமைப்பினால் உலக நாடுகளுக்கு உள்ள அச்சுறுத்தல்கள் இனியும் மாறவில்லை என்ற திடுக்கிடும் தகவலை முன்வைத்துள்ளது அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு.\nயூதர்களின் ஆதரவாளரான வெட்டே லுண்டி மரணம்\nஜெருசலேம் : இரண்டாம் உலக போர் காலங்களில், யூதர்களின் ஆதரவாளரும், ஜெர்மனுக்கு எதிரான பிரஞ்ச் எதிர்ப்பின் உறுப்பினர்களுள் ஒருவருமான ஜெருசலேமை சேர்ந்த 103 வயது மூதாட்டியான வெட்டே லுண்டி நேற்று உயிரிழந்தார்.\nஇஸ்ரேலில் மேற்கொள்ளப்படும் யூதவிரோத தாக்குதல்கள் \nஅமெரிக்காவில் மேற்கொள்ளப்படும் யூதவிரோத தாக்குதல்களை தொடர்ந்து, இஸ்ரேலின் போரோ பூங்கா பகுதிகளிலும் பல அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் யூதர்கள் தாக்கப்படுவத��க தகவல்கள் தெரிவிக்கின்றன.\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n5. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n6. விளம்பரம் தேடும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது - சபரிமலை தேவஸ்வம் குழு அறிவிப்பு\n7. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\nதபால் துறை மாத வருமான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா \nஉலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: ஸ்டெயின்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்விற்கு போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/67215", "date_download": "2019-11-17T23:46:01Z", "digest": "sha1:5CS3S47KLMBH5Y6FLRRAAWBZKXLF3WBF", "length": 11682, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "இன்றைய வானிலை! | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nபிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nஇன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக மேல், மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nதென் மாகாணத்தில் காலை வேளையிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nமேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nசப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.\nமின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.\nவானிலை மழை வளிமண்டலவியல் காற்று\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோத்தாபய ராஜபக்சவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேநேரம் அவர் தமது பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஒரு ஆட்சிக்கு வித்திடுவார் என்று நம்புகின்றேன்.\n2019-11-17 20:19:52 விக்கினேஸ்வரன் கோத்தாபய ராஜபக்ஸ சிங்கள மக்கள்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nபுதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டபிறகு 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து தங்களது உடனடி செயற்திட்டத்தை வகுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.\n2019-11-17 20:10:21 ஜனாதிபதித் தேர்தல் மஹிந்த ராஜபக்ஸ கோத்தாபய ராஜபக்ஷ\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஎதிர்பார்த்ததை போன்று ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெற்றுள்ளது.\n2019-11-17 16:50:06 ஜனாதிபதி தேர்தல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nதனது வெற்றிக்கு வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை ஜனநாயக குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தாபய ��ாஜபக்ஷ தெரிவித்தார்.\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\n2019-11-17 15:53:44 கோத்தாபய ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேன Gotabaya Rajapaksa.\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/67369", "date_download": "2019-11-17T23:48:34Z", "digest": "sha1:QCYON4SROYP4VP2SGVABQ4A6HNHDEM3Q", "length": 16524, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "தேர்தல் காலத்தில் 8 இலட்சம் பேருக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் : குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் தயாகமகே | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nபிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nதேர்தல் காலத்தில் 8 இலட்சம் பேருக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் : குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் தயாகமகே\nதேர்தல் காலத்தில் 8 இலட்சம் பேருக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் : குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் தயாகமகே\nஎட்டு இலட்சம் பேருக்கு தேர்தல் காலத்தில் புதிதாக சமூர்த்தி நிவாரணம் வழங்கப்ப���விருப்பதாக கூறப்படும் செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லை எனவும் அந்த குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாகவும் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயாகமகே தெரிவித்தார்.\nஇவ்வருடத்தின் ஆரம்பத்தில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 8 இலட்சம் பேருக்கு சமூர்த்தி நிவாரணத்தினை வழங்கியிருந்தோம்.\nஇருப்பினும் மூன்றரை இலட்சம் பேர் வரையில் சமூர்த்தி நிவாரணத்தை தேவை உடையவர்களாக இருந்ததுடன் விண்ணப்பங்களையும் சமர்ப்பித்திருந்தனர். அவர்களில் மூன்று இலட்சம் பேரே சமூர்த்தி நிவாரணத்தை பெறுவதற்கு தகுதியுடையவர்களாக காணப்பட்டனர். இந்நிலையில் 8 இலட்சம் பேருக்கு புதிதாக சமூர்த்தி கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுவது எவ்வாறு உண்மையாக இருக்கும் எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.\nசமூர்த்தி நிவாரணம் தொடர்பில் தன்மீது முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கு மறுப்புத்தெரிவித்தும் விகக்கமளிக்கும் வகையிலும் திணைக்களத்தில் இன்று அமைச்சர் கமகே ஏற்பாடு செய்யதிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அதனை தெரிவித்த அவர் தொடர்ந்து கூறியதாவது ,\nகடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையின் காரணமாக நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த வேலைத்திட்டங்களுக்கு பாரிய பாதிப்பு எற்பட்டிருந்தது.\nஇருப்பினும் அவற்றை ஈடு செய்யும் வகையில் மீதமிருந்த 8 மாத காலப்பகுதிக்குள் அனைத்து வேலைத்திட்டங்களையும் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். அந்த வகையில் கடந்த மூன்றரை வருடங்கள் முன்னெடுத்திருந்த வேலைத்திட்டங்களை எஞ்சிய காலப்பகுதிக்குள் முற்றுமுழுதாக செய்து கொடுப்போம் என பொதுமக்களுக்கு வாக்குறுதியளித்திருந்தோம்.\nஅந்த வகையில் அரசியல் குழப்ப நிலையின் பின்னர் கடந்த ஜனவரி மாதம் அமைச்சை மீண்டும் பொறுப்பேற்றிருந்தேன். இதன் போது சுமார் 14 இலட்சம் பேர் சமூர்த்திநிவாரணத்தை பெறுபவர்களாக இருந்தனர்.\nஇருப்பினும் நாம் கிராமங்களுக்கு சென்ற போது மக்கள் மூன்று கோரிக்கைகளை எம்மிடத்தில் முன்வைத்திருந்தனர்.குடி நீர் , மின்சாரம், சமூர்த்தி கொடுப்பனவு ஆகியவற்றையே எம்மிடத்தில் கேட்டனர்.இதில் மின்சாரம் முழுமையாக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. குடி நீர் 30 வீதம் மானோருக்கு வழங்கவேண்டியுள்ளது. எமது வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்லப்படும் பட்சத்தில் அனைவருக்கும் குடி நீரை பெற்றுக்கொடுக்க கூடியதாகவிருக்கும்.\nசமூர்த்தி நிவாரணத்தை எடுத்துக்கொண்டால். எட்டு இலட்சம் பேர் வரையில் கட்டாயமாக சமூர்த்தி கொடுப்பனவிற்கான தேவையுடையவர்கள் ஆவர்.\nஇவர்களில் சமூர்த்தி கொடுப்பனவு கிடைக்கப்பெறுபவர்களும் இன்னமும் கூட வறுமையிலேயே உள்ளனர். சமூர்த்தியை பெறுவோரில் எவருடைய சமூர்த்தி கொடுப்பனவையும் நாம் நிறுத்தவில்லை.\nசமூர்த்தி மின்சாரம் கொடுப்பனவு ஊடகவியலாளர் நிவாரணம் samurdhi Electricity Payment journalist Relief\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோத்தாபய ராஜபக்சவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேநேரம் அவர் தமது பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஒரு ஆட்சிக்கு வித்திடுவார் என்று நம்புகின்றேன்.\n2019-11-17 20:19:52 விக்கினேஸ்வரன் கோத்தாபய ராஜபக்ஸ சிங்கள மக்கள்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nபுதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டபிறகு 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து தங்களது உடனடி செயற்திட்டத்தை வகுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.