diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_1066.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_1066.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2019-43_ta_all_1066.json.gz.jsonl"
@@ -0,0 +1,460 @@
+{"url": "http://barathjobs.com/ready-to-prepare-jobs/", "date_download": "2019-10-20T16:44:26Z", "digest": "sha1:BTR6PU24ARPFJDU2WY4NF5HKICOD5OSS", "length": 19646, "nlines": 210, "source_domain": "barathjobs.com", "title": "வேலைக்கு உங்களை தயாராக்குங்கள் | barath Jobs", "raw_content": "\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nHome breaking news வேலைக்கு உங்களை தயாராக்குங்கள்\n அப்போ… இந்த காரணிகள் இருக்கிறதா என்று உங்களுக்கு நீங்களே சுயபரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளூங்கள். இவை இருந்தால் போதும்; வேலை உங்களுக்குத்தான்…\nநமக்கான பணி வாய்ப்புகளைத் தேடும்போது, நம்மிடம் சில முக்கியமான தகுதிகளை நிறுவனங்கள் எதிர்பார்க்கும். அத்தகுதிகளைப் பெற்றிருக்கும் ஒருவரே, தான் விரும்பிய பணியை, நல்ல சம்பளத்தில் பெறுவார்.\nதகவல்தொடர்பு திறன்கள் : ஒருவர் தேவையான மொழிகளில், நல்ல அறிமுகத்தைப் பெற்றிருப்பதுடன், பணியைப் பெறுமளவிற்கு சிறப்பாக மொழியைப் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். திக்கித் திணறாமல், நல்ல வளமையோடு பேசுபவர், எளிதில் தனக்கான பணி வாய்ப்புகளைப் பெறுகிறார்.\nவளவளவென்று இல்லாமல், சொல்வதை ரத்தின சுருக்கமாகவும், அமைதியான முறையிலும், சிறப்பான வார்த்தைகளைப் பயன்படுத்தியும் பேசும்போது, நம்மால் இயல்பாகவே, பிறர் கவரப்படுவார்கள். பேசுவதோடு மட்டுமின்றி, நல்ல எழுதும் திறனும், நமக்கான பணி வாய்ப்பை உறுதி செய்வதில் முக்கியப் பங்கை வகிக்கின்றன.\nதலைமைப் பண்பு: ஒருவருக்கு தன்முனைப்பும், பொறுப்பும் இருந்தால், அவரை இயல்பாகவே ஒரு நிறுவனத்திற்கு பிடித்துவிடும். இத்தகைய இயல்பு, அனைவருக்கும் அமைந்து விடுவதில்லை. ஆனால், இந்த பண்புகள், பணி தேடும் ஒருவரிடம் கட்டாயம் எதிர்பார்க்கப்படுகின்றன.\nஎனவே, தலைமைத்துவப் பண்பைப் பெற்று, தன்முனைப்பும் இருக்கும் ஒருவர், தனக்கு பொருத்தமானப் பணியை எளிதாகப் பெறுவார்.\nஒருவர் தனக்கான வேலை வாய்ப்பை பெறுவதற்கு தன்னம்பிக்கை என்பது கட்டாயத் தேவையாகும். நேர்முகத் தேர்வில்கூட, ஒரு குறிப்பிட்டப் பொறுப்பை ஒப்படைத்தால் அதை சிறப்பாக தலைமையேற்று செய்து முடிப்பீர்களா என்றெல்லாம் கேட்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அப்போது, உங்களின் பதில் எப்படி வருகிறது என்பது கருத்தூன்றி கவனிக்கப்படும். உங்கள் பதிலில் இருக்கும் நேர்மை, உறுதியான குரல் தொனி, தன்னம்பிக்கை வார்த்தைகள் இவைகளையே தனியார் நிறுவனங்கள் நேர்முகத்தேர்வில் அதிகபட்சம் வேலை தேடுனர்களிடம் எதிர்பார்க்கின்றன.\nகுழு உணர்வு: குழு உணர்வு என்பது ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவதற்குரிய அடிப்படைத் தகுதியாகும். யாருமே, இந்த உலகில் தனித்து இயங்க முடியாது. ஒருவரையொருவர் சார்ந்தியங்குவதே இவ்வுலகின் தத்துவம்.\nஒரு வணிக நிறுவனத்திற்கும் அதுவே பிரதானம். இதன்பொருட்டு, உங்களின் குழு உணர்வு சோதித்தறியப்படும். சகிப்புத்தன்மை, பாராட்டும் மனப்பான்மை, அடுத்தவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை, காலம் தாழ்த்தாமை போன்ற விஷயங்கள் எல்லாம் குழு உணர்வில் மிக முக்கியத்துவம் வாய்ந்த காரணிகள் ஆகும்.\nஇலக்கு: ஒருவர் நேர்முகத் தேர்வுக்கு வரும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் தேர்வாளர்களிடம் எதிர்பார்க்கும் முக்கிய பண்பு நலன்களில் ஒன்று இலக்கு.\n அந்த லட்சியத்தை அடைய என்னென்ன வழிகளை வகுத்து வைத்திருக்கிறார். அந்த லட்சியத்தை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என்பதெல்லாம் கூட சில நிறுவனங்களில் விவாதிக்கப்படுகிறது. ஏனெனில் தன்னுடைய சொந்த இலக்கில் அவர்காட்டும் ஆர்வத்தில் சிறிதளவேணும், தான் சார்ந்த நிறுவனத்திற்கும் காட்டுவார் என்று நம்புவதாலேயே நேர்முகத்தேர்வில் இலக்கு சார்ந்த கேள்வி மிக பிரதானமாக அமைகிறது.\nஇலக்கு குறித்த கேள்வி கேட்கும்போது எனக்கு இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை; பணியில் சேர்ந்த பிறகுதான் திட்டமிட வேண்டும் என்று சொல்பவர் வேலை வாய்ப்பை பெறுவது அரிதினும் அரிதே…\nபடைப்புத்திறன்: படைப்பாக்கத் திறன் கொண்ட ஒருவரை, நிறுவனங்கள் எப்போதுமே விரும்புகின்றன. ஏனெனில், ஒரு நிறுவனத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை, வேறு எந்த முறையில் மாற்றியமைத்தால், செலவு குறைவாகவும், லாபம் அதிகமாகவும் இருக்கும் என்று ஒருவர் புத்தாக்க முறையில் தீர்வுகளை முன் வைக்கும்போது, அவர் இயல்பாகவே, நிறுவனங்களால், போட்டிப்போட்டு தேர்வு செய்துகொள்ளப்படுவார்.\nகடின உழைப்பு : எந்தச் சூழ் நிலையிலும் கடின உழைப்பை மட்டும் சமரசம் செய்துகொள்ளவே செய்யாதீர்கள். திறமை, புத்திசாலித்தனம், குழு மேம்பாடு இவற்றையெல்லாம் கடந்து உங்களை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதே கடின உழைப்பு என்ற ஒன்றுதான்.\nசோர்வில்லா கடின உழைப்பு என்பது தொழில் ஈடுபாட்டில்தான் இருக்கிறது. ��ந்த ஒரு வேலையையும் முழு ஈடுபாட்டுடன் செய்வதே கடின உழைப்பாகும்.\nமேற்கண்ட தனித்தன்மைகள் உங்களிடம் இருப்பதாக நீங்கள் நினைத்தால், நெஞ்சை நிமிர்த்தி நடங்கள். ஒரு நிறுவனத்தை தலைமையேற்றுச் செல்ல அனைத்துக் குணாதிசயங்களும் ஒருங்கே பெற்றுள்ளீர்கள் என்று பெருமைப்பட்டுக்கொள்ளுங்கள். அப்புறமன்ன உங்கள் திறமைக்கேற்ற நிறுவனத்தை தேர்வு செய்து, பணிவாய்ப்பை பெறுவதற்கான முயற்சியை இப்போதே முடுக்கிவிடுங்கள்.\nPrevious articleமனித உரிமைகள் படிப்பு\nNext articleசயிண்ட்டிஃப்க் பப்ளிகேஷன் நிறுவனத்தில் பணி வாய்ப்பு\nவங்கித் துறையில் 12075 காலியிடங்கள்\nமின் துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஅனலிடிகல் கெமிஸ்ட்ரி (பகுப்பாய்வு வேதியியல்)\nகெமிக்கல் நிறுவனத்தில் 274 காலிப்பணியிடங்கள்\nகூட்டுத் தொழில், அலர்ட்டா இருங்க\nவங்கித் துறையில் 12075 காலியிடங்கள்\nஇருந்த இடத்திலேயே சம்பாதிக்கக்கூடிய அட்டகாசமான ஏஜென்சி வாய்ப்பு\nரூ.35,000 சம்பளத்தில் 100 காலியிடங்கள்\nஹூண்டாய், L&T உள்ளிட்ட பத்து முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 ஸ்பெஷல்...40\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு சிறப்புப் பகுதி 17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2018/87384/?replytocom=4522", "date_download": "2019-10-20T16:06:53Z", "digest": "sha1:3BYYAINHM633I3MUVUILBGRPTLBXLV4P", "length": 11933, "nlines": 158, "source_domain": "globaltamilnews.net", "title": "ரஞ்சன் செய்தது தவறு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுவர் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் தொலை பேசி உரையாடலை பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஊடகங்களுக்கு பகிரங்கமாக தெரியப்படுத்தியதனை நாம் இனவாத ரீதியான செயற்பாடாகவே பார்க்கின்றோம் என விஜயகலா மகேஸ்வரனின் மைத்துனனும் , ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமான தியகராஜா துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,\nபிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க எமது குடும்ப நண்பர். அந்த வகையிலையே அன்றைய தினம் விஜயகலா மகேஸ்வரன் அவருடன் தொலைபேசியில் உரையாடி இருந்தார். அந்த உரையாடலை ஊடகவியலாளர் சந்திப்பில் பகிரங்கமாக விட்டுள்ளார் எனும் தகவல் அப்போது விஜயகலா மகேஸ்வரனுக்கு தெரியாது.\nஒ��ு நடிகரை பிரதி அமைச்சராக கொண்டு வந்தது எங்கள் கட்சி செய்த பிழை அதனால் தான் அவருக்கு ஊடக அறம் இல்லாது விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறும் வகையில் செயற்பட்டு உள்ளார். அந்த செயற்பாட்டுக்காக தற்போது அவர் மனம் வருந்தி உள்ளார் என அறிந்து கொண்டோம்.\nஅன்றைய தினம் அவர் அவ்வாறு உரையாடிமை பிரச்சனையை பூதாகரமாக்கும் நோக்குடன் தான். அது அவருக்கு பின்னால் உள்ளவர்களை அமைச்சு பதவியில் இருந்தும் நோக்கமாக கூட இருக்கலாம். அவரின் அந்த செயற்பாடு இன வாத செயற்பாடாகவே பார்க்கின்றோம். அவரின் செயற்பாட்டுக்கு முற்றாக எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.\nTagstamil tamil news குடும்ப நண்பர் சிறப்புரிமை தவறு தியகராஜா துவாரகேஸ்வரன் தொலை பேசி உரையாடலை ரஞ்சன்ராமநாயக்க விஜயகலா மகேஸ்வரன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நீதிமன்றம் மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக 5 குற்றசாட்டுக்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமலேசிய முன்னாள் பிரதமர் புலிகளின் ஆதரவாளர் எனக் குற்றச்சாட்டு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானுடனான காணொளி – ஹக்கீம் – ஹிஸ்புல்லாஹ் – குண்டர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரித்தானிய நீதிமன்றமும் பிரிகேடியர் பிரியங்கவின் வழக்கும்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகுலாம் போடிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை\nஉலகம் • பிரதான செய்திகள்\nமீண்டும் தாமதமாகிறது பிரெக்ஸிற் ஒப்பந்தம்…\nமகேஸ்வரனின் படுகொலைக்கு பின்னால் ஈ.பி.டி.பியும் நான்கு பிரபல யாழ் வர்த்தகர்களும்…\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் 51 கடைகளை மட்டும் திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி\nயாழ்.நீதிமன்றம் மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக 5 குற்றசாட்டுக்கள்…. October 20, 2019\nமலேசிய முன்னாள் பிரதமர் புலிகளின் ஆதரவாளர் எனக் குற்றச்சாட்டு… October 20, 2019\nசஹ்ரானுடனான காணொளி – ஹக்கீம் – ஹிஸ்புல்லாஹ் – குண்டர்கள்… October 20, 2019\nபிரித்தானிய நீதிமன்றமும் பிரிகேடியர் பிரியங்கவின் வழக்கும்… October 20, 2019\nகுலாம் போடிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை October 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுக��ையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kaduwela.mc.gov.lk/si/?page_id=2117&lang=ta", "date_download": "2019-10-20T16:39:41Z", "digest": "sha1:5FHNN3HVGBDRGVY6Q2JWVHHRFVW37BWE", "length": 4549, "nlines": 79, "source_domain": "kaduwela.mc.gov.lk", "title": "RTI Officers – Kaduwela Municipal Council", "raw_content": "\nதெருவெல்லை சான்றிதழ்களையும் கையகப்படுத்தாமைக்கான சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ளுதல்\nகட்டிடத் திட்ட வரைபடத்தை அங்கீகரித்தல்\nநீர்க்குழாய்களை நிலத்தில் பதிப்பதற்கு மாநகர சபை ஆளுகைப் பிரதேசத்திலுள்ள வீதிகைள சேதப்படுத்துவதற்கு அனுமதியினை பெற்றுக்கொள்ளுதல்\nசுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தைப் பெற்றுக்கொள்ளுதல்\nவர்த்தக உரிமம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளுதல்\nசலுகை விலையில் உரங்களை வழங்குதல்\nமலக்கழிவு பவுசர் (கலி பவுசர்) சேவையை வழங்குதல்\nவிளையாட்டு மைதானத்தை முன்பதிவு செய்துகொள்ளுதல்\nகால்நடை மருத்துவப் பிரிவின் சேவைகள்\nஅரச சேவைகள் ஆணைக்குழு (மே.மா)\nமாகாண சபை செயலகம் (மே.மா)\n© 2019 கடுடிவல மாநகர சபை – களுத்துறை: செப் 16, 2019 @ 9:39 காலை - வடிவமைத்தவர் ITRDA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://p-tamil.webdunia.com/numerology-predcitions", "date_download": "2019-10-20T17:55:47Z", "digest": "sha1:2UWU2WXFVNFAWIH47MVHZPQQ47L6Y76O", "length": 5989, "nlines": 119, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "Tamil Numerology | Numerology Reading | Name Meaning in Tamil | Birthday Numerology | எண் ஜோதிடம் | மாதம் | பிறந்த தேதி", "raw_content": "\nஅக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27\nஅக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26\nசெவ்வாய், 1 அக்டோபர் 2019\nஅக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25\nசெவ்வாய், 1 அக்டோபர் 2019\nஅக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24\nசெவ்வாய், 1 அக்டோபர் 2019\nஅக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23\nசெவ்வாய், 1 அ���்டோபர் 2019\nஅக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31\nசெவ்வாய், 1 அக்டோபர் 2019\nஅக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30\nசெவ்வாய், 1 அக்டோபர் 2019\nஅக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29\nசெவ்வாய், 1 அக்டோபர் 2019\nஅக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28\nசெவ்வாய், 1 அக்டோபர் 2019\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்\nசனி, 31 ஆகஸ்ட் 2019\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 9, 18, 27\nசனி, 31 ஆகஸ்ட் 2019\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 8, 17, 26\nசனி, 31 ஆகஸ்ட் 2019\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 7, 16, 25\nசனி, 31 ஆகஸ்ட் 2019\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 6, 15, 24\nசனி, 31 ஆகஸ்ட் 2019\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 5, 14, 23\nசனி, 31 ஆகஸ்ட் 2019\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 4, 13, 22, 31\nசனி, 31 ஆகஸ்ட் 2019\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 3, 12, 21, 30\nசனி, 31 ஆகஸ்ட் 2019\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 2, 11, 20, 29\nசனி, 31 ஆகஸ்ட் 2019\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 1, 10, 19, 28\nசனி, 31 ஆகஸ்ட் 2019\nஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்\nபுதன், 31 ஜூலை 2019\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8/", "date_download": "2019-10-20T16:17:57Z", "digest": "sha1:IM2T3UVNGKDX7GNBCJKNXXOR2OTCR4S3", "length": 14305, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "அஸ்ஸாமில் பிஜேபி ஆட்சி நிச்சயம்… |", "raw_content": "\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்டது\nபிரதமர் நரேந்திரமோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nவாழ்வின் பேரழகு நீ : நரேந்திர மோடியின் தமிழ் கவிதை\nஅஸ்ஸாமில் பிஜேபி ஆட்சி நிச்சயம்…\nஇன்று அஸ்ஸாம் செல்லும் பிரதமர் மோடி வரும் சட்டமன்ற தேர்தலில் பிஜேபியுடன் போடோ மக்கள் முன்னணி கூட்டணியில் இணைந்ததை அறிவிக்கிறார். அது மட்டுமல்லாமல் அசாம் கன பரிஷத் கட்சியுடனும் பிஜேபி பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறது. இதனால் 15 வருட காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வரும் என்பதில் மாற்றமில்லை.\nஇந்தியாவிலேயே லட்சதீவுகள்-97%, ஜம்மு காஸ்மீர்-69% அடுத்து, மாநில மக்கள் தொகையில் அதிக முஸ்லிம்கள் வாழும் மாநிலம் அஸ்ஸாம் தான். அஸ்ஸாம் மாநிலத்தில் 35% முஸ்லிம்கள் உள்ளனர். கிழக்கு வங்கா���ம் சுதந்திரம் அடைவதற்கு முன் வெறும் லட்சத்தில் இருந்த அஸ்ஸாம் முஸ்லிம் மக்கள் தொகை வங்காள தேசிகளின் ஊடுருவலால் தற்பொழுது ஒரு கோடியே இருபது லட்சமாக உயர்ந்துள்ளது.\nஇப்படி உள்ளே நுழைந்த வங்கதேச முஸ்லிம் மக்களின் ஓட்டுக்களுக்காக அவர்களை நிரந்தர குடிமையாளர்களாக உருவாக்க வசதியாக Illegal Migrants (Determination by Tribunal) – IMDT என்ற சட்டத்தை 1983ல் அசாம் மாநிலத்துக்கு மட்டும் கொண்டு வந்து மீண்டும் இந்தியாவை திட்டமிட்டு கூறு போட சதி செய்தது இந்திராகாந்தியின் காங்கிரஸ் அரசு.\nபின்னால் இந்த சட்டம் 2004ல் பிஜேபி அரசாலும் 2005ல் உச்சநீதிமன்றத்தாலும் இந்த சட்டம் நிராகரிக்கபட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடுத்து வெற்றி கண்ட அன்றைய அஸ்ஸாம் கன பரிஷத் தலைவரான சர்பானந்த சோனாவல்தான் தற்பொழுது அஸ்ஸாமில் பிஜேபி மாநில தலைவராக நியமிக்கப்ட்டுள்ளார்.\nஇந்த சட்டத்தை எதிர்த்து கிளம்பிய அஸ்ஸாம் மக்களின் புரட்சியை முன்னின்று நடத்திய அஸ்ஸாம் மாணவர்கள் இயக்கம் அஸ்ஸாம் கன பரிஷத் என்ற பெயரில் பிரபல குமார் மகந்தா தலைமையில் இந்திராகாந்தி மரணத்திற்கு பின் உண்டான அனுதாபத்தையும் மீறி 1985 ல் ஆட்சியை பிடித்ததில் இருந்து பாதிக்கபட்ட அஸ்ஸாம் இந்து மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும். இப்படி காங்கிரசுக்கு மாற்றாக அஸ்ஸாம் மக்களால் ஏற்கப்பட்ட அஸ்ஸாம் கன பரிசத் உட்கட்சி பிரச்சனையால் கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறிவிட்டது. இந்த கட்சிக்கு தற்பொழுது 10 எம்எல்ஏக்கள் உள்ளனர்.\nஅஸ்ஸாம் மக்கள் தொகையில் 50 லட்சத்துக்கும் மேல் போடோக்கள் என்ற பூர்வக்குடி மக்கள் உள்ளனர். அஸ்ஸாமை பிரித்து போடோலாந்து என்று தனிமாநில கோரிக்கையையுடன் அரசியல்களத்தில் நிற்கும் போடோலாந்து மக்கள் முன்னணிக்கு 2011ல் தேர்தலில் 12 எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர்.\nஅடுத்து அஸ்ஸாமில் ஊடுருவிய பங்களாதேசிகள் படிப்படியாக அஸ்ஸாமை ஆக்கிரமித்து அஸ்ஸாம் யுனைடட் டெமாக்ரடிக் ஃபிரண்ட். (AIUDF). என்று கட்சி பக்ருதீன் அஜ்மல் என்ற வங்காளதேசியால் ஆரம்பிக்கபட்டு தற்பொழுது 18 எம்எல்ஏக்களும் 3 எம்பிக்களும் அந்த கட்சிக்கு உள்ளனர்.\nகடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 68 தொகுதி களில் வெற்றி பெற்று ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி 2014ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் 3 தொகுதியை மட்டுமே கைப்பற்றி படு தோல்வியடைந்தது. மாறாக சட்டமன்ற தேர்தலில் வெறும் 5 தொகுதிகளை மட்டும் பிடித்த பிஜேபி\nநாடாளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 14 தொகுதிகளில் 7ஐ பிடித்து சரித்திர வெற்றி பெற்றது.\nஇந்த ஆண்டில் அஸ்ஸாமில் காங்கிரசின்15 வருட ஆட்சிக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் கடந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த அஸ்ஸாம் மாநில உள்ளாட்சி தேர்தலில் பிஜேபி மாபெரும் வெற்றியை பெற்றது.\nஎனவே இந்த ஆண்டில் நடைபெறும் அஸ்ஸாம் மாநில சட்ட மன்ற தேர்தலில் பிஜேபி சர்பானந்த சோனாவல் தலைமையில் ஆட்சி அமைக்கும் என்று நிச்சயம் நம்பலாம்.\nஉபி சட்டமன்ற வரலாற்றில் ரெக்கார்ட் பிரேக் வெற்றி-\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை எண்ணிவருந்துகிறேன்\nஎன்ஆர்சியை செய்துமுடிப்பது எங்களது கடமையாகும்\nதேசிய குடிமக்கள் பதிவேடு குறிப்பிட்ட காலத்துக்குள்…\nவீழ்ச்சியை நோக்கி இடது சாரிகள்\nநரேந்திர மோடியின் துணிச்சலான நடவடிக்கைக்கு…\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை ...\nபிரம்மபுத்திரா உருவாக்கிய கடவுளின் பூ ...\nவட கிழக்கில் வசந்தம் ஆரம்பம்-\nமத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களே அசா� ...\nஇரண்டாம் பசுமைப்புரட்சிகான அனைத்து வள ...\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் ...\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nபிரதமர் நரேந்திரமோடி, பாலிவுட் பிரபலங� ...\nவாழ்வின் பேரழகு நீ : நரேந்திர மோடியின் � ...\nஅரியானா சட்டமன்ற தேர்தல்: பாஜக-விற்கு த ...\n31-ம் தேதி அனைத்து மாவட்ட ங்களிலும் பாரா� ...\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோ� ...\nபுற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்\nஅரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் ...\nகாய்ச்சலின் போது உணவு முறைகள்\nகலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் ...\nஅதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு\nஅதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilbay.co.uk/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-10-20T16:48:41Z", "digest": "sha1:TOZKS4BTZ7VNXT5CI3FUK2WJ35VQPVFC", "length": 16862, "nlines": 115, "source_domain": "www.tamilbay.co.uk", "title": "புதுகையின் பண்டைய கால வரலாறு - Tamilbay", "raw_content": "\nதிரு சுந்தரராஜா கிட்னர் (ஐயா)\nஉறக்கத்தின்போது திடீரென வீங்கிய வயிறு: அடுத்த 45 நிமிடத்தில் குழந்தை பிறந்த அதிசயம்\n37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது மும்பை\nதமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இன்று ஏற்படவுள்ள பாதிப்பு\nHome சுற்றுலா புதுகையின் பண்டைய கால வரலாறு\nபுதுகையின் பண்டைய கால வரலாறு\nபுதுக்கோட்டை தமிழ்நாட்டிலுள்ள ஒரு மாவட்டத் தலைநகரமாகும். புதுக்கோட்டை 1974ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் நாள் மாவட்டமாக மலர்ந்தது. இதற்கு முன்பு திருச்சி மாவட்டத்தின் ஒரு வருவாய் கோட்டமாக இருந்தது. பண்டைய புதுக்கோட்டையின் கிழக்கு பகுதியை கலசமங்கலம் என்றும், மேற்குப் பகுதியை சிங்கமங்கலம் என்றும் அழைத்து வந்தனர்.\nஇவற்றை இணைத்து தொண்டைமான் மன்னர்களால் எழுப்பப்பட்ட புதிய கோட்டையை மையப்படுத்தி உருவான ஆட்சிப் பகுதியே, புதுக்கோட்டை என்று அழைக்கப்பட்டது, தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த புதுக்கோட்டை தனியரசு (சமஸ்தானம்) 3.3.1948ல் ஒன்றுபட்ட இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.\nபுதுக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 74%. இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடுதல். வரலாற்றுக்கு முற்பட்டக் காலம்: ஆதிமனிதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் வட்டம் குருவிக்கொண்டான் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇது சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும், பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்க வேண்டுமென்பதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன. இந்த பழைய கற்கால கல்லாயுதம் ஒன்றைத் தவிர வேறு ஆயுதங்கள் கிடைக்கவில்லை. மேலும் புதிய கற்கால நாகரீகத் தடயங்களும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் உலோகக்கால நாகரீகச் சுவடுகள் நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇரும்புக்கால – பெருங்கற்கால நாகரீகத்தின் ஆரம்ப காலம் கி.மு 600 வரை நீளும் என்று கருதப்படுகிறது. இந்த பண்பாடு சங்க காலத்திலும் ஆங்காங்கு நடைமுறையிலிருந்ததாக அக்கால இலக்கியங்கள் சான்று பகிர்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் பெருங்கற்கால புதைகுழிகளில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇந்த ஆய்வுகளில் கிடைத்த தாழிகள், மட்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், கல்லாயுதங்கள், ஆபரணங்கள், மணி வகைகள், வளையல்கள் ஆகியன புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. திரைகடலோடி திரவியம் தேடிய பண்டைய தமிழர்களின் வரிசையில் புதுக்கோட்டை வணிகர்களும் இடம் பெறுகின்றனர். கி.பி முதல், இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட டாலமி, பிலினி போன்ற மேல்நாட்டவரின் குறிப்புகள் தமிழனின் கடல் கடந்த வணிகச் சிறப்பினையும், தமிழகத்து துறைமுகங்களைப் பற்றிய செய்திகளையும் குறிப்பிடுகின்றன.\nமிளகு, முத்து மணிவகைகள், பருத்தி, பட்டுத்துணி வகைகள் மற்றும் பல பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. புதுக்கோட்டை பகுதியிலிருந்து பருத்தியும், பட்டு, நல்லெண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டதாக தெரிகிறது. புதுக்கோட்டை வணிகர்கள் ரோமாபுரி வணிகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் எனபதற்கு ஆதாரமாக ஆலங்குடிக்கு அருகிலுள்ள கருக்காக்குறிச்சியில் ரோம பொன் நாணயங்கள் நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல் குகை ஓவியங்கள், திருமயம் கோட்டை, விராலிமலை முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளது. இந்த சுற்றுலா தளத்திற்கு உலக நாடுகளில் இருந்து தினசரி வந்து செல்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் 1974ம் ஆண்டு தமிழ்நாட்டுன் இணைக்கப்பட்ட பிறகு நிர்வாக காரணங்களுக்கு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட்ட தாலுகா, 10க்கும் மேற்பட்ட ஒன்றியங்கள், 8 பேரூராட்சிகள், 497 பஞ்சாயத்துகள் உள்ளன. தமிழகத்தில் எந்த கலெக்டர் அலுவலகத்திற்கும் கிடைக்காத சிறப்பு புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு உண்டு.\nவரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரம் சிற்பங்கள்\nவரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரம் சிற்பங்கள்\nபார்க்�� பார்க்க சலிக்காத வால்பாறை சுற்றுலா தலங்கள்\nதிரு சுந்தரராஜா கிட்னர் (ஐயா)\nCategories Select Category IPL 2019 Uncategorised அசைவம் அன்புடன் அந்தரங்கம் அழகு குறிப்பு ஆன்மிகம் ஆன்மீக கட்டுரைகள் இந்தியா செய்திகள் இன்றைய ராசிபலன் இலங்கை செய்திகள் உடற்பயிற்சி உலக செய்திகள் கடகம் கன்னி கவிதைகள் கவிதைகள் ஒலி வடிவில் கிசு கிசு கும்பம் குழந்தை வளர்ப்பு சமையல் குறிப்புகள் சாதனையாளர்கள் சினிமா செய்திகள் சிம்மம் சுற்றுலா சைவம் ஜூஸ் ஜோதிடம் டயட் டிரெய்லர்கள் தனுசு திரைவிமர்சனம் துலாம் தெரிந்து கொள்ளுங்கள் தொழில்நுட்ப செய்திகள் நாட்டு வைத்தியம் நிகழ்வுகள் நொறுக்ஸ் பரிகாரங்கள் பாலியல் மருத்துவ ஆலோசனைகள் பிரித்தானிய செய்திகள் மகப்பேறு மகரம் மரண அறிவித்தல் மருத்துவம் மிதுனம் மீனம் மேஷம் ரிஷபம் வர்த்தக செய்திகள் வழிபாடு முறைகள் விருச்சிகம் விளையாட்டு செய்திகள் வீடு தோட்டம் வீட்டிலிருந்தே சம்பாதிக்க\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்\nஅழகான உறுதியான தலைமுடிக்கு ஆலோவேரா\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nஸ்ரீ சாய்நாதரின் சக்தியை உணர்ந்தால் நினைத்தது நடக்கும்\nவிட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை\nயோக வாழ்வருள்வார் யோக நரசிம்மர்\nஅதிகமாக நிலக்கடலை எடுத்துக்கொண்டால் மாரடைப்பு ஏற்படும்\nஅதிகமாக பப்பாளி சாப்பிட்டால் உண்டாகும் பாதிப்பு\nகல்லீரல் பாதிப்பு ஆயுட்காலத்தை குறைத்துவிடும்\nஉடல்சூடு மற்றும் நரைமுடிக்கு மருதாணி\nசெயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து\nவரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரம் சிற்பங்கள்\nபுதுகையின் பண்டைய கால வரலாறு\nபார்க்க பார்க்க சலிக்காத வால்பாறை சுற்றுலா தலங்கள்\nகோட்டைகள், குடைவரை கோவில்கள் என விழிகள் விரியும் விழுப்புரம் மாவட்ட சுற்றுலா\nகுளுகுளு சாரலுடன் குற்றாலத்தில் சீசன் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamiloviam.com/unicode/05100708.asp", "date_download": "2019-10-20T17:21:28Z", "digest": "sha1:X6WNMEB43E5K3PFU6J5W2U3ZFAF6V3WI", "length": 16806, "nlines": 99, "source_domain": "www.tamiloviam.com", "title": "Nambikkai / நம்பிக்கை", "raw_content": "\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007\nசட்டைப்பையில் இருந்த செல்போன் முனகி நான் இருக்கிறேன் எனக் காட்டியது. எடுத்துப்பார்த்தால் பேட்டரி பவர் குறைவாம். இந்த சனியன் பிடித்த போனை முதலில் தலைமுழுக வேண்டும். அவனவன் கேமரா MP3 என ஜிகினா காண்பித்துக்கொ��்டிருக்க என் கையில் மட்டும் ஆதிகால செல்போன். கருப்பு-வெள்ளையில் ஆறுமாதம் மட்டுமே ஓடும் பேட்டரி. பேசினால் ரெண்டு புள்ளி குறைந்துவிடும்.\nஇதில் மிஸ்டு கால் வேறு. ரம்யாதான். வேறு யார் எனக்கு மிஸ்டு கால் கொடுக்கப்போகிறார்கள் சார்ஜரில் போனைச் சொருகி ரம்யாவை அழைத்தேன்.\n 2 மணிநேரம் கழிச்சு கால் பண்றியே\" என்றாள்.\n நான் கொஞ்சம் வேலை பார்த்துகிட்டிருந்தேன். இப்பதான் மிஸ்டு கால் பாத்தேன்\"\n\"நான் எப்படி பேச முடியும் என் வீட்டு நிலைமை தெரியுமில்ல என் வீட்டு நிலைமை தெரியுமில்ல\n\"எல்லாம் சரிதான். எனக்கு மட்டும் என்ன கோடிகோடியாவா கிடைக்குது\n அப்புறம் நீ டல்லா ஆயிடுவே, எதுவும் பேச முடியாது\"\n\"சொல்லு. வேற என்ன விஷயம்\n\"நேத்து எதிர்வீட்டு ராமசாமி நம்மளைப் பார்த்திருப்பானோன்னு பயந்தோம் இல்ல அவன் பாக்கலை போலிருக்கு. இன்னிக்கு அப்பாகிட்ட 2 மணிநேரம் கதையடிச்சுகிட்டிருந்தான், இதைப்பத்தி ஒண்ணுமே சொல்லல. பாத்திருந்தா லீவு போட்டு வந்து போட்டுக்கொடுத்திருப்பான். அவங்கபேசும்போது எனக்கு திக்கு திக்குனு இருந்திச்சு\"\n அவனுக்கு பகல்லேயே பசுமாடு தெரியாது. அவனப் பாத்து ஏன் பயப்படறே\n\"எவ்ளோ நாள்தான் கோபி இப்படியே ஓட்ட முடியும் அப்பாகிட்டே வந்து பேசு\n\"இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்க. இப்ப மூணு அப்ளிகேஷன் போட்டிருக்கேன். எதாவது ஒண்ணு க்ளிக் ஆனா உடனே வந்துடறேன்\"\nஞாபகம் இருக்கும்போதே போன் செய்துவிடலாம். அப்ளிகேஷன் போட்டால் மட்டும் போதாது. பாலோ-அப்பும் செய்யவேண்டும்.\n\"ஹலோ, மிஸ்டர் சிவப்பிரகாசம் இருக்காருங்களா\n\"நான் தான் பேசறேன். கோபிதானே\n\"உன் ஞாபகம் எனக்கு இருக்குப்பா. நீ போன் பண்ணவேண்டிய அவசியமே இல்லை. ஒரு சின்ன ப்ராப்ளம், அதான் உன் வேலை முடியாம இழுத்தடிக்குது\"\n\"பெரிசா ஒண்ணும் இல்லை, இப்ப என் கம்பெனியில ஓவர்ஸ்டாப்னு சொல்லி ரெக்ரூட்மெண்ட் நிறுத்தி வச்சுருக்காங்க. எச் ஆர் கிட்ட பேசி ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கணுமாம். அந்த ஆள் வெளிநாடு போயிருக்கான். வந்தவுடனே முடிச்சுடறேன். உனக்கு வேலை நிச்சயம், கவலைப்படாதே\"\n\"எப்ப சார் அவர் திரும்பி வருவார்\n\"இன்னும் ரெண்டு வாரத்தில வந்துடுவார்\"\nரெண்டு வாரம் ஒத்திப்போட்டுவிட்டார். அதுவரை இவரிடமும் பேசமுடியாது.\nசரி கொஞ்சம் வேலையாவது பார்க்கலாம்.\n\"முத்து, இங்கே ஒரு டவுட்டுப��பா.. தகராறுக்கு எந்த ர முதல்லே வரும்\n\"சின்னத் தகராறுன்னா சின்ன ர போடு, பெரிய தகறார்னா பெரிய ற போடு\"\n\"கடிக்காதே. நீதானே இங்கே தமிழ்ப்புலவர்\"\n\"ஐஸெல்லாம் வேணாம். சின்ன ர முதல்லே அடுத்து பெரிய று.\"\nகாபிக்கான இடைவேளை நேரம் வரை வேலை முழுங்கியது. நேரத்தை நினைவுபடுத்தியது அம்மாவிடமிருந்து வந்த அழைப்பு.\n\"15க்கு குறைவா ஒத்துக்கமாட்டாங்களாம். இவர் எவ்வளவோ பேசிப்பாத்துட்டாராம்\"\n தங்கம் விக்கிற விலையிலே 10க்கே நான் எவ்வளவு கஷ்டப்படறேன்னு உனக்குத் தெரியாதாம்மா\n\"5 பவுனுக்காக பாக்கவேணாமுன்னு சொல்றாருப்பா இவரு. இதைவிட நல்ல வரன் கிடைக்கறது கஷ்டம்\nசிவப்பிரகாசம் கம்பெனியில் வேலைகிடைத்தால் எப்படியாவது சமாளித்துவிடலாம்.\n\"சரி பாக்கறேன். வேற எதுவும்\n\"சின்னவன் ஸ்கூலுக்கு வரச்சொல்லியிருக்காங்க, முடியுமா\n இதுக்காக எல்லாம் கிராமத்துக்கு வரமுடியாதும்மா. சனிக்கிழமை வர்றதே சந்தேகம்\"\n\"சரி நான் பாத்துக்கறேன். நீயும் உடம்பைப் பாத்துக்கப்பா\"\nசலிப்பாக இருந்தது. எத்தனை கவலைகளைத்தான் தாங்குவேன் ரம்யா வீட்டுக்கு போகவேண்டும் என்ற நினைப்பே பயமுறுத்தியது. இதில் தங்கை தம்பி பிரச்சினைகள்.\nஆனால், நம்பிக்கை இருக்கிறது. சிவப்பிரகாசமோ அல்லது மிச்சம் ரெண்டு பேரோ யாராவது கண்திறந்தால் எல்லாம் சரியாகிவிடும். கவலையைப் புறம் தள்ளினேன்.\nஏசிக்காக அடைத்திருந்த கதவைத் திறந்தபிறகுதான் ஏதோ தீயும் வாசனை மூக்கை அடைந்தது. வெளியே சத்தமும் அமளியும். பெரிய ற வாகத்தான் தெரிந்தது. எதோ பிரச்சினை. ஓடிவிடலாமா என்ற யோசனை பூர்த்தி அடைவதற்குள் பத்து குண்டர்கள் உள்ளே நுழைந்தார்கள்.\n\" என்று குண்டாந்தடியை ஓங்க,\nநான் பார்த்த கடைசிக்காட்சி அதுதான்.\nபத்திரிகை | கலவரம் | கருத்துகணிப்பு |\nசுரேஷ் பாபு அவர்களின் இதர படைப்புகள். சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-10-20T18:09:49Z", "digest": "sha1:BFXZQMFDMO2LRAKU4YUM7XMBHRQASGV7", "length": 8367, "nlines": 83, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மலாய் மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமலாய் மொழி (Malay, /məˈleɪ/;[1] Bahasa Melayu, மலாயு மொழி; ஜாவி எழுத்துமுறை: بهاس ملايو) என்பது ஆஸ்திரனோசியா குடும்பத்தைச் சார்ந்த ஒரு மொழி ஆகும். இது தெற்காசியாவின் மலாயா தீவுக்கூட்டப் பிரதேசத்தில் உள்ள இந்தோனேசியா, மலேசியா, புரூணை, சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில் பேசப்படுகின்றது. 15ஆம், 16ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில், இந்தப் பகுதிகளை ஆட்சி செய்த மலாக்கா சுல்தான்களின் ஆளுமையில் இந்த மொழி செல்வாக்குப் பெற்று இருந்தது.\n20–30 மில்லியன் மக்கள் (date missing)\nமலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியாவில் ஆட்சி முறை; புரூணையில் ஒரு ஆட்சி முறை); ஜாவி எழுத்து (புரூணையில் ஒரு ஆட்சி முறை). வரலாற்றில் பல்லவா, காவி, ரென்சொங் எழுத்துகளில் எழுதப்பட்டது\nபுரூணை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, கிழக்குத் திமோர் (தொழில் மொழி)\nMajlis Bahasa Brunei Darussalam - Indonesia - Malaysia (புரூணை டாருச்சலாம் - இந்தோனேசியா - மலேசியா மொழி ஆணையம்l), டேவான் பகாசா புஸ்தாகா (மொழி மற்றும் இலக்கியம் நிறுவனம்) புசுகட் பாசா, இந்தோனேசியா\nஇந்தோனேசியா, மலேசியா, புரூணை ஆகிய நாடுகளின் தேசிய மொழியாகவும், சிங்கப்பூர் நாட்டின் நான்கு அரசு அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒரு மொழியாகவும் இருந்து வருகின்றது. இந்த மொழியை மலாக்கா நீரிணையைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகளில், 40 மில்லியன் மக்கள், தங்களின் பூர்வீக மொழியாக பேசி வருகின்றனர். இருப்பினும், சுமத்திரா, சரவாக், போர்னியோ தீவின் மேற்கு காளிமந்தான் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் மலாய் மொழியைப் பேசி வருவதால், அந்த மொழியைப் பேசுவோரின் எண்ணிக்கை 215 மில்லியனாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.[2]\nமலாய் மொழிக்கு வேறு பல அதிகாரப்பூர்வ பெயர்களும் உள்ளன. பகாசா கெபாங்சான், பகாசா நேசனல் என்று சில மலேசிய மாநிலங்களில் அழைக்கப்படுகிறது. சிங்கப்பூர், புருணையில் பகாசா மலாயு என்றும்; மலேசியாவில் பகாசா மலேசியா என்றும்; இந்தோனேசியாவில் பகாசா இந்தோனேசியா என்றும்; அழைக்கப்படுகின்றது.\nமலாய் மொழியின் பிறப்பிடம் சுமத்திரா தீவாகும். அந்த மொழியின் மற்ற உறவு மொழிகளான மினாங்கபாவ் மொழியும் இங்குதான் தோன்றியது. தென் சுமத்திராவின் தாத்தாங் ஆற்றுப் பகுதிகளில் 7ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அந்தக் கல்வெட்டுகளில் மலாய் எழுத்துகள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-10-20T17:39:51Z", "digest": "sha1:7SGPOAKUBQ2BPFCLPMLMNICJ2SOCIUYL", "length": 6263, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிலோவாட் மணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிலோவாட் மணி கணக்கிடும் கருவி\nகிலோவாட் மணி (kilowatt hour) என்பது மின்சக்தி பயன்பாட்டைக் கணக்கிடப் பயன்படும் அலகு. இதன் குறியீடு kW·h, kW h அல்லது kWh ஆகும். ஒரு கிலோவாட் மணி என்பது ஒரு அலகு (Unit) ஆகும். 1000 வாட் மணி அல்லது 3.6 மெகாஜூல்கள் ஒரு கிலோவாட் மணி ஆகும். 1000 வாட் மின்சாரத்தை 1 மணி நேரம் பயன்படுத்துவது 1 கிலோவாட் மணி ஆகும். இது நுகர்வோரிடம் இருந்து பணம் வசூலிக்க கணக்கிடப்டும் முறையாகும்.\n1000 வாட் மின்சக்தி ஒரு மணிநேரம் பயன்படுத்தினால் அது ஒரு கிலோவாட் மணி ஆகும்.\n1 ஜூல் = 1 கிலோகிராம்·மீட்டர்2 மணித்துளி−2 =\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2015, 09:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1620", "date_download": "2019-10-20T17:47:00Z", "digest": "sha1:7VEO75M3W27Z4IDTIZKXKH4UICEYRAMO", "length": 6255, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1620 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1620 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1620 இறப்புகள் (2 பக்.)\n► 1620 பிறப்புகள் (1 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 12:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/france/04/224596?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-10-20T18:07:15Z", "digest": "sha1:ARL5RSL77YU6TFF2KMFXKGDP5LK3THSY", "length": 7676, "nlines": 61, "source_domain": "www.canadamirror.com", "title": "குளிரூட்டப்பட்ட பொது போக்குவரத்துக்கள் : இல்-து-பிர���ன்சுக்குள் புதிய வசதி! - Canadamirror", "raw_content": "\nஇந்தோனேஷியா அதிபராக 2 வது முறையாகவும் பதவியேற்ற ஜோகோ விடுடு\nஎங்கும் தரிக்காமல் 19 மணி நேர பயணத்தை நிறைவு செய்த விமானம்\n14 வருட காதலியை கரம்பிடித்த உலகின் மிக முக்கிய பிரபலம்\nசெல்லமாக வளர்ந்த நாயின் அறுவை சிகிச்சைக்காக ஒரு தம்பதியினர் செய்த நெகிழ்ச்சி செயல்\nசிரியாவிலிருந்து விலகும் அமெரிக்க படைகளின் அடுத்த திட்டம் : தகவலை வெளியிட்ட மார்க் எஸ்பர்\nகனடாவில் மாயமான இளம்பெண் தொடர்பில் பொலிஸார் புகைப்படத்துடன் வெளியிட்ட தகவல்\nதாய் சிங்கத்தின் பின்பக்கமாக வந்து பயம் காட்டிய குட்டிச் சிங்கம்\nஅடுத்த 18 மாதங்களில் 3 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்த திட்டம்\nகனடாவை உலுக்கிய இரட்டை கொலை வழக்கு குற்றவாளிக்கு நீதிமன்றம் விடுத்த கடுமையான தண்டனை\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகுளிரூட்டப்பட்ட பொது போக்குவரத்துக்கள் : இல்-து-பிரான்சுக்குள் புதிய வசதி\nவிரைவில் இல்-து-பிரான்சுக்குள் இயங்கும் பொது போக்குவரத்து சேவைகளை குளிரூட்டப்பட்ட சேவைகளாக வழங்க திட்டமிட்டுள்ளதாக மாகாண முதல்வர் Valérie Pécresse அறிவித்துள்ளார்.\nஇன்று திங்கட்கிழமை ஜூன் 24 ஆம் திகதி Radio Classique வானொலியில் வழங்கிய நேர்காணலின் போது இதனை குறிப்பிட்டுள்ளார். இல்-து-பிரான்சுக்குள் இயங்கும் அனைத்து பொது போக்குவரத்துக்களும், (பேருந்து உட்பட) குளிரூட்டப்பட்ட சேவைகளாக மாற்றப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.\nஇதற்கான கால அவகாசமாக 5 வருடங்கள் தேவைப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இல்-து-பிரான்சுக்குள் இயங்கும் 15,000 பேருந்துகள் குளிரூட்டப்பட்ட உள்ளன. 2025 ஆம் ஆண்டுக்குள் இந்த வசதிகள் செய்து முடிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதவிர, அனைத்து RER சேவைகள், மெற்றோக்கள், புதிதாக சேவைக்கு கொண்டுவரப்பட உள்ள 700 தொடருந்துகள் என அனைத்தும் குளிரூட்டப்பட உள்ளன. இவற்றில் சிலவற்றுக்கு மாத்தி��ம் குளிரூட்டப்பட்ட காற்றோட்டம் (refrigerated ventilation)வசதி செய்யப்பட உள்ளது. 2025 க்குள் அனைத்து சேவைகளின் தரமும் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தோனேஷியா அதிபராக 2 வது முறையாகவும் பதவியேற்ற ஜோகோ விடுடு\nஎங்கும் தரிக்காமல் 19 மணி நேர பயணத்தை நிறைவு செய்த விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=928939", "date_download": "2019-10-20T17:18:56Z", "digest": "sha1:7P36LFF6YP3BBRW6XZTBTGZYPOM4AOWB", "length": 16036, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒன் மேன் பார்ட்டி: அத்வானி விமர்சனம்| Dinamalar", "raw_content": "\nதமிழ் மொழி அழகானது:பிரதமர் மோடி 1\nநியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய ...\nபுதிய,'பான் கார்டு' பெறுவது எப்படி\nதீபாவளி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு ... 1\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nதீபாவளி விற்பனை: சென்னையில் போக்குவரத்து நெரிசல் 3\nதே.பா.சட்டத்தில் சீமானை கைது செய்ய வேண்டும்: எச்.ராஜா 1\nவிமானநிலையத்தில் ரூ.35.50 லட்சம் கடத்தல் தங்கம் ...\nபயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவே தாக்குதல்: பிபின் ... 21\n'ஒன் மேன் பார்ட்டி': அத்வானி விமர்சனம்\nபா.ஜ., கட்சியின் பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி மீதான தனது அதிருப்தியை, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி வெளிப்படுத்தியுள்ளார். கடந்த வாரம் நடந்த கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அத்வானி, 'பா.ஜ., கட்சி, ஒன் மேன் பார்ட்டியை நோக்கி செல்கிறது' என்றார். தேர்தல் பிரசாரத்தில், அனைத்து மூத்த தலைவர்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று அத்வானி விரும்பினார். ஆனால், மோடி மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுவதால் அத்வானி அதிருப்தி அடைந்துள்ளார். இதுகுறித்து, ராஜ்நாத் சிங்கிடம், பத்திரிகையாளர்கள் கேட்டபோது, பத்திரிகைகளில் அத்வானியின் பேச்சு மிகைப்படுத்தப்பட்டுள்ளது; அவர் அவ்வாறு கூறவில்லை; நானும் அந்தக் கூட்டத்தில் இருந்தேன். இத்தகைய செய்திக்கு எந்தவித ஆதாரமும் இல்லை, என்று கூறியுள்ளார்.\nகாங்கிரசின் புதிய வாசகம் 'கம் போலா, காம் போலோ'\nபார்லி.,யில் செயலாற்ற காங்., தலைவர்கள் பயிற்சி\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய���திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாங்கிரசின் புதிய வாசகம் 'கம் போலா, காம் போலோ'\nபார்லி.,யில் செயலாற்ற காங்., தலைவர்கள் பயிற்சி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளை���ாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=15785&ncat=7", "date_download": "2019-10-20T17:14:29Z", "digest": "sha1:QDKEOSQCOC4XQJZHVK4VEQOTRNI5H5IV", "length": 19486, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "எலுமிச்சையில் குளோன் நாற்றுகள் | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்\n ஹிந்து அமைப்புகள் போலீசில் புகார் அக்டோபர் 20,2019\nகாங்கிரசால் தான் பிரிந்தது என சொல்லுங்கள்: கபில் சிபல் அக்டோபர் 20,2019\n35 பாக்.,பயங்கரவாதிகளை கொன்றது இந்திய ராணுவம்\nஇவர் தான்யா நிஜமான கலெக்டர் வேலை செய்யாதவர்களை, 'வெளுத்து' வாங்கிய கந்தசாமி அக்டோபர் 20,2019\n48 நாடுகளுக்கு பொது பணம் 'ஆசியா கரன்சி': மோடி - ஜின்பிங் சந்திப்பில் பேச்சு அக்டோபர் 20,2019\nஇலைகளைக் கொண்டு நாற்றுகளை உற்பத்தி செய்து, நாற்று உற்பத்தியில் புதுமை படைத்துவரும் எங்கள் \"ஈடன் நர்சரி கார்டன்ஸ் தற்போது எலுமிச்சை மற்றும் மாதுளை நாற்றுகளை \"கட்டிங்' முறையில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கிவருகிறது.\nபொதுவாக எலுமிச்சை நாற்றுக்களை விதைகள், விண்பதியம் மற்றும் ஒட்டுக்கட்டுதல் முறைகளில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. விதைகள் மூலம் உற்பத்தியாகும் நாற்றுகள் பலன்தர 4-5 வருடங்கள் காத்திருக்க வேண்டிஉள்ளது. விண்பதியம் மற்றும் ஒட்டுக்கட்டும் முறைகள் நாற்றின் உற்பத்திச் செலவை அதிகரிக்கும். மேலும் ஒரு தாய்ச்செடியில் இருந்து குறைவான எண்ணிக்கையில் மட்டுமே நாற்றுக்களை உற்பத்தி செய்ய இயலும். இந்த முறைகளுக்கு மாற்றாக எங்கள் மேட்டுப் பாளையம் ஈடன் நர்சரியில் \"குளோன்' என்று சொல்லப்படும் \"கட்டிங்' முறையில் நாற்றுக்களை உற்பத்தி செய்கிறோம்.\nவருடம் முழுவதும் காய்க்கும் நாட்டு எலுமிச்சை மரத்தைத் தேர்வு செய்து, மேலும் பழத்தின் அளவு, நிறம், சாற்றின் அளவு ஆகியவற்றில் மேன்மையாக உள்ள மரங்களில் மட்டும் கட்டிங் எடுத்து, வேர் வரவழைத்து நாற்று உற்பத்தி செய்து வருகிறோம்.\nகுளோன் நாற்றின் சிறப்புகள்: குளோன் முறையில் உருவாகும் நாற்றுக்கள் இரண்டரை வருடத்தில் பலன்தர ஆரம்பிக்கும். இதனால் விவ சாயிகள் பலனுக்குக் காத்திருக்கும் காலத்தைக் குறைக்க முடியும். விதைமூலம் உருவாகும் செடிக���் அதன் தாய்ச்செடியை ஒத்தே பலன்தரும் என்ற எதிர்பார்க்க முடியாது. ஆனால் கட்டிங் மூலம் உருவாகும் செடிகள் அதன் தாய்ச்செடியின் குணாதிசயங்களை 100 சதவீதம் பெற்றிருக்கும்.\nகுளோன் முறையில் நாற்றுக்களை உற்பத்தி செய்யும்போது உற்பத்தி செலவு குறைவதால், குறைந்த விலையில் விவசாயிகளுக்கு நாற்றுகளை வழங்குவது எங்கள் நர்சரிக்கு சாத்தியமாகி இருக்கிறது. இந்த முறையில் மாதுளை, கறிவேப்பிலை போன்ற நாற்றுக்களை அதிகளவில் உற்பத்தி செய்து வருகிறோம். மேலும் அரியவகை மரங்கள், விதைகள் மற்றும் இதரமுறைகளில் நாற்று உற்பத்தி செய்ய இயலாத செடி, மர வகைகளில் நாற்று உற்பத்தி செய்யும் எங்கள் ஈடன் நர்சரியின் முயற்சிகள் தொடர்கிறது. பப்பாளியிலும் எங்கள் முயற்சி வெற்றி கண்டுள்ளது.\nமேலும் விவசாய மலர் செய்திகள்:\nவரகு தரும் சுவைமிகு உணவுகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» விவசாய மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீ��ித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=02-18-18", "date_download": "2019-10-20T17:35:28Z", "digest": "sha1:DVGO76XTQCWT4ZPM5GCPV2FW6U3QI3PD", "length": 26684, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From பிப்ரவரி 18,2018 To பிப்ரவரி 24,2018 )\n48 நாடுகளுக்கு பொது பணம் 'ஆசியா கரன்சி' மோடி - ஜின்பிங் சந்திப்பில் பேச்சு அக்டோபர் 20,2019\nஇடைத்தேர்தல் பிரசார பணி சொதப்பிய காங். கோஷ்டிகள் அக்டோபர் 20,2019\nஒற்றுமை யாத்திரையில் வேட்டி, சட்டை: பா.ஜ.,வினருக்கு வானதி வேண்டுகோள் அக்டோபர் 20,2019\nஅ.தி.மு.க.,வை குழப்பும் சசிகலா ஆதரவாளர்கள் அக்டோபர் 20,2019\nமகளிரணிக்கு போட்டியாக இளம் பெண்கள் அணி :உதயநிதி திட்டத்தால் கனிமொழி கவலை அக்டோபர் 20,2019\nவாரமலர் : மாமிகள் ஜாக்கிரதை\nசிறுவர் மலர் : மனதில் விழுந்த தழும்பு\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக மின்வாரியத்தில் பணி\nவிவசாய மலர்: நிலத்தை பண்படுத்தினால் வேர் அழுகல் நோய் தாக்கலாம்\n1. குண்டு மல்லி, கொஞ்சம் கேளு: இரண்டுக்கும் ஆலோசனை அவசியம்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST\nஉடல் எடை கூடாமல் இருக்கவும் அல்லது குறைக்கவும் சரியான வழி, கொலைப் பட்டினி கிடப்பது அல்லது விரதம் இருப்பது தான் என்பது, தவறான, இயற்கைக்கு முரணான அபிப்ராயம். நம் உடலுக்கு, தன்னை பற்றிய மதிப்பீடு இருப்பதால், இது போன்ற முறைகளால், ஆரம்பத்தில் எடை கூடுவது போல தோன்றினாலும், உடல் தன்னைத் தானே பழைய எடைக்கு கொண்டு வந்து நிறுத்தி விடும்; இதை, 'பாடி இமேஜ்' என, மருத்துவர்கள் ..\n2. மனசே மனசே... குழப்பம் என்ன\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST\nநாள் 1பிளஸ் 2 படிக்கும் அமலாவை பெற்றோர் அழைத்து வந்தனர். வயிறு தொடர்பான பிரச்னைகளோடு, வாந்தி, துாக்கமின்மை உட்பட பல பிரச்னைகள், அமலாவுக்கு இருந்தன. முதலில், பொதுநல மருத்துவரிடம் காட்டி, அவர் சிபாரிசின்படி, ஜீரண மண்டல சிறப்பு டாக்டரிடம் சென்றனர்; உடலளவில் எந்தப் பிரச்னையும் இல்லை.'எப்போதெல்லாம் உனக்கு இந்தப் பிரச்னை வருகிறது' என, அமலாவிடம் கேட்டேன். 'நான் கவனித்த ..\n3. கனவு தவிர்... நிஜமாய் நில்: மதுவால் வரும் மார்பக கேன்சர்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST\nபெண்கள் மது அருந்துவதால், மார்பக கேன்சர் வரும் என்பது, சமீபத்திய ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, சர்வதேச அளவில், 100 ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன. அதில், 55 ஆராய்ச்சி முடிவுகள், மார்பக கேன்சருக்கும், மதுப் பழக்கத்திற்கும் நேரடியான தொடர்பு இருப்பதாக கூறுகின்றன. ஐரோப்பாவில், 'யூகே மில்லினியம் வுமன் ஸ்டடி' என்ற, மார்பக கேன்சரால் பாதிக்கப்பட்ட, 28 ..\n: நடிக்க வந்ததால் தப்பினேன்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST\nசின்ன வயசுல ரொம்ப குண்டா, 'புஸ்'சுன்னு இருப்பேன். எங்க அம்மா, 'நல்ல வேளை நீ நடிகனா ஆயிட்டே... இல்லைன்னா உன், 'ஹெல்த்' என்ன ஆகியிருக்கும்னு தெரியாது'ன்னு சொல்வாங்க... நான் இருந்திருப்பேனான்னே கூட சந்தேகம்... அந்த அளவு மோசமாக இருந்தது, என் உடம்பு.அப்பா, அண்ணன் இரண்டு பேரும், 'பிட்னெஸ்'ல முன்னுதாரணமா இருந்தாலும், நான் அப்படி இல்லை. என்னோட உணவுப் பழக்கம் ரொம்ப மோசமாக ..\n5. ஆரோக்கியத்திற்கு உகந்ததா எண்ணெய்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST\nநமது மளிகை லிஸ்டில் தவறாமல் இடம் பிடிக்கக்கூடிய பொருள், சமையல் எண்ணெய். எப்போதும் ஒரே பிராண்ட் எண்ணெயை வாங்குவது சிலரின் வழக்கம். சிலர் டாக்டர் அல்லது டயட்டீஷியன் பரிந்துரைத்த எண்ணெயை வாங்குவார்கள். சிலர் எந்த எண்ணெய் தள்ளுபடியில் கிடைக்கிறதோ அதைத் தே��்வு செய்வார்கள். சிலர் சன்ஃப்ளவர் ஆயில், சிலர் ஆமணக்கு எண்ணெய், சிலர் ரைஸ் பிராண்ட் எனும் தவிட்டு எண்ணெய், சிலர் ..\n6. தாய்ப்பால் போதவில்லை என்பதை எப்படி கண்டறிவது\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST\nஎத்தனையோ ஆராய்ச்சிகள் செய்து தாய்ப்பாலுக்கு இணையான மாற்று உணவுகளை கண்டறிந்தாலும், டாக்டர்கள் சொல்லும் ஒரே வார்த்தை தாய்ப்பாலுக்கு ஈடு இணை கிடையாது என்பதே. கலப்படம் இல்லாத ஒரே உணவு தாய்ப்பால் மட்டுமே. குழந்தை பாலுக்கு அழுகிறதா அல்லது தூக்கத்துக்கு அழுகிறதா என்பது தாய்க்கு மட்டுமே தெரிந்த ரகசியம். ஒரு சில விஷயங்களை உற்றுநோக்கும் போது குழந்தைக்கு தாய்ப்பால், ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST\nவாந்தி, மயக்கம் மற்றும் வயிற்று போக்கு இவை ஒருவருக்கு அடிக்கடி ஏற்படுகிறது என்றால், அது ஒரு நோய்க்கான அறிகுறியாகும். உடனே மருத்துவரை அணுகுவது அவசியமாகும். ஒருவருக்கு உடலும் தலையும் சுற்றுவது போல் உணர்வோ, தன்னைச்சுற்றி எல்லாப் பொருட்களும் சுற்றுவது போன்ற உணர்வோ, கீழே விழுந்து விடுவதோ, தடுமாறுவதோ தொடர்ந்து இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இது, ..\n8. வெந்நீரும் நன்மை தரும்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST\nநவநாகரிகம் என்ற பெயரில், பலரும், ஐஸ் வாட்டர் குடிப்பதை அதிகம் விரும்புகின்றனர். ஆனால், ஐஸ் வாட்டரில் இல்லாத, அரிய மருத்துவ குணங்கள், வெந்நீருக்கு இருக்கின்றன என்பது பலருக்கும் தெரிவதில்லை. மலச்சிக்கல், வாயுத்தொல்லை புகார்களுடன் வரும் முதியவர்களிடம், காலையும், இரவும், ஒரு டம்ளர் வெந்நீர் குடியுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவர். அவ்வாறு வெந்நீர் குடித்தால், ..\n9. அல்சரை போக்கும் பரங்கிக்காய்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST\nபரங்கிக்காய் மஞ்சள் நிறத்தில் இனிப்பு சுவைடன் இருக்கும் காய். இதை அரசாணிக்காய், மஞ்சள் பூசணி, சர்க்கரை பூசணி என்றும் அழைப்பர்.நகரத்தில் இருப்பவர்கள் இதை அதிகம் சாப்பிடுவதில்லை. கிராமங்களில், பரங்கியின் மருத்துவ குணம் அறிந்தவர்கள் இதை விரும்பி சாப்பிடுகின்றனர். இன்றைக்கு பூசணியில் பொரியல் கூட்டு செய்வதை விட அல்வாதான் அதிகம் செய்கின்றனர். அதிலும் பரங்கிக்காய் ..\n10. அதீத வியர்வை நிலை\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST\nஒரு சிலர் எழுதும்போது, பேப்பரில் தங்கள���ன் கைக்குட்டையையும் வைத்தபடியே எழுதுவார்கள். காரணம், அவர்களின் உள்ளங்கையின் வியர்வை பேப்பரையே முழுதாக நனைத்துவிடும். இந்த அதீத வியர்வை சுரக்கும் நிலையை \"ஹைபர் ஹைட்ராஸிஸ்' என்று சொல்வார்கள். அக்குள், உள்ளங்கை மற்றும் பாதங்களில் இந்தப் பிரச்னைகள் சிலருக்கு ஏற்படலாம்.வியர்வையினால் துர்நாற்றம் எடுப்பது, அதீத வியர்வை வருவது ..\n11. சோளக்கதிர் நாரில் மருத்துவ குணங்கள்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST\nநாம் ஆசையாக விரும்பி வாங்கும் சோளக்கதிரை சுற்றி இருக்கும் நாரை வீணாக கீழே போட்டு விடுவோம். ஆனால் அந்த நாரில் ஏராளமான நன்மைகள் பொதிந்துள்ளன என்பது உங்களுக்கு தெரியுமாஇந்த நாரில் உள்ள, சிக்மாஸ்ட்ரோல் மற்றும் சிஸ்டோரோல் என்ற பொருள், இதய நோய்களிலிருந்து நம்மை காக்கிறது. உடல் கொழுப்பை குறைக்கிறது. இதிலுள்ள இயற்கை அமிலம் நமது வாயில் ஏற்படும் பிரச்னைகள், சரும ..\n12. இது இனிப்பான அலாரம்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST\nஇந்தியாவில், எட்டு கோடி பேருக்கு \"ப்ரீ டயாபடிஸ்' என, புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதாவது, சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை. இதை கவனிக்காமல் விடுவதால் வருவது தான், சர்க்கரை நோய். இதுபோன்ற பாதிப்புகள் நமக்கு ஏற்படலாம் என்று, நம் உடல் செய்யும் அலர்ட் சிக்னலுக்கு சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை என்று பெயர் வைத்திருக்கின்றனர் மருத்துவர்கள்.கணையத்தில் சுரக்கும் இன்சுலின் ..\n13. காலத்திற்கு ஏற்ப சுவைக்க வேண்டும்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST\nபருவ காலங்களில் ஏற்படும் சீதோஷ்ண மாற்றங்கள், எவ்வாறு உடலை பாதிக்கின்றன; உணவுப் பழக்கங்களை காலத்திற்கு ஏற்ப எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது பற்றி, அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.குளிர்காலமான, கார்த்திகை முதல் மாசி வரை, குளிர்காற்று, வயிற்றில் உள்ள ஜீரணசக்தியை அதிகரிக்கச் செய்யும். இக்கால கட்டத்தில், உடலுக்கு சக்தியை தரும் உணவை சாப்பிட வேண்டும்; இல்லை எனில், ..\n14. வலி நீக்கும் தபசு முருங்கை\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST\nஒருவருக்கு சளி, இருமல் எப்போது வரும் என்று சொல்ல முடியாது. வந்தால் அதை சமாளிப்பதுதான் சிரமமான காரியம். மாத்திரை, டானிக் என்று எதை சாப்பிட்டாலும் உடனடி நிவாரணம் கிடைக்காது.இவை எப்போது நம்மை அண்டாமல் இருக்க இயற்கை மரு���்துவம்தான் ஒரே வழி. இதற்கு இயற்கையாக கிடைக்கும் தபசு முருங்கையே சிறந்த மருந்தாகும். இது, அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட மூலிகையாகும்.காடு ..\n15. பல் கூச்சத்தை தவிர்க்கலாம்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST\nபல் வலியை விட, கூச்சம் மிகவும் தொல்லை தரும் பிரச்னை. பல் கூச்சம் என்பது ஒரு பொதுவான பிரச்னை மற்றும் உலகில் உள்ள மக்களில் 70 சதவீதம் பேர், இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சூடான, மிகவும் குளிர்ந்த உணவு அல்லது மிகவும் இனிப்பான மற்றும் புளிப்பான உணவுகளை சாப்பிட்டால், பல் கூச்சம் ஏற்படும். சில சமயம், நீர் அருந்தினால் கூட இந்த கூச்சம் உண்டாகும். இதற்கான முக்கிய காரணம், பற்களின் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=159773&cat=31", "date_download": "2019-10-20T17:23:31Z", "digest": "sha1:MWV322TRC3IY5C6BPJNXD2PNMJSHVAEJ", "length": 32740, "nlines": 674, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழகத்தில் பா.ஜ., 75 சதவீத இடத்தை கைப்பற்றும் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » தமிழகத்தில் பா.ஜ., 75 சதவீத இடத்தை கைப்பற்றும் ஜனவரி 15,2019 07:00 IST\nஅரசியல் » தமிழகத்தில் பா.ஜ., 75 சதவீத இடத்தை கைப்பற்றும் ஜனவரி 15,2019 07:00 IST\nபழநி அருகே ஆயக்குடியில் பேட்டியளித்த மத்திய இணை அமைச்சர், பொன். ராதாகிருஷ்ணன், நரேந்திரமோடி ஆட்சியில் துாய்மைஇந்தியா திட்டம், இலவச எரிவாயு, ஏழைகள் அனைவருக்கும் வீடு போன்ற நல்ல திட்டங்களால் பா.ஜ., வலிமையாக அடந்துள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 75 சதவீதம் இடத்தைக் கைப்பற்றுவோம் என்றார். கோடநாடு எஸ்டேட் விவகாரத்தில் ஆதாரமின்றி, தேர்தல் நேரத்தில் குற்றம் சாட்டுகின்றனர். உரிய ஆதாரம் கொடுத்தால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அப்போது கூறினார்.\nஸ்டெர்லைட் விவகாரத்தில் நாடகமாடும் அரசு\nதேர்தல் நேரத்தில் பா.ஜ கூட்டணி; செல்லூரார்\nமீனவர் நல திட்டங்கள் முடக்கும் மத்திய அரசு\nகுற்றம் சாட்டியவரை ஆதரிக்கும் அரசு வழக்கறிஞரின் ஆடியோ\nதமிழகத்தில் 100 சதவீத காஸ் இணைப்பு சாத்தியம்\nவீடு தேடி வரும் மத்திய அரசின் காப்பீடு அட்டை\nதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் வரும் : ஸ்டாலின்\nதமிழகத்தில் 'மெடிக்கல் கட்-ஆப்' குறைவு\nஆலயம் சென்ற நேரத்தில் கொள்ளை\nகிழங்கு பைகள்; அரசு உதவுமா\nதோல்வி பயத்தால் தேர்தல் ரத்து\nதேர்தல் கமிஷன் ஏன் தள்ளாடுது\nதமிழகத்தில் இனி 33 மாவட்டம்\nதி.மலை அரசு மருத்துவமனையில் ரெய்டு\nதமிழக கட்சிகளை சுற்றவிட்ட மோடி\nவீட்டுவரி 25 சதவீதம் குறைப்பு\nமாட்டுக்கார வேலனும், இலவச டாக்டரும்…\nமத்திய பல்கலை.,யில் தேக்கு மரங்கள் பதுக்கல்\nமத்திய பல்கலை துணை பதிவாளர் சஸ்பெண்ட்\nகருணாநிதி வீடு மருத்துவமனை ஆவது எப்போது\nதேர்தல் அறிவிப்புக்கு பின்பே கூட்டணி முடிவு\nஎம்.பி. எம்.எல்.ஏ வீடு மீது குண்டுவீச்சு\nதமிழகத்தில் 5 நாட்களுக்கு வறன்ட வானிலை\nமத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்தம்\nதமிழக அரசுக்கு ஐகோர்ட் கடும் எச்சரிக்கை\nரஜினி ரசிகர்கள் நடத்திய இலவச திருமணம்\n'வாக்கிங்' நேரத்தில் 500 பவுன் கொள்ளை\nபுதுச்சேரி அரசு பள்ளியின் பவள விழா\nபோராட்டத்தை தூண்டினால் நடவடிக்கை : சந்தீப் நந்தூரி\nதேசிய ஹாக்கி; தென் மத்திய ரயில்வே சாம்பியன்\nதமிழகத்தில் கேபிள் டிவி கட்டணம் உயர வாய்ப்பில்லை\nபழநி மலையில் சிக்கிய 15அடி நீள மலைபாம்பு\n1000 ரூபாயில் தப்பு கூடாது; அரசு எச்சரிக்கை\nவீடு புகுந்து கொள்ளையடித்த 3 பேர் கைது\nபாய்மரப் படகு போட்டி தமிழக வீரர்கள் சாம்பியன்\nநீதி மன்றம் நடவடிக்கை எடுக்கும் கவர்னர் எச்சரிக்கை\nசெயல்படாத அரசு இணையதளம் கிரண் அதிரடி உத்தரவு\nபிளாஸ்டிக்குக்கு தடை... அரசு பார், தனியாருக்கு ஏலம்...\nஒத்த கருத்துடன் தேர்தல் கூட்டணி : ஓ.பி.எஸ்\n மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி\nபழநி உண்டியல் 14 நாட்களில் ரூ.1.62 கோடி வசூல்\nபாபநாசம் பாணியில் இளம்பெண் கொலை பா.ஜ., மாஜி சிக்கினார்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல்வர் எடப்பாடி இனி டாக்டர் எடப்பாடி\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nமட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேருக்கு டெங்கு\nபஞ்சமி நிலத��தில் திமுக சொத்து; எச். ராஜா சந்தேகம்\nஇந்தியா ஆவேச பதிலடி; 5 பாக் வீரர்கள் பலி\nஇன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை\nகன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி\nஉதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nபார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்\nகுமரி, நெல்லையில் கனமழை; நிரம்பும் அணைகள்\nதேசிய பறவையை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியுடன் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபஞ்சமி நிலத்தில் திமுக சொத்து; எச். ராஜா சந்தேகம்\nதிமுக இளம் பெண்கள் அணி கனிமொழி கவலை\nமட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேருக்கு டெங்கு\nஇந்தியா ஆவேச பதிலடி; 5 பாக் வீரர்கள் பலி\nஉதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nபார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்\n2வது மாடியிலிருந்து ரிக் ஷாவில் விழுந்த குழந்தை பிழைத்தது\nகவியரசர், மெல்லிசை மன்னர் விருது விழா\nகன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nமுதல்வர் எடப்பாடி இனி டாக்டர் எடப்பாடி\nஇன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை\nஹிந்து கடவுளை இழிவாக பேசிய காரப்பன் கைதாவாரா\nஅன்னிய செலாவணி கையிருப்பு இந்தியா புதிய சாதனை\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nகலெக்டர் ஆடியோ கதிகலங்கும் அதிகாரிகள்\nபேனருக்கு தடை வரவேற்க்கும் ஓவியர்கள்\nமாணவர்களை குறிவைக்கும் போதை கும்பல்\nஆக்ஸிஜன் பற்றாக்குறை; விமானம் ரத்து\n68,400 மனித பற்கள்; டாக்டர் சாதனை\nகுமரி, நெல்லையில் கனமழை; நிரம்பும் அணைகள்\nடாக்டர் பட்டம் தமிழிசை பேச்சால் திடீர் பரபரப்பு\nநவ 1 முதல் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்\n476 தேர்தல் புகார் புதுச்சேரியில் நடவடிக்கை\nநூறடியை எட்டும் பவானிசாகர் அணை\nவெண்ணை உருண்டை பார்க்க ரூ.40 கட்டணம்\nகொடிவேரி அருவிக்கு தடை: நிரம்பியது சஞ்சீவராயன் ஏரி\nமுறைகேடுகளை விசாரிக்க உதவுவோம் : பல்கலை துணைவேந்தர்\nகனமழை :கோவை குற்றாலத்திற்கு விடுமுறை\nபணத்தை பறிக்காத கொள்ளையன் பாட்டிக்கு முத்தம்\nபோலீசார், நகைக்கடை உரிமையாளர்கள் சந்திப்பு\nலைசென்ஸ் இல்லாத பார்களுக்கு சீல்\nகொள்ளையர்களின் சொகுசு வேன் பறிமுதல்\nதாமிரபரணி ஆற்றில் தூய்மைப் பணி\nபைக்-லாரி மோதியதில் தீ; உடல் கருகி ஒருவர் பலி\nதேசிய பறவையை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியுடன் கைது\nஆசிரியை தாக்கியதில் 24 மாணவர்கள் காயம்\nகமலேஷ் திவாரி கொலை: 5 பேர் கைது\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nபிராட்மேன் சாதனை; முறியடித்தார், ரோகித்\nதிருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ்\nலேடிடோக், அமெரிக்கன் கல்லூரிகள் தடகள சாம்பியன்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\n‛இந்தியன் 2': மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2019/may/16/isaignani-ilaiyaraja-musical-hit-3152781.html", "date_download": "2019-10-20T16:58:46Z", "digest": "sha1:RW7MMOQSGL7TOONNVNGQRRW2O3PZIBGH", "length": 9612, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இளையராஜாவுடன் பிரம்மாண்டமான ஒரஇசைத் திருவிழா\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nஇளையராஜாவுடன் பிரம்மாண்டமான இசைத் திருவிழா\nBy DIN | Published on : 16th May 2019 12:30 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇளையராஜாவின் பிறந்த நாளான ஜூன் 2-ஆம் தேதி சென்னை ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் இசை கொண்டாடும் இசை என்ற தலைப்பில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.