\n2019-11-17 20:10:21 ஜனாதிபதித் தேர்தல் மஹிந்த ராஜபக்ஸ கோத்தாபய ராஜபக்ஷ\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஎதிர்பார்த்ததை போன்று ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெற்றுள்ளது.\n2019-11-17 16:50:06 ஜனாதிபதி தேர்தல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nதனது வெற்றிக்கு வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை ஜனநாயக குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ��ேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\n2019-11-17 15:53:44 கோத்தாபய ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேன Gotabaya Rajapaksa.\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crownest.in/index.php?route=product/product&product_id=182", "date_download": "2019-11-17T22:46:49Z", "digest": "sha1:45HFBCDRVPQ7ZCEAQCEZOHHFNNYACQFW", "length": 14471, "nlines": 318, "source_domain": "crownest.in", "title": "மண்புழு என்னும் உழவன்", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nஏழும் ஏழும் பதினாலாம் (Ezhum Ezhum Pathinaalam)\nஅனைத்துக் கலைவடிவங்களிலும் மிகவும் கடினமானது குழந்தைகளுக்கு பாடல்கள் எழுதுவதுதான். பாடல்கள் எளிமையாக இருக்கவேண்டும். பெரும்பாலும் மூன்று அசைச்சொற்களோடுஇருக்கவேண்டும். சந்தநயம் வேண்டும். வரிகளின் முதலட..\nபஞ்சு மிட்டாய் 9ஆம் இதழ் (Panchumittai magazine)\nஇம்முறையும் சிறார்களது படைப்புகளை சேகரிக்க சென்னை, பெங்களூர், வேதாரண்யம், திருப்பூர், கோவை, காயல்பட்டினம் என நிறைய ஊர்களுக்குப் பயணித்தோம். ஒவ்வொரு இடத்திலும் கதைப் பெட்டியின் வழியே படைப்புகளைச் சேகரி..\nஎன் வாழ்க்கையில் சிறு வயது முதலே சாப்பிடத் தெரியாமல் வளர்ந்தவன் நான் அந்த வகையில் அனேக உடல் உபாதைகளால், நோய்களால் அழிந்தவன் நான் அந்த வகையில் அனேக உடல் உபாதைகளால், நோய்களால் அழிந்தவன் நான் என்னென்னவோ மருத்துவங்களையெல்லாம் சோதித்துப் பார்த்து சோர்ந்தவன் நான்..\nநோய் தீர்க்கும் பாரம்பரிய உணவுகள் (Noi Thirukum Paramparaiya Uanvugal)\n’சாப்பாட்டில் என்ன சார் இருக்கு நான் அதுக்கெல்லாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதில்லை நான் அதுக்கெல்லாம் அவ்வளவு முக்கியத்துவம் ���ொடுக்கிறதில்லை’’’’உணவெல்லாம் ஒரு விஷயமே இல்ல’’’’உணவெல்லாம் ஒரு விஷயமே இல்ல வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கு..என்ன கிடைக்குதோ சாப்பிட்டு போய்கிட்டே இருக்கணும..\nAuthor: பேராசிரியர். சுல்தான் அஹமது இஸ்மாயில்\nமண்புழு தான் நிறைய பாரம்பரிய விஞ்ஞானிகள், துறவிகள், கவிஞர்களின் விருப்பத்துக்குரிய விவாதப்பொருளாகவும் புகழ்ச்சிக்குரிய உயிரியாகவும் இருந்திருக்கிறது. எந்த வகையான கடுமையான மண்ணையும் ஊடுருவக் கூடியவை என்று மனோன்மணியம் சுந்தரனார் வியந்திருக்கிறார். பூமியின் குடல்கள் என்று அரிஸ்டாட்டிலும் இயற்கையின் உழவன் என்று சார்லஸ் டார்வினும் புகழ்ந்திருக்கிறார்கள்....\nமண்புழு தான் நிறைய பாரம்பரிய விஞ்ஞானிகள், துறவிகள், கவிஞர்களின் விருப்பத்துக்குரிய விவாதப்பொருளாகவும் புகழ்ச்சிக்குரிய உயிரியாகவும் இருந்திருக்கிறது. எந்த வகையான கடுமையான மண்ணையும் ஊடுருவக் கூடியவை என்று மனோன்மணியம் சுந்தரனார் வியந்திருக்கிறார். பூமியின் குடல்கள் என்று அரிஸ்டாட்டிலும் இயற்கையின் உழவன் என்று சார்லஸ் டார்வினும் புகழ்ந்திருக்கிறார்கள்.\nஇந்தப் புத்தகமானது, ஐம்பது வருடங்களாக இயற்கையைத் தேடி அலைந்த ஒரு விவசாயியின் பதிவாகும்.செலவு பிடிக்கும் செயற்கை உரங்கள் இல்லாமல்,..\nஆட்​டைக் கடித்து மாட்​டைக் கடித்து மனித​னைக் கடித்ததாம் நரி என்று ​கேட்டுள்​ளோம் பசு​​மைப்புரட்சி என்ற ​பெயரில் உரம் மற்றும் பூச்சிக்​கொல்லி வியாபாரங்களில் நு​​ழைந்த பன்னாட்டு நிறுவனங்கள் இன்று ..\nஒற்​றை ​வைக்​கோல் புரட்சி (Otrai vaikol Puratchi)\nபுதிதாய் வருபவர்கள் இயற்​கை வேளாண்​மை என்பதற்கு இயற்கையானது…..\nமண்புழுவைக் குறித்தான விவரங்களுடன் மண்புழு உரம்,இயற்கை விவசாயம் ஆகியவற்றையும் இந்த நூல் விவரிக்கிறது.உயிரியலை பற்றி உற்சாகமாக வாசிக்கத் தூண்டும் அருமையான நூல்....\nஇந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார்க்க..\nஆடு வளர்ப்பு - லாபம் நிரந்தரம்\n\"சென்னையைச் சேர்ந்த ஒருவர் வித்தியாசமான ஒரு தொழிலில் இறங்கினார். பாண்டிச்சேரிக்கு அருகே 1 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் ஆடு��ளை வளர்க்க ஆரம்பித்தார். சென்னை உள்பட பல பெரிய நகரங்களிலிருந்து வந்து நல்ல வில..\n\"கொட்டோ கொட்டு என்று லாபம் கொட்டக்கூடிய துறைதான். சந்தேகமேயில்லை. வயல் வெளியில் கால்களைப் பதிப்பதற்கு முன்னால் இந்தப் புத்தகத்தில் ஒரு முறை கண்களைப் பதித்துவிடுங்கள். &n..\n\"அப்பா, நான் காலேஜ்ல படிச்சு முடிச்ச பிறகு விவசாயம் பண்ணப் போறேன்'' 'அடப்பாவி மகனே இதுக்குத்தானா ஆயிரம் ஆயிரமா செலவழிச்சு உன்னைப் படிக்க வைச்சேன் இதுக்குத்தானா ஆயிரம் ஆயிரமா செலவழிச்சு உன்னைப் படிக்க வைச்சேன் இந்தத் தொழில் என்னோட போகட்டும்டா. டவுனுக்குப் போயி ஏ..\nபொய்யூர்' முருங்கைக்காய்... 'வேலூர்' முள்ளு கத்தரிக்காய்... 'பூங்காவூர்' புடலங்காய்... 'அன்னஞ்சி' தக்காளி... என்று குறிப்பிட்ட சில காய்கறிகளின் பெயர்களோடு ஊர்ப் பெயர்களையும் இணைத்துப் பேசப்படுவது உண்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T22:55:07Z", "digest": "sha1:N6YRAMGNV6UZIAAX4OWRDTQVVW4X36Y5", "length": 55705, "nlines": 170, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இதயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇதயம் ( ஒலிப்பு (help·info)) அல்லது இருதயம் ( ஒலிப்பு (help·info)) அல்லது உயிர்முதல் (அதாவது உயிர் வாழ்வதற்கான முதலான ஒன்று அல்லது முதன்மையான ஒன்று) (மாற்றுச்சொற்கள்: நெஞ்சு, நெஞ்சாங்குலை ) என்பது குருதிச் சுற்றோட்டத்தொகுதி கொண்டுள்ள எல்லா உயிரினங்களிலும் காணப்படும் ஒரு நாரியத் தசையாலான ஓர் உறுப்பாகும்.[1] இதன் தொழில் தொடர்ச்சியான சீரான முறையில் சுருங்கி விரிதலின் மூலம் உடல் முழுவதும் குருதியைக் குருதிக்குழாய்களின் வழியாகச் செலுத்துவது ஆகும். இதன்மூலம் குருதி உடலுக்குத் தேவையான உயிர்வளி மற்றும் ஊட்டப் பொருட்களை வழங்கி வளர்சிதைக் கழிவுப் பொருட்களை அகற்ற உதவுகின்றது.\nமுதுகெலும்பிகளில் இதயமானது இதயத்தசை என்னும் தானே இயங்கும் வரித்தசையால் ஆனது. இது இதயத்தில் மட்டுமே காணப்படுகிறது. சராசரி ஒரு மனிதனின் இதயத் துடிப்பானது நிமிடத்திற்கு 72 அடிப்புகள் ஆகும். ஒரு 66 வயது முதிர்ந்த ஒருவருக்கு அவரது வாழ் நாளில் ஏறக்குறைய 2.5 பில்லியன் தடவை துடிக்கும். இதயம் பெண்களில் சராசரியாக 250 – 300 கிராமும் (9 – 11 அவுன்சு) ஆண்களில் 300 – 350 கிராம் (11 – 12 அவுன்சு) எடை கொண்டுள்ளது.[2]\nஇதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு வரும் குழாய்கள் சிரைகள் அல்லது நாளங்கள் எனவும் இதயத்தில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் தமனிகள் அல்லது நாடிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இதயமானது ஒரு பாதுகாப்புப் பையினுள் அமைந்துள்ளது, இது இதய வெளியுறைப்பை அல்லது பெரிகார்டியம் எனப்படும். இதய வெளியுறைப்பையுள் காணப்படும் நீர்மமானது இதயத்தை அதிர்ச்சிகளில் இருந்தும் இதயம் சுருங்கி விரியும் போது மற்ற பாகங்களுடன் உராய்வதைத் தடுக்கவும் உதவுகிறது. மேல் இதயவுறைப் படை (இதய வெளியுறையின் ஒருபகுதி), இதயத்தசைப் படை, இதய அகவுறைப்படை எனும் படைகளால் இதயத்தின் சுவர் ஆக்கப்பட்டுள்ளது. இதயம் சீரான நிலையில் இயங்கிட இதய மின்கடத்துகை ஒருங்கியம் உதவுகின்றது.\n1.1 அமைவிடம் மற்றும் வடிவம்\n2.3 இதய வெளியேற்றக் கொள்ளளவு\n3.1 இதய அடைப்பிதழ் நோய்\n3.2 குருதி ஊட்டக்குறை இதய நோய்\n4 சமூகம் மற்றும் கலாச்சாரம்\n5 வேறு விலங்குகளின் இதயம்\nஇதயத்தின் அமைப்பு பல்வேறு விலங்குகளுக்கு இடையில் வேறுபடுகின்றது, தலைகாலிகளில் இரண்டு \"செவுள் இதயமும்\" (gill hearts) ஒரு \"தொகுதி இதயமும்\" அமைந்துள்ளது. முதுகெலும்பிகளில் உடலின் முன் பகுதியில் சமிபாட்டுத்தொகுதிக்குப் பின்புறத்தில் இருதயம் அமைந்துள்ளது. எப்பொழுதும் இதய வெளியுறை சுற்றுச்சவ்வினால் சூழப்பட்டிருக்கும்.\nநெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள் ஐந்தும் எட்டும் உள்ள மட்டத்தில் நடு மார்பிடையப் பகுதியில் (middle mediastinum) இரட்டை மென்சவ்வாலான ஒரு பாதுகாப்புப் பையினுள் மனித இதயம் அமைந்துள்ளது. இது இதய வெளியுறைப்பை அல்லது பெரிகார்டியம் எனப்படும். வெளியுறைப்பை மார்பிடையத்துடன் ஒட்டிக் காணப்படும்.[3] இரண்டு அடுக்காக இருக்கும் இதய வெளியுறைப்பையுள் நீர்மம் காணப்படும். இந்த நீர்மமானது இதயம் இயங்கும்போது ஏற்படும் உராய்வைத் தடுப்பதுடன், இதயத்தைத் திடீர் அதிர்ச்சிகளில் இருந்தும் பாதுகாக்கும். மேல் இதயவுறைப் படை (இதய வெளியுறையின் ஒருபகுதி), இதயத்தசைப் படை, இதய அகவுறைப்படை எனும் படைகளால் இதயத்தின் சுவர் ஆக்கப்பட்டுள்ளது. இதயத்தின் பிற்புறப்பகுதி முள்ளந்தண்டெலும்புகளின் முன்பாக அமைந்துள்ளது. இதயத்தின் முற்பகுதி மார்புப்பட்டை மற்றும் விலாக் கசியிழையங்களின் பின்னே அமைந்துள்ளது.[4] இதயத்தி���் மேற்பகுதியில் பெரு நாடிகளும் நாளங்களும் இணைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது விலா என்புக் கசியிழைய மட்டத்தில் இதய மேற்பகுதி அமைந்துள்ளது.[4] இதயம் கூம்பு வடிவானது. இதயமுனை எனப்படும் இதயத்தின் கீழ் முனைப்பகுதி மார்புப்பட்டையின் இடப்புறத்தே அமைந்துள்ளது.\nஇதயத்தின் பெரும்பான்மைப் பகுதி இடது மார்பில் அமைந்துள்ளது (உள்ளுறுப்பு இடப்பிறழ்வில் வலது புறம் அமைந்திருக்கும்). நுரையீரல் தவிர்ந்த உடலின் அனைத்துப் பகுதிக்கும் குருதியைச் செலுத்துவதற்காக இதயத்தின் இடது பகுதி வலிமை மிக்கதாக அமைந்துள்ளது.[4] இதயம் இடது, வலது நுரையீரல்களின் இடையே காணப்படுவதால் இடது நுரையீரலில் இதயம் அமையக்கூடியவாறு ஒரு பள்ளம் உள்ளது. இதனால் இடது நுரையீரலானது வலது நுரையீரலை விட சிறியதாக இருக்கிறது.[4]\nஇதயமானது இதயத்தசை என்னும் தன்விருப்பில்லாது தானே இயங்கும் வரித்தசையால் ஆனது.\nஇதயம் நான்கு அறைகளைக் கொண்டது. குருதியைப் பெற்றுக்கொள்ளும் இரண்டு மேலறைகள், குருதியை வெளியேற்றும் இரண்டு கீழறைகள். இதய மேலறை இதயக் கீழறையுடன் மேற்கீழறை அடைப்பிதழ்கள் மூலம் தொடர்புற்று உள்ளது. இவை மேற்கீழறைப் பிரிசுவரில் அமைந்துள்ளன. இடது புறத்தில் காணப்படுவது இருகூர் அடைப்பிதழ் என்றும், வலது புறத்தில் காணப்படுவது முக்கூர் அடைப்பிதழ் என்றும் அழைக்கப்படுகிறது. மேற்கீழறைப் பிரிசுவரால் இதயம் பிரிக்கப்படுவது இதயத்தின் வெளிப்புறத்தில் முடியுரு வரிப்பள்ளம் (Coronary sulcus) எனும் வெட்டாகத் தென்படுகின்றது. [5] இடது மற்றும் வலது இதய மேலறைகளில் காது போன்ற அமைப்புடைய நீட்டம் ஒன்று காணப்படும், இதுவும் ஒரு சிறிய அறை போன்ற அமைப்பிலேயே காணப்படுகின்றது. இது இதய மேலறை நீட்டம் அல்லது இதய மேலறைச் சோணை எனப்படும்.[6] இடது மேல் மற்றும் கீழ் இதயவறைகள் சேர்ந்து இடது இதயம் என்று அழைக்கப்படுகின்றது, இதே போன்று வலது இதயவறைகள் சேர்ந்து வலது இதயம் என்று அழைக்கப்படுகின்றது. இதயக் கீழ் அறைகள் இரண்டும் கீழறைப் பிரிசுவர் மூலம் பிரிக்கப்படுகின்றன. இதயத்தின் கீழறைகள் மேலறைகளை விட தடிப்பாக இருக்கின்றன. அதிலும் இடது கீழறையானது குருதியை உடல் முழுவதும் செலுத்துவதற்கு அதிக வேகம் தேவைப்படுவதால் அது வலது கீழறையை விட தடிப்பாக உள்ளது.\nமுதன்மைக் கட்டுரை: இதய அடைப்பிதழ்\nமேலறைகளும் குருதிக் குழாய்களும் நீக்கப்பட்ட நிலையில் தென்படும் அனைத்து நான்கு அடைப்பிதழ்கள் [4]\nமனித இதயத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம்\nமனிதன் உட்பட முலையூட்டிகளில் நான்கு வகையான அடைப்பிதழ்கள் காணப்படுகின்றன. இதய மேலறைகளுக்கும் இதயக் கீழறைகளுக்கும் இடையே குருதியோட்டத்தைக் கட்டுப்படுத்தும் இரண்டு அடைப்பிதழ்கள், இடது புறத்தில் இரு இதழ்களைக் கொண்ட இருகூர் அடைப்பிதழ் மற்றும் வலது புறத்தில் மூன்று இதழ்களைக் கொண்ட முக்கூர் அடைப்பிதழ் ஆகியனவாகும். [7] இவற்றின் இதழ்கள் இதயவாயினாண்கள் மூலம் பிணைக்கப்பட்டுள்ளன[8] , இதயவாயினாண்கள் நுண்காம்புத்தசை மூலம் கீழறைச் சுவருடன் தொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இதழ்களும் ஒவ்வொரு நுண்காம்புத்தசையுடன் பிணைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, இரு இதழ்களைக் கொண்ட இருகூர் அடைப்பிதழ் இரண்டு நுண்காம்புத்தசை மூலம் இடது கீழறைச் சுவருடன் தொடுக்கப்பட்டுள்ளன.[7]\nஇதயக் கீழறைகளுக்கும் வெளியேறும் தமனிகளுக்கும் இடையே உள்ள அடைப்பிதழ்கள் அரைமதி அடைப்பிதழ்கள் ஆகும். பெருநாடி அடைப்பிதழ் இடது கீழ் இதயவறைக்கும் பெருநாடிக்கும் இடையில் அமைந்துள்ளது. நுரையீரல் அடைப்பிதழ் வலது கீழ் இதயவறைக்கும் நுரையீரல் நாடிக்கும் இடையில் அமைந்துள்ளது. இவை நுண்காம்புத்தசையுடன் தொடுக்கப்பட்டிருப்பது இல்லை.\nஇதய வெளியுறைப்பையால் இதயம் சூழப்பட்டுள்ளது. இது இரண்டு படை மென்சவ்வுகளை உடையது. வெளியில் அமைந்துள்ள நார்ச்சவ்வுப்படை, நார்ச்சவ்வு வெளியுறை எனப்படும். உட்புறத்தே அமைந்துள்ள நீர்ச்சவ்வுப் படை மேல் இதயவுறைப் படை எனப்படும்.[4] இவை இரண்டிற்குமிடையே வெளியுறை நீர்மம் உள்ளது.\nகணினி மூலம் உருவாக்கப்பட்ட இதயத்தின் இயக்கம் பற்றிய படம்)\nவெளியில் மேல் இதயவுறைப் படை (இதய வெளியுறையின் ஒருபகுதி), நடுவில் இதயத்தசைப் படை, உள்ளே இதய அகவுறைப்படை ஆகிய மூன்று படைகளால் இதயத்தின் சுவர் ஆக்கப்பட்டுள்ளது. இதய அகவுறைப்படை எளிய செதிண்மேலணிக் கலங்களால் ஆக்கப்பட்டுள்ளது. இது இதய அறைகளையும் அடைப்பிதழ்களையும் மூடிக் காணப்படுகின்றது. இது நாடி மற்றும் நாளங்களின் அகவணிக் கலங்களாகத் தொடர்ச்சி பெறுகின்றது. மேலும் மெல்லிய படை தொடுப்பிழையம் மூலம் இதயத்தசைப் படையுடன் இணைகின்றது. என்���ோதீலின் அல்லது அகவணியன் எனப்படும் புரதக்கூறு அகவணிக் கலம் மூலம் சுரக்கப்படுகின்றது. இதயத்தின் சுருங்கி விரிதலைக் கட்டுப்படுத்துவதில் இவையும் ஒரு அங்கம் வகிக்கின்றன.[4]\nநடு இதயத்தசைப் படையை ஆக்கும் இதயத்தசை இச்சையில்லா இயங்கும் வரித்தசையால் ஆனது. இதயத்தசை இரண்டுவிதமான கலங்களைக் கொண்டுள்ளது, சுருங்கும் தொழிலைச் செய்யும் தசைக் கலங்கள் மற்றும் இதய மின்கடத்துகை ஒருங்கியத்துக்குரிய துடிப்புச்சீராக்கிக் கலங்கள் ( pacemaker cells). இவற்றுள் இதயத்தசை பெரும்பான்மையானது (99%), மீதியுள்ளவை (1%) துடிப்புச்சீராக்கிக் கலங்கள் ஆகும்.[4]\nமுதன்மைக் கட்டுரை: முடியுருக் குருதிச்சுற்றோட்டம்\nதசை உட்பட்ட இதயத்தின் பகுதிகள் உயிர்வளியையும் ஊட்டக்கூறுகளையும் பெற்று கழிவுப்பொருட்களை நீக்குவதற்கு முடியுருக் குருதிச்சுற்றோட்டம் உதவுகின்றது. நாடிகள், நாளங்கள், நிணநீர்க் குழல்கள் இதில் அடங்குகின்றது. இதயத்தசைக்கு உயிர்வளி செறிந்த குருதியை வழங்கும் குருதிக்குழாய்கள் முடியுருத்தமனிகளாகும். இதயத்தசையில் இருந்து உயிர்வளி அகற்றப்பட்ட குருதியை எடுத்துச் செல்லும் குருதிக்குழாய்கள் இதய நாளங்கள் ஆகும். முடியுருத்தமனிகள் இடது, வலது என இரண்டாக உள்ளது, இவை பெருநாடியில் இருந்து தோன்றுகின்றன. இவற்றில் அடைப்பு ஏற்படுவது மாரடைப்பை ஏற்படுத்துகின்றது.\nதுணைப்பரிவு இயக்கத்தைக் கொண்ட அலையு நரம்பு மூலமும் பரிவு நரம்பியக்கம் மூலமும் இதயம் நரம்பு விநியோகத்தைப் பெற்றுக்கொள்கின்றது. பரிவு, துணைப்பரிவு நரம்புகளை நீள்வளையமையவிழையம் கட்டுப்படுத்துகின்றது. இந்த நரம்புகளின் தொழிற்பாட்டினால் இதயத்துடிப்பு வீதம் மாறுபடுகின்றது. உடற்பயிற்சி, மன அழுத்தம், குருதியிழப்பு, உடல் வறட்சி ஆகியனவற்றின் போது பரிவு நரம்புத்தொகுதி செயற்படுத்தப்படுகின்றது. இது இதயத் துடிப்பை அதிகரிக்கவைக்கின்றது. இதற்கு மாறாக துணைப்பரிவு நரம்பு செயற்படுத்தப்பட்டால் இதயத் துடிப்பு குறைகின்றது. இந்த நரம்புகள் அனைத்தும் சேர்ந்து ஒரு பின்னலை ஏற்படுத்துகின்றது, இது இதய நரம்புப்பின்னல் எனப்படும்.[9] துணைப்பரிவு நரம்பியக்கம் இதயத்தின் செயல்பாட்டைக் குறைக்க உதவுகிறது. பரிவு நரம்பியக்கம் இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.\nஅடைப்பிதழ் ஊடாக குருதி ஓட்டம்\nமுதன்மைக் கட்டுரை: இதய உடலியங்கியல்\nகுருதியின் தொடர்ச்சியான சுற்றோட்டத்திற்கு இதயம் ஒரு பாய்வு எக்கி போன்று தொடர்ச்சியாகச் செயற்படுகின்றது. தொகுதிச் சுற்றோட்டம் மற்றும் நுரையீரற் சுற்றோட்டம் என்று இருவகையாக இதயத்தில் இருந்து வெளியேறும் குருதியின் ஓட்டம் வகைப்படுத்தப்படுகின்றது.\nஇடது இதயக் கீழறையில் இருந்து உடலின் அனைத்துப் பாகங்களில் உள்ள உயிரணுக்களுக்கு நாடிகள் மூலம் ஊட்டக்கூறும் உயிர்வளியும் செறிந்த குருதி கொண்டு செல்லப்படுகின்றது. அங்கிருந்து நாளங்கள் வழியாகக் கொண்டுவரப்படும் உயிர்வளி நீங்கிய குருதி மேற்பெருநாளம், கீழ்ப்பெருநாளம் வழியாக வலது இதய மேலறையை அடைகின்றது. இது தொகுதிச் சுற்றோட்டம் எனப்படுகின்றது. வலது இதயக் கீழறையில் இருந்து உயிர்வளி நீங்கிய குருதி நுரையீரலை அடைந்து அங்கு சுத்திகரிக்கப்பட்டு உயிர்வளி செறிந்த குருதியாக இடது இதய மேலறையை அடைகின்றது, இது நுரையீரற் சுற்றோட்டம் எனப்படுகின்றது.\nஒவ்வொரு இதயத் துடிப்பின் போது இதயம் சுருங்கி விரிதலும் அதன்போது உண்டாகும் மின்னிய நிகழ்வுகளும் இதய வட்டம் எனப்படும்.[10] இதில் இதயம் சுருங்கும் அவத்தை இதயச்சுருக்கம் (systole) எனவும் இதயம் விரியும் அவத்தை இதயவிரிவு (இதயவிரிவு) எனவும் அழைக்கப்படுகின்றது.