\nபல்வேறு காலகட்டங்களில் தாம் இசையமைத்த பாடல்களை மேடையில் இளையராஜா அரங்கேற்றி ரசிகர்களின் செவிக்கு விருந்து படைக்க உள்ளார். மெர்க்குரி சார்பில் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சிக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி நாளிதழ்கள் மீடியா பார்ட்னர்களாக உள்ளன.\nஇந்நிகழ்ச்சியில், குறிப்பிடத்தக்க அம்சமாக, தனது இசையில் பாடல்கள் உருவானதன் பின்னணி குறித்த சுவாரஸ்யத் தகவல்களை இளையராஜா மேடையில் கூறவுள்ளார். பிரபல பின்னணிப் பாடகர்கள் கே.ஜே. ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதுப், மனோ உள்ளிட்ட பலர் பங்கேற்று பாடவுள்ளனர்.\nஇந்த ஆண்டு, இளையராஜாவின் 75-ஆவது பிறந்தநாள் ஆண்டாகும். அதற்காக, தமிழகம் முழுவதிலும் வெவ்வேறு கலை மற்றும் கல்வி நிறுவனங்கள் அவருக்குப் பாராட்டு விழாக்களையும், இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றன. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கடந்த பிப்ரவரி மாதம் இளையராஜாவை வைத்து பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்தியது.\nஇந்த இசை நிகழ்ச்சியில் அவரது சக இசை ஆளுமைகளான கே.ஜே. ஜேசுதாஸ், எஸ்.பி.பி., ஜானகி போன்ற இளையராஜாவின் ஆஸ்தான பாடகர்கள் பங்கேற்று ஒரு பாடல் கூடப் பாடவில்லையே என இசை ரசிகர்கள் வருத்தத்துடன் கருத்தைப் பதிவு செய்தனர். அதிலும் எஸ்.பி.பி. இல்லாமல் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியா\nஇந்நிலையில், அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் விதமாக தற்போது எஸ்பிபி, இளையராஜா ஆகிய இரு ஆளுமைகளும் ஒரே மேடையில் இசை விருந்து படைக்கவிருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை மேலோங்கச் செய்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதி��்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/darling-2-movie-director-sathish-chandrasekaran-arrested-tamilfont-news-235407", "date_download": "2019-10-20T17:28:29Z", "digest": "sha1:GAPIOZIRKB5BWWYWXY2MFXLYNNRFCRCU", "length": 9353, "nlines": 133, "source_domain": "www.indiaglitz.com", "title": "Darling 2 movie director Sathish Chandrasekaran arrested - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » ஸ்டார் ஓட்டலில் நடனப்பெண்ணிடம் ரகளை: தமிழ் திரைப்பட இயக்குனர் கைது\nஸ்டார் ஓட்டலில் நடனப்பெண்ணிடம் ரகளை: தமிழ் திரைப்பட இயக்குனர் கைது\nகலையரசன் நடித்த 'டார்லிங் 2' என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சதிஷ் சந்திரசேகரன் நேற்று சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு நண்பர்களுடன் சென்றார். அங்குள்ள பாரில் நண்பர்களுடன் மது அருந்திய சதீஷ் சந்திரசேகரன், பின்னர் அங்கு நடனமாடி கொண்டிருந்த நடனப்பெண்ணுடன் போதையில் ரகளை செய்ததாகவும், அந்த பெண்ணை தாக்கியதாகவும் தெரிகிறது.\nஇதனையடுத்து நடனப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இயக்குனர் சதீஷை கைது செய்த தேனாம்பேட்டை போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\nலண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில் திரையிடப்பட்ட ஒரே இந்திய படம்\nஎடப்பாடி அரசு கவிழ்ந்த அடுத்த நாள் ரஜினியின் கட்சி: தமிழருவி மணியன்\nவிஜயகாந்துடன் பிரச்சாரத்திற்கு சென்ற தேமுதிக நிர்வாகி பரிதாப பலி\nமீண்டும் உயிர்ப்பெறும் 'மாநாடு': சிம்பு ரசிகர்கள் உற்சாகம்\n24 மணி நேரத்தில் 3 மில்லியன்: தல ரசிகர்களின் கட்டுப்பாட்டில் டுவிட்டர்\n’பிகில்’ படத்தின் ‘அந்த 7 நிமிடம்’: ஆச்சரியப்பட வைக்கும் தகவல்\nகப்புள் வொர்க் அவுட் சேலஞ்சில் கணவருடன் அசத்திய அஜித் பட நடிகை\nதுருவ் விக்ரமின் 'ஆதித்ய வர்மா' குறித்த முக்கிய அறிவிப்பு\n'பிகில்' இயக்குனர் அட்லீ குறித்து பரவி வரும் வதந்தி\nகவின் - லாஸ்லியா காதல் விவகாரம்: வருத்தம் தெரிவித்த சேரன்\nடெங்கு காய்ச்சலுக்கு பலியான குழந்தை நட்சத்திரம்: அதிர்ச்சியில் திரையுலகம்\nவிபத்தில் சிக்கிய விஜய்சேதுபதி பட நாயகியின் தத்துவ மழை\nவிஜய் படப்பிடிப்பில் அஜித் எண்ட்ரி ஆனதும் நடந்த அதி���யம்\n'பிகில்' கதைக்கு உரிமை கொண்டாடும் இன்னொரு இயக்குனர்\n'தளபதி 64' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்\nரஜினியுடன் 40 நாள் நடித்த அனுபவம்: 'தர்பார்' நடிகையின் உற்சாக பேட்டி\n'இந்தியன் 2' படத்தில் கமலின் வயது: ஒரு ஆச்சரியமான தகவல்\n'தல 60' படத்தின் டைட்டில் அதிகாரபூர்வ அறிவிப்பு\nஆதித்ய அருணாச்சலம் என் அப்பா: 'தர்பார்' குறித்து பிரபல நடிகை\n'அசுரன்' பட விவகாரம்: முடிவுக்கு வராத ஸ்டாலின் - ராம்தாஸ் வார்த்தைப்போர்\n'அசுரன்' பட வில்லன் போன்றவர் முக ஸ்டாலின்: அமைச்சர் ஜெயகுமார்\nமருமகனின் அண்ணனை திருமணம் செய்த மாமியார்: பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் மனு:\n'பஞ்சமி' நில விவகாரம்: டாக்டர் ராமதாசுக்கு முக ஸ்டாலின் சவால்\nதிமுக, கமல் கட்சியையும் தடை செய்ய வேண்டும்: பிரேமலதா\n'அசுரன்' படத்தை விமர்சனம் செய்த ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு\n ரசிகருக்கு பதிலடி கொடுத்த மிதிலா ராஜ்\nகொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகனின் லீலைகள்\nஆடையின்றி வாட்ஸ் அப்-இல் தோன்றிய பேராசிரியை: மிரட்டிய பேராசிரியர் - மாணவன்\nஒருநாள் போட்டியில் அதிவேக இரட்டைச்சதம்: கேரள வீரரின் சாதனை\nதக்காளி ரசமும், தஞ்சாவூர் கோழிக்கறியும் சீன அதிபர் விருந்தின் மெனு\nநீட் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த மாணவி மரணம்\nஇஸ்லாம் மதம் மாறிவிட்டாரா கஸ்தூரி\nநீட் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த மாணவி மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/history/?printable=Y&sort=title&page=5", "date_download": "2019-10-20T17:37:24Z", "digest": "sha1:54YS6IBLIEGG7OVCE5F6AK6M2S4ZQ6JD", "length": 2845, "nlines": 72, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nஅணையாத உரிமைப்போர் அண்டார்டிகா அண்ணா - 100\nஆதனூர் சோழன் முகில் சபீதா ஜோசப்\nஅண்ணா எனும் மக்கள் தலைவர் அண்ணாவின் தம்பிகள் அதிகம் பயணிக்காத பாதை\nஆர்.சி. சம்பத் ஆர்.வி. சிவபாரதி பிரதீப் சக்கரவர்த்தி\nஅதிசய மனிதர் ஜி. டி. நாயுடு அதிசய விஞ்ஞானி ஜி. டி. நாயுடு அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு\nமு. கோபி சரபோஜி எம்.ஏ.பி. பில் பிரைசன்\nஅன்னா கரீனினா (இரண்டு தொகுதிகள்) அன்பின் திரு���ுருவம் அன்னை தெரசா அன்பின் துளி: புனித தெரசா - நினைவுக் குறிப்பு\nலியோ டால்ஸ்டாய் தமிழ்ப்பிரியன் M.G. Devasahayam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/70125/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2019-10-20T18:38:00Z", "digest": "sha1:O7UHK25OJKDQJNAI4R4B2KJCTAQI3LZP", "length": 9978, "nlines": 81, "source_domain": "www.polimernews.com", "title": "இறந்ததாக போஸ்டர் ஒட்டிய வில்லன் நடிகர்..! நிஜத்தில் இறந்த பரிதாபம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News இறந்ததாக போஸ்டர் ஒட்டிய வில்லன் நடிகர்..! நிஜத்தில் இறந்த பரிதாபம்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nவேகமாக நிரம்பி வரும் பவானிசாகர் அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nவிமான நிலையங்களை மேம்படுத்த அருகே உள்ள நிலத்தை பயன்படுத்த...\nபோலீஸ் மட்டும் தலைக்கவசம் அணியாமல் பயணிக்கலாமா\n56 தங்கம் குவித்த தங்கமங்கை... காமன்வெல்த்தில் வெல்ல லட்ச...\nபாரம்பரிய நெல் ரகங்கள் மீதான பட்டதாரி இளைஞரின் காதல்\nஇறந்ததாக போஸ்டர் ஒட்டிய வில்லன் நடிகர்..\nதூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே இறந்ததாக கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய வில்லன் நடிகர் ஒருவர் நிஜமாகவே இறந்து போன பரிதாப சம்பவம் நிகழ்ந்து உள்ளது.\nவலியுடன் காதல் என்ற படத்தில் வில்லன் வேடத்தில் நடித்துள்ள ஆர்.எஸ்.கோபால் என்பவர் தான் சினிமாவிற்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி நிஜத்தில் கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டரில் இடம் பெற்ற பரிதாபத்துக்குரியவர்..\nதூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த ஆர்.எஸ். கோபால், நகர ரஜினி ரசிகர் மன்ற செயலாளராக பொறுப்பு வகித்தவர்.\nபூதமங்கலம் போஸ்ட் என்ற படத்தில் வட்டம் வரதன் என்ற வில்லன் வேடத்தில் நடித்து வந்த கோபால், படத்தில் இறந்து போவது போன்ற காட்சி ஒன்றில் நடித்தார்.\nசவபெட்டியில் மாலையுடன் இருப்பது போன்ற தன்னுடைய வீடியோவையும் , படத்திற்காக ஒட்டப்பட்ட தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டரையும் வாட்ஸ் ஆப்பில் நண்பர்களுக்கு பகிர்ந்தார்.\nஅவர் காயல்பட்டினத்தில் பானை முதல் யானை வரை கிடைக்கும் என்ற பெயரில் கடைவைத்திருந்ததால், அவருக்கு தெரிந்த பலர் ஆர்.எஸ்.கோபால் மரணம் அடைந்ததாக கருதி வீட்டிற்கு இறுதி அஞ்சலி செலுத்த மாலையுடன் சென்றுள்ளனர்.\nஅங்கு வாசலில் கெத்தாக அமர்ந்திருந்த கோபால், தன்னுடைய புதிய படத்தின் காட்சிக்காக எடுக்கப்பட்ட படம் என்று நண்பர்களிடம் விளக்கம் அளித்த அவர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களையும் கிழித்துள்ளார்.\nஇந்த நிலையில் மீண்டும் கோபால் இறந்ததாக காயல்பட்டினம் பகுதியில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டது. இதனையும் சினிமாவிற்காக ஒட்டியிருக்கலாம் என்று அப்பகுதியினர் கருதியுள்ளனர்.\nஆனால் உடல் நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆர்.எஸ்.கோபால் உண்மையிலேயே உயிரிழந்தது தாமதமாகவே தெரியவந்தது. அதன்பின்னர் தான் அப்பகுதி மக்கள் ஆர்.எஸ்.கோபாலுக்கு அஞ்சலி செலுத்த சென்றுள்ளனர்.\nசினிமாவிற்காக அச்சடிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி சினிமாவில் பிரபலமாக நினைத்தவர் அடுத்த சில நாட்களிலேயே நிஜத்தில் இறந்து போனது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..\nஇமயமலைப் பயணம் நன்றாக இருந்தது - ரஜினிகாந்த்\nசிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் அமிதாப் பச்சன்\nதிரையுலகில் 60 ஆண்டுகளை நிறைவு செய்த கமலுக்கு சிவாஜிகணேசன் வீட்டில் விருந்து\n3 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப் பச்சன்\nமு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்\nMistress of Evil திரைப்படத்தின் சுவாரஸ்ய காட்சிகளை புகழ்ந்த ஹாலிவுட் நடிகை\nதமிழ் சினிமாவில் களம் காணும் இர்பான் பதான், ஹர்பஜன் சிங்\nவெளியானது பிகில் திரைப்படத்தின் டிரெய்லர்...\nபோலீஸ் மட்டும் தலைக்கவசம் அணியாமல் பயணிக்கலாமா\n56 தங்கம் குவித்த தங்கமங்கை... காமன்வெல்த்தில் வெல்ல லட்ச...\nபாரம்பரிய நெல் ரகங்கள் மீதான பட்டதாரி இளைஞரின் காதல்\nதீபாவளி ஸ்வீட்ஸ் கேன்சர் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://crownest.in/index.php?route=product/product&path=278&product_id=176", "date_download": "2019-10-20T17:22:37Z", "digest": "sha1:BJSER4QNZ42GOK5KZ7VJDYMLKQGTDWNA", "length": 11861, "nlines": 273, "source_domain": "crownest.in", "title": "அறிமுகக் கையேடு: தட்டான்கள், ஊசித்தட்டான்கள்", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nமேற்குத் தொடர்ச்சி மலை (Merkku Thodarchi Malai)\nவங்கதேசத்தின் அந்���க் கடலோரக் கிராமத்தில் ஜெஹனாராவும்,அவரது கணவரும், நான்கு குழந்தைகளும் ஓரளவு நிம்மதியாகத்தான் வாழ்ந்து வந்தனர். தாகூர் சொல்வாரே மழைக்காலம் வந்து ஆறுகளில் வெள்ளம் வந்தால் உள்நாட்டிலிரு..\nநக்கீரன் நேர்காணல் -மழைக்காட்டின் உயிரினங்களும் தொலைக்குடிகளின் நுட்பமான அறிவும் ----------------------------------ராகிமாலை படை வெட்டுக்கிளி -லிங்கராஜா வெங்கடேஷ் ----------------------------உலகை மாற்ற..\nதீங்கறியா உயிரினங்கள் (Thikariyaa uyirinankal)\nசிலந்தியின் கூடு அல்லது வலை வழக்கமாக ஒட்டடை என வழங்கப்படுகிறது. இது மிக மெல்லிய பட்டு நூலாகும். ஒட்டடை கட்ட துவங்கும்பொழுது தன் உடலின் பின்புறம் உள்ள இரு சுரப்பியிலிருந்து திரவ நிலையில் பட்டு நூ..\nஅறிமுகக் கையேடு: தட்டான்கள், ஊசித்தட்டான்கள்\nஅறிமுகக் கையேடு: தட்டான்கள், ஊசித்தட்டான்கள்\nAuthor: ப. ஜெகநாதன் ஆர். பானுமதி\nஉயிரினங்களைப் பற்றிய ’அறிமுகக் கையேடுகள்’ வரிசையில் க்ரியாவின் புதிய வெளியீடு ”தட்டான்கள், ஊசித்தட்டான்கள்”. இந்தக் கையேடு தட்டான்களின் உருவ அமைப்பு, வாழிடம், உணவு, இனப்பெருக்கம், வெவ்வேறு பருவங்களில் ஏற்படும் தோற்ற மாற்றங்கள், சிறப்பியல்புகள், அவை தென்படும் இடங்கள், வலசைக் காலம் போன்றவற்றைப் பற்றிய தகவல்களைத் தெளிவாக விவரிக்கிறது. மொத்தம் 73 வகையான (49- தட்டான்கள், 29- ஊசித்தட்டான்கள்) தட்டா...\nஉயிரினங்களைப் பற்றிய ’அறிமுகக் கையேடுகள்’ வரிசையில் க்ரியாவின் புதிய வெளியீடு ”தட்டான்கள், ஊசித்தட்டான்கள்”.\nஇந்தக் கையேடு தட்டான்களின் உருவ அமைப்பு, வாழிடம், உணவு, இனப்பெருக்கம், வெவ்வேறு பருவங்களில் ஏற்படும் தோற்ற மாற்றங்கள், சிறப்பியல்புகள், அவை தென்படும் இடங்கள், வலசைக் காலம் போன்றவற்றைப் பற்றிய தகவல்களைத் தெளிவாக விவரிக்கிறது. மொத்தம் 73 வகையான (49- தட்டான்கள், 29- ஊசித்தட்டான்கள்) தட்டான்களைக் குறித்த விளக்கங்களையும், 203 வண்ணப் புகைப்படங்களையும் கொண்டுள்ள இக்கையேடு சிறுவர்கள், காட்டுயிரியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், மொழியியலாளர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும்படி எளிய தமிழிலும், கள ஆய்வுக்கு எடுத்துச் செல்லும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டிருப்பது இக்கையேட்டின் சிறப்பு..\nதட்டான்களின் தனித்துவமான இயல்புகளை அவற்றின் புகைப்படங்களுடன் விவரிக்கும் இந்த நூல் தட்டான்களைப் ப���்றி கள ஆய்வு செய்பவர்களுக்கு மிகவும் உதவும்.\nநவீன தொழில்நுட்பங்களாலும், மாறிவரும் மனிதச் செயல்பாடுகளாலும் அழிந்துவரும் நிலையிலுள்ள சில அரிய வகை தட்டான்களைப் பாதுகாக்கவும், அவற்றின் இனங்களைப் பெருகச் செய்யவும் இக்கையேடு சில செயல்முறைகளைப் பரிந்துரைக்கிறது\nஇந்தக் கையேடு எளிமையான முறையில் தமிழ்நாட்டில் உள்ள சிலவண்ணத்துப்பூச்சிகளை அறிமுகப்படுத்துகிறது.வண்ணத்துப்பூச்சிகளை இனம் காணுவதற்கான தகவல்கள்,புகைப்படங்கள், புழுப் பருவத்தில் உணவாகும் தாவμங்கள்போன்றவை ..\nஇயற்கையின் மீது அளவிலா நேசமும், அக்கறையும் கொண்ட திரு ச.முகமது அலி அவர்கள், காட்டுயிர் துறையில் தமிழகத்தின் முதன்மையான எழுத்தாளரும், முக்கிய ஆளுமையும் ஆவார்.மொத்தம் 504 கேள்வி பதில்கள் அடங்கிய தொகுப்ப..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=25859", "date_download": "2019-10-20T17:42:03Z", "digest": "sha1:NUYW4TXNKC37QCIV7CDBJBWYFS2G7QEL", "length": 52072, "nlines": 178, "source_domain": "puthu.thinnai.com", "title": "செவ்வாய்க் கோள் செல்லும் நாசாவின் எதிர்கால மனிதப் பயண தட்டுத் தளவூர்தி மெதுவாய் இறங்குவது நிரூபிக்கப் பட்டது. | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசெவ்வாய்க் கோள் செல்லும் நாசாவின் எதிர்கால மனிதப் பயண தட்டுத் தளவூர்தி மெதுவாய் இறங்குவது நிரூபிக்கப் பட்டது.\nமாதிரிச் சோதனை செய்து முடித்தது \nஆறு சக்கர ஊர்தி முன்பு\nஇறங்காமல் போன ஊர்திகள் பல.\nபுதுமுறைப் பயணத் தட்டு இது \nஅண்டவெளிப் பயணத்தில் மிகத் தணிவுச் சுற்றுவீதியில் வட்டமிடும் உலக நாட்டு விண்வெளி நிலையத்தைத் [International Space Station] தாண்டி மனிதர் நீண்ட காலம் பயணம் செய்யப் பொறி நுணுக்கம் முற்போக்கடைய வேண்டும்.\nசெவ்வாய்க் கோள் பயணத்துக்கு முன்பே பறக்கும் தட்டு இறக்கு முறைகளை குறைந்த நிதிச் செலவில் சோதித்து அது இயங்கப் போகிறதா வென்று உறுதியாக்கப் பட வேண்டும். நேற்று முடிந்த [ஜூன் 28,2014] சோதனை வெற்றியில் புளாதாங்கிதம் அடைந்தோம். பறக்கும் தட்டுச் [LDSD [Low Density Supersonic Decelerator] சோதனை நாங்கள் முன்பு போட்டத் திட்டக் குறிக்கோளை நிறைவேற்றியது. நாங்கள் சேமித்த தகவல் எதிர்காலச் செவ்வாய்க் கோள் மனிதப் பயணங்களுக்குப் பயன்படும்.\nசமீபத்தில் நாசா ஏவிய சோதனைப் பறக்கும் தட்டின் சாதனை\n2014 ஜுன் 28 ஆம் தேதி ஹவாயி கௌவாய்த் தீவில், நாசா வி���்ஞானிகள், ஹீலிய பலூனி லிருந்து தூக்கிச் செல்லப் பட்டு ஏவிய பறக்கும் தட்டு ஒலிமிஞ்சிய வேகத்தில் [Supersonic Mach : 4] உந்திச் சென்று 160,000 அடி உயரத்திலிருந்து 110 அடி விட்ட முள்ள [33 மீடர்] பாராசூட் மூலம், மெதுவாய் இறங்கி ஒருபெரும் விண்வெளிச் சாதனை புரிந்துள்ளது. பறக்கும் தட்டு 20 அடி விட்டமுள்ள [6 மீடர்] காற்று உப்பிய ஓர் வட்ட வளையம் [Inflatable Ring]. ஹீலிய பலூன் வட்ட வளையத்தை முதலில் 120,000 அடி உயரத்தில் தூக்கி பிறகு தனியே விட்டது. அப்போது வளையத்தில் இருந்த நான்கு சிறு உந்து கணைகள் [ராக்கெட்டுகள்] சுடப்பட்டு வளையத்தை ஒலிமிஞ்சிய வேகத்தில் தூக்கி 160,000 அடி உயரத்தில் [Stratosphere] கொண்டுபோய் மிதக்க விட்டது. அப்போது ஒரு பாராசூட் சுயமாய்த் திறந்து காற்று உப்பிய வளையத்தை மெதுவாக இறக்கி, முடிவில் அது பசிபிக் கடலில் விழுந்து கைப்பற்றப் பட்டது.\nஅதாவது முதன்முதல் மனிதர் செல்லும் செவ்வாய்க் கோள் தளவூர்தி இவ்விதம் மெதுவாக இறங்க இந்தப் பறக்கும் தட்டுச் சோதனை வெற்றிகரமாகச் செய்யப் பட்டது. இந்தச் சோதனைத் திட்டத்தின் நிதி மதிப்பீடு 150 மில்லியன் டாலர் [2014 நாணய மதிப்பீடு]. சோதனையில், பாராசூட் திட்டமிட்டபடி முழுவதும் விரியாமல் பகுதி அளவே திறந்தது. ஒரு புதுவித நூதன உப்பிய நிறுத்த ஏற்பாடும் [Inflatable Braking System] சரியான நேரத்தில் இயங்காமல் போனது. முக்கிய சோதனை மட்டும் நிறைவேறியது. மேலும் இந்தப் பறக்கும் தட்டு சோதனைகள் மீண்டும் செய்யப் படும். இதுவரை செய்த தளவூர்தி ஏற்பாடுகள் இத்தனை மெதுவாக செவ்வாய்க் கோளில் இறங்கியதில்லை. அத்துடன் பறக்கும் தட்டு இறக்கும் முறை தயாரிப்பதில் நிதிச் செலவும் சிக்கனம்.\nதளவூர்தி இறங்கும் கேல் ஆழ்பள்ளத்தின் அடுக்குத் தளப் பாறைகள் (Gale Crater) சூரிய மண்டலத்திலே மிக அடர்த்தியாய்த் திரண்ட படிமானப் பாறைகள் (Sediment Rocks). அந்த பாறை அடுக்குகள் 4 பில்லியன் ஆண்டு களுக்கு முன் தோன்றிய பழைய மண் மாதிரிகளைக் கொண்டவையஆய் இருக்கும். எப்போது, எத்தனை காலம், செவ்வாய்க் கோளில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடும் என்ற வரலாற்றைக் கூறலாம்.\n(2012 ஆகஸ்டு முதல் வாரத்தில் ) செவ்வாய்த் தளவுளவி இறங்கப்ப போகும் மையக் கேல் ஆழ்பள்ளப் பீடம் (Mound at the center of Gale Crater) MFF உருவாக்கக் காட்சியை (Medusae Fossae Formation Exposure) ஒத்தது. (MFF on Mars is an intensely eroded deposit ..) அமெரிக்க கிராண்ட் கெனியன் (Grand Canyon) பீடத்தொடர் போன்றவை. முதலில் தளவாகன உளவி அவை எப்படி தோன்றின என்று ஆராய்வதற்கு விபரங்கள் தரும். இதுவரை எந்த விண்ணுள வியும் MFF உதிரிப் பொருள்களை ஆராய வில்லை. அவை செவ்வாய்க் கோளின் மண் மாதிரிகளை ஆராய்ந்து செவ்வாய்க் கோளின் தோற்றத்தை விளக்கும்.\nஜேம்ஸ் ஸிம்பல்மன் (பூதளவியல் நிபுணர் National Air & Space Museum)\n“உச்சத் தரமான தொலை அளப்பு மூலம் (High Quality Telemetry) தளவூர்தி (செவ்வாய் ஈர்ப்பில்) புகுவது, இறங்குவது, தடம் வைப்பது ஆகிய நிகழ்ச்சிகளை தெளிவாக அறிவது அவசியமானது. செவ்வாய்க் கோள் விண்வெளித் திட்டத்தில் அதுவே மிக்க சவாலான தீரச்செயல் நுணுக்கம் நாங்கள் தேர்ந்தெடுத் திருக்கும் இறங்கு பாதை பிரச்சனைகள் குறைந்த முறையில் தகவலை அனுப்பும் பெரும் தகுதி யுள்ளது.”\n“செவ்வாய்த் தளத்தைத் தொடும் தருணத்துக்கு முன்னும், பின்னும் நேரும் முக்கிய நிகழ்ச்சிகளைத் தகவல் மூலம் அனுப்பும் பல்வேறு தகுதிப்பாடுகளை ஒப்பு நோக்கியே தேர்வு முறைகள் தீர்மானிக்கப் பட்டன. குறுகிய பாதையில் இறக்கினால் இரண்டு விண்வெளிக் கப்பல்கள் (NASA’s Mars Odyssey & Mars Reconnaissance Orbiter) தொடர்ந்து தளவூர்தியைக் கண்காணிக்க வேண்டும். மாறாக நெடிய பாதையில் இறக்கும் போது தகவல் அனுப்புப் பூமிக்கு நேரடித் தொடர்பு கிடைக்கிறது.”\n“நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுருவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.\n“மனிதன் இதுவரை நுழையாத இடத்துக்கு நாமினித் தைரியமாகப் போக வேண்டும். வால்மீன்கள் ஈர்ப்பு வீச்சைப் பயன்படுத்துவது, வக்கிரக் கோள்களை நெருங்குவது, செவ்வாயின் துணைக்கோளை ஆராய்வது போன்றவை அந்த முயற்சிகள். அங்கே ஓரினத்துவம் உள்ள பாறை உள்ளது. உருளைக் கிழங்கு போல் தாறுமாறாக உள்ள ஃபோபாஸ் துணைக்கோள் செவ்வாய்க் கோளை 7 மணி நேரத்துக்கு ஒருமுறைச் சுற்றுகிறது. மக்கள் ஃபோபாஸைக் காணும் போது ‘யார் அதை அங்கு வைத்தவர்’ என்று கேட்டால் பிரபஞ்சம் அதை அங்கே விட்டு வைத்தது என்று சொல்லலாம், விரும்பினால் கடவுள் அமைத்து விட்டார் என்றும் கூறலாம்.”\nஅமெரிக்க விண்வெளி விமானி பஸ் ஆல்டிரின் (Buzz Aldrin)\n“விஞ்ஞானத் துறையகம் அடுத்த ஆண்டு (2013) ஆரம்பத் திட்டத்துக்குப் பச்சை விளக்கு காட்டியதும், எங்கள் செவ்வாய்க் கோள் குறிப்பணியைத் துவக்கி வைப்போம். சந்திரனை ஆராய்ந்த பிறகு இப்போது அடுத்து எங்கள் குறி நோக்கம் செவ்வாய்க் கோள் மீது பாய்கிறது.”\n“எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன் தரும் ஒத்தமைப்பு அண்டங்களாய்க் கருதப்படும். செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம். அங்கே ஒரு குடியிருப்புத் தங்குதளம் நமக்குத் தேவைப்படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”\n“1970 இல் நாசா அனுப்பிய வைக்கிங் விண்ணூர்தி ஏன் செவ்வாய்த் தளத்தில் ஆர்கானிக் மூலக்கூறுகளைக் காணவில்லை என்ற வினா இப்போது எழுந்துள்ளது. ஆர்கானிக் மூலக்கூறுகளைச் சிதைக்கும் ஓர் இயக்கப்பாடு செவ்வாய்க் கோளில் உள்ளது என்று நாங்கள் எண்ணுகிறோம். ஆனால் அந்த இயக்கப்பாடு துருவப் பகுதியில் இருக்காது என்பது எங்கள் யூகம். ஏனெனில் நீரும் பனிக்கட்டியும் ஆர்கானி மூலக்கூறுகளைச் சிதைக்கும் “பிரிப்பான்களைத்” (Oxidants) துண்டித்து விடும். செவ்வாய்த் தள மண்ணில் உயிர் ஜந்துகள் இருந்தன என்று அறிவது கடினம். ஆனால் அந்த மண்ணில் உயிரினம் வாழ முடியுமா என்று விஞ்ஞானிகள் அறியலாம்.”\nவில்லியம் பாயின்டன், [William Boynton] ஃபீனிக்ஸ் குறிப்பணி விஞ்ஞானி, பேராசிரியர், அரிஸோனா பல்கலைக் கழகம்.\nநாசா அனுப்பிய செவ்வாய்த் தளவூர்தி 2012 ஆகஸ்டு 6 இல் வெற்றிகரமாய் இறங்கியது \n2.5 பில்லியன் டாலர் நிதிச் செலவில் (2012 நாணய மதிப்பு) நாசா 2011 நவம்பரில் துவங்கிய செவ்வாய்க் கோள் பயணத்தில் நவீனத் தளவூர்தி ஒன்றைப் புதிய முறையில் இறக்கி விண்வெளிச் சாதனை ஒன்றைப் புரிந்தது. 2009 ஆம் ஆண்டில் முடிவு செய்யப் பட்ட அத்திட்டம் விண்வெளி மீள்கப்பல் (Space Shuttle) பயண நிறுத்த நீடிப்பாலும், தளவூர்திப் பயிற்சிக் காலம் போதான்மை யாலும் தாமதமாகி 2011 ஆண்டு நவம்பரில்தான் நிறைவேற்றியது. நாசா இதற்கு முன்பு வெற்றிகரமாகச் செவ்வாய்த் தளத்தில் இறக்கிய மூன்று தளவுளவி களின் (Spirit, Opportunity & Phoenix Lander) அனுபவத்தில் இப்போது அவற்றை விட முற்போக்கான “செவ்வாய்க் கோள் விஞ்ஞான ஆய்வு ஊர்தி” (Mars Science Laboratory, MSL) எனப்படும் “ஆர்வ நோக்கித்” தளவூர்தி (Curiosity Rover) ஒன்றை அனுப்பி வெற்றி பெற்றுள்ளது. நூதனத் தளவூர்தி செவ்வாய்க் களத்தில் இரண்டாண்டு காலம் ஆய்வுகள் நடத்தப் போகிறது. செந்நிறக் கோள் விண்ணூர்தி 2011 ஆண்டு நவம்பரில் பிளாரிடா கனாவரல் ஏவு முனையிலிருந்து (Cape Canaveral, Florida) ஏவப்பட்டு 9 மாதங்கள் 350 மில்லியன் மைல் பயணம் செய்து, செவ்வாய்க் கோள் ஈர்ப்பு விசையில் இறங்கி தளவூர்தியை பாராசூட் மூலம் முதலில் இறக்கி, பிறகு எதிர்விசை ராக்கெட்டுகள் கட்டுப்படுத்தி நாண்கள் கட்டிய தூக்கியில் கீழிறக்கித் தளத்தில் மெதுவாக, பாதுகாப்பாக வைத்துள்ளது. செவ்வாய்க் கோளுக்குச் செல்லும் விண்ணூர்தி வேகத்தைத் தணித்து செவ்வாய்க் கோள் ஈர்ப்பு மண்டலத்தில் இறக்கிச் சுற்ற வைப்பது, பூமியிலிருந்து சமிக்கை அனுப்பிக் கட்டுப் படுத்தும் மிகவும் சவாலான பொறியியல் நுணுக்க வேலை. இந்த முயற்சிகளில் வெற்றி / தோல்வி 50% / 50% தான். இதுவரை செவ்வாய்க் கோளுக்குப் பயணம் செய்த நாசா, ஈசா, ரஷ்யா ஆகிய நாடுகளின் விண்வெளிப் பயணங்களில் வெற்றி அடைந்தவை 40% எண்ணிக்கைதான்.\nஇந்த விண்வெளி சுய இயக்க யந்திர வேலைகள் யாவும் அசுர வேகத்தில் இறுதி ஏழரை நிமிடங்களில் திட்டமிட்டது போல் அடுத்தடுத்து தானாக நிகழ்ந்து நாசா ஒரு பெரும் விண்வெளி நுணுக்க முறையை முதன்முதல் செய்து காட்டி யுள்ளது.\nதளவூர்தி சுமந்து சென்ற நாசா விண்சிமிழ் ஏவப் பட்ட பிறகு சுமார் 9 மாதங்கள் 350 மில்லியன் மைல் தூரப் பயணம் செய்துள்ளது. முதன்முதல் தளவூர்திச் சிமிழ் விடுபட்டு விழும் போது மணிக்கு 8000 மைல் வேகத்தில் (விநாடிக்கு 3600 மீடர்) ஆகஸ்டு 4 ஆம் தேதி செவ்வாயின் மெலிந்த வாயு மண்டல உராய்வில் எரிந்து போகாமல், வெப்பக் கவசப் (Heat Shield) பாதுகாப்போடு இறங்கியது. இறுதி ஏழு நிமிடங்கள் செவ்வாய் ஈர்ப்பு விசையால், அந்த வேகம் மணிக்கு 13200 மைல் (விநாடிக்கு 5900 மீடர்) உச்சத்தில் அசுர வேகமானது வெப்ப எரிப்பு மட்டம் தாண்டிய பிறகு பாராசூட் ஒன்று குடை விரித்துச் சிமிழைத் தாங்கி சற்று மெதுவாய் இறக்கியது. அதற்குப் பிறகு எதிரடி ராக்கெட்டுகள் (Retro-Rockets) சுயமாய் இயங்கிச் சிமிழின் வேகத்தைக் குறைத்தன. தளவூர்தி பின்பு ஒரு நூதனத் தூக்கி மூலம் மெதுவாக இறக்கப்பட்டுச் செவ்வாய்த் தளத்தை ஊர்தியின் ஆறு சக்கரங்கள் ஒன்றாய்த் தொட்டன. பிறகு அது அனுப்பும் தகவல், முன்பு அனுப்பி செவ்வாய்க் கோளைச் சுற்றிக் கொண்டிருக்கும் நாசாவின் மார்ஸ் ஆடிஸ்ஸி, அல்லது அடுத்த ரிக்கானைசென்ஸ் ஆர்பிட்டர் (NASA’s Mars Odyssey and / or Reconnaissance Orbiter) விண்ணுளவிகள் மூலம் பூமிக்கு வந்து சேரும். ஆர்வ நோக்கித் தளவூர்தி பூமிக்கு அனுப்பிய முதல் மீன்விழிப் படங்கள் கருப்பு நிறத்தில் சிறிதாய் இருந்தன. தளவூர்தியில் உள்ள பன்னிறப் படக் காமிராக்கள் இனிமேல்தான் இயங்க ஆரம்பிக்கும்.\n2011 நவம்பரில் ஏவப்பட்ட செவ்வாய் விண்ணூர்தி 9 மாதங்கள் பயணம் செய்து 2012 ஆகஸ்டு 5 அல்லது 6 ஆம் தேதி செந்நிறக் கோளை நெருங்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. விண்சிமிழின் எடை 900 கி.கிராம் (1980 பவுண்டு). திட்டப் பணி செவ்வாயில் 686 பூமி நாட்கள் நீடிக்கும். தளவூர்தியின் முக்கிய ஆய்வு செவ்வாய்ச் சூழ்வெளியானது நுண்ணுயிர் ஜீவன்களை வளர்ப்பிக்கும் தகுதி உடையதா, அவற்றைப் பாதுகாக்கும் தன்மை உள்ளதா என்பதைக் காண்பதே. அதாவது செவ்வாய்க் கோள் தோன்றிய காலத்தில் வாயுச் சூழ்வெளியும், நீர்மை வளங்களும் வசதி செய்து உயிரினங்கள் வசித்தனவா என்பதை நிரூபித்துக் காட்டுவதே ஆகும்.\nதளவூர்தி இறங்கத் திட்டமிடப் பட்டுள்ள செவ்வாய்த் தளம் கேல் ஆழ்பள்ளம் (Gale Crater). அது ஆராயப் போகும் பரப்பின் நீளம் 16 மைல் நீளம், 12 மைல் அகலம். ஆறு சக்கர தளவூர்தி முதன்முதலில் ஒரு ராக்கெட் எஞ்சின் இயக்கும் பளுதூக்கி (Rocket-powered Sky Crane) மூலம் நூதன முறையில் இறக்கப் படும்.\nமுக்கியமாக இந்தச் செவ்வாய்க் கோள் திட்டத்தில் நான்கு குறிப்பணிகள் நிறைவேற்றப்படும்.\n1. உயிரினம் எப்போதாவது செவ்வாய்த் தளத்தில் உதித்துள்ளதா \n2. செவ்வாய் பருவ நிலைப் (Climate) பண்பாடு எவ்விதம் இருந்து பிறகு மாறி யுள்ளது.\n3. செவ்வாய்க் கோளின் தளவியல் (Geology) பண்பாடுகளை உளவி அறிவது.\n4. செவ்வாய்க் கோள் தேடலில் அடுத்து வரப் போகும் மனிதப் பயணத்துக்குத் தயார் செய்வது.\nநாசா திட்டமிட்டிருக்கும் ஐந்து விண்வெளிக் குறிப்பணிகள்.\n2011 நவம்பரில் நாசா செவ்வாய் விஞ்ஞான ஆய்வகத்தை அட்லாஸ் V- 541 ராக்கெட்டில் பிளாரிடா கனாவரல் ஏவுகணை முனையில் அனுப்பத் திட்டமிட்டது. இந்த முறை ராக்கெட்டில் செவ்வாயைச் சுற்றும் விண்கப்பல் எதுவும் தனியாக அமைக்கப் படாமல் வெறும் தளவூர்தியைத் தாங்கிச் செல்லும் விண்ணூர்தி மட்டும் ஏற்றிச் செல்லப்படுகிறது. தளவூர்தி செவ்வாய்த் தளத்தில் இறங்குவதை, ஏற்கனவே பல மாதங்கள் சுற்றிவரும் செவ்வாய்க் கண்காணிப்பு விண்சுற்றி (NASA’s Mars Reconnaissance Orbiter) கவனித்துத் தளவுளவி சேமிக்கும் தகவலைப் பூமிக்கு அனுப்பும்.\n1. செவ்வாய்த் தளவூர்தி எவ்வளவு பெரியது \nபுதிய தளவூர்தி பழைய நான்கு விதமான தளவுளவிகளை (Spirit, Opportunity, Sojouner, Phoenix Lander) விடப் பெரியது, நீளமானது, கனமானது, நூதனமானது. அதன் நீளம் : 10 அடி (3 மீடர்). வாகனம் செவ்வாய்த் தளத்தில் எதிர்ப்படும் 2.5 அடி உயரக் கற்களைக் கடந்து செல்லும் திறன் உடையது. தளத்தில் 600 அடி (200 மீடர்) நீளம் நகரும் ஆற்றல் உள்ளது. விஞ்ஞான உளவுக் கருவிகள் எடை : 80 கி.கிராம் (176 பவுண்டு). வாகனத்தின் உச்ச வேகம் : மணிக்கு 90 மீடர் (300 அடி) தூரம். சராசரி சாதாரண வேகம் : மணிக்கு 30 மீடர் (100 அடி) தூரம். 2 வருடத்தில் தளவூர்தி சுமார் 20 கி.மீடர் (12 மைல்) தூரம் பயணம் செய்யும் என்று சுமாராகக் கணிக்கப் படுகிறது.\n2. நூதனத் தளவூர்தி எவ்விதம் செவ்வாயில் இறங்கத் திட்டமிடப் பட்டது \nஇதுவரை செவ்வாய்க் கோளில் இறங்கிய தள வாகனங்கள் அனைத்தும் காற்றடைத்த பந்துக் கொத்தில் (Airbag Cushion Balls) அமைக்கப் பட்டு பாராசூட் இறக்கிக் கீழே விடுவிக்கப் பட்டன. தரையில் விழுந்த பந்துக் கொத்து தவ்வித் தவ்வி இறுதியில் நின்று வாகனம் வெளிவந்தது. புதிய நூதனத் தளவூர்தி ஹெலிகாப்டரில் சாதனம் இறக்கும் “வானிறக்கு முறையில்” (Sky Crane Lowering) செவ்வாய்த் தளத்தில் தடம் வைக்கும். இந்த முறைக்கு பாராசூட், “எதிரியக்கு ராக்கெட்” (Retro-Rocket), வானிறக்கு வடங்கள் தேவைப்படும். வாகனத்தை இறக்கும் விண்சிமிழை முதலில் பாராசூட் சுமந்து கீழிறக்குகிறது. பிறகு விண்சிமிழின் எதிரியக்கு ராக்கெட்டுகள் இயங்கி செவ்வாய்க் கோள் ஈர்ப்பு விசைக்கு எதிராக மெதுவாக்கி அதன் இழுப்பைக் குறைக்கின்றன. அதன்பின் “வான் கீழிறக்கி” (Sky Crane) வடங்களில் கட்டப்பட்ட தளவூர்தி வாகனம் இறங்கித் தளத்தில் ஆறு சக்கரங்கள் படிய ஏதுவாகிறது.\n3. தளவூர்தியில் உள்ள சாதனக் கருவிகள்\nசெவ்வாய்த் தளவூர்தியில் 10 கருவிகள் அமைக்கப் பட்டுள்ளன. அவை மண், பாறை, சூழ்வெளியைச் சோதிக்கும் திறமுடையவை. தொலைவிலிருந்து பாறைப் படிவை வாயுவாக்கும் வல்லமை உடைய ஒரு லேஸர் சாதனம் உள்ளது. அடுத்தோர் கருவி ஆர்கானிக் கூட்டுகள் உள்ளனவா என்று சோதிக்கும். பிறகு தொலைவில் உள்ளவற்றைக் காணவும், படமெடுக்கவும் தேவையான புதுவிதக் காமிராக்கள், தளத்தைத் தோண்டும் கருவியும், அள்ளும் ஓர் அகப்பையும் உள்ளன. எடுத்துப் பொடி செய்த பாறைகளின் உட்பொருளைப் ஆய்வு செய்திட இரசாயனக் கருவிகள். உயிரினத்தை வளர்ப்பிக்கும் ஆ��்கானிக் கார்பன் கூட்டுகள் (Organic Carbon Compounds – Carbon, Hydrogen, Nitrogen, Oxygen, Sulfur & Phosphorus) இருப்பைக் காணும்,. உயிரியல் பண்பாடுகளை (Biological Processes) நோக்கும் தளக் கலவைகளை (Chemical, Isotopic, Minerological Composition of the Martian Surface) தனித்து அறிவது. 4 பில்லியன் ஆண்டுகட்கு முன்னர் செவ்வாய்ச் சூழ்வெளி வளர்ச்சி/தளர்ச்சிக் கால நீட்சி வரிசையைக் காண்பது. செவ்வாய் நீரோட்டத்தின் தற்போதைய நிலை, பரவல் வரலாறு, நீர், கார்பன் டையாக்ஸைடு சுழற்சிப் போக்கை அறிவது. செவ்வாய்த் தளத்தில் தளக் கதிர்வீச்சு, காலாக்ஸி கதிர்வீச்சு, அகிலக் கதிர்வீச்சு, பரிதி புரோட்டான் நிகழ்ச்சிகள், இரண்டாம் பிறப்பு நியூட்ரான்கள் (Surface Radiation, Galactic Radiation, Cosmic Radiation, Solar Proton Events & Secondary Neutrons) ஆகிவற்றின் பண்பாடுகளை அறிவது.\n4. தளவூர்தி செவ்வாயில் செய்யப் போகும் சாதனைகள்\nசெவ்வாய்த் தளத்தில் உலவும் வாகனத்தின் சக்கரங்கள் பெரியவை. ஒவ்வொரு சக்கரமும் தனித்தியங்க வெவ்வேறு மோட்டர் உள்ளது. முன்னிரண்டு, பின்னிரண்டு சக்கரங்கள் திரும்ப தனித்தனித் “திருப்பி மோட்டார்” (Steering Motor) உள்ளது. இம்மாதிரி திருப்பிகள் இருப்பதால் தளவூர்தி நின்ற இடத்திலே 360 டிகிரி கோணத்தில் திரும்ப முடியும்.\n5. தளவூர்தியை இயக்கும் மின்சக்தி ஆற்றல்\nபல்துறைப் பயண கதிரியக்க உலோகத்தின் மின்கலம் (Plutonium-238 Radioactive Decay) (Multi-Mission Radioisotope Thermo-electric Generator -MMRTG) ஆண்டு முழுவதும், இராப் பகலாய் 125 வாட்ஸ் (உச்ச அளவு) மின்னாற்றல் தர வல்லது. செவ்வாய்க் கோளின் மத்திய ரேகையைத் தாண்டி வாகனம் சென்றாலும் தொடர்ந்து மின்சக்தி கருவிகளுக்குக் கிடைக்கும். பரிதியின் எரிசக்தி வாகனம் மத்திய ரேகைப் பகுதிகளில் நடமிடும் போது மின்னாற்றல் அளிக்கும். தளவூர்தியின் பரிதி மின்கலம் தினம் 2.5 kwh (Kilo Watt Hour) வரை உற்பத்தி செய்யும். MMRTG கதிரியக்க மின்கலம் 2 ஆண்டுகள் வரைத் தேவைப் பட்டாலும் அதன் ஆயுள் 14 ஆண்டுகள் நீடிக்கும்.\n2013 செப்டம்பரில் சுற்ற செந்நிறக் கோள் நோக்கி இந்தியா திட்டமிடும் விண்ணுளவி\n2009 செப்டம்பரில் சந்திரனை வெற்றிகரமாய்ச் சுற்றிய இந்தியா 2013 ஆண்டில் சிரமமான செந்நிறக் கோளைச் சுற்றி வரப் பேராசைத் திட்ட மிட்டுள்ளது. 20/21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா, ரஷ்யா, ஈரோப்பிய நாடுகள், ஜப்பான், சைனா ஆகிய நாடுகள் செவ்வாய்க் கோளில் இறங்கி ஆராய்ந்தும்,இனிமேல் ஆராய விரும்பியும் வருவது போல் இப்போது இந்தியாவும் இந்தப் பந்தயத்தில் இறங்கியுள���ளது. அடுத்த ஆண்டு (2013) மனிதரற்ற ஓர் தனி விண்ணுளவியை 320 டன் எடை கொண்ட, துருவத் துணைக்கோள் அனுப்பும் ராக்கெட்டில் (Indian Polar Satellite Launch Vehicle) (PSLV Rocket) ஏவப்படும் திட்டம் தயாராகி அரசாங் கத்தின் அனுமதிக்கு இந்திய விண்வெளி ஆய்வகம் காத்திருக்கிறது. பெயர் குறிப்பிட விரும்பாத வேறோர் அரசாங்க அதிகாரி செவ்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற சுமார் 90 மில்லியன் டாலர் (5 பில்லியன் ரூ) நிதித் தொகை மதிப்பீடு செய்துள்ளதாகக் கூறினார். சென்ற ஆண்டில் இந்தத் திட்டத்துக்கு 1.25 பில்லிய ரூ ஒதுக்கி வைத்தாகவும் தெரிகிறது. ஏவப்படும் துணைக்கோள் பூமியை 500 கி.மீ. குற்றாரம் [300 mile Perigee], 80,000 கி.மீ. நீளாரம் [48000 mile Apogee] உள்ள நீள் வட்டத்தில் சுற்றத் துவங்கும். செவ்வாய்க் கோளை நெருங்கியதும் 60 மைல் உயரத்தில் முடிவாக விண்ணுளவி சுற்றி ஆய்வு செய்து வரும் என்று தெரிகிறது.\nSeries Navigation மானசாதினம் என் பயணங்கள் -24 என் சைக்கிள் பஞ்சர் \nகவிஞர் சிற்பி அறக்கட்டளை விருது\nவேனில்மழை . . .\nமரணம் பற்றிய தேடல் குறிப்புகள் – வெ. இறையன்புவின் இரு நாவல்களை முன் வைத்து..\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 82 (1819-1892) 1. என் காதலியுடன் சில பொழுதுகள்\nமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 11\nதிண்ணை வலையில் பல வாரங்கள் பதிப்பான சாக்ரடிஸ் மரண நாடகம் இப்போது நூலாய்\nகானகத்தில் ஒரு கஸ்தூரி மான்\nசெவ்வாய்க் கோள் செல்லும் நாசாவின் எதிர்கால மனிதப் பயண தட்டுத் தளவூர்தி மெதுவாய் இறங்குவது நிரூபிக்கப் பட்டது.\nதினம் என் பயணங்கள் -24 என் சைக்கிள் பஞ்சர் \nதொடுவானம் 23. அப்பாவுடன் வாழ போலீஸ் பாதுகாப்பு.\nவாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 10\nPrevious Topic: தினம் என் பயணங்கள் -24 என் சைக்கிள் பஞ்சர் \nNext Topic: திண்ணை வலையில் பல வாரங்கள் பதிப்பான சாக்ரடிஸ் மரண நாடகம் இப்போது நூலாய்\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/55241-tamil-film-producer-council-tells-all-producers-can-release-in-christmas-pongal-festival.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-20T18:14:35Z", "digest": "sha1:3JMQJJID6MFU6XMOQGWLX3XFWEHIEQ5F", "length": 10835, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பண்டிகை நாட்களில் படங்களை வெளியிட கட்டுப்பாடு இல்லை - தயாரிப்பாளர் சங்கம் | tamil film producer council tells all producers can release in christmas pongal festival", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nபண்டிகை நாட்களில் படங்களை வெளியிட கட்டுப்பாடு இல்லை - தயாரிப்பாளர் சங்கம்\nகிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைக்கு திரைப்படங்களை வெளியிட கட்டுப்பாடு இல்லை என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. கிறிஸ்துமஸ், பொங்கல் நாட்களில் தயாரிப்பாளர்கள் விருப்பத்திற்கேற்ப திரைப்படங்களை வெளியிடலாம் என கூறியுள்ளது.\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புதிய திரைப்படங்கள் வெளியீட்டு குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், திரைப்பட விநியோகஸ்தர்கள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பல தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.\nஇந்தக் கூட்டம் குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “டிசம்பர் 14ம் தேதி அன்று நிறைய திரையரங்குகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிமகாக இருப்பதல் அன்றைய தினம் சில திரைப்படங்கள் வரலாம் என்று பேசப்பட்டது. ஆனால், எந்தத் தயாரிப்பாளரும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.\nடிசம்பர் 21 மற்றும் ஜனவரி 10ம் தேதிகளில் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் அனைவரும் தங்களது திரைப்படங்கள் விடுமுறை தினத்தன்றுதான் வெளிவர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அப்படி வெளிவந்தால் தங்களுக்கு எந்தவித நஷ்டமும் ஏற்படாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.\nஅவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் ஆகிய இரு தேதிகள் தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களது திரைப்படங்களை வெளியீட்டுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கிறிஸ்துமஸ் அன்று ‘மாரி2’, ‘சீதக்காதி’, ‘கானா’, ‘அடங்கமறு’ உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.\nஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் தஞ்சை பெரிய கோயில் நிகழ்ச்சிக்கு வலுக்கிறது எதிர்ப்பு\n‘சர்கார்’ படத்திற்கு ஆதரவாக அரிவாளுடன் பேசிய இளைஞர்கள் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n\"அமேசான், ஃப்ளிப்கார்ட் மீதான புகாரை விசாரிக்கிறோம்\"- பியூஷ் கோயல்\nஅமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது புகார்\nதமிழ்நாடு முதல் ஒடிசா வரை கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nதெலங்கானாவில் தீவிரமாகும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: மேலும் ஒருவர் தற்கொலை\n‘48ஆயிரம் போக்குவரத்து பணியாளர்கள் அதிரடி நீக்கம்’ - சந்திரசேகரராவ்\nதெலங்கானாவில் தமிழ் ஒலிக்கிறது: ஆளுநர் தமிழிசை பேச்சு\n'இரண்டாவதும் பெண் குழந்தை' பெற்ற பிள்ளையை தந்தையே கொன்ற கொடூரம்\nசில மீம்ஸ் எங்களை காயப்படுத்தியது - புள்ளிங்கோ கானா ஸ்டீபன்\nபாஜகவில் இணைகிறார் நடிகை விஜயசாந்தி\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் தஞ்சை பெரிய கோயில் நிகழ்ச்சிக்கு வலுக்கிறது எதிர்ப்பு\n‘சர்கார்’ படத்திற்கு ஆதரவாக அரிவாளுடன் பேசிய இளைஞர்கள் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/50434-rj-rajavel-tips-for-youths.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-20T17:30:19Z", "digest": "sha1:MOVWWJ7GO3BQKOE6ES24HYXZSUUEMJ7W", "length": 20649, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உதவி இயக்குனராக ஆர்ஜே ராஜவேலின் எனர்ஜியான 12 டிப்ஸ் | RJ Rajavel tips for youths", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது ம��லும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஉதவி இயக்குனராக ஆர்ஜே ராஜவேலின் எனர்ஜியான 12 டிப்ஸ்\nஉதவி இயக்குனர் ஆகவேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்களுக்கு ஆர்ஜே ராஜவேல் சில டிப்ஸ்களை வழங்கியுள்ளார். இயக்குனராக ஆசைப்படுபவர்கள் படித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஏதோ ஒரு நம்பிக்கையிலோ, சும்மா கேட்டுதான் பார்ப்போமே என்ற எண்ணத்திலோ பலர் என்னிடம் இன்பாக்ஸில் வந்து உதவி இயக்குனர் ஆகவேண்டும், நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றெல்லாம் கேட்கிறார்கள். சமீபமாக அது கூடிக்கொண்டே போகிறது. நீங்க நினைக்கிற அளவுக்கு எல்லாம் நான் வொர்த் இல்லை. ரெக்கமென்ட் பண்ணி எல்லாம் இங்கே யாரும் உதவி இயக்குனர்களை எடுப்பது கிடையாது. ரெக்கமென்ட் பண்ணுவதை யாரும் விரும்புவதும் கிடையாது. நல்லது நிலைக்கும், திறமைக்கு கிடைக்கும் \nஉண்மையாக சொல்லனும்னா, சினிமா உள்ள இருந்து கத்துகிட்டதை விட வெளியில இருந்துதான் நிறைய கத்துகிட்டேன். கத்துகிட்டு இருக்கேன். அந்த வகையில் நானும் ஒரு (உங்கள மாதிரி) கத்துகுட்டி தான். என்னையும் நம்பி வாய்ப்பு கேட்குற உங்களுக்கு என்னால ஒரே ஒரு விஷயம் பண்ண முடியும். நான் என்ன எல்லாம் செய்யாம விட்டேனோ அல்லது தவறாக செய்தேனோ, அதையெல்லாம் நீங்க தவிர்க்க அல்லது தெரிஞ்சிக்க, திருத்திக்க உதவி பண்ண முடியும்.\nஅந்த நம்பிக்கையிலதான் இந்தப் பதிவு...\n1. எனக்கு எதுவுமே வரல, அதனால சினிமாவுக்கு வரேன்னு வராதீங்க. சின்சியரா சினிமாவை காதலிச்சீங்கனா மட்டும் வாங்க.\n2. சினிமாவை உங்களை சுத்தி இருக்கவங்ககிட்ட இருந்தே கத்துக்க ஆரம்பிங்க. ஒரு வித்தியாசமான கேரக்டரை உங்களோட லைஃப்ல கடந்து வந்தா உடனே குறிச்சு வச்சுக்கோங்க. எங்கயாவது அந்த கேரக்டரைசேஷன் உங்களுக்கு உதவும்.\n3. உதவி இயக்குனர் ஆகனும்னு முடிவெடுத்துட்டா, வாசிப்பை அதிகம் ஆக்குங்க. உதவி இயக்குனரா கடுமையான கஷ்டத்துல இருந்தபோது கூட எங்க இயக்குனர் அவ்ளோ புக்ஸ் வாங்கி சேர்த்திருக்கார். அப்ப வாசிச்சது அவருக்கு இன்னைக்���ு உதவுது. புத்தகங்களோட, மனுஷங்களையும் வாசிச்சு பழகுங்க.\n4. தமிழ் டைப்பிங் பழகுங்க. கூகுள் இன்புட் செட்டப் பதிவிறக்கம் செய்து ஆங்கிலத்தில் டைப் பண்ண பண்ண தமிழ் வடிவம் பெறும் முறையையோ e-கலப்பை, அழகினு ஏதோ ஒரு மென்பொருளை நல்லா பழகிக்கோங்க. இது அடிப்படை தேவை.\n5. ஒரு குறும்படம் எடுத்து பாருங்க. அதுக்காக கண்டபடி செலவு பண்ணாம, உங்கள மாதிரி ஆர்வமான கேமராமேன் ஆகும் கனவில் இருக்கும் நபர், இசையமைப்பாளர் ஆகும் கனவில் இருக்கும் நபர்னு ஒரு டீம் ஃபார்ம் பண்ணுங்க. எழுதுவது வேறு, இயக்குவது வேறு. நல்ல எழுத்தாளர்கள் எல்லாம் இயக்குனர் ஆகிவிடமுடியாது. அதே போல, எல்லா இயக்குனர்களும் எழுத்தாளர்கள் அல்ல. அதை மனசுல வச்சிக்கிட்டு, நீங்க எழுதுறத, உங்களால காட்சி படுத்தி பார்க்க முடியுதான்னு பாருங்க. இது உங்களோட தன்னம்பிக்கையை கூட்டும்.\n6. செய்திதாள்கள், வார இதழ்கள் வாசிங்க. செய்தித் தாள்களில் நாம் பார்த்து பார்த்து பழகிய விஷயங்களை கோர்த்துதான் சதுரங்க வேட்டை செய்திருந்தார்கள். பத்திரிகைகளில் எதாவது சுவாரசியாமான விஷயம் வந்திருந்தால், நறுக்கி பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.\n7. உலக சினிமாக்கள் உங்களுக்குப் புரியும்னா பாருங்க. இல்லைனா, தமிழ் சினிமாவின் கிளாசிக் படங்களை பாருங்க. குறைந்தபட்சம் தினம் ஒரு படமாவது பாருங்க. அதேபோல, என்னைக்கு உங்களுக்கு சினிமால இருக்கனும்னு ஆசை வந்திடுச்சோ, அதிலிருந்தாவது திருட்டு டிவிடில படம் பார்க்குறத நிறுத்திட்டு, தியேட்டர்ல மட்டும் படம் பாருங்க. பத்து ருபாய் டிக்கெட்டா இருந்தாகூட பரவாயில்லை. அது நம்ம தொழிலுக்கு நாம கொடுக்குற முதல் மரியாதை.\n9. சினிமாவை நம்புங்க. ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால் வைக்கிறதுனு சொல்லுவாங்க. இன்னும் சரியா சொல்லனும்னா, என்னையே எடுத்துக்கோங்களேன்... ஒரு பக்கம் ரேடியோ, இன்னொரு பக்கம் சினிமான்னு ஓடுறேன். நடிக்கனும்னு நெனைக்கிறவங்க வேணும்னா, இப்படி ஒரே நேரத்துல இரட்டை குதிரை சவாரி செய்யலாம். அவங்க ஜெயிக்க கூட செய்யலாம். ஆனா உதவி இயக்குனர் ஆகனும்னு நெனைக்கிறவங்க, முழு மூச்சா இறங்கனும். சினிமாவை கத்துக்கனும். இந்த இரட்டை வேடம் எல்லாம் இங்க வேலைக்கு ஆகாது. இருபத்தி நான்கு மணி நேரத்தில் எப்போது வேண்டுமானலும் உங்கள் இயக்குனர் உங்களை அழைக்கல���ம், வேலை சொல்லலாம். அதை தட்டாமல் செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.\n10. யார்கிட்ட கேட்டா வாய்ப்பு கிடைக்கும்னு கூட தெளிவில்லாம எல்லார்கிட்டயும் வாய்ப்பு கேட்காதீங்க. குறிப்பா, என்னை மாதிரி ஆளுங்ககிட்ட. நீங்களா களம் இறங்கிதான் தேடனும். இங்க தேடுனா கிடைக்காதது எதுவுமே கிடையாது. முறையா தேடனும்... அப்படினா அந்த முறை என்னனு கேட்டீங்கனா, முறையே கிடையாது.... ஆனா அதுதான் முறை. இப்போ ஐ.ஏ.எஸ். படிக்கனும்னா, டிகிரி படிக்கணும், பிரிலிம்ஸ் எழுதணும், மெயின்ஸ் எழுதணும், இன்டர்வியு கிளியர் பண்ணனும்னு ஒரு procedure இருக்குல... அந்த மாதிரி சினிமாவுக்கு எந்த procedure-ம் இல்லை. ஆனா, அதுதான் procedure.\n11. எந்த இயக்குனர் கிட்ட போனா நிறைய சம்பளம் கிடைக்கும் புகழ் கிடைக்கும் நல்ல வசதி வாய்ப்பு கிடைக்கும் என்றெல்லாம் பார்க்காதீர்க. எங்க வேணும்னாலும் கத்துக்கலாம், ஏன்னா சினிமா பாடம் ஒண்ணுதான். வாத்தியார்தான் வேறவேற. இது நான் கேட்ட விஷயம் தான். எஸ்.பி. முத்துராமன் சார் கிட்ட இருந்த உதவி இயக்குனர்கள் யாரும் பெருசா வரலை, ஆனா பாரதிராஜா ஸ்கூல்ல இருந்து வரிசையா நிறைய இயக்குனர்கள் உருவானாங்க. அதற்கு காரணம் என்ன சொல்லுவாங்கனா, எஸ்.பி.முத்துராமன் சார், அவர் அசிஸ்டென்ட் எல்லோருக்கும் நல்ல சம்பளம் கொடுத்து நல்லா வெச்சிக்குவாராம். ஒருத்தருக்கும் அடுத்து என்ன, நாம எப்போ படம் பண்றதுனு ஒரு ஃபயர் இருக்காதாம். கேஷுவலா தொழில் கத்துப்பாங்களாம். ஆனா பாரதிராஜா சார் அசிஸ்டென்ட் எல்லோரையும் விரட்டி விரட்டி வேலை வாங்குறதோட இல்லாம, சாப்பாட்டுக்கு கூட சம்பளம் பத்தாதுங்கிற அளவுக்கு ஓட ஓட விரட்டுவாராம். அந்த உத்வேகத்துலயே, நாம ஜெயிச்சே ஆகனும்டா என்று வெறி கொண்டு ஒடுவார்களாம். அதானால, கூடுமானவரைக்கும் உங்களோட சுகபோகங்களை ஒதுக்கி வச்சிட்டு, உதவி இயக்குனர் ஆக கனவு காணுங்கள்.\n12. இறுதியா, எக்காரணம் கொண்டும் உங்களோட சுயமரியதைய இழக்காதீங்க... சினிமா வாய்ப்பு கேட்கும்போது கூட \n“கருணாநிதி கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்பில்லை..” - சுப்பிரமணிய சுவாமி ட்வீட்\n’ஆதார் அடையாளத்தை உறுதிப்படுத்த புகைப்படம் கட்டாயம்' : யூஐடிஏஐ தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெற்றிமாறனின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்\n‘அந்த வலி யா���ுக்கும் புரியாது’ - பிகில் கதைக்கு உரிமை கோரும் உதவி இயக்குநரின் பேஸ்புக் பதிவு\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளர் பெருமாளிடம் மீண்டும் விசாரணை\nப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\n“என் பாடல்களை பாடட்டும் என்று தான் சொல்கிறேன்” - பெருந்தன்மையான தேவா\nதமிழ் சினிமாவின் தரமான சம்பவம் : தனுஷ் – வெற்றிமாறன் நட்பு கூட்டணி\n’எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் எப்போது\nரகசியமாக சென்னைக்கு திடீரென வந்து சென்ற ஹாலிவுட் இயக்குநரின் சொகுசு விமானம் \nசட்டவிரோதமாக வைத்திருந்த சிம்பன்சிகளை கைப்பற்றிய அமலாக்கத்துறை\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“கருணாநிதி கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்பில்லை..” - சுப்பிரமணிய சுவாமி ட்வீட்\n’ஆதார் அடையாளத்தை உறுதிப்படுத்த புகைப்படம் கட்டாயம்' : யூஐடிஏஐ தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_2.html", "date_download": "2019-10-20T16:43:11Z", "digest": "sha1:KAEYRPSO2TZJABT3T72DZ6CMTO3L7SL4", "length": 6180, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்\nபதிந்தவர்: தம்பியன் 02 April 2018\nஅண்மையில் சர்வதேசம் மற்றும் ஐ.நா இன் எதிர்ப்பை மீறி வடகொரியா அணுவாயுத சோதனை செய்து பெரும் அழுத்தத்த��க்கும் கண்டனத்துக்கும் ஆளானது. பொருளாதாரத் தடைகளும் அதிகரிக்கப் பட்டன. இதையடுத்து சற்றுப் பணிந்த வடகொரியா அண்மையில் தென்கொரியாவில் இடம்பெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றது.\nமேலும் சமீபத்தில் தான் புகையிரதம் மூலம் சீனா வந்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும் வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் சந்தித்திருந்தார். இதன் போது அமெரிக்க அதிபர் டிரம்பையும் நேரில் சந்தித்துப் பேசத் தான் ஆவலாக இருப்பதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து வடகொரிய அதிபர் கிம் உடனான சந்திப்பு குறித்து ஆலோசிப்பதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏப்பிரல் 17 ஆம் திகதி ஜப்பான் பிரதமர் அபே இனை சந்திக்கின்றார். புளோரிடாவில் இச்சந்திப்பு நடைபெறும் என வெள்ளை மாளிகை உறுதிப் படுத்தியுள்ளது.\nவடகொரியாவில் அமைதியையும் நிலைத் தன்மையையும் ஏற்பட நடவடிக்கை எடுக்கப் பட்டால் அமெரிக்காவுடன் பேசத் தயார் என முன்னதாக கிம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to வடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/06/may-17.html", "date_download": "2019-10-20T17:26:57Z", "digest": "sha1:BV7W5V2FB7QLRJGML5T67YZW5GQGHVGA", "length": 10856, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஏழு நிரபராதித் தமிழர்களின் விடுதலை கோரி வாகனப் பேரணி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஏழு நிரபராதித் தமிழர்களின் விடுதலை கோரி வாகனப் பேரணி\nராஜீவ் கொலை என்ற பெயரில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை வைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு நிரபராதித் தமிழர்களையும் விடுதலை செய்யக் கோரி வேலூர் முதல் சென்னை கோட்டை வரை இரு சக்கர வாகனப் பேரணி ஏழு தமிழர் விடுதலைக்கான கூட்டியக்கம் சார்பில் நடைபெற உள்ளது.\nவருகிற ஜூன் 11ஆம் தேதி காலை 8 மணியளவில் இந்த பேரணி வேலூரில் இருந்து துவங்குகிறது.\nநிரபராதித் தமிழர்களின் விடுதலை கோரி நடைபெறும் இந்த பேரணியில் தமிழர்கள் அனைவரும் கைகோர்க்க வேண்டுமென மே பதினேழு இயக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அத...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற ��ிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/503292/amp", "date_download": "2019-10-20T16:09:38Z", "digest": "sha1:N76D2SIWZMF2NOVXZLO4OVEPMJRISPNI", "length": 13550, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "People with empty pots condemning officials for not revamping the pipeline | பழுதான பைப்லைனை சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்து காலி குடங்களுடன் மக்கள் தர்ணா: திருவொற்றியூரில் பரபரப்பு | Dinakaran", "raw_content": "\nபழுதான பைப்லைனை சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்து காலி குடங்களுடன் மக்கள் தர்ணா: திருவொற்றியூரில் பரபரப்பு\nதிருவொற்றியூர்: திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் பழுதான பைப்லைனை சரி செய்யாததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவொற்றியூர் கிராம தெருவில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. மூன்று அடுக்குகள் கொண்ட இந்த குடியிருப்பில் 336 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கு குடிநீர் வழங்கல் வாரியம் சார்பில், பொது குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் பல மாதங்களுக்கு முன், இங்குள்ள பைப்லைன் பல இடங்களில் உடைந்ததால் குடிநீர் வீணாவதோடு, பொதுமக்கள் குடிநீர் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, உடைந்த பைப்லைனை அகற்றிவிட்டு, புதிய பைப்லைன் அமைக்க திருவொற்றியூர் குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் திட்டமிட்டனர். அதுவரை தற்காலிகமாக லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை பணிகளை தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.\nஇதனால் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் முதியவர்கள், பெண்கள் ஆகியோர் லாரிகளில் வழங்கப்படும் குடிநீரை குடங்களில் பிடித்து மாடிக்கு எடுத்துச் செல்வதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.\nஇவ்வாறு குடங்களில் குடிநீரை பிடித்து மாடிக்கு எடுத்துச் செல்லும் போது கர்ப்பிணி பெண்கள் மற்றும் சிறுமிகள் கால் இடறி விழுந்து காயமடைகின்றனர். எனவே, உடைந்த பைப்லைனை விரைந்து சீரமைக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் பலமுறை குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. மேலும் லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீரும் போதிய அளவுக்கு இல்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பைப்லைனை சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்து இப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை காலி குடங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், வெகு நேரமாகியும் அதிகாரிகள் யாரும் நேரில் வராததால், அவர்களை கண்டித்து கோஷமிட்டு பின்னர் கலைந்து சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த அடுக்குமாடி குடியிருப்பில் குப்பைகளை முறையாக அகற்றுவது கிடையாது. தெருவிளக்கும் சரியாக எரிவதில்லை. குடிநீர் குழாய்கள் பல மாத��்களாக பழுதாகி கிடைக்கிறது. அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் லாரிகளில் வரும் குடிநீரை எப்படி குடங்களில் எடுத்து மாடிக்கு செல்ல முடியும். தொண்டு நிறுவனம் மூலம் நவீன குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டது. அதை அதிகாரிகள் பராமரிக்காததால் பழுதாகி உள்ளது. விரைவில் புதிய பைப்லைனை பதித்து, குடிநீர் வழங்காவிடில் மக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்துவோம்,’’ என்றனர்.\nஐந்தாவதும் பெண் குழந்தை பிறந்ததால் முத்தலாக்: கணவர் மீது மனைவி போலீசில் புகார்\nசாலை வசதி இல்லாததால் வாய்க்கால், வரப்பு வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்: தி.மலை அருகே அவலம்\nஆவடி விமானப்படை கடிதம் எதிரொலி: பம்மதுகுளம் பகுதியில் நில பத்திரப்பதிவு திடீர் நிறுத்தம்...பொதுமக்கள் கடும் அதிர்ச்சி\n600 ஏக்கர் பகுதி பாதியாக சுருங்கியது: சமூக விரோதிகள் கையில் சிக்கியுள்ள ரெட்டேரியை மீட்டெடுப்பார்களா\nகோவை மற்றும் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nகரூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை\nகுற்றால அருவியில் பலத்த மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை\nசிவகங்கை மாவட்ட புறநகர் சாலை விரிவாக்கப்பணிக்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி சாய்ப்பு\nபலத்த மழை காரணமாக மஞ்சூர் கிண்ணக்கொரை சாலை துண்டிப்பு: மணல் மூட்டைகள் அடுக்கி சீரமைப்பு பணி தீவிரம்\nபாழாகிப்போன சிங்காநல்லூர் படகுத்துறை: மூழ்கிப்போனது பல லட்சம் அரசுப்பணம்\nகுமரி வனப்பகுதியில் அதிகரிக்கும் கடத்தல் கொள்ளை போகும் விலை உயர்ந்த மரங்கள்: சோதனைச்சாவடிகள் பலப்படுத்தப்படுமா\nஅதிகாரிகள் பாராமுகம் நெல்லையை மீண்டும் மிரட்டும் கேரள மருத்துவக்கழிவுகள்\nவலங்கைமான் பகுதியில் மின்கம்பியில் உரசும் சாலையோர மரக்கிளைகள் அகற்றம்: மின்வாரியம் நடவடிக்கை\nபுயலால் பாதித்த ஜாம்புவானோடை கிராமத்தில் ஒரே நாளில்2 கிமீ தூரத்திற்கு மரக்கன்றுகள் நட்டு மக்கள் அசத்தல்\nமத பிரச்சனையை தூண்டும் வகையில் பேசிய பால்வளத்துறை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: த.மு.மு.க.வினர் ஈரோடு எஸ்.பி.யிடம் புகார்\nஈரோடு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வ��லிபரின் 10 ஆண்டு சிறை தண்டனை உறுதி: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nநாகை மாவட்டம் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை\nவடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் திற்பரப்பு அருவியில் வெள்ளம்: சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை\nகடல் அரிப்பினால் அரிச்சல்முனை ரவுண்டானா சுவர் விழும் அபாயம்: சுற்றுலாப்பயணிகளுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mahabharatham.arasan.info/2016/04/Mahabharatha-Drona-Parva-Section-017.html", "date_download": "2019-10-20T17:40:31Z", "digest": "sha1:J4ZJYYT7EMT2QWGVLKSNODOVS3JNV3YH", "length": 48932, "nlines": 113, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "திரிகர்த்தர்களின் உறுதிமொழி! - துரோண பர்வம் பகுதி – 017 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - துரோண பர்வம் பகுதி – 017\n(சம்சப்தகவத பர்வம் – 01)\nபதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனைப் பிடிக்கும் வழி கூறிய துரோணர்; அர்ஜுனனைத் தானே எதிர்ப்பதாகச் சபதமேற்ற திரிகர்த்த மன்னன் சுசர்மன்; திரிகர்த்தர்களின் உறுதிமொழி; அர்ஜுனனைப் போருக்கழைத்த திரிகர்த்தர்கள்; யுதிஷ்டிரனைக் காக்க சத்தியஜித்தை நிறுத்திவிட்டு ஸம்சப்தகர்களை எதிர்த்த அர்ஜுனன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இரண்டு படைகளின் துருப்புகளும் தங்கள் பாசறைகளுக்குச் சென்ற பிறகு, அவர்கள் அங்கம் வகித்த படைப்பிரிவுகள் மற்றும் துணைப்பிரிவுகளுக்குத் தக்கபடி முறையாகத் தங்கள் தங்கள் இடங்களை அடைந்தனர். துருப்புகளைப் பின்வாங்கச் செய்த பிறகு, உற்சாகமற்ற மனத்துடன் கூடிய துரோணர், துரியோதனனைக் கண்டு வெட்கத்தால் இவ்வார்த்தைகளைச் சொன்னார்: “தனஞ்சயன் {அர்ஜுனன்} யுதிஷ்டிரனிடம் இருக்கையில், தேவர்களாலும் கூடப் போரில் அவன் {யுதிஷ்டிரன்} பிடிக்கப்பட முடியாதவனாவான் என்று நான் ஏற்கனவே உன்னிடம் சொன்னேன். போரில் பார்த்தன் {அர்ஜுனன்} மீது நீங்கள் அனைவரும் பாய்ந்தீர்கள், இருப்பினும் அவன் உங்கள் முயற்சிகளை அனைத்தையும் சலிக்கச் செய்தான். நான் சொல்வதில் ஐயங்கொள்ளாதே, கிருஷ்ணனும், பாண்டுவின் மகனும் (அர்ஜுனனும்) வெல்லப்பட முடி���ாதவர்களே. எனினும், வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனனை எவ்வழியிலாவது (யுதிஷ்டிரனின் பக்கத்தில் இருந்து) விலக்க முடியுமென்றால், ஓ மன்னா {துரியோதனா}, பிறகு யுதிஷ்டிரன் விரைவில் உன் கட்டுப்பாட்டின் கீழ் வருவான்.\nயாரேனும் ஒருவர் அவனை (அர்ஜுனனைப்) போரில் சவாலுக்கழைத்து, களத்தின் வேறு ஏதாவது ஒரு பகுதிக்கு அவனை இழுத்துச் செல்ல வேண்டும். குந்தியின் மகன் {அர்ஜுனன்} அவனை வீழ்த்தாமல் திரும்ப மாட்டான். அதே வேளையில், அர்ஜுனன் இல்லாத அந்தப் பொழுதில், ஓ ஏகாதிபதி {துரியோதனா}, திருஷ்டத்யும்னன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பாண்டவப் படைக்குள் ஊடுருவி நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனை நான் பிடிப்பேன். இப்படியே, ஓ ஏகாதிபதி {துரியோதனா}, திருஷ்டத்யும்னன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பாண்டவப் படைக்குள் ஊடுருவி நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனை நான் பிடிப்பேன். இப்படியே, ஓ ஏகாதிபதி {துரியோதனா}, தர்மனின் மகனான யுதிஷ்டிரனையும், அவனது தொண்டர்களையும் கட்டுப்பாட்டின் கீழ் நான் கொண்டு வருவேன் என்பதில் ஐயமில்லை. அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, போரில் ஒருக்கணமாவது என் முன்னிலையில் நின்றானானால், களத்தில் இருந்து அவனை நான் சிறைப்பிடித்துக் கொண்டுவருவேன். (பாண்டவப் படையை வீழ்த்தி அடையும்) வெற்றியை விட அந்த அருஞ்செயல் மிகவும் நன்மை தருவதாக இருக்கும் [1]” என்றார் {துரோணர்}.\n[1] இப்பத்தி வேறொரு பதிப்பில் வேறு மாதிரியாக இருக்கிறது. அது பின்வருமாறு, “அர்ஜுனனால் விடப்பட்ட அந்தத் தருமராஜன் பக்கத்தில் செல்லும் என்னைக் கண்டு அஞ்சி ஓடாதிருந்தால், பாண்டு மகனான அவனைப் பிடிபட்டவனென்றே நீ அறிந்து கொள். மாமன்னா, இவ்வாறு ஒருக்கணமாவது என் எதிரில் யுதிஷ்டிரன் நிற்பானானால் அவனைப் பரிவாரத்துடன் இப்போதே உன் வசத்தில் கொண்டு வந்து சேர்ப்பேன். இதில் ஐயமில்லை. யுத்தபூமியில் இருந்து ஓடிப் போய் விடுவானானால், அது (நாம் அடையும்) வெற்றியைக் காட்டிலும் மேலானது” என்று இருக்கிறது.\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “துரோணரின் அவ்வார்த்தைகளைக் கேட்ட திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனது தம்பிகளுடன் சேர்ந்து இந்த வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனது தம்பிகளுடன் சேர்ந்து இந்த வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ மன்னா {துரியோதனா}, காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} நாங்கள் எப்போதும் அவமதிக்கப்பட்டே வந்திருக்கிறோம். ஓ மன்னா {துரியோதனா}, காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} நாங்கள் எப்போதும் அவமதிக்கப்பட்டே வந்திருக்கிறோம். ஓ பாரதக் குலத்தில் காளையே {துரியோதனா}, நாங்கள் அவனுக்கு எத்தீங்கையும் செய்யாதிருப்பினும், அவன் எப்போதும் எங்களைக் காயப்படுத்தியே வந்தான். அந்தப் பல்வேறு அவமதிப்பு நிகழ்வுகள் அனைத்தையும் நினைத்து நினைத்து கோபத்தால் எரியும் நாங்கள் இரவில் தூங்க முடியாமல் இருக்கிறோம்.\nநற்பேறினால், அந்த அர்ஜுனன் ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு எங்கள் முன்னிலையில் நிற்பான். எனவே, எது எங்கள் இதயத்தில் இருக்கிறதோ, எதைச் சாதிக்க நாங்கள் முயல்கிறோமோ; எது உனக்கு ஏற்புடையதாக இருக்குமோ, எது எங்களுக்குப் புகழைக் கொண்டு வருமோ, அதை இப்போதே அடைய நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். களத்திற்கு வெளியே அழைத்துச் சென்று அவனைக் {அர்ஜுனனைக்} கொல்வோம். இன்றே இந்தப் பூமி அர்ஜுனன் இல்லாததாகவோ, அல்லது திரிகர்த்தர்கள் இல்லாததாகவோ போகட்டும். உன் முன்னிலையில் இந்த உறுதிமொழியை நாங்கள் உண்மையாக ஏற்கிறோம். இந்த எங்கள் சபதம் பொய்க்கப்போவதில்லை” என்றான் {சுசர்மன்}.\n பாரதரே {திருதராஷ்டிரரே}, சத்தியரதன், சத்தியவர்மன், சத்தியவிரதன், சத்தியேஷு, சத்தியகர்மன் ஆகிய ஐந்து சகோதரர்களும் ஒன்று சேர்ந்து இது போலவே சொல்லிப் போர்க்களத்தில் உறுதியேற்று, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பத்தாயிரம் {10,000} தேர்களோடு (துரியோதனன் முன்னிலையில்) வந்தனர். மாலவர்களும், ஆயிரம் தேர்களோடு கூடிய துண்டிகேரர்களும், மாவேல்லகர்கள், லலித்தர்கள், மத்திரகர்கள் மற்றும் தன் சகோதரர்கள், பல்வேறு ஆட்சிப்பகுதிகளைச் சேர்ந்த பத்தாயிரம் தேர்கள் ஆகியவற்றுடன் கூடிய மனிதர்களில் புலியான பிரஸ்தல ஆட்சியாளன் சுசர்மனும் உறுதியேற்க முன்வந்தனர். பிறகு நெருப்பைக் கொண்டு வந்த அவர்கள் ஒவ்வொருவரும், தனக்கென்று ஒன்றைப் பற்ற வைத்து, குசப்புல்லாலான ஆடைகளையும், அழகிய கவசங்களையும் அணிந்தனர்.\nகவசந்தரித்து, தெளிந்த நெய்யில் குளித்து, குசப்புல் ஆடைகளை அணிந்து, தங்கள் வில்லின் நாண்கயிறுகளைக் கச்சையாகப் {அரைஞாணாகப்} பயன்படுத்தியவர்களும், பிராமணர்களுக்க��� நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கில் தானங்களை வழங்கியவர்களும், பல வேள்விகளைச் செய்தவர்களும், குழந்தைகளால் அருளப்பட்டவர்களும், மறுமையில் அருளப்பட்ட உலகங்களுக்குத் தகுந்தவர்களும், இவ்வுலகில் செய்ய வேண்டியவை ஏதுமில்லாதவர்களும், போரில் தங்கள் உயிர்களை விடத் தயாராக இருந்தவர்களும், புகழையும், வெற்றியையும் அடையத் தங்கள் ஆன்மாக்களை அர்ப்பணித்தவர்களும், வேள்விகளாலும், பிராமணர்களுக்கு அபரிமிதமான கொடை அளிப்பதாலும், சடங்குகளாலும், இவற்றுக்கெல்லாம் தலைமையாகப் பிரம்மச்சரியம் மற்றும் வேத கல்வியாலும் மட்டுமே அடைய முடிந்த (மறுமையின்) உலகங்களை நல்ல போரின் மூலம் விரைவில் அடைய விரும்புபவர்களும், தங்கம், பசுக்கள், ஆடைகள் ஆகியவற்றைக் கொடுத்துப் பிராமணர்களை மனநிறைவு கொள்ளச் செய்தவர்களுமான அவ்வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் அன்பாகப் பேசிக் கொண்டு நெருப்பை மூட்டி, போரில் அந்தச் சபதத்தை ஏற்றனர். அந்த நெருப்புகளின் முன்னிலையில், உறுதியான தீர்மானத்துடன் அந்தச் சபதத்தை அவர்கள் ஏற்றனர்.\nதனஞ்சயனை {அர்ஜுனனைக்} கொல்வதாகச் சபதம் செய்த அவர்கள் {திரிகர்த்தர்கள் [சம்சப்தகர்கள்]}, பேரொலியுடன், “தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கொல்லாமல் களத்தில் இருந்து நாங்கள் திரும்பினாலோ, அவனால் வீழ்த்தப்பட்டு, அச்சத்தால் நாங்கள் புறமுதுக்கிட்டாலோ, எந்த நோன்பையும் எப்போதும் நோற்காதோர், மது குடிப்பவன், ஆசானின் மனைவியிடம் ஒழுக்கங்கெட்ட தொடர்பு கொண்டோர், பிராமணனின் உடைமையைத் திருடுவோர், மன்னனின் நிபந்தனையை நிறைவேற்றாமல் அவன் தந்த பரிசை அனுபவிப்பவன், பாதுகாப்பு நாடியவனைக் கைவிட்டவன், தன்னிடம் உதவி கேட்டவனைக் கொல்பவன், வீட்டைக் கொளுத்துவோர், பசுவைக் கொல்வோர், அடுத்தவருக்குத் தீங்கிழைப்போர், பிராமணர்களிடம் பகைமை பாராட்டுவோர், தன் மனைவியின் பருவ காலத்தில் மூடத்தனத்தால் அவளது துணையை நாடாதோர், தங்கள் முன்னோர்களுக்கான சிரார்த்த தினத்தில் பெண்ணின் துணையை நாடுவோர், தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்வோர், நம்பிக்கையுடன் அடைக்கலமாகப் பிறர் கொடுத்த பொருளை அபகரிப்போர், கல்வியை அழிப்போர், அலிகளோடு {ஆண்மையற்றோரோடு} போர்புரிவோர், இழிந்தோரை அண்டுவோர், நாத்திகர்கள், (புனித) நெருப்பையும், தாயையும், தந்தையையும் ��ைவிடுவோர், பாவங்கள் நிறைந்தோர் ஆகியோர் எந்த உலகங்களை அடைவார்களோ அந்த உலகங்கள் எங்களுடையவையாகும். அதேபோல, உலகில் அடைவதற்கு மிகக் கடினமான சாதனைகளைப் போரில் அடைந்தோமாகில் மிகவும் விருப்பத்திற்குரிய உலகங்களை நாங்கள் அடைவோம் என்பதில் ஐயமில்லை” என்றனர்.\nஇவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த வீரர்கள், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தின் தென்பகுதியை நோக்கி அர்ஜுனனை அழைத்தபடி, போருக்கு அணிவகுத்துச் சென்றனர்.\nமனிதர்களில் புலியும், பகை நகரங்களை அடக்குபவனுமான அர்ஜுனன், இப்படி அவர்களால் சவாலுக்கழைக்கப்பட்டதும், சற்றும் தாமதிக்காமல் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்: {அர்ஜுனன் யுதிஷ்டிரனிடம்}, “அழைக்கப்பட்டால், நான் எப்போதும் புறமுதுகிடுவதில்லை. இஃது என் உறுதியான நோன்பாகும். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, வெற்றி அல்லது மரணம் என்ற உறுதியேற்றிருக்கும் இம்மனிதர்கள் {சம்சப்தகர்கள்} பெரும் போருக்காக என்னை அழைக்கிறார்கள். தன் தம்பிகளோடு கூடிய இந்தச் சுசர்மன் என்னைப் போருக்கு அழைக்கிறான். அவனையும் அவனது தொண்டர்களையும் கொல்ல எனக்கு அனுமதியளிப்பதே உமக்குத் தகும். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, வெற்றி அல்லது மரணம் என்ற உறுதியேற்றிருக்கும் இம்மனிதர்கள் {சம்சப்தகர்கள்} பெரும் போருக்காக என்னை அழைக்கிறார்கள். தன் தம்பிகளோடு கூடிய இந்தச் சுசர்மன் என்னைப் போருக்கு அழைக்கிறான். அவனையும் அவனது தொண்டர்களையும் கொல்ல எனக்கு அனுமதியளிப்பதே உமக்குத் தகும். ஓ மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரரே}, இந்தச் சவாலை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த எதிரிகள் போரில் (ஏற்கனவே) கொல்லப்பட்டதாக அறிவீராக என்று நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன்” என்றான் {அர்ஜுனன்}.\n குழந்தாய் {அர்ஜுனா}, துரோணர் எதை அடையத் தீர்மானித்திருக்கிறார் என்ற விபரமாக நீ கேட்டிருக்கிறாய். அந்த அவரது தீர்மானம் பயன்றறதாகும் வகையில் நீ செயல்படுவாயாக. துரோணர் பெரும் வலிமைகொண்டவராவார். ஆயுதங்களை நன்கறிந்த அவர், களைப்புக்கு மேலான {களைப்படையாத} வீரராவார். ஓ வலிமைமிக்கத் தேர்வீரனே {அர்ஜுனா}, அவரே {துரோணரே} என்னைப் பிடிக்கச் சபதமேற்றிருக்கிறார்” என்றான் {யுதிஷ்டிரன்}.\n மன்னா {யுதிஷ்டிரரே}, இன்று இந்த {பாஞ்சால இளவரசன்} சத்தியஜித் போரில் உமது பாதுகாவலனாவான். சத்தியஜித் உயிரோடிருக்கும்வரை, ஆசானால் {துரோணரால்} ஒருபோதும் தன் விருப்பத்தை அடைய முடியாது. எனினும், ஓ தலைவா {யுதிஷ்டிரரே}, மனிதர்களில் புலியான இந்தச் சத்தியஜித் போரில் கொல்லப்பட்டால், நமது வீரர்கள் அனைவரும் உம்மைச் சூழ்ந்திருந்தாலும் களத்தில் நீர் நீடித்திருக்கக் கூடாது [2]” என்றான் {அர்ஜுனன்}.\n[2] இதே பத்தி வேறொரு பதிப்பில், “ஓ மன்னா, இந்தச் சத்தியஜித்தானவன் போரில் இப்போது உம்மைக் காப்பான். பாஞ்சால இளவரசன் உயிரோடிருக்கையில் ஆசாரியர் தம் மனோரதத்தை அடையப்போவதில்லை. தலைவா, மனிதர்களில் புலியான சத்தியஜித்தானவன் போரில் கொல்லப்படுவானானால், அனைவரும் ஒன்றுசேர்ந்தும் எவ்விதத்தாலும் (போரில்) நிற்க முடியாது” என்று அர்ஜுனன் சொல்வதாக இருக்கிறது. இங்குக் கங்குலி சொல்வதே சரியாகத் தெரிகிறது.\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு மன்னன் யுதிஷ்டிரன் (அர்ஜுனன் வேண்டிய) விடுப்பை (அவனுக்கு) அளித்தான். மேலும் அவன் {யுதிஷ்டிரனிடம்}, அர்ஜுனனைத் தழுவி கொண்டு பாசத்துடன் அவனைப் பார்த்தான். மேலும் அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} பல்வேறு வாழ்த்துகளை {ஆசீர்வாதங்களை} அவனுக்குத் தெரிவித்தான். (யுதிஷ்டிரனின் பாதுகாப்புக்கான) இந்த ஏற்பாட்டைச் செய்த வலிமைமிக்கப் பார்த்தன் {அர்ஜுனன்}, பசி கொண்ட சிங்கம் தன் பசியைப் போக்குவதற்காக மான் கூட்டத்தை நோக்கிச் செல்வதைப் போல, திரிகர்த்தர்களை எதிர்த்து வெளியே சென்றான். அப்போது (யுதிஷ்டிரனின் பக்கத்தில்) அர்ஜுனன் இல்லாததால் மகிழ்ச்சியில் நிறைந்த துரியோதனனின் துருப்புகள், யுதிஷ்டிரனைப் பிடிப்பதில் தீவிரமடைந்தன. பிறகு இரு படைகளும், மழைக்காலத்தில் நீர் நிறைந்த இரு நதிகளான கங்கையும் சரயுவும் போலப் பெரும் மூர்க்கத்துடன் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன” {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், சத்தியஜித், சம்சப்தகவத பர்வம், சுசர்மன், துரோண பர்வம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத���ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி ���ீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபா���த வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2019/01/30/bajaj-autos-company-quarterly-results-013315.html", "date_download": "2019-10-20T16:24:06Z", "digest": "sha1:7RJEI6YBQKML22UQWHKI44NYTNBSDQKJ", "length": 22928, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வியாபாரம் பார்த்தும் வீணாபோச்சே... பஜாஜ் ஆட்டோ விற்பனை அதிகம், மார்ஜின் குறைவு..? | bajaj autos company quarterly results - Tamil Goodreturns", "raw_content": "\n» வியாபாரம் பார்த்தும் வீணாபோச்சே... பஜாஜ் ஆட்டோ விற்பனை அதிகம், மார்ஜின் குறைவு..\nவியாபாரம் பார்த்தும் வீணாபோச்சே... பஜாஜ் ஆட்டோ விற்பனை அதிகம், மார்ஜின் குறைவு..\n3 hrs ago அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\n6 hrs ago அடுத்தடுத்து தலைதூக்கும் ஊழல்.. தொடரும் வங்கி மோசடிகள்.. கலக்கத்தில் மக்கள்\n7 hrs ago ஹெச்.டி.எஃப்.சி பங்கு வைத்திருப்போருக்கு ஒரு நல்ல செய்தி.. இதன் நிகரலாபம் எவ்வளவு தெரியுமா\n9 hrs ago ஸ்விக்கி அதிரடி.. 3 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்த திட்டம்..\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேல��்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் முன்னனி இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்று இந்த பஜாஜ் ஆட்டோஸ். இந்த நிறுவனத்தின் டிசம்பர் 2018 காலாண்டு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.\nபஜாஜ் ஆட்டோஸ் நிறுவனத்தின் டிசம்பர் 2018 காலாண்டில் நிகர லாபம் 1,102 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இது கடந்த டிசம்பர் 2017 காலாண்ட்டில் ஈட்டிய 952 கோடி ரூபாயை விட சுமார் 15 சதவிகிதம் அதிகம்.\nபஜாஜ் நிறுவனம் கடந்த அக்டோபர் 2018 தொடங்கி டிசம்பர் 2018 வரையான காலத்தில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை விற்று இருக்கிறது இது கடந்த டிசம்பர் 2017 காலாண்டில் விற்ற வாகனங்களின் எண்ணிக்கை விட 26 சதவிகிதம் அதிகம். அதோடு ஏற்றுமதியும் கடந்த டிசம்பர் 2017 காலாண்டை விட சமீபத்தைய டிசம்பர் 2018 காலாண்டில் 23.5 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. டிசம்பர் 2018 காலாண்டில் 5.24 லட்சம் வாகனங்கள் பஜாஜ் நிறுவனத்தால் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன.\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வேலை வாகனங்களை தயாரித்து விற்பது தான். ஆக வாகனங்களைத் தயாரித்து விற்பதன் மூலம் 100 ரூபாய் கிடைக்கிறது என்றால் அதில் எவ்வளவு ரூபாய் லாபமாக நிற்கிறதோ அது தான் செயல்பாட்டு லாப வரம்பு. இதை ஆங்கிலத்தில் OPM - Operating Profit Margin என்பார்கள்.\nகடந்த ஒன்பது காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு பஜாஜ் ஆட்டோஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு லாப வரம்பு சரிந்திருக்கிறதாம். தற்போது பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் செயல்பாட்டு லாப வரம்பு 15.6 சதவிகிதமாகவே இருக்கின்றன. இதற்கு முந்தைய ஒன்பது காலாண்டுகளில் 16.6 சதவிகிதம் தான் மிகக் குறைவானதாக இருந்தது.\nநாங்க தான் நம்பர் 1\n\"பஜாஜ் நிறுவனம் தன் வாகனங்கள் மூலம் பெரிய லாபங்களைச் சம்பாதிப்பதை விட தன் சந்தையை வலுப்படுத்தி தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றே எதிர்பார்க்கிறது, அதை சரியாக செய்தும் வருகிறது. எனவே அடுத்த சில வருடங்களில் பஜாஜ் பெரிய மார்ஜின்களுடன் தன் வியாபாரத்தைப்பார்க்குமென எதிர்பார்க்கலாம்\" என பங்குச் சந்தை அனலிஸ்டுகளும் வாகன சந்தை விமர்சகர்களும் சொல்லி வருகிறார்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ.1 லட்சம் முதலீட்டுக்கு ரூ.1.49 கோடி லாபம்.. 14,500% ஏற்றம் கண்ட பங்கு.. பஜாஜ் ஃபைனான்ஸ்\n 38,000 ரூபாய்க்கு சிடி 110 பைக்..\nபுதிய பல்சர் பைக்கை அறிமுகப்படுத்தியது பஜாஜ் நிறுவனம்.. விலை வெறும் 64,998 ரூபாய்..\nவிற்பனையில் வெறும் 1 சதவீதம் உயர்வு: பஜாஜ் ஆட்டோ லிமிடெட்\n6 மாதங்களில் 6 புதிய பைக் மாடல்களை அறிமுகம் செய்ய பஜாஜ் திட்டம்\nஇந்தியாவில் 3ஜி சேவையே முழுமையாக கிடைக்கவில்லை.. இதுல 4ஜி வேற...\nஇந்தியாவின் தலைசிறந்த பிராண்டாக ஹெச்.டி.எஃப்.சி\nபுத்துணர்ச்சியுடன் விளங்கும் இந்திய ஆட்டோமொபைல் சந்தை\nபெரு நிறுவனங்களை ஏமாற்றிய ரிசர்வ் வங்கி\n11% வளர்ச்சியுடன் போராடும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம்\n3 சக்கர வாகனம் வாங்க கார்பொரேஷன் வங்கி போங்க பஜாஜ் ஆட்டோவின் அதிரடி திட்டம்...\nபஜாஜ் எலக்ட்ரானிக்ஸ் நிர்வாக இயக்குநர் ஆனந்த் பஜாஜ் மாரடைப்புக் காரணமாக இறந்தார்\n14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nஇப்படி கூட வங்கி கணக்கிலிருந்து திருட முடியும்.. எச்சரிக்கையா இருங்க மக்களே\nஅரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamilq.com/author/pavithran/page/2/", "date_download": "2019-10-20T16:13:40Z", "digest": "sha1:3E7V72XRCP2NLOOBJSSOMROUHMMB6OMN", "length": 13893, "nlines": 86, "source_domain": "tamilq.com", "title": "pavithran, Author at TamilQ - Page 2 of 4", "raw_content": "\nசினிமா / செய்திகள் / வீடியோ\nஹாலிவுட் ஜன்னல்: காட்ஸில்லாவின் புதிய அவதாரம்\nகாட்ஸில்லா’ பட வரிசையில் வெளியாக உள்ள புதிய திரைப்படம் ‘காட்ஸில்லா: கிங் ஆஃப் மான்ஸ்டர்ஸ்’. ஜப்பானியர் தங்களை அதிகம் பாதித்த பூகம்பம், அணுக்கதிர் வீச்சை மையமாகக் கொண்டு கார்ட்டூனில் ஏராளமான படைப்புகளை உ��ுவாக்கினார்கள். அதில், ‘காட்ஸில்லா’ உள்ளிட்ட 17 ராட்சத மிருகங்களின் அதகளம் மிகுந்த கதைகள் பிரபலமானவை....\nசினிமா / செய்திகள் / வீடியோ\nகன்னடத்தில் ரீமேக் ஆகிறது ‘விஸ்வாசம்’\nஅஜித்தின் சூப்பர் ஹிட் படமான ‘விஸ்வாசம்’, கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் கடந்த பொங்கல் விடுமுறையில் ரிலீஸான படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கிய இந்தப் படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார். ஜெகபதி பாபு, விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி...\nசினிமா / செய்திகள் / வீடியோ\nஜீ தமிழ் தொலைக்காட்சியில் விருந்தினராக ராதிகா சரத்குமார்\nஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நடன நிகழ்ச்சியில்,விருந்தினராக ராதிகா சரத்குமார்கலந்து கொண்டுள்ளார். சினிமாவில் மட்டுமின்றி, சீரியலிலும் பல வருடங்களாக முன்னணி நடிகையாகத் திகழ்பவர் ராதிகா சரத்குமார். தன்னுடைய ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் மூலம் படங்கள், சீரியல்களைத் தயாரித்து வருகிறார். அவருடைய தயாரிப்பில் சன் டிவியில் ‘சந்திரகுமாரி’...\nசினிமா / செய்திகள் / வீடியோ\nஜீரோ’ பட தோல்வியால் விரக்தி: அடுத்த படத்தை முடிவு செய்யாமல் ஷாருக் கான் தவிப்பு\nஷாருக் கான் நடிப்பில் வெளியான ’ஜீரோ’ படம், பெரும் தோல்வி அடைந்தது. எனவே, அடுத்த படம் குறித்து முடிவெடுக்க முடியாமல் தவித்து வருகிறார் ஷாருக் கான். அத்துடன் சீன இணையதளம் ஒன்றுக்குப் பேட்டியளித்த ஷாருக் கான், ‘ஜீரோ’ தோல்வி, அது ஏற்படுத்திய தாக்கம், தற்போதைய மனநிலை என...\nசினிமா / செய்திகள் / வீடியோ\nதயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழு கூட்டம் ரத்து: தனி அலுவலர் உத்தரவு\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவை ரத்து செய்ய தனி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக நடிகர் விஷால் செயல்பட்டு வருகிறார். விஷால் தலைமையிலான நிர்வாகிகள் ஒழுங்காகச் செயல்படவில்லை என்றும், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றவில்லை என்றும் எதிர்த்தரப்பினர் குற்றம் சாட்டி வந்தனர். மேலும்,...\nசினிமா / செய்திகள் / வீடியோ\nஜோதிகா போலீஸாக நடித்துள்ள ‘ஜாக்பாட்’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nபோலீஸ் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்துள்ள ‘ஜாக்பாட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. ‘குலேபகாவலி’ படத்தைத் தொடர்ந்து ஜோதிகாவை வைத்து படத்தை இயக்கியுள்ளார் கல்யாண். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில், ஜோதிகாவுடன் இணைந்து ரேவதி, யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூரலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் மற்றும் பலர்...\nசினிமா / செய்திகள் / வீடியோ\nஎன்.ஜி.கே’ படத்தின் தயாரிப்பாளர் குறிப்பிட்டது எந்தப் படம்\nஎன்.ஜி.கே’ இசை வெளியீட்டு விழாவில், படத்தின் தயாரிப்பாளர் குறிப்பிட்டது எந்தப் படம் என்று பலரும் குழம்பிப் போய் இருக்கிறார்கள். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய்பல்ல்வி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்.ஜி.கே’. யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் பெரும்...\nசினிமா / செய்திகள் / வீடியோ\nபெரிய ஹீரோ படங்களில் பிரஷர் அதிகம்- இயக்குநர் சரண் நேர்காணல்\nதல அஜித்துக்கு ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘அட்டகாசம்’ என்று மிகப்பெரிய வெற்றி படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் சரண். தொடர் போராட்டங்களுக்கு பிறகு, மீண்டும் வெற்றிப் பாதையில் தடம்பதிக்க, ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ படப் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார். இறுதிகட்ட படப்பிடிப்பில் இருந்தவருடன் ஒரு நேர்காணல்.. இது ‘வசூல்ராஜா...\nசினிமா / செய்திகள் / வீடியோ\nஇயக்குனர் பிரதீப் ரங்கநாதன் பேட்டி\n‘கோமாளி’ படத்தில் ஜெயம் ரவிக்கு நவரச வேடங்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க படக்குழு வித்தியசமாக ஆலோசித்து முடிவு செய்திருக்கிறது. எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் ‘கோமாளி’ படம் குறித்து புதுமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதனிடம் பேசியதிலிருந்து… ‘கோமாளி’ படம்...\nசினிமா / செய்திகள் / வாழ்வியல் / வீடியோ\nகீர்த்தியின் பிஸி ரகசியம் தெலுங்கில் 2 படம், இந்தியில் 1 படம் என கீர்த்தி சுரேஷ் பயங்கர பிஸி. இதில் தெலுங்கில் நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் நடிக்கும் படம் விளையாட்டை மையப்படுத்திய கதை. இதற்காகப் பிரத்யேகப் பயிற்சிகள் எல்லாம் மேற்கொண்டுவருகிறார். மேலும், மற்ற படங்கள்போல் அல்லாமல், உடல்...\nகோயம்பத்தூரின் வியக்க வைக்கும் புதிய மாற்றம்\nபட்டய கிளப்பும் அஜித்தின் நேர்கொண்ட பார்���ையின் ஏடிம் பாடல்\nமலையாள படத்தில் பயணம் செய்யும் கீர்த்தி சுரேஷ்\nஆயுஷ்மான் குர்ரானாவின் கட்டுரை 15 ஐ ரீமேக் செய்ய தனுஷ் ஆர்வமாக உள்ளார்\nஇந்தியர்களை அடிமைகளாக்கி ஆட்சி செய்த இத்தாலி’: காங்கிரஸை சாடிய கங்கனா\n : இயக்குநர் பாண்டிராஜ் நெகிழ்ச்சி\nநடிகர் ஸ்ரீமன் உடனான நட்பு: சமுத்திரக்கனி வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ\nஜெர்சி’ படத்துக்கு நடிகை அனுஷ்கா பாராட்டு\nஆந்திரா திரையரங்குகளில் நிறுத்தப்பட்ட ‘லட்சுமி என்.டி.ஆர்’: இயக்குநர் ராம் கோபால் வர்மா காட்டம்\nஎன் பாணியில் ஜானுவைக் கொடுக்க முயல்கிறேன் : நடிகை பாவனா\nகோயம்பத்தூரின் வியக்க வைக்கும் புதிய மாற்றம்\nபட்டய கிளப்பும் அஜித்தின் நேர்கொண்ட பார்வையின் ஏடிம் பாடல்\nமலையாள படத்தில் பயணம் செய்யும் கீர்த்தி சுரேஷ்\nஆயுஷ்மான் குர்ரானாவின் கட்டுரை 15 ஐ ரீமேக் செய்ய தனுஷ் ஆர்வமாக உள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aboutkidshealth.ca/Article?contentid=944&language=Tamil", "date_download": "2019-10-20T17:42:47Z", "digest": "sha1:BRUE2N4PUOBMJS2ROWB7BOA7WM4UGJFW", "length": 31857, "nlines": 65, "source_domain": "www.aboutkidshealth.ca", "title": "AboutKidsHealth", "raw_content": "\nஇடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சி இ இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சி Developmental Dysplasia of the Hip (DDH) Tamil NA Child (0-12 years);Teen (13-18 years) NA NA NA Adult (19+) NA 2010-03-05T05:00:00Z 70.0000000000000 6.00000000000000 648.000000000000 Flat Content Health A-Z
ஒரு பிள்ளையின் இடுப்பின் இந்த அசாதாரண நிலைக்கான அடையாளங்கள், அறிகுறிகள், காரணங்கள், மற்றும் சிகிச்சை பற்றி இலகுவாக விளங்கிக் கொள்வதற்கான ஒரு கண்ணோட்டம்.
\nஇடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சி 944.000000000000 இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சி Developmental Dysplasia of the Hip (DDH) இ Tamil NA Child (0-12 years);Teen (13-18 years) NA NA NA Adult (19+) NA 2010-03-05T05:00:00Z 70.0000000000000 6.00000000000000 648.000000000000 Flat Content Health A-Z ஒரு பிள்ளையின் இடுப்பின் இந்த அசாதாரண நிலைக்கான அடையாளங்கள், அறிகுறிகள், காரணங்கள், மற்றும் சிகிச்சை பற்றி இலகுவாக விளங்கிக் கொள்வதற்கான ஒரு கண்ணோட்டம்.
இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சி என்றால் என்ன (DDH)
இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சி (DDH) என்பது இடுப்பு மூட்டு அசாதரணமாக இருக்கும் ஒரு நிலைமை. சில குழந்தைகள் இந்த நிலைமையுடன் பிறக்கிறார்கள். தொடைஎலும்பின் மேற்பகுதி (ஃபெமூர்) மூட்டில் சரியாகப் பொருந்தவில்லை. இது நொண்டுதல் மற்றும் வலியை உண்டாக்கும். மேலும் கடுமையான நிலைமைகளில், இது ஊனத்தையும் ஏற்படுத���தலாம்.
இந்த நிலைமை 1,000 குழந்தைகளுள் 1 குழந்தையைப் பாதிக்கின்றது. 3 புதிதாகப் பிறந்த குழந்தைகளுள் 1 குழந்தையில் இடுப்பில் சிறிதளவு ஸ்திரமின்மை இருப்பதைக் காணலாம். இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சி பெண்பிள்ளைகளில் அதிகளவில் காணப்படும். இந்த நிலைமை பரம்பரைக்குள் கடத்தப்படலாம்.
இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சிக்கான (DDH) அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள்
இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சியுள்ள பிள்ளை இந்த நிலைமையின் அறிகுறிகளைக் காண்பிக்காதிருக்கலாம். இந்த அறிகுறி மிகவும் நுணுக்கமாக இருக்கலாம். பிள்ளையின் வயதைப் பொறுத்து அவை வேறுபடலாம். உங்கள் மருத்துவர் அறிய விரும்பும் சில அறிகுறிகள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:
- இடுப்புகளைத் திறக்கும் போது அல்லது மூடும்போது “க்ளங்” என்ற சத்தம் கேட்டல்
- இடுப்புக்கு வெளிப்பக்கமாக தொடையை அசைக்கமுடியாதிருத்தல்
- ஒரு கால் மற்றக்காலைவிடக் குட்டையாக இருத்தல்
- கவடு அல்லது புட்டத்தைச் சுற்றித் தொடையில், கொழுப்புப் படைகள் சமமட்டமாக இல்லாதிருத்தல்
- வளர்ந்த பிள்ளைகள் நொண்டுதல் அல்லது ஒரு பாதத்திலுள்ள கால்விரல்களால் நடத்தல்
- வளர்ந்த பிள்ளைகளில் முதுகெலும்பில் ஒரு வளைவு
இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சிக்கான காரணங்கள்
இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சிக்கான சரியான காரணம் என்னவென்பது மருத்துவர்களுக்குத் தெரியாது. சில அபாயகரமான காரணிகள், உங்கள் பிள்ளை இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சியுடன் பிறப்பதற்குரிய வாய்ப்பை அதிகரிக்கும். இந்த அபாயங்கள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:
- இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சிக்கான குடும்ப வரலாறு
- குழந்தை பிறக்கும்போது கால் அல்லது புட்டம் முதலில் வெளிவரும் நிலைமை
- கருப்பையில் கருவைச் சுற்றியுள்ள திரவம் குறைவடைதல்
- தசை அல்லது எலும்புக்கூட்டுத் தொகுதியில் பிரச்சினைகள்
சிக்கல்கள்
இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சிக்கு, தொடக்கத்திலேயே சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இடுப்பு மூட்டு சரியான முறையில் உருவாகாது. இது இடுப்பை வழக்கமான நிலையில் அசைக்கக் முடியாமல் இருப்பதில் விளைவடையலாம். பிள்ளை நடக்கத் தொடங்கும்போது இது வெளிப்படையாகத் தெரிய��ாம். அவன்(ள்) வளரும்போது இது வலியை ஏற்படுத்தலாம்.
ஒரு மருத்துவர் உங்கள் பிள்ளைக்கு எப்படி உதவி செய்யலாம்
குடும்ப மருத்துவர் ஒரு உடல்ரீதியான பரிசோதனை செய்வார். உங்கள் பிள்ளைக்கு இடுப்பு இயல்பு பிறழ்ந்த வளர்ச்சி இருப்பதாகக் கருதினால், ஒரு எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சை மருத்துவரிடம் உங்கள் பிள்ளையைப் பரிந்துரை செய்வார். வழக்கமாக ஒரு அல்ட்ராசவுண்ட் அல்லது எக்ஸ்–ரே எடுக்கப்படும்.
சிகிச்சை
சிகிச்சை, உங்கள் பிள்ளையின் வயது மற்றும் இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சி எவ்வளவு கடுமையானது என்பதைப் பொறுத்திருக்கும். வீரியம் குறைந்த நிலைமைகள் ஒரு சில வாரங்களுக்குப் பின்னர் எந்தச் சிகிச்சையும் அளிக்கப்படாமல் சரிசெய்யப்படும். மேலும் கடுமையான நிலைமைகளுக்குச் சிகிச்சை தேவைப்படும்.
கவசம்
போதியளவு தொடக்கத்திலேயே நோய் கண்டுபிடிக்கப்பட்டால், பல்விக் ஹார்னெஸ் ஓர்தோஸிஸ் என அழைக்கப்படும் ஒரு கருவியை அணியும்படி மருத்துவர் உங்கள் பிள்ளையிடம் கேட்பார். இது, உங்கள் பிள்ளையை ஒரு “தவளை-போன்ற” நிலையில் வைக்கும், மென்மையான வார்ப்பட்டைகளின் ஒரு தொகுப்பு. இது, இடுப்பு மூட்டை வழக்கமான முறையில் வளர அனுமதிக்கும். இந்தக் கருவியை உங்கள் பிள்ளை எவ்வளவு காலத்துக்கு அணிந்திருக்கவேண்டும் என உங்கள் எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சை மருத்துவர் தெரிவிப்பார்.
இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சியுள்ள 20 குழந்தைகளுள் 1 குழந்தைக்கு, இந்த நிலைமையைச் சரி செய்வதற்கு பவ்லிக் ஹார்னெஸ் ஐ விட அதிகம் தேவைப்படுகிறது.
அறுவைச் சிகிச்சை
வளர்ந்த பிள்ளைகளுக்கு பின்வரும் இரு சிகிச்சைகளுள் ஒன்று தேவைப்படுகிறது:
பெரும்பாலும், 18 மாதங்களுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு மூடப்பட்ட நிலையில் பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டுவருதல் சிகிச்சை செய்யப்படுகிறது. இந்தச் சிகிச்சையின்போது, பிள்ளைக்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்ட நிலையில் இடுப்புக் குழிக்குள் எலும்பு கையினால் வைக்கப்படுகிறது.
18 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ள பிள்ளைகளுக்கு, பெரும்பாலும் திறந்து வைக்கப்பட்ட நிலையில், பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டுவருதல் சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த அறுவைச் சிகிச்சையின்போது, தொடை திரும்ப ஒழுங்குபடுத்தப்பட்டு, தொடை எலும்பு திரும்பவும் குழிக்குள் வைக்கப்படும்போது, இடுப்பைச் சுற்றியுள்ள தசைகள் மற்றும் திசுக்கள் தளர்த்தப்படும். இடுப்பு திரும்பவும் ஒழுங்குபடுத்தப்பட்டவுடன் தசைகளும் திசுக்களும் இறுக்கப்படும்.
மருத்துவ உதவியை எப்போது நாடவேண்டும்
உங்கள் பிள்ளையின் இடுப்பு சரியான முறையில் வளரவில்லை என நீங்கள் சந்தேகித்தால், முடிந்தளவு விரைவில் மருத்துவரைச் சந்திக்கவும்.
முக்கிய குறிப்புகள்
- இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சி என்பது தொடை எலும்பின் மேற்பகுதி இடுப்பு மூட்டினுள் சரியாகப் பொருந்தாமல் இருப்பது.
- பிறக்கும்போது கால் அல்லது புட்டம் முதலில் வெளிவரும் நிலைமை அல்லது குடும்ப வரலாறில் இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சியுள்ள குழந்தைகளுக்கு இந்த நிலைமை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
- அறிகுறிகள், ஒரு குழந்தையால் இடுப்புக்கு வெளிப்பக்கமாக தொடையை அசைக்க முடியாமலிருக்கும் நிலைமை மற்றும் அதன் பின்பாக , நடப்பதற்குக் கஷ்டம் மற்றும் வலி என்பனவற்றை உட்படுத்தும்
- இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சியைச் சரி செய்வதற்கு பல்விக் ஹார்னெஸ் ஓர்தோஸிஸ் உபயோகிக்கப்படுகிறது.
- இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சியுள்ள 20 குழந்தைகளில் 1 குழந்தைக்கு, இந்த நிலைமையைச் சரிசெய்வதற்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம்.
இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/04/23145211/Despite-the-word-of-Lord-Shiva-she-went-to-Dakshas.vpf", "date_download": "2019-10-20T17:10:58Z", "digest": "sha1:3E3SY6HKHYX3IMQDYUUQ6AWWP2RCQ3FQ", "length": 17158, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Despite the word of Lord Shiva, she went to Daksha's Yagna. || மகாவிஷ்ணுவின் இதயத்தில் அமர்ந்த மகாலட்சுமி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமகாவிஷ்ணுவின் இதயத்தில் அமர்ந்த மகாலட்சுமி\nசிவபெருமானின் சொல்லையும் மீறி, தட்சனின் யாகத்திற்குச் சென்றாள் தாட்சாயிணி.\nதிருச்சி மாவட்டம் வெள்ளூர் என்ற ஊரில் உள்ளது, திருகாமேஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் ‘திருகாமேஸ்வரர்’ என்றும், இறைவி ‘சிவகாமசுந்தரி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.\nமன்மதன் பற்றிய புராணக் கதை ஒன்று இத்தலத்துடன் தொடர்புடையதாக இர��க்கிறது.\nசிவபெருமானின் சொல்லையும் மீறி, தட்சனின் யாகத்திற்குச் சென்றாள் தாட்சாயிணி. அங்கு அவளுக்கு அவமானமே மிஞ்சியது. தன் சொல் கேட்காத அன்னைக்கு, ஈசன் சாபம் அளித்தார். அதன்படி பூலோகத்தில் பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து, உரிய நேரம் வரும்போது கயிலை வந்து சேரும்படி அருளினார். இதையடுத்து பார்வதி என்ற பெயருடன், பர்வதராஜனிடம் வளர்ந்து வந்த தேவியானவள், கயிலாயமலையில் வீற்றிருக்கும் சிவபெருமானை நோக்கி தவம் புரியத் தொடங்கினாள்.\nபார்வதியைப் பிரிந்த சிவபெருமான் கயிலையில் அசைவற்ற நிலையில் இருந்தார். இதனால் பிரபஞ்சத்திலும் ஓர் அணுவும் அசையவில்லை. இதே நிலை தொடர்ந்தால் உலகமே அழிந்துவிடும் என்று அஞ்சிய பிரம்மாவும், விஷ்ணுவும் தேவர்கள் சூழ, சிவபெருமானையும் பார்வதியையும் ஒன்றிணைக்க முயன்றனர். மன்மதனை அழைத்து சிவபெருமான் மீது, காமபாணத்தை ஏவுமாறு கேட்டுக் கொண்டனர்.\nஆனால் ஈசனின் மீது பாணம் தொடுக்க மன்மதன் தயங்கினான். உடனே தேவர்கள், “நீ ஈசன் மேல் காம பாணம் தொடுக்காவிட்டால், உனக்கு நாங்கள் சாபம் அளிப்போம்” என்று மிரட்டினர். இதனால் பயந்து போன மன்மதன், ஒரு புன்னை மர நிழலில் ஒளிந்து கொண்டு ஈசனின் மீது அம்பு விட்டான்.\nஅவன் விட்ட அம்பு, வில்லில் இருந்து வெளியேறும் முன்பாகவே, அவனை தன்னுடைய நெற்றிக் கண்ணைத் திறந்து எரித்தார் சிவபெருமான். அதோடு மன்மதன் விட்ட பாணமும் திசைமாறி, பார்வதியின் மீது பட்டது. அதில் அவர் பருவம் செய்தி, சிவபெருமானை வந்தடைந்தாள். அன்னைக்கு சிவகாம சுந்தரி என்று பெயர் ஏற்பட்டது. இந்த பெயர் கொண்டவரே இத்தல இறைவியாக திகழ்கிறார். இறைவனின் திருநாமமும் அதனாலேயே ‘காமேஸ்வரர்’ என்றானது.\nஇந்த நிலையில் கணவனை இழந்த ரதிதேவி, தன் கணவரான மன்மதனுக்கு உயிர்ப்பிச்சை கேட்டாள். அவளுக்கு மனம் இரங்கிய இறைவன், மன்மதனுக்கு உயிர் கொடுத்து, அவன் ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரிவான் என்று அருள் புரிந்தார். ரதியும், மன்மதனும் இத்தலமான வெள்ளூர் வந்து மன்மதனுக்கு பழைய உடலைத் தர வேண்டுமென சிவபெருமானை வழிபட, ஈசனும் மனம் இரங்கி மன்மதனுக்கு உடலைத் தந்தார் என்று தல புராணம் சொல்கிறது.\nஇந்த திருத்தலத்தில் உள்ள இறைவனானவர், மகாலட்சுமியால் வழிபடப்பட்டவர் என்பதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. அதாவது தேவ��்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தனர். அந்த அமிர்தம் தேவர் களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டுமென எண்ணிய மகாவிஷ்ணு, மோகினி வடிவம் எடுத்து வந்தார். மோகினியின் அழகில் மயங்கிய சிவபெருமான், அவளை மோகிக்க அவர்களுக்கு ஐயப்பன் பிறந்தார்.\nஇதை அறிந்த மகாலட்சுமி, தன் கணவரான மகாவிஷ்ணுவின் மீது கோபம் கொண்டாள். பின்னர் வைகுண்டத்தை விட்டு வெளியேறி பூலோகம் வந்தாள். இங்கு வில்வாரண்ய சேத்திரம் எனும் வெள்ளூரில் சிவபெருமானை நோக்கி தவம் செய்தாள். பல யுகங்களாக தவம் செய்தும் அவளுக்கு, சிவபெருமான் காட்சி தரவில்லை. உடனே, மகாலட்சுமி தன்னை வில்வமரமாக மாற்றிக் கொண்டு சிவலிங்கத் திருமேனியில் வில்வ இலையை மழையாக பொழிந்து பூஜித்தாள்.\nஇதனால் மனம் மகிழ்ந்த ஈசன், மகாலட்சுமியின் முன்பாகத் தோன்றி, ஐயப்பனின் அவதார நோக்கத்தை விளக்கி, அவளை சாந்தப்படுத்தினார். பின்னர் அவளை, ஸ்ரீவத்ஸ முத்திரையுடன் கூடிய சாளக்கிராமமாக செய்து, மகாவிஷ்ணுவின் இதயத்தில் இருக்கும்படிச் செய்தார். மேலும் மகாலட்சுமியை ஐஸ்வரியத்தின் அதிபதியாகவும் இருக்கும்படி அருள்புரிந்தார்.\nஇதன் காரணமாக இந்த ஆலயத்தில் இருக்கும் மகாலட்சுமி, ‘ஐஸ்வரிய மகாலட்சுமி’ என்ற திரு நாமத்துடனேயே பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.\nராவணனுக்கு, இத்தல இறைவன் மீண்டும் உடல் வலிமை கொடுத்து, ஈஸ்வர பட்டம் சூட்டியதாக தல புராணம் சொல்கிறது. இத்தலத்தில்தான் சுக்ரன் ஈசனை வழிபட்டு போகத்திற்கு அதிபதியானார். குபேரன் இத்தல இறைவனை வழிபட்டு தனாதிபதியாக மாறினார். வெள்ளிக்கிழமையில் வரும் சுக்ர ஓரையில் (காலை 6-7 மணி), ஐஸ்வரிய மகாலட்சுமிக்கு 16 வகையான அபிஷேகம் செய்து, 16 நெய் தீபங்கள் ஏற்றி, 16 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்தால், 16 வகை பேறு களையும் பெறலாம் என்பது நம்பிக்கை.\nசுமார் 1,600 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம். கி.பி. 6-ம் நூற்றாண்டில் முதலாம் விஜயாதித்த சோழனால் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றிருப்பதாக கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. தற்போது இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம், தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.\nசகல ஐஸ்வர்யங்களையும் பெற்று வளமாக வாழ, நாமும் ஒரு முறை ஐஸ்வரிய மகாலட்சுமியை தரிசித்து வரலாமே\nதிருச்சியில் இருந்து சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் முசிறியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளூர் திருத்தலம் உள்ளது. முசிறியில் இருந்து மினி பஸ் மற்றும் ஆட்டோ வசதிகள் இருக்கின்றன.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/kamal-hassan-announced-4-constituencies-candidates-news-234919", "date_download": "2019-10-20T16:55:23Z", "digest": "sha1:5IVYXWEMLGWCHSJPOBZ6NXMBC5DLGD2E", "length": 9387, "nlines": 163, "source_domain": "www.indiaglitz.com", "title": "Kamal Hassan announced 4 constituencies candidates - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Political » 4 தொகுதி இடைத்தேர்தல்: கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்ட கமல் கட்சி வேட்பாளர்கள்\n4 தொகுதி இடைத்தேர்தல்: கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்ட கமல் கட்சி வேட்பாளர்கள்\nதிருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கடந்த 22ஆம் தேதி இந்த நான்கு தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடையவுள்ளது.\nஇந்த நிலையில் வேட்புமனு தாக்கல் முடிவடையும் கடைசி நேரத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இதோ\nஏற்கனவே இந்த நான்கு தொகுதிகளுக்கும் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி ஆகியவை வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நான்கு தொகுதிகளிலும் நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு மே 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏற்கனவே நடைபெற்ற 18 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளும், இந்த நான்கு தொகுதி முடிவுகளும் வரும் மே 23ஆம் தேதி அறிவிக்கப்படும்\n'பஞ்சமி' நில விவகாரம்: டாக்டர் ராமதாசுக்கு முக ஸ்டாலின் சவால்\n'அசுரன்' படத்தை விமர்சனம் செய்த ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: அரசியல் கட்சிகளின் ரியாக்சன்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்\nப.சிதம்பரத்திற்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்: அமலாக்கத்துறை அதிரடி\nகமல் கட்சியில் ஐந்து பொதுச்செயலாளர்கள்: அதிரடி உத்தரவு\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் வெற்றி\nநான் தான் உண்மையான 'அண்ணாமலை' பால்காரன்: எச்.ராஜா\nநிருபரிடம் சாதி பெயரை கேட்ட கிருஷ்ணசாமிக்கு அன்புமணி ஆதரவா\nநிருபரின் ஜாதி பெயரை கேட்ட கிருஷ்ணசாமி: செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு\nஜெயிச்ச மறுநாளே விவசாயக்கடன் தள்ளுபடியா\nகமல்ஹாசனின் இந்து தீவிரவாத பேச்சுக்கு பிரதமர் மோடி பதில்\n4 தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nநாளை தமிழகத்தில் தேர்தல் நடக்குமா\nபாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த ஜடேஜா: உலககோப்பைக்காக வாழ்த்திய மோடி\nரூ.75 லட்சம் கொடுக்காவிட்டால் கிட்னியை விற்றுவிடுவேன்: தேர்தல் ஆணையத்திற்கு வேட்பாளர் மிரட்டல்\nகமல்ஹாசன் விளம்பர வீடியோவுக்கு வந்த சிக்கல்\n'செம டைட்டில்': விஜய் வாழ்த்தால் மெர்சலான நடிகர்\nமுதல் முறையாக வெளியான குறளரசன் காதல் மனைவியுடன் இருக்கும் புகைப்படம்\n'செம டைட்டில்': விஜய் வாழ்த்தால் மெர்சலான நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/02/06153529/1226432/Minister-Sellur-raju-feels-for-his-mom-and-son.vpf", "date_download": "2019-10-20T17:49:33Z", "digest": "sha1:N44J6RSIYOBWAQRHLQCGU5DY5JPFEGPZ", "length": 15619, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "தாயையும்-மகனையும் இழந்து தவிக்கிறேன்: அமைச்சர் செல்லூர்ராஜூ உருக்கம் || Minister Sellur raju feels for his mom and son", "raw_content": "\nசென்னை 20-10-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதாயையும்-மகனையும் இழந்து தவிக்கிறேன்: அமைச்சர் செல்லூர்ராஜூ உருக்கம்\nபெற்ற தாயையும், மகனையும் இழந்து தவிக்கிறேன் என்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ உருக்கமாக பேசினார். #SellurRaju\nபெற்ற தாயையும், மகனையும் இழந்து தவிக்கிறேன் என்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ உருக்கம���க பேசினார். #SellurRaju\nஅ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் கிரம்மர் சுரேஷ். இவரது தாயார் எலிசபெத் ஜெயசீலியின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை கரிமேட்டில் உள்ள பள்ளி மைதானத்தில் அம்மா எலிசபெத் ஜெயசீலி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.\nஏழைகளுக்கு கல்வி, மருத்துவ உதவித் தொகை, சலவை பெட்டி, மூன்று சக்கர சைக்கிள், ஆட்டோ என சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செல்லூர்ராஜூ வழங்கினார்.\nஏழை, எளிய மக்களுக்காக வாரி வழங்கும் வள்ளலாக கிரம்மர் சுரேஷ் விளங்கி வருகிறார். அவரை போன்ற உதவும் குணம் இளைஞர்களுக்கு வேண்டும்.\nதனது தாயை இழந்த கிரம்மர் சுரேஷின் மனதை என்னாலும் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் மகனையும், தாயையும் இழந்தவன் நான். நானும் என் தந்தையை பார்த்தது இல்லை என்று பேசியபோது கண்கலங்கினார்.\nதொடர்ந்து பேசிய செல்லூர்ராஜூ, எனது தாய் பட்ட கஷ்டங்கள் ஏராளம். என்னை பெற்றெடுத்த தாய் என்னை உருவாக்கினார். ஆனால் புரட்சித்தலைவி அம்மா உலகறிய வைத்தார்.\nஎன் மகன் தமிழ்மணி ஒரு விபத்தில் இறந்து விட்டார். அவரும் ஏழை-எளிய மக்களுக்கு உதவும் குணம் கொண்டவர்தான். அவரது பெயரில் அறக்கட்டளை ஏற்படுத்தி உதவிகள் செய்து வருகிறோம். இப்போது என் மகன் வடிவத்தில் கிரம்மர் சுரேசை பார்க்கிறேன். என் இதயத்தைநான் எப்படி பராமரிப்பேனோ அப்படி கிரம்மரை நான் பார்த்துக் கொள்வேன்.\nமதுரை நகரத்தில் ஏழை, எளிய மக்களுக்கு கிரம்மர் சுரேஷ் தொடர்ந்து சேவை செய்வார். இவரை போல பெற்றோரை நேசிக்க இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு செல்லூர் ராஜூ பேசினார். #SellurRaju\nஅதிமுக | அமைச்சர் செல்லூர் ராஜூ | ஜெயலலிதா\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயி��ிழப்பு\nகோவையில் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த துப்புரவு தொழிலாளி பலி\nவி.கே. புரத்தில் தொழிலாளி அடித்து கொலை\nதிருவெறும்பூர் அருகே இடி தாக்கி விவசாயி பலி\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை\nஆண்டிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி ஆசிரியர் உள்பட 2 பேர் பலி\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nகுடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலுக்கு பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nationlankanews.com/2019/05/blog-post_733.html", "date_download": "2019-10-20T16:18:19Z", "digest": "sha1:KA3RKVUW5YYRYOW32654A5324REYL7V6", "length": 8711, "nlines": 69, "source_domain": "www.nationlankanews.com", "title": "சிங்கள பயங்கரவாதத்திற்கு இடமளிக்கக் கூடாது, முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் அல்ல, ரோசி சேனாநாயக்க - Nation Lanka News", "raw_content": "\nசிங்கள பயங்கரவாதத்திற்கு இடமளிக்கக் கூடாது, முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் அல்ல, ரோசி சேனாநாயக்க\nமுஸ்லிம் பயங்கரவாதத்திற்கு மட்டுமல்ல சிங்கள பயங்கரவாதத்திற்கும் நாட்டில் இடமளிக்கக் கூடாது என கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பு நகர சபையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nமுஸ்லிம் இனத்தவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. சகல முஸ்லிம்களும் அடிப்படைவாதிகள் அல்ல. எம்முடன் பல முஸ்லிம்கள் இருக்கின்றனர். பல்வேறு அழுத்தங்கள் மூலம் சிங்கள பயங்கரவாதிகள் எழுச்சி பெற்றுள்ளனர்.\nஇதனை முற்றாக நிராகரிக்கின்றோம். சிங்கள பயங்கரவாதத்திற���கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். தேசிய கீதத்தை மிகவும் கௌரவமாக பாட வேண்டும்.\nதேசிய கீதத்தின் அர்த்தத்திற்கு அமைய செயற்பட வேண்டும். இதற்கு அமைய வாழ்ந்தால், எந்த சேதங்களும் ஏற்படாது எனவும் ரோசி சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.\nதோட்ட தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..\nஇந்த முறை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 15000 ரூபாய் முற்பணம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...\nவறுமையின் கோரப்பிடிக்குள் அநுரகுமார - அம்மாவுக்கு எழுத வாசிக்க தெரியாது...\n“நாங்கள் இந்த கிராமத்துக்கு 1972 ஆம் வருடம் வந்தோம். மாத வாடகை 20/= ரூபாவுக்கு வாடகை வீட்டில் இருந்தோம். பிறகு வீடொன்றை கட்டிக்கொண்ட...\nவெள்ளை வேன் கலாசாரம் என்னுடையதல்ல - கோத்தாபய\nஇறுதிக்கட்ட போரில் சரணடைந்த அனைவரும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெ...\nவாகனங்களில் குர்ஆன் வசனங்கள், ஒட்டப்பட்டிருந்தாலும் நடவடிக்கை - முஸ்லிம்கள் வேதனை\nமட்டக்களப்பில் முஸ்லிம்களது வாகனங்களில் உள்ள குர்ஆன் வசனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பொலிஸ் நடவடிக்கை குறித்து உடன் கவனம் செலுத்த...\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள்\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள் முன்னோடி வினாத்தாள் 1: Model paper 01 download முன்னோடி...\nஹிஸ்புல்லாவுடன் கோத்தபாய ராஜபக்ச ஒப்பந்தம்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருடனும் எவ்...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை\nகத்தாரில் நீங்கள் வாகனங்களில் சுற்றித் திரிபவர்களாக இருந்தால் சிக்னல்களில் உள்ள மஞ்சல் பெட்டிகளில் (yellow boxes) களில் வாகனங்களை நிறுத்த...\nகாத்தான்குடியின் பொதுமகன் என்றவகையிலும் இப்பிரதேச முஸ்லிம் மக்கள் சார்பிலும் இக்கடிதத்தினை நான் உங்களுக்கு எழுதுகின்றேன். கடந்த 21ம் ...\nசமூக வலைத்தளங்கள் ஊடாக நிதி மோசடி; மக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்\nசமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளமூடாக இடம்பெறும் நிதிமோசடிக��் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். ச...\nமுஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயருக்கு, ராஜினாமாசெய்த முஸ்லிம் பிரதிநிதிகள் பதில் கூறவேண்டும்\nபயங்கரவாதத்துக்கு துணைபோன விவகாரம் குறித்து ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக தம்மிடம் பல்வேறு ஆதாரங்கள் காணப்படுவதாகவும் அவற்றை நாளை மறு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2018/08/blog-post_881.html", "date_download": "2019-10-20T16:16:37Z", "digest": "sha1:GF5SGBQPOYSILOZQAJWSC2RTW6HSWHNJ", "length": 4984, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "விசேட நீதிமன்றில் கோத்தாவுக்கு எதிராகவும் வழக்கு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS விசேட நீதிமன்றில் கோத்தாவுக்கு எதிராகவும் வழக்கு\nவிசேட நீதிமன்றில் கோத்தாவுக்கு எதிராகவும் வழக்கு\nமஹிந்த அரசின் பாரிய நிதி மோசடி மற்றும் ஊழலை விசாரிக்கவென அமையப்பெற்றுள்ள விசேட உயர் நீதிமன்றில் கோத்தாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஏனைய நீதிமன்றங்கள் ஊடாக தான் கைது செய்யப்படுவதைத் தடுத்து வந்த கோத்தாவுக்கு எதிராக டி.ஏ ராஜபக்ச நினைவக மோசடியின் பின்னணியில் இன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n81.3 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக கோத்தா உட்பட ஆறு பேர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞா��சாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pookalae-sattru-oyivedungal-song-lyrics/", "date_download": "2019-10-20T16:31:23Z", "digest": "sha1:7TXAS76MDIA5PX62K375SFYPQKFPKOJS", "length": 10063, "nlines": 268, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pookkalae Sattru Oyivedungal Song Lyrics", "raw_content": "\nபாடகி : ஸ்ரேயா கோஷல்\nபாடகர் : ஹரி சரண்\nஇசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்\nஆண் : { பூக்களே சற்று\nஆண் : ஹே ஐ என்றால்\nஅது அழகு என்றால் அந்த\nஹே ஐ என்றால் அது கடவுள்\nஎன்றால் அந்த கடவுளின் துகள்\nதிகைக்கும் ஐ என வியக்கும்\nஆண் : பூக்களே சற்று\nபெண் : இந்த உலகில்\nயாவிலும் ஐ விழி அழகை கடந்து\nஉன் இதயம் நுழைந்து என் ஐன்புலன்\nஆண் : எவன் பயத்தை\nபெய்வது ஐ அவள் விழியின்\nகனிவில் எந்த உலகம் பணியும்\nபெண் : என் கைகளை\nஇனி தைத்து நீ வைத்திடு\nஆண் : அவள் இதழ்களை\nபெண் : தவம் புரியும்\nஆண் : பூக்களே சற்று\nஆண் : ஹே ஐ என்றால்\nஅது அழகு என்றால் அந்த\nஹே ஐ என்றால் அது கடவுள்\nஎன்றால் அந்த கடவுளின் துகள்\nதிகைக்கும் ஐ என வியக்கும்\nபெண் : நீர்வீழ்ச்சி போலே\nநின்றவன் நான் நீந்த ஒரு\nஓடை ஆனாய் வான் முட்டும்\nஆட ஒரு மேடை ஆனாய்\nஆண் : என்னுள்ளே என்னை\nபெண் : யுகம் யுகம்\nகாண முகம் இது போதும்\nஆண் : மறு உயிர் தந்தாள்\nஆண் : பூக்களே சற்று\nஆண் : ஹே ஐ என்றால்\nஅது அழகு என்றால் அந்த\nபெண் : ஹே ஐ என்றால்\nஅந்த ஐகளில் ஐ அவன் நீயா\nஹையோ என திகைக்கும் ஐ\nஆண் : பூக்களே சற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://www.tamiloviam.com/site/?p=849", "date_download": "2019-10-20T16:45:59Z", "digest": "sha1:IAJZGA573UWAVM2JEVCJNKSBPQUTB76K", "length": 13783, "nlines": 267, "source_domain": "www.tamiloviam.com", "title": "முள்ளங்கி பொரியல் – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\n2. உப்பு- தேவையான அளவு\n3. எண்ணெய்- 1 டீஸ்பூன்\n4. கடுகு- 1 டீஸ்பூன்\n5. வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்\n7. சாம்பார்பொடி- 1 டீஸ்பூன்\n8. கறிவேப்பிலை- 1 இணுக்கு\n1. முள்ளங்கியைத் தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\n2. தாளிக்க வேண்டிய பொருட்களைத் தாளிசம் செய்து விட்டு முள்ளங்கியையும் சேர்த்து உப்பு போட்டு சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்.\n3. பாதி வெந்தவுடன் சாம்பார் பொடியைப் போட்டு வதக்கவும்.\n4. அடிப்பிடிக்காமல் எண்ணெய் விட்டுக் கிளறிக் கொண்டே வரவும்.\n5. முள்ளங்கி தயாரானதும் குழம்பு, ரசத்துடன் பரிமாறவும்.\n1. முள்ளங்கியைக் குழம்பில் போடுவது மட்டுமில்லாமல் இவ்வகையில் பொரியல் செய்தும் நார்ச்சத்தைப் பெறலாம்.\n2. முள்ளங்கியை நறுக்காமல் துருவிக் கொண்டு இதே முறையில் பொரியல் செய்து கொள்ளலாம்.\n3. துருவிச் செய்யும் முள்ளங்கி பொரியலில் சாம்பார் பொடி காரத்திற்குச் சேர்ப்பதற்குப் பதில் மிளகாய்வற்றலைத் தாளிக்கும் போது சேர்த்து துருவினதைப் போட்டு வதக்கி பொரியலை இறக்கும் முன் தேங்காய்த்துருவலை இட்டும் செய்யலாம். மிளகாய் வற்றலிற்குப் பதில் பச்சைமிளகாயைச் சேர்த்தும் செய்ய வித்தியாசமான ருசி கிடைக்கும்.\n2 thoughts on “முள்ளங்கி பொரியல்”\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://theekkuchi.com/archives/category/reviews", "date_download": "2019-10-20T17:18:02Z", "digest": "sha1:FHVF5IIG7LCU47GUNDQTTM6AKRSJRKTT", "length": 6734, "nlines": 97, "source_domain": "theekkuchi.com", "title": "Reviews | Theekkuchi", "raw_content": "\n‘நம்ம வீட்டுப் பிள்ளை’ – விமர்சனம் 3.5/5\n. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்திருக்கும் படம் 'நம்ம வீட்டுப் பிள்ளை'. சிறுவயதிலேயே தந்தையை இழந்து அம்மா தங்கையுடன்...\nநேர்கொண்ட பார்வை – விமர்சனம் 3.5/5\nஇந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் பிங்க்.இப்படத்தை போனி கபூர் தமிழில் ரீமேக் செய்துள்ளார்.அஜித்குமார் நடித்துள்ள இப்படத்தை,சதுரங்க வேட்டை,தீரன் அதிகாரம் ஒன்று...\nஏ 1 (அக்கியூஸ்ட் நம்பர் 1) – விமர்சனம் 3/5\nசந்தானம் நடிப்பில் ராஜ் நாராயணன் தயாரிப்பில் ஜான்சன் இயக்கியுள்ள படம் ஏ 1 (அக்கியூஸ்ட் நம்பர் 1). இப்படத்தில் ஹீரோயின் ரௌடிகளிடம் சிக்கிக்கொள்கிறார் சந்தானம்...\nகட���ரம் கொண்டான்- விமர்சனம் 2.75 / 5\nராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் ‘கடாரம் கொண்டான்’.இப்படத்தில் விக்ரம் படத்தின் முதல் காட்சியிலேயே...\nN G K – விமர்சனம்\nசெல்வராகவன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்துள்ள படம் N G K இப்படத்தில் சூர்யா,சாய் பல்லவி,ரகுல் ப்ரீத் சிங், உமா பத்மநாபன், பாலசிங்,...\nநெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா,பிரியா பவானிசங்கர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் 'மான்ஸ்டர்'. மின் வாரியத்தில் பணி புரியும் எஞ்சினியராக வருகிறார் எஸ்.ஜே சூர்யா. ஒரு...\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில், ராஜேஷ் இயக்கத்தில்,சிவகார்த்திகேயன், நயன்தாரா,யோகிபாபு,தம்பி ராமைய்யா,சதீஷ்,ரோபோ சங்கர், ராதிகா இவர்கள் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் மிஸ்டர் லோக்கல். கார் கம்பெனி ஒன்றில்...\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nஒரே தேதியில் பிறந்த கவின், ராஜூ, அருண்ராஜா காமராஜ் மூன்று பேரும் நண்பர்களாக வளர்கிறார்கள். பெரிய அளவில் படிப்பு ஏறாததால் தண்டமாக ஊரை சுற்றிக்...\nஅஜித்தின் 60 வது படம் ‘வலிமை ‘\nஇயக்குநர்கள் ராம்கோபால் வர்மா- எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட ‘சிண்ட்ரெல்லா’ டீஸர்\nவிவசாயத்தை கையில் எடுத்த இயக்குநர் எஸ் பி ஜனநாதன்\nஈழத்தமிழ் கதையை தமிழ் தயாரிப்பாளர்கள் தயாரிக்க மறுத்தனர் – இயக்குநர் வருத்தம்\nதீபாவளி ரேஸில் முந்தப்போவது ‘பிகிலா’ ‘கைதியா’\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\n“ஓ மை கடவுளே” படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி\nஇயக்குநர் சேரன் நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nஇயக்குநர் வெற்றி மாறனுடன் இணையும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://theekkuchi.com/archives/tag/ishari-k-ganesh", "date_download": "2019-10-20T16:21:53Z", "digest": "sha1:HOXJAGWUQCB4BD2TB5YR4RZIKJKFTOLM", "length": 3444, "nlines": 67, "source_domain": "theekkuchi.com", "title": "Ishari K Ganesh | Theekkuchi", "raw_content": "\nஇயக்குனர் மொரட்டு சிங்கிள் இயக்கத்தில் ‘பப்பி’\nவேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி வேலன் தயாரிப்பில் வருண் முதல்முறையாக கதைநாயகன் வேடமேற்றிருக்கும் படம் “பப்பி”. மொரட்டு சிங்கிள் நட��டு தேவ் இயக்கியிருக்கும்...\n‘கோமாளி’ பட இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்\nடாக்டர் ஐசரி கே.கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் படநிறுவனத்துக்கு இந்த ஆண்டு தொடர் வெற்றிகளைக் குவிக்கும் ஆண்டாக அமைந்திருக்கறது. ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த்...\nஅஜித்தின் 60 வது படம் ‘வலிமை ‘\nஇயக்குநர்கள் ராம்கோபால் வர்மா- எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட ‘சிண்ட்ரெல்லா’ டீஸர்\nவிவசாயத்தை கையில் எடுத்த இயக்குநர் எஸ் பி ஜனநாதன்\nஈழத்தமிழ் கதையை தமிழ் தயாரிப்பாளர்கள் தயாரிக்க மறுத்தனர் – இயக்குநர் வருத்தம்\nதீபாவளி ரேஸில் முந்தப்போவது ‘பிகிலா’ ‘கைதியா’\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\n“ஓ மை கடவுளே” படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி\nஇயக்குநர் சேரன் நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nஇயக்குநர் வெற்றி மாறனுடன் இணையும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1041252&viewfull=1", "date_download": "2019-10-20T17:41:12Z", "digest": "sha1:K7MQK5EGGOXDYHREDIQEUVIBWS6JIWVR", "length": 35800, "nlines": 397, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan Part 10 - Page 340", "raw_content": "\nநடிகர் திலகத்தின் சம கால நடிகர்களைக் குறிப்பிடுகிறீர்களா...\nஇலலை அடுத்த தலைமுறை கலைஞர்களைச் சொல்கிறீர்களா\nநடிகர் திலகத்தின் நடிப்பு ஈடு இணையற்றது என்பது ஊரறிந்த உண்மை.\nNT க்குப் பிறகு வந்தவர்களுள், மெனக்கெடல், தரமான நடிப்பு, தொழில்நுட்பத்திறன், பன்மொழி ஆற்றல் கொண்ட versatile கலைஞர் நம் திரையுலகில் உண்டு.\nநான் வெவ்வேறு கால கட்டங்களில் வாழ்ந்து திரை படங்களை தொடர்ந்து பார்வையிட்டு வரும் திரைப்பட ரசிகன். நாங்கள் நடிப்பு என்று ஒற்றை அம்சத்தை கொண்டு, இப்போது ஒரு ஆய்வு தொடரை தொடர்ந்து உரையாடல் நடை பெற்று வருகிறது. பன்முகம் கொண்ட புத்திசாலி கலைஞர்கள் இக்காலத்தில் உண்டு. தங்கள் வருகைக்கு நன்றி.\nதங்கள் முதல் பதிவே தமிழ் சினிமா மீது தங்களுக்குள்ள பிடிமானத்தையும் நம்பிக்கையும் உணர்த்துவதாயுள்ளது. அது மேலும் வலுப்பெற வேண்டும் என்று நானும் விரும்புகிறேன். வாழ்த்துகிறேன்.\n... நடிகர் திலகத்தைப் பொறுத்த வரையில் சமகாலம் என்பதெல்லாம் இல்லை... அவருடைய நடிப்பினைப��� பற்றி இங்கு இடம் பெறும் கருத்துக்கள் அவருடைய திறமையைப் பாராட்டுவதோடு நின்று விடவில்லை. சினிமா வரலாற்றிலேயே ... உலகத்தின் பல்வேறு மொழிகளிலையும் சேர்த்து .. அவருக்கு ஈடு இணை யாரும் இல்லை என்பதை ஆணித்தரமாக எழுதியும் வருகிறோம். திரு கோபாலின் கட்டுரையை முழுவதுாக .. அனைத்துப் பாகங்களையும் படித்து முடித்து பின்னர் தாங்கள் ஒரு முடிவுக்கு வரலாம்... சொல்லப் போனால் அந்த முடிவு, எங்களோடு தங்களையும் சேர்த்து விடும் என்பதே உண்மை.\nமெனக்கெடல், தரமான நடிப்பு, தொழில்நுட்பத்திறன், பன்மொழி ஆற்றல் கொண்ட versatile கலைஞர் நம் திரையுலகில் உண்டு.\nநீங்கள் சொல்கிற மற்றும் இன்னும் பலர் சொல்ல நினைக்கிற அத்தனை தகுதிகளுக்கும் அதற்கும் மேலே கூட நடிகர் திலகம் தான் முன்னோடி. தங்கள் மனதில் தாங்கள் எந்த நடிகரை வரித்திருந்தாலும் அவர்கள் அனைவருக்குமே அனைத்து துறைகளிலுமே நடிகர் திலகம் முன்னோடி. தன்னுடைய தொழில் நுட்ப அறிவினைப் பற்றி வெளியில் தெரியும் அளவிற்கு அவர் பறை சாற்றிக் கொள்ளாதது அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறதே தவிர அவருக்கு ஒன்றும் தெரியாது என்பதாக பொருள் அல்ல. ஒரு திரைப்படத்தினை உருவாக்க தேவைப்படும் அனைத்துத் துறை நுட்பங்களையும் அறிந்தவர் நடிகர் திலகம். தன்னுடன் பணியாற்றும் சக கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கொடுத்து ஒரு இயக்குநரின் நடிகராய் விளங்கியதால் தான் இன்று வரை அவருடைய சிறப்பு நிலைத்து நிற்கிறது.\n1962ல் தாங்கள் நிச்சயம் பிறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். அப்படிப் பிறந்திருந்தாலும் நிச்சயம் குழந்தையாகத் தான் இருந்திருக்க முடியும். அந்தக் காலத்தில் அமெரிக்க அரசாங்கத்தின் அதிகார பூர்வமான அழைப்பில் அமெரிக்கா சென்று நயாகரா நகர மேயராக கௌரவிக்கப் பட்டதையெல்லாம் தாங்கள் அறிந்திருக்கலாம். இதை விட அவருடைய சிறப்பிற்கு வேறேது வேண்டும் என தாங்கள் எண்ணுகிறீர்கள்.\nஇவற்றையெல்லாம் இம் மய்ய இணைய தளத்தில் நடிகர் திலகத்தப் பற்றி அனைத்துத் திரிகளையும் படித்துப் பார்த்த பின் தாங்கள் புரிந்து கொள்வீர்கள்.\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\n1962ல் தாங்கள் நிச்சயம் பிறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். .\nஎந்த தடயத்தை வைத்து நீங்கள் இதை முடிவு செய்தீர்கள் எனத்தெரியவில்லை.\nஆனால் ரவிச்சந்திரன் என்ற பெயரை கூகுள் செய்தபோது,1945 இல் கூட இந்த பெயர்\nதிருவாளர்கள் பம்மலாரும்,ஸ்ரீநிவாசும்,சாரதாவும்,நீங்களும்,வாசுவு ம் கட்டிக்கா த்த/க்கும் இந்த தமிழ்சபையில் ஒரு தவறும் வந்துவிடக்கூடாதே என்ற ஆதங்கத்தில் எழுதுகிறேன்.\nமற்றபடி சகோ.ரவிசந்திரனுக்கு என் அன்பான வரவேற்பு.\nநடிகர் திலகத்தின் சம கால நடிகர்களைக் குறிப்பிடுகிறீர்களா...\nஇலலை அடுத்த தலைமுறை கலைஞர்களைச் சொல்கிறீர்களா\nநடிகர் திலகத்தின் நடிப்பு ஈடு இணையற்றது என்பது ஊரறிந்த உண்மை.\nNT க்குப் பிறகு வந்தவர்களுள், மெனக்கெடல், தரமான நடிப்பு, தொழில்நுட்பத்திறன், பன்மொழி ஆற்றல் கொண்ட versatile கலைஞர் நம் திரையுலகில் உண்டு.\nஅன்புள்ள நண்பர் ரவிச்சந்திரன் அவர்களே\nதிறமையாளர்கள் பன்முகத்திறமை கொண்டவர்கள் நிச்சயம் உண்டு..இல்லை என்று ஒருபோதும் கூறவில்லை..\nஆனால் அந்த பன்முகங்களின் முன்னோடி அது நடிகர் திலகம் ஒருவரே என்று கூறினால் மிகையாகாது. திரு.ராகவேந்தர் அவர்கள் கூறியது போல.\nஉதாரணம்...Technic என்ற ஒரு விஷயத்தை எடுத்துகொள்வோம் - அதில் பல வகைப்படும்..\n1)அதில் ஒன்று மேக்கப் -\nகுழந்தைகள் கண்ட குடியரசு, தங்கமலை ரகசியத்தில் வயோதிகவேடம், திருவருட்செல்வர் அப்பர், இப்படி பல வேடங்களில் அவருடைய மேக்கப் திறனை சொல்லலாம்...\n2)அடுத்தது..குதிரைசவாரி - நடிகர் திலகத்தை விஞ்சிய குதிரை சவாரி இதுவரை யாரும் திரைபடத்தில் 90% க்கும் அதிகமாக டூப் போடாமல் செய்த்ததில்லை, உதாரணம் - உத்தமபுத்திரன், நாம்பிறந்த மண், மருதநாட்டு வீரன், படித்தால் மட்டும் போதுமா...மற்றும் பல படங்கள்...Back projection முறையில் Stoolai மட்டுமே நம்பி அவர் குதிரைசவாரி காட்சிகளை செய்ததில்லை\n3)பின்பு- மியூசிக் Sense - புதிய பறவை திரைப்படம் எங்கே நிம்மதி பாடல்...ஒரு உதாரணம் போதும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.\n4) Homework for Historical & Mythology - ராஜ ராஜ சோழன், ஜூலியஸ் சீசர், VOC , கட்டபொம்மன் மற்றும் பல படங்கள்....இதுவும் ஒரு பன்முகம் காட்டும் திறன் தான்..\n6) பன்மொழி ஆற்றல் கொண்ட Versatality - இதை ஆரம்பித்தவரே தமிழ் திரைஉலகில் நடிகர் திலகம் தான் - உதாரணம் - பல, தெலுங்க��, மலையாள, கன்னட மற்றும் ஹிந்தி திரைப்படங்கள் - சாணக்ய சந்திரகுப்தா, பக்த துக்காரம், நாகம்ம நாயக்கடு, Schoolmaster , தசொளி அம்பு, யாத்ராமொழி, தர்தி மற்றும் பல படங்கள்...\nஆகவே தாங்கள் தங்களுக்கு நடிகர் திலகத்தை ஒரு நடிகராக மட்டுமே தெரியும் என்ற பட்சத்தில், மற்ற திறமை அவருக்கு இல்லை என்று எண்ணிவிட கூடாது...