\nநிமிடமொன்றிற்கு இதய சுருக்கத்தின் போது இடது, வலது கீழ் இதயவறைகளினால் வெளியேற்றப்படும் குருதியின் மொத்தக் கொள்ளளவு இதய வெளியேற்றக் கொள்ளளவு எனப்படுகின்றது. பொதுவாக இதய வெளியேற்றவளவு நிமிடத்துக்கு ஐந்து இலீட்டராகக் கருதப்படுகிறது. துடிப்புக்கொள்ளளவு என்பது ஒரு தடவை இதயம் சுருங்கும் போது இடது கீழ் இதயவறையால் வெளியற்றப்படும் குருதியின் கொள்ளளவு. இது ஒரு ஆரோக்கியமான 70 கிலோகிராம் எடையுள்ள மனிதனுக்கு 70 மில்லிலீட்டர் ஆகும்.[11]\nஇதய வெளியேற்றக் கொள்ளளவு = துடிப்புக்கொள்ளளவு X இதயத்துடிப்பு வீதம் [4]\nஎடுத்துக்காட்டாக, இதய வெளியேற்றக் கொள்ளளவு = 70 மில்லிலீட்டர் X 72 = 5040 மில்லிலீட்டர் / நிமிடம்\nஉடல் மேற்பரப்பு இதய வெளியேற்றக் கொள்ளளவுடன் தொடர்புபடுத்தப்பட்டு பெறப்படும் தரவு இதயச் சுட்டெண் என அழைக்கப்படுகின்றது.\nமுதன்மைக் கட்டுரை: இதய மின்கடத்துகை ஒருங்கியம்\nசிரைப்பைச் சீர்த்துடிப்பு (Sinus rhythm) என்பது இதயத்தின் துடிப்புச்சீராக்கியாகிய சிரைப்பைச்சோணைக் கணுவில் தொடங்கும் சீரான பழுதற்ற இதயத்துடிப்பு. இதயத்தின் சுருங்கலையும் விரிவடைதலையும் சீரான நிலையில் பேணுவதற்கு இதயத்தின் தசைப்பகுதிகளுக்கு மின்னோட்டம் மூலம் சமிக்ஞை அனுப்பப்படல் அவசியமாகின்றது. சிரைப்பைச்சோணைக் கணு, மேற்கீழறைக் கணு, கிசுவின் கட்டு மற்றும் அதனது கிளைகள், பேர்கிஞ்சி இழைகள் ஆகிய சிறப்பு இதயத்தசை உயிரணுத் தொகுதிகள் ஒன்று சேர்ந்து இதய மின்கடத்துகை ஒருங்கியம் என அழைக்கப்படுகின்றது. வலது மேலிதயவறையின் மேற்பகுதியில் மேற்பெருநாளத்தின் அருகாமையில் சிரைப்பைச்சோணைக் கணு அமைந்துள்ளது.[12]\nஇதயத்துடிப்பு வீதம் என்பது நிமிடத்துக்கு இதயம் எத்தனை தடவை துடிக்கிறது என்பதன் அளவு. பொதுவாக, வளர்ந்தோரில் 60 தொடக்கம் 100 வரை இயல்பான துடிப்பு எனக் கருதப்படுகின்றது. சிரைப்பைச்சோணைக் கணுவில் உள்ள உயிரணுக்கள் அவற்றின் மென்சவ்வில் மறை ஏற்றத்தைக் கொண்டுள்ளன. சோடியம் விரைவாக உயிரணுக்குள் உட்செல்லும்போது அவை நேர் ஏற்றத்தைப் பெறுகின்றது. இது முனைவுநீக்கம் எனப்படுகின்றது, இது தொடர்ச்சியாக சீராக நிகழ்ந்து கொண்டிருக்கும்.[4] உயிரணு போதிய ஏற்றம் பெற்றபின்னர் சோடியம் உள்ளே வருவதற்கு உதவிய வழி மூடப்பட்டுவிடும். இதன் பின்னர் பொட்டாசியம் வெளியேறும் கணத்தில் கால்சியம் உள்ளெடுக்கப்படும். துரப்போனின் C எனும் புரதத்துடன் சேர்ந்துகொண்ட கல்சியம் இதயத்தசையின் சுருக்கத்தை ஏற்படுத்துகின்றது. துரப்போனின் பிணைவு நீங்கும் போது இதயம் விரிவடைகின்றது.\nபரிவு மற்றும் துணைப்பரிவு நரம்பு வழியாக மூளையில் உள்ள இதயக்குழலிய மையத்தால் இதயத்துடிப்பு கட்டுப்படுத்தப்படுகின்றது.[13] குருதிக் குழாய்களில் அழுத்த உணர்விகள் எனும் அமைப்பு காணப்படுகின்றது. குருதிக்குழாய் சுருங்கும் போது அல்லது விரிவடையும் போது இவை இழுவையடைந்து தூண்டப்படுகின்றன. இது இதயக்குழலிய மையத்துக்கு அறிவிக்கப்படுகின்றது. இதனால் குருதி அழுத்தம் சீரான நிலையில் பேணப்படுகின்றது. குருதி அழுத்தம் குறைகையில் அழுத்த உணர்விகள் இழுவையடைவது குறைகின்றது. அழுத்த உணர்விகள் மூளைக்கு தகவல் அனுப்பும் வீதம் குறைகின்றது, இதனால் இதயக்குழலிய மையம் பரிவு நரம்பின் செயற்பாட்��ை அதிகரித்து துணைப்பரிவு நரம்பு செயற்பாட்டைக் குறைக்கின்றது. எடுத்துக்காட்டாக, காயமடைந்த நபர் ஒருவருக்கு ஏற்படும் குருதிப்பெருக்கால் குருதி அழுத்தம் குறைகின்றது. அழுத்த உணர்விகள் இதனை உணர்ந்து தூண்டப்பட்டு தகவலை இதயக்குழலிய மையத்துக்கு அறிவிக்கின்றன. மூளை பரிவு நரம்பின் செயற்பாட்டை அதிகரிக்கின்றது. இதனால் இதயத்தின் துடிப்பு கூடுகின்றது.[14]\nஉடற்பயிற்சி, வயது, உடல் வெப்பநிலை, அடிப்படை வளர்சிதைமாற்ற வீதம், மனோநிலை போன்றன இதயத் துடிப்பை மாற்றவல்ல காரணிகள் ஆகும். எபிநெப்ரின் (அதிரினலின்) , நார்எபிநெப்ரின், கேடயச் சுரப்பி இயக்குநீர்கள் ஆகியனவற்றின் மிகைப்பாடு இதயத்துடிப்பை அதிகரிக்கவல்லது. கால்சியம், பொட்டாசியம், சோடியம் ஆகியன இதயத்துடிப்பை சீராகப் பேணுவதில் முக்கியமான தனிமங்கள் ஆகும்.\nபொதுவாக ஆரோக்கியமான இதயத்தில் இருவகை இதய ஒலிகளைக் கேட்கலாம். இவற்றின் ஒலிகள் பொதுவாக \"லப்-டப்\" என்று விவரிக்கப்படுகின்றது. இவை முதலாம் (S1), இரண்டாம் (S2) இதய ஒலிப்புகள் என அழைக்கபப்டுகின்றன. லப் எனப்படும் முதலாம் இதய ஒலிப்பு இருகூர் அடைப்பிதழ் மற்றும் முக்கூர் அடைப்பிதழ் ஆகியனவை மூடும் போது ஏற்படும் ஒலியாகும். டப் என அழைக்கப்படும் இரண்டாவது இதய ஒலிப்பு பெருநாடி அடைப்பிதழ் மற்றும் நுரையீரல் அடைப்பிதழ் ஆகியனவற்றின் மூடுகையால் ஏற்படுகின்றது. இரண்டாம் இதய ஒலிப்பு இயல்பான நிலையில் உட்சுவாசத்தின் போது பிரிகையடையும். எனினும் இவற்றின் ஒலிப்பிரிகைக்கு இடையேயான இடைவெளி கூடுமாயின் அது நோய்களுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கக்கூடும்.\nஇவை தவிர மூன்றாம் (S3, லப்-டப்-டா), நான்காம் (S4, ட-லப்-டப்) இதய ஒலிப்புகள் உள்ளன. இவை பொதுவாக நாற்கால் பாயச்சலோட்டம் (gallop rhythm) என அழைக்கப்படுகின்றன. குதிரை ஒன்று ஓடும் போது ஏற்படக்கூடிய ட-ட-ட எனும் சந்தம் காரணமாக இவ்வாறு அழைக்கப்படுகின்றது.[15] மூன்றாம் இதய ஒலிப்பு இளவயதினர், விளையாட்டு வீரர், சிலவேளைகளில் கர்ப்பிணிகள் ஆகியோரில் இயல்பாகக் காணப்படலாம். ஆனால் பிந்தைய காலப் பகுதியில் மீண்டும் இவ்வொலிப்பு தோன்றினால் அது இதயச் செயலிழப்பின் காரணமாக இருக்கக்கூடும். உயர் குருதியழுத்தம், இதயத்தசை மிகை வளர்ச்சியில் முதலாம் இதய ஒலிப்பின் சற்று முன்னர் கேட்கக்கூடிய ஒலி நான்காம் ��தய ஒலிப்பாகும்.\nபிறவியில் ஏற்படக்கூடிய கோளாறுகள், இதய வால்வுகளில் ஏற்படும் நோய்கள், இதயத் தசைகளில் ஏற்படும் நோய்கள் போன்ற காரணங்களால் மற்றும் இதயத்துடன் நேரடி இணைப்பைக் கொண்ட குருதிக் குழாய்களில் ஏற்படக்கூடிய நோய்கள் மூலமாகவும் இதய நோய்கள் ஏற்படலாம்.\nமுதன்மைக் கட்டுரை: இதய அடைப்பிதழ் நோய்\nஇதய அடைப்பிதழ் நோய் (Valvular heart disease) என்பது இதயத்தின் அடைப்பிதழ்களில் ஏற்படும் குறைபாடுகளால் உண்டாகும் நோயாகும். இதய அடைப்பிதழ்க் குறைபாடுகள் பிறவிக்குறைபாடாகவோ அல்லது பிறப்பின் பின்னர் பெற்றதாகவோ இருக்கலாம். நோயின் தீவிரத்தைப் பொறுத்து மருந்துகள் மூலமாகவோ அல்லது திருத்தல் அறுவைச்சிகிச்சை அல்லது அடைப்பிதழ் மாற்று அறுவைச்சிகிச்சை மூலமாகவோ சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.\nகுருதி ஊட்டக்குறை இதய நோய்தொகு\nமுதன்மைக் கட்டுரை: குருதி ஊட்டக்குறை இதய நோய்\nஇதயத் தசைக்குக் குருதியோட்டம் குறைவாகச் செல்வதால் குருதியூட்டக்குறை இதய நோய் அல்லது முடியுருநாடி இதய நோய் ஏற்படுகின்றது. குருதியூட்டக்குறை இதய நோய் உண்டாவதற்கான மிக முக்கியமான காரணி முடியுரு நாடி கூழ்மத்தடிப்பு ஆகும். வயது, புகைப்பிடித்தல், உயர் குருதிக் கொலசுடிரோல், நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் போன்ற சில காரணிகளால் இந்நோயின் இடர்ப்பாடு அதிகரிக்கின்றது. குருதியூட்டக்குறையால் மார்பு நெரிப்பு, மாரடைப்பு போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன.\nஇதயத்தின் பகுதிகளுக்குக் குருதியோட்டம் தடைப்படும்போது இதயத்திசு இறப்பு அல்லது இதயத்தசை இறப்பு (Myocardial infarction) ஏற்படுகிறது. இது பெரும்பாலும் முடியுருத் தமனியில் தடையோ குறுக்கமோ ஏற்படுவதால் உண்டாகிறது. இத் தமனிகளின் சுவர்களில் கொலஸ்டிரால் போன்ற கொழுப்புப் பொருட்களும் வெள்ளைக் குருதி அணுக்களும் சேர்ந்து உட்புறத்தில் வீக்கத்தழும்பு உருவாகுவதால் தமனி குறுகிவிடுகின்றது. தமனியில் உள்ள இத்தகைய நிலை தமனிக்கூழ்மைத் தடிப்பு என அழைக்கப்படுகின்றது. இதனால் இதயத் தசைகளுக்குக் குறைந்த அளவு குருதியே செல்வதால் உயிர்வளிப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்நிலை கொண்டுள்ளவர் கடினமாய் உழைக்கும் வேளையில் அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்படும். ஓய்வு எடுக்கும் போதும் நைட்ரேட்டு மாத்திரைகள் சாப்பிடும் போதும் இதய குருதியோட்டம் சீரடைந்து இந்த வலி குறையும். இதை மார்பு நெரிப்பு என்கிறோம். இந்த நிலைக்கான மருத்துவ உதவியை உரிய காலத்தில் தராவிட்டால் வீக்கத்தழும்பு வெடித்து குருதிக்குழாய்களுள் குருதி உறைந்து குழலியக்குருதியுறைமை ஏற்பட்டு நிரந்தரமான அடைப்பு உருவாகும். இந்நிலையில் குறிப்பிட்ட இதயத்தசைப் பகுதி குருதி பெறுவதை முற்றிலும் இழக்கின்றது. இதனால் இதயத் தசைகள் இறந்து விடுகின்றன. இந்த நேரத்தில் ஓய்வு எடுத்தாலும் வலி குறையாது. இத்தகைய சூழலே இதயத்தசை இறப்பு ஆகும்.\nகாதலா்களின் சின்னம் உடலின் முக்கியமான உறுப்பு என்பதால் இதயம் உடலின் மத்தியில் அமைந்துள்ளது என்று நீண்ட காலமாக அடையாளம் காணப்பட்டு வந்துள்ளது. உயிரின் ஆதாரம், உள்ளத்தின் இருப்பிடம், உணர்வுகளின் மையம் என்று இதயம் கருதப்படுகின்றது.