\nஇதில் மிக பெரிய இமாலய சாதனை என்ன தெரியுமா\nநீங்கள் மேற்கூறிய அனைத்தும் நடிகர் திலகம் ஒரு வருடத்தில் 8 to 9 திரைப்படங்களில் நடிக்கும்போது அவரிடம் உள்ள திறன்கள், திறமைகள். அனால்\nஇன்று..ஒரு பன்முக திறமை உள்ளதாக பறைசாற்றிகொள்ளும் நடிகர்கள் வித்தியாசமாக ஒரு படம் செய்வதற்கு குறைந்தது 2 அல்லது 3 வருடங்கள் செலவு செய்கிறார்கள். இது தான் உண்மை..\nஇனி தமிழ்நாட்டில் நடிகர் திலகத்தை போல விளம்பரபடுத்திகொள்லாத ஒரு திறமையாளன் பிறப்பதே கடினம். அப்படி பிறந்தாலும் இவர் அளவிற்கு திறமை உள்ளத என்று பார்த்தல் இல்லை என்பதே உலகறிந்த உண்மையாகும். \nமேற்கூறியவை ஒரு பக்கம் இருக்கட்டும் - உங்களிடம் சில விஷயங்கள் -\nவழக்கமாக திரிக்கு புதிதாக வருபவர்கள் தங்களை இன்னார் என்று அறிமுக படுத்திகொள்ள்வார்கள். நீங்கள் ஏன் அதை செய்யவில்லை எழுத்தின் சுவாரஸ்யத்தில் அதை மறந்துவிடீர்கள் என்று நினைகிறேன் \nஉங்கள் முதல் பதிவே இந்த திரிக்கு பரிச்சயமான எங்கள் திரியின் நண்பர் ஒருவரின் நடை போல உள்ளது நிச்சயமாக நீங்கள் அவர் இல்லை என்று நினைகிறேன். காரணம் ஒரே நபர் பல பெயரில் வந்து ஏற்படுத்திய குழப்பங்கள் தான். எங்களுக்கு சிறிது துப்பறியும் ஆர்வம் அதிகம் என்பதால் இந்த கேள்வி.\nஅதுவும் அல்லாமல், திரிக்கு முதல் முதலாக வருபவர்கள், நடிகர் திலகத்தின் புகழை பற்றியோ அல்லது ஒரு தகவலை பற்றியோ பதிவிடிருகலாம்.\nஇந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-24\nமற்ற தொழிலாளர்களுடன் சாதாரணமாக நடந்து கொள்ளும் கோபால், ராஜு தாத்தாவிடம் வாஞ்சையுடன் நடந்து கொள்ளும் முறையிலேயே , கோபாலின் fixation tendencies establish ஆக தொடங்கும். பிறகு தோட்டத்தை தனியாக பார்வையிடுவது, தனியாக picnic சூழ்நிலையில் படித்து கொண்டிருப்பது என்று தனிமை ,boredom சொல்ல பட்டு விடும். தூங்காமல் முழித்திருக்கும் இரவில் வரும் லதாவுடன், இதமான உரையாடலில் தன் ஏக்கம் கலந்த தனிமை, தூக்கமில்லா இரவுகளை குறிப்பிடும் அந்த husky ஆன குரல், ஏக்கமும் சோர்வும் சோர்வும் தோய்ந்த விழிகள், லதாவிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து வெளியிட முடியாமல், குறியீடாக பாட்டு என்று ஒற்றை வார்த்தையில், தன் அமைதிக்கு லதாவால் துணை நிற்க முடியும் என்று உணர்த்தும் கண்ணியமான இதம்.அந்த உன்னை ஒன்று கேட்பேன் இரவு காட்சி தமிழ் பட உலகின் அழகுணர்ச்சிக்கு ஒரு மைல் கல் காட்சி.\nபார்த்த ஞாபகம் பாடலில், எதோ ஒன்றை தொலைத்து பறி கொடுத்த ஏக்கத்துடன், நிலைத்த சூன்ய பார்வை, அவ்வப்போது பாட்டில் சூழலில் அடையும் பரவசம், இதையெல்லாம் மீறாமல் நம்மை இன்றளவும் கவரும் அந்த sophisticated புகை பிடிக்கும் ஸ்டைல்(நாக்கில் இருந்து சின்ன புகையிலை தூளை விரலால் துடைக்கும் லாவகம்,wine glass ஏந்தும் தோரணை. பாடகி சித்ராவிடம் உடனே காட்டும் impulsive ஈடுபாடு.கல்யாண காட்சி உடனே வரும் போதும் பழகிய உணர்வு தெரியும் அந்த ஒரே பாடல் காட்சியில் .\nஅந்த ரயில்வே கேட் காத்திருப்பு காட்சியில், tremor என்றவொரு, வலிப்பு -அதிர்ச்சி இடைப்பட்ட நிலையை அவ்வளவு தத்ரூபமாக எந்த நடிகனும் காட்டியதில்லை.\nநிச்சய தார்த்தம் அன்று வந்து சேரும் தன் மனைவி போன்ற உருவம் கொண்ட, மனைவியாக சித்தப்பா என்றவொருவனுடன் வந்து நிற்கும் காட்சியில்... முதலில் அதிர்வு என்ற நிலையில் தொடங்கி denial mode க்குள் செல்வார். இருக்காது,இருக்க முடியாது என்று. பிறகு சிறிதே seriousness உணர்ந்து, தன் police நண்பன் துணையுடன் மிரட்ட தலை படுவார். ஆனால் நடக்காது என்றவுடன் புலம்பும் ,குழம்பும் நிலை.(என்ன,என்ன,என்னை கேட்டால் எனக்கு என்ன)death certificate தேடி எடுத்து(அப்படியே போட்டது போட்டபடி விரையும் ஆர்வம் கலந்த வேகம்), அதை ரங்கன் தூளாக்கியதும், போலீஸ் நண்பனுடன் சிறு அதிகார தொனியிலேயே கடைசி பலவீன முயற்சியை அதிகாரமாய் தொடுப்பதும், வழியில்லை என்று அடங்குவதும்-இந்த காட்சி ஒரு roller -coaster ride .\nதொடரும் காட்சிகள், இந்திய பட உலகம் இது வர பார்க்க இயலா புதுமை கலந்த marvel ...நடிப்பின் உச்ச பட்ச சாத்தியங்கள்.\nநம்முடைய திரி நண்பர்களுக்கு ஒரு இனிய செய்தி - NDTV நிறுவனம் நூறு வருட இந்திய சினிமாவில் 20 நடிகர்களை தேர்ந்தெடுத்து உள்ளது Indian cinema@100: 20 actors who made a difference என்ற தலைப்பில்.\nஇதில் யார் முதலாமவர் யார் இரண்டாமவர் என்றமுறயில்லாமல், மொத்தம் 20 நடிகர்களை தேர்வு செய்துள்ளது.\nஅதில் நடிகர் திலகம் அவர்களை பற்றியும் இந்தியாவில் உள்ள அனைத்து நடிகர்களில் \"வெளிநாட்டில் சிறந்த நடிகர் பட்டம் \" பெற்ற முதல் இந்திய நடிகர், நடிகர் திலகம் என்றும் நடிகர் திலகத்தை பல தென்னிந்திய (அனைத்திந்திய என்று கூறியிருக்க வேண்டும்..ஹ்ம்ம் இங்கும் அரசியல் நம்முடைய நடிகர் திலகதிருக்கு எதிராக ) நடிகர்கள் இவரது பாதிப்பு தங்களுக்கு உண்டு என்றும் குறிப்பிட்டிருபதாகவும் நடிகர் திலகத்தின் மற்ற திரை உலக புகழையும் மிக அழகாக உரைத்திருக்கிறார்கள். NDTV க்கு நமது நன்றி..\nஅதன் இணைப்பை இந்த தளத்தில் காணலாம்\nnd tv தன வழக்கமான அரைவேக்காடு தனத்தை இதிலும் காட்டி உள்ளது..\nஇதோ அந்த வரிசை..1 முதல் 20 வரை.\nஇப்படி ஒரு வரிசை அமைக்க ஒரே வழிதான் உள்ளது.எல்லார் பெயரையும் தனி தனி சீட்டுக்களில் எழுதி ஒரு குழந்தையை விட்டு ஒவ்வொன்றாக எடுப்பது.\nமேலும் 20 என்பதும் எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை.Why not 25 or 50\nஇந்த மாதிரி ஒரு அசட்டுத்தனத்தில் தலைவர் பெயர் இல்லாமல் இருந்திருந்தால் நான் மகிழ்ந்திருப்பேன்.\nசுருக்கமாக சொலவதென்றால்.nd tv இன் இந்த பட்டியல், \"தில்லானா மோகனாம்பாள்\" படத்தில் ,நாகேஷ், தலைவர் உட்பட்ட நாதஸ்வர குழுவைப்பார்த்து,\"எல்லாரும் அவாவா வாத்தியத்தை எடுத்துண்டு அரண்மனைக்கு வாங்க\nnd tv தன வழக்கமான அரைவேக்காடு தனத்தை இதிலும் காட்டி உள்ளது..\nஇதோ அந்த வரிசை..1 முதல் 20 வரை.\nஇப்படி ஒரு வரிசை அமைக்க ஒரே வழிதான் உள்ளது.எல்லார் பெயரையும் தனி தனி சீட்டுக்களில் எழுதி ஒரு குழந்தையை விட்டு ஒவ்வொன்றாக எடுப்பது.\nமேலும் 20 என்பதும் எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை.why not 25 or 50\nஇந்த மாதிரி ஒரு அசட்டுத்தனத்தில் தலைவர் பெயர் இல்லாமல் இருந்திருந்தால் நான் மகிழ்ந்திருப்பேன்.\nசுருக்கமாக சொலவதென்றால்.nd tv இன் இந்த பட்டியல், \"தில்லானா மோகனாம்பாள்\" படத்தில் ,நாகேஷ், தலைவர் உட்பட்ட நாதஸ்வர குழுவைப்பார்த்து,\"எல்லாரும் அவாவா வாத்தியத்தை எடுத்துண்டு அரண்மனைக்கு வாங்க\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/01/indian-share-market-doesn-t-react-well-this-interim-budget-2019-013394.html", "date_download": "2019-10-20T16:52:16Z", "digest": "sha1:O5QO5GYYI7UMWQABILKERQEE2CPTYN7W", "length": 24883, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பட்ஜெட்டுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லிங்க..? அது பாட்டுக்கு அங்கிட்டு, இது பாட்டுக்கு இங்கிட்டு..! | Indian share market doesn't react well for this interim budget 2019 - Tamil Goodreturns", "raw_content": "\n» பட்ஜெட்டுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லிங்க.. அது பாட்டுக்கு அங்கிட்டு, இது பாட்டுக்கு இங்கிட்டு..\nபட்ஜெட்டுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லிங்க.. அது பாட்டுக்கு அங்கிட்டு, இது பாட்டுக்கு இங்கிட்டு..\n4 hrs ago அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\n7 hrs ago அடுத்தடுத்து தலைதூக்கும் ஊழல்.. தொடரும் வங்கி மோசடிகள்.. கலக்கத்தில் மக்கள்\n8 hrs ago ஹெச்.டி.எஃப்.சி பங்கு வைத்திருப்போருக்கு ஒரு நல்ல செய்தி.. இதன் நிகரலாபம் எவ்வளவு தெரியுமா\n9 hrs ago ஸ்விக்கி அதிரடி.. 3 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்த திட்டம்..\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று காலை வர்த்தகமாகத் தொடங்கியதில் இருந்தே ஒரு நிலையாக வர்த்தகமாகி வந்த சந்தை பட்ஜெட் அறிவிக்கும் 11 மணி தொடங்கி மதியம் ஒரு மணி வரை கொஞ்சம் ஏற்றத்திலேயே வர்த்தகமானது. பட்ஜெட் அறிவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அதிகபட்சமாக நிஃப்டி 10,979 புள்ளிகள் வரை உயர்ந்தது. சென்செக்ஸ் 36,767 புள்ளிகள் வரை உயர்ந்தது. பட்ஜெட் முடிந்த உடன் சந்தையும் தான் பாட்டுக்கு கீழே இறங்கி வழக்கம் போல கொஞ்சம் நிலையாக வர்த்தகமாயின.\nநிஃப்டி காலை 10,851 க்கு வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 62 புள்ளிகள் அதிகரித்து 10,893க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நிஃப்டி 50யில் இருக்கும் 50 பங்குகளில் 34 பங்குகள் ஏற்றத்திலும், 16 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.\nசென்செக்ஸ் காலையில் 36,311 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 220 புள்ளிகள் அதிகரித்து 36,476 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. சென்செக்ஸில் 22 பங்குகள் ஏற்றத்திலும், 08 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-ல் பட்டியலிடப்பட்டிருக்கும் மொத்த பங்குகளில் 2,677 பங்குகள் மட்டுமே இன்று வர்த்தகமாயின. அதில் 1,203 பங்குகள் ஏற்றத்திலும், 1332 பங்குகள் இறக்கத்திலும், 142 பங்குகள் விலை மாற்றம் இன்றியும் வர்த்தகமாயின.\nடாலர் Vs இந்திய ரூபாய்\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கொஞ்சம் வலுவடைந்து தற்போது 71.27 என்கிற விலைக்கு வர்த்தகமாகி வருகிறது. நேற்று ரூபாயின் மதிப்பு 71.07 -க்கு வர்த்தகம் நிறைவடைந்தது.\nஅதிக விலை மாற்றப் பங்குகள்\nஹிரோமோட்டோகார்ப், மாருதி சுஸிகி, ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ், ஈஷர் மோட்டார்ஸ் ஏஷியல் பெயிண்ட்ஸ் போன்ற நிறுவன பங்குகள் நல்ல லாபத்தில் வர்த்தகமாயின. வேதாந்தா, ஜீ எண்டர்டெயின்மெண்ட் யெஸ் பேங்க், எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க் போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின.\nஅமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா\nஅமெரிக்க சந்தை நேற்று ஏற்றத்தில் வர்த்தகமாகி நிறைவடைந்து இருந்தது. அதோடு லண்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டுச் சந்தைகள் (ஐரோப்பிய பங்குச் சந்தைகள்) இன்று ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. ஆசியச் சந்தைகளில் ஜப்பானின் நிக்கி, தைவான் நாட்டின் தைவான் வெயிடெட், எஸ் இ டி காம்போஸைட், இந்தோனேஷியாவின் ஜகர்தா காம்போசைட், சீனாவ்ன் ஷாங்காய் காம்போசைட் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த எஸ்ஜிஎக்ஸ் நிஃப்டி ஆகிய சந்தைகள் ஏற்றாத்தில் வர்த்தகமாகி வருகின்றன. மற்ற சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.\nஆக பட்ஜெட்டினால் சந்தை பெரிய அளவில் அதிகரிக்கவோ அல்லது குறையவோ இல்லை. சொல்லப் போனால் சந்தைக்கும் பட்ஜெட்டுக்கும் சம்பந்தமே இல்லாதது போல் தான் இன்று வர்த்தகமாகி இருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇனி இந்தியாவுக்கு நாங்க தான் ராஜா..\nபட்ஜெட் மூலம் ரியல் எஸ்டேட் துறைக்குத் தான் லாபம்.. கோபத்தில் பங்கு���் சந்தைத் தரகர்கள்..\n3.18 லட்சம் கோடி நிதி உடன், இந்தியா சீனா உடன் போர் புரிய முடியுமா..\nரூ.10.50 லட்சம் ஆண்டு வருமானம்... ஒரு பைசா வரி செலுத்த வேண்டாம் - எப்படி தெரியுமா\nஇடஒதுக்கீடு செய்ய காசு எங்க..\nதம்பி பாஜக தான் டாப்பு, மத்தது எல்லாம் டூப்பு..\nBudget 2019: பசி பட்டினியோடு வாழும்போது உதவாத சொந்தம்.. இழுத்து கொண்டிருக்கும் போது பால் ஊற்றும்..\nவருமான வரி மாற்றத்தால் மாத சம்பளதாரர்களுக்கு கிடைக்கப்போகும் நன்மையை பாருங்க\nபட்ஜெட் 2019: ஐ.டி. ரிட்டன் தாக்கல் செய்த 24 நேரத்தில் ரிபண்ட் கிடைக்கும் - பியூஷ் கோயல்\nவிவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000.. அப்ப ஒரு நாளைக்கு ரூ.17.. அவமானம்.. கொதிக்கும் ராகுல்\nBudget 2019: கூட்டி கழிச்சி பார்த்தா ரொம்ப குழப்பமாக இருக்கே.. இந்த கணக்கை கொஞ்சம் பாருங்க மக்களே\n7.03 லட்சம் கோடி கடன் வாங்கி செலவு பண்றோங்க, பாத்துக்குங்க..\nகவலைப்படாதீங்க.. தீபாவளிக்கு முன்னாடி சம்பளம் கொடுத்திடுவோம்.. பிஎஸ்என்எல் அதிரடி\nயார் இந்த அபிஜித் பேனர்ஜி.. மோடி அரசு மீது இவர் வைத்த விமர்சனங்கள் என்ன..\nஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்கு வைத்திருக்கிறீர்களா.. அப்படின்னா மொதல்ல இத படிங்க\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamilq.com/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2019-10-20T17:28:42Z", "digest": "sha1:YQXXGWECAUMQQZ6U2HHXPSWCYXSMISSN", "length": 6862, "nlines": 54, "source_domain": "tamilq.com", "title": "அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறியவர்: அஜித்துக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து - TamilQ", "raw_content": "\nசினிமா / செய்திகள் / வீடியோ\nஅயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறியவர்: அஜித்துக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து\nஉழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறியவர் என்று நடிகர் அஜித்தின் பிறந்த நாளுக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nநடிகர் அஜித்துக்கு இன்று (மே 1) 48-வது பிறந்த நாள். உலகம் முழுவதும் உ��்ள அவருடைய ரசிகர்கள், வெகு விமர்சையாக அவருடைய பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்கள். சமூகவலைத்தளத்தில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:\nஎந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறி திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து ரசிகர்களின் பேரன்பைப் பெற்ற திரைப்பட நடிகர் திரு.அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்\nகோவில்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹரி இயக்கத்தில் சிம்பு\nபெரிய ஹீரோ படங்களில் பிரஷர் அதிகம்- இயக்குநர் சரண் நேர்காணல்\nசிம்புவின் திருமணம்தான் எனக்கு மனத்தாங்கலாக இருக்கிறது: டி.ராஜேந்தர் பேட்டி\nNext story உதவியை மறவாத அஜித்: நெகிழ்ந்த ராஜீவ் மேனன் – ‘வாலி’ ப்ளாஷ்பேக்\nPrevious story சரணின் இயக்கத்தில் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகோயம்பத்தூரின் வியக்க வைக்கும் புதிய மாற்றம்\nபட்டய கிளப்பும் அஜித்தின் நேர்கொண்ட பார்வையின் ஏடிம் பாடல்\nமலையாள படத்தில் பயணம் செய்யும் கீர்த்தி சுரேஷ்\nஆயுஷ்மான் குர்ரானாவின் கட்டுரை 15 ஐ ரீமேக் செய்ய தனுஷ் ஆர்வமாக உள்ளார்\nஇந்தியர்களை அடிமைகளாக்கி ஆட்சி செய்த இத்தாலி’: காங்கிரஸை சாடிய கங்கனா\n : இயக்குநர் பாண்டிராஜ் நெகிழ்ச்சி\nநடிகர் ஸ்ரீமன் உடனான நட்பு: சமுத்திரக்கனி வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ\nஜெர்சி’ படத்துக்கு நடிகை அனுஷ்கா பாராட்டு\nஆந்திரா திரையரங்குகளில் நிறுத்தப்பட்ட ‘லட்சுமி என்.டி.ஆர்’: இயக்குநர் ராம் கோபால் வர்மா காட்டம்\nஎன் பாணியில் ஜானுவைக் கொடுக்க முயல்கிறேன் : நடிகை பாவனா\nகோயம்பத்தூரின் வியக்க வைக்கும் புதிய மாற்றம்\nபட்டய கிளப்பும் அஜித்தின் நேர்கொண்ட பார்வையின் ஏடிம் பாடல்\nமலையாள படத்தில் பயணம் செய்யும் கீர்த்தி சுரேஷ்\nஆயுஷ்மான் குர்ரானாவின் கட்டுரை 15 ஐ ரீமேக் செய்ய தனுஷ் ஆர்வமாக உள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asklaila.com/ta/search/Chennai/tiruvanmiyur/bajaj-auto-dealer/", "date_download": "2019-10-20T17:39:48Z", "digest": "sha1:WDQ262LUKP53DYZQTDX4BKWP2F5LSHGV", "length": 11532, "nlines": 333, "source_domain": "www.asklaila.com", "title": "Top Bajaj Auto Dealer in tiruvanmiyur, Chennai | 2 Wheeler Showroom - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅன்னா நகர் ஈஸ்ட், சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅன்னா நகர் ஈஸ்ட், சென்னயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகடன்கள் மற்றும் கடன் சேவைகள்\nஅஷோக் நகர் 4டி.எச். ஏவென்யூ, சென்னயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகடன்கள் மற்றும் கடன் சேவைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகார் பாகங்கள் உபகரணங்கள் டீலர்கள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆடோ சர்விஸ் & டாயர் செண்டர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅம்பத்தூர் இன்டஸ்டிரியில் இஸ்டெட், சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி படவெட்டம்மன் ஆடோ இலெக்டிரிகல்\nஅன்னா நகர் வெஸ்ட், சென்னயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.asklaila.com/ta/search/Rajpura/-/real-estate/", "date_download": "2019-10-20T17:19:26Z", "digest": "sha1:F3PVZ2H46OD2E4TR77N62XUTETDEYMMM", "length": 5058, "nlines": 115, "source_domain": "www.asklaila.com", "title": "Top Real Estate in Rajpura | Charges Cost - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nவீடு கட்டுபவர்கள் மற்றும் உருவாக்குநர்கள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவீடு கட்டுபவர்கள் மற்றும் உருவாக்குநர்கள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவீடு கட்டுபவர்கள் மற்றும் உருவாக்குநர்கள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/02/18033913/Women-can-not-have-a-41day-fast-to-go-to-Sabarimala.vpf", "date_download": "2019-10-20T17:40:25Z", "digest": "sha1:ZQQQRCKYKUYU5UD2LFDR7WA4G3TIZJI7", "length": 9989, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"Women can not have a 41-day fast\" to go to Sabarimala - actress Priya Warrior || சபரிமலைக்கு செல்ல “பெண்களால் 41 நாள் விரதம் இருக்க முடியாது” - நடிகை பிரியா வாரியர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசபரிமலைக்கு செல்ல “பெண்களால் 41 நாள் விரதம் இருக்க முடியாது” - நடிகை பிரியா வாரியர்\nசபரிமலைக்கு செல்ல பெண்களால் 41 நாள் விரதம் இருக்க முடியாது என நடிகை பிரியா வாரியர் தெரிவித்துள்ளார்.\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின. இருமுடி கட்டி சென்ற பெண்களை தடுத்து நிறுத்தி எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் தீர்ப்பை அமல்படுத்துவதில் கேரள அரசு உறுதியாக உள்ளது.\nகனகதுர்கா, பிந்து ஆகிய 2 பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதை கண்டித்து கலவரம் வெடித்தது. தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோர்ட்டில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வாதங்கள் முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில் ‘ஒரு அடார்லவ்’ படத்தில் கண் அசைவு காட்டி பிரபலமான நடிகை பிரியா வாரியரிடம் இதுகுறித்து கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது:-\n“சபரிமலைக்கு பெண்கள் செல்ல நினைப்பது அர்த்தமற்றது என்று நினைக்கிறேன். சபரிமலை விவகாரத்தில் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியம் காப்பாற்றப்பட வேண்டும். சமத்துவத்துக்காக போராட நினைத்தால் அதற்காக நீண்ட தூரம் செல்ல வேண்டும்.\nபக்தர் 41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்கிறார். அதுபோல் பெண்களால் இருக்க முடியாது. 41 நாட்களும் பெண்களால் சுத்தமாக இருக்க முடியாது. சபரிமலைக்கு செல்ல அதுதான் தடையாக இருக்கிறது.” இவ்வாறு பிரியா வாரியர் கூறினார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் ம��.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. நடிகை ஓவியாவுடன் காதலா\n2. மேக்கப் இல்லாமல் நடிக்கிறார்; விளையாட்டு வீராங்கனையாக கீர்த்தி சுரேஷ்\n3. தீபாவளிக்கு 2 நாள் முன்பே வருகிறது விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி 25-ந் தேதி ரிலீஸ்\n5. டாக்டர் பட்டம் பெறும் ஹாரிஸ் ஜெயராஜ்: வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2261196", "date_download": "2019-10-20T17:43:51Z", "digest": "sha1:KYMNGW52RQ2WEERLE3J4OITLGYSC42TK", "length": 21055, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "| வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு எப்போது? Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nவேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு எப்போது\n ஹிந்து அமைப்புகள் போலீசில் புகார் அக்டோபர் 20,2019\nகாங்கிரசால் தான் பிரிந்தது என சொல்லுங்கள்: கபில் சிபல் அக்டோபர் 20,2019\n35 பாக்.,பயங்கரவாதிகளை கொன்றது இந்திய ராணுவம்\nஇவர் தான்யா நிஜமான கலெக்டர் வேலை செய்யாதவர்களை, 'வெளுத்து' வாங்கிய கந்தசாமி அக்டோபர் 20,2019\n48 நாடுகளுக்கு பொது பணம் 'ஆசியா கரன்சி': மோடி - ஜின்பிங் சந்திப்பில் பேச்சு அக்டோபர் 20,2019\nகோவை:''மே முதல் வாரம் வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்த, அறிவிப்பு வெளியிடப்படும்,'' என வேளாண் பல்கலை டீன் கல்யாணசுந்தரம் தெரிவித்தார். பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள சூழலில், மதிப்பெண்கள் அடிப்படையில் பெரும்பாலானோர் என்ன படிக்கலாம் என்ற தெளிவை பெற்று இருப்பர்.இருப்பினும், மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சட்டம் ஆகிய படிப்புகள் கலந்தாய்வு மூலமே நிரப்பப்படும் என்பதால், இப்படிப்புகள் சார்ந்த அறிவிப்பை முன்கூட்டியே வெளியிட்டால், திட்டமிட்டு மாணவர்கள் செயல்பட முடியும்.\nஇதனால், ஒவ்வொரு அறிவிப்புக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பொறியியல் படிப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், தற்போது வேளாண் அறிவிப்பு சார்ந்து, அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், 14 உறுப்பு கல்லுாரிகளும், 26 இணைப்பு கல்லுாரிகளிலும் சேர்த்து, 4,800 இடங்களில் இளநிலையில் மாணவர்கள் கலந்தாய்வு மூலம் சேர்க்கப்படுவர்.கடந்தாண்டை போன்று, இந்தாண்டும், ‛ஆன்லைன்' மூலமே கலந்தாய்வு நடக்கும் என பல்கலை தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வேளாண் பல்கலை டீன் கல்யாணசுந்தரம் கூறியதாவது:ஆன்லைன் கலந்தாய்வுக்கான, அனைத்து பணிகளையும் முடித்து தயார்நிலையில் உள்ளோம். சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கும் பிளஸ்2 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.\nஅனைத்து மாணவர்களுக்கும், உரிய வாய்ப்பை வழங்க வேண்டியது அவசியம். மாணவர்கள் பதட்டம் கொள்ள வேண்டாம். விண்ணப்பிப்பது முதல் அனைத்துக்கும், உரிய காலஅவகாசம் வழங்கப்படும். மே முதல் வாரத்தில் துணைவேந்தர் கலந்தாய்வு குறித்த முழுவிபரங்களையும் வெளியிடவுள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.அனைத்து மாணவர்களுக்கும், உரிய வாய்ப்பை வழங்க வேண்டியது அவசியம். மாணவர்கள் பதட்டம் கொள்ள வேண்டாம். விண்ணப்பிப்பது முதல் அனைத்துக்கும், உரிய காலஅவகாசம் வழங்கப்படும்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. கடை வீதிகளில் பொருட்கள் வாங்க மக்கள் அலைமோதல் பண்டிகை நெருங்குவதால் பாதுகாப்பு தீவிரம்\n1. காப்பி அடிப்பதை தடுக்க, 'கடிவாளம்' மாணவர் தலையில் அட்டைபெட்டி\n2. 'பெண் தொழில் முனைவோரால் நாடு முன்னேறும்': தெலுங்கானா கவர்னர் தமிழிசை பேச்சு\n3. பில்லுார் அணைக்கு நீர் வரத்து குறைவு\n4. கோவையில் 'சைபர் க்ரைம்' போலீஸ் பணி தேர்வு\n5. கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சிக்கு வராதீங்க\n1. நீர் நிலையை தாரை வார்க்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு\n2. அடிப்படை தேவைகளுக்கு தீர்வில்லை\n3. குப்பை தரம் பிரிப்பு எதிர்ப்பால் அகற்றம்\n4. மழைக்காலத்தில் தாக்கும் வேர்புழுக்கள்: தென்னையை சாய்க்கும் அபாயம் அதிகம்\n5. அதிக ஒலியால் இம்சை\n1. பெண் கொலை :போலீசார் விசாரணை\n2. பெண் தற்கொலை ஏன்: ஆர்.டி.ஓ., விசாரணை\n3. வீடு இடிந்து இருவர் காயம்\n4. பகல் கொள்ளையர் இருவர் கைது: இருவழக்கில் 30 பவுன் பறிமுதல்\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/05/Maithre_27.html", "date_download": "2019-10-20T17:42:07Z", "digest": "sha1:A3652Q7Q5MLHGLLEWPX5IN26ZZKDCY2S", "length": 8458, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "அவசரகாலச் சட்டம் விரைவில் நீக்கப்படும் - மைத்திரி - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / அவசரகாலச் சட்டம் விரைவில் நீக்கப்படும் - மைத்திரி\nஅவசரகாலச் சட்டம் விரைவில் நீக்கப்படும் - மைத்திரி\nநிலா நிலான் May 27, 2019 கொழும்பு\nஇலங்கையில் அமைதியை நிலைநாட்ட அமுலாக்கப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் விரைவில் நீக்கப்படும் என உறுதியளித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மீது அந்தந்த நாடுகளினால் விதிக்கப்பட்டுள்ள தடைகளை விரைவில் நீக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (27) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி விடயங்களை அவர் எடுத்துரைத்தார்.\nஅமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், ஜேர்மன், ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.\nபயங்கரவாதச் சவாலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான நடவடிக்கைகள் குறித்து இதன்போது தூதுவர்களுக்கு விளக்கமளித்த ஜனாதிபதி, தற்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது சதவீதம் இயல்புநிலைக்கு திரும்பியிருக்கின்றது எனவும் உறுதியளித்தார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஆட்கடத்தல் சாட்சிகள் கூண்டோடு கொலை\nகொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்தில் கொல்லப்பட்டமை தொடர்பிலான முக்கிய சாட்சியான முன்னாள் போராளியொருவர் ...\nஉலகின் நீண்ட நேர இடைவிடா வானூர்தி பயணம் இனி இதுதான்\nஉலகின் மிக நீண்ட இடைவிடா வானூர்திச்சேவை இன்று தொடங்குகிறது ஆமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குவான்ட...\nஐந்து கட்சிகள் இணக்கம்; சற்றுமுன் ஆவணத்தில் கைச்ச���த்து\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்...\n அது நடக்கவில்லை கஜேந்திரகுமார் ஆதங்கம்\nஇடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-10-20T16:32:04Z", "digest": "sha1:I6LEMYXKDQUCM6SPOE4ZA5STH63WRESQ", "length": 5374, "nlines": 119, "source_domain": "adiraixpress.com", "title": "பொது அறிவிப்பு - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஇனிமே மொபைல் இல்லாமல் பணம் எடுக்க முடியாது\nஅதிரை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு \nஅதிரை மற்றும் அதன் சுற்று வட்டார…\nஉள்ளூர் செய்திகள்கட்டுரைகள்பொது அறிவிப்புமுக்கிய அறிவிப்பு\nஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டால் நாம் செய்ய வேண்டியதும்; செய்யக்கூடாததும் CPR என்றால் என்ன \nஅதிரையில் இன்று நம் சகோதரருக்கு ஏற்ப்பட்ட…\nமல்லிப்பட்டினம் சிறுமியின் மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி அளித்த அதிரையர்கள் \nமல்லிப்பட்டினத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயமடைந்த…\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2018/100861/", "date_download": "2019-10-20T17:09:40Z", "digest": "sha1:LO4L3BPRZD5PMQSXMJ4YMDJUP6CIAXBB", "length": 10438, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒபாமா – ஹிலாரி உள்ளிட்ட பலருக்கும் வெடிகுண்டு அனுப்பியவர் கைது – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஒபாமா – ஹிலாரி உள்ளிட்ட பலருக்கும் வெடிகுண்டு அனுப்பியவர் கைது\nஅமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி; ஒபாமா மற்றும் ஹிலாரி கிளிண்டன் உட்பட பலருக்கும் வெடிகுண்டுகளை தபால் மூலம் அனுப்பிய நபரை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரின் அலுவலக முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட வெடிபொருள் பொதிகளை அமெரிக்க உளவுப்படையினர் கைப்பற்றியிருந்தனர்.\nமேலும் ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஹொலிவூட் நடிகருக்கும் இதுபோன்ற பொதிகள் அனுப்பப்பட்டிருந்த நிலையில் தீவிரமாக தேடுதல் மேற்கொண்ட காவல்துறையினர் 56 வயதான சீசர் சாயோக் என்பவரை கைது செய்துள்ளனர்.\nவெடிகுண்டு பொதி ஒன்றில் இருந்த இவரது கைரேகையை வைத்து இவரை கைது செய்துள்ளதாக எப்.பி.ஐ. இயக்குனர் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார். இவர் மீது வெடிமருந்து கடத்தல், சட்டவிரோதமாக வெடிமருந்துகளை தபால் அனுப்புதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்படும்பட்சத்தில் இவருக்கு 58 ஆண்டுகள் சிறைவாசம் தண்டனையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagstamil அமெரிக்க உளவுப்படை ஒபாமா கைது சீசர் சாயோக் வெடிகுண்டு அனுப்பியவர் ஹிலாரிகிளிண்டன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நீதிமன்றம் மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக 5 குற்றசாட்டுக்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமலேசிய முன்னாள் பிரதமர் புலிகளின் ஆதரவாளர் எனக் குற்றச்சாட்டு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானுடனான காணொளி – ஹக்கீம் – ஹிஸ்புல்லாஹ் – குண்டர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரித்தானிய நீதிமன்றமும் பிரிகேடியர் பிரியங்கவின் வழக்கும்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகுலாம் போடிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை\nஉலகம் • பிரதான செய்திகள்\nமீண்டும் தாமதமாகிறது பிரெக்ஸிற் ஒப்பந்தம்…\n20 கிரிக்கெட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு\nஜமால் கசோக்���ி கொலை விசாரணை – டிரம்ப் நேர்மையாக செயல்படவில்லை\nயாழ்.நீதிமன்றம் மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக 5 குற்றசாட்டுக்கள்…. October 20, 2019\nமலேசிய முன்னாள் பிரதமர் புலிகளின் ஆதரவாளர் எனக் குற்றச்சாட்டு… October 20, 2019\nசஹ்ரானுடனான காணொளி – ஹக்கீம் – ஹிஸ்புல்லாஹ் – குண்டர்கள்… October 20, 2019\nபிரித்தானிய நீதிமன்றமும் பிரிகேடியர் பிரியங்கவின் வழக்கும்… October 20, 2019\nகுலாம் போடிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை October 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sengovi.blogspot.com/2016/02/", "date_download": "2019-10-20T17:26:33Z", "digest": "sha1:AIJFHB7KV6VB4MYMEWXIM6ESBKZJURNL", "length": 91373, "nlines": 492, "source_domain": "sengovi.blogspot.com", "title": "February 2016 | செங்கோவி", "raw_content": "\nதிரைக்கதை சூத்திரங்கள் - முடிவுரை\nஅதுவொரு மதிய வேளை. ஒரு சாலையில் 'நோ யூ டர்ன்' போர்டு இருக்கிறது. நீங்கள் உங்கள் குழந்தையை ஹாஸ்பிடலில் காட்ட போய்க்கொண்டிருக்கிறீர்கள். அங்கே யூ டர்ன் செய்தால், ஹாஸ்பிடலை உடனே அடைந்துவிடலாம்; இல்லையென்றால், இரண்டு கிலோமீட்டர் கழித்து வரும் சிக்னலில் தான் யூ டர்ன் எடுக்க வேண்டியிருக்கும். டாக்டர் ஒருவேளை கிளம்பிவிடலாம். எனவே அங்கே ரூல்ஸை மீறி, யூ டர்ன் எடுக்கிறீர்கள். ஹாஸ்பிடல் போய் டாக்டரை கடைசி நிமிடத்தில் பிடித்துவிடுகிறீர்கள்.\nமேலே சொன்ன சூழ்நிலையை ஆராய்வோம். அங்கே ஒரு விதிமுறை மீறல் நடந்திருக்கிறது. ஏறக்குறைய சில நோடிகளில் முடிவு எடுத்து, அதைச் செய்திருக்கிறீர்கள். அந்த சில நொடிகளில் நடந்த சிந்தனை ஓட்டம் என்ன\nஅங்கே ஒரு தேவை இருக்கிறது. அந்த அவசரத்திற்கு ஒரு நியாயம் இருக்கிறது. யோசிக்காமல் திரும்பினால் என்ன ஆகும்\nஉங்கள் பின்னால் வரும் வாகனம், நீங்கள் திடீரென திரும்புவதால் நிலைகுலைந்து உங்கள் மேல் மோதலாம்.\nயூ டர்ன் எடுக்கும்போது, எதிர்திசையில் இருந்து வரும் வாகனம் உங்கள் மேல் மோதலாம்.\nபோக்குவரத்து காவலர் இருந்தால், உங்களைப் பிடிக்கலாம்.\nயூ டர்ன் எடுப்பதில் அனுபவம் இல்லையென்றால், நீங்கள் கீழே விழலாம்.\nஅந்த சிலநொடிகளில் ஒரு அனலைசிஸ் நடக்கிறது.\nபின்னாலோ, எதிர்திசையிலோ வாகனம் இல்லை.\nநம்மால் யூ டர்ன் எடுக்க முடியும்...திருப்பு\nஇந்த அனலைஸிஸ்க்கு அடிப்படை, நோ யூ டர்ன் சிம்பல் பற்றிய உங்கள் அறிவு தான். அந்த சிம்பல் பற்றித் தெரியாத ஒருவன், மேலே சொன்ன எதுபற்றியும் அறியாமல் யோசிக்காமல் திரும்பி விபத்திலோ அல்லது போலீஸிடமோ சிக்கலாம்.\nஎனவே தான் விதிகளுக்கு எல்லாம் மேலான விதியாக இதைச் சொல்கிறார்கள்:\nஒரு விதியை மீறும் முன்பு, அதுபற்றி தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்.\n'திரைக்கதை எழுத ரூல்ஸ், சூத்திரம், மெத்தட் எல்லாம் ஒன்னும் கிடையாது' எனும் வசனத்தை நாம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறோம். அதற்கு இணையான இன்னொரு வசனம் ' பணம் சம்பாதித்தால் நிம்மதி போய்விடும்' என்பது.\nஇந்த பணம் பற்றிய வசனத்தைப் பேசுபவனைப் பார்த்தால், பெரும்பாலும் பணக்காரனாகத்தான் இருப்பான். 'ஏண்டாப்பா, அவ்ளோ கஷ்டமா இருந்தால் என்கிட்டே கொடுத்திடேன்' என்று கேட்டால் தெறித்து ஓடிவிடுவார்கள். கஷ்டம் என்பது வாழ்க்கையின் அங்கம். ஏழையின் கஷ்டத்தை அனுபவிக்கப் போகிறீர்களா, பணக்காரனின் கஷ்டத்தை அனுபவிக்கப்போகிறீர்களா என்பதே உங்கள் முன் உள்ள கேள்வி.\n'பணம் தேவையில்லை' என்று பேசுபவர்களை இரண்டு வகையாக நாம் பார்க்கலாம்:\n2. பணக்காரர்கள் சொல்வதை அப்படியே கிளிப்பிள்ளையாக திருப்பிச் சொல்லும் பரதேசிகள்.\nமுதல்வகையினர் தான் புத்திசாலிகள் என்பது தெளிவு. 'பணம் மட்டுமே சந்தோசத்தைக் கொண்டுவராது. எனவே பணம் சம்பாதிப்பதற்காக, அடிப்படை மனித இயல்புகளையும் குடும்ப உறவுகளையும் நண்பர்களையும் இழந்துவிடாதீர்கள். இல்லையென்றால், பணம் இருக்கும்; ந���ம்மதி இருக்காது.' என்பது தான் பணக்காரர்கள் சொல்ல முயல்வது. 'பணம் வந்தால் தூக்கம் வராது' என்பது பரதேசிகள் புரிந்துகொள்வது; வறுமை என்பது தூக்க மாத்திரையா, என்ன\nதிரைக்கதை விதிகள் பற்றிப் பேசுபவர்களையும் அப்படியே இரண்டு வகையாக பிரிக்கலாம்.\n1. திரைக்கதை சூத்திரங்கள் பற்றிய அறிவுடையோர். அடிப்படைகள் பற்றிய தெளிவிருந்தால், ஒவ்வொரு விதிகள் பற்றியும் கவலைப்படாமல் கதையின் போக்கிற்கு ஏற்றபடி முடிவு செய்துகொள்ளலாம் என்பதை அறிந்தவர்கள்.\n2. முதல்வகையினர் சொல்வதை அப்படியே திருப்பிச் சொல்லும் பரிதாபத்திற்கு உரியவர்கள்.\nகடந்த ஒன்றரை வருடங்களாக இந்த தொடரை எழுதி வருகிறேன். 'திரைக்கதைக்கு சூத்திரமா இதெல்லாம் ஏமாற்று வேலை' எனும் கமென்ட்டை தொடர்ந்து கேட்டு வருகிறேன். அந்த சமயத்தில் எல்லாம், சொல்பவர் எந்தவகை என்று தான் பார்ப்பேன். முதல்வகை என்றால், 'நீங்கள் சொல்வது உண்மை தான்' என்று ஏற்றுக்கொள்வேன். இரண்டாம்வகை என்றால் 'சிரிப்பான்' தான்.\nஎந்தவொரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றாலும், முதலில் அதன் அடிப்படைகளில் தெளிவாக வேண்டும். எக்ஸ்பீரியன்ஸ் கூடக்கூட கற்றுக்கொண்டது எல்லாம் இயல்பான ஒன்றாக ஆகும். உதாரணமாக சைக்கிள் ஓட்டக்கற்றுக்கொண்டதை ஞாபகப்படுத்திப் பாருங்கள்.\nஇடுப்பை வளைக்காமல் நேராக உட்கார வேண்டும்.\nசக்கரம் சுற்றும்வரை சைக்கிள் ஓடும், ஸ்லோ ஆனால் விழுந்துவிடும்.\nவளைவைப் பொறுத்து, வேகத்தை குறைக்க வேண்டும். - என்பவை எல்லாம் திரும்பத் திரும்ப சொல்லிக்கொடுக்கப்பட்டவை. பிறகு கொஞ்ச காலத்திற்கு சைக்கிள் ஓட்டும்போது, இந்த ரூல்ஸும் நம்முடன் வந்துகொண்டே இருக்கும். எக்ஸ்பீரியன்ஸ் ஆனபின், ‘லாலாலா’ என்ற பாட்டுடன் போய்க்கொண்டிருப்போம். ‘சைக்கிள் ஓட்டும் சூத்திரங்கள்’என்று யாராவது ஆரம்பித்தால், சிரிப்போம். பொறியியல் துறையிலும் கல்லூரியில் மனப்பாடம் செய்தவை எல்லாம், அனுபவத்தில் இயல்பான ஒன்றாக ஆனதைக் கவனித்திருக்கிறேன். ஒவ்வொரு முடிவு எடுக்கும்போதும், யாரும் ஸ்டேடண்டர்ட்/ரூல்ஸ் புக்கை திறப்பதில்லை.\nஅதுவே இந்த தொடருக்கும் பொருந்தும். இதில் உள்ளவற்றைப் பயன்படுத்தி, சில திரைக்கதைகளை எழுதுங்கள். ஒரு கட்டத்தில் ‘இதில் புதுசா ஒன்னுமே இல்லை’என்று சொல்லி, இந்த தொடரை/புத்தகத்தை நீங��கள் தூக்கிப்போடுவது தான், இந்த தொடரின் உண்மையான வெற்றி.\nதிரைக்கதை எழுதுவது என்பது ஒரு மர்மமான விஷயமாகவே பலருக்கும் இருக்கிறது. நாவல் எழுதுவது போன்றது என்றே பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் திரைக்கதைக்காக பல புத்தகங்கள் கிடைக்கின்றன. தமிழிலும் அப்படி கிடைக்கவேண்டும், ஆங்கிலம் அறியாதோருக்கும் பயன்பட வேண்டும் என்பதே இந்த தொடரின் அடிப்படை நோக்கம். எனக்கு வந்த மெயில்கள், இன்பாக்ஸ் மெசேஜ்கள் மற்றும் ஃபோன் கால்கள் மூலம், இதில் ஓரளவு நான் வெற்றி பெற்றுவிட்டதாகவே உணர்கிறேன்.\nதிரைக்கதை பற்றிய சில ஆங்கிலப் புத்தகங்களைப் படித்தபோது, நான் உணர்ந்த விஷயம், சில ஆசிரியர்கள் எல்லாவற்றையும் பொதுவில் வைப்பதில்லை. சில முக்கியமான டெக்னிக்குகளை ஒரு வரியில் கடந்து செல்வதைக் கவனித்திருக்கிறேன். இன்னும் சிலர், ’படிப்பவனுக்கு புரிந்துவிடவே கூடாது; ஆனால் எனக்கு விஷயம் தெரியும்ன்னு மட்டும் அவன் புரிஞ்சிக்கணும்’எனும் ரேஞ்சி எழுதியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். எனவே இந்த தொடர் எழுத ஆரம்பிக்கும்போது, நான் முடிவு செய்த ஒரே விஷயம் ‘எதையும் மறைக்காமல், நான் அறிந்த எல்லாவற்றையும் பொதுவில் வைக்க வேண்டும்’ என்பதே\nசில நண்பர்கள் ‘இவ்வளவு விரிவாக எல்லாவற்றையுமே சொல்ல வேண்டுமா’என்றுகூட கேட்டிருக்கிறார்கள். இருப்பினும் நான் அறிந்த அனைத்தையும் இங்கே பொதுவில் வைத்துவிட்டேன். இனி ஏதாவது தெரிய வந்தால், அதையும் எழுதுவேன். இதைப் படித்து, என்னை விட பெட்டராக நீங்கள் திரைக்கதை எழுதினால், அதைவிட எனக்கு சந்தோசம் தரும் விஷயம் வேறு ஏதும் இல்லை.\nசில நண்பர்கள், மொத்தமாக இதைப் படிக்க வேண்டும் என்று காத்திருப்பதாகச் சொன்னார்கள். திரைக்கதை சூத்திரங்கள் - CONTENTS-ஐ அப்டேட் செய்திருக்கிறேன். மேலும், இது விரைவில் புத்தகமாக வரும். இனி அவர்கள் படிக்க ஆரம்பிக்கலாம்.\nஒன்றரை வருடங்களாக இந்த தொடரை எழுதி வந்திருக்கிறேன். தொடர்ந்து பின்னூட்டம் மூலமும், ஃபேஸ்புக்கிலும் என்னை ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி. சில டெக்னிகல் விஷயங்களைப் பற்றிய விவாதத்தில் உதவிய என் மரியாதைக்குரிய நண்பர்களான கேபிள் சங்கருக்கும் வினையூக்கி செல்வகுமாருக்கும் மனமார்ந்த நன்றிகள்.\nசில நல்ல தமிழ்ப் படங்களின் திரைக்க���ையைப் பற்றிய அலசல் கட்டுரைகளை அடுத்து எழுதலாம் என்றிருக்கிறேன். ஹிட்ச்காக் படங்கள் பற்றிய தொடரும் பாதியில் நிற்கிறது. அதையும் தொடர்வோம்.\nமேலும் வாசிக்க... \"திரைக்கதை சூத்திரங்கள் - முடிவுரை\"\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 71\n71. திரைக்கதை எழுதிய பின்...\nகதைக் கருவில் ஆரம்பித்து, பீட் ஷீட்டைத் தாண்டி, வசனத்தை எழுதி திரைக்கதையை ஒருவழியாக முடித்துவிட்டீர்கள். முதலில் உங்களுக்கு வாழ்த்துகள்\n’எனும் கேள்வி மிகவும் பூதாகரமாக எழுந்து நிற்கும் நேரம் இது. ஏதோ இத்தனை நாள் ‘ஸ்க்ரிப்ட் எழுதறேன்’ என நண்பர்களிடமும், வீட்டிலும் படம் போட்டாகிவிட்டது. கல்லூரியில் கடைசி நாளில் ஒரு பயம் அடிவயிற்றைக் கவ்வுமே, அதே ஃபீலிங்கை மீண்டும் அடைந்திருப்பீர்கள். இனி செய்ய வேண்டியவை பற்றி, சுருக்கமாக இங்கே பார்ப்போம்.\n1. திரைக்கதையை தயார் செய்யுங்கள்:\nஎழுதி முடித்த திரைக்கதையில் இருக்கும் எழுத்துப்பிழைகளைத் திருத்துங்கள். ஃபார்மேட் செய்ய வேண்டியிருந்தால், செய்யுங்கள். நல்ல தோற்றம் வந்தவுடன், ப்ரிண்ட் செய்யுங்கள்.\n2. ஆடியன்ஸின் கருத்துக்களைக் கேளுங்கள்:\n'சினிமாவுக்கு விமர்சனம் எழுதுவது, திரைக்கதை பற்றி தொடர் எழுதுவது அல்லது அதைப் படிப்பது, ஃபேஸ்புக்/ட்விட்டரில் தீவிரமாக புரட்சி செய்வது' போன்ற கெட்ட பழக்கங்கள் இல்லாத, ஆனால் சினிமா பார்க்கும் ஆர்வமும் படிக்கும் பழக்கமும் உள்ள நண்பர்கள் அல்லது சொந்தங்களை தேடிப்பிடியுங்கள். அவர்கள் தான் தமிழ் சினிமாவின் உண்மையான ஆடியன்ஸ். அவர்களிடம் முதலில் உங்கள் ஸ்க்ரிப்ட்டைக் கொடுங்கள். சிலருக்கு சினிமா என்றாலே வெறுப்பு இருக்கும். அந்த மாதிரி நபர்களிடம் சிக்காமல், நல்ல படம் வந்தால் தியேட்டருக்கு ஓடும் ஆட்களிடம் மட்டும் கொடுங்கள். உங்கள் ஜெனருக்கு ஏற்ற ஆட்களை அதிகமாகப் பிடிப்பதும் நலம்.\nஅவர்கள் படித்து முடித்ததும், அவர்களை நேரில் சந்தித்து ‘உண்மையான’ கருத்தை கேட்டு வாங்குங்கள். ‘நல்லா இருக்குப்பா’ அல்லது ‘நல்லா இல்லைப்பா’ என்று ஒருவரியில் தப்பிக்க விடாதீர்கள். ஃபோனில்/மெயிலில் கேட்டால், அந்த பதில் தான் கிடைக்கும். எனவே நேரில் சந்தித்து, ’எந்த சீகுவென்ஸ் போரடித்தது/நன்றாக இருந்தது இருப்பதிலேயே எது பெஸ்ட்/ஒர்ஸ்ட்’ என்று முடிந்தவரை கேட்டு வாங்குங்கள். அவற்றை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.\n3. எக்ஸ்பர்ட்ஸின் கருத்துக்களைக் கேளுங்கள்:\nஉலக சினிமா, சினிமா விமர்சனம், திரைக்கதை என்றெல்லாம் உருண்டு புரளும் ஆட்களைப் பிடியுங்கள். அவர்களால் நேரம் ஒதுக்கி, உங்கள் ஸ்க்ரிப்ட்டைப் படிக்கா முடியுமா என்று கேளுங்கள். உங்கள் திரைக்கதையில் உண்மையிலேயே சில டெக்னிகல் பிரச்சினை இருக்கலாம். அதை இவர்கள் சொல்லலாம். இதே போன்ற சாயல் உள்ள அயல் சினிமாக்கள் பற்றிய விவரங்களும் கிடைக்கலாம். இதே போன்ற டெக்னிகல் பிரச்சினையால் தோல்வியடைந்த படங்களின் விபரங்களும் உங்களுக்கு கிடைக்கலாம். உங்கள் திரைக்கதை ஸ்ட்ரக்சரில் உள்ள பிரச்சினைகள், ஃபண்டமெண்டலில் உள்ள பிரச்சினைகள் பற்றி இவர்களிடம் கருத்துக்களை கேட்டுப்பெறுங்கள். இவர்கள் சொல்வதையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.\nஎப்போதும் ஒரே ஒரு ஆளின் கருத்தை மட்டும் கேட்காதீர்கள். மேலே சொன்னபடி, பலவகையான ஆட்களின் கருத்துக்களைப் பெறுங்கள். இப்போது, ஒரே மாதிரி கமெண்ட்கள் வந்திருக்கின்றனவா என்று பாருங்கள். உதாரணமாக, ஆடியன்ஸில் மூன்று பேர் ‘அந்த மர்டர் சீன்ல இருந்து, ஸ்க்ரிப்ட் செம ஸ்பீடு’ என்று சொல்லியிருக்கலாம். எக்ஸ்பர்ட்களில் சிலர் ‘செட்டப் ஸ்லோ & க்ளிஷே..கால் ஃபார் அட்வென்ச்சரில் இருந்து செம’ என்று சொல்லியிருக்கலாம். இவர்கள் அனைவரும் சொன்னதன் அர்த்தம் ஒன்று தான். ஆக்ட்-1 செட்டப்பில் பிரச்சினை இருக்கிறது. அதன்பின் திரைக்கதை நன்றாகச் செல்கிறது. ஒரே ஒருவர் மட்டும் ‘காமெடி சுமார்’ என்று சொல்ல, மற்றவர்கள் ‘காமெடி ஓகே/சூப்பர்’ என்று சொல்லியிருக்கலாம். எப்போதும் மெஜாரிட்டி கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கேற்ப, திரைக்கதையில் மாற்றங்களைச் செய்யுங்கள். (மறுபடியுமா’ என்று சொல்லியிருக்கலாம். இவர்கள் அனைவரும் சொன்னதன் அர்த்தம் ஒன்று தான். ஆக்ட்-1 செட்டப்பில் பிரச்சினை இருக்கிறது. அதன்பின் திரைக்கதை நன்றாகச் செல்கிறது. ஒரே ஒருவர் மட்டும் ‘காமெடி சுமார்’ என்று சொல்ல, மற்றவர்கள் ‘காமெடி ஓகே/சூப்பர்’ என்று சொல்லியிருக்கலாம். எப்போதும் மெஜாரிட்டி கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கேற்ப, திரைக்கதையில் மாற்றங்களைச் செய்யுங்கள். (மறுபடியுமா\n5. கதைத் திருட்டு எனும் அபாயம்:\nமேலே சொ���்னதைச் செய்வதில் உள்ள ஒரே சிக்கல், உங்கள் கதை களவு போகலாம். சிலர் தெரிந்தே திருடலாம்; சிலர் அறியாமல் உங்கள் கதையை லீக் செய்துவிடலாம். கதை, கவிதை, தமிழ் இலக்கியத்தில் ஆர்வமுள்ள வாத்தியாரான என் உறவினர் ஒருவரிடம் ஒரு திரைக்கதை ஆடியன்ஸ் ஒப்பீனியனுக்காக வந்தது. படித்து கருத்தை சொல்லிவிட்டார். பிறகு நான் அவரைச் சந்தித்தபோது, விலாவரியாக அந்த கதையைச் சொன்னார். ’இப்படி வெளியில் சொல்லாதீர்கள்’ என்று அறிவுரை சொன்னேன். அதில் இருக்கும் கதைத்திருட்டு ஆபத்து அவருக்கு புரியவேயில்லை. (அதுவொரு மொக்கைக்கதை என்பது வேறுவிஷயம்) தமிழ் சினிமாவில் தெரிந்தே நடக்கும் கதைத்திருட்டு பற்றியும் நாம் தொடர்ந்து கேள்விப்படுகிறோம். எனவே, எச்சரிக்கையாக இருங்கள். மிகவும் நம்பிக்கையான ஆட்களிடம் மட்டும் திரைக்கதையைக் கொடுங்கள்.\n6. பட்ஜெட் எனும் பூதம்:\nஉங்கள் முதல் திரைக்கதையை நம்பி பலகோடிகளை முதலீடு செய்ய தயாரிப்பாளர்கள் பயப்படுவார்கள். ‘ஓப்பன் செய்தால், ஒரு ஃப்ளைட் டேக் ஆஃப் ஆகிறது. அப்போது இரண்டு ஹெலிகாப்டர்கள் வேகமாக அந்த ஃப்ளைட்டை நோக்கி வருகின்றன. டமார்...டைட்டில் போடுறோம் சார்’ என்று கதை சொன்னால், ஒரு கும்பிடு போட்டு அனுப்பிவிடுவார்கள்.\nஎனவே உங்கள் ஸ்க்ரிப்ட்டைப் படமாக்க என்ன பட்ஜெட் ஆகும் என்று முதலில் தெரிந்துகொள்ளுங்கள். கோலிவுட்டில் இதற்கென எக்ஸ்பெர்ட்ஸ் உண்டு. அல்லது, இதே போன்ற படங்கள் என்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிந்துகொள்ள முயலுங்கள். ஜிகர்தண்டாவிற்கு தயாரிப்பாளர் கிடைக்காமல் தான் பீட்சா கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதினார். எனவே, முதல் திரைக்கதையை அளவான பட்ஜெட் கொண்டதாக உருவாக்குங்கள்.\nஎவ்வளவோ பேர் திரைக்கதை எழுதுகிறார்கள், வாய்ப்புக்காக அலைகிறார்கள். அப்படி இருக்கும்போது, உங்களை ஏன் ஒரு தயாரிப்பாளர் தேர்ந்தெடுக்க வேண்டும் ‘சூப்பர் கதை...திறமை’ என்பதையெல்லாம், உங்கள் முதல் படம் வெளியான பிறகே தெரிந்துகொள்ள முடியும். முதல் பட வாய்ப்பு தானே பிரச்சினையே ‘சூப்பர் கதை...திறமை’ என்பதையெல்லாம், உங்கள் முதல் படம் வெளியான பிறகே தெரிந்துகொள்ள முடியும். முதல் பட வாய்ப்பு தானே பிரச்சினையே எனவே ‘நீங்கள் யார், ஏன் உங்களை தயாரிப்பாளர் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவே ‘நீங்கள��� யார், ஏன் உங்களை தயாரிப்பாளர் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். அதற்கு ஒரு பயோடேட்டா தேவை.\nநீங்கள் யாரிடமாவது உதவி இயக்குநராக இருந்தால், அதைக் குறிப்பிடுங்கள். ’ரெஃபரென்ஸ்/ரெகமண்டேசன்’ அளவுக்கு சினிமாவில் கைகொடுப்பது வேறில்லை. (மோசமான திரைக்கதை இருந்தாலும், வாய்ப்பை வாங்கிவிட முடியும் சோக சூழல்\nஉதவி இயக்குநரோ இல்லையோ, ஷார்ட் ஃபிலிம் எடுங்கள். வெரைட்டியான ஜெனர்களில் எடுங்கள். அதில் சிறந்த ஐந்து படங்களை இணையுங்கள். உங்கள் விஷுவல் குவாலிட்டிக்கு ஆதாரமாக அவை இருக்கும்.\nநீங்கள் ஏதேனும் கதை, கவிதை, நாவல் அல்லது சினிமா பற்றி புத்தகங்கள் எழுதியிருந்தால், அதையும் குறிப்பிடுங்கள். உங்கள் க்ரியேட்டிவிட்டிக்கு ஆதாரமாக அவை இருக்கும்.\nஇவற்றை தயாராக வைத்துக்கொள்ளுங்கள். யாரும் பயோடேட்டாவை பேப்பரில் கேட்பதில்லை. பேசும்போதே, மேலே சொன்னவற்றை சரியான பில்டப்புடன் நீங்களே சொல்லுங்கள். ஆதாரங்களை அவர்கள் முன் வைத்து, வாய்ப்புக் கேளுங்கள்.\nதமிழ் சினிமாவில், வாயுள்ள பிள்ளை பிழைக்கும்\nநமது தலைமுறையின் பெரும் வரப்பிரசாதம், இணையம் தான். முன்பெல்லாம் பத்திரிக்கைகளுக்கு கதை அனுப்பி, பிரசுரம் ஆகுமா என்று காத்திருக்க வேண்டும். இப்போது நீங்களே இணையத்தில் கதை, கவிதை, கட்டுரை, ஷார்ட் சிலிம் என எல்லாவற்றையும் பிரசுரிக்கலாம். வலைப்பூ, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றை உங்களை விளம்பரப்படுத்தும் ஒன்றாக பயன்படுத்துங்கள். இணையம் போன்ற சில விஷயங்களை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் அவை நம்மை பயன்படுத்திவிடும். சினிமா தொடர்பான ஆட்களின் நட்பு வட்டத்தில் இணையுங்கள். இணையத்தில் விழிப்பாக இருந்தால், சில நல்ல நட்புகளை கண்டறியலாம்.\nஉங்களைப் பற்றி ஒருவர் அறிந்துகொள்ள விரும்பினால், இந்த சுட்டிகளை நீங்கள் கொடுக்கும் அளவிற்கு பிம்பத்தை மெயிண்டெய்ன் செய்யுங்கள். (வீட்டுக்காரர் அனுமதியுடன் மட்டுமே இணையத்திற்கு வந்து புரட்சி செய்யும் பெண்ணியவாதி ஒருவரை நான் அறிவேன்..அது\nசினிமா என்பது ஒரு டீம் ஒர்க். நீங்கள் ஒருவரே அஷ்டவாதானியாக எல்லாவற்றையும் செய்ய முயற்சிக்காதீர்கள். நல்ல டெக்னிகல் நட்பு வட்டத்தை உருவாக்குங்கள். நடிப்பு, இயக்கம், ஒளிபதிவு, எடிட்டிங் போன்ற ��ுறைகளில் ஆர்வம் உள்ளோரைக் கண்டுபிடித்து இணைந்துகொள்ளுங்கள். இன்றைக்கு சினிமாவைக் கலக்கும் கார்த்திக் சுப்புராஜ்-விஜய் சேதுபதி-நலன் - பாபி சிம்ஹா எல்லாம் அப்படி ஒன்றாக கிளம்பி வந்தவர்கள். அப்படி ஒரு நல்ல டேலண்ட்டான ஆட்கள் கிடைத்தால், உங்கள் திரைக்கதை அவர்கள் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகரலாம்.\nஎப்போதும் ஏதேனும் ஒரு திரைக்கதை புத்தகத்தை படித்துக்கொண்டே இருங்கள். ஒரு திரைக்கதை எழுதியபின், மீண்டும் இந்த தொடரைப் படியுங்கள். சில நண்பர்கள் ஆங்கிலப் புத்தகங்களின் பெயரைக் கேட்டார்கள். இந்த தொடருக்கு நேரடியாகவும், மறைமுகவாகவும் உதவிய புத்தகங்களை பட்டியலிடுகிறேன். இவற்றைப் படியுங்கள்:\nஒரு திரைக்கதை வேலை முடிந்ததும், உடனே அடுத்த வேலையை ஆரம்பியுங்கள். பெரும்பாலான இடங்களில் கதை சொல்லும்போது, ‘வேறு கதை இருக்கிறதா’எனும் கேள்வியும் வருகிறது. மேலும், தொடர்ந்து திரைக்கதைகளை எழுதும்போது தான் இந்த தொடரில் உள்ள விஷயங்களையும் பழைய படங்களையும் ரெஃபரென்ஸாக பயன்படுத்துவது இயல்பானதாக ஆகும். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்\nநாளை, இறுதியாகச் சில விஷயங்களைப் பார்ப்பதுடன் தொடரை நிறைவு செய்வோம்.\nமேலும் வாசிக்க... \"திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 71\"\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 70\n\"மௌனப் படக் காலங்களில் சினிமா என்பது விஷுவல்களால் கதை சொல்வதகாக, தூய்மையான சினிமாவாக இருந்தது. பேசும் படம் கன்டுபிடிக்கப்பட்டதை, சினிமாவின் துரதிர்ஷ்டம் என்றே சொல்ல வேன்டும். அதுவரை விஷுவல் மீடியமாக இருந்த சினிமா, அதன்பின் 'வசனம் பேசும் நடிகர்களை, அதாவது நாடகத்தை பதிவு செய்யும் மீடியமாக மாறிவிட்டது. ஒளிப்பதிவு, நடிப்பு, கலை,இசை மற்றும் இயக்கம் மூலம் மக்களுக்கு கதை சொல்வதே உண்மையான, தூய்மையான சினிமா. \" - அல்ஃப்ரெட் ஹிட்ச்காக்.\nவசனம் எழுத ஆரம்பிக்கும் முன்பு, ஹிட்ச்காக் சொன்னதை மனதில் இருத்திக்கொள்வது அவசியம். வசனம் எழுதுவதற்கான அடிப்படையே, சினிமா ஒரு விஷுவல் மீடியம் என்பதை நினைவில் வைத்துக்கொள்வது தான்.\nஆரம்ப காலங்களில் புராண நாடகங்களே சினிமாவாக ஆக்கப்பட்டன. முழுக்க பாடல்களால் நிரம்பியது ஆரம்ப கால தமிழ் சினிமா. பெரும்பாலும், மக்கள் ஏற்கனவே அறிந்த நாடகங்கள் மற்றும் கதைகளே திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. சமூகக் கதைகள் வர ஆரம்பித்ததும், பாடல்களின் இடத்தை நீண்ட, செந்தமிழ் வசனங்கள் எடுத்துக்கொண்டன. கேமிராவில் பதிவு செய்யப்பட்ட நாடகங்களாக அவை ஆகின.\nஇவற்றைப் பற்றி முன்பே பார்த்திருக்கிறோம். அந்த சமயத்தில் அந்த நாள் போன்ற படங்கள் பாடல்களும் இல்லாமல், நீண்ட அடுக்குமொழி வசனங்களும் இல்லாமல் நியூ நுஆர் த்ரில்லராக வந்தது. ஏறக்குறைய இன்றைய படங்களின் தரத்தில் வந்த படம், அந்த நாள். விளைவு, படம் பெரும் தோல்வி அடைந்தது.\nநீண்ட வசனங்கள் பேசிய படங்களையும், நடிகர்களையும் இன்றைக்கு கிண்டல் செய்கிறோம். ஆனால் இன்றைய தரத்தில் அன்றே படங்கள் கொடுத்தவர்களுக்கு நம் மக்கள் கொடுத்த பரிசு, நஷ்டம் தான். அறிந்ததில் இருந்து அறியாததற்கு எனும் கான்செப்ட் பற்றிப் பார்த்திருக்கிறோம். மொத்தத்தில், ஆடியன்ஸின் தரமும் வணிக சினிமாவில் முக்கியப் பங்களிப்பாக இருக்கிறது.\nஎனவே ஹாலிவுட் திரைக்கதை மேதைகளும் ஹிட்ச்காக்கும் சொல்லிவிட்டார்கள் என்று 'இஸ்க்..புஸ்க்' வசனங்களை வைத்தீர்கள் என்றால், விலையில்லா ஆபத்தை வாங்குகிறீர்கள் என்று அர்த்தம். அவர்கள் சொல்வதன் பொருள் என்ன, அவர்கள் சொன்னதை எப்படி எடுத்துக்கொள்வது என்று பார்ப்போம்.\nஒருவர் தனியே தன் வீட்டிற்கு வருகிறார். வீடு பூட்டப்பட்டிருக்கிறது.\n\"அட, வீடு பூட்டிக்கிக்குதே..எங்கே போய்ட்டா\n\" என்றபடியே வாட்ச்சைப் பார்க்கிறார்.\n அப்போ ரேசன் கடைக்குத்தான் போயிருப்பா\" என்கிறார்.\nரேசன் கடை நோக்கிப் போகிறார்.\n- இதில் உள்ள ஒரு வசனம் கூடத் தேவையில்லை. வீடு பூட்டப்பட்டிருப்பதையும், அவர் ஆச்சரியம் அடைவதையும், வாட்ச்சைப் பார்ப்பதையும், அவராக ஒரு முடிவுக்கு வந்தவராக எங்கோ கிளம்பிப்போவதையும் காட்சியாகவே காட்டிவிட முடியும். அதை ஆடியன்ஸ் புரிந்துகொள்வார்களா என்பதை மட்டுமே நாம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே ஆடியன்ஸ் பார்த்து புரிந்துகொள்ளக்கூடிய விஷயங்களை வசனத்தில் சொல்ல வேண்டியது இல்லை.வசனம் அதிகம் ஆகும்போது நாடகத்தன்மை கூடிக்கொண்டே போகிறது.\nஇப்போது இந்த சீனைப் பார்ப்போம்.\nநாட்டாமை பஞ்சாயத்துக்குக் கிளம்பி, மாடிப்படிகளில் இறங்கி வருகிறார்.\nநாட்டாமை மனைவி சொம்பில் நீர் தருகிறார். நாட்டாமை குடித்துவிட்டுக் ��ிளம்புகிறார். வண்டிக்காரனைப் பார்க்கிறார். வண்டி அவர் அருகே வர, ஏறி அமர்கிறார். பஞ்சாயத்தை நோக்கி வண்டி போகிறது.\nபஞ்சாயத்தில் கூட்டம் கூடி நிற்கிறது. நாட்டாமை நடுவே அமர்ந்திருக்கிறார். ஆர்த்தி மாதிரி குண்டுப்பெண் கண்ணீரும் கம்பலையுமாக நிற்கிறார். ஓமக்குச்சி போன்ற ஒருவர் எதிரே தெனாவட்டாக நிற்கிறார்.\nஆர்த்தி: ஆமா, நாலு தடவை.\nஆர்த்தி: இல்லை, ஒரு மணி நேரத்தில்.\nநாட்டாமை அதிர்ச்சியுடன் ஓமக்குச்சியைப் பார்க்கிறார். பிறகு பக்கத்தில் இருப்பவரிடம் மெதுவாகச் சொல்கிறார்.\n\"நல்லவேளை, என்ற பொண்டாட்டியை இங்க கூட்டிக்கிட்டு வரலை.\"\nநகைச்சுவையை ஒதுக்கிவிட்டு இந்த சீனை ஆராய்ந்தால், வசனங்கள் நறுக்குத் தெறித்தாற்போன்று இருக்கின்றன. இது ஒரு சீரியஸான காட்சி என்றால், இத்தகைய ஹாலிவுட் ஸ்டைல் வசனம் இங்கே பொருந்துமா அதை ஆடியன்ஸும் தான் ஏற்றுக்கொள்வார்களா அதை ஆடியன்ஸும் தான் ஏற்றுக்கொள்வார்களா நிச்சயமாக இது வேலைக்காகாது. \"எட்றா வண்டியை” என்று சொல்லாத ஆள் எல்லாம் ஒரு நாட்டாமையா, என்ன\nஎனவே, வசனம் எப்படி அமைய வேண்டும் என்பதை இரண்டு அடிப்படை விஷயங்கள் தான் முடிவு செய்கின்றன.\n1. ஜெனர்: காமெடி, குடும்ப செண்டிமெண்ட் போன்ற கதைகளுக்கு சுருக்கமான ஒரு வார்த்தை வசனங்கள் பொருந்தாது. அதே நேரத்தில் த்ரில்லர், ஆக்சன் போன்ற ஜெனர்களில் வசனத்தை முடிந்தவரை குறைக்கலாம். இதனால் தான் ஜெனர் பற்றிய தெளிவு முதலிலேயே நமக்கு தேவைப்படுகிறது.\n2. மக்களின் எதிர்பார்ப்பு: ஒவ்வொரு ஜெனரில் வரும் கதாபாத்திரங்கள் இப்படித்தான் பேசும் எனும் யதார்த்த எதிர்பார்ப்பு ஆடியன்ஸிடம் இருக்கும். ஒரு ரொமாண்டிக் காமெடியில் கேஷுவலாக கேரக்டர்கள் பேசுவதையே எதிர்பார்ப்பார்கள். வசனத்தில் புரட்சி என்று இறங்கும் முன்பு, எந்த அளவுக்கு மக்களின் ரசனையை வளைக்கலாம் என்பதை முன் ஜாக்கிரதை உணர்வுடன் முடிவு செய்வது அவசியம்.\nதனியாக வசனகர்த்தா எனும் ஆசாமி திரைக்கதைக்குத் தேவையில்லை. திரைக்கதையில் வசனமும் ஒரு அங்கம். இருந்தாலும், இந்திய சினிமாக்களில் வசனகர்த்தா எனும் பிரிவு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அத்தனை இயல்புகளையும் அறிந்தவரே பொருத்தமான வசனகர்த்தாவாக இருக்க முடியும். பொதுவாக, திரைக்கதை உருவாக்கத்திலும் பணிய���ற்றியவரையே வசனகர்த்தாவாக க்ரெடிட் கொடுக்கிறார்கள். திரைக்கதையில் தன் பெயரை மட்டும் போட்டுக்கொள்ளும் ஆசை தான் இதற்குக் காரணம் என்பதை நாம் விளக்கவேண்டியதில்லை. ஆனால் ஹாலிவுட்டில் மூன்று அல்லது நான்கு பேருக்குக்கூட திரைக்கதையாசிரியர் எனும் க்ரெடிட் கொடுக்கிறார்கள். இங்கும் அது சீக்கிரம் வரும் என்று நம்புவோம்.\nதிரைக்கதை என்பது இறுதிவரை மாறிக்கொண்டே இருக்கும் விஷயம். மூன்று டிராஃப்ட் எழுதியபின், புதிதாக ஒரு ஐடியா தோன்றலாம். அது கதையைவே மாற்றலாம். திடீரென சிக்கும் ஒரு வசனம், ஒரு கேரக்டரின் இயல்பையே மாற்றிவிடலாம். (இது நடக்கும்போதெல்லாம் சீன் போர்டையும் பீட் ஷீட்டையும் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளவும்.). திரைக்கதையின் அழகும் ஆபத்தும், இந்த நிலையற்ற தன்மை தான். எனவே தான் வசனகர்த்தா என்பவர், திரைக்கதையில் பணியாற்றாத ஒருவராக இருப்பது சிரமத்தையே உண்டாக்கும். தமிழ் சினிமாவின் கெட்ட பழக்கத்தை மறந்துவிட்டு, நல்ல வசனத்தைக் கொடுப்பது திரைக்கதையாசிரியரான உங்களின் பொறுப்பு என்று செயலில் இறங்குங்கள். (உத்தம வில்லன் தான் வசனகர்த்தாவை தனியாகக் குறிப்பிடாத முதல் தமிழ்படம் என்று நினைக்கிறேன்.)\nவசனம் எழுதுவதை தனியாக ஒரு டிராஃப்ட் எழுதுவது போல் வைத்துக்கொள்ளுங்கள். முதல் சில டிராஃப்ட்களில் அப்போதைக்குத் தோன்றுவதை எழுதிக்கொள்ளுங்கள். பெரும்பாலும் அது சரியாகவே இருக்கும். சொல்ல வரும் விஷயம் என்னவென்பதை அது சரியாக சுட்டிக்காட்டும். அதை வேறு வார்த்தைகளில், சுவையாகவும் அந்த கேரக்டரின் இயல்புக்கேற்பவும் மாற்றுவதே ’வசனம் எழுதுவது’.\nவசனம் எழுதும்போது நினைவில் வைக்க வேண்டிய சில விஷயங்கள்:\n1. எல்லா அல்லது பெரும்பாலான கேரக்டர்களும் உங்களை மாதிரியே பேசுவது தான் நீங்கள் சந்திக்கும் முதல் பிரச்சினை. ஒவ்வொரு கேரக்டருக்கும் முடிந்தவரை தனி ஸ்டைலைக் கொடுங்கள். உங்கள் கற்பனைக் கதாபாத்திரத்திற்கு அதைச் செய்ய முடியவில்லையென்றால், நீங்களாகவே நடிகர்களை கற்பனை செய்யுங்கள். தனுஷும், லட்சுமி மேனமும் ,ஊர்வசியும், மனோபாலாவும் நடிப்பதாகக்கூட கற்பனை செய்துகொள்ளுங்கள். அதன்மூலம், வெவ்வேறு ஸ்டைல் எளிதாகக் கிடைக்கும்.\n2. வசனங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும் தான். ஆனால் வாழ்க்கையில் நாம் பேசும் பேச்சு, பெரும்பாலும் போரடிக்கும் விஷயமாகவே இருக்கிறது. ஆனால் சில நொடிகள் யோசித்தபின் பதில் சொல்லும் வாய்ப்புக்கிடைத்தால், இன்னும் கொஞ்சம் தெளிவாக நாம் பேசுவோம். (உதாரணம், இண்டர்வியூ). வசனம் எழுதும்போது, ஒவ்வொரு கேரக்டருக்கும் சில நொடி அவகாசம் கொடுங்கள். வளவளவென்று சொன்ன விஷயத்தை, அதே கேரக்டர் சரியாகப் பேசும்\n3. ஒரு கேரக்டர் பேசும்போது, இன்னொரு கேரக்டர் நின்று அதைக் கவனித்துப் பதில் சொல்வதாக வைப்பது ரொம்ப போரடிக்கும் விஷயம். அந்த இன்னொரு கேரக்டருக்கு வேறு ஏதாவது வேலை கொடுங்கள். அவசரமாக பஸ்ஸைப் பிடிக்க வேண்டியிருக்கலாம் அல்லது போலீஸ் அவரை நெருங்கிக்கொண்டிருக்கலாம் அல்லது அந்த ரூமில் கட்டிலுக்குக்கீழே அவரின் காதலி ஒளிந்திருக்கலாம். வெறுமனே ஒருவர் பேச இன்னொருவர் கவனிக்கிறார் என்று இல்லாமல், அதை எப்படி சுவாரசியமாக்கலாம் என்று பாருங்கள்.\n4. உங்கள் வாழ்க்கையில் பார்த்த கேரக்டர்கள் அல்லது வேறு படைப்புகளில் பார்த்த/படித்த கேரக்டர்களின் பேசும் ஸ்டைலை உபயோகிக்க முடியுமா என்று பாருங்கள்.\n5. சில நேரங்களில் நீண்ட வசனங்கள் அல்லது வாக்குவாதங்கள் தவிர்க்க முடியாததாக இருக்கும். தேவர் மகனில் சிவாஜி-கமல் பேசிக்கொள்ளும் சீன் ஒரு உதாரணம். படத்தின் கருவே அந்த காட்சி தான். எனவே அதை உணர்வுப்பூர்வமாக எழுத வேண்டும். பேசுவது படிக்காத கிராமத்துப் பெரியவர். எனவே மணிரத்னம் ஸ்டைலில் பேசக்கூடாது. முழுக்க எழுதியபின்னும் மூன்று பக்கத்திற்கு வசனம் மட்டுமே இருக்கலாம். அதைப் பார்த்தததும் நமக்கே பீதியாகும். அதை இன்னும் டிராமடிக்காக, பார்ப்பதற்கு போரடிக்காத விஷயமாக எப்படி ஆக்கலாம் ஒரு கிராமத்து வீட்டில் அப்பாவும் மகனும் சண்டை போட்டால், மொத்தக் குடும்பமும் வந்து சமாதானம் செய்யும் அல்லது வேடிக்கையாவது பார்க்கும். தேவர் மகன் சீனில் அவர்கள் ஏன் இல்லை என்று யோசியுங்கள். மழை எப்படி அந்த சீனை இன்னும் டிராமடிக்காக ஆக்கியிருக்கிறது என்று பாருங்கள். (மழை, இயக்குநரின் ஐடியாவாகவும் இருக்கலாம்.) இந்த மாதிரி நீண்ட வசன காட்சிகளை எடுத்துப்பாருங்கள். என்ன செய்திருக்கிறார்கள் என்று ஸ்டடி செய்யுங்கள்.\n6. ஒரு கேரக்டர் ரகசியமாக சில செயல்களைச் செய்வதாக இருக்கலாம். அந்த மா���ிரி கேரக்டர்கள் (நல்ல) டபுள்மீனிங்கில், தன் ரகசியச் செயல்களுக்கும் பொருந்துவதாகப் பேசுவது போல் வசனங்களை அமைப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.\n7. எக்ஸ்போசிசன் எனப்படும் முன்கதையைச் சொல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். இதைப்பற்றி விரிவாக ‘Exposition எனும் நவீன வெளிப்பாடு’ (http://sengovi.blogspot.com/2014/08/20.html) பகுதியில் பார்த்திருக்கிறோம்.\n8. வசனங்கள் சரியான லயத்தில் அமைந்திருக்கிறதா என்று பார்ப்பதற்கான எளிய வழி, அவற்றை வாய்விட்டு சொல்லிப்பார்ப்பது தான். எழுதி முடித்தபின், அந்த் கேரக்டர்கள் போன்றே வசனங்களை (தனியாக\n9. ஜெனர் எப்படி இருந்தாலும், சில கதாபாத்திரங்களை நாம் வளவளவென்று பேசும் பாத்திரங்களாக படைக்கலாம், சிலரை அதிகம் பேசாத டெரர் ஆட்களாகவும் படைக்கலாம். எனவே வசனம் எழுதும் முன்பு, கதாபாத்திரத்தின் இயல்பு என்னவென்று பார்ப்பது அவசியம்.\n10. நீங்கள் என்ன தான் வசனம் என்று எழுதினாலும், அதை இறுதிசெய்யப்போவது நடிகரும் இயக்குநரும் தான். ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு விதமான பேசும் ஸ்டைல் இருக்கும். அவர்களின் போக்கிலேயே விடும்போது, நடிப்பு இன்னும் இயல்பானதாக ஆகும். எனவே வசனத்தை முழுக்க மாற்றாமல், ஃப்ளோவிற்கான மாற்றங்களை இயக்குநரும் நடிகரும் செய்ய வேண்டிவரும். அது இயக்குநரின் தலைவலி என்றாலும், நீங்களும் இணைந்து மாற்ற வேண்டி வரலாம்.\nவசனங்களை எழுதி முடிப்பதன்மூலம், ஏறக்குறைய திரைக்கதை எழுதும் பெரும்பணியை நிறைவு செய்கிறீர்கள்...வாழ்த்துகள்\nதிரைக்கதையை வெற்றிகரமாக எழுதி முடித்துவிட்டீர்கள். அடுத்து என்ன செய்வது என்று அடுத்த பகுதியில் பார்த்துவிட்டு, இந்த தொடரை முடிப்போம்.\nமேலும் வாசிக்க... \"திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 70\"\nவிசாரணை - திரை விமர்சனம்\nநம் மரியாதைக்குரிய இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம், விசாரணை. சர்வதேச திரைப்பட விழா முதல் சூப்பர் ஸ்டார் வரை அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற விசாரணை, இன்று முதல் நம் பார்வைக்கும் வந்திருக்கிறது.\nகோவை ஆட்டோ டிரைவர் சந்திரகுமாரின் உண்மைக்கதையை அடிப்படையாக வைத்து, விசாரணையின் கதையை அமைத்திருக்கிறார்கள். ஆந்திராவில் சாதாரண மளிகைக்கடையில் வேலை செய்யும் தினேஷையும், அவரது நண்பர்களையும் போலீஸ் அள்ளிக்கொண்டு போகிறது. அ��ன்பின் அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது என்பது தான் படத்தின் கதை.\nநம்மை படம் முழுக்க பதற வைக்கும் விஷயம், இது கற்பனை அல்ல; உண்மையிலேயே நடந்த விஷயம் என்பது தான். சுமூகமாகப் போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கை, காரணமேயின்றி எப்படி வேண்டுமானாலும் திசை திரும்பலாம் என்பது தான் இந்த வாழ்க்கையின் அபத்தம். அதிகாரத்தில் இருப்போர் மக்களை எந்த அளவிற்கு பகடைக்காயாக ஆக்கி விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று இந்தப் படம் தோலுரித்துக் காட்டுகிறது.\nஒரு பெரிய கொள்ளைக்கேஸை முடித்துக்கட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ஆந்திர போலீஸ். திருடர்கள் தமிழர்களாய் இருக்கலாம் என்பது தான் கிடைத்திருக்கும் ஒரே க்ளூ. எனவே ஹீரோவையும் அவரது நண்பர்களையும் ஸ்டேசனுக்குக் கொண்டுபோய் அடித்தே ஒத்துக்கொள்ள வைக்க முயற்சிக்கிறார்கள். நால்வரும் மறுக்க, ட்ரீட்மெண்ட் மோசமாகிக்கொண்டே போகிறது. இண்டர்வெல்வரை இவர்களை லாக்கப்பில் வைத்து விதவிதமாக அடிப்பது தான் படமே. போலீஸ் அடி, போலீஸிடம் குவிந்திருக்கும் பவர், சாமானியர்களை அவர்கள் மனிதர்களாக மதிக்காமல் இருக்கும் அவலம் என இண்டர்வெல்வரை படம் பேசும் விஷயங்கள், நம்மை பதற வைப்பவை.\nதமிழக போலீஸான சமுத்திரக்கனி தற்செயலாக அங்கே வந்து காப்பாற்றுகிறார். ‘அப்பாடி’ என்று நிம்மதிப் பெருமூச்சு விடும்போது, அடுத்து தமிழக போலீஸின் ‘மனித நேய’ நடவடிக்கைகள் ஆரம்பிக்கின்றன. இண்டர்வெல்லுக்கு அப்புறம், படம் ஒரு த்ரில்லராக நகர்கிறது. அரசியல்வாதிகளின் ஆடிட்டரான கிஷோருக்கும் சமுத்திரக்கனிக்கும் நடக்கும் போராட்டமும், அதிலும் இந்த அப்பாவிகள் கொஞ்சம் கொஞ்சமாக சிக்கிக்கொள்வதும் பரிதாபம்.\n’நாம நல்லவங்க..யாருக்கும் கெடுதல் செய்ததில்லை. அதனால் நமக்கு நல்லதே நடக்கும்’என்று ஆரம்ப லாக்கப் அடிக்குப்பின் ஹீரோ சொல்கிறார். கிளைமாக்ஸில் ஹீரோவின் நண்பன் கேட்கிறான், ‘நாம நல்லவங்க..ஒன்னும் ஆகாதுன்னியே..நமக்கு ஏன் இதெல்லாம் நடக்குது’ என்று. படம் முடிந்த பின்னும் அந்தக் கேள்வி நம்மைத் துரத்துவது தான், இயக்குநரின் வெற்றி. வெற்றிமாறனைத் தவிர்த்துவிட்டு, இனி தமிழ் சினிமா வரலாற்றை எழுதிவிட முடியாது\nஅப்பாவியான முகம்..சிம்பிளான ஒரு காதல்..எளிய வாழ்க்கை என்று ஆரம்பித்து, போலீஸில் சிக்கிச் சின்னாபின்னமாவது வரை யதார்த்தமான நடிப்பு. அதிலும் அவ்வளவு அடிவாங்கியும் ‘ஒத்துக்கொள்ள மாட்டேன்’ என்று நிற்கிறாரே, அபாரம் அட்டக்கத்திக்குப் பின், அவர் பெயர் சொல்லும் ஒரு படம். கோர்ட்டுக்குப் போவதற்கு முன், நண்பர்கள் முன் அவர் வாங்கும் அடி பயங்கரம். கடைசிவரை ஒரு சாமானியனாக வாழ்ந்திருப்பதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nஇடைவேளைக்குப் பின், இவர் தான் ஹீரோ. மனிதர் பின்னியிருக்கிறார். ஒரு இன்ஸ்பெக்டராக, நல்லவனாக, கெட்டவனாக, கையாலாகாதவனாக நடிப்பில் நவரசங்களையும் காட்டியிருக்கிறார். ஒரு முழுமையான நடிகனாக அவர் ஆகியிருக்கும் படம் இது என்றே சொல்லலாம். அட்டகாசம்\nபடத்தின் இன்னொரு ஹீரோ, ஹீரோவின் நண்பராக வரும் முருகதாஸ். சில நேரங்களில் தினேஷை விடவும் அற்புதமான நடிப்பு. போலீஸ் அடியில் பல் உடைந்தபின், அவர் பேசும் வசனங்கள் துயர நகைச்சுவை. போலீஸ் ‘விடுதலை’ செய்ததும் அவர் காட்டும் சந்தோசமும், ஹோட்டலில் வெளுத்துக்கட்டுவதும் பார்க்கப் பார்க்க நமக்கும் அந்த குஷி ஒட்டிக்கொள்கிறது.\nஆனந்தி, தினேஷின் காதலியாக இரண்டு சீன்களில் வந்து போகிறார். பாந்தமான நடிப்பு. வெற்றிமாறனின் படங்களில் எப்போதும் கலக்கும் கிஷோரும் இதில் வந்து கலக்குகிறார். சமுத்திரக்கனிக்கு சரியான போட்டியாக இவர் நடிப்பு. ஆந்திர போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் அந்த கொடூர மொட்டை ஆசாமியை இன்னும் கொஞ்ச நாளைக்கு மறக்க முடியாது.\n- இண்டர்வெல்வரை விதவிதமான போலீஸ் அடிகள் தான். சும்மா அடித்து நொறுக்குவதில் ஆரம்பித்து, தலைகீழாக கட்டி வைத்து அடிப்பது, ஜட்டியோடு நிற்க வைத்து அடிப்பது என எல்லாவித ட்ரீட்மெண்டையும் காட்டுகிறார்கள். அதுவே முதல்பாதி முழுக்க வருகிறது. விருதுக்கு ஓகே. கமர்சியலுக்கு..\n- ஆந்திரா சீன்களில் பெரும்பாலும் தெலுங்கு வசனங்கள். அட்லீஸ்ட் வாய்ஸ் ஓவரிலாவது தமிழ் வசனங்களை கொடுத்திருக்கலாம். சப்-டைட்டில் படித்தே மண்டை காய்கிறோம்.\n- இது உண்மைக்கதை. அதை நேர்மையாக எடுத்திருக்கிறார்கள். எனவே வன்முறை தவிர்க்க முடியாத விஷயம். அது லேடீஸ் & குழந்தைகள் ஆடியன்ஸ் வருகையைக் குறைக்கும். இருந்தாலும், பாலா போன்று வன்முறையை வலிந்து, சைக்கோத்தனமாக காட்டாமல், கலைநேர்த்தியுடன் செய்திருக்கிறார்கள்.\n- நேர்மையாக உண்மையை உள்ளபடி எடுத்திருப்பது.\n- தினேஷ், முருகதாஸ், சமுத்திரக்கனி, கிஷோர் என அனைவரும் அவர்களின் பெஸ்ட் நடிப்பை வழங்கியிருப்பது\n- ஜி.வி.பிரகாஷின் நம்ப முடியாத(), அருமையான பிண்ணனி இசை.\n- வலியை நமக்குள் கடத்தும் ஒளிப்பதிவும், எடிட்டிங்கும்.\n- இறுதியில் உண்மையான சந்திரகுமாரையே காட்டுவது டச்சிங்\nகண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம். ( சென்ற வாரம் இறுதிச்சுற்று..இந்த வாரம் விசாரணை. தமிழ் சினிமாவின் பொற்காலமா இது\nமேலும் வாசிக்க... \"விசாரணை - திரை விமர்சனம்\"\nதிரைக்கதை சூத்திரங்கள் - முடிவுரை\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 71\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 70\nவிசாரணை - திரை விமர்சனம்\nAstrology: Quiz: புதிர்: 18-10-2019 தேதியிட்ட புதிருக்கான விடை\nஅமீரக எழுத்தாளர் குழுமம் 'வாசிப்பை பகிர்ந்து கொள்வோம்'\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-sep16/31447-2016-09-12-14-22-32", "date_download": "2019-10-20T17:42:06Z", "digest": "sha1:SUEQHS7L5L7QOGBXGSUKO3DUBOA5IHVN", "length": 36008, "nlines": 249, "source_domain": "www.keetru.com", "title": "பெரியாரின் கருத்தை சிதைத்து வெளியிடுவது திசை திருப்பும் முயற்சி!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2016\nஇளவரசன், கோகுல்ராசு கொலைகள் இன்னமும் தொடருவது ஏன்\nசாதி ஒழிப்புக்கு கடவுள் மறுப்பு கொள்கை அவசியமாகும்\nசாதிய ஆணவக் கொலைகளின் பொருளாயத அடிப்படை\nதலித் சமூக விடுதலை சாத்தியமா\nசுகன்யாவை சாதி ஆணவப் படுகொலை செய்த தேவர்சாதி வெறியர்கள்\nகவுசல்யா - திவ்யாவின் உருக்கமான சந்திப்பு\n ( என் ஜாதியைத் தவிர)\nஏழு தமிழர் விடுதலை - பாஜகவின் குரலா சீமான்\nமோகன் பகவத்தின் தசரா உரை\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 19, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nபிரிவு: பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2016\nவெளியிடப்பட்டது: 12 செப்டம்பர் 2016\nபெரியாரின் கருத்தை சிதைத்து வெளியிடுவது திசை திருப்பும் முயற்சி\nபெண்கள் பாதுகாப்பு: மருத்துவர் இராமதாசு கடிதத்திற்கு கழகத்தின் பதில்\nதமிழ்நாட்டில் இளம்பெண்கள் அச்சுறுத்தல் குறித்து கவலைப்பட்டு அவர்களின் பாதுகாப்புக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று கோரி பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு, கட்சித் தலைவர் களுக்கு கடிதம் எழுதியுள்ளார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர், பொதுச் செயலாளர்களுக்கும் கடிதங்கள் நேரில் வழங்கப்பட்டன. இது குறித்து கருத்துகளை பா.ம.க. தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்குமாறு அக்கடிதத்தில் மருத்துவர் இராமதாசு வேண்டுகோள் விடுத்திருந்தார். இது குறித்து நமது கருத்தை பதிவு செய்ய விரும்புகிறோம்.\nகாரைக்கால் வினோதினி, ஆதம்பாக்கம் வித்யா, சேலம் வினுப்பிரியா, சூளைமேடு சுவாதி, விழுப்புரம் நவீனா என்று காதலை ஏற்க மறுத்தப் பெண்களை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதை மருத்துவர் இராமதாசு பட்டியலிட்டுள்ளார்.\nபெண்கள் மீது மூர்க்கத்தனமாக தங்கள் காதலை ஏற்கவேண்டும் என்று மிரட்டுவதும் மறுக்கும் பெண் களை கொடூரமாக கொலை செய்வதும் சகித்துக் கொள்ள முடியாத வக்கிர மனநிலை; ஆண்களின் இந்த ‘மூர்க்கம்’ காதல் என்ற பெயரில் வெளிப்படு வதை நாகரிக சமூகம் ஒரு போதும் ஏற்க முடியாது.\n• ஆனால், பெண்கள் மீதான இந்த கொடூரமான வன்முறைகள் அவர்கள் மீது திணிக்கப்படும் பல்வேறு ஒடுக்குமுறைகளில் ஒன்றுதான் இந்த ‘ஒரு தலைக்காதல்’. பெண்கள் மீதான சமூகத்தின் பார்வை குறித்த பிரச்��ினையாகும். காலம் காலமாக மதம், சம்பிரதாயம், ஜாதியப் பண்பாடு என்ற அடிப்படையில் கட்டியமைக்கப்பட்டு, சமூகத்தின் பொதுப் புத்தியில் ஆழமாக திணிக்கப்பட்டிருக்கும் ஆணாதிக்க உளவியலின் வெளிப்பாடு. எனவே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஆணாதிக்க சிந்தனை அதை உறுதிப்படுத்தும் சமூக கலாச்சாரங்களுக்கு எதிரான விழிப்புணர்வை கருத்துருவாக்கத்தை உருவாக்க வேண்டியது மிக அடிப்படையானதாகும். அத்தகைய ஆண் ஆதிக்க கருத்தியலை தகர்த்தெறிய வேண்டும் என்ற கருத்தை பா.ம.க. நிறுவனர் ஏற்றுக் கொள்கிறாரா ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள விழைகிறோம்.\n• “காதல் பற்றிய சரியான புரிதல் இல்லாமையும், சாதி ஒழிப்புக்கான சிறந்த ஆயுதம் காதல் வழி கலப்பு திருமணம்தான் என்ற தவறான வழி காட்டுதலுமே இந்த வன்முறைகளுக்குக் காரணம்” என்று மருத்துவர் இராமதாசு கூறுகிறார். அதே நேரத்தில், தான் காதலுக்கோ, கலப்பு திருமணத்துக்கோ எதிரியல்ல என்றும் கூறியிருக்கிறார். ஆனால், அவர் கடிதம் முழுதும் இந்த இரண்டுக்கும் எதிராகவே இருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.\n• பெரியார் 1942இல் ‘பெண் ஏன் அடிமை யானாள்’ நூலில் ‘காதல்’ குறித்து எழுதியுள்ள கட்டுரையின் ஒரு பகுதியை மருத்துவர் இராமதாசு சான்றாக எடுத்துக் காட்டியிருக்கிறார்.\n அது எது வரையில் இருக்கிறது அது எந்தெந்த சமயத்தில் உண்டாவது அது எந்தெந்த சமயத்தில் உண்டாவது அது எவ்வப்போது மறைகிறது அப்படி மறைந்து போய் வருவதற்குக் காரணம் என்ன என்பது போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் காதல் என்பதின் சத்தற்ற தன்மையும், உண்மையற்ற தன்மையும், நித்தியமற்ற தன்மையும் (காதலை) அதைப் பிரமாதப்படுத்துவதின் அசட்டுத்தனமும் ஆகியவை எளிதில் விளங்கி விடும்.”\n- இது மருத்துவர் இராமதாசு மேற்கோள் காட்டியுள்ள பெரியார் கருத்தின் ஒரு பகுதி.\n‘கண்டவுடன் காதல்’; ‘தெய்வீகக் காதல்’ என்று காதலை புனிதப் படுத்தும் நிலையற்ற உணர்வுகளுக்கு பெரியார் அறிவியல் கண்ணோட்டத்தில் முன் வைத்துள்ள ஆழமான கருத்து; ஒரே ஜாதிக்குள் உரு வாகும் காதல். வெவ்வேறு ஜாதிகளுக்கிடையே உரு வாகும் காதல் - அனைத்துக்கும் பொதுவாக ‘காதல்’ குறித்து பெரியார் முன் வைத்த சிந்தனை; மருத்துவர் இராமதாசு - வெவ்வேறு ஜாதிகளுக் கிடையே உரு வாகும் காதல் குறித்து மட்டும் பெரியார் எழுதுவது போலவும் அதை ஏற்கவில்லை என்பது போலவும் பெரியார் கருத்தைப் பயன்படுத்தி யிருக்கிறார்.\nமருத்துவர் இராமதாசு தலித் மக்களுக்கு எதிராக ஜாதியமைப்புகளை அணி திரட்டியபோது ஒவ்வொரு கூட்டங்களில் இப்படி பெரியார் கருத்தை எடுத்துக்காட்டி பேசி வந்த நிலையில், 21.12.2012 ஈரோட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மனுசாஸ்திர எதிர்ப்பு மாநாட்டிலேயே கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியது.\n“காதலுக்கு ‘தெய்வீகம்’, ‘புனிதம்’ என்ற கற்பிதங்களை கட்டமைப்பதை பெரியார் எதிர்க்கிறார்; அதே நேரத்தில் ஒருவருக் கொருவர் சரியான புரிதலில் உருவாகும் காதலை வரவேற்கிறார். “ஒரு ஆணின் அல்லது பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலியவைகளைப் பற்றி மற்றொரு பெண்ணோ ஆணோ - மற்ற மூன்றாதவர்கள் யாராவதோ பேசுவதற்கோ நிர்ணயிப்பதற்கோ நிர்ப்பந்திப்பதற்கோ சிறிதுகூட உரிமையே கிடையாது” என்று பெரியார் உறுதிப்படக் கூறுகிறார்.\nமாறி வரும் சமூகத்தில் ஜாதிகளைக் கடந்து காதல் திருமணம் புரிய விரும்பும் இளைய தலைமுறை யின் வாழ்வியல் உரிமைகளைப் பறிக்க வேண்டாம் என்று பெற்றோர்களை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது. மனு சாஸ்திரம் விதித்த குலத்தொழில் தடைகளை தகர்த்து விட்டு மருத்துவர்களாகவும், வழக்கறிஞர் களாகவும், பொறியாளர்களாகவும், விஞ்ஞானி களாகவும் எந்த பிரிவினர்களும் வரலாம் என்பதை ஏற்றுக் கொண்ட நமது சமூகம், அதே ‘மனு சாஸ்திரம்’ கட்டளையிடும் ஒரே ஜாதிக் குள் மட்டுமே திருமணம் என்பதை விடாப் பிடியாக பற்றிக் கொண்டிருக்க வேண்டாம் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.”\nபெரியாரின் கருத்தில் ஒரு பகுதியை மட்டும் சிதைத்து வெளியிடுவது மக்களைக் குழப்பி திசை திருப்பும் முயற்சி அல்லவா\nஜாதி மறுப்பு திருமணங்களால் ஜாதி ஒழிந்து விட்டதா என்று மருத்துவர் கேட்கிறார். ஜாதி ஒழிப்புக்கான பல்வேறு காரணிகளில் ஜாதி மறுப்பு திருமணமும் ஒன்று என்றுதான் ஜாதி எதிர்ப் பாளர்கள் கூறுகிறார்கள். அதற்கு முன் மருத்துவர் இராமதாசு அவர்களிடம் சில கேள்விகள் நமக்கு இருக்கின்றன. ஜாதியும் ஜாதி அமைப்பும் ஒழிய வேண்டுமா என்று மருத்துவர் கேட்கிறார். ஜாதி ஒழிப்புக்கான பல்வேறு காரணிகள��ல் ஜாதி மறுப்பு திருமணமும் ஒன்று என்றுதான் ஜாதி எதிர்ப் பாளர்கள் கூறுகிறார்கள். அதற்கு முன் மருத்துவர் இராமதாசு அவர்களிடம் சில கேள்விகள் நமக்கு இருக்கின்றன. ஜாதியும் ஜாதி அமைப்பும் ஒழிய வேண்டுமா அல்லது அது நீடிக்க வேண்டுமா அல்லது அது நீடிக்க வேண்டுமா இதில் மருத்துவரின் கருத்து என்ன என்பதை தெளிவுபடுத் தினால் நல்லது; உண்மையிலேயே ஜாதி ஒழிப்பை அவர் ஆதரிக்கிறார் என்றால், ஜாதி மறுப்புத் திருமணங்களைத் தவிர, ஜாதி ஒழிப்புக்கு வேறு எந்த மாற்றுத் திட்டங்களை அவர் முன் வைக்கிறார்\nஜாதி அடிப்படையில் கல்வி, வேலை வாய்ப்பு களில் கொண்டு வரப்பட்ட இடஒதுக்கீட்டை அதன் சமூக நீதி அடிப்படையில் மருத்துவர் இராமதாசு ஆதரிக்கிறார். ஆனால், இந்த இடஒதுக்கீட்டின் நோக்கம் - ஜாதியின் பெயரில் உரிமைகள் மறுக்கப் பட்ட ஜாதிகளுக்கு அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்குவதன் வழியாக ஜாதிகளுக்கிடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளை ஒழித்து ஜாதிகளுக்கிடையே சமத்துவம் உருவாக வேண்டும் என்பதுதான். ஜாதிகளுக்கிடையே சமத்துவம் உருவாகும்போது, ஜாதி கடந்த திருமணங்கள் இயற்கையாகவே நடக்கத் தான் செய்யும். ஜாதி அடிப்படையிலான இடஒதுக் கீட்டின் இறுதி இலக்கு - ஜாதியம் கட்டமைத்த ஒடுக்குமுறைகளை ஒழித்து, ஜாதியற்ற சமூகத்தை உருவாக்குவதுதான் இந்த சமூக அறிவியலுக்கு புறம்பாக இடஒதுக்கீட்டையும் ஆதரித்துக் கொண்டு, ஜாதி மறுப்புத் திருமணங்களும் பயன் தராது என்பது ஒன்றுகொன்று முரண்பாடு ஆகாதா என்று கேட்க விரும்புகிறோம்.\n‘பழம் தானாக இயல்பாக கனிய வேண்டும்; அடித்து பழுக்க வைக்கக் கூடாது’ என்று மருத்துவர் கூறுவது நியாயம்தான். ஆனால், தாமாக முன் வந்து பழுத்து கனியாகி ஒருவரை ஒருவர் விரும்பி திருமணம் செய்து வாழ்க்கையைத் தொடங்கிய பிறகும் ஜாதியைக் காட்டி மிரட்டுவதும் அவர்களை பிரித்து வைப்பதும் ஜாதிக் கொடுமையை தங்கள் குலப் பெண்கள் மீது ஏற்றி வன்முறையைத் தூண்டிவிடுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு தரும் செயல்களா என்று கேட்க விரும்புகிறோம். சில ஜாதித் தலைவர்கள் வாட்ஸ் அப் வழியாக இப்படி ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு பேசுவதை மருத்துவர் இராமதாசு ஏன் கண்டிக்க முன்வரவில்லை\nஅருவருக்கத்தக்க வார்த்தைகளுடன் ஒரு தலித் தலைவர் பேசிய பேச்சை மருத்துவர் எடுத்துக் கா���்டியிருக்கிறார். அத்தகைய பேச்சுகள் கண்டனத் துக்கு உரியவையே நாமும் கண்டிக்கிறோம். பெண்களையும் அத்தகைய பேச்சுகள் இழிவு படுத்தவே செய்கின்றன. ஆனால், இதேபோன்ற பேச்சுகள் ‘மாமல்லபுரம்’ கூட்டத்திலும் மருத்துவர் அய்யா முன்னிலையிலேயே பேசப்பட்டதையும் ‘ஜீன்ஸ் பேண்ட்’, ‘கூலிங் கிளாஸ்’ போட்டு பெண்களை மயக்குகிறார்கள் என்று மருத்துவர் பேசியதும்கூட பெண்களை ‘காயப்படுத்தும்’, ‘அவமதிக்கும்’ பேச்சுகள்தான் என்பதையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.\nஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர் களில் 99 சதவீதம் பேர் தந்தையின் ஜாதியையே குழந்தைகளுக்கு தேர்வு செய்கிறார்கள். ஜாதி ஒழிந்து விட்டதா என்று கேட்கிறார். “‘ஜாதியற்றவர்கள்’ என்று தாராளமாக தங்கள் குழந்தைகளை அறிவிக்கலாம். அப்படி ‘ஜாதியற்றவர்கள்’ என்று ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டோரின் குழந்தைகள் அறிவிக்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு தனி இடஒதுக்கீடு உரிமை வழங்க வேண்டும்” என்றும் திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தக் கோரிக்கையை மருத்துவர் ஏன் வற்புறுத்தக் கூடாது\nதந்தை, தாய் என்பதையும் கடந்து இட ஒதுக்கீட்டுக்கான உரிமைகளைப் பெறுவதற்கு கூடுதல் வாய்ப்புள்ள ஜாதியைத்தான் ஜாதி மறுப்பு திருமணம் புரிந்து கொண்டவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தேர்வு செய்கிறார்கள். இதுதான் எதார்த்தம். 99 சதவீதம் பேர் தந்தையின் ஜாதியையே தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று மருத்துவர் கூறுவது,தலித் ஆண்களை மட்டுமே குறிவைத்து பேசுகிறார் என்று கருத வேண்டியிருக்கிறது.\nஆக தலித் ஆண்கள் தலித் அல்லாத பெண்களை திருமணம் செய்வதை எதிர்ப்பதே அவர் வலியுறுத்தும் பெண்கள் பாதுகாப்புக்கான கோரிக்கையின் மய்யம் என்றே தோன்றுகிறது.\nபெண்களுக்கான அச்சுறுத்தல் - அடக்கு முறைகள் - ஒரு தலைக்காதல் என்ற பிரச்சினையில் மட்டும் அடங்கி இருக்கவில்லை. அது சமூகத்துக்குள் குடும்பத்துக்குள் ஜாதியமைப்புக்குள்ளும் ஆழமாக ஊன்றி நிற்கிறது. மதங்கள் - அது எந்த மதமாக இருந்தாலும் பெண்களை ஆண்களுக்கு அடிமைப்பட்டு, அவர்கள் ஆதிக்கத்துக்கு பணிந்து போவதையே பெண்களுக்கான இலக்கணமாக போதிக்கின்றன. வேறு ஜாதி ஆண்களை காதலித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அவசர அவசரமாக சொந்த ஜாதிக்குள் ‘வரன்’ தேடி கட்டாயமாக மணம் முடித்து வைப்பது பெண்களுக்கான பாதுகாப்பா அது பெண்களுக்கான உரிமை மறுப்பு அல்லவா அது பெண்களுக்கான உரிமை மறுப்பு அல்லவா\nஎனவே, பெண்களுக்கான அச்சுறுத்தல் அவர்கள் மீதான வன்முறை என்பது பெண்கள் பற்றிய சமூகத்தின் பார்வையை மாற்றி அமைப்பதிலிருந்து தொடங்கியாக வேண்டும். ஆணாதிக்கச் சிந்தனை எதிர்ப்பு, ஜாதிய பண்பாட்டு எதிர்ப்பிலிருந்து இந்த இயக்கம் தொடங்கப்பட வேண்டும். இவற்றோடு சேர்ந்து ஒரு தலைக் காதல் வன்முறையையும் கண்டிக்க வேண்டும்.\n‘ஒரு தலைக் காதல்’ பிரச்சினை மட்டுமே பெண்களுக்கான அச்சுறுத்தல் என்று பிரச்சினையை சுருக்கிப் பார்ப்பது பெண்களுக்கான பாதுகாப்பு என்ற பெயரில் ஜாதியப் பாதுகாப்புக்கு வலுவூட்டும் உள்நோக்கம் கொண்டது என்றே நாம் கருதுகிறோம்.\nபெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்ற கருத்து நமக்கு முழு உடன்பாடுதான். ஆனால், ஜாதி மறுப்பு திருமணங்கள் பெற்றோர் சம்மதத்துடனேயே நடக்க வேண்டும் என்று கூறுவது ஜாதி மறுப்பு திருமணங்கள் நடைபெறு வதற்கு போடப்படும் மறைமுகத் தடையேயாகும்.\nஒவ்வொரு ஜாதியிலும் வரதட்சணை; குடும்ப உறவுகளின் சிக்கல்கள் என்று பல்வேறு வடிவங்களில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருப்பது மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு தெரியாதா எனவே, பெண்களின் சமத்துவம், ஆணாதிக்கத்திற்கான சமூக கட்டமைப்புகளுக்கு எதிரான போராட்டங்களிலேயே உண்மையான பெண்களின் பாதுகாப்பு அடங்கியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி முடிக்கிறோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary_3333.html", "date_download": "2019-10-20T17:30:35Z", "digest": "sha1:PURYFGT3GCRHCTKR2TIZLM3Z73PC36VK", "length": 21923, "nlines": 352, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் 3333 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், mūḷai, mūḷi, brain, மூளை, woman, சூடா, மூன்று, ornaments, மூள், intr, மூளி, defective, limb, head, accident, மூளையில்லாதவன், third, மூளைக்கொதிப்பு, அவனுக்கு, காது, கம்பரா, அறிவு, devoid, perh, மூழி, prob, mūḻi, ladle, திவா, எழுத், உழக்கு, three, தொல், அகப்பை, vessel, rice, மூழிவாய், மூழக்கு, boiled, மத்து, water, சீவக, churning, மூழை", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, அக்டோபர் 20, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக ம��்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள் தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » பக்கம் 3333\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3333\nமூன்று உழக்கு. (தொல். எழுத். 457, உரை.) குறச்சிறர் மூழக் குழக்குத் தினை தந்தார் (தமிழ்நா.29).\nமூடி. கரண்டிகைச் செப்பு ஒன்று அடியும் மூழலும் உட்பட (S. I. I. ii, 5).\nSee மூழக்கு. (தொல். எழுத். 457, உரை.)\nSee கமண்டலு. மயிற்பீலியோடு மூழிநீர் கையிற்பற்றி (பெரியபு. திருஞான. 601).\nயாகத்தில் உபயோகத்தில் பாண்டவிசேடம். (சீவக. 2464, அரும்.)\nபூக்கூடை. மூழிவாய் முல்லைமாலை. (சீவக. 833).\nஅகப்பை. மூழை சுவையுணரா தாங்கு (நாலடி, 321).\nSee முழி, 6. (சூடா).\nகுழிந்த இடம். குன்றை யம்மூல மூழைவாய் வைத்து (கம்பரா. தருத்து. 116).\nஊக்கத்துடன். முற்படுதல். முதலற முடிக்க மூண்டான். (கம்பரா. மாயாசீ. 96).\nஉறுப்புக்குறை. சூர்ப்பணகையை மூளியாக்க (இராமநா. உயுத். 26).\nகுறைவுற்றது. அவன்வராமையால் அந்தக் காரியம் மூளியாயிருந்தது.\nபெண்டிரின் ஆபரணம் பூணாத காது.\nமகளிர் தலையை மறைக்குந் துணி. (W.)\nமண்டையின உள்ளீடு. மூளையார் சிரத்து (திவ். பெரியதி. 4, 2, 8).\nசத்ததாதுக்களுள் ஒன்றான மச்சை. (சூடா.)\nசிரசில் சென்று தாக்கும் மிகுதியான இரத்தவோட்டம். மிக்கபடிப்பால் அவனுக்கு மூளைக்கொதிப்பு உண்டாய் விட்டது.\nமளை பிதுங்கிவிடுகை. (இங். வை.)\nதலையில் அடிபடுவதால் உண்டாம் மூளைக்கலக்கம். (இங். வை.)\nமூளை அழுந்திவிடுகை. (இங். வை.)\n2. See மூளையில்லாதவன் . Loc.\nமும்மடங்கு. நூற்றுப்பத்து நுவன்ற தோன்முகன் மூற்றைக்கையினன் (கந்தபு. கயமுகன். 2).\nவீட்டின் மூன்றாம் கட்டடப்பகுதி. Colloq.\n[ஒடிந்த உறுப்புக்கு இறுதியாக மூன்றாமுறை கட்டுங் கட்டுப்போலுள்ளது] முடிவான தீர்மானம். (W.)\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ��ோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://educationtn.com/2019/02/28/23291/", "date_download": "2019-10-20T16:27:00Z", "digest": "sha1:P773JZPHMLIHQPYCGZTASHRIIZBO7LAM", "length": 12620, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "பெரியார் பல்கலை. சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News பெரியார் பல்கலை. சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nபெரியார் பல்கலை. சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nபெரியார் பல்கலை. சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nபெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட உள்ள சிறப்புத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக துணை வேந்தர் பொ.குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.\nபல்கலைக்கழகத் துறைகள் மற்றும் இளநிலை, முதுநிலை மாணாக்கர்களுக்கான சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப். 22 கடைசி தேதி என்றும், ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்) மாணாக்கர்கள் விண்ணப்பிக்க பிப். 25 கடைசி தேதி எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், மாணாக்கர்கள் தேர்வாணையர் அலுவலகத்தை தொடர்புகொண்டு சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.\nஇதையடுத்து, மாணாக்கர்களின் நலன் கருதி, இச்சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 4-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது.\nமேலும், விண்ணப்பங்களை மாணவர்கள் பயின்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத் துறைகளில் பெற்றுக்கொள்ளலாம்.\nஅல்லது பல்கலைக்கழக இணையதளத்தின் வாயிலாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nவிண்ணப்பங்களை பூர்த்தி செய்து மேற்கண்ட தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு துணை வேந்தர் பொ.குழந்தைவேல் த��ரிவித்துள்ளார்.\nPrevious articleதமிழகத்தில் இன்று முதல் ‘ஸ்மார்ட்’ லைசென்ஸ்\nNext article8, 9, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nEdu tok என்ற பெயரில் கல்விக்கான புதிய திட்டம் அறிமுகம்.\nதேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை.\nஅண்ணா பல்கலைக்கழகம் அதிகாரத்தை இழக்கிறது: என்ஜினீயரிங் கல்லூரிகளை அங்கீகரிக்க புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அரசின் பரிசீலனையில் இருப்பதாக தகவல்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஅகவிலைப்படி உயா்வு: ஓய்வூதியா்-குடும்ப ஓய்வூதியருக்கு இல்லை\nதவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிப்பது சரியா\nஅகவிலைப்படி உயா்வு: ஓய்வூதியா்-குடும்ப ஓய்வூதியருக்கு இல்லை\nSPD PROCEEDINGS – அனைத்து பள்ளிகளிலும் கண்காட்சி நடத்த உத்தரவு – இயக்குனர் செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/othercountries/03/200147?ref=archive-feed", "date_download": "2019-10-20T17:05:33Z", "digest": "sha1:U2C3XSH6K5AVPM37OK7L6NLBJR34VJMY", "length": 9741, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "எனக்காகவும் என் மகளுக்காக பிராத்தனை செய்யுங்கள்... 4 குண்டுகளை உடலில் வாங்கிய தந்தையின் உருக்கமான வீடியோ! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎனக்காகவும் என் மகளுக்காக பிராத்தனை செய்யுங்கள்... 4 குண்டுகளை உடலில் வாங்கிய தந்தையின் உருக்கமான வீடியோ\nநியூசிலாந்து தாக்குதலில் படுகாயமடைந்த தந்தை ஒருவர், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தன்னுடைய மகளுக்காகவும் தனக்காகவும் பிராத்தனை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.\nநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள மசூதிகளில் நேற்று கொடூரமாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அப்பாவி பொதுமக்கள் 49 பேர் பலியானதோடு, 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஜோர்டான் நாட்டிலிருந்து நியூசிலாந்தில் நல்ல வாழ்க்கையை துவங்குவதற்கான இடம்பெயர்ந்�� வஸ்ஸி அல் சால்டி என்பவரும் இதில் படுகாயமடைந்துள்ளார்.\nமசூதி அருகே முடிதிருத்தும் கடை வைத்திருந்த வஸ்ஸியின் முதுகு புறத்தில் இரண்டு குண்டுகளும், வயிறு மற்றும் கால் பகுதியில் இரண்டு என 4 குண்டுகள் அவருடைய உடலில் பாய்ந்துள்ளன.\nஅதேபோல அவருடைய மகளின் உடலிலும் 3 குண்டுகள் துளைத்துள்ளன. தாயுடன் ஆக்லாந்தில் ஸ்டார்ஷிப் குழந்தைகள் மருத்துவமனையில் வஸ்ஸியின் மகள் சிகிச்சை பெற்று வருகிறார். அறுவை சிகிச்சைக்கு பின் அவர் நிலைமையில் முன்னேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் வஸ்ஸி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், உங்களுடைய செல்போன் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை தவறவிடுவதற்கு மிகவும் வருந்துகிறேன். உங்கள் அனைவருக்கும் பதில் கொடுக்க கூடிய நிலையில் தற்போது இல்லை. நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்.\nதயவு செய்து எனக்காகவும் என்னுடைய மக்களுக்காகவும் பிராத்தனை செய்யுங்கள். அவள் நலமாக இருப்பாள் என நான் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.\nமேலும், நான் நன்றாக இருக்கிறேன் என்பதை தெரியப்படுத்துவதற்காகவே இந்த வீடியோவினை வெளியிடுகிறேன். உங்கள் எல்லோருடைய ஆதரவிற்கும், இதுவரை செய்த உதவிகளுக்கும் நன்றி என அதில் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/940623/amp?ref=entity&keyword=pet%20owner", "date_download": "2019-10-20T16:55:55Z", "digest": "sha1:2ZMLW5UKPFG3ABKEODFHQTTAELLRDBXP", "length": 11290, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "மின்துறை அமைச்சர் கோட்டாவில் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் பணம் மோசடி: டிராவல்ஸ் உரிமையாளர் மீது புகார் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமின்துறை அமைச்சர் கோட்டாவில் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் பணம் மோசடி: டிராவல்ஸ் உரிமையாளர் மீது புகார்\nசென்னை: மின்சாரத்துறை அமைச்சர் கோட்டாவில் மகளுக்கு வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட நபர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகா, ராஜகம்பீரம், பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (46) என்பவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:\nநான் அலுவலக பணிகள் காரணமாக அடிக்கடி சென்னை வரும்போது கீழ்ப்பாக்கத்தில் உள்ள டிராவல்ஸ் உரிமையாளர் முனியன் என்பவரின் பழக்கம் ஏற்பட்டது. அப்போது என்னிடம் பல அமைச்சர்கள், அதிகாரிகள் நன்றாக தெரியும் என்றும், நிறைய பேருக்கு நான் அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளேன் என்று கூறினார். இதையடுத்து என்னுடைய மகள் என்ஜினியரிங் முடித்துள்ளார் என்று கூறினேன்.\nஉடனே அவர் மின்சாரத் துறையில் ஒப்பந்தப்பணி அடிப்படையில் வேலை வாங்கி தருவதாகவும் அதற்கு ரூ.5 லட்சம் பணம் கேட்டார். அவர் பேச்சை கேட்டு நான் அவரது வங்கி கணக்கில் ரூ.4 லட்சமும், நேரில் ரூ.1 லட்சம் என பணம் கொடுத்தேன். அப்போது அவர��� 6 மாதத்தில் நியமன கடிதம் வாங்கி தருவதாக கூறினார். ஆனால் இதுவரை எந்த கடிதமும் வரவில்லை.\nஇதற்கடையே மின்சாரத்துறையில் 75 பேர் வெளிமாநிலத்தவர்களுக்கு பணி வழங்கியதாக செய்தித்தாளில் பார்த்து அவரிடம் கேட்டபோது, அது மத்திய அரசு பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்டுள்ளது. எங்கள் மகளுக்கு மின்சாரத்துறை அமைச்சர் கோட்டாவில் வேலை வாங்கித்தருவதாக கூறினார். இதற்கிடையில் நான் அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, அவர் ஒரு மோசடி பேர்வழி என்றும் தற்போது மோசடி வழக்கில் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போடுவதாகவும் கூறினர்.\nஇதையடுத்து காவல் நிலையம் வந்த அவரை பிடித்து கேட்டபோது, மின்சாரத்துறை அமைச்சரிடம் என்னுடைய பெயரை சொல்லி பணத்தை வாங்கிக்கொள் என்று என்னை கீழே தள்ளிவிட்டு தாக்க முயன்றார். எனவே முனியனை கைது செய்து எனக்கு தர வேண்டிய ரூ.5 லட்சத்தை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஅப்போலோ மருத்துவமனையில் அதிநவீன இதய அடைப்பு சிகிச்சை கருத்தரங்கு\nபாரிமுனை பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலி : பொதுமக்கள் பீதி\nதுபாயில் மேல்படிப்புக்காக வந்த ஐரோப்பிய மாணவியை கர்ப்பமாக்கிய இளம் தொழிலதிபர் தந்தையுடன் கைது : சென்னை மகளிர் போலீஸ் அதிரடி\n5வது மாடியிலிருந்து குதித்து கைதி தற்கொலை முயற்சி\nஆக்கிரமிப்பில் இருந்த 40 ஆயிரம் சதுர அடி நிலம் மீட்பு அண்ணாநகர் டவர்ஸ் கிளப் கட்டிடத்துக்கு அதிரடி சீல்\nதீபாவளி பம்பர் பரிசாக சொகுசு கார் வழங்குவதாக கூறி வாலிபரிடம் 1 லட்சம் மோசடி\nபொய் வழக்கில் பெண்ணுக்கு சிறை இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐக்கு 3 லட்சம் அபராதம்\nகாவலர் நினைவு நாளை முன்னிட்டு சாந்தோம் முதல் ஆர்.கே. சாலை வரை 19, 21ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் : போலீசார் அறிவிப்பு\nமுறையான வடிகால் வசதி இல்லாததால் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது : பொதுமக்கள் சாலை மறியல்\n× RELATED வாழப்பாடியில் வங்கி மேலாளர் மீது பரபரப்பு புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1777", "date_download": "2019-10-20T16:51:11Z", "digest": "sha1:GCR3NYGQDMW7BSAHWBS5PEFS3AU6OL4M", "length": 6690, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1777 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்��ீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1777 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1777 பிறப்புகள் (10 பக்.)\n► 1777 இறப்புகள் (4 பக்.)\n► 1777 நிகழ்வுகள் (1 பகு)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 09:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/03/14035924/IPL-Ticket-sales-for-Chennai-starting-tomorrow--Minimum.vpf", "date_download": "2019-10-20T17:36:30Z", "digest": "sha1:TNB6QFH3YS3RHZO6S2JV3KHFNOUYEXZ2", "length": 13525, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "IPL Ticket sales for Chennai starting tomorrow - Minimum price of Rs. 1,300 || ஐ.பி.எல். கிரிக்கெட் டிக்கெட் விற்பனை சென்னையில் நாளை மறுநாள் தொடக்கம் - குறைந்தபட்ச விலை ரூ.1,300", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐ.பி.எல். கிரிக்கெட் டிக்கெட் விற்பனை சென்னையில் நாளை மறுநாள் தொடக்கம் - குறைந்தபட்ச விலை ரூ.1,300 + \"||\" + IPL Ticket sales for Chennai starting tomorrow - Minimum price of Rs. 1,300\nஐ.பி.எல். கிரிக்கெட் டிக்கெட் விற்பனை சென்னையில் நாளை மறுநாள் தொடக்கம் - குறைந்தபட்ச விலை ரூ.1,300\nஐ.பி.எல். கிரிக்கெட் டிக்கெட் விற்பனை சென்னையில் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. குறைந்தபட்ச விலை ரூ.1,300ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் ஏப்ரல் 5-ந் தேதி வரையிலான முதல் 2 வார காலத்துக்கான அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் ஐ.பி.எல். முழு அட்டவணை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியின் தொடக்க ஆட்டம் சென்னையில் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.\nசென்னையில் நடைபெறும் தொடக்க ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கவுண்ட்டரில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது. இதேநேரத்தில் www.chennaisuperkings.com மற்றும் in.bookmyshow.com ஆகிய இணைய தளங்களிலும் டிக்கெட் விற்பனை ஆரம்பமாகும். சென்னை போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,300 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச விலையிலான டிக்கெட்டுகள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கவுண்ட்டரில் மட்டுமே விற்கப்படும். ரூ.2,500, ரூ.5 ஆயிரம், ரூ.6,500 ஆகிய விலைகளிலும் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் மோதும் எஞ்சிய போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.\n1. ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: வாலிபர் கைது; ரூ.70.33 லட்சம் பணம் பறிமுதல்\nஐ.பி.எல். கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆன்லைன் வழியே சூதாட்டத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.\n2. ஐ.பி.எல். கிரிக்கெட்: 4-வது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி “சாம்பியன்”\nஐ.பி.எல். கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் 1 ரன்கள் வித்தியாசத்தில், சென்னையை வீழ்த்தி 4-வது முறையாக மும்பை அணி “சாம்பியன்” பட்டம் வென்றது. #MIvsCSK\n3. ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சென்னை அணி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்திய சென்னை அணி 8வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. #DCvsCSK\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றிபெற்றது. #MIvKKR\n5. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி வெற்றியோடு வெளியேறியது பஞ்சாப் அணி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி, சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி ஆறுதல் வெற்றியோடு போட்டியை விட்டு வெளியேறியது. #KXIPvCSK\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் ; சரிவிலிருந்து மீண்டது இந்தியா\n2. ரோகித் சர்மாவின் சதத்தால் சரிவில் இருந்து மீண்டது இந்தியா\n3. வங்காளதேச தொடரில் கோலிக்கு ஓய்வு\n4. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் - ராஞ்சியில் இன்று தொடக்கம்\n5. வேறு வீரரை அழைத்து வந்தும் பலன் இல்லை: பிளிஸ்சிஸ்சை துரத்தும் ‘டாஸ்’ துரதிர்ஷ்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/05/blog-post_391.html", "date_download": "2019-10-20T16:45:16Z", "digest": "sha1:6YVVBWA4LUW642PP7IQLQ4SX35NMFEAK", "length": 10735, "nlines": 132, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "ஐந்தாண்டுகளுக்கு பின்னர் தொடக்க கல்வித்துறையில் கணக்கெடுப்பு ஆசிரியர் உபரி பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஐந்தாண்டுகளுக்கு பின்னர் தொடக்க கல்வித்துறையில் கணக்கெடுப்பு ஆசிரியர் உபரி பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு\nதொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:\nதமிழகத்தில் உள்ள தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் உள்ள ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணியிடங்களுக்கு உரிய நெறிமுறைகள் வழங்கப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஆசிரியர், மாணவர் விகிதாச்சார அடிப்படையில் பணியிடம் நிர்ணயிக்கவும், உபரிஆசிரியர்களை பணி நிரவல் செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 2013-14 கல்வியாண்டு முடிய உபரி பணியிடங்களாக உள்ள 7270 ஆசிரியர் பணியிடங்களை இயக்குநரின் பொது தொகுப்புக்கு ஈர்க்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டன\nகல்வியாண்டு இடையில் க ஆசிரியர்கள் ஓய்வு பெறும்போது மாணவர்களின் கல்வி ��லனுக்காக அத்தகைய ஆசிரியர்களுக்கு மறுநியமனம் வழங்கலாம்.\nஆனால் மறு நியமனம் செய்யும் போது உபரி ஆசிரியர் பணியிடங்கள் இருக்கக்கூடாது என்ற உத்தரவு உள்ளது. தமிழகத்தில் 2013-14ம் கல்வி ஆண்டு வரை உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் இயக்குநரின் பொது தொகுப்பிற்கு சரண் செய்யப்பட்டது. தற்போது மீதமுள்ள 2014-15, 2015-16, 2016-17 கல்வியாண்டு வரை உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை கணக்கிட்டு மாவட்டம் வாரியாக இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்த உத்தரவில் தெரிவித்துள்ளார். அந்த வகையில் 'தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் 2014-15, 2015-16, 2016-17 மற்றும் 2017-18ம் கல்வி ஆண்டு வரை ஆசிரியரின் உபரியாக உள்ள காலி பணியிடங்களை வரும் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்' என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு��் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T17:22:58Z", "digest": "sha1:NFU5BTOUNWZ7DRQ5UAV5A6VK5VXV3W7Q", "length": 8364, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நினைவு தினம்", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\n“பழைய 5 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி” - கடையில் குவிந்த கூட்டம்\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nஉணவு அரசியலை துணிச்சலாக பேசும் அமெரிக்க ஆவணப்படம்\nஇந்திய விமானப்படை நாள் கொண்டாட்டம் - விமானத்தை இயக்கிய அபிநந்தன்\n“குக்கரில் சமைத்தால் இதய நோய்” - ஸ்டான்லி மருத்துவர்\nதமிழகத்திற்கு சிறப்புச் சேர்த்த பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினம் இன்று..\nஇந்திய கிரிக்கெட் அணியில் கலக்கிய 'பொறியாளர்கள்'\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n“படிப்பதற்கு வயதேது” – 84 வயது பள்ளிச் சிறுவன் ‘மெருகே’\nஇந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் “சாவித்திரிபாய் புலே”\nஇன்று ஆசிரியர் தினம் : ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nஹாக்கி வரலாற்றில் தனி முத்திரை - யார் இந்த தயான் சந்த்\nமகாகவி பாரதியார் நினைவு தின குழப்பம் - கவனிக்குமா தமிழக அரசு\nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nகுஜிலி பஜாரும் சினிமா கொட்டகையும் \n“பழைய 5 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி” - கடையில் குவிந்த கூட்டம்\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nஉணவு அரசியலை துணிச்சலாக பேசும் அமெரிக்க ஆவணப்படம்\nஇந்திய விமானப்படை நாள் கொண்டாட்டம் - விமானத்தை இயக்கிய அபிநந்தன்\n“குக்கரில் சமைத்தால் இதய நோய்” - ஸ்டான்லி மருத்துவர்\nதமிழகத்திற்கு சிறப்புச் சேர்த்த பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினம் இன்று..\nஇந்திய கிரிக்கெட் அணியில் கலக்கிய 'பொறியாளர்கள்'\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n“படிப்பதற்கு வயதேது” – 84 வயது பள்ளிச் சிறுவன் ‘மெருகே’\nஇந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் “சாவித்திரிபாய் புலே”\nஇன்று ஆசிரியர் தினம் : ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nஹாக்கி வரலாற்றில் தனி முத்திரை - யார் இந்த தயான் சந்த்\nமகாகவி பாரதியார் நினைவு தின குழப்பம் - கவனிக்குமா தமிழக அரசு\nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nகுஜிலி பஜாரும் சினிமா கொட்டகையும் \n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3600:1948------&catid=185:2008-09-04-19-46-03&Itemid=59", "date_download": "2019-10-20T17:32:56Z", "digest": "sha1:GSAHTSSSUUVYDL4FNHCRN7RRCIQW263C", "length": 11387, "nlines": 86, "source_domain": "www.tamilcircle.net", "title": "1948 முடிவு வரை: இராணுவ அரசாங்கம் கிராமங்களைச் சூறையாடுதல்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் 1948 முடிவு வரை: இராணுவ அரசாங்கம் கிராமங்களைச் சூறையாடுதல்\n1948 முடிவு வரை: இராணுவ அரசாங்கம் கிராமங்களைச் சூறையாடுதல்\nSection: புதிய கலாச்சாரம் -\nயூனியன் இராணுவம் நுழைந்த ஒரு வார காலத்திற்குள் நிஜாம் நவாப்பின் அரசு சரணடைந்தது. நிஜாம் அரசு முழுமையும் யூனியன் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. கவர்னர் ஜெனரல் ஜெ.என். சௌத்திரியின் கீழ் இராணுவ ஆட்சி நிறுவப்பட்டது.\nமக்கள் எதிரிகளுக்கு, இராணுவ அரசாங்கம் பாதுகாப்பு அளித்தது. இதற்கு முன்னர் ஓடிப்போன ஜமீன்தாரர்கள், ஜாகீர்தாரர்கள், தேஷ்முக்குகள் ஆகியோர் யூனியன் இராணுவத்துடன் கிராமங்களுக்கு திரும்பி வந்து, தங்களை நிலைநாட்டிக் கொண்டனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரசு குண்டர்கள் நின்றனர். யூனியன் இராணுவம் பல இடங்களில் பல பாசறைகளை நிறுவியது. ஒவ்வொரு முகாமிலும் நூற்றுக்கணக்கான ���ராணுவத்தினர் இருத்தப்பட்டனர். இந்த முகாம்களின் அருகில் காங்கிரசு தொண்டர்கள் தங்களுடைய அலுவலகங்களைத் திறந்தனர். அவர்களுடைய கொடியானமூவர்ணக் காங்கிரசு கொடி பறக்கவிடப்பட்டது.\nகாங்கிரசு தொண்டர்களும், நிலப்பிரபுக்களும், மக்களிடையில் ஏமாற்றுமுகமாக ஒன்றைப் பரப்பினர். \"நமது எதிரி நவாப்பின் அரசே இப்பொழுது அவன் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டான். அதனால் நீங்கள் பங்கிட்டுக் கொண்ட நிலங்களையும், கால்நடைகளையும் அதன் சொந்தக்காரர்களுக்குத் திருப்பித் தந்துவிடுங்கள். பின்னர் காங்கிரசே நிலப்பிரபுக்களுக்குரிய நிலங்களைப் பிரித்துத் தரும். கம்யூனிஸ்டுகளை நம்பாதீர்கள். அவர்கள் ரசியாவின் ஏஜெண்டுகள் இப்பொழுது அவன் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டான். அதனால் நீங்கள் பங்கிட்டுக் கொண்ட நிலங்களையும், கால்நடைகளையும் அதன் சொந்தக்காரர்களுக்குத் திருப்பித் தந்துவிடுங்கள். பின்னர் காங்கிரசே நிலப்பிரபுக்களுக்குரிய நிலங்களைப் பிரித்துத் தரும். கம்யூனிஸ்டுகளை நம்பாதீர்கள். அவர்கள் ரசியாவின் ஏஜெண்டுகள்'' இதுவே காங்கிரசு தொண்டர்களும், நிலப்பிரபுக்களும் பரப்பியது. அவர்கள் கிராமப்புறங்களுக்கு சென்று மக்களிடையே பிரச்சாரம் செய்தனர். கவர்னர் ஜெனரல் ஜெ.என். சௌத்திரி \"கம்யூனிஸ்டுகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் சரணடையாவிட்டால் அவர்களை அழிப்பேன்'' என்று பகிரங்கமாக ஹைதராபாத்தில் சொன்னான்.\nஇத்தகைய பிரச்சாரத்தால் மக்களை ஒருபுறத்தில் ஏமாற்றிக் கொண்டு, மறுபுறத்தில் இராணுவம், காங்கிரசு தொண்டர்களின் உதவியுடன் கட்சி ஊழியர்களையும் ஆந்திர மகாசபை ஊழியர்களையும் கைது செய்ய நடவடிக்கைகள் எடுத்தது. அவர்கள் சந்தேகப்படும் ஒவ்வொருவரையும் பிடித்து சித்திரவதை செய்தனர். கிராப்புத் தலையுடையவர்கள் ஒவ்வொருவரும், வெள்ளைச் சட்டை அணிந்த ஒவ்வொருவரும் கம்யூனிஸ்டு என்று சந்தேகிக்கப்பட்டு, கைது செய்து சித்திரவதை செய்யப்பட்டனர்.\nபங்கிடப்பட்ட நிலங்களை மக்களிடமே விட்டுவிட வேண்டுமென்றும், கிராம ராஜ்ஜியம் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றும், கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டுமென்றும் கட்சி கோரியது. ஓர் உடன்படிக்கை செய்யவேண்டும் என்றே இந்தக் கருத்துகளை கட்சி கூறியது. ஆனால் இந்த நியாய���ான கருத்துகள் கூட அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டன.\nயூனியன் இராணுவம் மக்களையும் அவர்களுடைய இயக்கத்தையும் தாக்குவதற்குத் தயார் செய்தது. மக்கள் பிரச்சினைகளில் ஒன்று கூட தீர்க்கப்படவில்லை. ஆனால் மக்களால் எதிர்த்தாக்கு தலை உடனடியாகத் தொடங்க முடியவில்லை. அதனால் மக்களின் எல்லாப் படைகளும் சமதளத்திலிருந்து காட்டுப் பகுதிகளுக்குப் பின்வாங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. முக்கியமாக மனுகோட்டா, பத்ராசலம், நல்லமலா ஆகிய பகுதிகளிலுள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்வதென்று முடிவு செய்யப்பட்டது. மக்களுடைய ஆலோசனையைக் கேட்ட பின்னரே இம் முடிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கட்சி விரும்பியது. ஆனால் படைகள் உடனேயே காட்டுப்பகுதிகளுக்குள் செல்லவில்லை. இந்தப் படைகள் கிராமங்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொண்டிருந்தன. இவ்வாறாக மிக முக்கியமான நேரத்தையிழந்தது. இதற்குள்ளாக யூனியன் இராணுவம், மக்கள் வீரர்கள் பலரை பிடித்துக் கொன்றது. மிகச் சீக்கிரத்திலேயே இயக்கம் பலத்த இழப்புகளை எதிர்கொள்ள நேரிட்டது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2019/07/samsun-amisos-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-2-%E0%AE%90-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-20T16:28:28Z", "digest": "sha1:U6NZNA3PIUKZMFU5LZTUCO6RRAI6PYMF", "length": 62545, "nlines": 527, "source_domain": "ta.rayhaber.com", "title": "Samsun Amisos Tepesi Teleferik Hattı Bakıma Alındı - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[15 / 10 / 2019] ரயில் தொழில் நிகழ்ச்சி 14-16 ஏப்ரல் 2020 அன்று எஸ்கிசெஹரில் நடைபெறும்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[15 / 10 / 2019] டிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\tஇஸ்தான்புல்\n[15 / 10 / 2019] டி.சி.டி.டியின் அங்காரா தாவர எண் மாறுகிறது\tஅன்காரா\n[15 / 10 / 2019] கெப்ஸ் டாரகா சுரங்கப்பாதை அமைச்சுக்கு மாற்றப்பட்டது, ஆனால் அமா\tகோகோயெய் XX\n[15 / 10 / 2019] சாகர்யா டிராம் திட்டத்தில் சமீபத்திய நிலைமை என்ன\n[15 / 10 / 2019] சாம்சனில் பொது போக்குவரத்து\tசம்சுங்\n[15 / 10 / 2019] அங்காரா மெட்ரோ நிலையங்களில் எஸ்கலேட்டர்கள் வேலை செய்யவில்லை\tஅன்காரா\n[15 / 10 / 2019] BALOSB பலகேசீர் மட்டுமல்ல, பிராந்தியத்தையும் உருவாக்கும்\tXXx Balikesir\n[15 / 10 / 2019] Gebze பயண அட்டைகள் அலுவலகம் புதிய இடத்திற்கு நகர்கிறது\tகோகோயெய் XX\n[15 / 10 / 2019] ஐ.எம்.எம் முதல் போக்குவரத்து வரை கல்வி 5 பொருள் பூகம்ப திட்டம்\tஇஸ்தான்புல்\nHomeதுருக்கிபிளாக் கடல் பகுதிசம்சுங்சாஸன் அமிசஸ் ஹில் கேபிள் கார் லைன் பராமரிப்புக்காக எடுக்கப்பட்டது\nசாஸன் அமிசஸ் ஹில் கேபிள் கார் லைன் பராமரிப்புக்காக எடுக்கப்பட்டது\n29 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் சம்சுங், பொதுத், கொண்டாலா, பிளாக் கடல் பகுதி, தலைப்பு, துருக்கி, தலைக்கு மேலே இயங்கும் ஊர்தி 0\nஅமிசோஸ் ஹில் கேபிள் கார் பாதை கவனிக்கப்பட்டது\nசாம்சூன் பெருநகர நகராட்சி சாமுலாஸ், 'வெஸ்ட் பார்க், கேபிள் கார்கள், கயிறுகள், கேரியர் உருளைகள், கோண்டோலாக்கள் மற்றும்' கனரக பராமரிப்பு 'வரையிலான அனைத்து மின்-இயந்திர அமைப்புகளின் ஆபரேட்டர் எடுத்தது. ரோப்வே, அதன் செயல்பாடுகள் முழுமையாக நிறுத்தப்படவில்லை, 13.00 மற்றும் 23.00 க்கு இடையில் தொடர்ந்து இயங்குகிறது.\nசாம்சூனின் இல்காடிம் மாவட்ட பாருத்தேன் கல்லறை மற்றும் அமிசோஸ் ஹில் மற்றும் வெஸ்ட் பார்க் ஆகியவற்றின் கேபிள் கார் வசதிகளை இணைக்கும், பெருநகர நகராட்சி சாமுலாஸ் அணிகளின் ஆபரேட்டர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். காலையில், 06.00'de தொடங்கிய பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் 13.00'e வரை தொடர்கின்றன. இந்த நேரம் முதல் 23.00 வரை கேபிள் கார் சாம்சூன் குடியிருப்பாளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்கிறது.\nசாமுலாவின் முன்னுரிமை: மனித பாதுகாப்பு\nசாமுலா இந்த விஷயத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்: “மனித மற்றும் கணினி பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் எங்கள் நிறுவனத்தால் இயக்கப்படும் பருத்தேன் பகுதியில் எங்கள் ரோப்வே செயல்பாடு, மேலிருந்து கீழாக கவனிக்கப்பட்டு வருகிறது. சமீபத்திய நாட்களில் கேபிள் காரில் அதிகரித்து வரும் ஆர்வத்தை கருத்தில் கொண்டு, நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்தாமல் நாங்கள் தொடங்கியுள்ள கனரக பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த வழியில், பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தின் தரத்தை இன்னும் அதிகரிக்கிறோம்\n���ுகார்கள் பரிசீலிக்கப்பட்டன, அமைப்பு புதுப்பிக்கப்பட்டது\nபராமரிப்பு பணிகளின் எல்லைக்குள், கேரியர் கயிறுகள், கோண்டோலாக்கள், கேரியர் அமைப்பு மற்றும் அனைத்து எலக்ட்ரோ மெக்கானிக்கல் சிஸ்டம் மற்றும் உபகரணங்களின் கயிறுகள் சரிபார்க்கப்பட்டு, உயவூட்டுதல் மற்றும் உடைகள் அளவீடுகள் செய்யப்பட்டன. கூடுதலாக, ஒரு 6 கோண்டோலா முற்றிலும் சுத்தம் செய்யப்பட்டு ஜன்னல்கள் புதுப்பிக்கப்படுகின்றன. சுருக்கமாக, ரோப்வே அமைப்பில் ஏற்படக்கூடிய அனைத்து ஆபத்துகளும் நீக்கப்பட்டு பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் மூலம் எங்கள் குடிமக்களிடமிருந்து வரும் புகார்கள் அவ்வப்போது முடிவுக்கு வரும் என்று நாங்கள் நம்புகிறோம். சாமுலா அதன் அனைத்து சேவைகளிலும் சாம்சூன் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை அதன் முன்னுரிமையாக தொடர்ந்து காணும் ..\nசாம்சனுக்கு வரலாறு மற்றும் சுற்றுலா அழைப்பு\nSAMULAŞ இன் அறிக்கையின் கடைசி பகுதியில், இது கூறப்பட்டது: “எங்கள் ரோப்வே சேவை வாரத்தின் ஒவ்வொரு நாளும் சாம்சூன் குடியிருப்பாளர்களுக்கு 500 கோண்டோலாவுடன் 6 மீட்டர் வரிசையில், 10.00 மற்றும் 23.00 மணிநேரங்களுக்கு இடையில் சேவை செய்கிறது. அதே நேரத்தில், 18 வெஸ்ட் பார்க் மற்றும் அமேசான் தீவு, அமிசோஸ் ஹில் மற்றும் உணவகம், கிங் கல்லறைகள் மற்றும் பருத்தேன் துமுலி ஆகியவற்றை இணைக்கிறது. இந்த அம்சத்துடன், சாம்சூன் சுற்றுலா மற்றும் வரலாற்றில் எங்கள் ரோப்வேக்கள் பெரும் பங்களிப்பைச் செய்கின்றன. பருத்தேன் பிராந்தியத்தில் வரலாற்று மற்றும் சுற்றுலா அழகிகளைக் கண்டறிய எங்கள் கேபிள் கார்களைப் பயன்படுத்த சாம்சூன் மக்களை அழைக்கிறோம். ”\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nசாஸன் அமிசஸ் ஹில் கேபிள் கார் லைன் பராமரிப்புக்காக எடுக்கப்பட்டது 10 / 06 / 2017 சம்சுன் அமிஸோஸ் ஹில் கேபிள் கார் லைன் பராமரிப்பு: சமாளாஸ் ஏ.சீ. இரண்டு நிறுத்தங்கள் கொண்டிருக்கும் Amisos ஹில் கேபிள் கார் லைன், ஒரு நீளம் உள்ளது 320 மீட்டர் மற்றும் பராமரிப்பு சேவையை காரணமாக ஜூன் முதல் ஜூன் மாதம் 8 ஜூன் வரை சேவை செய்ய முடியாது. Amisos Hill மற்றும் Batippark இணைக்கும் கேபிள் கார் இணைப்பு Samulaş ஏ. பராமரிப்பு வேலை காரணமாக ஜூன் மாதம் 9-ந் தேதி பணிநீக்கம் செய்யப்படும். ஜியா கலபாட், சமுலாஸ் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் மேலாளர், பராமரிப்பு செய்யப்பட வேண்டிய தகவலை அளித்தார், நாங்கள் எங்களது முன்னரே திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணியை எங்கள் கேபிள் கார் வசதியுடன் நடத்தி வருகிறோம். இயந்திரம், காண்டோலா ...\nசாம்சூன் அமிசோஸ் ஹில் கேபிள் கார் வேலை நேரம் பராமரிப்பு அமைப்பு 24 / 07 / 2019 சாம்சூன் பெருநகர நகராட்சி சாமுலாஸ் A.Ş. 320 மீட்டர் நீளமுள்ள அமிசோஸ் ஹில் கேபிள் கார் லைன், இது இரண்டு நிறுத்தங்களைக் கொண்டுள்ளது, பாதுகாப்பான மற்றும் தரமான சேவையை வழங்குவதற்காக 23.07.2019 இல் திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. \"23.07.2019 தேதியின்படி, எங்கள் கேபிள் கார் வசதியில் பாதுகாப்பான மற்றும் உயர்தர சேவையை வழங்குவதற்காக திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 23.07.2019-07.08.2019 தேதிகளுக்கு இடையில், எங்கள் வசதி 13: 00-23: 00 மணிநேரங்களுக்கு இடையில் சேவையை வழங்கும். AMİNOS TEPESİ TEPERİK LINE வேலை செய்யும் வாரங்கள் 10: 00 - 23: 00 வார இறுதி 10: 00 - 23: 00 AMİNOS TEPES TEPERINE LINE HOURS வார நாட்களில் 2 போர்டிங் டிக்கெட்\n1.7 மில்லியன் மக்கள் சாம்சூன் பேட்ட்பார்க் அமிசோஸ் ஹில் கேபிள் கார் லைன் பயன்படுத்தினர் 12 / 02 / 2014 1 மில்லியன் 748 ஆயிரம் 835 மக்கள் சாம்சூன் பேட்பார்க் அமிசோஸ் ஹில் ரோப்வே கோட்டைப் பயன்படுத்தினர்: 4 மில்லியன் 1 ஆயிரம் 748 மக்கள் ஆண்டுதோறும் 835 சாம்சனின் வெஸ்ட்பார்க் இடத்தில் கேபிள் காரைப் பயன்படுத்தினர். கேபிள் கார், சாம்சூன் பெருநகர நகராட்சியால் கட்டப்பட்டது மற்றும் 2005 இல் திறக்கப்பட்டது, அமிசோஸ் ஹில் மற்றும் பேட்ட்பார்க் இடையே சேவை செய்கிறது. 2010 முதல், கேபிள் காரில் மொத்தம் 1 மில்லியன் 748 ஆயிரம் 835 மக்கள் உள்ளனர், இது குடிமக்களிடமிருந்து மிகுந்த ஆர்வத்தை ஈர்க்கிறது. 2013 இல் SAMULAŞ கையகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, முன்பு டோக்கன்களுடன் பயன்படுத்தப்பட்ட கேபிள் கார் SAMKART க்கு கிடைத்தது. கேபிள் காரைப் பயன்படுத்த விரும்பும் SAMKART உடன் பயணிகள், தள்ளுபடி 50 பைசா, முழு 90 பென்னி…\nசாமுலாவின் அமிசோஸ் ஹில் கேபிள் கார் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் 21 / 06 / 2019 சாம்சூன் திட்ட போக்குவரத்து İmar İnşaat Yat. சான். ve டிக். A.Ş. (SAMULAŞ) சாம்சூன் பேட்பார்க்கில் உள்ள டெலிஃபெரிக் வசதியின் வேலை நேரம் 10.00 - 23.00 ஆக மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்தது. சாமுலாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு, \"வெஸ்ட்பார்க் - அமிசோஸ் ஹில், இது எங்கள் கேபிள் கார் 24 ஜூன் திங்கள் வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் 10.00 - 23.00 மணிநேரங்களுக்கு இடையில் சேவை செய்கிறது,\" அறிக்கைகள் பயன்படுத்தப்பட்டன.\nபாருத்தேன் டெலிஃபெரிக் சாம்சூன் பட்பார்க் மற்றும் அமிசோஸ் கஃபே உணவகம் 11 / 11 / 2015 பாருத்தேன் கேபிள் கார் சாம்சூன் பட்பார்க் மற்றும் அமிசோஸ் கஃபே உணவகம்: சாம்சூன் பேட்ட்பார்க் தொடர்ந்து நவீன கட்டமைப்பைப் பெறுகிறது. கேபிள் கார், அமேசான் கிராமம், சிங்கம் சிலைகள், கோ கார்ட் டிராக், அமிசோஸ் உணவகம் மற்றும் பல, சாம்சூன் பட்பார்க் உங்களுக்கு காத்திருக்கிறது. பருத்தேன் துமுலியின் 30 ஏக்கர் ஒரு பசுமையான இடம் மற்றும் ஒரு தொல்பொருள் அருங்காட்சியகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெருநகர நகராட்சியின் அகழ்வாராய்ச்சிக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட அரச கல்லறைகளின் கல்லறைகள் ஏற்பாடு செய்யப்பட்டு, தொல்பொருள் அருங்காட்சியகமாக சுற்றுலா சேவைக்கு வழங்கப்படும். பருத்தேன் துமுலியின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், அது அந்த இடத்தின் அற்புதமான காட்சியைக் கொண்டுள்ளது. இங்கிருந்து நீங்கள் கடல் மற்றும் அட்டகம் மற்றும்…\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல்\nடெண்டர் அறிவிப்பு: மின்மயமாக்கல் மற்றும் சமிக்ஞை முறைமைக்கு பேயந்தர், டயர் மற்றும் எடிமிக் ஸ்���ேஷன் சாலைகள் சுரங்கப்பாதை\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 37 சுரங்கப்பாதையை வலுப்படுத்துதல்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nசின்கான் ஓ.எஸ்.பி.க்கு முன்னால் உள்ள ஆயா சாலை அண்டர்பாஸ் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது\nஇஸ்தான்புல் விமான நிலையத்தில் பங்கு பரிமாற்றத்திற்கான ஒப்புதல்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nரயில் தொழில் நிகழ்ச்சி 14-16 ஏப்ரல் 2020 அன்று எஸ்கிசெஹரில் நடைபெறும்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஉலுகாலா மற்றும் யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 1 சுரங்கப்பாதையை பலப்படுத்துதல்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nடி.சி.டி.டியின் அங்காரா தாவர எண் மாறுகிறது\nபோஸ்டெப்பிலிருந்து விமானங்கள் மறுதொடக்கம் செய்யப்பட்டன\nவோனா பார்க் பார்க்கிங் கிடைக்கிறது\nயெனிகென்ட் யாசிடெர் சாலை ஒரு கான்கிரீட் சாலையாக மாறி வருகிறது\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nகெப்ஸ் டாரகா சுரங்கப்பாதை அமைச்சுக்கு மாற்றப்பட்டது, ஆனால் அமா\nசாகர்யா டிராம் திட்டத்தில் சமீபத்திய நிலைமை என்ன\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் எஸ்கலேட்டர்கள் வேலை செய்யவில்லை\nBALOSB பலகேசீர் மட்டுமல்ல, பிராந்தியத்தையும் உருவாக்கும்\nடெரின்ஸ் Çenesuyu சந்திப்பில் போக்குவரத்து பாதுகாப்பு அதிகரித்துள்ளது\nGebze பயண அட்டைகள் அலுவலகம் புதிய இடத்திற்கு நகர்கிறது\nSME பதிவு, 115 ஆயிரம் 848 உறுப்பினர்கள்\nஇஸ்மிட் பே மாசுபாடு 10 கப்பல் 10 மில்லியன் TL அபராதம்\nஐ.எம்.எம் முதல் போக்குவரத்து வரை கல்வி 5 பொருள் பூகம்ப திட்டம்\nகிளாசிஸ் 30. அதன் வயதைக் கொண்டாடியது\nபோலந்து ரயில் பாதை நவீனமயமாக்கலுக்கான மாபெரும் படி\nமெட்ரோ தோல்விகள், மெட்ரோபஸ் விபத்துக்கள் இமாமோக்லு நயவஞ்சக நாசவேலைக்கு எதிராக\nசில்க் ரோட்டின் முதல் சரக்கு ரயில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நவம்பரில் மர்மரை கடந்து செல்லும்\nஜகார்த்தா சுரபயா ரயில்வே தொடங்கப்பட்டது\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல்\nடெண்டர் அறிவிப்பு: மின்மயமாக்கல் மற்றும் சமிக்ஞை முறைமைக்கு பேயந்தர், டயர் மற்றும் எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் சுரங்கப்பாதை\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 37 சுரங்கப்பாதையை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல்\nடெண்டர் அறிவிப்பு: மின்மயமாக்கல் மற்றும் சமிக்ஞை முறைமைக்கு பேயந்தர், டயர் மற்றும் எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் சுரங்கப்பாதை\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 37 சுரங்கப்பாதையை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: ஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்யூஎம்எக்ஸ் - எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்எம்எக்ஸ் சாய்வு ஏற்பாடு\nகொள்முதல் அறிவிப்பு: டிசிடிடி துப்புரவு சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nகொள்முதல் அறிவிப்பு: நீட் நிலையம் மற்றும் போரான் நிலைய பகுதியில் 1 மற்றும் 2 சாலைகளுக்கு இடையில் குறைந்த தளத்தை உருவாக்குதல்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஉலுகாலா மற்றும் யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 1 சுரங்கப்பாதையை பலப்படுத்துதல்\nதுராக்-புகாக் நிலையங்களுக்கு இடையில் நிலச்சரிவை மேம்படுத்துதல் டெண்டர் முடிவு\nநிலையங்களுக்கான குழு வகை கட்டுமான சுவர்\nகெய்சேரியிலிருந்து டிராம் ஸ்டேஷன் டர்ன்ஸ்டைல் விளம்பர பகுதி டெண்டர் டெண்டர்\nசாஸன் அமிசஸ் ஹில் கேபிள் கார் லைன் பராமரிப்புக்காக எடுக்கப்பட்டது\nசாம்சூன் அமிசோஸ் ஹில் கேபிள் கார் வேலை நேரம் பராமரிப்பு அமைப்பு\n1.7 மில்லியன் மக்கள் சாம்சூன் பேட்ட்பார்க் அமிசோஸ் ஹில் கேபிள் கார் லைன் பயன்படுத்தினர்\nசாமுலாவின் அமிசோஸ் ஹில் கேபிள் கார் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ்\nபாருத்தேன் டெலிஃபெரிக் சாம்சூன் பட்பார்க் மற்றும் அமிசோஸ் கஃபே உணவகம்\nசாம்சூன் வெஸ்ட்பார்க் அமிசோஸ் கஃபே உணவகம் - பாருத்தேன் டெலிஃபெரிக்\nடெண்டர் அறிவிப்பு: திட்டம் மற்றும் டெண்டர் டோசிர் தயாரித்தல் (Beykoz Meadow மற்றும் Yüşa Tepe கேபிள் கார�� வரிகளுக்கு இடையே)\nBeykoz Meadow-Hz. யூசு ஹில் கேபிள் கார் லைக் ப்ராஜெக்ட் முக்கிய திட்டங்கள் மற்றும் டெண்டர் கோப்பு தயாரிப்பதற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டது\nயோசுவா ஹில்-பைக்கோஸ் புல்வெளியை கேபிள் கார் வரியை அனுமதிக்க எதிர்பார்க்கப்படுகிறது\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 9 அக்டோபர் மாதம் சுவிங்ராட் உடன் உன்குரோப்ரூ ...