[16] இதனால் காதல் அல்லது அன்பு என்பதன் சின்னமும் இதயமாக உள்ளது. மதங்களிலும் இதயத்தின் சின்னம் உபயோகிக்கப்படுகின்றது. மனிதாபிமானம் அற்றவர்களை \"இதயமே இல்லாதவர்\" என்று விவரிப்பது சமூகத்தில் இன்றும் நடைமுறையில் உள்ளது.[17]\nகோழி, ஆடு, மாடு, பன்றி போன்றனவற்றின் இதயம் பரவலாக உணவாக உட்கொள்ளப்படுகின்றது. இவை தசை உறுப்பு என்பதால் புரதம் செறிந்த உணவாகும்.\nசுற்றோட்டத்தொகுதி உடைய முதுகெலும்பிலிகளில் (முள்ளந்தண்டிலிகள்) இருதயம் ஒரு குழாய் வடிவில் அல்லது சிறுபை வடிவில் காணப்படும், இது புரதம், வெல்லம், கொழுப்பு போன்ற ஊட்டச்சத்துகள் அடங்கிய நீர்மத்தைச் செலுத்த உதவுகின்றது. பூச்சியினங்களில் வழமையாக \"முதுகுக் குழாய்\" என்று அழைக்கப்படுகின்றது, பூச்சிகளின் \"குருதி\" ஒட்சிசன் ஏற்றப்படாத நிலையில் காணப்படுகின்றது, ஏனெனில் அவை உடலின் மேற்பரப்பு மூலமாகவே சுவாசத்தை மேற்கொள்கின்றன, எனினும் சில கணுக்காலிகள் போன்ற பூச்சிகள் மற்றும் மெல்லுடலிகள் குருதிநிணநீரைக் (hemolymph) கொண்டுள்ளன, இவற்றுள் செம்பைத் தளமாக உடைய கீமோசையனின் (hemocyanin) ஒட்சிசனைக் காவுகின்றது, இது முதுகெலும்பிகளின் செவ்வணுக்களில் காணப்படும் இரும்பை தளமாக உடைய குருதிவளிக்காவியை ஒத்தது.\nமனித இதயம் முற்புறத் தோற்றம்\nமனித இதயம் பிற்புறத் தோற்றம்\nஇதய பாதுகாப்பு குறித்த சீன வானொலிக் கட்டுரை\nஇதயம் செயல்படும் முறை பற்றிய கீற்று இதழ் கட்டுரை\nவேறுவகையாகக் குறிப்��ிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-60-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF-97109/", "date_download": "2019-11-17T22:26:03Z", "digest": "sha1:KY3TOGAXLMJDQI436TWSQMO44SHM6RXV", "length": 4776, "nlines": 105, "source_domain": "www.chennaicitynews.net", "title": "திரையுலகில் 60 ஆண்டுகளை நிறைவு செய்த கமலுக்கு சிவாஜிகணேசன் வீட்டில் விருந்து | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema திரையுலகில் 60 ஆண்டுகளை நிறைவு செய்த கமலுக்கு சிவாஜிகணேசன் வீட்டில் விருந்து\nதிரையுலகில் 60 ஆண்டுகளை நிறைவு செய்த கமலுக்கு சிவாஜிகணேசன் வீட்டில் விருந்து\nதிரையுலகில் 60 ஆண்டுகளை நிறைவு செய்த கமலுக்கு சிவாஜிகணேசன் வீட்டில் விருந்து\nநடிகர் கமல்ஹாசன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 60 ஆண்டுகள் கடந்த நிலையில் சென்னையில் உள்ள மறைந்த சிவாஜிகணேசன் வீட்டில் விருந்து கொடுக்கப்பட்டது.\n1960ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் தனது 60 ஆண்டு கால பயணத்தை நிறைவு செய்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் வேளையில், சென்னை தி.நகரில் உள்ள சிவாஜிகணேசன் இல்லத்திற்கு கமல்ஹாசன் சென்றுள்ளார்.\nஅங்கு நடிகர் பிரபு சார்பில் கமல்ஹாசனுக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது.\nஅதன்பின்னர் பிரபு குடும்பத்தாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்ட கமல்ஹாசன், அன்னை இல்லத்தில் அறுசுவை விருந்தும், வழக்கம் போல் நிறைய அன்பும் பரிமாறப்பட்டது என்றும், பிரபு வாசித்து அளித்த மடலின் வாசகங்கள் கண்கலங்க வைத்தன என்றும் பதிவிட்டுள்ளார்.\nதிரையுலகில் 60 ஆண்டுகளை நிறைவு செய்த கமலுக்கு சிவாஜிகணேசன் வீட்டில் விருந்து\nகார்த்தி, ஜோதிகா நடிக்கும் ‘தம்பி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/67216", "date_download": "2019-11-17T23:48:54Z", "digest": "sha1:ZDMH2ZTOXPFJCOTAFHSDEZAZ7MUPYETC", "length": 9850, "nlines": 94, "source_domain": "www.virakesari.lk", "title": "மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன் ; சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது! | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nபிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nமர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன் ; சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது\nமர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன் ; சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது\nநீர்கொழும்பு, கட்டுவான பகுதியில் 13 வயதுடைய சிறுவன் ஒருவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 22 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nநீர்கொழும்பு கட்டுவான Negombo Katuwana\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோத்தாபய ராஜபக்சவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேநேரம் அவர் தமது பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஒரு ஆட்சிக்கு வித்திடுவார் என்று நம்புகின்றேன்.\n2019-11-17 20:19:52 விக்கினேஸ்வரன் கோத்தாபய ராஜபக்ஸ சிங்கள மக்கள்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nபுதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டபிறகு 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து தங்களது உடனடி செயற்திட்டத்தை வகுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.\n2019-11-17 20:10:21 ஜனாதிபதித் தேர்தல் மஹிந்த ராஜபக்ஸ கோத்தாபய ராஜபக்ஷ\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஎதிர்பார்த்ததை போன்று ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெற்றுள்ளது.\n2019-11-17 16:50:06 ஜனாதிபதி தேர்தல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nதனது வெற்றிக்கு வாக்களித்த அனைவருக்கும��� மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை ஜனநாயக குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\n2019-11-17 15:53:44 கோத்தாபய ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேன Gotabaya Rajapaksa.\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/39542/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T22:06:02Z", "digest": "sha1:LU3JRVWDB4G4A4ZWUMUG2A2IJRZGHYVQ", "length": 6720, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nநவராத்திரி சிறப்பு கொலு வைக்கும் முறையும், வழிபாட்டு முறையும்\nநவராத்திரி (Nine Nights) கொலு (Golu) வைக்கும் முறை (Method) இந்து மதத்தில் மட்டும்தான் தெய்வங்கள் அதிகம். அதேபோல் பண்டிகைகளும் அ\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nUncategorized பொது அறிவு தகவல்\nபுதையலாக கிடைத்த அச்சு இயந்திரம்..\nUncategorized பொது அறிவு தகவல்\nபஸ், ட்ராம், சிட்டி ட்ரெயின் , மெட்ரோ, மோனோ ரயில்.\nகுழந்தையும் யானையும் – கவிதை\nஇருவேறு உலகம் – 41.\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை.\nKINDLE amazon ஐந்து முதலாளிகளின் கதை.\nபாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் \nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nஐஐடி மாணவி ஃபாத்த��மா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன \nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nஇன்னுமொரு புதிய பதிவர் : ஆசிப் மீரான்\nஉடைந்த கட்டில் : என். சொக்கன்\nநாங்களும் கடவுள்தான் : Kaipullai\nமயிலாப்பூர் சுடுகாடும் மனம் அழுததும் : அபி அப்பா\nமுரசு, செல்லினம் முத்து நெடுமாறன் பேசுகிறார் : கானா பிரபா\nஒரு ராணுவ அதிகாரி கூறிய உண்மை கதை : ponraj\nLa gaucherie : வினையூக்கி\nநீ என்னை விட்டுப் போயிருக்க வேண்டாம் ஹேமா : அய்யனார்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirubai.org/Daily_devotion.aspx", "date_download": "2019-11-17T22:24:40Z", "digest": "sha1:QDP2VKKNI4SIK3TIFSAPQUD5QFMYLEPX", "length": 11809, "nlines": 38, "source_domain": "kirubai.org", "title": "Tamil Christian Portal ::: Deep Dive in to Bible", "raw_content": "\nகிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்துப் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி..பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.\nஒரு போதகர், தனது சபைக்கு எப்போதும் வரும் ஒருவர் தொடர்ந்து வராததை கண்டார். சில வாரங்கள் கழித்து, அவர் வராததால், அவரை காண சென்றார். அங்கு அந்த மனிதர், தனியாக நெருப்பு எரியும் இடத்திற்கு பக்கத்தில் அனலுக்காக அமர்ந்திருப்பதை கண்டார். ஆரம்பத்தில் அவரை குசலம் விசாரித்து விட்டு, அவர் பக்கத்தில் போய் அமர்ந்தார். ஆனால் ஒன்றும் பேசவில்லை.\nஇருவரும் பேசாமல் அமர்ந்து இருந்தனர். அந்த போதகர் நெருப்பு எரிவதையே பார்த்து கொண்டிருந்தார். சற்று நேரம் கழித்து, அவர் ஒரு கரண்டியை எடுத்து, எரிந்து கொண்டிருந்த ஒரு கரித்துண்டை எடுத்து தனியே வைத்தார். கனகனவென்று எரிந்து கொண்டிருந்த அந்த கரித்துண்டு சற்று நேரம் ஆனவுடன், சாம்பல் பூத்து போய், அப்படியே அடங்கி அணைந்து போனது.