\nஇன்று வரலாற்றில்: 13 அக்டோபர் 2017 OMSAN\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் XXX கடல் மார்க்கெட் வங்கி ஹால்க் ஷிஃப்டார்ட் தாரி\nஐரோப்பிய ஏரோபாட்டிக் சாம்பியன்ஷிப் மூச்சடைப்பு\nஉள்நாட்டு கடன் சிறப்பு வாகன கடன் தொகுப்புகளில் புதிய நிறுவன ஒத்துழைப்பு\nபுதிய பி.எம்.டபிள்யூ எம்.எக்ஸ்.என்.எம்.எக்ஸ்-க்கு 'பைரெல்லி பி ஜீரோ' டயர்கள்\nகாற்று மாசுபாட்டிற்கான புதுமையான தீர்வுகள்\nபுதிய பிஎம்டபிள்யூ தொடர் 1 துருக்கியில் விற்பனைக்கு வைக்கப்பட்டது\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா பட��ோட்டம் தொடங்குகிறது\nமகன் கடைசி நீராவி தரிஹி கண்காட்சி வரலாற்று அல்சான்காக் நிலையத்தில் நடைபெற்றது\nTCDD இன் 163. அஃபியோன்கராஹிசரில் ஜாய் உடன் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nடி.சி.டி.டியின் அங்காரா தாவர எண் மாறுகிறது\nகுளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\nவிழிப்புணர்வை ஏற்படுத்த ஐ.இ.டி.டி தனது இடங்களை புதுப்பித்து வருகிறது\nIETT மகளிர் இயக்கி விண்ணப்ப காலக்கெடு அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\nபெண் பஸ் டிரைவர்களை வாங்க EGO\nகூடுதல் 20 மில்லியன் TL மூலதன அதிகரிப்பு SAMULAŞ கமிஷன் நிறைவேற்றியது\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nÇavuşlu பாலம் கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.apherald.com/Politics/ViewArticle/363373/padman/", "date_download": "2019-10-20T16:27:26Z", "digest": "sha1:5BHHITFJZKNWFCBAG2NKPWHMFGVUSLMS", "length": 18328, "nlines": 431, "source_domain": "www.apherald.com", "title": "பேட்மேனை சந்தித்த பிராவோ!", "raw_content": "\nதமிழகத்தை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் மாதவிடாய் காலங்களில் பெண்கள் தூய்மைகுறைவான செயல்முறைகளை களைய தீர்வைக் காண, மாதவிடாய் பேட்களை குறைந்த விலையில் தயாரிக்கக்கூடிய இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர்.\nஇவருடைய கதையை தான் அக்சயகுமார் பேட் மேன் படமாக எடுத்தார்.இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான பிராவோ, கோவை சென்று அருணாச்சலம் முருகானந்தம் அவர்களை சந்தித்தார்.\nதங்கள் நாட்டு பெண்களுக்கும் சுகாதாரமான பேட்கள் கிடைக்க அருணாச்சலம் கண்டுபிடித்த இயந்திரம் பற்றிய தகவல்களை பெற்றார். பிராவோ செய்த முயற்சி பாராட்டுகளை பெற்றுள்ளது.\nமெட்ரோ ரயில் இலவசமாக பயணம் மெட்ரோ ரயில் மற்றும் அரசு போக்குவரத்து பேருந்து ஆகியவற்றில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்தது.\nஅருண்ஜேட்லி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது\nவிபரீத முடிவை மதுமிதா எடுக்க காரணம்\nகாதலியை அரிவாளால் வெட்டிய இளைஞர்\nமதுவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது போலீஸ் விசாரணை நடத்தப்பட வேண்டும்\nபோக்குவரத்து அபராதத் தொகை புதிய விதி\nலஞ்சமாக பாலிவுட் நடிகைகளை கேட்ட அமைச்சர்\nநர்ஸ் ஆசையை நிறைவேற்றி வைத்த ராகுல்காந்தி\n100 வருடத்தில் இல்லாத மழை\nகைதி படத்தின் புதிய அப்டேட்\nஹர்திக் பாண்டியா காரின் விலை\nதலை அரிப்புக்கு வீட்டில் இருந்தே தீர்வு\nஎக்ஸ்ட்ரீம் பைக் ஹயபுசா பைக்காக மாறியது\nமிகுதியாக சாப்பிடுவதை தடுக்க குறிப்புகள்\nமுட்டை மூலம் முடி வலுவாகுமா\nமெட்ரோ ரயில் இலவசமாக பயணம் Politics 10 Hrs ago\nநீண்ட தாடி வளர்க்க டிப்ஸ்\nசூரத் டிசைனர் செய்த புல்வாமா சேலை\nதனுஷ் 35 அறிவிக்க பட்டுள்ளது Movies 12 Hrs ago\nவிஷ்ணுவிஷால் ஜூவாலா குட்டாவை காதலிக்கிறாரா Movies 14 Hrs ago\nகொலைகாரன் ரிலீஸ் தேதி Movies 15 Hrs ago\nசிவகார்த்திகேயன் மூன்றாவது தயாரிப்பு Movies 16 Hrs ago\nஜிவி பிரகாஷ் டீம் இந்தியா பாடல் Movies 17 Hrs ago\nஅருண்ஜேட்லி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது\nவிபரீத முடிவை மதுமிதா எடுக்க காரணம்\nகாதலியை அரிவாளால் வெட்டிய இளைஞர்\nமதுவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது போலீஸ் விசாரணை நடத்தப்பட வேண்டும் Politics yesterday\nசந்தையில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது\n'அந்த' விளம்பர படத்தில் நடிக்க மறுத்த இஞ்சி இடுப்பழகி Movies yesterday\nதமிழ் படத்தில் கே.ஜி.எஃப் ஸ்ரீநிதிஷெட்டி\nசிவகார்த்திகேயன் ரசிகர்கள் கோரிக்கை ஏற்று செகண்ட்லுக்\nசரவணனை சந்தித்த சாண்டி, கவின்\nதர்பார் மோஷன் போஸ்டர் அறிவித்த அனிருத்\nSJ சூர்யா ராதாமோகன் இணையும் புதியபடத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது\nவிமல் நடிப்பில் புதிய கதைக் களத்துடன் துவங்கயிருக்கும் \"சோழ நாட்டான்\" படத்தில் பிரபல தெலுங்கு நடிகை \"கார்ரொன்யா கேத்ரின்\"\nகைதி படத்தின் புதிய அப்டேட்\nஹர்திக் பாண்டியா காரின் விலை\nஎக்ஸ்ட்ரீம் பைக் ஹயபுசா பைக்காக மாறியது\nமுட்டை மூலம் முடி வலுவாகுமா\nமெட்ரோ ரயில் இலவசமாக பயணம்\nநீண்ட தாடி வளர்க்க டிப்ஸ்\nசூரத் டிசைனர் செய்த புல்வாமா சேலை\nதனுஷ் 35 அறிவிக்க பட்டுள்ளது\nவிஷ்ணுவிஷால் ஜூவாலா குட்டாவை காதலிக்கிறாரா\nஜிவி பிரகாஷ் டீம் இந்தியா பாடல்\nவிபரீத முடிவை மதுமிதா எடுக்க காரணம்\nகாதலியை அரிவாளால் வெட்டிய இளைஞர்\nமதுவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது போலீஸ் விசாரணை நடத்தப்பட வேண்டும்\nலஞ்சமாக பாலிவுட் நடிகைகளை கேட்ட அமைச்சர்\nரெளடி பேபி யூடியூபில் சாதனை\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் காஜல் அகர்வால்\nடுவிட்டர் கணக்கை நீக்கிவிட்ட திவ்யா\nகாலா இரண்டாம் பாகம் குறித்து பா.ரஞ்சித்\nஆடை டீசரில் நிர்வாணமான அமலா பால்\nஇளம் நடிகையின் சம்பளத்தை கேட்டு வாயை பிளக்கும் சீனியர் நடிகைகள்\nரசிகர்களை பயமுறுத்த வரும் கீர்த்தி சுரேஷ்\nநயனுக்கு மச்சம் மாறிப் போச்சே\nவீட்டிலிருந்தே முதல் நாள் படம் பார்க்கலாம்\nமுடி ஸ்ட்ரைட்னிங் செய்ய முயற்சி\nகரும்புள்ளிகளை மறைய வைக்க முடியும்\nஅஜித்தை அழைத்து ரஜினிகாந்த் பாராட்டு\nதமிழ் நடிகையை மணக்கும் கிரிக்கெட்டர்\nசுஸுகி ஜிம்னி இந்தியாவில் அறிமுகம்\nகடலை கொடுப்பதால் ஏற்படும் நன்மை\nஹவுஸ்ஃபுல் 4 அக்டோபர் 25 திரையில் வெளியாக உள்ளது\n'கோலவிழி பத்ரகாளி தாயே' - இசை ஆல்பம் வெளியீடு\nநவம்பரில் வெளியாகிறது 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/14055620/Near-Attur-Mother-Beaten-Killing-Son-arrested.vpf", "date_download": "2019-10-20T17:23:13Z", "digest": "sha1:EICR2L5QQLFUAIQ52J3EHUHGWV7ORLRW", "length": 12450, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Attur, Mother Beaten Killing Son arrested || ஆத்தூர் அருகே, தாயை அடித்துக் கொன்ற மகன் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆத்தூர் அருகே, தாயை அடித்துக் கொன்ற மகன் கைது\nஆத்தூர் அருகே தாயை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.\nதூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முக்காணி வடக்கு யாதவர் தெருவை சேர்ந்தவர் வீரபுத்திரன். அவருடைய மனைவி நட்டாரம்மாள் (வயது 61). வீரபுத்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் நட்டாரம்மாள் கூலி வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் இளைய மகன் மாயாண்டி (32). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.\nநேற்று முன்தினம் மாலையில் மாயாண்டி மது குடித்துவிட்டு வீட்டுக்கு சாப்பிட வந்தார். சாப்பிட்டு விட்டு, தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி தனது தாயாரிடம் தகராறு செய்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாயாண்டி அங்கு கிடந்த கம்பை எடுத்து நட்டாரம்மாள் தலையில் அடித்து கொலை செய்தார். பின்னர் அவர் அங்கு இருந்து தப்பி சென்று விட்டார்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, நட்டாரம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மாயாண்டியை தேடி வந்தனர்.\nஇந்த நிலையில் அவரை போலீசார் நேற்று முக்காணி பஸ் நிறுத்தம் பகுதியில் வைத்து கைது செய்தனர். தாயை கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. மேட்டுப்பாளையம் அருகே, குடும்பத்தகராறில், தந்தையை மகனே அடித்துக்கொன்ற கொடூரம் - உடலை புதைக்க வீட்டுக்குள் குழி தோண்டியபோது சிக்கினார்\nமேட்டுப்பாளையம் அருகே, குடும்பத்தகராறில் தந்தையை மகனே அடித்து கொன்றார். உடலை புதைக்க வீட்டுக்குள் குழி தோண்டியதால் சிக்கினார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\n2. கோத்தகிரி அருகே, தந்தையை கொன்ற மகன் கைது\nகோத்தகிரி அருகே தந்தையை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\n3. தந்தை கொண்டு வந்த சட்டத்தில் மகன் கைது\nதந்தை கொண்டு வந்த சட்டத்தில் மகன் கைது செய்யப்பட்டார்.\n4. உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு, தந்தையை அடித்துக் கொன்ற வாலிபர் - மதுகுடிக்க பணம் தர மறுத்ததால் ஆத்திரம்\nஉளுந்தூர்பேட்டை அருகே மதுகுடிக்க பணம் தர மறுத்த தந்தையை, மகனே அடித்துக் கொலை செய்தார். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/23/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-10-20T17:17:30Z", "digest": "sha1:2NMPGZGCK3JNZVPETRV66OBRPWYYN4YT", "length": 7878, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - Newsfirst", "raw_content": "\nColombo (News 1st) எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், சிறு மற்றும் ஆழ்கடல் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nபுத்தளம், மன்னார், காங்கேசன்துறை, பலப்பிட்டிய, காலி, ஹம்பாந்தோட்டை ஆகிய கடற்பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 55 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஅத்துடன், மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதனால் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nதென், சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வானிலை அதிகாரி குறிப்பிட்ட��ள்ளார்.\nஅரச சொத்துக்களின் முறையற்ற பயன்பாடு: முறைப்பாடு\nவெயாங்கொட பகுதியில் ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை\nஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது\nவேட்பாளர்களுக்கு ஆணைக்குழு விடுக்கும் அறிவுறுத்தல்\nசட்டக் கல்லூரியின் அனுமதிப் பரீட்சைக்கான பெறுபேறுகள் வௌியாகின\nஅரச சொத்துக்களின் முறையற்ற பயன்பாடு: முறைப்பாடு\nகொலையில் முடிந்த இருவரிடையிலான வாய்த்தர்க்கம்\nஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது\nவேட்பாளர்களுக்கு ஆணைக்குழு விடுக்கும் அறிவுறுத்தல்\nஅனுமதிப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகின\nமண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு\nஅரச சொத்துக்களின் முறையற்ற பயன்பாடு: முறைப்பாடு\nகொலையில் முடிந்த இருவரிடையிலான வாய்த்தர்க்கம்\nஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nபளுதூக்கலில் தங்கம் வென்ற யாதவி\n21 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் சக்தி TV\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamiloviam.com/site/?p=572", "date_download": "2019-10-20T17:10:04Z", "digest": "sha1:M6T72JNLE25EU6IUKLUTTNSYPDHLVDNS", "length": 38943, "nlines": 273, "source_domain": "www.tamiloviam.com", "title": "கொசு – 01 – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nகழுதையின் முதுகிலிருந்து மூட்டையை இறக்கிக் கீழே போட்டாள் பொற்கொடி. அனந்தபுரி எக்ஸ்பிரஸ் பாலத்தில் தடதடத்துக் கடந்துபோனது. கீழே நகர்ந்துகொண்டிருந்த நீரில் துண்டை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்த நான்கு பொடியன்களும் அண்ணாந்து பார்த்துக் கையசைத்தார்கள். ஓடும் ரயிலின் ஜன்னல் வழியே யாரோ கழுவித் தெளித்த நீரின் துளிகள் காற்றில் அலைந்து ஆற்றில் உதிர்ந்தன.\n\"பொற்கொடி, முத்துராமனுக்குப் பொண்ணு பாக்கப் போறாங்களாம்டி. வூட்டு வாசல்ல குவாலிஸ் வந்து நிக்குது. அல்லாரும் கெளம்பிக்கினு கீறாங்ங்க. பெர்சு நம்மாண்டல்லாம் சொல்லிச்சா பாத்தியா இது பேதி கண்டு பட்த்துக்கினு இருக்கசொல்ல மட்டும் வைத்தியர் வூட்டுக்கு தூய்க்கினு ஓட நாம வோணும். போயி நாக்க புடுங்கறமாதிரி நாலு வார்த்த கேக்கத் தாவல இது பேதி கண்டு பட்த்துக்கினு இருக்கசொல்ல மட்டும் வைத்தியர் வூட்டுக்கு தூய்க்கினு ஓட நாம வோணும். போயி நாக்க புடுங்கறமாதிரி நாலு வார்த்த கேக்கத் தாவல இங்க இன்னா பண்ணிக்கினுகிற\nஅவிழ்த்துக்கொண்டிருந்த துணி மூட்டையை மீண்டும் சேர்த்துக் கட்டி அதன்மீதே உட்கார்ந்தபடி நிமிர்ந்து பார்த்துச் சிரித்தாள் பொற்கொடி. புசுபுசுவென்று மூச்சுவாங்க நின்றுகொண்டிருந்தாள் வளர்மதி.\n போவட்டும் விடு. நாலு தபா பொண்ணு பாக்கறேம்பேர்வழின்னு போயி காரியம் கைகூடாம வந்தாங்கல்ல அந்த நெனப்பா இருக்கும். இந்தவாட்டியாச்சும் நல்லபடியா முடிஞ்சா சரி. காலீலயே நெனச்சேன். அவன் ஆத்தாக்காரி கடும்பாடியம்மன் கோயில்ல சுத்திக்கினு இருந்தா. இன்னாடா இது, திருவிழான்னாக்கூட கோயில் பக்கம் வராத பொம்பள இப்பிடி உருகி உருகி சுத்துதேன்னு பாத்தேன். கேக்கலாம்னுதான் நெனச்சேன். சர்தாம்போ, சரக்கு மலிஞ்சா கடைக்கு வருதுன்னு வுட்டுட்டு வந்தேன். இதான் சமாசாரமா அந்த நெனப்பா இருக்கும். இந்தவாட்டியாச்சும் நல்லபடியா முடிஞ்சா சரி. காலீலயே நெனச்சேன். அவன் ஆத்தாக்காரி கடும்பாடியம்மன் கோயில்ல சுத்திக்கினு இருந்தா. இன்னாடா இது, திருவிழான்னாக்கூட கோயில் பக்கம் வராத பொம்பள இப்பிடி உருகி உருகி சுத்துதேன்னு பாத்தேன். கேக்கலாம்னுதான் நெனச்சேன். சர்தாம்போ, சரக்கு மலிஞ்சா கடைக்கு வருதுன்னு வுட்டுட்டு வந்தேன். இதான் சமாசாரமா\nஎதிர்பார்த்த பதில் வராததில் வளர்மதிக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது. விட்டுவிட முடியுமா என்ன\n\"போடி இவளே.. ஊரான் துணி தோய்க்க நேரம் பார்த்தா பாரு.. வாடி என்னோட. அங்க அத்தினி பேரும் முத்துராமன் வீட்டாண்டதான் நின்னுக்கினுகிறாங்க. கட்சிக்காரப் பசங்க இந்தவாட்டி வீரத்திலகம் வெச்சி அனுப்பறதா ப்ளான் போட்டிருக்கானுக. செம காமடிதான் போ.”\nபொற்கொடிக்குச் சிரிப்பு வந்தது. வீரத் திலகம். அ, அருமை��ான யோசனை. இதற்குமுன் ஏன் யாருக்கும் இது தோன்றாமல் போய்விட்டது அவளுக்குத் தெரிந்து முத்துராமன் நான்கு முறை பெண் பார்க்கப் போய்விட்டு வந்திருக்கிறான். கிளம்புகிற ஜோர் பெரிதாகத்தான் இருக்கும். பேட்டையே அமர்க்களப்படும். திரும்பி வரும்போதே மாலையும் கழுத்துமாகத்தான் வருவான் என்பது போன்ற தோற்ற மயக்கம் அவசியம் உண்டாகிவிடும். கட்சி வேட்டி, கட்சித் துண்டுடன் அவனும் அவன் அப்பா, சிற்றப்பா வகையறாக்களும் மற்றவர்களும் வீதிக்கு வந்து நின்று இரு புறமும் ஒரு பார்வை பார்ப்பதென்ன, கம்பீரமாக வாடகை குவாலிஸில் ஏறி உட்காருகிற தோரணை என்ன, அவன் அம்மா அலட்டுகிற அலட்டல் என்ன, திருஷ்டி கழிக்கிற ஜோரென்ன, அவன் தங்கை முகத்தில் பொங்கி வழியும் பெருமிதமென்ன..\nசந்தேகமில்லாமல் காலனியில் முத்துராமனின் வீடு ஒரு தனித் தீவு. அபூர்வமாக அவனை மட்டும் வீட்டில் படிக்க வைத்தார்கள். அந்தச் சனியன் மண்டையில் ஏறினால்தானே பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு சமயம் திருச்சியில் ஏதோ கட்சி மாநில மாநாடு என்று ரயிலேறிப் போய்விட்டான். ஆத்தாக்காரிதான் ஊரெல்லாம் கூட்டி ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தாள். இந்தப் புள்ளைக்கு ஏன் இப்படிப் போகிறது புத்தி\n\"அட இவ ஒருத்தி வெளங்காதவ. தமிழரசன் புள்ளைக்கு புத்தி வேற எப்படிப் போவும் இவங்கப்பன் ரயிலுக்கு முன்னால தலவெச்சி ரெண்டு வாரம் ஜெயிலுக்குப் போயி இருந்துட்டு வந்தவன் தானே இவங்கப்பன் ரயிலுக்கு முன்னால தலவெச்சி ரெண்டு வாரம் ஜெயிலுக்குப் போயி இருந்துட்டு வந்தவன் தானே ஜெயிலுக்களி தின்னுட்டு வந்துட்டு வூட்ல சாம்பார் சோறு சரியில்லன்னு நொட்டு சொன்னவன் தானே ஜெயிலுக்களி தின்னுட்டு வந்துட்டு வூட்ல சாம்பார் சோறு சரியில்லன்னு நொட்டு சொன்னவன் தானே வேறெப்படி இருப்பான்\nமுத்துராமன் பொதுத்தேர்வு எழுதாதது பற்றி அவனது தந்தை ஏதும் விசாரிக்க வில்லை. ‘கூட்டத்துக்குப் போறன்னா சொல்லிட்டுப் போவறதுதானடா தறுதல பஸ்ஸ¤க்கு சில்ற கூட கேக்காம அப்பிடி என்னா அவசரம் ஒனக்கு பஸ்ஸ¤க்கு சில்ற கூட கேக்காம அப்பிடி என்னா அவசரம் ஒனக்கு\n\"பஸ்ஸ¤ல போவலப்பா. செங்கல்பட்டு வரைக்கும் ரயில்ல போனேன். அங்கேருந்து லாரில போயிட்டோம். எட்டு லாரிங்க. அறுநூறு பேரு. சோத்துப் பொட்லம் குடுத்துட்டாங்க. தண்ணி பாகிட் இருந்த��ச்சி. ஒண்ணும் கஷ்டம் இல்லப்பா.”\nஅருகே வந்து உட்கார்ந்து ஆர்வமுடன் கேட்டார் தமிழரசன்.\n\"தூத்தேறி. எந்திரிச்சிப் போய்யா அந்தண்ட. பரிட்சைக்குப் போவல அவன். அது ஏன்னு கேக்கத் துப்பில்ல. நீயெல்லாம் ஒரு தகப்பன்.”\nமனைவியின் கோபத்துக்கு மதிப்பளிப்பதுபோல அவர் அந்தக் கணம் எழுந்து வெளியே போனாலும் மகனைத் தனியே கூப்பிட்டு முழு மாநாட்டு விவரங்களையும் கேட்காமல் விடவில்லை. அவர் போகாத பொதுக்கூட்டங்களா விடிய விடிய குத்துக்காலிட்டு உட்கார்ந்து கேட்காத சொற்பொழிவுகளா விடிய விடிய குத்துக்காலிட்டு உட்கார்ந்து கேட்காத சொற்பொழிவுகளா வாங்காத கல்லடிகளா காலம் அவரது காலை உடைத்து உட்காரவைத்திருந்தது. காப்பிக்குக் கூட சர்க்கரை போட்டுக்கொள்ள வழியில்லைதான். ஆனாலும் சர்க்கரை நோயாமே நிற்க முடியவில்லை. நடப்பது சிரமமாக இருக்கிறது. மேலதிகம் மூச்சு வாங்குகிறது. அடிக்கடி தலை சுற்றுகிறது.\nவயது. ஆம். அதுதான் பிரச்னை. ஒரு மாவட்டச் செயலாளராகும் கனவு அவருக்கு ஐம்பது வயது வரை இருந்தது. சைதாப்பேட்டை அளவிலேயே முன்னிலைக்கு வர முடியாமல் போய்விட்டதற்கு யாரைக் காரணம் சொல்வதென்று தெரியவில்லை. கடவுளைச் சொல்லலாம். கட்சியில் மிகத் தீவிர உறுப்பினராக இருந்த காலம் வரை கண்டுகொள்ளாத கடவுள். அட, தலைவரே பொருட்படுத்தாத கடவுளைத் தான் என்ன கொண்டாடுவது ஆனாலும் அடி மனத்தில் அவருக்கு உறுத்தல் இருக்கவே செய்தது.\n\"ஏன் கற்பகம், ஒருவேளை மெய்யாவே கடவுள் இருந்துட்டாருன்னா, செத்தப்பறம் என்னிய டீல்ல வுட்டுடுவாரோ இந்த சொர்க்கம், அது இதுங்கறாங்களே.. அங்கெல்லாம் நம்மள சேக்கமாட்டேன்னு சொல்லிருவாங்களோ இந்த சொர்க்கம், அது இதுங்கறாங்களே.. அங்கெல்லாம் நம்மள சேக்கமாட்டேன்னு சொல்லிருவாங்களோ\n நீ செத்தா ஆவியாத்தான் அலையப்போற. இதுல இன்னா சந்தேகம். இதே ஆத்தங்கரையிலதான் சுத்திக்கினு இருப்ப. ஏந்தலையெழுத்து, அப்பவும் உன்னாட லோல் படணும்னு இருக்கோ என்னமோ\nமுத்துராமனின் அம்மா இந்த விஷயத்தில் மிகவும் தெளிவானவள். பிறந்து, புகுந்த குடிசைகள் இரண்டும் அடுத்தடுத்த சந்துகளிலேயே இருந்துவிட்டதில் வாழ்க்கையில் பெரிய மாறுதல்கள் எதையும் அவள் பார்த்ததில்லை. அவளது அப்பா காங்கிரஸ் அனுதாபி. சுதந்தர தினத்துக்கு மட்டும் வெள்ளைச் சட்டை போட்டு, கொடி குத்த��க்கொள்கிற ஆசாமி. வாழ வந்த இடத்தில் அத்தனை பேருக்கும் தமிழ்ப் பெயர்களும் சிறை சென்ற சரித்திரமும் இருந்ததில் அவளுக்குப் பெரிய வியப்பு ஏதும் ஏற்படவில்லை.\n\"போவுதுபோ.. குடிச்சி சீரழிஞ்சி சுருண்டு கெடக்காம கட்சி, கட்சின்னுதானே அலையுதுங்க அதுக்கு இது எவ்ளவோ மேல” என்று சொல்லிவிட்டுப் போய்விடுவாள். குடித்துச் சீரழிந்த சரித்திரக் கதைகள் அவளது வம்சத்தில் நிறைய இருந்தன. தனக்குப் பிறந்ததாவது படித்து முன்னேறுமா என்று கொஞ்சநாள் கனவு கண்டுகொண்டிருந்தாள். முத்துராமன் பன்னிரண்டாம் வகுப்புடன் முடித்துக்கொள்ள, அடுத்துப் பிறந்த இரண்டும் ஐந்தைத் தாண்டவே அடம் பிடித்ததில், அவள் கனவுகளைச் சுருட்டி அடையாறில் எறிந்துவிட்டு, கடனுக்குத் தையல் மிஷின் ஒன்றை வாங்கி வீட்டில் போட்டு வேலை பார்க்கத் தொடங்கிவிட்டாள்.\nஅளந்து அளந்துதான் ஆசைப்படவேண்டும். கவனமுடன் தான் கனவுகள் காண வேண்டும். கடவுள் முக்கியம். கட்சியும் முக்கியம். கணவனும் குழந்தைகளும் அதைவிட முக்கியம். என்ன செய்து யாரைத் தடுத்துவிட முடியும் முத்துராமனைப் பின்பற்றி அவன் தம்பி தமிழ்க்கனல் கட்சிக்கூட்டங்களுக்கும் ஊர்வலங்களுக்கும் போகத் தொடங்கியபோது கற்பகம் மறக்காமல் தினத்தந்தி பேப்பரில் நாலு இட்லி வைத்து மடித்துக் கொடுத்து அனுப்பத் தொடங்கினாள். தேர்தல் காலங்களில் அவர்கள் இரவு பகலாக வீடு வராமல் கட்சி அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது தானே தேடிப்போய் சாப்பாடு கொடுத்துவிட்டு வர ஆரம்பித்தாள். யார் கண்டது முத்துராமனைப் பின்பற்றி அவன் தம்பி தமிழ்க்கனல் கட்சிக்கூட்டங்களுக்கும் ஊர்வலங்களுக்கும் போகத் தொடங்கியபோது கற்பகம் மறக்காமல் தினத்தந்தி பேப்பரில் நாலு இட்லி வைத்து மடித்துக் கொடுத்து அனுப்பத் தொடங்கினாள். தேர்தல் காலங்களில் அவர்கள் இரவு பகலாக வீடு வராமல் கட்சி அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது தானே தேடிப்போய் சாப்பாடு கொடுத்துவிட்டு வர ஆரம்பித்தாள். யார் கண்டது தொடர் ஓட்டப்பந்தயத்தில் பாதியில் தன் கணவன் நின்றுவிட்ட இடத்திலிருந்து முத்துராமன் தொடரலாம். அவன் மாவட்டச் செயலாளர் ஆகலாம். தேர்தலில் நின்று எம்.எல்.ஏ. ஆகலாம். அதிர்ஷ்டம் இருந்தால் அமைச்சரும் ஆகலாம். ஒருவேளை முடியலாம். சைதாப்பேட்டைச் செம்மல் என்று யாரும் பட்டம் கூடத் தரலாம். எதுவும் சாத்தியம்தான். கனவுகள் ஆசீர்வதிக்கப்படும்போது.\nஎதற்கும் இருக்கட்டும் என்றுதான் அவள் எப்போதாவது கையில் கொஞ்சம் காசு இருக்கும்போது கடம்பாடி அம்மனுக்கு அரை லிட்டர் பால் பாக்கெட் எடுத்துப் போய் அபிஷேகத்துக்குக் கொடுத்துவிட்டு, கன்னத்தில் போட்டுக்கொண்டு வருகிறாள். இப்போதெல்லாம் முன்னைப்போல் கடவுளே இல்லை என்று புருஷன்காரன் அழிச்சாட்டியம் பண்ணுவதில்லை. கோயிலுக்கு ஆவின் பால் எடுத்துப் போகும்போது சண்டை பிடிப்பதில்லை. பிடிப்புக்கு ஏதோ ஒன்று வேண்டித்தான் இருக்கிறது. மாவட்டச் செயலாளர் பதவி. கிடைக்காத பட்சத்தில் கடவுள் ஆட்சேபணை இல்லை.\nகுவாலிஸ் புறப்பட இருந்த சமயம் பொற்கொடியும் வளர்மதியும் வேகமாக ஓடி வந்தார்கள்.\n\"டேய் முத்துராமா.. கொஞ்சம் இருடா.. பொண்ணு பாக்கப் போறியாம்ல” என்று இடுப்பில் தயாராக முடிந்துவைத்திருந்த குங்குமப் பொட்டலத்தை எடுத்து அவன் சற்றும் எதிர்பாராதவிதத்தில் நெற்றியில் தீற்றினாள் வளர்மதி.\nஅவன் சிரித்தான். ‘இரு, ஒன்ன வந்து கவனிச்சிக்கறேன்.’\n இப்பவும் வந்து எங்களத்தான் கவனிக்கணுமா இந்தவாட்டியாச்சும் போன காரியத்த ஒர்க்கவுட்டு பண்ணிக்கினு வா. அப்பால கவனிக்க வேற ஜோலிங்க நிறைய இருக்கும்.”\nமுத்துராமனுக்கு சிரிக்கலாம் என்று தோன்றியது. ஆனால் வேண்டாம். ஒருவேளை அம்மாவுக்குப் பிடிக்காது போகலாம்.\n\"த.. தள்ளிப்போ. சும்மா கவாங்கவான்னுக்கிட்டு. வந்து பேசிக்கறேன். நீ ஏறுடா..” என்று போலியாகச் சிடுசிடுத்து அவனை வண்டிக்குள் தள்ளினாள் கற்பகம். வீதி நிறைத்து நின்ற ஜனம் கையசைத்தது. பொற்கொடியும் கையசைத்தாள். ஆனாலும் ஏனோ அவன் முகத்தை நேராக அவளால் பார்க்க முடியவில்லை. சற்றும் சாத்தியமே இல்லை என்றாலும், யாரிடமாவது சொல்லலாம் என்று பலகாலமாக நினைத்துக்கொண்டிருப்பதுதான். ஆனால் யாரிடம் சொல்வது வாய் இல்லாத, காது மட்டும் உள்ள கொள்கலன் ஏதும் உண்டா என்ன\nதான் வந்திருக்கவே வேண்டாம் என்று நினைத்தாள். இந்நேரம் அத்தனைத் துணிகளையும் அலசிப் போட்டிருக்கலாம். இந்தச் சனியன் பிடித்த வளர்மதியால் வந்த வினை. கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்துவிட்டாள். எதற்காக வரவேண்டும் ஆகப்போவது ஒன்றுமில்லை. வண்டியில் ஏறுபவனை வெறுமனே பார்த்துக் கையசைக���கிற வேலை. போர்க்களத்துக்குப் போகிறவனை வழியனுப்புகிற மாதிரியா ஆகப்போவது ஒன்றுமில்லை. வண்டியில் ஏறுபவனை வெறுமனே பார்த்துக் கையசைக்கிற வேலை. போர்க்களத்துக்குப் போகிறவனை வழியனுப்புகிற மாதிரியா சே. என்ன அபத்தம் இது. எப்படியாவது இம்முறை முத்துராமனுக்குக் கல்யாணம் நிச்சயமாகிவிட வேண்டும் என்று அவள் மிகவும் விரும்பினாள். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இப்படி படை திரட்டிக்கொண்டு போகிற அவஸ்தையிலிருந்து அவன் தப்பிப்பதற்காக மட்டுமல்ல. அதற்குப் பிறகாவது தனக்குள் ஓயாமல் கேட்டுக்கொண்டிருக்கும் மௌன ஓலத்தை அடக்கிச் சுருட்டி அழுத்திப் புதைக்கவும் கூட.\nஆற்றங்கரைக்குத் திரும்பப் போகிற வழியெங்கும் அவள் அதையேதான் நினைத்துக்கொண்டிருந்தாள். இந்த முறை எக்மோர் பெண்ணாமே அடையாற்றுக்கரைவாசிக்கு கூவக்கரைப் பெண் சரியாகத்தான் இருக்கும். பளபளவென்று குவாலிஸில் போய் இறங்கும் முத்துராமன். குடிசை வாசலில் பெஞ்சு போட்டு உட்காரவைப்பார்களாயிருக்கும். பின்னே இத்தனை கூட்டத்துக்கு உள்ளே எங்கிருந்து இடம் இருக்கும் அடையாற்றுக்கரைவாசிக்கு கூவக்கரைப் பெண் சரியாகத்தான் இருக்கும். பளபளவென்று குவாலிஸில் போய் இறங்கும் முத்துராமன். குடிசை வாசலில் பெஞ்சு போட்டு உட்காரவைப்பார்களாயிருக்கும். பின்னே இத்தனை கூட்டத்துக்கு உள்ளே எங்கிருந்து இடம் இருக்கும் த.. சட்னு போயி ஆறு டீ வாங்கியா.. யாரோ, யாரையோ விரட்டுவார்கள். யார் அந்தப் பெண் த.. சட்னு போயி ஆறு டீ வாங்கியா.. யாரோ, யாரையோ விரட்டுவார்கள். யார் அந்தப் பெண் கையில் டீ க்ளாஸ¤டன் வந்து முத்துராமன் எதிரே குனிந்த தலையுடன் எப்படி நிற்கப் போகிறாள் கையில் டீ க்ளாஸ¤டன் வந்து முத்துராமன் எதிரே குனிந்த தலையுடன் எப்படி நிற்கப் போகிறாள் என்ன சேலை உடுத்தியிருப்பாள் அவளைப் பெற்றவள் நல்லவளாக இருக்கவேண்டும். முத்துராமனை அவள் அடிக்கடி கிண்டல் செய்திருக்கிறாள். பாத்துக்கினே இரு.. சினிமாவுல வர காந்திமதியாட்டம் ஒனக்கு ஒரு மாமியாக்காரி வந்து நிக்கப்போறா. கட்சியும் வேணாம், ஒரு கருமாந்திரமும் வேணாம்னு மெரட்டப்போறா. பொண்ணக் கட்டின பாவத்துக்கு சர்தான் அத்தன்னு சுருண்டு நிக்கப்போற..\nமுத்துராமன் இதற்கெல்லாம் பதில் சொன்னதில்லை. வெறுமனே சிரிப்பான். எல்லோருக்கும் எப்போதாவ���ு ஒருநாள் திருமணம் ஆகத்தான் போகிறது. யாரோ ஒரு பெண். எங்கிருந்தோ வரப்போகிறவள்.\nமுத்துராமன் விஷயத்தில் அது ஏன் தானாக இருக்கக் கூடாது என்றுதான் பொற்கொடி நினைத்தாள். வேணாம்டி, நெனப்ப அழுத்தித் தொடச்சிரு என்று அம்மா சொன்னபோது அழக்கூடத் தோன்றவில்லை. துடைத்துத்தான் ஆகவேண்டும். ஆனால் அவனுக்குத் திருமணம் ஆகும்வரை தள்ளிப்போட்டால் தப்பில்லை என்று தோன்றியது.\nகுருவே சரணம் – நூல் விமர்சனம் →\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2018/62521/", "date_download": "2019-10-20T16:26:15Z", "digest": "sha1:YG3IIFCALF4T7OL4P76HA5BYBZ2GUC3K", "length": 12797, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "நான் மரபுகள் பற்றி தெரியாத ஒரு சாதாரண மனிதன் – இந்தியப் பிரதமர் மோடி – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநான் மரபுகள் பற்றி தெரியாத ஒரு சாதாரண மனிதன் – இந்தியப் பிரதமர் மோடி\nநான் ஒரு சாதாரண மனிதன். எனக்கு மரபுகள் குறித்து அவ்வளவாகத் தெரியாது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் உலக தலைவர்களை கட்டி அணைத்து வரவேற்பதையும் உரையாடுவதையும் எதிர்கட்சிகள் கிண்டல் செய்வது குறித்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nபிரதமரின் கட்டிப்பிடி ராஜதந்திரம் பலிக்கவில்லை என ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்த நிலையில் ஆங்கில தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இந்தியப் பிரதமர் அளித்துள்ள போட்டியிலேயே இவ்வாறு கூறினார்.\nபிறரைப் போல நான் பயிற்சி பெற்றிருந்தால், நானும் உலக தலைவர்களை சந்திக்கும் போது கை குலுக்கி வரவேற்பு செய்துவிட்டு நின்றிருப்பேன். உலகத் தலைவர்களை நான் கட்டித் தழுவி வரவேற்கிறேன். இதை அவர்களும் ரசித்து வருகின்றனர். இதனால் வெளிநாட்டுத் தொடர்புகளும் அதிகரித்து வருகின்றன என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் பாதகமாக இருக்கும் சூழல�� எப்படி வாய்ப்பாக மாற்றுவது என்பது அடிப்படை இயல்புகளில் ஒன்றாக உள்ளது. ஆனால், நான் ஒரு சாதாரண மனிதன், எனது நாட்டுக்கு எந்த தீங்கும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவே நான் முயற்சிக்கிறேன். எனது உடலின் ஒவ்வொரு அணுவும் நமது நாட்டுக்கு கடன்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஅத்துடன் நாட்டு மக்களுக்காக பணியாற்றுவதற்காகவே எனது உடல் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சாதாரண மனிதனின் கண்களில் திருப்தியை நான் காணும்போது என்னுள் ஒரு புதிய உத்வேகம் பிறக்கிறது என்றும் கூறினார்.\nநான் பிரதமரானபோது, எனக்கு குஜராத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்று சிலர் விமர்சனம் செய்தனர். வெளியுறவுக் கொள்கைகளை அவர் எப்படி கையாளப் போகிறார் என்றும் கேள்வி எழுப்பினர். விமர்சனங்களை தாங்கி, பாதகமான வாய்ப்புகளை சாதகமாக்கினேன் என்றும் தெரிவித்தார்.\nஆட்சியின் மீது மக்கள் விமர்சனங்களை வைக்கும் போது அதை குறையாக நான் கருத வில்லை. மக்களால் முன் வைக்கப்படும் விமர்சனங்களில் இருந்து குறைகளை உணர்ந்து அவற்றில் இருந்து நம்மை நாம் உயர்த்திக்கொள்ளத்தான் வேண்டும் இவ்வாறு தனது பேட்டியில் மோடி தெரிவித்தார்.\nTagstamil tamil news இந்தியப் பிரதமர் இந்தியா உலக தலைவர்களை கட்டி அணைத்து சாதாரண மனிதன் தெரியாத நரேந்திர மோடி மரபுகள் ராகுல் காந்தி விமர்சனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நீதிமன்றம் மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக 5 குற்றசாட்டுக்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமலேசிய முன்னாள் பிரதமர் புலிகளின் ஆதரவாளர் எனக் குற்றச்சாட்டு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானுடனான காணொளி – ஹக்கீம் – ஹிஸ்புல்லாஹ் – குண்டர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரித்தானிய நீதிமன்றமும் பிரிகேடியர் பிரியங்கவின் வழக்கும்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகுலாம் போடிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை\nஉலகம் • பிரதான செய்திகள்\nமீண்டும் தாமதமாகிறது பிரெக்ஸிற் ஒப்பந்தம்…\nஜனாதிபதி பொருளாதாரத்தைப் பொறுப்பேற்றுக்கொள்ள மாட்டார் – ஐ.தே.க\nமத்திய பிரதேச ஆளுநராகிறார் குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்தி பென்\nயாழ்.நீதிமன்றம் மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக 5 குற்றசாட்டுக்கள்…. October 20, 2019\nமலேசிய முன்னாள் பிரதமர் புலிகளின் ஆதரவாளர் எனக் குற���றச்சாட்டு… October 20, 2019\nசஹ்ரானுடனான காணொளி – ஹக்கீம் – ஹிஸ்புல்லாஹ் – குண்டர்கள்… October 20, 2019\nபிரித்தானிய நீதிமன்றமும் பிரிகேடியர் பிரியங்கவின் வழக்கும்… October 20, 2019\nகுலாம் போடிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை October 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai3-2.html", "date_download": "2019-10-20T16:47:52Z", "digest": "sha1:ALAE4CGPSOIEDN26RI5D5ZO54NXD4L3Q", "length": 45556, "nlines": 157, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 2. புயல் - Chapter 2. The storm - மூன்றாம் பாகம் - Part 3 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. ��ொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\nடிசம்பர் 18 ஆம் தேதி, இரு கப்பல்களும் டர்பன் துறைமுகம் வந்து சேர்ந்தன என்பதைக் கவனித்தோம். தென்னாப்பிரிக்கத் துறைமுகங்களில் நன்றாக வைத்தியப் பரிசோதனை செய்யப்படுவதற்கு முன், பிரயாணிகள் இறங்க அனுமதிக்கப்படுவதில்லை. தொத்து நோயால் பீடிக்கப்பட்டவர் எவராவது கப்பலில் இருந்தால், அந்தக் கப்பலிலிருந்து யாரையும் இறங்கவிடாமல் குறிப்பிட்ட காலத்திற்கு வைத்தியக் கண்காணிப்பில், தூரத்தில் நிறுத்தி வைத்து விடுவார்கள். நாங்கள் கப்பல் ஏறிய சமயத்தில் பம்பாயில் பிளேக் நோய் பரவி இருந்ததால், கொஞ்ச காலத்திற்கு இந்த விதமான ‘சுத்திகரண’த்திற்கு நாங்கள் ஆளாக நேரலாம் என்று பயந்தோம். வைத்தியப் பரிசோதனைக்கு முன்னால், ஒவ்வொரு கப்பலிலும் ஒரு மஞ்சள் நிறக் கொடி பறக்க வேண்டும். யாருக்கும் நோய் இல்லை என்று டாக்டர் அத்தாட்சி கொடுத்த பிறகே அக்கொடி இறக்கப்படும். அந்த மஞ்சள் கொடியை இறக்கிய பின்னரே பிரயாணிகளின் உற்றார் உறவினர்கள் கப்பலுக்குள் வர அனுமதிக்கப்படுவார்கள்.\nஅதன்படி எங்கள் கப்பலிலும் மஞ்சள் கொடி பறந்தது. டாக்டர் வந்து, எங்களைப் பரிசோதித்துப் பார்த்தார். ‘ஐந்து நாட்களுக்கு இக்கப்பலிலிருந்து யாரையும் இறங்க அனுமதிக்கக்கூடாது’ என்று டாக்டர் உத்தரவிட்டார். ஏனெனில், பிளேக் கிருமிகள் வளருவதற்கு அதிகபட்சம் இருபத்து மூன்று நாட்கள் ஆகும் என்பது அவர் கருத்து. ஆகையால், எங்கள் கப்பல் பம்பாயிலிருந்து புறப்பட்டு இருபத்து மூன்றாம் நாள் முடியும் வரையில் அதிலிருந்து பிரயாணிகளை இறக்காமல் தனித்து வைக்குமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்குக் காரணம் சுகாதாரத்தைப் பற்றிய கவலைமட்டும் அல்ல, அதைவிட முக்கியமான வேறு காரணங்களும் உண்டு.\nடர்பனில் இருந்த வெள்ளைக்காரர்கள், எங்களைத் திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று கிளர்ச்சி செய்து கொண்டிருந்தார்கள். அந்த உத்தரவுக்கு இக்கிளர்ச்சி ஒரு காரணம். டர்பனில் அன்றாடம் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைத் தாதா அப்துல்லா கம்பெனியார் தவறாமல் எங்களுக்கு அறிவித்துக் கொண்டிருந்தனர். வெள்ளைக்காரர்கள் தினந்தோறும் பெரிய பொதுக்கூட்டங்களை நடத்தி வந்தனர். தாதா அப்துல்லா கம்பெனியை, எல்லா விதங்களிலும் மிரட்டிக் கொண்டிருந்தார்கள். சில சமயங்களில் அக் கம்பெனிக்கு ஆசை வார்த்தைகளையும் கூறி வந்தனர். இரு கப்பல்களும் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டால் கம்பெனிக்குத் தக்க நஷ்டஈடு கொடுத்து விடுவதாகவும் சொன்னார்கள். ஆனால், இந்த மிரட்டல்களுக்கெல்லாம் பயந்து விடக் கூடியவர்கள் அல்ல தாதா அப்துல்லா கம்பெனியார். சேத்து அப்துல் கரீம் ஹாஜி ஆதம், அச்சமயம் அந்தக் கம்பெனியின் நிர்வாகப் பங்குதாரராக இருந்தார். ‘எப்படியும் கப்பல்களைக் கரைக்குக் கொண்டுவந்து, பிரயாணிகளை இறக்கியே தீருவது’ என்று அவர் உறுதி கொண்டிருந்தார். அவர் தினந்தோறும் விவரமாகக் கடிதங்களை எழுதி எங்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். என்னைப் பார்ப்பதற்காக டர்பனுக்கு வந்த காலஞ்சென்ற ஸ்ரீ மன்சுக்லால் நாஸர், அச்சமயம் அதிர்ஷ்டவசமாக அங்கே இருந்தார். அவர் திறமை வாய்ந்தவர்; அஞ்சாதவர். இந்திய சமூகத்திற்கு வழிகாட்டி வந்தார். அக் கம்பெனியின் வக்கீலான ஸ்ரீ லாப்டனும் அஞ்சா நெஞ்சம் படைத்தவர். வெள்ளைக்காரர்களின் போக்கை அவர் கண்டித்தார். இந்திய சமூகத்தினிடம் கட்டணம் வாங்கும் வக்கீல் என்ற முறையில் மட்டும் அன்றி அச் சமூகத்தின் உண்மையான நண்பர் என்ற முறையிலும் அவர்களுக்கு அவர் ஆலோசனை கூறி வந்தார்.\nஇவ்வாறு சம பலம் இல்லாத இரு கட்சியினரின் போர்க்களமாக டர்பன் ஆயிற்று. ஒருபக்கத்தில் ஒரு சிலரேயான ஏழை இந்தியரும் அவர்களுடைய ஆங்கில நண்பர்கள் சிலரும்; மற்றொரு பக்கத்திலோ, ஆயுதங்களிலும் எண்ணிக்கையிலும், படிப்பிலும், செல்வத்திலும் பலம் படைத்திருந்த வெள்ளையர்கள் நேட்டால் அரசாங்கமும் அவர்களுக்குப் பகிரங்கமாக உதவி செய்து வந்ததால், அரசாங்கத்தின் பக்க பலமும் அவர்களுக்கு இருந்தது. மந்திரி சபையில் அதிகச் செல்வாக்கு வாய்ந்த அங்கத்தினராயிருந்த ஸ்ரீ ஹாரி எஸ்கோம்பு, வெள்ளையரின் பொதுக்கூட்டங்களில் பகிரங்கமாகக் கலந்து கொண்டார்.\nகப்பல் பிரயாணிகளை அல்லது கப்பல் ஏஜெண்டுகளான கம்பெனியை எப்படியாவது மிரட்டி, பிரயாணிகள் இந்தியாவுக்குத் திரும்பிப் போய்விடுமாறு பலவந்தப் படுத்திவிட வேண்டும் என்பதே, கப்பல் கரைக்கு வராமல் நிறுத்தி வைத்ததன் உண்மையான நோக்கம். இப்பொழுது எங்களை நோக்கியும் மிரட்டல்களை ஆரம்பித்து விட்டார்கள். ‘திரும்பிப் போய்விடாவிட்டால் நீங்கள் நிச்சயம் கடலில் தள்ளப்படுவீர்கள் திரும்பிவிட ஒப்புக் கொள்ளுவீர்களாயின் உங்கள் கப்பல் கட்டணத்தொகையும் உங்களுக்குக் கிடைத்துவிடும்’ என்று மிரட்டினர். இதற்கெல்லாம் நாங்கள் மசியவில்லை. என்னுடைய சகப் பிரயாணிகளிடம் சதா போய், அவர்களை நான் உற்சாகப்படுத்தி வந்தேன். ‘நாதேரி’ கப்பலில் இருந்த பிரயாணிகளுக்கும் ஆறுதலான செய்திகளை அனுப்பிக்கொண்டு வந்தேன். அவர்கள் எல்லோருமே அமைதியாகவும் தைரியமாகவும் இருந்து வந்தனர்.\nபிரயாணிகளின் பொழுதுபோக்குக்காக எல்லா வகையான விளையாட்டுக்களுக்கும் ஏற்பாடு செய்தோம். கிறிஸ்துமஸ் தினத்��ன்று, காப்டன், மேல் வகுப்புப் பிரயாணிகளுக்கு விருந்தளித்தார். விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தவர்களில் முக்கியமானவர்கள் நானும் என் குடும்பத்தினரும். விருந்து முடிந்த பிறகு பிரசங்கங்களும் நடந்தன. அப்பொழுது நான் மேற்கத்திய நாகரிகத்தைப் பற்றிப் பேசினேன். பெரிய விஷயங்களைக் குறித்துப் பேச அது சமயம் அல்ல என்பதை நான் அறிவேன். ஆனால், என் பேச்சு வேறுவிதமாக இருப்பதற்கில்லை. பிறகு நடந்த களியாட்டங்களில் நானும் பங்கெடுத்துக்கொண்டேன். ஆனால், என் மனமெல்லாம் டர்பனில் நடந்துகொண்டிருக்கும் போராட்டத்திலேயே ஈடுபட்டிருந்தது. உண்மையில் அப் போர் என்னை எதிர்த்து நடந்ததேயாகும். என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் இரண்டு:\n1. நான் இந்தியாவில் இருந்தபோது நேட்டால் வெள்ளைக்காரர்களை அக்கிரமமாகக் கண்டித்தேன் என்பது.\n2. நேட்டாலை இந்திய மயம் ஆக்கிவிட வேண்டும் என்பதற்காக, அங்கே குடியேறுவதற்கு இரு கப்பல்கள் நிறையப் பிரயாணிகளைக் கொண்டுவந்திருக்கிறேன் என்பது.\nஎன் பொறுப்பை நான் அறிவேன். என்னால் தாதா அப்துல்லா கம்பெனியார், பெரிய ஆபத்துக்கு ஆளாகி இருக்கின்றனர். பிரயாணிகளின் உயிர்களுக்கு ஆபத்து இருக்கிறது. என் குடும்பத்தினரையும் அழைத்து வந்ததால் அவர்களையும் ஆபத்தில் வைத்துவிட்டேன் என்பவற்றை எல்லாம் அறிவேன்.\nஆனால், நான் முற்றும் குற்றம் அற்றவன். நேட்டாலுக்குப் போகுமாறு நான் எவரையும் தூண்டவில்லை. பிரயாணிகள் கப்பலில் ஏறியபோது அவர்கள் யார் என்பதே எனக்குத் தெரியாது. என் உறவினர் இருவரைத் தவிர கப்பலில் இருந்த பிரயாணிகளில் ஒருவருடைய பெயர், விலாசம் கூட எனக்குத் தெரியாது. நேட்டாலில் நான் இருந்தபோது வெள்ளைக்காரர்களைக் குறித்து நான் கூறாத வார்த்தை ஒன்றையேனும், இந்தியாவில் இருந்தபோது நான் சொன்னதே இல்லை. மேலும் நான் சொன்னது இன்னது என்பதற்கு ஏராளமான சாட்சியங்களும் இருக்கின்றன.\nநேட்டால் வெள்ளைக்காரர்கள் எந்த நாகரிகத்தின் கனிகளோ, எந்த நாகரிகத்தின் பிரதிநிதிகளாக இருந்து அதை ஆதரிக்கிறார்களோ அந்த நாகரிகத்திற்காக நான் வருந்தினேன். அந்த நாகரிகம் எப்பொழுதும் என் மனத்தில் இருந்து வந்தது. ஆகவே, அச்சிறு கூட்டத்தில் நான் பேசியபோது, அந்த நாகரிகத்தைப் பற்றிய என் கருத்தை எடுத்துக் கூறினேன். காப்டனும் மற்�� நண்பர்களும் பொறுமையுடன் கேட்டனர். எந்த உணர்ச்சியுடன் நான் பேசினேனோ அதே உணர்ச்சியுடன் என் பிரசங்கத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் வாழ்க்கையின் போக்கை அப்பேச்சு எந்த வகையிலாவது மாற்றியதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னர் காப்டனுடனும் மற்ற அதிகாரிகளோடும் மோனட்டு நாகரிகத்தைக் குறித்து, நீண்டநேரம் நான் பேசிக் கொண்டிருந்தேன். கிழக்கத்திய நாகரிகத்தைப்போல் அல்லாமல் மேற்கத்திய நாகரிகம் முக்கியமாக பலாத் காரத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்று என் பிரசங்கத்தில் விவரித்தேன். என் கொள்கையை நானே நிறைவேற்ற முடியுமா என்று சிலர் கேள்வி கேட்டனர். அவர்களில் ஒருவர் காப்டன் என்பது எனக்கு ஞாபகம். அவர் என்னை நோக்கி “வெள்ளைக்காரர்கள் தங்கள் மிரட்டலை நிறைவேற்றுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். அப்பொழுது உங்களுடைய அகிம்சைக் கொள்கையை எப்படிக் கடைப்பிடிப்பீர்கள்” என்று கேட்டார். அதற்கு நான் பின்வருமாறு பதில் சொன்னேன்: “அவர்களை மன்னித்து, அவர்கள் மீது வழக்குத் தொடராமல் இருந்துவிடும் தீரத்தையும் நற்புத்தியையும் கடவுள் எனக்கு அளிப்பார் என்றே நம்புகிறேன். அவர்கள் மீது எனக்குக் கோபம் இல்லை. அவர்களுடைய அறியாமைக்கும் குறுகிய புத்திக்கும் வருத்தமே கொள்ளுகிறேன். தாங்கள் இன்று செய்துகொண்டிருப்பது சரியானது, நியாயமானது என்று அவர்கள் உண்மையாகவே நம்புகிறார்கள் என்பதை அறிவேன். ஆகையால், அவர்கள் மீது நான் கோபம் கொள்ளுவதற்கு எந்தக் காரணமும் இல்லை”.\nகேள்வி கேட்டவர் சிரித்தார். ஒரு வேளை நான் சொன்னதில் நம்பிக்கை ஏற்படாமல் அவர் சிரித்திருக்கலாம்.\nஇப்படியாக நாட்கள் ஆயாசத்தை உண்டு பண்ணிய வண்ணம் நீண்டுகொண்டே இருந்தன. இப்படிக் கப்பல் ஒதுக்கி வைக்கப் பட்டிருப்பது எப்பொழுது ரத்தாகும் என்பது நிச்சயம் இல்லாமல் இருந்தது. இப்படிக் கப்பலை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட அதிகாரியோ, விஷயம் தம் கையை விட்டுக் கடந்துவிட்டது என்றும், அரசாங்கத்தின் உத்தரவு வந்ததுமே கப்பலில் இருந்து இறங்க எங்களை அனுமதித்து விடுவதாகவும் கூறினார்.\nகடைசியாக எனக்கும் பிரயாணிகளுக்கும் இறுதி எச்சரிக்கைகள் வந்து சேர்ந்தன. உயிரோடு நாங்கள் தப்பிப் போய்விட வேண்டுமானால், பணிந்துவிடுமாறு எங்களுக்கு���் கூறப்பட்டது. எங்கள் பதிலில், பிரயாணிகளும் நானும் நேட்டால் துறைமுகத்தில் இறங்குவதற்கு எங்களுக்கு உள்ள உரிமையை வற்புறுத்தினோம். என்ன கஷ்டம் நேருவதாயினும், நேட்டாலில் பிரவேசித்தே தீருவது என்று நாங்கள் கொண்டிருந்த உறுதியையும் தெரிவித்தோம்.\nஇருபத்து மூன்று நாட்கள் கழித்து, எங்கள் கப்பல்கள் துறைமுகத்திற்கு வர அனுமதித்தார்கள். பிரயாணிகள் இறங்குவதை அனுமதிக்கும் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் த���ருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\n��ீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/54940-woman-marries-17-year-old-held-under-pocso-act.html", "date_download": "2019-10-20T16:28:14Z", "digest": "sha1:WLAIRWN5H44K5SITQWTAAAL3JYD3CYTP", "length": 10393, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "17 வயது சிறுவனுடன் திருமணம்: இளம் ’அம்மா’ போக்சோவில் கைது! | Woman ‘marries’ 17-year-old, held under Pocso act", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\n17 வயது சிறுவனுடன் திருமணம்: இளம் ’அம்மா’ போக்சோவில் கைது\n17 வயது சிறுவனை திருமணம் செய்ததாக 22 வயது பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமும்பையை சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், தனது 17 வயது மகனை 22 வயது பெண் ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் கவர்ந்து சென்றுவிட்டார். சில நாட்கள் கழித்து அவரது பெற்றோருடன் என் வீட்டுக்கு வந்தார். என் மகனை திருமணம் செய்துகொண்டதாகவும் இங்குதான் தங்கப் போகிறேன் என்றும் சொன்னார். இதற்கு நானும் என் கணவரும் எதிர்ப்புத் தெரிவித்தோம்.\nஎதிர்ப்பு தெரிவித்தால் என்னைக் காயபப்டுத்திக் கொள்வேன் என்று மிரட்டினார். பின்னர் அன்று இரவு வீட்டை வெளியேறிவிட்டார். என் மகனும் அவளின் பின் சென்றுவிட்டார். என் மகனின் மனதை மாற்றி விட்டார். அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்து விவாகரத்து ஆகியுள்ளது. என் மகனும் அந்தப் பெண்ணும் இரண்டு வருடங்களாக பழகி வந்துள்ளனர்.\n‘என்னை சந்திக்க வரவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன்’ என்று மிரட்டியே என் மகனை அவர் வலையில் வீழ்த்தியுள்ளார். என் மகனை மீட��டுத் தரவேண்டும் என்று கூறியிருந்தார்.\nஇது வழக்கை விசாரித்த போலீசார், அந்த பெண்ணிடம் கேட்டபோது, ‘விருப்பத்தின் பேரிலேயே எங்கள் திருமணம் நடந்தது. எங்களுக்கு இப்போது ஐந்தரை மாதத்தில் குழந்தை ஒன்று இருக்கிறது’ என்றார்.\nபின்னர் போலீசார் அந்தப் பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து பைகுல்லா சிறையில் அடைத்தனர். குழந்தை தன்னுடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தார் அந்த பெண். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்த இளம் அம்மா, இப்போது ஜாமின் கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளார்.\nடிச.13-ல் நடிகை ஸ்வேதா பாசு -இயக்குனர் ரோகித் திருமணம்\n அப்புறம் \"பில்\" அனுப்பிய மத்திய அரசு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’ம்ஹூம்...உங்க பணம் வேண்டாம்’: மூதாட்டிக்கு முத்தம் கொடுத்த சென்டிமென்ட் கொள்ளைக்காரன்\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமிதாப்: ரசிகர்கள் மகிழ்ச்சி\nரயில் தண்டவாளத்தில் விழுந்த பெண் - உயிர்த் தப்பிய வீடியோ காட்சி\nமகள் கணவரின் அண்ணனைத் திருமணம் செய்த மாமியார்: பஞ்சாபில் ஆச்சரிய திருமணம்\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nவைரங்களால் அலங்கரிக்கப்பட்ட பென்ஸ் கார் \nமாணவியை மிரட்டி பாலியல் தொல்லை - 2 போலீசார் போக்சோவில் கைது\nஓடும் ரயிலில் செல்போனை திருடிய இளைஞர் விரட்டிய பயணி - வீடியோ\nசிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணை வன்கொடுமை செய்து வீடியோ: 58 வயது டாக்டர் கைது\nபிரான்ஸ் தேசத்தில் நண்பர்களுடன் சிவகார்த்திகேயன்\n50 சவரன் நகைகள் கொள்ளை : புழலில் பூட்டியிருந்த வீட்டில் கைவரிசை\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\nகடத்தப்பட்ட நபரை ஏழு நிமிடத்திற்குள் தேடிப் பிடித்த போலீஸ்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடிச.13-ல் நடிகை ஸ்வேதா பாசு -இயக்குனர் ரோகித் திருமணம்\n ���ப்புறம் \"பில்\" அனுப்பிய மத்திய அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/10958-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B7%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-10-20T16:50:12Z", "digest": "sha1:6WA3HV7SKANN47AXMO6ZAVU5HOD3S6P5", "length": 41866, "nlines": 394, "source_domain": "www.topelearn.com", "title": "சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் (Shashank Manohar) பெயரிடப்பட்டுள்ளார்.\nஇதுவரை காலமும் சர்வதேச கிரிக்கட் பேரவையின் நிறைவேற்று அதிகாரியாக செயற்பட்ட டேவிட் ரிச்சர்ட்சனின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளமையை அடுத்து, அந்தப் பதவிக்கு ஷஷாங்க் மனோகர் பெயரிடப்பட்டுள்ளார்.\nஎதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியின் பின்னர், டேவிட் ரிச்சர்ட்சனின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளது.\nஇதனிடையே, ஷஷாங்க் மனோகர் அடுத்த மாதம் முதல் தம்முடன் இணைந்து செயலாற்றவுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை அறிவித்துள்ளது.\nஇந்தியாவின் நாக்பூரில் பிறந்த 61 வயதான ஷஷாங்க் மனோகர் சட்டத்தரணியாவார்.\nஇவர் இரண்டு முறை இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராகவும் செயற்பட்டுள்ளதுடன், கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரையில் சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைவராகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nகிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்\nபாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி\n19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அர\nஇனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nஇணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை\nபுதிய நிரல்படுத்தலில் லசித் மாலிங்க முன்னேற்றம்\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொ\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக மிஸ்பா உல் ஹக் நியமனம்\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக முன்ன\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nதெரசா மே ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் ப\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார் போரிஸ் ஜோன்சன்\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெர\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப்\nகூகுள் மேப் பயன்படுத்துபவரா நீங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளு\nசில மாதங்களுக்கு முன்னர் கூகுள் மேப்பில் பயனர்கள்\nகிரிக்கெட் வீரர்கள் மக்களின் வரிப்பணத்திலிருந்து சம்பளம் பெறுவதில்லை\nஉலக கிண்ண போட்டிகளின் பின்னர் இலங்கையில் ஒரு போட்ட\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நாடுகளின் அணி தலைவர்கள் ராணி எலிசபெத்த\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 10 நாடுக\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க பிரகாஷ்ராஜ் தீர்மானம்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக, நடிகர் பிரக\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஇங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019 ஆம் ஆண்டிற்கான உலகக\nT20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் 80 நாடுகளை இணைத்துள்ள ICC\nசர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட்டை பல நாடுகளில\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவி\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெண்\nஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்\nதுஷ்பிரயோகங்கள் தொடர்பில் தெரிவிப்பதற்கு புதிய இணையதளத்தை ஆரம்பிக்கும் கூகுள்\nசில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் உள்ள பிரபலங்கள்\nசர்வதேச நாணய நிதியத்திடம் நிதியுதவி கோரியுள்ளார் பாகிஸ்தானிய பிரதமர்\nபாகிஸ்தானை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கும்\nதிமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் க\nஇன்னும் 43 நாட்களில் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்\nமுழு உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துள்ள உலகக்கிண்ண கிர\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார\nபாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nபாகிஸ்தானுடனான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nகூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்\nலசித் மலிங்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க ச\nஸ்கைப் குழு அழைப்பு புதிய வசதி: பரீட்சிக்கும் மைக்ரோசொப்ட்\nவாட்ஸ் ஆப், வைபர் போன்ற வீடியோ சட்டிங் அப்பிளிக்கே\nதென் ஆபிரிக்கா அணி ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nதென் ஆபிரிக்கா அணி மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nபின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹுவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அ\nபயனர்களுக்கு புதிய வசதி: பரீட்சிக்கும் டுவிட்டர்\nசமூகவலைத்தள பாவனை நாளுக்கு நாள் அதிகரிதது வரும் அத\nமீண்டும் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் சேர்ப்பு\nஆசிய விளையாட்டு போட்டிகளில் 2010, 2014 ஆம் ஆண்டுகள\nசனத் ஜயசூரியவிற்கு கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட தடை\nஇலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nசர்வதேச டி20 போட்டியில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்து ஆப்கானிஸ்தான் சாதனை\nசர்வதேச இருபதுக்கு இருபது (T20I) அரங்கில் அதிகூடிய\n100 பந்து கிரிக்கெட் லீக் தொடரின் விதிமுறைகள் இதோ...\nகிரிக்கெட் காலத்திற்கு ஏற்றபடி மாற்றம் அடைந்து வரு\nஅன்ரோயிட் பயனர்களுக்கான புதிய ஜிமெயில் வடிவமைப்பு அறிமுகம்\nகணினிகளில் மின்னஞ்சல் பாவனை செய்த காலம் போய் தற்போ\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\nநாளை கிரிக்கெட் தேர்தல் நடாத்தப்படும்: மேன்முறையீட்டு நீதிமன்றம்\nஇரண்டு தரப்பினருக்கும் இடையிலான இணக்கப்பாட்டிற்கு\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தன\nசாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்\nஅடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப\nபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி\nகடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே\nவிரைவில் Mozilla Firefox உலாவியில் புதிய அம்சம் அறிமுகம்\nகூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்தபடியாக உலகில் அதிக\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி\nபுதிய வ��ை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப்பில் புதிய வரப்பிரசாதங்கள்\nஇந்த வருடத்தில் வாட்ஸ் ஆப் ஆனது தனது பயனர்களுக்காக\nபுதிய மைல்கல்லை எட்டியது வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் அப்பிளிக்கேஷன்\nவாட்ஸ் அப் செயலியின் அசுர வளர்ச்சியானது வியாபாரிகள\nபேஸ்புக் மெசஞ்சரின் புதிய பதிப்பு அறிமுகம்\nபேஸ்புக் நிறுவனமானது தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி: பரீட்சிக்கும் பேஸ்புக்\nபல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவ\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்\nஆப்பிளினால் உடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனம் அறிமுகம்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஒரே நிமிடத்தில் அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டுபிடிக்க புதிய பரிசோதனை\nமனிதர்களில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான புற்றுநோய்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் லெவிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கி\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nபக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ள புதிய தொழில்நுட\nபக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பாகங\n��ிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nஇன்று உலகளவில் அதிக பயனர்களால் பன்படுத்தப்பட்டுவரு\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனிய\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nமொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nகூகுள் நிறுவனமானது மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பொறுப்பாளர் பியல் நந்தன திஸாநாயக்க கைது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பொறுப்பாளரான\nகிரிக்கெட் விளையாட்டின் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி சம்பவம் சைபர் தாக்குதல் இல்லை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரி\nகூகுளின் புதிய திட்டத்தினால் கைப்பேசி பாவனையாளர்கள் அதிர்ச்சியில்\nகடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குசல் ஜனித் பெரேரா விளையாடுவதில் சந்தேகம்\nஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் க\n1TB சேமிப்பு வசதியுடன் அறிமுகமாகும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்கள் ஏட்டிக்குப் போட்டியா\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினராக இந்தியா தெரிவு\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உறு\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்ட\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் த\nசர்வதேச ஒருநாள் தொடரை வெற்றிகொண்டால் அது உலகக் கிண்ணத் தொடருக்கு உளரீதியாக வலுப்\nஇங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரை வெற்ற\n40 ஆண்டுகளின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்\nபர்ஹாம் சாலிஹ் ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக தெரிவு\nஈராக்கின் ஜனாதிபதியாக பர்ஹாம் சாலிஹ் (Barham Salih\nஇளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை இலங்கை பதிவு செய்தது\n19 வயதிற்குட்பட்ட இளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்க\nபிரதமர் பாகிஸ்தான் இந்தியா கிரிக்கெட் போட்டியை முதன்முறையாக நேரில் காண வர உள்\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்\nமல்டிமீடியா சாட் செய்ய முக்கியத்துவம் வாய்ந்த செயல\nபாகிஸ்தான் பிரதமராக கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தெரிவு\nகிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்\nஇந்தியாவில் 'சாம்சங் கேலக்ஸி டேப் ஏ' புதிய பரிமாணத்துடன் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஏ 2018 அறிமுகம்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய வசதி; வீடியோக்களை இனி திருட முடியாது\nயூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீட\nஸ்மார்ட் கைபபேசிகளை பாதுகாக்க வருகிறது புதிய கேட்ஜட்\nஸ்மார்ட் கைபபேசிகள் தரையில் விழும்போது ஏற்படும் பா\nவாட்ஸ் ஆப் குழுக்களுக்கு வருகிறது புதிய வரைமுறை\nவாட்ஸ் ஆப் மெசஞ்சர் செயலியில் வீடியோ அழைப்பு, குரல\nசர்வதேச அளவில் குழந்தைகள் கொல்லப்படும் விகிதம் அதிகரிப்பு\nசமீபத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்திய ஆய்வு\nகிரிக்கெட் சூதாட்டக்காரர்களின் வருமானத்தை கவனியுங்கள்\nஇலங்கை கிரிக்கெட் அணி தோல்வியடையும் போட்டி இடம்ப\nபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படங்களை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்\nஇல்லாத ஒரு காட்சியினை போட்டோ ஷொப் செய்து நிஜமாகவ\nAndroid Message சேவையில் புதிய வசதி\nஇணைய உலாவியின் ஊடாக குறுஞ்செய்தி அனுப்பும் வசதியின\nதிகைப்பான தருணம் : காட்டு யானையை கட்டுப்படுத்தும் இலங்கை சிறுமி 15 seconds ago\nபேஸ்புக் F8 2018 முதல் நாள் முக்கிய அம்சங்கள்\nஇமாலய ஓட்டங்கள் குவித்தும் மண் கவ்வியது இலங்கை தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பொறுப்பாளர் பியல் நந்தன திஸாநாயக்க கைது 1 minute ago\nஇலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக சுரேஸ் சுப்ரமணியம் தெரிவு 1 minute ago\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு 04 பேர் வேட்பு மனு தாக்கல் 1 minute ago\nஹஷான் திலகரத்ன இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமனம் 2 minutes ago\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pakrishnan.com/2019/08/20/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-10-20T17:31:15Z", "digest": "sha1:V7A7I5KOX4NG3ZDT5EAVXOKTNWRGEGBD", "length": 12075, "nlines": 74, "source_domain": "pakrishnan.com", "title": "காஷ்மீர் – இந்துத்துவப் புளுகுகளும் உண்மைகளும் – P A Krishnan's Writings", "raw_content": "\nகாஷ்மீர் – இந்துத்துவப் புளுகுகளும் உண்மைகளும்\nஇந்துத்துவக் கூட்டம் வரலாறு தெரியாத வெறி பிடித்த கயவர்களால் நிறைந்திருக்கிறது. அவர்கள் அரசியல் சட்டப்பிரிவு 370 பற்றி எழுதும் முழுப் பொய்கள் இணையம் முழுவதும் பரப்பப்பட்டு வருகின்றன. ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத, இந்துத்துவ நாசி ஆட்சியை சீக்கிரம் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தோடு இயங்கும் கேடுகெட்டவர்கள் இவர்கள். எந்தப் பொய்யையும் கூசாமல் சொல்வார்கள்.\nஇவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான பதில்கள் இவை:\n1. காஷ்மீர் மகாராஜா ஹரிசிங் கையெழுத்திட்ட ஒப்பந்தத்திற்கும் மற்றவர்கள் கையெழுத்திட்ட ஒப்பத்தத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று சொல்லப்படுகிறதே\nஎந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் மற்ற சிறிய மன்னர்கள் merger agreement என்ற ஆவணத்தில் கையெழுத்திட்டார்கள். பெரிய மன்னர்கள் புது ஒப்பந்தத்தில் 1948ல் கையெழுத்திட்டார்கள். புது ஒப்பந்தம் இந்திய அரசியல் சட்டத்தை அப்படியே அவரவர்கள் மாநிலங்களில் ஏற்றுக் கொள்ள வகை செய்தது. கையெழுத்திடாத ஒரே அரசர் காஷ்மீரின் அரசர். இந்திய அரசை அன்று ஆண்டவர்கள் உண்மையிலேயே மக்களாட்சியில் நம��பிக்கை வைத்திருந்தார்கள். காஷ்மீர மக்களின் விருப்பத்திறகு எதிராக அவர்கள் எந்த முடிவையும் எடுக்க விரும்பவில்லை.\n2. நேருவால்தான் காஷ்மீர் ஐநாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது என்பது உண்மையா\nகாஷ்மீரை ஐநாவிற்கு எடுத்துச் சென்ற காரணம் அன்றைய இந்திய ராணுவம் போரை மற்ற பகுதிகளுக்கு விரிவு படுத்தாமல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியைத் திரும்ப மீட்கும் நிலையில் இல்லை என்பதுதான். போரை விரிவு படுத்தினால் அது மிகப் பெரிய போராக மாறியிருக்கும். இந்தியாவின் பேரழிவுகள் ஏற்பட்டிருக்கும். நேருவின் மந்திரிசபையில் இருந்த யாரும் அதற்குத் தயாராக இல்லை – படேல் உட்பட. ஐநாவிற்கு முழு கேபினட் ஒப்புதலுக்குப் பிறகுதான் எடுத்துச் செல்லப்பட்டது.\n3. அரசியல் சட்டப்பிரிவு 370க்கு படேல் ஒப்புதல் தரத் தயங்கினார் என்று கூறப்படுகிறதே. அது உண்மையா\nஆவணங்கள் அவ்வாறு சொல்லவில்லை. நேருவிற்காக அவர் ஒப்புக் கொண்டார் என்று சொல்வது அயோக்கியத்தனம் மட்டுமல்லாமல் படேலை இழிவுசெய்வதும் கூட. படேல் தேசத்தின் எதிர்காலத்தை நேருவிற்காக அடகு வைக்கத் தயாராக இருந்தார் என்று சொல்வதை விட படேலுக்கு பெரிய அவமதிப்பு கிடையாது.\nமார்ச் 1950 படேல் தலைமையில் இயங்கிய மாநிலங்கள் அமைச்சகம் ஒரு வெள்ளை அறிக்கையைக் கொண்டு வந்தது. அது தெளிவாகச் சொல்கிறது:\nகடைசியாக அது சொல்வது இது:\nஎனவே மாநில அரசியல் சட்ட நிர்ணய சபையின் பரிந்துரையைப் பொறுத்துதான் 370 நீக்கப்படுமா படாதா என்ற முடிவு எடுக்கப்படும் என்று அன்றைய அரசின் வெள்ளை அறிக்கை உறுதியாகக் கூறுகிறது. காரணம் மிக எளிமையானது. மாநில மக்களின் எண்ணங்களை மாநில அரசியல் சட்ட நிர்ணயசபை பிரதிபலிக்கும் என்ற காரணம்தான் அது. காஷ்மீரின் சபை மக்களால்(adult franchise) தேர்ந்தெடுக்கப்பட்டது. 1951ல் கூடி 1957ல் கலைக்கப்பட்டது. அது மாநிலத்தின் அரசியல் சட்டத்தை அமைத்தது. இந்திய அரசியல் சட்டப்பிரிவு 370ஐக் குறித்து அது எந்தப் பரிந்துரைகளையும் குடியரசுத் தலைவருக்குச் செய்யவில்லை. காஷ்மீர் மக்கள் ஒப்புதல் அல்லாமல் சட்டப்பிரிவு 370ஐ நீக்குவது எந்த வகையிலும் அறமாகாது. அது முழுமையான அரசியல் சட்ட விதிமுறை மீறல்.\nஅம்பேத்கர் அரசியல் சட்டம் 370 அமைக்க விரும்பவில்லை என்று கூறப்படுவது உண்மையா\nPrevious Post சைவ சித்தாந்த நூல்கள்\nNext Post த��ப்பு சுல்தான் – வரலாறு என்ன சொல்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://sairams.com/2014/05/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B/", "date_download": "2019-10-20T16:35:24Z", "digest": "sha1:ZBUFTCRLD2H2B3FQRREE25XVJRGFJZ6V", "length": 29525, "nlines": 64, "source_domain": "sairams.com", "title": "உலகப்புகழ் புகைப்படங்களின் கதை - மர்லின் மன்றோ - sairams", "raw_content": "\nஉலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை\nவாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல\nBrowse: Home » 2014 » May » உலகப்புகழ் புகைப்படங்களின் கதை – மர்லின் மன்றோ\nஉலகப்புகழ் புகைப்படங்களின் கதை – மர்லின் மன்றோ\nMay 24, 2014 · by சாய் ராம் · in உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை, கட்டுரைகள்\nதிருமணமாகி ஏழு வருடங்கள் ஆகி விட்டது. அந்த ஆணிற்குத் தன் திருமண வாழ்க்கை அலுக்க தொடங்கி விட்டது. அவனது பார்வை மற்ற பெண்கள் மீது நகர்கிறது. அப்போது அவனிடம் அவள் சிக்கினாள். ஒரு நாள் நியூ யார்க் நகரத்தில் இருவரும் ஒரு திகில் படத்தைத் திரையரங்கு ஒன்றில் பார்த்து விட்டு வெளியே வருகிறார்கள். நிலத்திற்கு அடியில் சப்வே ரயில் ஓடும் சத்தம் கேட்கிறது. சப்வே தண்டவாளம் ஓடும் இடத்திற்கு மேலே இரும்பு கம்பிகளால் ஆன தடுப்பு இருக்கும் இடத்திற்குச் சென்று அவள் நிற்கிறாள்.\n“இங்கு எப்படி காத்து வருது பார்,” என்று சிரித்தபடி சொல்கிறாள். கீழிருந்து வரும் காற்று அவள் அணிந்திருந்த வெள்ளை நிற கவுனைப் பட்டாம்பூச்சி இறக்கைகள் போல வடிவம் கொள்ள வைத்தது. உடை உயர்ந்தது. அவளுடைய பளீர் கால்களும், தொடைகளும் பார்வைக்குத் தெரிந்தது. அவள் சிரித்தபடி தனது உடையை அழுத்தி பிடிக்கிறாள். எனினும் அதீத காற்று தன் முயற்சியில் வென்றபடி இருந்தது.\nSeven years Itch என்கிற ஆங்கிலப் படத்தில் வரும் காட்சி இது. காட்சியில் நடித்தவர் பிரபல நடிகை மர்லின் மன்றோ. இந்தத் திரைப்படத்தை விட அந்தக் காட்சி; அந்தப் புகைப்படம் உலகளவில் புகழ் பெற்று விட்டது.\nஎதோ தற்செயலாக எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல இது. திரைப்பட தயாரிப்பு நிறுவனமான திவண்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் திட்டமிட்டு உருவாக்கிய நிகழ்வு. இந்தக் காட்சியைப் படமாக்க போகிறோம் என்பதும் எங்கே என்பதும் எந்த நேரத்தில் என்பதும் முன்பே பரவலாக சொல்லப்பட்டது. 1954ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி இந்தக் காட்சி படம் பிடிக்கப்பட்டது. காட்சியைப் படமாக்கும் சமயம் அங்கே எக்கசக்க பேர் குழுமி விட்டார்கள். அதோடு நிறைய புகைப்படக்காரர்களும் வந்து விட்டார்கள். திரைப்பட இயக்குனரான பில்லி வைல்டர் சுற்றி நிற்கும் புகைப்படக்காரர்களுக்கு உதவுவதற்காக அந்தக் காட்சியைப் பதினைந்து முறை எடுத்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சாம் ஷா என்கிற புகைப்படக்காரர் எடுத்த புகைப்படம் தான் உலகளவில் புகழ் பெற்றது.\n“புகைப்படத்தில் ஒரு சராசரி அமெரிக்க மத்திய வர்க்க பெண்ணைப் போல தான் மர்லின் மன்றோ இருக்கிறார். எங்கோ வெளியூர் போகும் போது திடீரென காற்றடித்து உடை உயர்ந்ததும் சிரித்தபடி அதை மறைக்க முயலும் பெண்ணை அவர் நினைவுப்படுத்துகிறார். இதில் போஸ் கொடுக்கும் மன்றோ ஆணின் பார்வைக்காக நளினம் காட்டி அதே சமயம் அதிலிருந்து தப்பிக்கவும் செய்கிறார். 1950களில் இருந்த அமெரிக்க மனநிலையைப் பிரதிபலிக்கிறது இந்தப் புகைப்படம். அன்றைய சமூக விழுமியங்களுக்காக தன் அங்கங்களை மறைக்க முயல்கிறார். அதே சமயம் அப்படி செய்யும் முறையிலே அதை நையாண்டியும் செய்கிறார். இரண்டாம் உலகப்போர் முடிந்து வல்லரசாக மாறி கொண்டிருக்கும் அமெரிக்காவின் அன்றைய எதைப் பற்றியும் கவலைப்படாத உணர்வும் சந்தோஷமும் மர்லின் மன்றோவின் முகத்தில் தெரிகின்றன,” என்கிறார் பேராசிரியை லூயிஸ் பேனர். வரலாறு மற்றும் பாலின பார்வை குறித்த வல்லுனர் இவர்.\nமேலும், “அணிந்திருக்கும் உடை வெள்ளை நிறம். அவளது தலைமுடி தங்க நிறத்தில் பளபளக்கிறது. காற்றில் விரியும் உடை இறக்கைகளைப் போல் தோற்றம் கொள்கிறது. கிருஸ்துவ மரபில் மனிதர்களைக் காக்கும் தேவதையை நினைவுப்படுத்துகிறாள். அதே சமயம் கிரேக்க மரபில் வரும் காதலுக்கான கடவுள் அப்ரோடிட் காமத்திற்கு ஏங்கி நிற்பதைப் போலவும் தெரிகிறாள். அமெரிக்காவில் இன்னும் இருக்கும் பழமைவாதிகளையும் கண்டிப்பான சென்சார் போர்ட்டையும் அவள் நகைக்கிறாள். காட்சி அவளது கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவளே மேலே இருக்கும் பெண். இயற்கையின் நியதிகளை மாற்றி போடுகிறாள். ஆணின் அதிகாரத்தை ஒரு சீண்டலில் காலி செய்து விட்டாள்,” என்கிறார் லூயில் பேனர்.\n20ம் நூற்றாண்டின் மறக்க முடியாத புகைப்பட போஸாக இது மாறி போனது. இந்தப் புகைப்படம் ஏன் உலகப்புகழ் பெற்றது என்பதற்குக் காரணங்களைப் பாலியல்ரீதியாக உளவியல் முறையில் அடுக்கி கொண்டே போக முடியும்.\n1920ம் ஆண்டு மர்லின் மன்றோ பிறந்தார். இவரது தந்தை யார் என்பது குறித்த சர்ச்சை இன்னும் தீரவில்லை. தாயார் கிளேடிஸ் வறுமையிலும் பிறகு மனநோயாலும் பாதிக்கப்பட்டார். என் கதை என்கிற தலைப்பில் மர்லின் மன்றோ எழுதிய கட்டுரையில் தனது தாய் எப்போதும் கத்தி கொண்டும் சிரித்தும் கொண்டும் இருந்தார் என்று எழுதுகிறார். ஒரு கட்டத்தில் கிளேடிஸ் மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். மர்லின் மன்றோ அனாதை காப்பகங்களில் வளர்ந்தார். 16 வயதில் திருமணம் செய்து கொண்டார். அவருடைய முதல் கணவர் போரில் வெளிநாட்டிற்குச் சென்ற பிறகு மன்றோ போர் உபகரணங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்ய தொடங்கினார். அங்கே ஒரு புகைப்படக்காரர் மர்லினை கண்டுபிடித்தார். ‘பின் அப்’ புகைப்படங்களுக்காக கவர்ச்சி போஸ் கொடுக்க தொடங்கினார். இடையில் பணக் கஷ்டத்திற்காக 50 டாலருக்காக ஒரு கேலண்டருக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்தார்.\nதிரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்கவும் தொடங்கினார். கவர்ச்சியும் சிறுமித்தனமான சேஷ்டைகளும் அவரைப் புகழ் ஏணியின் உச்சியில் ஏற்றியது. அமெரிக்காவின் மறக்க முடியாத கனவு கன்னி என பெயர் பெற்றார் மர்லின் மன்றோ. அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டியூட் அவரை ‘எல்லா காலங்களிலும்’ சிறந்த நடிகை என புகழ்கிறது. டிவி கைட் நெட்வொர்க் திரைப்படங்களிலே கிளாமரான நடிகைகளில் நம்பர் ஒன் என்கிற அந்தஸ்தினை அளித்து இருக்கிறது.\nமர்லின் மன்றோ ஹாலிவுட்டில் புகழ் உச்சியில் இருந்த சமயம் அவர் வறுமை காலத்தில் நிர்வாணமாய் கொடுத்த போஸ் பற்றிய தகவல் வெளியானது. இந்தப் புகைப்படத்தில் இருப்பது மர்லின் மன்றோவே இல்லை என சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் சொல்ல திட்டமிட்டன. ஆனால் மன்றோ அது தன்னுடைய புகைப்படம் தான் என்றும் வறுமைக் காலத்தில் அப்படி போஸ் கொடுத்தேன் என்றும் பேட்டி கொடுத்தார். இந்தப் பேட்டி சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் பயந்ததற்கு நேர்மாறான விளைவுகளை ஏற்படுத்தியது. அவருடைய தாயின் மனநோய், அனாதை இல்லங்களில் கழிந்த அவரது இளமைக்காலம், எங்குச் சென்றாலும் அவருக்கு நேரிட்ட பாலியல் தொந்தரவுகள் பற்றிய கதைகள் பத்திரிக்கைகளில் தொடர்ந்து வெளியாக ஆரம்பித்தன. அவருடைய திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற தொடங்கின.\nபொருளாதாரம் வளர்ந்தாலும் மன்றோவின் தனிப்பட்ட வாழ்க்கை பல சவால்களைச் சந்தித்தபடியே தான் இருந்தது. கணவர்கள் மாறி கொண்டே இருந்தார்கள். திரைப்படங்கள் பெரும்பாலும் அவரை வெகுளி போல சித்தரித்தாலும் உண்மையில் மன்றோ அறிவாற்றல் மிக்கவராகவே இருந்தார். புகழ் பெற்ற இலக்கியவாதியான ஜான் மில்லரைத் திருமணம் செய்து கொண்டார். சொந்த திரைப்பட நிறுவனத்தைத் தொடங்க திட்டமிட்டார்.\nமற்றொருபுறம் அதீத புகழ் மர்லின் மன்றோவின் குணத்தை மாற்றி கொண்டிருந்தது. பொது இடங்களில் அவர் அணியும் உடைகள் அவர் நடந்து கொள்ளும் முறைகள் விமர்சிக்கப்பட்டன. தூங்க இயலவில்லை என மன்றோ உளவியல் நிபுணர்களை நாடி சென்றார். ஆனால் போதை மருந்திற்கு அடிமையானார். பல ஆண்களோடு தொடர்பு வைத்து கொண்டதாகவும் கிசுகிசு உண்டு. அமெரிக்க ஜனாதிபதி கென்னடியும் இதில் அடக்கம் என்பார்கள். ஒரு கட்டத்தில் ஷுட்டிங் ஸ்பாட்களிலே அவருடைய நடத்தை தாங்க முடியாத அளவு மாறியது என்கிறார்கள். இதனால் திரைப்பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. ஏற்கெனவே ஒப்பு கொண்ட சினிமாக்களில் நடிக்க மறுக்கிறார் என்கிற புகார்கள் எழுந்தன. திரைப்பட நிறுவனங்கள் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. அவருடைய உடல்நிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.\nசரியும் தன் புகழை மீட்பதற்காக மன்றோ பல நிர்வாண புகைப்படங்களுக்குப் போஸ் கொடுத்தார். சர்ச்சைக்குரிய பேட்டிகள் அளித்தார். மீண்டும் திரைப்பட வாய்ப்புகள் பெருக தொடங்கிய சமயத்தில் தனது 36வது வயதில் இறந்து போனார். அதிகளவு போதை மருந்து உட்கொண்டதால் இறந்தார் எனவும் தற்கொலையாகவும் இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. மர்லின் மன்றோ கொல்லப்பட்டார் என்றும் கென்னடி இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்றும் அமெரிக்க உளவு நிறுவனத்தின் சதி என்றும் இல்லை இது மாபியா கும்பலின் கைவரிசை என்றும் பல கதைகள் பிறகுப் புனையப்பட்டன. அமெரிக்காவின் தீர்க்கப்படாத மர்மங்கள் வரிசையில் மர்லின் மன்றோவின் புதிர் மரணமும் இடம் பெற்று விட்டது.\nஅமெரிக்காவின் மறக்க முடியாத புகைப்பட போஸ்\n1954ம் ஆண்டு மர்லின் மன்றோ சர்வதேச அளவில் புகழ் உச்சியில் இருந்த காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் seven years itch. கவுன் காற்றிலே பறக்கும் கா���்சியிலே மர்லின் மன்றோ அணிந்திருந்த வெள்ளை நிற உடையை வடிவமைத்தவர் வில்லியம் டிராவில்லா. 2011ம் ஆண்டு இந்த உடை ஏலத்திற்கு வந்தது. 33 கோடி அறுபது லட்சம் ரூபாயிற்கு விற்பனையானது.\nஇந்தப் புகைப்படத்தின் காரணமாகவே அப்போதைய கணவர் ஜோ டீமேகோவோடு மர்லின் மன்றோவிற்குப் பிரச்சனை தொடங்கியது. இந்த போஸ் மிக அதீதமாக இருப்பதாக ஜோ நினைத்தார். விரைவிலே இருவரும் பிரிந்து விட்டார்கள். ஆனால் மர்லின் மன்றோவின் மர்மமான மரணத்திற்குப் பிறகு ஜோ தான் வாழ்ந்த அனைத்து நாட்களும் மர்லினின் சமாதிக்குப் பூக்களை அனுப்பி கொண்டே இருந்தார்.\nமர்லின் மன்றோவின் புகழ் பெற்ற புகைப்படத்தை எடுத்த சாம் ஷா திறமையானவர். உயர்ந்த கட்டிடங்கள், விவசாயிகள், பாடகர்கள், அழகான பெண்கள் என அவர் எடுத்த புகைப்படங்கள் ஏற்கெனவே புகழ் பெற்றிருந்தன. 1950களில் திரைப்பட துறைக்கு வந்த சாம் ஷா seven years itch திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ புகைப்படக்காரர்.\nகாற்றிலே கவுன் உயர எழும்பும் காட்சியைப் சாம் ஷா தவிர இன்னும் பல பேர் புகைப்படம் எடுத்தார்கள். மேத்யூ சிப்பர்மென் எடுத்த புகைப்படத்தில் மர்லின் மன்றோ சற்று குனிகிறார். அவருடைய உடை பட்டாம்பூச்சி இறக்கைகள் போல விரிந்து நிற்கின்றன. பின்னால் இருக்கும் புகைப்படக்காரர்களும் தெரிகிறார்கள். எலியட் எர்விட் எடுத்த புகைப்படத்திலே மர்லின் மன்றோவின் அழகிய வடிவம் நின்ற நிலையில் பதிவாகி இருக்கிறது. கேரி வின்னோகிரான்ட் எடுத்த புகைப்படத்திலே மர்லின் மன்றோவின் கைகள் இன்னும் உடையை அழுத்தி கொண்டு இருக்கிறது. ஆனால் முகம் பின்னோக்கி சரிந்திருக்கிறது. அந்தச் சமயத்தில் எடுக்கப்பட்ட மற்ற புகைப்படக்காரர்களின் படங்களும் இன்னும் விரும்பப்படுகிறது.\nமேத்யூ சிப்பர்மென் எடுத்த புகைப்படம்\nஎலியட் எர்விட் எடுத்த புகைப்படம்\nகேரி வின்னோகிரான்ட் எடுத்த புகைப்படம்\nமர்லின் மன்றோ அன்றைய அமெரிக்காவின் செக்ஸ் குறியீடாக இருந்தார். புகைப்படக்காரர்களுக்கு மிக அழகான போஸ்களைக் கொடுப்பதில் திறமையானவராகவும் இருந்தார். புகழ் பெற்ற புகைப்பட நிபுணரான ரிச்சர்ட் அவ்டன், “நான் இதுவரை புகைப்படம் எடுத்த எல்லா பெண்களில் மன்றோ போல திறமையானவரைப் பார்த்ததில்லை,” என்கிறார்.\nஇந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதற்கு அடுத்த நாள் சின���மா தயாரிப்பு நிறுவன ஊழியர்கள் இந்தப் புகைப்படத்தினை அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள எல்லா நாளிதழ்களுக்கும் பத்திரிக்கைகளுக்கும் அனுப்பினார்கள். தொடர்ச்சியாக இந்தப் புகைப்படம் மக்கள் மத்தியில் காட்டுவதற்கான ஏற்பாடுகளைக் கவனித்து கொண்டே இருந்தார்கள். அவர்களுடைய முயற்சிகளைத் தாண்டி மிக பெரிய புகழினை ஈட்டி விட்டது இப்புகைப்படம்.\nஅமெரிக்காவின் மறக்க முடியாத புகைப்பட போஸினைப் பின்னர் பல நடிகைகளும் பல திரைப்படங்களும் காப்பியடித்தன. தமிழில் நடிகை ரம்பா உள்ளத்தை அள்ளித் தா திரைப்படத்தில் அழகிய லைலா பாடலின் தொடக்கத்தில் இந்த போஸினைக் காப்பியடித்து இருப்பார். 2013ம் ஆண்டு ஜப்பானில் நெற்பயிர்களில் இந்த போஸ் பிரம்மாண்ட சைஸில் வடிவமைக்கப்பட்டது. ‘Forever Mariyln’ என்கிற பெயரில் இந்த போஸ் பெரிய சைஸில் சிலையாக வடிவமைக்கப்பட்டு சிகாகோ நகரில் காட்சிக்காக வைக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் மத்தியில் இந்த சிலை புகழ் பெற்றாலும் உள்ளூர்வாசிகளுக்கு இது எரிச்சலை ஏற்படுத்தியது. சுற்றுலா பயணிகள் மர்லினின் கால்களை நக்குவது போலவும், உயர்ந்த கவுனுக்கு கீழே நின்று மேலே பார்ப்பது போலவும் புகைப்படம் எடுத்து கொண்டார்கள். இரண்டு முறை சிலையைச் சிதைக்கும் முயற்சியும் நடந்தது. மர்லின் மன்றோ என்றாலே சர்ச்சைகள் தானோ\nஉலகப் புகழ் பெற்ற புகைப்படங்களின் பின்னணியில் உள்ள உணர்ச்சிமிகு உண்மை கதைகள் அனைத்தையும் வாசியுங்கள்.\nமனிதர்கள் – புனைவும் நிஜமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-10-20T17:03:18Z", "digest": "sha1:AJKGF74X462DMOM2CNNLFRIMTUGZ7BMV", "length": 17143, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "துள்ளுகுரங்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n29 இனங்கள், கட்டுரையைப் பார்க்கவும்\nதுள்ளுகுரங்குகள் அல்லது தித்திகள் என்பன தென்னமெரிக்க சிறுகுரங்குகள். தென்னமெரிக்கக் குரங்குகள் அணில்கள் போலும் சிறியனவாக இருப்பதால் அரிங்குகள் என்றும் அழைக்கப்படும். இத்துள்ளுகுரங்குகள் தென் அமெரிக்காவில் கொலம்பியா முதல் பிரேசில் வரையிலும், வடக்கே பெரு முதல் தெற்கே பராகுவே வரையிலும் காணப்ப்படுகின்றன. இவை அமேசான் காட்டில் பெரும்பாலும் காணப்படுகின்றன. இவ்வகை அரிங்குகள் அல்லது குரங்குகளின் உயிரினப் பெயர் காலிசெபசு (Callicebus) என்பதாகும். காலிசெபெனே (Callicebinae) என்னும் துணைக்குடும்பத்தில் இவை ஒன்றே இன்று உயிர்வாழும் உயிரினம். இத்துள்ளுகுரங்கு அல்லது தித்தி வகையில் இனத்துக்கு இனம் உடல் அளவு சிறிது மாறுபடும். தலையும் உடலும் சேர்ந்து 23-46 செ.மீ (9-18 அங்.) அளவே இருக்கும். இதன் வால்கள் தலை-உடலைவிட நீளமானதாகும். ஏறத்தாழ 26-56 செ.மீ (10-22 அங்.) இருக்கும்.[2] இதன் உடல் மயிர் சற்று நீளமானதாகவும் மென்மையானதாகவும் இருக்கும். சிவப்பும் பழுப்பும் கலந்த நிறத்திலோ, சாம்பல், கருஞ்சாம்பல் நிறத்திலோ இருக்கும். இதன் வாலில் நிறைய முடி இருக்கும், ஆனால் இப்பகுதியைச் சேர்ந்த பிற குரங்குகளை (அரிங்குகளைப்) போல பற்றுவால் கொண்டவை அல்ல (வாலில், அடிப்பகுதி வலுவாக பற்றிக்கொள்ளும் தன்மை உடையவற்றைப் பற்றுவால் (prehensile) என்பர்). இவை கிளைக்குக் கிளை துள்ளித் தாவுவதால் துள்ளுகுரங்கு என்று அழைக்கப்படுகின்றன. இடாய்ச்சு மொழியில் இதனை Springaffen (குதிக்கும் குரங்குகள்) என்றே அழைக்கின்றனர்.\nதுள்ளுகுரங்குகள் அடர்ந்த காடுகளில் நீர் நிலைகளுக்குப் பக்கத்தில் பெரும்பாலும் வாழ்வன. பகலில் உணவு தேடி இரவில் உறங்கும் உயிரினம் என்பதால் இவற்றைப் பகலாடிகள் என்பார்கள். இவற்றின் உணவு பெரும்பாலும் பழங்கள் என்பதால் இவற்றைப் பழந்தின்னிகள் எனலாம், ஆனால் இவை இலைகள், பூக்கள், சிறுபூச்சிகளையும் உண்னும். பறவைகளின் முட்டைகள்ளையும், சிறு முதுகெலும்பு உயிரிகளையும் உண்ணும்.[2]\nதுள்ளுகுரங்குகள் அல்லது தித்திகள் ஒரே ஆணும் பெண்ணுமாக வாழ்நாள் முழுவதும் உறவுகொள்கின்றன. சிறு குடும்பமாக, ஏறத்தாழ 7 உறுப்பினர்கள் கொண்ட குழுக்களாக வாழ்கின்றன. இவை ஒன்றை ஒன்று வருடிக்கொண்டும், இணைகள் ஒன்றோடு ஒன்று வாலை முறுக்கிக்கொண்டு உறங்கிக்கொண்டும் இருப்பதைப் பார்க்கலாம். இவை தங்கள் வாழிடத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப் போராடுகின்றன.\nஇவ்வினத்தின் இனப்பெருக்கத்தில், பெண் அரிங்குகள் சினையாக இருக்கும் காலம் ஐந்து மாதாம் ஆகும். பெரும்பாலும் ஒற்றைக் குட்டியையே ஈனுகின்றன, ஆனால் மிகச்சிறுபான்மையான அளவில் (1.4%) இரட்டைகளும் பிறக்கின்றன (காலிசெபசு மொலொக் (C. moloch) என்னும் இனத்தில் காட்டப��பட்டது.)[3] இரண்டாவது குட்டி பெரும்பாலும் உயிர்பிழைப்பது இல்லை என்றாலும், அந்த இரண்டாம் குட்டியை அருகில் உள்ள மற்றொரு குடும்பம், வளர்க்க எடுத்துக்கொள்வது காணப்படுகின்றது என்று கண்டுள்ளார்கள்.[4] இந்த அரிங்கு இனத்தில் ஆண் அரிங்கே பெரும்பாலும் குட்டி வளர்ப்பில் பங்குகொள்கின்றது. குட்டிகள் தாய்ப்பால் குடிப்பதை ஐந்து மாதத்திற்குப் பிறகு விட்டு விடுகின்றன. அதன் பின் அவை ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் ஆனபின் முழுவளர்ச்சி அடைந்த அரிங்காக மாறிவிடுகின்றன. மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஆன பிறகு தன் துணையயைத் தேர்ந்தெடுப்பதற்காக குடும்பத்தில் இருந்து பிரிந்து செல்கின்றன. இவற்றின் வாழநாள் எவ்வளவு என்று துல்லியமாகத் தெரியாவிட்டாலும், டார்க்குவாட்டசு (Torquatus) என்னும் உள்ளினம் 12 ஆண்டுகள் வரை இயற்கையில் வாழ்வதாகக் கணித்துள்ளனர்.[5] ஆனால் காலிசெபசு மோலொக் (C. moloch) என்னும் வகை உயிர்க்காட்சியகங்களில் 25 ஆண்டுகள் வரை வாழ்வதாகக் கண்டுள்ளனர்.[2]\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nபிழையான பன்னாட்டுத் தரப்புத்தக எண்களைக் கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/01/budget-2019-tn-leads-other-states-maternity-leave-just-like-every-time-013372.html", "date_download": "2019-10-20T17:37:28Z", "digest": "sha1:UUDWBC2CWHAXXHXY76XVO7TYFCBVZ3YK", "length": 22958, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இது அப்பவே வந்துடுச்சு பாஸ்.. மகப்பேறு விடுமுறையில் மத்திய அரசுக்கு முன்னோடியாக திகழும் தமிழகம்! | Budget 2019: TN leads other states in Maternity leave just like every time - Tamil Goodreturns", "raw_content": "\n» இது அப்பவே வந்துடுச்சு பாஸ்.. மகப்பேறு விடுமுறையில் மத்திய அரசுக்கு முன்னோடியாக திகழும் தமிழகம்\nஇது அப்பவே வந்துடுச்சு பாஸ்.. மகப்பேறு விடுமுறையில் மத்திய அரசுக்கு முன்னோடியாக திகழும் தமிழகம்\n5 hrs ago அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\n7 hrs ago அடுத்தடுத்து தலைதூக்கும் ஊழல்.. தொடரும் வங்கி மோசடிகள்.. கலக்கத்தில் மக்கள்\n9 hrs ago ஹெச்.டி.எஃப்.சி பங்கு வைத்திருப்போர���க்கு ஒரு நல்ல செய்தி.. இதன் நிகரலாபம் எவ்வளவு தெரியுமா\n10 hrs ago ஸ்விக்கி அதிரடி.. 3 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்த திட்டம்..\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: தமிழகத்தில் பல வருடங்களாக முன்னோடி திட்டமாக இருக்கும் மகப்பேறு விடுமுறை திட்டத்தை போலவே மத்திய அரசும் திட்டம் கொண்டு வந்து இருக்கிறது. ஆனால் இது தமிழக அரசின் திட்டம் போல நிறைய சலுகைகள் கொண்டது கிடையாது.\nமத்திய பாஜக அரசு இன்று லோக்சபாவில் தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இடைக்கால பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.\nஇதில் பியூஸ் கோயல் பெண்களின் நலனுக்காக நிறைய திட்டங்களை கொண்டு வந்தார். சில திட்டங்கள் தமிழகத்தை பிரதி எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் பெண்கள் நலனுக்கான முத்ரா திட்டத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு பாஜக ஆட்சியில் 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டது குறித்து பியூஷ் கோயல் இதில் மகிழ்ச்சி தெரிவித்தார். பெண்களுக்கு இந்த விடுமுறை பெரிய அளவில் உதவும் என்று பாஜக கூறியுள்ளது.\nஇந்த சட்டம் கடந்த 2017ம் ஆண்டே கொண்டு வரப்பட்டது. அப்போதே இதற்காக மத்திய அரசு மாநிலங்களவையில், மக்களவையில் சட்டம் கொண்டு வந்தது. இது பெரிய அளவில் பலன் அளித்து இருப்பதாக நிதியமைச்சர் இன்று பெருமையாக குறிப்பிட்டார்.\nஆனால் தமிழகம் இதை எல்லா��் பல வருடங்களுக்கு முன்பே தாண்டிவிட்டது. 2016லேயே இதைவிட சிறப்பான சட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை காலம் 9 மாதமாக உயர்த்தப்பட்டு மூன்று வருடங்களாக நடைமுறையில் உள்ளது.\nதமிழகத்தில் அதற்கு முன் மகப்பேறு விடுமுறை 6 மாதங்களாக இருந்தது. 2016ல் இது 9 மாதமாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் மத்திய அரசுக்கு இதிலும் கூட முன்னோடி என்பது நிரூபணம் ஆகி இருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nNirmala sitharaman-ன் புதிய தாக்குதல்.. நாங்க சூட் கேஸ் வாங்குற அரசு கிடையாதுங்க\nபங்குச்சந்தைகள் சரிவுகள் என்னை பாதிக்காதவாறு கவனமாக இருக்கிறேன் - நிர்மலா சீதாராமன்\nபட்ஜெட்டில் கொட்டிய தேள்... பங்குச்சந்தையில் கட்டிய நெறி - அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற காரணம்\nஇந்தி இல்லாத மாநிலங்களில் இந்தி டீச்சர்கள் நியமனம் - ரூ. 50 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியமைச்சர்\nபுதிய வரியால் அல்லல் பட போகும் மக்கள்.. ரூ.30,000 கோடி வருவாய் காண போகும் அரசு..\n5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கு - பாதை கரடு முரடா இருக்கு வாங்க ரோடு போடலாம்\n90 ஆயிரம் கோடி ரூபாய் கொடுங்க - ரிசர்வ் வங்கியிடம் கேட்கும் மத்திய அரசு\nபட்ஜெட் மின்சார வாகனங்களுக்கு ஊக்கமளித்தாலும், பிரச்சனைகளை களையப்படவில்லை\nBudget 2019: ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் என்ன இருக்கு..\nBudget 2019 சந்தை அடிவாங்க பட்ஜெட்டில் இத்தனை காரணங்களா..\nBudget 2019 இனி என்ன காரணங்களால் சந்தை ஏற்றம் காணும்..\nBudget 2019: இனி வங்கி கணக்கு வைத்திருப்பவர் அனுமதி இல்லாமல் பணம் போட முடியாது..\n14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nசம்பள உயர்வு இல்ல.. பதவி உயர்வும் இல்ல.. அதுனால இந்த வேலை எங்களுக்கு வேண்டாம்..\nஅதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80", "date_download": "2019-10-20T17:31:05Z", "digest": "sha1:JOZTNP7UXXXQVFCJHLHG6M4BHT2HLVGB", "length": 5905, "nlines": 90, "source_domain": "tamil.theindusparent.com", "title": "பாஹுபலி புகழ் பிரபாஸ் வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்யப்போகிறார் ( உண்மையாகவே!) | theIndusParent Tamil", "raw_content": "\nபாஹுபலி புகழ் பிரபாஸ் வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்யப்போகிறார் ( உண்மையாகவே\nஅமர்ந்தர பஹுபலி, மெகா-ப்ளாக்பெஸ்டர் பஹுபலியின் வெளியீட்டிற்கு பிறகு அணைத்து பெண்கள் மனதையும் கொள்ளை கொண்டும் கதாபாத்திரமானது.நடிகர் பிரபாஸ்,தெற்கில் மிகவும் பிரபலமானவர் என்றாலும்,உலகம் முழுவதும் ஒரே இரவில் பிரபலமானார்.\nபாஹுபலி புகழ் பிரபாஸ் வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்யப்போகிறார் ( உண்மையாகவே\nமார்க் ஜுக்கர்பெர்கின் தனது 5 வது திருமண ஆண்டு விழாவிற்கு பாராட்டுரை\nகுழந்தையின் மாலை ஐந்து மணி பசியை அடக்க சுவையான சிற்றுண்டிகள்\nமார்க் ஜுக்கர்பெர்கின் தனது 5 வது திருமண ஆண்டு விழாவிற்கு பாராட்டுரை\nகுழந்தையின் மாலை ஐந்து மணி பசியை அடக்க சுவையான சிற்றுண்டிகள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/01/13234637/44-roads-at-the-IndianChinese-border-at-a-cost-of.vpf", "date_download": "2019-10-20T17:26:29Z", "digest": "sha1:34ONAYP7TZBBA6VOADKVF4FED4GQAO64", "length": 8522, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "44 roads at the Indian-Chinese border at a cost of Rs 21,040 crore - Central Government project || ரூ.21,040 கோடி செலவில் இந்திய-சீன எல்லையில் 44 சாலைகள்: மத்திய அரசு திட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரூ.21,040 கோடி செலவில் இந்திய-சீன எல்லையில் 44 சாலைகள்: மத்திய அரசு திட்டம்\nரூ.21,040 கோடி செலவில் இந்திய-சீன எல்லையில் 44 சாலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்தியா-சீனா இடையிலான எல்லை கோடு சுமார் 4 ஆயிரம் கி.மீ. நீளம் கொண்டது. காஷ்மீர், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாசலபிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாக இது செல்கிறது.\nஇந்த எல்லையில், ரூ.21 ஆயிரத்து 40 கோடி செலவில், போர் முக்கியத்துவம் வாய்ந்த 44 சாலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மோதல் சமயத்தில் ராணுவத்தினரை விரைவாக ஓரிட��்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அனுப்ப வசதியாக இச்சாலைகள் போடப்படுகின்றன.\nஇதுபோல், இந்திய-பாகிஸ்தான் எல்லையையொட்டி, ரூ.5 ஆயிரத்து 400 கோடி செலவில், 2,100 கி.மீ. நீளத்துக்கு உட்புற சாலைகள் மற்றும் முக்கிய சாலைகள் போடப்பட உள்ளன.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. தெலுங்கானாவில் 15 வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்\n2. சிங்கத்துக்கு அருகே குதித்தவர் மீட்பு: டெல்லி உயிரியல் பூங்கா இயக்குனர் இடமாற்றம்\n3. டெல்லியில் மோசமான வானிலை: ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்\n4. சோதனை குழாய் முறையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த 40 வயது பெண்\n5. உத்தரபிரதேசத்தில் வழக்கறிஞர் சுட்டு கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/06/13190316/2-Oil-Tankers-Attacked-In-Gulf-of-Oman-Crew-Jumped.vpf", "date_download": "2019-10-20T17:14:48Z", "digest": "sha1:SLYUYQAFMW63XFZZRAWX3XDGG6RYY7XF", "length": 10153, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "2 Oil Tankers \"Attacked\" In Gulf of Oman, Crew Jumped Into Water, Rescued || ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்கள்\nஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.\nஓமான் வளைகுடாவில் 2 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. பெட்ரோ கெமிக்கல் மூலப்பொருட்களுடன் பயணித்துக் கொண்டிருந்த புரொன்ட் ஓல்டெயர் என்ற கப்பல் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட கப்பல் நீரில்மூழ்கி விட்டது என ஈரானின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்னொரு எண்ணெய் கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. கப்பல்கள் மீது தீ பிடித்ததும், அதில் இருந்த சிப்பந்திகள் 44 பேரும் மீட்கப்பட்டனர்.\nகடந்த மாதம் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திற்குட்பட்ட கடற்பரப்பில் நான்கு எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு ஈரானே காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டிவரும் நிலையிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இதேவேளையில் இந்த தாக்குதலை தொடர்ந்து சர்வதேச அளவில் எண்ணெய் விலைகள் நான்கு சதவீதம் அதிகரித்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் கப்பல்களில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு புகை கிளம்பும் காட்சிகள் உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின.\n1. ஓமன் நாட்டில் கடலில் மீன் பிடிக்க சென்று மாயமான நம்புதாளை மீனவர்கள் 2 பேரின் உடல் அழுகிய நிலையில் மீட்பு\nஓமன் நாட்டில் கடலில் மீன் பிடிக்க சென்று மாயமான நம்புதாளை மீனவர்கள் 2 பேரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு உள்ளது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. அமெரிக்க அதிபர் டிரம்ப் முகத்தில் பெண் மாடல் மிதிக்கும் விளம்பர பலகையால் சர்ச்சை\n2. ஹாலிவுட் நடிகரின் மனைவி குத்திக்கொலை : வெறிச்செயலில் ஈடுபட்ட மகனை போலீசார் சுட்டு வீழ்த்தினர்\n3. தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசும்போது டி.வி. பேட்டியில் இளவரசி மேகன் கண்ணீர்\n4. பாகிஸ்தானில் புயல்: நடுவானில் இளவரசர் வில்லியம் விமானம் திணறல்\n5. ‘வாட்ஸ் அப்’ சேவைக்கு வரி விதித்த லெபனான்: கொதித்தெழுந்தனர் மக்கள்; பின்வாங்கியது அரசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2255971&dtnew=4/15/2019", "date_download": "2019-10-20T17:21:52Z", "digest": "sha1:B6UFISC5JVXE6XEKHBCZSWAEW5UDYBUE", "length": 17449, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "| ஆதம்பாக்கத்தில் குப்பையால�� சுகாதார சீர்கேடு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nஆதம்பாக்கத்தில் குப்பையால் சுகாதார சீர்கேடு\n ஹிந்து அமைப்புகள் போலீசில் புகார் அக்டோபர் 20,2019\nகாங்கிரசால் தான் பிரிந்தது என சொல்லுங்கள்: கபில் சிபல் அக்டோபர் 20,2019\n35 பாக்.,பயங்கரவாதிகளை கொன்றது இந்திய ராணுவம்\nஇவர் தான்யா நிஜமான கலெக்டர் வேலை செய்யாதவர்களை, 'வெளுத்து' வாங்கிய கந்தசாமி அக்டோபர் 20,2019\n48 நாடுகளுக்கு பொது பணம் 'ஆசியா கரன்சி': மோடி - ஜின்பிங் சந்திப்பில் பேச்சு அக்டோபர் 20,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஆதம்பாக்கம்:ஆதம்பாக்கத்தில், ஆங்காங்கே குப்பை குவிந்து கிடப்பதால், அப்பகுதி சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவித்து வருகிறது. அங்குள்ள மூத்த குடிமக்கள், குழந்தைகள், நோய் பாதித்து, மருத்துவமனையை நாடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.\nஆதம்பாக்கம், ஆண்டாள் நகர், பிருந்தாவன் நகரில், 50க்கும் மேற்பட்ட தெருக்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளன.அங்கு பல நாட்களாக குப்பை முறையாக அகற்றப்படுவதில்லை. குப்பை தொட்டிகள் நிரம்பி வழிந்து, சாலையில் குப்பைகள் சங்கமிக்கின்றன.\nஇதுபோக, காலி மனைகளில் குப்பை கொட்டப்படுகிறது. இதனால், அந்த நகர்கள் முழுவதும், துர்நாற்றம் வீசி வருகிறது.கோடையிலும் கொசுக்கள், ஈக்களின் உற்பத்தி அதிகரித்து, அப் பகுதிகள் முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.அங்குள்ள மூத்த குடிமக்கள், குழந்தைகள், உடல் சுகவீனம் ஏற்பட்டு, அடிக்கடி மருத்துவமனை செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், இப்பகுதியை நேரில் பார்வையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்துள்ளது.\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைக��ுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமாக்கள் தங்க குடும்ப கட்டுபாடு செய்வதில்லை. அவர்கள் தானே இப்படி வேண்டாத குப்பைகளை கொட்டுகிறார்கள் ஆகவே இதுதான் மாநராட்சியில் குடும்ப கட்டுப்பாடு வழி. அரசாங்க வியாதி அர்ஜுனன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/couple-risky-photo-click-on-running-train-goes-viral-tamilfont-news-235494", "date_download": "2019-10-20T16:49:08Z", "digest": "sha1:63M7MLIU4TJJPFBAPUFFWYUTCLQPDORW", "length": 10134, "nlines": 134, "source_domain": "www.indiaglitz.com", "title": "couple risky photo click on running train goes viral - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » ஓடும் ரயிலில் ரிஸ்கான முத்தம்: வைரலாகும் புகைப்படம்\nஓடும் ரயிலில் ரிஸ்கான முத்தம்: வைரலாகும் புகைப்படம்\nகடந்த சில ஆண்டுகளாக ரிஸ்க்கான செல்பிகள் உள்பட பல புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் காதல் ஜோடி ஒன்று ஒடும் ரயிலில் ரிஸ்க்கான முத்தம் கொடுத்தவாறு எடுத்த புகைப்படம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஓடும் ரயிலில் ஒரு கையை மட்டும் கம்பியில் பிடித்தவாறு நின்றிருக்கும் காதலன் மீது சாய்ந்தவாறு காதலி கொடுக்கும் முத்தத்தை தான் ஒருவர் புகைப்படம் எடுத்து வைரலாக்கியுள்ளார். அதிலும் ரயில் பல அடி உயரத்தில் சென்று கொண்டிருக்கும்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.\nகொஞ்சம் பிசகினாலும் இருவரின் எலும்பு கூட கிடைக்காது என்று தெரிந்தும் ரிஸ்க் எடுத்து இந்த புகைப்படம் எடுக்க இந்த காதல் ஜோடி போஸ் கொடுத்துள்ளதை ஒருசிலர் பாராட்டினாலும் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\n'அசுரன்' பட விவகாரம்: முடிவுக்கு வராத ஸ்டாலின் - ராம்தாஸ் வார்த்தைப்போர்\n'அசுரன்' பட வில்லன் போன்றவர் முக ஸ்டாலின்: அமைச்சர் ஜெயகுமார்\nமருமகனின் அண்ணனை திருமணம் செய்த மாமியார்: பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் மனு:\n'பஞ்சமி' நில விவகாரம்: டாக்டர் ராமதாசுக்கு முக ஸ்டாலின் சவால்\nதிமுக, கமல் கட்சியையும் தடை செய்ய வேண்டும்: பிரேமலதா\n'அசுரன்' படத்தை விமர்சனம் செய்த ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு\n ரசிகருக்கு பதிலடி கொடுத்த மிதிலா ராஜ்\nகொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகனின் லீலைகள்\nஆடையின்றி வாட்ஸ் அப்-இல் தோன்றிய பேராசிரியை: மிரட்டிய பேராசிரியர் - மாணவன்\nஒருநாள் போட்டியில் அதிவேக இரட்டைச்சதம்: கேரள வீரரின் சாதனை\nதக்காளி ரசமும், தஞ்சாவூர் கோழிக்கறியும் சீன அதிபர் விருந்தின் மெனு\nஐடி ரெய்டுக்கு மறுநாள் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் துணை முதல்வரின் பி.ஏ\nபிரபல கிரிக்கெட் வீரருக்கு பெண் குழந்தை: வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்\nபெண்ணின் ஒருகையில் பிறந்த குழந்தை, இன்னொரு கையில் சிகரெட்: கொந்தளித்த நெட்டிசன்ஸ்\n யூடியூபில் கற���று கொள்ளையடித்த மூவர் கைது\nபாகிஸ்தான் பாதுகாப்பை கிண்டல் செய்து காம்பீர் பதிவு செய்த வீடியோ\nரூ.18 ஆயிரம் அபராதம்: தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ டிரைவர்\n'அசுரன்' பட விவகாரம்: முடிவுக்கு வராத ஸ்டாலின் - ராம்தாஸ் வார்த்தைப்போர்\n'அசுரன்' பட வில்லன் போன்றவர் முக ஸ்டாலின்: அமைச்சர் ஜெயகுமார்\nமருமகனின் அண்ணனை திருமணம் செய்த மாமியார்: பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் மனு:\n'பஞ்சமி' நில விவகாரம்: டாக்டர் ராமதாசுக்கு முக ஸ்டாலின் சவால்\nதிமுக, கமல் கட்சியையும் தடை செய்ய வேண்டும்: பிரேமலதா\n'அசுரன்' படத்தை விமர்சனம் செய்த ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு\n ரசிகருக்கு பதிலடி கொடுத்த மிதிலா ராஜ்\nகொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகனின் லீலைகள்\nஆடையின்றி வாட்ஸ் அப்-இல் தோன்றிய பேராசிரியை: மிரட்டிய பேராசிரியர் - மாணவன்\nஒருநாள் போட்டியில் அதிவேக இரட்டைச்சதம்: கேரள வீரரின் சாதனை\nதக்காளி ரசமும், தஞ்சாவூர் கோழிக்கறியும் சீன அதிபர் விருந்தின் மெனு\nகணவரின் பெயரை தொடையில் டாட்டூ வரைந்த ரஜினி நாயகி\nதல தோனி மகளை கடத்த திட்டமிடும் பிரபல நடிகை\nகணவரின் பெயரை தொடையில் டாட்டூ வரைந்த ரஜினி நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/03/War-Crime_23.html", "date_download": "2019-10-20T17:48:13Z", "digest": "sha1:A3HYKOVXHGJKRYGVIOS33VILZWKLMXH7", "length": 7780, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "வெள்ளைக்கொடி ஆதராங்கள் பொன்சேகாவிடம் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / வெள்ளைக்கொடி ஆதராங்கள் பொன்சேகாவிடம்\nநிலா நிலான் March 23, 2019 கொழும்பு\nவெள்ளைக்கொடி விவகாரத்துடன் தொடர்புடைய குரல் பதிவுகள் தன்னிடம் உள்ளதாகக் குறிப்பிட்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா சில இராணுவ அதிகாரிகள் யுத்த மீறல் நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்கான சாட்சியங்களும் தன்னிடம் இருக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,\n“வெள்ளைக்கொடிச் சம்பவத்துடன் தொடர்புடைய குரல் பதிவுகள் என்னிடம் இருக்கின்றன. தேவையான நேரத்தில் அவற்றை முன்வைக்கத் தயாராக உள்ளேன்.\nமேலும் இறுதி யுத்���த்தின் போது இராணுவ அதிகாரிகள் சிலர் மேற்கொண்ட யுத்த மீறல் நடவடிக்கைகள் சம்பந்தமான காணொளிகளும்என்னிடம் இருக்கின்றன. அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும்” – என்றார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஆட்கடத்தல் சாட்சிகள் கூண்டோடு கொலை\nகொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்தில் கொல்லப்பட்டமை தொடர்பிலான முக்கிய சாட்சியான முன்னாள் போராளியொருவர் ...\nஉலகின் நீண்ட நேர இடைவிடா வானூர்தி பயணம் இனி இதுதான்\nஉலகின் மிக நீண்ட இடைவிடா வானூர்திச்சேவை இன்று தொடங்குகிறது ஆமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குவான்ட...\nஐந்து கட்சிகள் இணக்கம்; சற்றுமுன் ஆவணத்தில் கைச்சாத்து\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்...\n அது நடக்கவில்லை கஜேந்திரகுமார் ஆதங்கம்\nஇடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/2018/05/21/", "date_download": "2019-10-20T16:36:23Z", "digest": "sha1:L22Q3HBLN623HENV457LDLBL6JBAKL7S", "length": 6879, "nlines": 114, "source_domain": "adiraixpress.com", "title": "May 21, 2018 - அதிர�� எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமஸ்ஜித் ஹரமில் கிரேன் விழுந்து விபத்து..\nமக்காவில் உள்ள மஸ்ஜித் ஹரம் ஷரீஃபில் கடந்த சில மாதங்களாக கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.கட்டுமான பணி நடைபெறுவதால் அப்பகுதியில் தொழுகுவதற்கு அனுமதி இல்லை. இந்நிலையில் இன்று (20/05/2018) ஞாயிற்று கிழமை 2 மணியளவில் ஹரம் ஷரீஃபில் கட்டுமான பணி நடைபெற்று இருந்த போது கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து கேட் எண் :160 மூன்றாம் பிரிவு பகுதியில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த கிரேன்\nதமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஃபரீத் மீது மர்மநபர்கள் தாக்குதல்..\nஅதிரை தாருத் தவ்ஹீத் வழங்கும் ரமளான் சிறப்புச் சொற்பொழிவு இடம் மாற்றம்\nஅதிரைதாருத் தவ்ஹீத் வழங்கும் ரமளான் சிறப்புச் சொற்பொழிவு பிறை 3முதல் 20 வரை நடைபெற உள்ளது. தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் அதிரை நெசவு தெருவில் அமைந்துள்ள கிராணிமைதானதில் நடைபெற்றது. சில தவிர்க்கமுடியாத காரணத்தினால் நாளை முதல் நடுத்தெரு EPMS பள்ளி அருகாமையில் நடைபெறும் என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நாளையதினம் சிறப்பு சொற்பொழிவு பேச்சாளர் மவ்லவி ஹுசைன் மன்பயி அவர்கள் உரையற்றவுள்ளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கத்தில் நேரடி ஔிபரப்பு செய்யப்படும். முகநூலில் காண\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T16:23:43Z", "digest": "sha1:MM5RR6WJFIFW4KRQXBBZTLCOQN6ORBIT", "length": 7877, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஜிம்பாப்வே", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானி��ை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஜிம்பாப்வேக்கு தடை: இந்தியா வருகிறது இலங்கை கிரிக்கெட் அணி\n7 பந்தில் 7 சிக்சர்: அசத்திய ஆப்கான் வீரர்கள்\nஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு ஐசிசி தடை\nகிரிக்கெட் வீரர் மனைவியிடம் கொள்ளை\nஜிம்பாப்வே, மொசாம்பிக், மலாவி புயலில் 732 பேர் உயிரிழப்பு\nஜிம்பாப்வே, மொசாம்பிக், மலாவியில் கடும் புயல்: 150 பேர் பலி\nவேகமாக பரவும் காலரா - ஜிம்பாப்வேயில் 49 பேர் உயிரிழப்பு\nஎன்ன இருந்தாலும் தோனியை போல வருமா..\nஇரட்டை சதம் விளாசிய பகர் ஜமான் - வரலாறு படைத்த பாகிஸ்தான் வீரர்கள்\n இறுதிப் போட்டியில் ஆஸியுடன் பாகிஸ்தான் மோதல்\n172 ரன் விளாசல் - டி20 கிரிக்கெட்டில் சொந்த சாதனையை முறியடித்தார் பின்ச்\nஉலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டி: நாளை தொடங்குகிறது\nஓராண்டிற்கு பிறகு களமிறங்கி புதிய மைல்கல்லை எட்டினார் டிவில்லியர்ஸ்\nபங்களாதேஷில் 3 நாடுகள் கிரிக்கெட் போட்டி\nஜிம்பாப்வேக்கு தடை: இந்தியா வருகிறது இலங்கை கிரிக்கெட் அணி\n7 பந்தில் 7 சிக்சர்: அசத்திய ஆப்கான் வீரர்கள்\nஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு ஐசிசி தடை\nகிரிக்கெட் வீரர் மனைவியிடம் கொள்ளை\nஜிம்பாப்வே, மொசாம்பிக், மலாவி புயலில் 732 பேர் உயிரிழப்பு\nஜிம்பாப்வே, மொசாம்பிக், மலாவியில் கடும் புயல்: 150 பேர் பலி\nவேகமாக பரவும் காலரா - ஜிம்பாப்வேயில் 49 பேர் உயிரிழப்பு\nஎன்ன இருந்தாலும் தோனியை போல வருமா..\nஇரட்டை சதம் விளாசிய பகர் ஜமான் - வரலாறு படைத்த பாகிஸ்தான் வீரர்கள்\n இறுதிப் போட்டியில் ஆஸியுடன் பாகிஸ்தான் மோதல்\n172 ரன் விளாசல் - டி20 கிரிக்கெட்டில் சொந்த சாதனையை முறியடித்தார் பின்ச்\nஉலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டி: நாளை தொடங்குகிறது\nஓராண்டிற்கு பிறகு களமிறங்கி புதிய மைல்கல்லை எட்டினார் டிவில்லியர்ஸ்\nபங்களாதேஷில் 3 நாடுகள் கிரிக்கெட் போட்டி\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவ��� செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/youngster?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T16:39:25Z", "digest": "sha1:6EYUMSZKYCRGG4CL5STU4XCZOU5VIAIR", "length": 9218, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | youngster", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\n‘காதல்.. அடித்து துன்புறுத்தல்..’ - ஐ.ஏ.எஸ் அதிகாரி மகளின் புகாரில் இருவர் கைது\nநண்பரின் குழந்தைக்கு பாலியல் தொல்லை - இளைஞருக்கு தர்ம அடி\n'ஓலா' ஓட்டுநரை தாக்கிய வடமாநில இளைஞர்கள்\n‘விக்’கிற்கு கீழே தங்கம்.. இப்படி ஒரு கடத்தலா \nமசாஜ் செண்டரில் பட்டாக்கத்தியுடன் கொள்ளை - சிசிடிவி காட்சி\nகடல்சார் நிறுவனம் பெயரில் தில்லுமுல்லு - நூற்றுக்கணக்கான இளைஞர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி\n“பேனர் தடையால் கடனில் மூழ்கினேன்” - கடிதம் எழுதிவிட்டு வாலிபர் தற்கொலை முயற்சி\nசென்னையில் இளைஞர் கொடூர கொலை : மூளையை தனியாக வைத்த கொலையாளிகள்\nசிறுமி பாலியல் வன்கொடுமை : இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை\nஆசிரியரை கத்தியால் மிரட்டி மாணவியை கடத்த முயற்சி - இளைஞருக்கு தர்ம அடி\n‘பெசன்ட் நகர் மாதா ஆலய திருவிழா’ - இளைஞர் வெட்டிக் கொலை\n“பட்டாக் கத்தி, துப்பாக்கியுடன் மோதல்” - டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டவர்களுக்கு வலைவீச்சு\nவறுமையால் மணல் அள்ளச்சென்றவர் மாட்டுவண்டியில் சிக்கி உயிரிழப்பு\n25 வயதில் கோடீஸ்வரரான இளைஞர் - அப்பாவின் தோல்வியை தூக்கி சுமந்த மகன்\nஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கான பணத்தில் குளத்தை தூர்வாரும் இளைஞர்கள்\n‘காதல்.. அடித்து துன்புறுத்தல்..’ - ஐ.ஏ.எஸ் அதிகாரி மகளின் புகாரில் இருவர் கைது\nநண்பரின் குழந்தைக்கு பாலியல் தொல்லை - இளைஞருக்கு தர்ம அடி\n'ஓலா' ஓட்டுநரை தாக்கிய வடமாநில இளைஞர்கள்\n‘விக்’கிற்கு கீழே தங்கம்.. இப்படி ஒரு கடத்தலா \nமசாஜ் செண்டரில் பட்டாக்கத்தியுடன் கொள்���ை - சிசிடிவி காட்சி\nகடல்சார் நிறுவனம் பெயரில் தில்லுமுல்லு - நூற்றுக்கணக்கான இளைஞர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி\n“பேனர் தடையால் கடனில் மூழ்கினேன்” - கடிதம் எழுதிவிட்டு வாலிபர் தற்கொலை முயற்சி\nசென்னையில் இளைஞர் கொடூர கொலை : மூளையை தனியாக வைத்த கொலையாளிகள்\nசிறுமி பாலியல் வன்கொடுமை : இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை\nஆசிரியரை கத்தியால் மிரட்டி மாணவியை கடத்த முயற்சி - இளைஞருக்கு தர்ம அடி\n‘பெசன்ட் நகர் மாதா ஆலய திருவிழா’ - இளைஞர் வெட்டிக் கொலை\n“பட்டாக் கத்தி, துப்பாக்கியுடன் மோதல்” - டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டவர்களுக்கு வலைவீச்சு\nவறுமையால் மணல் அள்ளச்சென்றவர் மாட்டுவண்டியில் சிக்கி உயிரிழப்பு\n25 வயதில் கோடீஸ்வரரான இளைஞர் - அப்பாவின் தோல்வியை தூக்கி சுமந்த மகன்\nஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கான பணத்தில் குளத்தை தூர்வாரும் இளைஞர்கள்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-17341.html?s=e722aeb2e13d46f84309c0dca9b488ec", "date_download": "2019-10-20T17:29:10Z", "digest": "sha1:6ZDJT3HCN7S7U4Y37TBCWB34OGBX2ZOE", "length": 35331, "nlines": 131, "source_domain": "www.tamilmantram.com", "title": "கவரி மா(ம)ன் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > கவரி மா(ம)ன்\nவாரத்தின் ஆறுநாட்களும் வேலை. சனி இரவுகள் இளமைக்கான வேளை. இதுதான் சயன் அன் கோவின் தற்போதைய கொள்கை. பட்டப் படிப்பு முடித்த கையோடு தனியார் துறை வேலை நிமித்தம் கொழும்புக்கு வந்து ஒன்றாகி ஒரு வீடெடுத்து தங்கி இருப்பவர்கள் சயன் அன் கோவினர் . இவர்கள் சனிக்கிழமைகளில், சாமம் தாண்டிய பின்னர்தான் உறங்குவார்கள். அப்படித் தூங்கிக்கொண்டு இருந்தபோது \"டேய்.... டேய் சயன்.. எழும்படா.. செல்லடிக்குது\" என்று கத்தினான் சயனின் நண்பர்களில் ஒருவன்.\nசயனின் குறட்டையை வென்று அப்பத்தான் தூக்கத்தை தழுவி இருப்பான். அந்த நேரத்தில் கண்ணாடி ரீப்போவின் மேலாடிய வைப்பிறேட் மோடிலிருந்த சயனின் அலைபேசி இடைஞ்ச��் செய்தது. அதனால் ஏற்பட்ட எரிச்சலை சயனை எழுப்பியபோது உணர முடிந்தது. சயனோ ஆழ்ந்த நித்திரையில் இருந்தான். \"செல்லடிக்கிறாண்டா...எழும்புடா\" என்று அவனுடைய அம்மா எழுப்பும் தோரணையில் நண்பன் தொடர பதட்டத்துடன் வாரிச்சுருட்டி எழும்பினான். நண்பனின் முகத்தை சற்று நேரம் எடுத்து படித்த பிறகு நிலைமையை புரிந்து செல்லை எடுத்துக்கொண்டு விறாந்தைக்கு போனான்..\n\"அம்மா கதைக்கிறன் தம்பி\" என்று தொடங்கிய உரையாடல் முடிவடைந்தபோது ஓடிப் போயிருந்த உறக்கம் அடுத்த நாள் இரவு \"நெடூ\" நேரமாகியும் வந்தபாடில்லை.\nசின்னவயசில் தகப்பனை இழந்த சயனுக்கு எல்லாமே மாமாதான். தமக்கை வேலைக்குப் போறன் என்று சொன்னபோது மறுத்தவன் வீட்டிலேயே கைவினைத் தொழிலுக்கு ஏற்பாடு செய்தான். தான் பார்த்துக்கொண்டிருந்த வாத்தியார் உத்தியோகத்துடன் டியூசனும் கொடுக்கத் தொடங்கினான். தன்னை விஞ்சும் வகையில் ஒழுக்கசீலனாகவும் கல்விமானாகவும் சயனை ஆக்கவேண்டும் என்ற வெறியில் ஓய்வுளைச்சல் இல்லாமல் உழைத்தான். கல்யாணம் வேண்டாம் என்பவனை கட்டாயப்படுத்தி அதுவும் சயனைக் கொண்டே பெண்ணை செலக்ட் செய்து கட்டி வைத்தார்கள்.\nகல்யாணத்துக்கு முதல் நல்ல மாதிரி இருந்த மாமி கல்யாணத்துக்குப் பிறகு சுயத்தைக் காட்டத்தொடங்கினாள். மாமாவை அஞ்சு சதத்துக்கு மதிப்பதே இல்லை. தன்னோடு நின்றிருந்தாலாவது பரவாயில்லை பிள்ளைகளுக்கும் இல்லாததும் பொல்லாததும் ஓதினாள்.\nமாமாவுடைய கண்ணியம் பெண்கள் வட்டத்தை அவருடன் நெருங்க வைத்தத்து. குடும்பப் பிரச்சினைகளை சொல்லி தீர்வு கேட்கும் அளவுக்கு பெண்கள் அவர்மேல் நம்பிக்கை கலந்த மரியாதை வைத்திருத்தனர். மாமியோ அதை எல்லாம் சந்தேகக் கண்ணோடு பார்த்ததாள். பிள்ளைகளுக்கு நேரடியாக சொல்லாவிட்டாலும் பட்டும் படாமலும் குத்தல் கதைகள் மூலம் சொன்னாள். இரண்டு பிள்ளைகள் அம்மா பிள்ளை. அப்படியே நம்பி நடந்தனர். கடைக்குட்டி மட்டும் அப்பன் பிள்ளை. அவளுக்காகவும் என்னதான் மிதித்தாலும் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகிடக்கூடாது என்பதுக்காவும் எல்லாத்தையும் சகித்துக்கொண்டு குடும்பம் நடத்தினார் மாமா.\nசயந்தான் தானும் காரணம் என்ற குற்ற உறுத்தலால் தன்னை வருத்தினான். அந்த வருத்தம் தாயுடன் கதைத்ததிகிருந்து அதிகமாகி விட்டிருந்தது.. துக்கம் கண்களில் குடி இருக்க தூக்கம் வராமல் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தான்.\nஎன்னதான் ஆணாதிக்க சமூகம் என்றாலும் சமயங்களில் பெண்கள் சார்பாகத்தான் சமூகம் பார்க்கிறது. சில சென்சிட்டிவ்வான விசங்களை அவர்கள் சொல்லும் போது மறுபேச்சின்றி நம்பிவிடுகின்றார்கள். மாமா தன்னை தப்பான நோக்கத்துடன் அழைத்தார் என்று ஒருத்தி சொன்னாளாம். அதை பெரும்பான்மையினர் நம்பி மாவைப் பற்றிப் புறணி பேசுகின்றார்களாம். மாமா மனம் உடைந்து மூலைக்குள் முடங்கிக் கிடக்கிறாராம். தாய் சொன்னதிலிருந்து சயனின் மனதுக்குள் பிரளயம்..\nஊரைப் பற்றி அவனுக்கு கவலை இல்லை. அவனது கவலை எல்லாம் மாமாவின் வீட்டைப் பற்றித்தான். வெறும் வாயை மென்ற மாமிக்கு அவல் கிடைத்துவிட்டது. அவளுடைய மகுடிக்கு ஆடும் பிள்ளைகளும் சேர்ந்து விசத்தை கக்குவார்களே.. இனி மாமாவின் நிலை.. அந்த நினைப்பே சயனின் இதயத்தை ஊசிகள் கொண்டு குத்தியது.\nமாமாவைப் பார்க்க வேணும்; பக்கத்தில் இருந்த ஆறுதல்படுத்தவேண்டும் போல இருந்ததால் லீவு லெட்டர் எழுதி நண்பனிடம் கொடுத்தான். யாழ்ப்பாணம்-கொழும்பு ட்ரவல் ஏஜென்சிக்குப் போனான். திங்கக்கிழமை காலமைதான் சீட் இருந்தது.. பதிவு செய்தான். தாய்க்கு தகவல் சொன்னான்.. வீட்டுக்கு வந்து நண்பர்கள் வற்புறுத்தலால் மத்தியானமும் இரவும் பேருக்குச் சாப்பிட்டான். துணிமணிகளை சூட்கேசில் அடைத்தான்.. எல்லாத்தையும் ஒரு இயந்திரம் போலவே செய்தான்.\nஇதோ.. பொழுது விடிஞ்சா பயணம். மணி பன்னிரெண்டு தாண்டியும் நித்திரை வரவில்லை அவனுக்கு.. விறாந்தையில் இருந்த செட்டியில் சாய்ந்திருந்தான். அவனுடைய மனம் அந்தக்கால மணிக்கூட்டின் பெண்டுலம் போல அங்கும் இங்கும் அசைந்து கொண்டிருந்தது. மாமாவைப் பற்றிய நினைப்பு சொட்டுச் சொட்டாய் சொட்டியபடி இருந்தது.. \"நாளைக்கு என்னை எப்படிப் பார்ப்பார்.. முகங்கொடுத்துப் பேசுவாரா.. மாட்டார்.. முன்பு போலப் பாரதியாரின் கம்பீர நடை இருக்குமா.. இருக்காது.. தன்னை முன்மாதிரியாகக் கொண்டு வளர்ந்தவன் முன்னால் இப்படி ஒரு பெயருடன் எப்படி வருவார்.. எப்படி நிமிர்ந்து நிற்பார்.. கூடுதலாக என்னை தவிர்க்கப் பார்ப்பார்.. முடியாவிட்டால் நிச்சயமாக தலை கவிழ்ந்து கூனிக் குறுகித்தான் நிற்பார்.. மாமியும் பிள்ளைகளும் இனி அவரை எப்படி நடத்துவார்கள்..\"என��றெல்லாம் எண்ணினான்.. அவனுக்குநெஞ்சு வெடித்துவிடும் போல இருந்தது. தலையைப் போட்டு உடைத்துக்கொண்டிருந்தவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை.. இரண்டு மணி அளவில் திடீரென்று செற்றியை விட்டு எழுந்தான். லைட்டை நூர்த்து விட்டு படுக்கைக்குப் போனான்.\nமறுநாட்காலை.. ஏர்ப்போட்டுக்கு போவதுக்காக வாசலில் நின்ற வாடகை வாகனத்தில் ஏறியபோது பிடிமானம் பிடிபட மறுக்க படியில் சறுக்கினான்.. பக்கத்தில் வந்த நண்பன் தாங்கிப் பிடித்து \"பார்த்துப்போடா\" என்றவன் என்ன ஏது என்று எதுவும் கேட்காமல் தோளில் கைவைத்து ஒருமுறை அழுத்தினான்.. வாகனம் புறப்பட்ட போது செல் அழுது வடித்தது. பச்சைபட்டனை தட்டினான்.. \"தம்பி.. நான் அம்மா கதைக்கிறனனை.. மாமா... மாமா... இரவு ரண்டு மணிக்கு....\" தாயின் தழுதழுத்த குரல் சயனை உடைத்தது. கண்களில் கண்ணீர் துளிர்த்தது..\nமிக அழுத்தமாக உறவு, சமூகச் சிக்கல்களை பதிவு செய்த கதை.\nமுதல் மரியாதை படத்தில் நாயகனுக்கும் அவன் மனைவிக்கும் உள்ள சிக்கலான உறவைப்\nபாதிச் சொல்லி, பாதி யூகத்துக்கு விடும் திறமையான இயக்கம் காணலாம்.\nஇங்கும் சயனின் பார்வையில், உணர்வில் - ஒரு கோணம் .\nஅங்கிருந்து தென்படும் மாமன், மனைவி, பழிசொன்ன பெண், சயனின் தாய் -\nஎன எல்லாரையும் நாமும் பார்த்தோம்.\nபசி மறந்ததும்,விளக்கணைப்பதும், தடுக்கி சறுக்குவதுமாய்\nநுட்பமான மனப்பிணைப்பைச் சொன்ன விதம் அருமை\nமுன்மாதிரியாய் இருந்து வளர்த்தவன் முன்\nமுழுத் தூய மாமா தோன்றினால் -\nவாய்ச் சொற்கள் தேவையின்றி புரிதல் விளைந்திருக்கும்.\nமாமன் மடிந்தது சயனைத் தவிர்ப்பதற்காக அன்று\nமிக சங்கடமான சந்திப்பு சூழலைத் தவிர்க்கவா அல்லது இதுநாள்வரை உருவாக்கி வைத்திருந்த நல்ல தோற்றம் நலிந்த நிலையை ஏற்க முடியாமலா அந்த மா(ன்)மன் தன் உயிரை மாய்த்துக்கொண்டார் கதையின் இடையிடையே தூவியிருக்கும் மனச் சிந்தனைகள், விவரிப்புகள் ஒரு கன பரிமாணத்தைக் கொடுக்கிறது. அருமை அமரன். பாராட்டுகள்.\nஉறவுகள் விசித்திரமானது. குத்திக் காட்டுவதும் குத்தல் பேச்சுகளுமே வாழ்க்கையாவும் வாடிக்கையாவும் போனது பலருக்கு.\nசிக்கலான நிமிடங்களில் சந்திப்பு நேராமல் மாமா தவிர்த்து தவறி விட்டாரோ நல்ல கதைக்களம். வலிமையான சொற்கள். பாராட்டுகள் அமரன்.\nஇதைத் தாண்டி என்னுள் தோன்றும் சில:\nஅடுத்தநாள் காலை ம���மாவின் வீட்டினுள் அவன் நுழையும் போது அழுது அரற்றி ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பதும் அவன் மாமி தான்.\nமாமன் மடிந்தது சயனைத் தவிர்ப்பதற்காக அன்று\nநிச்சயமாக மாமாவின் மடிவு சயனை தவிர்க்க அன்று. மூன்றாம் பகுதியில் அவருடைய புகுந்தவீட்டு சூழ்நிலையை தொட்ட பிறகு இருந்த \"இனி வாழ்வதை விட மாமா மடிவது மேல் என்று அடிக்கடி நினைத்தான்\" என்ற வரிகளை மீள் பார்வையின் போது நீக்கினேன்..\nஉறவுகள் என்று வரும்போது பக்கம் சாய்ந்து யோசிப்பதுதான் பெரும்பாலும் நடக்கிறது. எந்த விதமான இரத்த உருத்தும் இல்லாத நடிகனைப் பற்றி தன் வரைவுக்கு எதிர்மறையாகக் கேள்விப்பட்டாலே அப்படி இருக்காது என்று மறுத்துரைக்கும் உலகில் உயிரோடு உறவாடும் சொந்தம், அதுவும் பிள்ளைப் பராயத்திலிருந்து பார்த்துப் பார்த்துப் பூரித்த சொந்தம் என்றால்.... அதுதான் சயனை வேறுபக்கம் போக விடவில்லை.\nஇந்த விசயத்தில், எந்த முகாந்திரமும் இன்றி எந்தப்பெண்ணும் பொய்யாகக் களங்கப்படுத்த மாட்டாள். அப்படிச் செய்தால் அவளுக்கும் சேதம் பாதியோ அல்லது அதுக்கு மேலே இருக்கும்.. இதனால்த்தான் பல வக்கிர குற்றவாளிகள் தப்பிக்கிறார்கள். அந்தப் பெண்ணை புரட்சிப்பெண்ணான் சித்தரிக்க வேண்டியும் சயனை அந்தப்பக்கம் போக விடவில்லை..\n(அந்தப்பக்கம் போக விட்டு, திடுக் திருப்பங்களுடன் கிரைம் கதையாக இரண்டாம் பாகத்தை தொடரலாமோ)\nஉங்கள் ஊக்கம் இன்னும் பல ஆக்கங்களை தரத்தூண்டுகிறது.\nமிக சங்கடமான சந்திப்பு சூழலைத் தவிர்க்கவா அல்லது இதுநாள்வரை உருவாக்கி வைத்திருந்த நல்ல தோற்றம் நலிந்த நிலையை ஏற்க முடியாமலா அந்த மா(ன்)மன் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்\nமாமன் உயிரை மாய்த்துக்கொண்டார் என்று கதையில் குறிப்பிடவில்லை. அப்படிக் குறிப்பிட்டால் கதையின் தாக்கம் குறைவதாகப் பட்டது. என் நாலாம் வகுப்புச் சமய ஆசான் சொல்வார்.. \"தூய்மையான நோக்கத்துடன் என்ன எண்ணுகின்றோமோ அது கண்டிப்பாக நடக்கும்.. அந்த நேரத்திலும் கடவுள் கண்ணுக்குத் தெரிவார்..\" இதை இக்கதையில் பிரயோசனப்படுத்த நினைத்து பிரயோகித்தேன்.. (சயனின் மனநிலையை தெரியும்.. மாமாவின் மனநிலை எப்படி இருந்திருக்கும்.. கதையின் தலைப்புக்குள் திறப்பு)\nசத்துணவுக்கு மிக்க நன்றி சிவா.\nஇதைத் தாண்டி என்னுள் தோன்றும் சில:\nஅடுத்தநாள் காலை மாமா���ின் வீட்டினுள் அவன் நுழையும் போது அழுது அரற்றி ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பதும் அவன் மாமி தான்.\nஇதுதான் மதி.. படித்தோமா பதிந்தோமான்னு நில்லாது அங்காலும் சென்று அலசுவது.. யதார்த்தத்தை சுமக்கும், மூன்றாவது பெண்ணியல்பை காட்ட ஏதுவான, கதைக்கு வலுச் சேர்க்கும் வரிகள் நீங்கள் குறிப்பிட்டவை. நன்றி மதி..\nதலையங்கத்திலிருந்து அனைத்து வரிகளும் நன்றாக இருந்தது அமரன். தாய் தன் பிள்ளைகளை, தந்தைக்கு எதிராக ஏவிவிடும் கவலைக்குரிய விடயத்தை சொல்லியிருப்பது யதார்த்தம்.\nசிறந்தகதை அமர். மனம் நிறைந்த பாராட்டுக்கள்.\nசெல்லடிக்குது என்று பாதி நித்திரையில் தட்டி எழுப்பி சொல்வதாக சொன்னால் நாம் எதை நினைப்பது.\nநன்றி விராடன். பல குடும்பங்களில் அப்படித்தானே நடக்கிறது. சின்ன வயதில் நீங்கள் யாருடைய செல்லம் என்று கேட்டு தன்னைச் சொல்லாத பட்சத்தில் தான் செய்த நல்லதையும் மற்றவர் செய்த துரும்பளவு குழந்தை விரும்பாத செயலையும் சொல்வது கூட இந்த நிலைக்கு இட்டுச் செல்லும். அந்த உணர்வை நீங்கள் அடையவேண்டும் என்பதற்காகவே செல்லடிக்குது என்று எழுதினேன். முதல் செல்லடி வேற.. இரண்டாம் செல்லடி வேற..\nஇது நாள் வரை மாமன் இவன் மனதில் மாமனிதனாய்\nஅந்த இடம் அப்படியே இருக்காதானே அவர் இவனை பார்க்கமலே மறைந்தது\nவாழ்த்துக்கள் அமரன். சிக்கலான களம் ஆனால் சிக்கலான கதை இல்லை. கண்ணியமாக வாழும் மாமாவின் மீது பெண் சுமத்திய பழி உண்மையா பொய்யா. கண்டிப்பாக உண்மையில்லை. உண்மையில்லாத ஒரு வதந்தி, அவர் சாவினால் உண்மையாகி விட்டதே. வதந்திகளை எதிர்களையும் தைரியம் இல்லாத ஆண்மகன் எப்படி முன்னுதாரணம் ஆனார்.. கவரிமான் முடியை இழந்தால்தான் உயிர் விடும். இழக்காத முடிக்காக உயிரை விடுவது கோழைத்தனம். நன்றி.\nபடித்து முடித்தவுடன் மாமா என் மனதில் ஓங்கி நிற்கிறார். அருமையான கதை ஓட்டம், சயனின் மூலமாக ஒரு நல்ல மாமாவின் வெளிப்பாடு அப்படியே தெரிந்தது.\nநெஞ்சை நெகிழவைத்த கதை. மாமியிடம் நெருக்கம் இல்லாத காரணத்தால் மாமா\nவின் உள்ளம் வேறு பெண்களை நாடியிருக்க வாய்ப்புண்டு. நல்லவர்களையும்\nபாலுணர்வு நாசமாக்கிவிடும். மாமாவின் முடிவு சரியானதுதான். மானம் இழந்தபின்\nஉயிர் வாழ்வதால் என்ன பயன்\nமாமாவைக் கவரிமானுக்கு ஒப்பிட்டீர்கள்.ஆனால் அப்படி ஒரு மான் இனமே கிடை\n��ாது.இமயமலையில்இருக்கும்ஒருவகைக்காட்டுமாடுதான் \"கவரிமா\".உடல்முழுவதும் சடைமுடியுடன்இருக்கும்.\"கவரி\"என்றால்மயிர். \"மா\"என்றால்விலங்கு.இமயமலையில்\nகடுங்குளிரில்,பனிப்பொழிவில் வாழும் இந்த மாடு உடம்பில் இருக்கும் மயிர்த்திரளை\nஇழந்துவிட்டால் குளிர் தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்துவிடும்.இதைத்தான் வள்ளு\nபோல \"கவரிமானும்\" மனிதனுடைய கற்பனையே\nமாமன் மருமானின் உறவின் ஆழம் அத்தனை அழகாகக் காட்டப்பட்டுள்ளது. மனித உறவுகளின் மறுபக்கங்கள் பக்குவம் தவறிப் புரட்டப்படுவதால் எதிர்படும் எதிர்பாராத திருப்பங்களை உள்ளடக்கிய கதை நன்று. பாராட்டுகள் அமரன்.\nமீண்டும் எழுதத் தூண்டும் விமர்சனங்கள். கவரிமான் உள்ளிட்ட பயனுள்ள தகவல்கள். நன்றி நண்பர்களே\nதடுமாறவைக்கும் எத்துனை உறுதிகொண்ட நெஞ்சாயினும்\nஅப்படி தடுமாறிய சயன் நிலமை மிகவும் சங்கடம்\nகல்யாணம் வேண்டாம் என்பவனை கட்டாயப்படுத்தி அதுவும் சயனைக் கொண்டே பெண்ணை செலக்ட் செய்து கட்டி வைத்தார்கள்.\nஊரைப் பற்றி அவனுக்கு கவலை இல்லை. அவனது கவலை எல்லாம் மாமாவின் வீட்டைப் பற்றித்தான். வெறும் வாயை மென்ற மாமிக்கு அவல் கிடைத்துவிட்டது. அவளுடைய மகுடிக்கு ஆடும் பிள்ளைகளும் சேர்ந்து விசத்தை கக்குவார்களே.. இனி மாமாவின் நிலை.. அந்த நினைப்பே சயனின் இதயத்தை ஊசிகள் கொண்டு குத்தியது.\nதான் பார்த்து கட்டிவைத்த பெண்ணே மாமனின் வாழ்க்கையை நாசப்படுத்துவதை நினைத்து சயன் வருந்துவதை மிகவும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.\nமுடிவும் அருமை. பாராட்டுக்கள் நண்பரே.\nமிக நல்ல கதை. ஆனால் நல்ல முடிவா..\nதன்மேல் ஏற்பட்ட பழிக்குத்தீர்வு இதுவல்லவே..\nஇறப்பினால் தன்மேற்சுமத்தப்பட்ட பழி இல்லையென்றாகுமா..\nநின்று எதிர்த்துப் போராடி நிரூபிப்பதில் அல்லவா இருக்கிறது மனிதனின் போராட்டம்..\nஒரு நல்ல மனிதனைக் கொல்ல அவன்மேல் அவதூறு என்னும் அழுக்குப்போர்வையைப் போர்த்தினாலே போதுமே என்னும் எண்ணம் தீயவர்களின் சொந்தமாகிவிடுமே..\nமாமன் தனது பழியைத்துடைத்து அக்களங்கத்திலிருந்து வெளிவர முயலாமல் இப்படி இறந்தது சரியா..\nஇவை என் சிந்தனைகள். உங்கள் கதையைக் குறை கூறவில்லை. இப்படி இருந்தது என்பதை சொல்வது மட்டும் கதை இல்லை. இப்படி இருக்கவேண்டும் என்று வழிகாட்டுவதும் கதை என்பதாக நான் எண்ணுகிறேன்.