\nபின்னர், அந்த போதகர் 'சரி நான் போக வேண்டும்' என்று சொல்லி எழுந்தார். போவதற்கு முன், மீண்டும் அந்த கரித்துண்டை எடுத்து, நெருப்பில் போட்டார். உடனே அது பற்றி கொண்டு எரிய ஆரம்பித்தது. இதை கவனித்து கொண்டிருந்த அந்த மனிதர், ' போதகர் ஐயா அவர்களே, உங்களுடைய அமைதியான இந்த செய்திக்காக நன்றி நான் அடுத்த வாரம் உங்களை ஆலயத்தில் பார்க்கிறேன்' என்று கூறினார்.\n ஆலயத்திற்கு செல்வது மிகவும் முக்கியமானது. நாம் கர்த்தருக்குள் அனலாயிருப்பதற்கு அது உதவும். தனியாக இருக்கும் யாரும் எழும்பி பிரகாசித்து விட முடியாது, 'ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்ளூ அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்ளூ ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே' - (பிரசங்கி 4:9:10) என்று வேதம் கூறுகிறது.\nஆலயத்திற்கு செல்லும்போது, கர்த்தர் அவருடைய வீட்டின் நன்மையினால் நம்மை திருப்தியாக்குகிறார். கர்த்தர் அங்கு நம்மை ஆசீர்வதிக்கிறார். நம்மை விசாரிக்க ஆத்துமாக்களை தருகிறார். நமக்காக, நம் குடும்பத்திற்காக, நமது தேவைகளுக்காக ஜெபிக்க ஒரு கூட்ட மக்களை நமக்கென்று ஆயத்தப்படுத்துகிறார். அன்போடும் கரிசனையோடும் நம்மை ஆதரிக்க ஆத்துமாக்களை தேவன் தருகிறார்.\nஆலயத்திலிருந்து நாம் நம் தாலந்துகளை கர்த்தருக்கென்று உபயோகிக்க தேவன் கிருபை செய்கிறார். அழிந்து போகிற ஆத்துமாக்களுக்காக திறப்பில் நின்று ஜெபிக்கிறவர்களாக நம்மை மாற்றுகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக வேத வசனங்களின் பொக்கிஷங்களை நமக்கு வெளிப்படுத்துகிறார். வேதவசனத்தின் ஆகாரத்தினால் நம் ஆத்துமாக்கள் திருப்தியாகும்படி தேவன் கிருபை செய்கிறார்.\nதேவாதி தேவனை ஆராதிக்க அவருடைய வீடாகிய தேவாலயத்திற்கு நாம் செல்ல வேண்டும். அங்கு நாம் கூடி ஆராதிக்கும்போது தேவ பிரசன்னம் நம்மை நிரப்பும். எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு இயேசுகிறிஸ்துவே மேலான தலையாக இருந்து நம்மை எல்லாவற்றிலும் நிறைவாக நடத்துவார்.\nஇவைகளை பெற்று அனுபவிக்காதபடி சோம்பலாய் யாரும் வீட்டில் இருக்ககூடாது. 'ஒரு ந���ள்தான் எனக்கு விடுமுறை, அதில் நான் சற்று ஓய்வெடுக்க வேண்டும்' என்று கூறிக்கொண்டு யாரும் சபை நடக்கும் நேரத்தில் உறங்கி கொண்டிருக்க கூடாது. தேவனின் ஆசீர்வாதங்களை நாம் இழக்க நேரிடும். கூடுமானவரை சபையின் எல்லா கூட்டங்களிலும் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதத்தை பெற்று கொள்ளவேண்டும்.\nஇரும்பு திரையாக சுவிசேஷம் செல்லாத அநேக நாடுகளில் அவர்களுக்கு தொழுது கொள்ள ஆலயம் கூட கிடையாது. சத்தமாய் அவரை ஆராதிக்க முடியாது. ஆனால் எல்லா வசதிகளும் இருந்தும் சபைக்கு செல்லாதிருக்கிறவர்கள் உண்டு. ஆலயத்திற்கு செல்வோம். ஆசீர்வதங்களை பெற்று கொள்வோம். ஆமென் அல்லேலூயா\nசெல்வோம் வாருங்கள் அப்பா வீட்டிற்கு\nநாமும் நடப்போம் அவர் பாதைகளில்\nசெல்வோம் வாருங்கள் அப்பா வீட்டிற்கு\nஜெபம்: எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். உம்முடைய வீட்டிற்கு வந்து நீர் தரும் நன்மைகளால் திருப்தி அடையும்படி செய்கிறீரே உமக்கு நன்றி. ஆலயத்திற்கு செல்லாமல் யாராவது இருப்பார்களானால், அவர்களும் வந்து உம்முடைய ஆசீர்வாதத்தை பெற்று கொள்ள கிருபை செய்வீராக. ஆலயத்திற்கு வருவதினால் உண்டாகும் நன்மைகளை, கிருபைகளை பெற்று கொள்ள உதவி செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.\nஇன்றைய நாளுக்கான இப்பகுதி அனுதின மன்னா குழுவினரால் எழுதப்பட்டது. இவர்களை தொடர்புகொள்ள anudhinamanna@gmail.com என்ற முகவரியில் அனுகலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/essential-oils-for-acne-scares-026345.html", "date_download": "2019-11-17T22:39:46Z", "digest": "sha1:TIRBPYW5PQ5TTI7M4MBO7XMXLLJKCJJO", "length": 22055, "nlines": 176, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க முகப்பரு போகவே மட்டுதா அப்போ இந்த எல்லா எண்ணெயும் கலந்து தேய்ங்க | Best Essential Oils For Acne Scars - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n5 hrs ago மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\n17 hrs ago 40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்\n17 hrs ago இந்த இலை புற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாக்கும் தெரியுமா\n18 hrs ago தளபதி ரஜினி மாதிரி நட்புக்கு மரியாதை கொடுக்குற ராசிக்காரங்க யார் தெரியுமா\nSports சிறுத்தை மாதிரி வேட்டையாடுறார்.. உலகத்திலேயே இவர் தான் பெஸ்ட்.. இந்திய வீரருக்கு குவியும் பாராட்டு\n 80 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உருகும் உலகின் தடிமனான பனிப்பாறை\nNews துபாயில் வணக்கம் திராவிடம் கலை இலக்கிய விழா.. ஷார்ஜா அரச குடும்பம், எம்பி தமிழச்சி பங்கேற்பு\nMovies குச்சியாய் கரைந்து போன குல்பி 'ஹன்ஸ்' ரசிகர்கள் ஏக்கம்\nAutomobiles ஜீப் காம்பஸ் காரை வாங்குவதற்கு இதுவே சரியான தருணம்... நவம்பருக்கான சலுகைகள் இதோ\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க முகப்பரு போகவே மட்டுதா அப்போ இந்த எல்லா எண்ணெயும் கலந்து தேய்ங்க\nமுகப்பரு என்பது 10 சதவீத மக்களில் 9 சதவீதம் மக்களுக்கு வரும் பொதுவான ஒரு விஷயமாக உள்ளது. இதில் சிலருக்கு முகப்பரு வந்த இடத்தில் தழும்பாக மாறி வடுவாகி விடும். அந்த வடுக்கள் முகத்தில் மிகவும் அசிங்கமான ஒன்றாக இருக்கும் பார்ப்பதற்கே பிடிக்காது. இந்த வடுக்களைப் போக வைப்பதற்கு சில மோசமான பொருட்கள் சந்தைகளில் விற்கப்படுகிறது. இவற்றில் சில விலையுயர்ந்ததாகவும் மற்றவை மேலும் சில சரும பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ளது. எனவே உங்கள் பருக்களின் வடுக்களை நீக்க உங்களுக்குச் சிறந்த அத்தியாவசிய எண்ணெய்கள் உள்ளன அவற்றை வாங்கி பயன்படுத்துங்கள்.\nமுகப்பரு பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உங்கள் வயது என்று கருத வேண்டாம். பொதுவாக முகப்பரு பிரச்சனைகள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளினாலும் மற்றும் முகத்தில் இருக்கும் எண்ணெய், இறந்த சரும செல்கள், மூடப்பட்ட முகத்துளைகள் ஆகியவற்றால் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த முகப்பரு வடுக்கள் உங்கள் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் எந்த விதமான பிரச்சனைகளையும் ஏற்படுத்தவில்லை என்றாலும் மற்றவர்கள் நம் முகத்தைப் பார்க்கும் போது சற்று சங்கடமாக உணர வைக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅத்தியாவசிய எண்ணெய் உங்கள் முகத்தில் உள்ள மூடப்பட்ட துளைகளை���் சுத்தம் செய்து அதனை ஹைட்ரேட் செய்கிறது. மேலும் இந்த அத்தியாவசிய எண்ணெய்கள் உங்களின் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தின் அளவையும் குறைக்கிறது. அத்துடன் தூக்கமின்மையைப் போக்கி, ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை எதிர்த்துப் போராடுகிறது. இதனால் முகப்பரு வராமல் தடுத்து அதன் வடுக்களையும் போக்குகிறது.\nMOST READ: ஆயுர்வேத முறையில உங்க முடி வளர்ச்சியை அதிகரிங்க. அப்புறம் முடி கொட்டவே கொட்டாது\nடீ ட்ரீ ஆயில் என்னும் தேயிலை மர எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு, கிருமி நாசினிகள், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகள் ஆகியவை நிறைந்துள்ளன. இது உங்களின் பரு மற்றும் பருக்களின் வடுக்களைச் சரி செய்வதற்கு மிகவும் ஏற்ற ஒன்று. இரண்டு தேக்கரண்டியளவு தேயிலை மர எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து பருக்கள் அல்லது வடுக்கள் உள்ள இடங்களில் தேயுங்கள். உங்களுக்கு எண்ணெய் சருமம் இருந்தால் அத்துடன் இரண்டு தேக்கரண்டியளவு கற்றாழை ஜெல் சேர்த்துக் கலந்து அப்ளை செய்யுங்கள். இது உங்கள் பருக்கள் மற்றும் வடுக்களை 2 வரங்களுக்குக்குள அகற்றி விடும்.\nபெர்கமோட்டின் எண்ணெய் இது உங்கள் சருமத்தை ஒளிரச் செய்யும் தன்மையை பெற்றுள்ளது. உங்கள் சருமம் பாதிக்கப்பட்ட பகுதியில் தேங்காய் எண்ணெய் இரண்டு தேக்கரண்டியளவு மற்றும் பெர்கமோட் எண்ணெய் இரண்டு தேக்கரண்டியளவு இரண்டையும் ஒன்றாகக் கலந்து தேய்த்து வாருங்கள். விரைவிலேயே நீங்கள் முகப்பரு இல்லாத ஒளிரும் சருமத்தைப் பெறுவீர்கள்.\nஆர்கனோ எண்ணெய் இத்தாலிய உணவுகளின் சுவையை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு வகையான மூலிகை எண்ணெயாகும். இந்த மூலிகை எண்ணெய் ஆண்டிசெப்டிக் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே இந்த எண்ணையை நீங்கள் முகப்பரு வடுவினை போக்கத் தாராளமாகப் பயன்படுத்தலாம். ஆர்கனோ எண்ணெயை ஜோஜோபா எண்ணெயுடன் கலந்து தினமும் தடவி வாருங்கள். முகப்பரு அற்ற தெளிவான சருமத்தை பெற்றிடுங்கள்.\nகிராம்பு எண்ணெய் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் மற்றும் சுத்திகரிப்பு குணங்களைக் கொண்டுள்ளது. ஒரு தேக்கரண்டியளவு திராட்சை விதைகள் அல்லது வைட்டமின் ஈ எண்ணெயுடன் நான்கு துளி கிராம்பு எண்ணெயைச் சேர��த்து முகப்பரு அல்லது வடுக்கள் இருக்கும் இடங்களில் தடவி வந்தால் விரைவிலேயே சரி ஆகிவிடும்.\nலாவெண்டர் எண்ணெய் ஐந்து சொட்டுகள் மற்றும் பாதாம் எண்ணெய் ஒரு தேக்கரண்டியளவு சேர்த்துக் கலந்து முகப்பரு மற்றும் வடுக்கள் உள்ள இடங்களில் தடவுங்கள் இவை வடுக்களை மறைய வைத்து உங்கள் சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் மாற்றும்.\n டூத்பேஸ்ட்ட சருமத்தில பயன்படுத்தினா இது போய்டுமாம். என்னனு பாருங்க.\nஉங்களுக்குத் தேவைப்பட்டால் அத்தியாவசிய எண்ணெய்களின் கலவையை நீங்கள் பயன்படுத்தலாம். இவை உங்கள் முகப்பருக்கு எதிராகச் சிறப்பான முறையில் போராடும்.\nஜோஜோபா எண்ணெய் ஒரு தேக்கரண்டியளவு.\nலாவெண்டர் எண்ணெய் - ஐந்து சொட்டுகள்.\nபிராங்கிசென்ஸ் எண்ணெய் - ஐந்து சொட்டுகள்.\nஎலுமிச்சை எண்ணெய் - ஐந்து சொட்டுகள்.\nஇவை எல்லாம் நன்றாகக் கலந்து சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இந்த கலவையை உங்கள் சருமத்தில் பயன்படுத்துவதற்கு முன்பு சோப்பு வைத்து முகத்தினை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து விட்டுப் பயன்படுத்துங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த மாதிரி முகம் இருக்கறவங்க காதல் வாழ்க்கை சூப்பரா இருக்குமாம் தெரியுமா\nஉங்க சருமத்துல எப்பவும் எண்ணெய் வழியுதா தக்காளி ஒன்னு போதும் அத நிறுத்த...\nஆண் ஹார்மோன்கள் பெண்கள் உடலில் சுரக்கும்போது அவர்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா\nஉங்க மேல் உதட்டில் இருக்கும் முடிய எப்படி ஈஸியா எடுக்கலன்னு தெரியுமா\nவீட்டிலேயே எப்படி பாடி வாஷ் எளிமையாக தயாரிக்கலாம் தெரியுமா\nஇரண்டே வாரத்தில் உங்கள் கண்களைச் சுற்றி இருக்கும் சுருக்கத்தை விரட்டுவது எப்படி தெரியுமா\nகாந்த கண் இமைகளை பற்றி உங்களுக்குத் தெரியுமா\nஎண்ணெய் சருமத்தினால் சோர்வடைந்து விடீர்களா உங்களுக்கானத் தீர்வு.\nமுகப்பரு வருவதற்க்கு முன்பே எப்படி தடுப்பது\nஉங்களுக்கு எண்ணெய் சருமமா அப்போ ரோஜா பூவை இப்படி மிஸ்ட்டா மாற்றி யூஸ் பண்ணுங்க.\nகுளிர் காலத்துல செலவே இல்லாம உங்க வறண்ட சருமத்தை எப்படி சரி செய்வது தெரியுமா\nஉங்களுக்கு எப்படிப்பட்ட சருமமா இருந்தாலும் சரி தேன் போதும் முகம் பளபளக்கும்\nSep 16, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசெவ்வாய் பகவான���ல் வரும் மங்கள யோகங்கள் - பலன்கள்\nஅயோத்தி பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்\nகுளிர்காலங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/news/tn-government-to-appoint-temporary-teachers-in-higher-secondary-schools-through-pta/articleshow/70868805.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2019-11-18T00:26:32Z", "digest": "sha1:RX55KC2OEWUGEZMZH3VDSJUJMNPIRMD3", "length": 16349, "nlines": 141, "source_domain": "tamil.samayam.com", "title": "school education department: மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் 2,449 முதுகலை ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவு! - tn government to appoint temporary teachers in higher secondary schools through pta | Samayam Tamil", "raw_content": "\nமாதம் ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் 2,449 முதுகலை ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவு\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,449 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக்கொள் பள்ளிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.\nமாதம் ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் 2,449 முதுகலை ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவு\nதமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 2,449 முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை, மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நிரப்ப பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.\nஇதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:\nபள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணையின்படி, அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கோரப்பட்டுள்ளது.\nஜி-7 உதவி வேண்டாம்- அமேசான் மழைக் காடுகளின் தீயை அணைக்க தனியாக போராடும் பிரேசில்\nஆசிரியர் தேர்வு வாரியமும் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பதவி உயர்வு வழங்கு வதற்கான நடவடிக்கை நிறைவடைந்து காலிப்பணியிடங்களை நிரப்ப சிறிது காலம் ஆகக்கூடும் என்பதால், நடப்பு கல்வியாண்டில் பொதுத் தேர்வு எழுதும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி அவர்களை பொதுத்தேர்வுக்கு தயார் செய்வதற்கு வசதியாகவும், அரசு பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி கருதியும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் காலிப்ப��ியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தகுதியான நபர்களைக் கொண்டு தற்காலிகமாக நிரப்பலாம்.\nகாதலரை பிரிந்து இலியான செய்த அதிரடி காரியம்\nதற்போது அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 2,449 முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை பதவி உயர்வு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணிநாடுநர்களைத் தேர்வு செய்து நிரப்பும் வரை ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை 5 மாதங்களுக்கு மட்டும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் மட்டும் அந்தந்த ஊர்களில் அந்த பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அருகில் உள்ள தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், மூத்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு மூலமாக தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.\nபார்சலை திறந்தால் விஷப் பாம்பு; அதிர்ச்சியில் ஓட்டம் பிடித்த வாலிபர்- அடுத்து நடந்த பரபரப்பு\nஅவ்வாறு தேர்வு செய்யும் போது, “இது முற்றிலும் தற்காலிகமானது” என்பதை நியமனம் செய்யப்படும் நபர்களுக்கு தெரிவிக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் உள்பட 11 பாடங்களில் மட்டுமே காலியிடங்களை நிரப்ப வேண்டும். தற்காலிக முதுகலை ஆசியர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கல்வி செய்திகள்\nஅரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு\nஆன்லைனில் அரசுப் பள்ளிக்கு நிதியுதவி அளிக்கலாம்\nஇன்று தேசிய கல்வி தினம்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..\n5,8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு: மாணவர்களை தயார்படுத்த உத்தரவு\nTRB PG Assistant ஆசிரியர் தேர்வு எழுதியவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு\nமேலும் செய்திகள்:முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்|பள்ளிக்கல்வித் துறை|Tamilnadu|school education department|postgraduate teacher jobs\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\nஏசி, பிரிட்ஜ் சர்வீஸ் தொழில் தொட��்க 6 மாத இலவச பயிற்சி\nவெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்; வெறும் 72 நாட்களில் வெளியான ரி..\nஇன்று தேசிய கல்வி தினம்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nடிசம்பர் மாதம் நடைபெறவுள்ள UGC NET தேர்வுக்கான ஹால் டிக்கெட் ..\n10, 12 ஆம் வகுப்புகளுக்கான CBSE தேர்வுகள் அறிவிப்பு\nமுதல்வர் ஆவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: ரஜினி விமர..\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜினி விமர்சனம்\nசட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி மதுரையில் இருந்து தான் போட்டியிட வேண்டும்: அதற்குள..\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிச்சிடுங்க : முதல்வரிடம் திருமாவளவன் கோர..\nபணம் இருந்தாதான் தேர்தல் போட்டியிட வாய்ப்பு : உண்மையை உரக்கச் சொன்ன அமைச்சர் ராஜ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமாதம் ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் 2,449 முதுகலை ஆசிரியர்களை நியமிக்க...\n82 ஆயிரம் மாணவர்களுக்கு மத்திய அரசின் உதவித்தொகை\nSSC தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு\nTN TET: ஸ்கோர் கார்டு வெளியீடு\nKalvi TV Program Schedule:பிக் பாஸ், சூப்பர் சிங்கருக்கு போட்டி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/assembly-elections/chhattisgarh-election/news/chhattisgarh-elections-70-percentage-voter-turnout-in-chhattisgarh-first-phase-polls/articleshow/66592553.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2019-11-18T00:30:42Z", "digest": "sha1:TCRXFSVBID3NLXOXXT5XPXM4T57LN4JN", "length": 12756, "nlines": 136, "source_domain": "tamil.samayam.com", "title": "Chhattisgarh Bypoll: சத்தீஸ்கர் முதல்கட்ட வாக்குப்பதிவில் 70 சதவீத வாக்குகள் பதிவு - chhattisgarh elections 70 percentage voter turnout in chhattisgarh first phase polls | Samayam Tamil", "raw_content": "\nசத்தீஸ்கர் முதல்கட்ட வாக்குப்பதிவில் 70 சதவீத வாக்குகள் பதிவு\nசத்தீஸ்கா் மாநிலத்தில் இன்று நடைபெற்ற முதல் கட்ட சட்டப்பேரவை தோ்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாநில தோ்தல் ஆணையா் தொிவித்துள்ளாா்.\nசத்தீஸ்கர் முதல்கட்ட வாக்குப்பதிவில் 70 சதவீத வாக்குகள் பதிவு\nசத்தீஸ்கா் மாநிலத்தில் இன்று நடைபெற்ற முதல் கட்ட சட்டப்பேரவை தோ்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.\nசத்தீஸ்கா், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சட்டப்பேரவை தோ்தல் அறிவிக்கப்பட்ட ந���லையில் சத்தீஸ்கா் மாநிலத்தில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. நக்சல் பாதிப்புகள் அதிகம் உள்ள தொகுதிகளாக கருதப்பட்ட 18 தொகுதிகளில் இன்று வாக்கப்பதிவு நடைபெற்றது.\nவாக்குப்பதிவின் போது நக்சா் அமைப்பினா் தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட இடையூறுகளில் ஈடுபட்டனா். மேலும் பொதுமக்கள் இந்த தோ்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று நக்சல் அமைப்பினா் கோாிக்கை விடத்தனா். இவை அனைத்தையும் கடந்து இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.\nமாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் மொத்தமாக 70 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாநில தோ்தல் ஆணையா் உமேஷ் சின்ஹா அறிவித்துள்ளாா்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சத்தீஸ்கர் தேர்தல்\nசனிப்பெயர்ச்சி 2020: ஏழரை சனி யாருக்கு முடிகிறது... யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nசிவன் மனைவியின் பெண்ணுறுப்பை விஷ்ணு எதற்காக வெட்டி எறிந்தார்... எங்கே எறிந்தார்\nசனிப்பெயர்ச்சியில் உச்சத்தைத் தொட உள்ள ராசிகள் - யாருக்கு பாதிப்பு\n1954ம் ஆண்டு கிளம்பிய விமானம் 1989ல் எலும்புகூடுகளுடன் தரையிறங்கியதா அதிர்ச்சி தரும் தகவலின் உண்மை பின்னணி...\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\n2 தொகுதிகளில் நோட்டாவிடம் தோற்ற பாஜக கூட்டணி வேட்பாளர்கள்\nமகாராஷ்டிராவில் நாங்களும் முதல்வர்தான்: சிவசேனா துவக்கியது கணக்கை\nஹரியானாவை புரட்டிப் போட்ட தேர்தல்: இவர்தான் கிங்மேக்கர்\nHaryana Election 2019 Counting: ''வாக்களித்த மக்களுக்கு நன்றி'' - மோடி..\nமகாராஷ்டிராவில் இறுதி கட்ட வாக்குப்பதிவு: ஷாரூக்கான், பன்வாரிலால் புரோஹித், பாலி..\nமுதல்வர் ஆவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: ரஜினி விமர..\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜினி விமர்சனம்\nசட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி மதுரையில் இருந்து தான் போட்டியிட வேண்டும்: அதற்குள..\nசென்னை மாநகராட்சியை தனித் தொக���தியாக அறிவிச்சிடுங்க : முதல்வரிடம் திருமாவளவன் கோர..\nபணம் இருந்தாதான் தேர்தல் போட்டியிட வாய்ப்பு : உண்மையை உரக்கச் சொன்ன அமைச்சர் ராஜ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசத்தீஸ்கர் முதல்கட்ட வாக்குப்பதிவில் 70 சதவீத வாக்குகள் பதிவு...\nChattisgarhElections: பலத்த பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு துவங்கியத...\nஇன்று தொடங்குகிறது சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குபதிவ...\nநாளை மறுநாள் முதல்கட்டத் தேர்தல்; சட்டீஸ்கரில் ஏற்பாடுகள் தீவிரம...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/oct/15/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2581216.html", "date_download": "2019-11-17T22:05:40Z", "digest": "sha1:2Q5DEIT6MS7OXLIBVYCWGEH4N5ELLVTY", "length": 7744, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தியாகி சங்கரலிங்கனார் நினைவுநாள் அனுசரிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nதியாகி சங்கரலிங்கனார் நினைவுநாள் அனுசரிப்பு\nBy DIN | Published on : 15th October 2016 05:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபரமக்குடி அருகே உள்ள தெளிச்சாத்தநல்லூர் கிராமத்தில் தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.\nசென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயரிடுதல், மதுவிலக்கை அமல்படுத்தக் கோருவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 77 உண்ணாவிரதம் இருந்த தியாகி சங்கரலிங்கனார் கடந்த 1956-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதியன்று உயிர் நீத்தார். கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் நடைபெற்ற அவரது நினைவு நாள் விழாவுக்கு அந்த அமைப்பின் தலைவர் அ.ஜோசப் தலைமை வகித்தார். அ.கணேசன் வரவேற்றார்.\nவிழாவில் தியாகி சங்கரலிங்கனார் வாழ்க்கை வரலாறு குறித்து சிறப்புரையாற்றப்பட்டது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும், நீதிமன்ற ஆட்சிமன்ற மொழியாக தமிழை நடைமுறை ��டுத்தக் கோரியும், மருத்துவம், பொறியியல் படிப்பை தமிழில் படிக்க வழி செய்யக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இலக்கிய மன்ற நிர்வாக உறுப்பினர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cartoon/world", "date_download": "2019-11-17T22:40:08Z", "digest": "sha1:QFEYL4GX3PHGJEMSK5L2IBVZU3KTQVPH", "length": 7985, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "கார்ட்டூன் - உலகம்", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மனு சமர்ப்பிப்போம் - சன்னி முஸ்லிம்கள்\nதேசத்தின் வளர்ச்சியே பாஜகவிற்கு முக்கியம், முதலமைச்சர் பதிவி இல்லை - நிதின் கட்கரி\nஇந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளின் பின்னனியில் காதல் விவகாரம் உள்ளது - தேசிய குற்றப்பதிவுகள் பணியகம் அறிக்கை\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகலாய்டூன்: தேசிய கொடியின் நிறத்தை மறந்துபோன ட்ரம்ப்\nஅமெரிக்க தேசிய கொடி வரையும் பயிற்சியில் குழந்தைகளுடன் சேர்ந்து ஈடுபட்ட அதிபர் ட்ரம்ப், கொடியின் நிறங்களை மாற்றி வரைந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.\nபிரதமர் நாற்காலியை நோக்கி இம்ரான் கான்\nகலாய்டூன்: பாகிஸ்தான் தேர்தல்; வாக்காளர்களின் நிலை\nபுடின் முன் பொட்டிப் பாம்பாய் அடங்கிய ட்ரம்ப்\nஅணு ஆயுதங்களோடு சந்திக்கும் இரண்டு வளர்ந்த குழந்தைகள்...\nட்விட்டர் சண்டைக���், மிரட்டல்கள், விமர்சனங்களுக்கு பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை முதல்முறையாக இன்று நேரில் சந்தித்தார்\nநடந்து முடிந்த 'தேர்தலில்' வென்று மீண்டும் ரஷ்ய அதிபரானார் புடின்...\nநேற்று நடந்த ரஷ்ய அதிபர் தேர்தலில் அதிபர் விளாடிமிர் புடின், மிகப்பெரிய ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4வது முறையாக அதிபராக பதவியேற்கிறார்.\nஅதெப்படிங்க... அமெரிக்கா நிதியுதவி தரும் நேரமா பார்த்து உங்களுக்கு ஞான உதயம் வருது..\nஅதெப்படிங்க... அமெரிக்கா நிதியுதவி தர்ற நேரமா பார்த்து உங்களுக்கு ஞான உதயம் வருது..\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி\n2. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி ராஜினாமா\n3. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\n4. இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\n5. கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\n6. மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n7. சாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nதபால் துறை மாத வருமான திட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா \nஉலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: ஸ்டெயின்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்விற்கு போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669352.5/wet/CC-MAIN-20191117215823-20191118003823-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}