\nமனம் கனக்கவைத்த கதை. பாராட்டுகள் அமரன். இலங்கை நடையை வெகுவாக ரசித்தேன்.\nஅருமையான கதை வாழ்த்துக்கள் அமரன்..மாமன் மருமகன் இடையேயான பாசப்பிணைப்பு வரிகளில் இழையோடுகிறது..ஆனால் முடிவு நிதர்சனமான இன்றைய நிலையை முகத்தில் அறைகிறது .\nகவரி மா (ம) ன் என் மனதை கரைத்தது, உயிரோடு ஒன்றி உறவாடிய சிறந்த கதை. தாய் மாமன் பண்பும்,\nஅவன் மீது மருமகன் கொண்டிருக்கும் பாசமும் கதையோடு என்னையும் பிணைத்தது, சோகமமாய் முடிந்தாலும்,\nசொல்லியது மரணம் மாமானின் மாண்பை. அழகு படைப்புக்கு வாழ்த்துக்கள் பல அமரன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/11831-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BF20-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-20T16:50:52Z", "digest": "sha1:7FZDBP3GYK65ZCLYM3VLVXJ7GGTXV3J2", "length": 39289, "nlines": 394, "source_domain": "www.topelearn.com", "title": "இலங்கை தென்னாபிரிக்க மூன்றாவது ரி20 இல் தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஇலங்கை தென்னாபிரிக்க மூன்றாவது ரி20 இல் தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ரி20 கிரிகெட் போட்டி ஜோஹனர்பேர்க்கில் இன்று இடம்பெற உள்ளது.\nஇப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.\nஇலங்கை அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது.\nஅதன்பின் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை தென்னாப்பிரிக்கா 5 - 0 எனக் கைப்பற்றியது.\nஇந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ரி20 கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்க���் தயார்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை\nகிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்\nபாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி\n19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அர\nஇலங்கை விளையாட்டு வீரர்களுக்கு சங்கக்காரவின் ஆலோசனை\nசர்வதேச கிரக்கெட் விளையாட்டின் ஊழல் சம்பவங்களில் 4\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\n2024 இல் நிலவிற்கு முதல் பெண் அனுப்பப்படுவார்: நாசா அறிவிப்பு\n2024 ஆம் ஆண்டில் நிலவிற்கு முதல் பெண் அனுப்பப்படுவ\nமெத்திவ்ஸின் சதத்துடன் 264 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை அணி\nஇன்று இடம்பெறுகின்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்\nஇலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் லீட்ஸ் மைதானத்தில் இன்\nமேற்கிந்திய தீவுகளை 23 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிர\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையே நேற்று\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான இர\nஉலகக்கிண்ணத்தில் பங்கேற்கும் இலங்கை அணிக்கான உத்தியோகப்பூர்வ சீருடை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அ\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nதிமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் க\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை\nஇலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை\nவாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை டெஸ\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார\nஇலங்கையுடனான மூன்றாவது போட்டியிலும் தென்னாபிரிக்கா வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில்\nமுதலாவது ரி 20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ம\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nஇலங்கை 225 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐ\nஇலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங் நாட்டுக்கு அழைப்பு\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 0\nதென் ஆபிரிக்கா அணி மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் வெற்றியிலக்கு 252\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருந\nமுதலில் தென் ஆபிரிக்கா அணி துடுப்பெடுத்தாட்டத்தில்\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான இர\nஉலகின் முதல் முதலில் செய்தி வாசிப்பாளராக பெண் ரோபோ\nசீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்குவா செய்தி நிற\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை அணி 154 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கைக்கெதிராக தென்னாபிரிக்கா 222 ஓட்டங்கள்\nஇலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்ற\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\nமுதல் துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்கா அணி\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெ\nஇலங்கை கிரிக��கெட்டின் தேர்தல் இன்று\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இன்னும் சற்றுநே\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தன\n191 ஓட்டங்களுடன் இலங்கை அணி சுருண்டது\nஇலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்ற\nதென்ஆப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில்\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலா\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇலங்கை கிரிக்கட் தேர்தலுக்கான 2 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்ப\nஇன்று முதலில் அவுஸ்திரேலியா துடுப்பாட்டம்\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nடுவிட்டர் தளத்தில் 2018 இல் மேற்கொள்ளப்பட்ட சாதனை\nமுன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றாகத் திகழும் டுவிட்\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் பெப்ரவரி மாதம் 21ம் த\nஇலங்கை அணி வெற்றி பெற 365 ஓட்டங்கள் இலக்கு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nஇலங்கை அணி வீரர்களுக்கு அபராதம்\nநியூஸிலாந்து Bay-Oval மைதானத்தில், நேற்று நடந்த நி\nஇலங்கை அணி 372 ஓட்டங்களை பெறுமா\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\n104 ஓட்டங்களுடன் இலங்கை அணி\nஇலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கு அபராதம்\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவி\nமூன்றாவது முறையாக சாம்பியனானது இலங்கை\nஆசிய வளர்முக அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஇலங்கை அணிக்கு தலைவராக லசித் மாலிங்க\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இடம\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் லெவிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கி\nஇலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்ஸன்\nஅவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் விக்கட் கா\nபொ���ுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்: இலங்கை குழாம் நாடு திரும்பியது\nஒன்பதாவது பொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்பில் பங்க\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nஓர் மைதானத்தில் 100 விக்கெட்களை வீழ்த்திய உலகின் மூன்றாவது பந்து வீச்சாளரானார் ர\nஓர் மைதானத்தில் 100 விக்கெட்களை வீழ்த்திய உலகின் ம\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை அணிக்கு அபார வெற்றி\nஇங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பொறுப்பாளர் பியல் நந்தன திஸாநாயக்க கைது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பொறுப்பாளரான\nஇலங்கை அணியின் தலைமை பதவிக்கு திஸர பெரேரா\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒற்றை சர்வதேச இருபதுக்கு 20\nஇலங்கை தொடர் தோல்வி; வென்றது இங்கிலாந்து\nஇலங்கை அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் த\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி சம்பவம் சைபர் தாக்குதல் இல்லை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரி\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nஇளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கை வென்றுள்ள முதல் பதக்கம்\nஆர்ஜெண்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸ் (Buenos Aires) நகர\nஇலங்கை அணியை மீளக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும்\nவெற்றியீட்டுவதை விடவும் இலங்கை அணியை மீண்டும் கட்ட\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்ட\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் த\n40 ஆண்டுகளின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்\nஇளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை இலங்கை பதிவு செய்தது\n19 வயதிற்��ுட்பட்ட இளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்க\nமீண்டும் இலங்கை அணியின் தலைவராக சந்திமால்\nஇலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க த\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன\nஇலங்கை அணி நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nதென்னாபிரிக்க அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nஇலங்கை அணியின் தலைவராக சுரங்க லக்மால் நியமிப்பு\nதென் ஆபிரிக்க அணியுடன் அடுத்து நடைபெற உள்ள இரண்டு\n2 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் மூவர் கலந்து கொள்ள தடை\nதினேஷ் சந்திமால், சந்திக ஹதுருசிங்க மற்றும் அசங்க\n4 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றி\nமேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிய\nஇலங்கை அணித் தலைவர் சந்திமாலுக்கு போட்டித் தடை\nபந்தை சேதப்படுத்தியதில் குற்றவாளியாகக் காணப்பட்ட\n4ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 334/8\nவெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போ\nஇலங்கை கிரிக்கெட் வாரிய பதவி வேண்டாம் என மறுத்த முரளிதரன்\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் அளிக்கப்பட்ட ஆலோ\n03 ஆம் நாள் ஆட்ட நேர நிறைவில் இலங்கை 34/1\nஇலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி - 253 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் ஸ்டெயின் இடம்பிடித்தார்\nஇலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nஹஷான் திலகரத்ன இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமனம்\nஇலங்கை கிரிக்கட் அணியின் 19 வயதின் கீழ் உள்ள பிர\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் அதிகரிப்பு\n2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வ\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு 04 பேர் வேட்பு மனு தாக்கல்\nஇம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்க\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க குழு நியமனம்\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தலை எதிர்வரும் 31ம் திக\nகிரேம் லேப்ரோய் இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழு தலைவராக நியமனம்\nஇலங்கை கிரிக்கட்டின் தெரிவுக்குழு தலைவராக கிரேம்\nT20 தரவரிசையில் இலங்கை பின்னடைவை சந்தித்துள்ளது (நாடுகளின் தரவரிசைகள் இணைப்பு)\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான தரவரிசையில் 8\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன தற்காலிக இடைக்கால நிர்வாக குழு அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பிற்போடப்பட்ட\nமுதன்முறையாக பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை சாதித்துள்ளது\nஇலங்கை விளையாட்டுத்துறை வரலாற்றில் முதன்மு\nஇலங்கை கிரிக்கட்டின் களத்தடுப்பு பயிற்சியாளர், நிக் பொதாஸ் பதவி விலகல்\nஇலங்கை கிரிக்கட்டின் களத்தடுப்பு பயிற்சியாளராக பணி\nமற்றுமொரு வெண்கலப் பதக்கம் வென்றது இலங்கை\nஅனுஷா கொடிதுவக்கு 21 வது பொதுநலவாய விளையாட்டு வி\nவௌ்ளிப் பதக்கத்தை வென்றது இலங்கை\nஅவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 21 ஆவது பொதுநலவ\nபாகிஸ்தானை சுருட்டி வெற்றியீட்டியது இலங்கை மகளிர் அணி\nபாகிஸ்தான் மகளிர் அணியை 72 ஓட்டங்களுக்கு கட்\nமுதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nG.C.E. A/L இல் சித்திபெற்ற மாணவர்கள் பட்டப் படிப்பை மேற்கொள்ள அரசு வழங்கும் வட்ட\nக.பொ.த. (உயர்தர) தகைமையுள்ளபோதும், பல்கலைக்கழக நுழ\nஅவசர கால தடைச் சட்டம் என்றால் என்ன அவசியம் வாசிக்க.. 9 seconds ago\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் 19 seconds ago\nஉறங்குவதற்கு முன் 1 பல் பூண்டு சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்\nஇளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கை வென்றுள்ள முதல் பதக்கம்\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு 40 seconds ago\nதிகைப்பான தருணம் : காட்டு யானையை கட்டுப்படுத்தும் இலங்கை சிறுமி 55 seconds ago\nபேஸ்புக் F8 2018 முதல் நாள் முக்கிய அம்சங்கள்\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையா�� தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ourjaffna.com/temples/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3", "date_download": "2019-10-20T17:14:16Z", "digest": "sha1:TTDVMMYNIQR5MIYYVPDJ473XTLIIQM7I", "length": 24106, "nlines": 153, "source_domain": "ourjaffna.com", "title": "இணுவில் செகராச சேகரப்பிள்ளையார் கோவில் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nஇணுவில் செகராச சேகரப்பிள்ளையார் கோவில்\nஆரியச் சக்கரவர்த்திகள் எனப்படும் தழிழரசர்கள் ஈழத்தில் ஆட்சிபுரிந்த காலத்தில், அவர்களுள் சிங்கை நகரில் (வல்லிபுரத்தில்) இருந்து ஆட்சிபுரிந்த செகராய சேகரன் என்னும் மன்னனால் இற்றைக்கு 700 ஆண்டுகளுக்கு முன் ஈழத்தில் பல ஊர்களில் விநாயகர் ஆலயங்கள் நிறுவப்பட்டன. அவ்வாறு இணுவில் மேற்குப்பகுதியில் செகராய சேகரினால் நிறுவப்பட்டு வழிபடப்பட்ட கோவில்தான் இணுவில் செகராச சேகரப்பிள்ளையார் கோவில் என்பது வரலாறு.\nஇவ்வாலயத்தை பருத்தியடைப்புப் பிள்ளையார் கோவில் எனவும் அழைப்பர். இணுவிலில் குளக்கரை என இன்றும் அழைக்கப்படும், கந்தசாமி கோவிலை அண்டிய ஒரு குளமும், அதன் தென்கிழக்குப் பகுதியில் இன்றைய நாலாம் கட்டையடியில் இன்னொரு குளமும் இருந்தன என்றும், இதனால் இந்த இணை “வில்கள்”(குளங்கள்) அமைந்திருந்த காரணத்தினால் இவ்வூர் இணைவில் என அழைக்கப்பட்டு இணுவில் என மரூஉப் பெயர் பெற்றதென்றும் செவிவழிக் கதைகள் கூறுகின்றன.\nபரமானந்த வல்லி அம்மன் கோயில் இக்குளங்களில் ஒன்றிலிருந்து தெற்கே அமைந்த வயல்களுக்கு நீர்ப்பாசனம் நடந்ததென்றும், மறுகுளத்திலிருந்து வடக்கே இருந்த பருத்தித் தோட்டங்களுக்கு நீர் பாச்சப்பட்டதென்றும் வாய்மொழி வரலாறுகள் மூலம் அறியப்படுகின்றது. இக்கூற்றை மெய்ப்பிக்கும் புறச்சான்றாக இன்றும் பரமானந்த வல்லி ஆலயம் முன்பாக வீதியில் மதகு ஒன்று(பருத்தித் தோட்டங்களுக்கு நீர்பாச்சிய மதகு) மண்ணுள் புதைந்து காணப்படுகின்றது. இதிலிருந்து அறியப்படுவன அன்று பருத்திச்செய்சை பண்ணப்பட்டிருந்த ஒரு பிரதேசத்தில் தான் இப்பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்தது என்பதும் அதனாலேயே பருத்தியடைப்புப் பிள்ளையார் என இவ்வாலயம் பெயர் பெற்றது. ஒருகாலத்தில் யாழ்ப்பாணத்தில் பருத்திப் பயிர்ச்செய்கை நடந்தமைக்குச் சான்றாக இன்றும் குடாநாட்டு ஊர்கள் பலவற்றில் பருத்தியடைப்பு என்ற பெயரால் பல குறிச்சிகள் அழைக்கப்படுகின்றன.\nஇணுவில் செகராசப் பிள்ளையார் பிள்ளைத்தமிழ் நூலின் முன்னுரையில் சைவத்தை தூய நெறியில் வளர்த்துப் பேணிய கிராமங்களில் இணுவில் சிறப்புப் பெறுவதாகும். இங்கு செகராய சேகரப்பிள்ளையார், கரணாகரப்பிள்ளையார் (உரும்பிராய் கிழக்கு எல்லையில்) என்ற பழமைமிக்க இரு பிள்ளையார் கோயில்கள் உள்ளன. இச்செகராயசேகரப்பிள்ளையார் தலத்தில் பல அற்புதங்கள் நிகழ்ந்தன என்று ஆன்றோர் கூறுவர். சிங்கை செகராய சேகரமன்னனின் ஆணைப்படி அக்கோயில் கட்டப்பட்டதென அறியப்படுகின்றது. என்று கலாநிதி பாலசுந்தரம் பிள்ளை குறிப்பிட்டமை நோக்கற்பாலது.\nபோர்த்துக்கேயர் ஆண்ட காலத்தில் இலங்கையில் சைவக்கோயில்கள் அழிக்கப்பட்ட வரலாறுகளும் அச்சந்தர்ப்பங்களில் அவர்களே அழிக்கப்பட்டதும் தோற்கப்பட்டதுமான வரலாறுகளும் நாமறிந்தவை. அந்த நிகழ்வுகள் அணுகக்கூட மு���ியாதபடி அருள் பொழிந்த இவ்வாலயம் சைவத்தழிழ் வளர்க்கும் நிறுவனமாக விளங்கி வந்துள்ளது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சி மறைந்து ஆங்கிலேயர் ஆட்சி நிலவிய காலத்திலே கிறிஸ்தவ மதத்தின் வேகமான பரம்பலையும் ஆங்கிலக்கல்வி செல்வாக்கையும் தடுத்தி நிறுத்தித் தழிழகத்திலும் ஈழத்திலும் புயல்வேகத்தில் பரப்பிய தமிழ்சைவக்காவலன் ஆறுமுக நாவலரின் வேண்டுதலுக்கு செவிசாய்த்து தேசமெங்கும் தமிழ்சைவ இலவசக்கல்வி கற்பிக்கும் திண்ணைப்பள்ளிகள் நடாத்தியவர்களில் நாவலரின் மாணாக்கர் இணுவில் சுப்பிரமணியச்சட்டம்பியார் என்பவர். இவர் செகராய சேகரப்பிள்ளையார் ஆலயப்பராமரிப்புடன் வீட்டிலும் திண்ணைப் பள்ளி நடாத்தினார். இவரின் மகளின் கணவர் சங்கரப்பிள்ளையும் அவரைத்தொடர்ந்து மகன் சின்னத்துரையும் இப்பொழுது மகன் சி.சுந்தரலிங்கமும் பரிபாலித்துவர ஆலயம் வளர்ந்து வருகின்றது.\nஅமரர் சங்கரப்பிள்ளையவர்கள் பிடியரிசி தண்டி சாந்துக்கட்டிடமாக இருந்த ஆலயக்கருவறையை பொழிகற்களாளேயே அர்த்த மண்டபம், மகாமண்டபம் என்பவற்றை பொழிகற்களாளேயே மீளாக்கம் செய்தார். மகன் சின்னத்துரை ஊர்மக்களின் உதவியுடன் வசந்தமண்டபம் முதலான மண்டபத்தை அமைத்தார். இப்பொழுது அவர் மகன் சுந்தரலிங்கம் மூலமூர்த்தியை பாலஸ்தாபனம் செய்து மக்களின் உதவியுடன் மண்டபங்களை புனருத்தாரனம் செய்து திருப்பணிகளை நிறைவேற்றியதையடுத்து 11.02.2004 இல் மங்கல கரமான கும்பாபிடேகம் நிகழ்ந்தது.\nஇவ்வாலயத்தில் ஆண்டு தோறும் சித்திராப் பௌர்ணமியன்று தீர்த்தவுற்சவம் நிகழும் மகோற்சவமும், மாதந்தோறுமான விநாயகர் சதுர்த்தி விழாவும் 21 நாட்கள் நிகளும் விநாயகர் சட்டிவிழாவும் ஆண்டுதோறும் நிகழ்கின்றன. அத்துடன் மாதாந்த கார்த்திகை திருவிழா, நவராத்திரிவிழா, திருவெம்பாவை போன்றனவும் பக்திபூர்வமாக இடம்பெறுகின்றன\nஇவ்வாலயத்திற்கு புதிய சித்திரத்தேரும், சப்பறமும், வாகனங்களும், கண்டாமணியும் செய்து வழங்கப்பட்டுள்ளன. இவ்வாலய பரிவார மூர்த்தங்களாக சந்தான கோபாலரும், வள்ளிதெய்வயானை சமேத சுப்பிரமணியரும் வைரவரும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். பஞ்சமுக விநாயகரும், இலக்குமியும், நடராஜரும் இங்கு வழிபடப்பெறும் பிற மூர்த்தமாகும்.\nஇவ்வாலயத்தில் குறிப்பிடவேண்டிய மகிமை எதுவெனில் இங்கு மாதப்பிறப்பு நாட்களில் விநாயகர் அடியார்கள் நடாத்தும் பொங்கல் வழிபாடாகும்.\nஇவ்வாலயத்தின் திருவூஞ்சற்பாடலைத் தேர்த் திருவிழா உபயகார குடும்பத்தைச்சேர்ந்த பண்டிதர் வித்துவான் சைவப்புலவர் இ.திருநாவுக்கரசு பாடியுள்ளார். நான்(ச.வே.பஞ்சாட்சரம்) பாடிய செகராசப்பிள்ளையார் பிள்ளைத்தமிழ் நூலை இணுவில் கந்தசாமி கோவில் இளந்தொண்டர் சபை வெளியிட்டுச் சேர்த்த நிதியைத் தேர்த்திருப்பணிக்கு வழங்கியது.\nஇவ்வாலயத்தில் மூன்றுகால நித்தியபூசைகள் நிகழ்ந்து வருகின்றன. மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் அமைந்த பழம்பெரும் வரலாற்றுப் பெருமை மிக்க இந்த ஆலயம் மூர்த்தி சிறிதாயினும் வேண்டுவார் வேண்டுவன ஈர்ந்தருளும் அருட்கீர்த்தி மிக்கது.\nஇவ்வாலய மகோற்சவத் தொடர் பிரசங்கங்களை திருப்பணியாளர் இ.பொன்னம்பலம் அவர்களின் ஏற்பாட்டில் பேராசிரியர் சபா.ஜெயராசா தலைமையில் திருமதி வசந்தா வைத்திய நாதன், அதிபர் கு.சண்முகநாதன், சிவத்தமிழ் வித்தகர் மகாலிங்கம். கவிஞர் சோ.பத்மநாதன், செஞ்சொற் செல்வன் ஆறுதிருமுகன், அவர் மாணவன் ச.பாலசண்முகன் முதலியோர் இதுவரை நிகழ்த்தியுள்ளனர்.\nஇத்திருத்தலம் அயலிலுள்ள அடியார்களின் குறிப்பாக இளைஞர்களின் பேராதரவில் மிகப்புனிதமாகப் பேணப்படுவதுடன், மகோற்சவங்களில் கோவில் உள்வீதி, வெளிவீதி பெருக்கல், சுவாமி காவுதல், பண்ணிசை பாடல் போன்ற பல தொண்டுகளும் நிகள்கின்றன. பெருவிழாக் காலங்களில் தேர், தீர்த்த நாட்களில் தண்ணீர்ப் பந்தல்களும் அன்னதானங்களும் தொண்டிளைஞர்களால் நடாத்தப் படுகின்றன. விநாயகப் பெருமானின் அருள் வேண்டி நாடிவரும் அனைவருக்கும் எம்பெருமான் இன்னருள் பாலித்து நற்பேறு வழங்குகின்றார்.\nநன்றி : பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம்\nஉசாத்துணை நூல்கள் – சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ், பஞ்சவர்ணத்தூது\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2019/08/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-30-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-10-20T16:57:40Z", "digest": "sha1:ET5UN3GSQZVNQ6MA77SJJY3PA6TV2BAB", "length": 58391, "nlines": 523, "source_domain": "ta.rayhaber.com", "title": "பர்சாரேயில் 30 ஆகஸ்ட் ஆவி! - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் ச��ஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[18 / 10 / 2019] அதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\tஅன்காரா\n[18 / 10 / 2019] பெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[18 / 10 / 2019] Çanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\n[18 / 10 / 2019] மெட்ரோபஸ் லைன் அலாரங்கள்\n[18 / 10 / 2019] ரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\tXXX சாகர்யா\n[18 / 10 / 2019] IZTO பிரதிநிதிகள் இஸ்மிரின் தளவாடத் துறையில் அமைச்சர் துர்ஹானின் எதிர்பார்ப்புகளை வழங்கினர்\tஇஸ்மிர்\n[18 / 10 / 2019] ரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அய்டன்லே தொழிலதிபர்கள் அமைச்சர் துர்ஹானிடமிருந்து மின்சார தலைப்பாகை விரும்பினர்\tஏழாம் அத்தியாயம்\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்புதன்பர்சாரேயில் 30 ஆகஸ்ட் ஆவி\nபர்சாரேயில் 30 ஆகஸ்ட் ஆவி\n27 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் புதன், புகையிரத, பொதுத், KENTİÇİ ரயில் அமைப்புகள், தலைப்பு, மர்மரா பிராந்தியம், மெட்ரோ, துருக்கி, வீடியோ 0\nபர்சாவில் ஆகஸ்ட் வெற்றியின் ஆவி\n30 என்பது ஆகஸ்ட் வெற்றி தினத்தின் 97 ஆகும். நிகழ்ச்சியின் ஆண்டுவிழா காரணமாக பர்சா பெருநகர நகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டது புர்சாரேயின் பயணிகளை நகர்த்தியது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவில், புர்சாரேயில் உள்ள வீரர்கள் பயணிகளுக்கு 30 ஆகஸ்ட் வெற்றியின் ஆவி மற்றும் நனவை சித்தரித்தனர்.\nபர்சேரா நகராட்சி நாடகம் 30 ஆகஸ்ட் வெற்றி விழா, பர்சரே பயணிகளின் மனநிலையை வீரர்களுக்காக புர்சாரேயில் ஒரு நாடக நிகழ்ச்சியை நிகழ்த்துவதற்காக. நிகழ்ச்சியின் போது சுரங்கப்பாதையில் பயணிக்கும் சில குடிமக்கள், வீரர்களை குழப்பமான முறையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், சில குடிமக்கள் கண்ணீரை வைத்திருக்க முடியவில்லை.\n30 ஆகஸ்ட் வெற்றி நாள் வாழ்த்துக்கள்…\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இ��் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nகான்கேல் ஸ்பிரிட் பெலேகிடுஸூவில் பாய்கிறது 18 / 01 / 2014 பேலிக்டாஸில் அனகேலே ஊதுகிறது: அனாக்கலின் ஆவி பெய்லிக்டேஸ் மெட்ரோபாஸ் சதுக்கத்தில் வாழ்கிறது. பெய்லிக்டாஸ் மேயர் யூசுப் உசுன் பேருந்தைப் பார்வையிட்டார், பெய்லிக்டாஸின் மக்களுக்காகக் காத்திருந்தார். டார்டனெல்லெஸை சித்தரிக்கும் மொபைல் கண்காட்சி பஸ் பெய்லிக்டாஸ் மெட்ரோபஸ் சதுக்கம் குடிமக்களின் கவனத்தை ஈர்க்கிறது. சில குடிமக்கள் தங்கள் குழந்தைகளுடன், வீட்டிற்கு பஸ்ஸில் உள்ள பஸ் நிறுத்தத்தையும், உட்புறத்தில் கண்காட்சிகளையும் பார்வையிடும்போது ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெய்லிக்டாஸ் மேயர் யூசுப் உசுனும் பேருந்தில் உள்ள அனைத்தையும் ஆராய்ந்து, அனக்கலே சாகாவை விவரித்தார். பயணத்தின் முடிவில் Çanakkale 1915 DVD திரைப்படத்தை வாங்கியதால், மேயர் உசுன் Çanakkale இன் ஆவி நன்கு புரிந்து கொள்ள முடியும்\nஇன்காப்புன் நகரில் சென்கக்கலை ஆவியானவர் புதுப்பிப்பார் 17 / 03 / 2017 மெட்ரோ இஸ்தான்புல்லில் ak னக்கலேவின் ஆவி புத்துயிர் பெறும்: ak னக்கலே வெற்றியின் ஆண்டு நிறைவையொட்டி, மெட்ரோ இஸ்தான்புல்லில் ak னக்கலேவின் ஆவி புத்துயிர் பெறும். மெட்ரோ இஸ்தான்புல் தொடர்ச்சியான நிகழ்வுகளுடன் Çnakkale கடற்படை வெற்றிகளைக் கொண்டாடுகிறது. வரலாற்றில் “அனக்கலே ஜீல்மேஸ் இ” என்ற வார்த்தையை எழுதிய புகழ்பெற்ற Şanlı Kınalı Kuzular Şanlı, மெட்ரோ இஸ்தான்புல்லில் பயணிகளைச் சந்தித்து, தங்கள் கதைகளை தங்கள் வாயிலிருந்து சொல்லி, மெட்ரோ இஸ்தான்புல் பயணிகளுடன் தங்கள் வணிகர்களைப் பகிர்ந்து கொள்வார். 18 மார்ச் மாதம் 11.30 இல் உள்ள யெனிகாபே நிலையத்தில் நடைபெறவிருக்கும் பிரதான நிகழ்ச்சியில், முன்னால் அனாக்கலே போரில் போராடிய வீரர்��ளைக் குறிக்கும் காலகட்டத்தில் இராணுவ உடைகள் மற்றும் உபகரணங்கள் பொருத்தப்பட்ட கனாலா குசுலர், ரயிலில் பயணம் செய்வார், பயணிகளுடன் பேசுவார், “அனக்கலே நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவார், ஒரு நாள் உணவைக் குறிப்பார். மற்றும் பார்லி ரொட்டி விநியோகிக்கவும்.…\nகனக்கலே ஆவி டிராமில் புத்துயிர் பெற்றது 19 / 03 / 2018 டிராமிற்குள் பணியாற்றும் காசியான்டெப் பெருநகர நகராட்சி (GAZİ-ULAŞ), வாக்பி டைனெர்லர் அறிவியல் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், 18 மார்ச் Çanakkale வெற்றி 103 'வது ஆண்டுவிழா பயணிகளுக்கு கனக்கல்லின் ஆவி நினைவூட்டியது. காசியான்டெப் பல்கலைக்கழக நிறுத்தத்திற்கும் கார் நிறுத்தத்திற்கும் இடையிலான ஆர்ப்பாட்டத்தின் போது மற்றும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் காலங்களில் கார் முதல் காசியான்டெப் பல்கலைக்கழக நிறுத்தத்திற்கு திரும்பும் வழியில், வாக்பி டைனெர்லர் அறிவியல் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வீரப் பாடல்களுடன் நாடக நிகழ்ச்சிகளை நிகழ்த்தி முன் கதைகளைச் சொன்னார்கள். காசியான்டெப் பல்கலைக்கழகத்தின் நிறுத்தத்தில், கலிப்போலி வெற்றியில் எங்கள் வீரர்களின் மெனுவான கோதுமை சூப் மற்றும் ஹோசாஃப் பயணிகளுக்கு வழங்கப்பட்டது. காசியான்டெப் பெருநகர நகராட்சி அதிகாரிகள், டிராம் வரிசையில் XHUMX Mart இல் உள்ள வாகன டினெர்லர் அறிவியல் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்…\nKardemir தனது ஆன்மா தனது வழியில் உள்ளது 12 / 11 / 2018 கராபக் இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலைகள் நவம்பர் மாதம் 8 நவம்பர் 1994 மற்றும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப 4 மணிநேரம், கைவினைஞர்கள் மூடப்பட்டனர், வாழ்க்கையை நிறுத்த தொடர்ச்சியான எதிர்வினைகள் உட்பட, வாழ்க்கையை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் உட்பட, Öz Çelik வர்த்தக சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நடவடிக்கைகள் மீண்டும் நினைவுகூரப்பட்டன. நவம்பர் செயல்களின் 8 24. ஆண்டுவிழா காரணமாக எங்கள் நிறுவனத்தின் கல்வி மற்றும் கலாச்சார மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளில், 5 இன் ஏப்ரல் முடிவுகளை விளக்குவதற்கும் போராட்டங்களை விளக்குவதற்கும் ஒரு சினிவிஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. கர்தெமிர் பொது மேலாளர் எர்கமென்ட் Ünal, நிகழ்ச்சியில் தனது உரையில், கராபக் இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலைகள் 1937 இல் முஸ்தபா கெமல் அடாடர்க் மற்றும் எக்ஸ்���ன்யூஎம்எக்ஸ் அறிவுறுத்தல்களுடன் திறக்கப்பட்டன…\nBursaray சிக்னலிங் டெண்டர் | BursaRay கிழக்கு வரி III. நிலை மின்-மெக்கானிக் டெண்டர் முடிவு அறிவிக்கப்பட்டது (சிறப்பு அறிக்கை) 03 / 06 / 2012 Bursaray சமிக்ஞை ஏலம்: BursaRay III ஆகும். கிழக்கு வரி நிலை எலக்ட்ரோ மெக்கானிக்கல் தெய்வம் அவர் டெண்டர் 5 நிறுவனம் கலந்து கொண்டார் நடைபெற்றது. 9) சீமன்ஸ் ஏஜி: ஏற்கவில்லை 5) Tewet ஏஜி: 1 ஒன்றுக்கு 2) Unitronics: 18.870.205 நிறுவனம், டெண்டர் ஆவணங்கள் பெற்றார் 3 நிறுவனங்கள் டெண்டர் கலந்து, விலை பின்வருமாறு ஏற்கவில்லை 4) SYS சிஸ்டம் மென்பொருள்: 21.487.549 ஒன்றுக்கு 5) அல்ட்ரா தொழில்நுட்ப இன்ட். மற்றும் டிக். AS: £ 16.484.000 டெண்டர் கமிஷன் டெண்டர் மற்றும் டெண்டர் ஆவணங்கள் பங்கேற்கும் நிறுவனங்களின் போதுமான திறனாய்வு செய்த பிறகு முடிவை அறிவித்தனர்: வெற்றி: அல்ட்ரா தொழில்நுட்ப இன்ட். ve நடுக்கங்கள்,: £ 16.484.000\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\n70 ஆயிரம் வாகனங்கள் தீ பரிமாற்றத்தில் ஒரு நாள் கடந்துவிட்டன\nதுருக்கியின் OSB இரும்பு வலைகள் இருப்பார்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஅதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\nஅங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\nகீல் நகர வடிவமைப்பு சாலையின் 90 சதவீதம் முடிந்தது\nபெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\nÇanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\nடெர்பண்ட் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்\nரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\nகொன்யா பெருநகரத்திலிருந்து டிராமில் புத்தக ஆச்சரியம்\nIZTO பிரதிநிதிகள் இஸ்மிரின் தளவாடத் துறையில் அமைச்சர் துர்ஹானின் எதிர்பார்ப்புகளை வழங்கினர்\n��யில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nஅய்டன்லே தொழிலதிபர்கள் அமைச்சர் துர்ஹானிடமிருந்து மின்சார தலைப்பாகை விரும்பினர்\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nஎஸ்கிசெஹிரில் போக்குவரத்தை தளர்த்துவதற்கான வேலை\nசாம்சூன் இரயில் பாதைகளுக்கு முன்னுரிமை இல்லை, எர்சின்கன்-டிராப்ஸன் சர்ப் அல்ல\nமுனிச்சில் நடந்த ஐகானிக் விருதுகள் விருது வழங்கும் விழாவில் டெக்னூட் முதல் பரிசு பெற்றார்\n2018 இல் அதிக ஆர் & டி செலவழிக்கும் நிறுவனங்கள்\nதுர்க்செல் 25. ஆண்டு கொண்டாட\nஅங்காரா நிலையத்தில் அணிந்திருக்கும் ப்ளூ டை\nடி.சி.டி.டி அய்டன் நிலைய மேலாளர் ஒஸ்மான் கைடர் தனது வாழ்க்கையை இழந்தார்\nRayHaber 18.10.2019 டெண்டர் புல்லட்டின்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nடெரின்ஸில் தற்காலிக பாதை மாற்றம்\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nகான்கேல் ஸ்பிரிட் பெலேகிடுஸூவில் பாய்கிறது\nஇன்காப்புன் நகரில் சென்கக்கலை ஆவியானவர் புதுப்பிப்பார்\nகனக்கலே ஆவி டிராமில் புத்துயிர் பெற்றது\nKardemir தனது ஆன்மா தனது வழியில் உள்ளது\nBursaray சிக்னலிங் டெண்டர் | BursaRay கிழக்கு வரி III. நிலை மின்-மெக்கானிக் டெண்டர் முடிவு அறிவிக்கப்பட்டது (சிறப்பு அறிக்கை)\nப்ர்ஸா வரைபடம் | BursaRay பாதை\nகொள்முதல் அறிவிப்பு: HRS இடைத்தரகர் வாங்கப்படும் (பர்சா பெருநகர நகராட்சி பர்சரே செயல்பாடு) (டெண்டர் ஆகஸ்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது) (உறைகளைத் திறக்காமல் டெண்டர் ரத்து செய்யப்பட்டது)\nமூர்த்திய கோட்டையில் புர்சரே கணக்கு வைத்திருக்கவில்லை\nபுர்சாரேயில் தாமதம் காரணமாக மயக்கமடைந்த பயணிகள்\nBursa பெருநகர மேயர் Recep Altepe Bursa சமிக்ஞை கொடுத்தார்\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nவோக்ஸ்வாகன் ஆலைக்கு பல்கேரியாவின் ஊக்கத்தொகை\nஉற்சாகம் பர்சா கிளாசிக் கார் சாம்பியன்ஷிப் துருக்கி வாழ\nபோர்ஷின் ஃபுல்லி எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் குடும்பத்தின் புதிய உறுப்பினர்: டெய்கான் எக்ஸ்நுமக்ஸ் எஸ்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் ம��டிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nகுளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோ���்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ndtv.com/tamil/ex-fm-p-chidambaram-keeps-tweets-coming-from-tihar-jail-2098059", "date_download": "2019-10-20T16:54:30Z", "digest": "sha1:2FOVLJQZGOHABDQTILXWAMJBJQ4VZDFV", "length": 10515, "nlines": 105, "source_domain": "www.ndtv.com", "title": "Chidambaram News: P Chidambaram Keeps Tweets Coming From Tihar Jail: People Ask Me... | Chidambaram News: சிறையில் இருந்தபடியே புதிய ட்வீட்- பற்றவைக்கும் ப.சிதம்பரம்!", "raw_content": "\nChidambaram News: சிறையில் இருந்தபடியே புதிய ட்வீட்- பற்றவைக்கும் ப.சிதம்பரம்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரம், 14 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்டார்.\n\"எந்த அதிகாரிகளும் எதையும் தவறாக செய்யவில்லை. யாரும் கைது செய்யப்படக் கூடாது என்றே நான் நினைக்கிறேன்”\nஎனது சார்பில் குடும்பத்தினரிடம் பதியுமாறு கேட்டுக்கொண்டேன்- சிதம்பரம்\nபல ட்வீட்களை சிதம்பரம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது\nதற்போது திகார் சிறையில் இருக்கிறார் ப.சிதம்பரம்\nஊழல் புகார் காரணமாக டெல்லி, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய பதிவை இட்டுள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சம்பந்தமுடைய அதிகாரிகள் பற்றி ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார் சிதம்பரம்.\nஇன்று அவரது ட்விட்டர் பக்கத்தில், “எனது சார்பில் கீழ்வரும் ட்வீட்டை எனது குடும்பத்தினரிடம் பதியுமாறு கேட்டுக் கொண்டேன்.\nஇந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள மற்ற அதிகாரிகள் கைது செய்யப்படாத போது நீங்கள் மட்டும் கைது செய்யப்பட்டிருப்பது ஏன் என்று என்னிடம் மக்கள் கேட்கிறார்கள். ஒரு விஷயத்தில் கடைசியாக கையெழுத்திட்ட காரணத்திற்காக மட்டும்தான் உங்களை கைது செய்திருக்கிறார்களா\nஎந்த அதிகாரிகளும் எதையும் தவறாக செய்யவில்லை. யாரும் கைது செய்யப்படக் கூடாது என்றே நான் நினைக்கிறேன்” என்று பதிவிடப்பட்டுள்ளது.\nப.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, கடந்த 2007 ஆம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nஐ.என்.எக்ஸ். மீடியா என்பது பீட்டர் மற்றும் இந்திரானி முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமான நிறுவனம். இந்த இருவரும் மகள் ஷீனாபோரா கொலை வழக்கில் சிறையில் உள்ளார்கள். இந்த இருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் சிதம்பரம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில��� கைது செய்யப்பட்ட சிதம்பரம், 14 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து டெல்லி சிறப்பு நீதிமன்றம், இரண்டு வாரங்கள் நீதிமன்றக் காவலுக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்துதான் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\n 4 மாதங்களில் மட்டும் இந்தியாவில் 1,600 பேர் உயிரிழப்பு\nWatch: 35 அடி உயரத்தில் இருந்து விழுந்த குழந்தை; உயிர்தப்பிய ‘திக் திக்’ சம்பவம்\nDoctor பட்டம் பெற்ற முதல்வர் Edappadi Palanisamy சொன்ன ‘ஊசி - நூல்’ கதை\nWatch: 35 அடி உயரத்தில் இருந்து விழுந்த குழந்தை; உயிர்தப்பிய ‘திக் திக்’ சம்பவம்\nCoimbatore, Tirunelveli உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை- Tamilnadu Weatherman தகவல்\nINX Media Case : ரூ. 10 லட்சத்தை லஞ்சமாக பெற்றதாக சிதம்பரம் மீது சிபிஐ குற்றச்சாட்டு\nINX வழக்கில் குற்றப்பத்திரிகை… சிதம்பரம் குடும்பத்துக்கு எச்சரிக்கை… CBI வைத்த வாதங்கள் என்ன\nINX Media வழக்கு: குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்தது சிபிஐ- P Chidambaram-ன் நிலை என்னவாகும்\nDoctor பட்டம் பெற்ற முதல்வர் Edappadi Palanisamy சொன்ன ‘ஊசி - நூல்’ கதை\nWatch: 35 அடி உயரத்தில் இருந்து விழுந்த குழந்தை; உயிர்தப்பிய ‘திக் திக்’ சம்பவம்\nCoimbatore, Tirunelveli உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை- Tamilnadu Weatherman தகவல்\nPakistan-ல் இருக்கும் 4 Terror Camps-ஐ இந்திய ராணுவம் தாக்கியதாக தகவல்- எல்லையில் பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/health/news/135349-suicide-prevention-technology-in-future", "date_download": "2019-10-20T16:49:17Z", "digest": "sha1:5WSIP6TNRJAOTW625W2IRDUOV5WLQ6XK", "length": 5321, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 November 2017 - தற்கொலைகளைத் தடுக்கும் ஸ்பைடர் | Suicide Prevention Technology in Future - Doctor Vikatan", "raw_content": "\nடெங்கு பயம் வேண்டாம். - ஏழே நாள்களில் நலம் பெறலாம்\nவிரதம் A to Z\nஉயிரியல் கடிகாரம் தவறாக ஓடலாமா\nஎல்லோரும் டாக்டர் ஆகிட்டிருக்கோம் பாருங்க\nஅவதிகளைத் தடுக்கும் அந்தரங்கச் சுகாதாரம்\n32 வயதில் 50 எலும்பு முறிவுகள் - நம்பிக்கை இழக்காத நல்லாசிரியரின் கதை\nடாக்டர் டவுட் - தைராய்டு புற்றுநோய்\nசர்க்கரை குறைபாடு - உலக நீரிழிவு நாள் நவம்பர் 14\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி\nஸ்டார��� ஃபிட்னெஸ்: சீட்டிங் டயட் சீட்டட் ரோயிங் - தனுஷ் சொல்லும் சீக்ரெட்ஸ்\nஉற்சாகமாகச் செய்யலாம் உடற்பயிற்சி - நம்பிக்கை vs உண்மை\nமாடர்ன் மெடிசின்.காம் - 15 - எலும்பு வலுவிழப்பு நோய்க்குப் புதிய சிகிச்சை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/literature/140793-french-father-fed-his-childrens-only-coke-cake-for-days", "date_download": "2019-10-20T16:13:49Z", "digest": "sha1:LWU653S2OG4PINBLRRRHBPHDRITOK6CS", "length": 7809, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "மூன்று வேளைக்கும் கொக்க கோலாதான் உணவு - பிஞ்சுக் குழந்தைகளுக்குத் தந்தையால் நேர்ந்த சோகம்! | French father fed his children's only coke & cake For Days", "raw_content": "\nமூன்று வேளைக்கும் கொக்க கோலாதான் உணவு - பிஞ்சுக் குழந்தைகளுக்குத் தந்தையால் நேர்ந்த சோகம்\nமூன்று வேளைக்கும் கொக்க கோலாதான் உணவு - பிஞ்சுக் குழந்தைகளுக்குத் தந்தையால் நேர்ந்த சோகம்\nபிரான்ஸில் பல நாள்களாகத் தன் பிள்ளைகளுக்கு உணவுகள் கொடுக்காமல் வெறும் கொக்க கோலா மற்றும் கேக் கொடுத்த தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nபிரான்ஸ் நாட்டின் லிமோகெஸ் நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. லிமோகெஸ் பகுதியைச் சேர்ந்த தந்தை ஒருவர் தன் 3 மற்றும் 4 வயதுடைய இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவிக்கு உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்தியுள்ளார் என்பது தான் அந்த வழக்கு. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிக்கு அந்தத் தந்தையின் செயல் மேலும் அதிர்ச்சியைத்தான் அளித்தது. குடிக்கு அடிமையான அந்தத் தந்தை மதுவுக்குச் செலவழிப்பதற்காக, பணம் செலவழித்து உணவுப் பொருள்களை வாங்குவதைத் தவிர்த்து வந்துள்ளார். உணவுப் பொருள்களுக்குப் பதிலாக வெறும் கேக் மற்றும் கொக்க கோலாவை குழந்தைகளுக்கும், மனைவிக்கும் பல நாளகளாகத் தொடர்ந்து கொடுத்து வந்துள்ளார். தினமும், கேக் மற்றும் கொக்க கோலாவை அருந்தியதால் ஒரு குழந்தைக்கு பற்கள் தொடர்பான நோய் வந்துள்ளது. இதேபோல் இன்னொரு குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 3 வயது ஆன பிறகும் பேச்சு வராமல் இருந்துள்ளது.\nபல நாள்களாக இந்தக் கொடுமைகளை அனுபவித்து வந்த அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். குழந்தையின் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் கூறுகையில், ``குடும்பச் செலவுக்குத் தர வேண்டிய பணத்தை எல��லாம் குடிக்கே செலவழிக்கிறார். அவர்களின் வீட்டில் உணவுப் பொருள் என்று எதுவுமே இல்லை. அக்குழந்தைகள் கேக்கை மட்டும் உண்டு வாழ்கிறார்கள். மெத்தை விரிப்பான்கூட இல்லாமல் குழந்தைகள் தூங்குகின்றார்கள். ஏன், பிஞ்சுக் குழந்தைகள் விளையாட ஒரு பொம்மைகூட அந்த வீட்டில் இல்லை. எழுத, படிக்கத் தெரியாமல் இருக்கும் அந்தத் தந்தை குழந்தைகளின் உடல்நலம் குறித்த விபரீதத்தை உணராமல் இருக்கிறார்\" என வாதாடினார். வாதங்களைக் கேட்ட நீதிபதி அந்தத் தந்தையை மூன்று மாதம் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/2019/09/12/", "date_download": "2019-10-20T16:38:23Z", "digest": "sha1:OSOKJY76E54GSZXGLTWMUISQ7MA2JXPY", "length": 6668, "nlines": 111, "source_domain": "adiraixpress.com", "title": "September 12, 2019 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசென்னையில் கொடூரம்.. அதிமுக பேனர் விழுந்ததில் இளம்பெண் பலி..\nஅதிமுக பேனர் விழுத்ததால் பெண் ஒருவர் பலி. சென்னை பள்ளிக்கரணை பகுதியில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் தமது மகன் திருமணத்துக்காக பேனர்களை சாலையில் வைத்திருந்தார். அந்த சாலையில் பல்லாவரத்தைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற 23 வயது இளம்பெண் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கனடா செல்வதற்காக தேர்வை எழுதிவிட்டு சுபஸ்ரீ வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சாலையோரத்தில் அதிமுக பேனர் ஒன்று கீழே விழுந்தது. பேனர் விழுந்ததால் சுபஸ்ரீ இருசக்கர வாகனத்துடன் நிலைதடுமாறி கீழே\nஅதிரை அருகே விபத்தில் சிக்கியவரை காப்பாற்றிய பட்டுக்கோட்டை சட்டமன்ற காங்கிரஸ் வேட்பாளர்\nஅதிரை அடுத்த பட்டுக்கோட்டை பாலத்தளி அருகே இன்று மதியம் வேன் மீது பைக் மோதி சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் சிக்கினார். பட்டுக்கோட்டை சட்டமன்ற காங்கிரஸ் வேட்பாளர் K. மகேந்திரன் தனது சொந்த ஊரான பட்டுக்கோட்டையிலிருந்து இன்று மதியம் புதுமனை புகு விழா ஒன்றிற்காக பாலத்தளி கிராமத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். கார் பாலத்தளி அருகே துர்க்கையம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் வந்தபோது சாலையில் மக்கள் கூட்டம் கூடியிருந்ததைக் கண்ட K. மகேந்திரன் காரில் இருந்து உடனே இறங்கி வந்து\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kaduwela.mc.gov.lk/si/?page_id=2273&lang=ta", "date_download": "2019-10-20T16:06:07Z", "digest": "sha1:WECI5SPVABFGXC7U4WV5L7LB6TEKCFYE", "length": 9236, "nlines": 109, "source_domain": "kaduwela.mc.gov.lk", "title": "காணி உபபிரிவிடலை அங்கீகரித்தல் – Kaduwela Municipal Council", "raw_content": "\nதெருவெல்லை சான்றிதழ்களையும் கையகப்படுத்தாமைக்கான சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ளுதல்\nகட்டிடத் திட்ட வரைபடத்தை அங்கீகரித்தல்\nநீர்க்குழாய்களை நிலத்தில் பதிப்பதற்கு மாநகர சபை ஆளுகைப் பிரதேசத்திலுள்ள வீதிகைள சேதப்படுத்துவதற்கு அனுமதியினை பெற்றுக்கொள்ளுதல்\nசுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தைப் பெற்றுக்கொள்ளுதல்\nவர்த்தக உரிமம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளுதல்\nசலுகை விலையில் உரங்களை வழங்குதல்\nமலக்கழிவு பவுசர் (கலி பவுசர்) சேவையை வழங்குதல்\nவிளையாட்டு மைதானத்தை முன்பதிவு செய்துகொள்ளுதல்\nகால்நடை மருத்துவப் பிரிவின் சேவைகள்\nகாணி உபபிரிவிடல் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது…\nகாணி உபபிரிவிடல் விண்ணப்பத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி விண்ணப்பத்தை நிரப்புதல்.\nவீதவரிப் பிரிவில் சொத்தின் உரித்தினை உறுதிப்படுத்தி அதைப்பற்றி விண்ணப்பத்தில் குறிப்பு வைத்தல்.\nதகுதி வாய்ந்த ஆளொருவர் விண்ணப்பத்தை சான்றுப்படுத்துதல். (தகுதிவாய்ந்த நில அளவையாளர் / நகர வடிவமைப்பாளர்)\nஅங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்படும் உபபிரிவிடல் திட்ட வரைபடம் மற்றும் அவ்வாறான அளவுத்திட்டத்தின்படி எடுக்கப்பட்ட மூன்று நிழற்பிரதிகள்\nஉபபிரிவிடலுக்கு அடிப்படையாகக் கொள்ளப்பட்ட மூலத்திட்டத்தின் நிழற்படம்\nஉபபிரிவிடலுக்கு ஏற்புடைய காணியின் உறுதியின் ஒரு நிழற்படம்\nசொத்து உரிமையாளரின் தேசிய அடையாள அட்டையின் நிழற்படம்\nகாணி உபபிரிவிடல் விண்ணப்பப் படிவம் – விலை ரூ. 586.50\nவிண்ணப்பப்படிவத்தை பூர்த்திசெய்து உங்களுடைய மாவட்ட அலுவலகத்திற்கு கையளிக்கும்போது விண்ணப்பப்படிவக் கட்டணம் அறவிடப்படும்.\nகால்நடை மருத்துவப் பிரிவின் சேவைகள்\nதெருவெல்லை சான்றிதழ்களையும் கையகப்படுத்தாமைக்கான சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ளுதல்\nகட்டிடத் திட்ட வரைப��த்தை அங்கீகரித்தல்\nநீர்க்குழாய்களை நிலத்தில் பதிப்பதற்கு மாநகர சபை ஆளுகைப் பிரதேசத்திலுள்ள வீதிகைள சேதப்படுத்துவதற்கு அனுமதியினை பெற்றுக்கொள்ளுதல்\nசுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தைப் பெற்றுக்கொள்ளுதல்\nவர்த்தக உரிமம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளுதல்\nசலுகை விலையில் உரங்களை வழங்குதல்\nமலக்கழிவு பவுசர் (கலி பவுசர்) சேவையை வழங்குதல்\nவிளையாட்டு மைதானத்தை முன்பதிவு செய்துகொள்ளுதல்\nஅரச சேவைகள் ஆணைக்குழு (மே.மா)\nமாகாண சபை செயலகம் (மே.மா)\n© 2019 கடுடிவல மாநகர சபை – களுத்துறை: அக் 3, 2019 @ 10:14 காலை - வடிவமைத்தவர் ITRDA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sengovi.blogspot.com/2016/03/2_18.html", "date_download": "2019-10-20T17:24:28Z", "digest": "sha1:BPW4ZL6UMLC57VNN6JNARWZA3BFCO3G5", "length": 27574, "nlines": 371, "source_domain": "sengovi.blogspot.com", "title": "ஃபேஸ்புக்கில் யோசிச்சேன்...2 | செங்கோவி", "raw_content": "\n//சமந்தாவுக்கு நான் மட்டும் குறைச்சலா பிகினி போட்டியில் குதித்த கமலா காமேஷ்//\nஆல்ரெடி முழுப் படமே ரிலீஸ் ஆகிடுச்சே..இப்போ எதுக்கு டீஸர் ரெடி பண்றாங்க\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் - ஒரு பார்வை:\nபார்த்திபன் ஒரு நல்ல சீன் ரைட்டர். அதாவது, நல்ல ‘நல்ல சீன்’ ரைட்டர். அவர் படங்களில் எப்போதுமே தனித் தனிக் காட்சிகள் நன்றாக இருக்கும். வார்த்தை விளையாட்டுகளுடன் கூடிய வசனங்கள், கிண்டல் நிறைந்த ஹீரோ என ஒரு தனிப்பட்ட காட்சியை சுவாரஸ்யமாக ஆக்கிவிடுவதில் வல்லவர் அவர்.\nஅவரது இவன் படத்தில் நிறையக் காட்சிகளை அப்படி ரசிக்க முடியும். அப்படி பார்த்து ரசித்த காட்சிகளை ஒட்டுமொத்தமாகத் திரைக்கதையாகப் பார்க்கும்போது\nஏதோவொன்று குறைவது போல் இருக்கும். அந்த குறையை உணர்ந்தோ, என்னவோ ஒரு நான் -லீனியர், பின்னவீனத்துவ ஜிம்பலக்கடி ஜிம்பா வடிவில் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இந்தப் படத்தில். உண்மையில் அதை ரசிக்க முடிகிறது.\nஒரு கதை விவாதம், அதில் விரியும் காட்சிகள், கதாநாயகனின் வாழ்க்கை என மூன்று அடுக்கில் கதை.போகும்போது, சட்டென்று படத்தின் இயக்குநரும் பார்த்திபனாகவே தோன்றி திகைப்பூட்டுகிறார். இந்த திரைக்கதை வடிவில் எல்லாக் காட்சிகளுமே துண்டு துண்டாக நின்றாலும், பிரச்சினையில்லை என்பதால், பார்த்திபன் புகுந்து விளையாடியிருக்கிறார். அந்த புரடியூசர் கதை சொல்லும் காட்சி தான் உண்மையான மரண மாஸ். அந்த நடிகரின் ந���ிப்பும், கேமிராக் கோணங்களும், பார்த்திபனின் வசனங்களும் இணைந்து பட்டையைக் கிளப்பிவிட்டன.\nஇந்தப் படம் ஏ செண்டரைத் தாண்டி கல்லா கட்டுகிறதா என்று தெரியவில்லை. படம் முழுக்க நிறைந்திருக்கும் நக்கலுக்கும், உதவி இயக்குநர்களின் வாழ்க்கையை தம்பி ராமையா கேரக்டர் மூலம் காட்டியதற்குமே படத்தைப் பார்க்கலாம். அப்புறம் திரைக்கதை மாணவர்களுக்கும் போகிற போக்கில், சில விஷயங்களைச் சொல்லிச் செல்கிறார்.\nசிக்கலான திரைக்கதை வடிவம் என்றாலும், பார்ப்பவர் குழம்பிவிடாமல் கொண்டு சென்றிருப்பது தான் பார்த்திபனின் உண்மையான வெற்றி. அந்த வகையில், இந்தப் படத்தின் திரைக்கதை முக்கியத்துவம் பெறுகிறது.\nமொத்தத்தில்.....படத்தின் ஹீரோயினைப் போலவே படத்தையும் நச் என்றும் சொல்ல முடியவில்லை, டொச்சு என்றும் சொல்ல முடியவில்லை. ஆனாலும் பார்க்கிற மாதிரி இருக்கு, பாஸ்\nஇன்று இருவேறு எல்லைகளில் இருந்து மதுவுக்கு எதிராக குரல் கிளம்பியிருக்கிறது. ஒன்று, ஜெயமோகனின் பதிவு, மற்றொன்று, விஜயகாந்தின் பேச்சு.\nமது விற்பனை தனியாரிடம் இருந்தபோது, என் அண்ணன் ஒருவர் ஏலத்தில் எடுத்து கடைகளையும் பார்களையும் நடத்தி வந்தார். ஒருநாளும் அவர் தன் ஊழியர்களுக்கு டார்கெட் ஃபிக்ஸ் செய்ததில்லை. ஆனால் ஒவ்வொரு நொடியும் மக்கள் நலனையே சிந்திக்கும் இந்த அரசு, அதைச் செய்கிறது. கள்ளச்சாராயம் காய்ச்சுபவனை விடவும் மோசமாக, அதிமுக மற்றும் திமுக அரசுகள் நடந்துகொள்கின்றன.\nமக்களை இருபெரும் கட்சிகளுமே கைவிட்டுவிட்ட சூழலில், மதுவுக்கு எதிரான எல்லாக் குரல்களையும் நாம் ஆதரிப்பதே நியாயம். அந்த வகையில் விஜயகாந்த்தைக் கிண்டல் செய்யாமல், வரவேற்போம். ஜெயமோகனுக்கும் எமது நன்றிகள்.\nநல்லவேளையாக பார்த்திபன் தன் படத்தை அஞ்சானுடன் வெளியிட்டார். இல்லையென்றால், அந்தப் படத்தில் வரும் ஒரு காமெடி புரடியூசர் சொல்லும் கதை, அஞ்சான் கதையின் காப்பி அல்லது நக்கல் என்று சொல்லியிருப்பார்கள். பார்த்திபன் அந்த காமெடி சீனுக்கு எழுதியிருக்கும் அந்த நக்கல் கதைக்கும் லிங்குசாமியின் சீரியஸ் கதைக்கும் இடையே எனக்குப் பெரிய வித்தியாசம் தெரியலை..உங்களுக்குத் தெரியுதுங்களா\nபார்த்திபன்: என் கதைல வர்ற ஹீரோ ஒரு இன்ஸ்பெக்டர். இன்ஸ்பெக்டர்ன்னா.....................அப்படி ஒரு இன்ஸ்பெக்ட���்\nலிங்குசாமி: என் கதைல வர்ற ஹீரோ ஒரு தாதா...தாதான்னா..................அப்படி ஒரு தாதா.\nபார்த்தி: அந்த ஊருல ஒரு வில்லன் இருந்தான்..அவனுக்கும் ஹீரோவுக்கும் பைட்டு.\nலிங்குசாமி: அந்த ஊருல ஒரு வில்லன் இருந்தான்..அவனுக்கும் ஹீரோவுக்கும் பைட்டு.\nபார்த்தி: அந்த பைட்ல என் ஹீரோ ஜெயிக்கிறான். ஆனால் அவனை வேற ஊருக்கு ட்ரான்ஸ்ஃபெர் பண்ணிடறாங்க.\nலிங்கு: அந்த பைட்ல என் ஹீரோ ஜெயிக்கிறான். ஆனால் சந்த்ரு பாயை போட்டுடறாங்க\nபார்த்தி: ரெண்டாவது ஊர்ல ஒரு வில்லன்..வில்லனுக்கும் ஹீரோவுக்கும் பைட்டு..பைட்ல ஹீரோ ஜெயிக்கிறார். அவரை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடறாங்க.\nலிங்கு: மும்பைல ஒரு துரோகி...துரோகிக்கும் ஹீரோவுக்கும் பைட்டு..பைட்ல ஹீரோ ஜெயிக்கிறார். துரோகியை ஹீரோ கொன்னுடறார்.\nபார்த்தி: மூணாவது ஊர்ல ஒரு ஹீரோயின் ஹீரோவை லவ் பண்றார்.\nலிங்கு: மும்பைல...ஒரு ஹீரோயின் ஹீரோவை லவ் பண்றார்.\nபார்த்தி: நாலாவது ஊர்ல ஒரு வில்லன்..வில்லனுக்கும் ஹீரோவுக்கும் பைட்டு..பைட்ல ஹீரோ ஜெயிக்கிறார். அவரை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடறாங்க.\nலிங்கு: மும்பைல ஒரு துரோகி(No.2)...துரோகிக்கும் ஹீரோவுக்கும் பைட்டு..பைட்ல ஹீரோ ஜெயிக்கிறார். துரோகியை ஹீரோ கொன்னுடறார்.\nபார்த்தி: அஞ்சாவது ஊர்ல................கிளைமாக்ஸ்ல படம் முடியுது.\nலிங்கு: அதுக்குள்ளே ஆடியன்ஸை விட்டா எப்படி\nமும்பைல ஒரு துரோகி(No.3)...துரோகிக்கும் ஹீரோவுக்கும் பைட்டு..பைட்ல ஹீரோ ஜெயிக்கிறார். துரோகியை ஹீரோ கொன்னுடறார்.\nமும்பைல வில்லனோட அடியாட்களுக்கும் ஹீரோவுக்கும் பைட்டு..பைட்ல ஹீரோ ஜெயிக்கிறார். அடியாட்களை ஹீரோ கொன்னுடறார்.\nமும்பைல ஒரு மெயின் வில்லன்...வில்லனுக்கும் ஹீரோவுக்கும் பைட்டு..பைட்ல ஹீரோ ஜெயிக்கிறார். வில்லனை ஹீரோ கொன்னுடறார்.\nகிளைமாக்ஸ்ல படத்தையும் ஆடியன்ஸையும் முடிக்கிறோம்\n// ஆண்மை சோதனை செய்ய ஏன் பயப்படுகிறீர்கள் - நித்யானந்தாவுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி //\nஅவனை அன்னைக்கே பிடிச்சு அறுத்துப் போடறதை விட்டுட்டு, அது வேலை செய்யுதான்னு நோண்டிக்கிட்டு இருக்கீங்களே..ஜட்ஜ் ஐயா, நீங்க பெரிய பெரிய படிப்பு படிச்சதெல்லாம் இதுக்குத் தானா\nஒரு வாரம் முன்னாடி என் தங்கமணியோட தோழி லோக்கல்ல இருந்து போன் பண்ணியிருந்தாங்க.\n‘அண்ணா, தங்கமணி பர்த் டே என்னிக்கு\nநான் ரொம்பக் கேஷுவலா ‘அது இப்போ வராதே..ஆகஸ்ட் மாசம் தானே வரும்\n ரைட்..ரைட்’-ன்னு சொன்னாங்க. அந்த ரைட், ரொம்ப ராங்காத் தெரிஞ்சதால காலண்டரைப் பார்த்தால்....ஆத்தீ...ஆகஸ்ட் வந்து ஆறு நாள் ஆச்சா\n‘ஹலோ..ஹலோ’-ன்னு நான் கதறக் கதற, போனை கட் பண்ணிட்டாங்க. அடுத்து ஒரு நிமிசம் தான். இந்தியால இருந்து போன் வருது.\n‘யோவ், இதுவரைக்கும் பிறந்த தேதியைத் தான்யா மறப்பீரு..இப்போ பிறந்த மாசத்தையே மறக்க ஆரம்பிச்சுட்டீரா\n‘அய்யோ..அப்படி இல்லை தங்கம்..’ன்னு ஆரம்பிக்கவுமே, இந்த ஃபோனும் கட் ஆகிடுச்சு.\nவிவேக் சொன்ன மாதிரி, இந்த லேடீஸ் போன் வச்சிருக்கிறதே நம்மளை போட்டுக்கொடுக்கத் தான் போல..நல்லாயிருங்க தாயிகளா\n...........பர்த் டே.......////என்ன கொடுமை சரவணன்,இது\nஉள்ளே வெளியே : கெத்து (2016)\nAstrology: Quiz: புதிர்: 18-10-2019 தேதியிட்ட புதிருக்கான விடை\nஅமீரக எழுத்தாளர் குழுமம் 'வாசிப்பை பகிர்ந்து கொள்வோம்'\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ayurvedadept.sp.gov.lk/index.php?option=com_jevents&Itemid=1&task=year.listevents&month=09&year=2019&lang=ta", "date_download": "2019-10-20T16:23:35Z", "digest": "sha1:BRJSLUC4OR6EVW7546N46LRBWRJLMKYF", "length": 3776, "nlines": 55, "source_domain": "www.ayurvedadept.sp.gov.lk", "title": "தென் மாகாண ஆயர்வேத ஆணையாளர் அலுவலகம்", "raw_content": "\nபெலியத்த மாவாட்டத்தில் யோக பயற்சிக்காக புதிய கட்டிடத்தை\tதிறந்த வைத்தல்.\nதெரிவுசெய்யப்பட்ட மாவட்டங்கலளில்,தெரிவுசெய்யப்பட்ட பிரேதசங்களிலும்,மொறவக,வலஸ்முல்ல ஆகிய பிரேதசங்களிலும் மூகைச் செடிகல் பயிர் சைய்யும் திட்டத்தை ஆரம்பித்தல்\nசிற்றுலியர்களுக்காக பயிற்சித் திட்ட மொன்று னடத்தல்\nதேசிய வைத்திய முறைமை மூலம் ஆரோக்கியமான சமூகம்\nதேசிய வைத்திய முறைமையை விருத்தி செய்வதன் மூலம் மக்களின் சுகாதாரப் பாதுகாப்பினை மேம்படுத்துவதன் ஊடாக உடல், உள, சமூக, ஆத்மிக ஆரோக்கியம் வாய்ந்த மக்களைத் தென் மாகாணத்தில் ஆக்குவதே எமது குறிக்கோளாகும்.\nஎழுத்துரிமை © 2019 தென் மாகாண ஆயர்வேத ஆணையாளர் அலுவலகம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai2-18.html", "date_download": "2019-10-20T17:15:53Z", "digest": "sha1:ZTYKRN7TEIY3G37DX765O5Y5HQSG5JSR", "length": 45057, "nlines": 157, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 18. நிறத் தடை - Chapter 18. Colour bar - இரண்டாம் பாகம் - Part 2 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\nபுத்தி கூர்மையுள்ள ஒரு பெண். அவளுக்குக் கண் பார்வை இல்லை. பாரபட்சமற்றவள். ஒரு தட்டுக்கு மற்றொரு தட்டு ஏற்றத்தாழ்வின்றி நடுநிலையாக வைத்து, ஒரு தராசைக் கையில் ஏந்தியிருப்பாள். இதுவே ஒரு நீதிமன்றத்திற்குச் சின்னம். ஒருவேளை அவனுடைய வெளித் தோற்றத்தைக் கொண்டு அவள் மதித்துவிடக் கூடாது, அவனுடைய உண்மையான உள் யோக்கியதையைக் கவனித்தே முடிவு கூற வேண்டும் என்பதற்காக, வேண்டுமென்றே விதி அவளைக் குருடாக்கியிருக்கிறது. ஆனால், நேட்டால் வக்கீல்களின் சங்கமோ, இந்தக் கொள்கைக்கு முற்றும் மாறாக அந்தச் சின்னத்தைப் பொய்யாக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு நடக்கும்படி செய்ய முனைந்தது.\nசுப்ரீம் கோர்ட்டில் அட்வகேட்டாகத் தொழில் நடத்த என்னை அனுமதிக்க வேண்டும் என்று மனுச் செய்தேன். பம���பாய் ஹைகோர்ட்டில் நான் வக்கீலாக இருந்ததற்குரிய அத்தாட்சி என்னிடம் இருந்தது. இங்கிலாந்தில், பாரிஸ்டரானதற்கு எனக்குக் கொடுத்த அத்தாட்சிப் பத்திரத்தைப் பம்பாய் ஹைகோர்ட்டில் நான் வக்கீலாகப் பதிவு செய்து கொண்டபோது அங்கே தாக்கல் செய்து விட்டேன். சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மனுப் போடும்போது, அத்துடன் நன்னடத்தை அத்தாட்சிப் பத்திரங்கள் இரண்டும் தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். இந்த அத்தாட்சிப் பத்திரங்களை ஐரோப்பியர்கள் கொடுத்ததாக இருந்தால் அவற்றிற்கு அதிக மதிப்பிருக்கும் என்று எண்ணி, சேத் அப்துல்லாவின் மூலம் எனக்குத் தெரிந்தவர்களான இரு பிரபல ஐரோப்பிய வர்த்தகர்களிடம் அந்த அத்தாட்சிப் பத்திரங்களை வாங்கினேன். வக்கீலாக இருப்பவர் ஒருவர் மூலமாக இம்மனுவைக் கொடுக்க வேண்டும். எத்தகைய கட்டணமும் வாங்கிக் கொள்ளாமல் அட்டர்னி ஜெனரல் இத்தகைய மனுக்களைச் சமர்பிப்பதுதான் வழக்கம். ஸ்ரீ எஸ்கோம்பு, தாதா அப்துல்லா கம்பெனிக்குச் சட்ட ஆலோசகராக இருந்தார் என்பதை முன்பே படித்தோம். அவரே இப்பொழுது அட்டர்னி ஜெனரல். அவரிடம் சென்றேன். அவரும் என் மனுவைக் கோர்ட்டில் சமர்ப்பிக்க மனம் உவந்து ஒப்புக்கொண்டார்.\nநான் எதிர்பாராத விதமாக வக்கீல்கள் சங்கத்தினர் எதிர்க்கக் கிளம்பினர். என்னைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் கொடுத்திருந்த மனுவை எதிர்த்து, எனக்கு ஒரு தாக்கீது அனுப்பினார்கள். நேட்டாலில் வக்கீல் சங்கத்தினர் வெளிப்படையாகக் கூறிய ஓர் ஆட்சேபம், இங்கிலாந்தில் பெற்ற அசல் அத்தாட்சிப் பத்திரத்தை மனுவுடன் நான் தாக்கல் செய்யவில்லை என்பது. ஆனால் அவர்களுக்கு இருந்த முக்கியமான ஆட்சேபம், ஒரு கருப்பு மனிதனும் அட்வகேட்டாகப் பதிவு செய்துகொள்ள மனுப்போடக்கூடும் என்பதை அட்வகேட்டுகளை அனுமதிப்பது சம்பந்தமான விதிகளைச் செய்தபோது சிந்தித்திருக்க முடியாது என்பதுதான். ஐரோப்பியரின் முயற்சியால்தான் நேட்டால் இன்று வளம் பெற்று வளர்ந்திருக்கிறதாகையால், வக்கீல் தொழிலிலும் ஐரோப்பியர்களே ஆதிக்கம் செலுத்த வேண்டும். வெள்ளையர் அல்லாதவரையும் இத்தொழிலுக்குள் வர விட்டுவிட்டால், நாளாவட்டத்தில் அவர்கள் தொகை ஐரோப்பிய வக்கீல்களின் தொகையைவிட அதிகமாகிவிடும். அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் அரண�� தகர்ந்துவிடும். இதுவே அவர்களுடைய முக்கியமான ஆட்சேபம்.\nதங்களுடைய எதிர்பை ஆதரித்து, வாதாட ஒரு பிரபலமான வக்கீலை, வக்கீல்கள் சங்கத்தினர் அமர்த்தியிருந்தார்கள். அந்த வக்கீலும் தாதா அப்துல்லா கம்பெனியுடன் தொடர்புள்ளவர். ஆகவே, தம்மை வந்து பார்க்குமாறு சேத் அப்துல்லா மூலம் அவர் எனக்குச் சொல்லியனுப்பினார். நான் போனேன். அவர் என்னிடம் மனம் விட்டுப் பேசினார். என்னுடைய பூர்வோத்தரங்களை விசாரித்தார். சொன்னேன். பிறகு அவர் கூறியதாவது:\n“உமக்கு விரோதமாக நான் சொல்லக் கூடியது எதுவும் இல்லை. குடியேற்ற நாட்டில் பிறந்த, எதற்கும் துணிந்துவிடும் ஓர் ஆசாமியாக நீர் இருப்பீரோ என்றுதான் நான் பயந்தேன். அசல் அத்தாட்சியை உம்முடைய மனுவுடன் நீர் அனுப்பாதது என் சந்தேகத்தை அதிகமாக்கியது. மற்றவர்களுடைய அத்தாட்சிப் பத்திரங்களைத் தங்களுடையவை எனக்காட்டி ஏமாற்றுபவர்களும் உண்டு. ஐரோப்பிய வியாபாரிகளிடம் வாங்கி, நீங்கள் அனுப்பிருக்கும் நன்னடத்தை அத்தாட்சிகள் என்னைப் பொறுத்தவரை பயனற்றவை. உங்களைக் குறித்து அவர்களுக்கு என்ன தெரியும் அவர்களுக்கு உங்களிடம் எவ்வளவு பழக்கம் இருக்க முடியும் அவர்களுக்கு உங்களிடம் எவ்வளவு பழக்கம் இருக்க முடியும்\n“இங்கே எனக்கு எல்லோருமே புதியவர்கள்தான். சேத் அப்துல்லாவும் இங்கேதான் முதன் முதலாக என்னை அறிவார்\n“ஆனால், அவர் உங்கள் ஊரைச் சேர்ந்தவர் என்கிறீர்களே உங்கள் தகப்பனார் அங்கே முதல் மந்திரியாக இருந்தார் என்றால், சேத் அப்துல்லாவுக்கு உங்கள் குடும்பம் தெரிந்தே இருக்கவேண்டும். அவரிடமிருந்து உறுதிமொழிப் பத்திரத்தை நீங்கள் தாக்கல் செய்வதாக இருந்தால், எனக்குக் கொஞ்சமும் ஆட்சேபமே இல்லை. அப்பொழுது உங்கள் மனுவை நான் எதிர்த்துப் பேசுவதற்கில்லை என்று வக்கீல்கள் சங்கத்திற்குச் சந்தோஷமாகவே அறிவித்து விடுவேன்” என்றார்.\nஅவருடைய இந்த பேச்சு எனக்கு ஆத்திரத்தை மூட்டியது. ஆனால் என் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டேன். என்னுள்ளேயே பின்வருமாறு சொல்லிக் கொண்டேன்: ‘தாதா அப்துல்லாவின் அத்தாட்சியை நான் தாக்கல் செய்திருந்தால் அதை நிராகரித்திருப்பார்கள்;, ஐரோப்பியரிடமிருந்து அத்தாட்சி வேண்டும் என்றும் கேட்டிருப்பார்கள். நான் அட்வகேட்டாகப் பதிவு செய்து கொள்ளுவதற்கும் என் பிறப்���ுக்கும் பூர்வோத்தரங்களுக்கும் என்ன சம்பந்தம் என் பிறப்பு எளிமையானதாகவோ, ஆட்சேபகரமானதாகவோ இருக்குமாயின், அதை எப்படி எனக்கு எதிராக உபயோகிக்க முடியும் என் பிறப்பு எளிமையானதாகவோ, ஆட்சேபகரமானதாகவோ இருக்குமாயின், அதை எப்படி எனக்கு எதிராக உபயோகிக்க முடியும்’ ஆனால் என் கோபத்தையெல்லாம் அடக்கிக் கொண்டு அமைதியாக அவருக்குப் பின்வருமாறு பதில் சொன்னேன்:\n“அந்த விவரங்களையெல்லாம் கேட்பதற்கு வக்கீல்கள் சங்கத்திற்கு எந்தவிதமான அதிகாரமும் இருப்பதாக நான் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், நீங்கள் விரும்பும் அத்தாட்சிப் பத்திரத்தைத் தாக்கல் செய்யத் தயாராக இருக்கிறேன்.”\nசேத் அப்துல்லாவின் அத்தாட்சியைத் தயாரித்து வக்கீல்கள் சங்கத்தின் ஆலோசகரிடம் சமர்ப்பித்தேன். தாம் திருப்தியடைந்து விட்டதாக அவர் சொன்னார். ஆனால் வக்கீல்கள் சங்கத்தினர் திருப்தியடையவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் என் மனுவை எதிர்த்தார்கள். இந்த எதிர்ப்புக்குப் பதில் சொல்லுமாறு என் மனுவைத் தாக்கல் செய்த ஸ்ரீ எஸ்கோம்பைக்கூட அழைக்காமலே, கோர்ட்டு, அச்சங்க எதிர்ப்பை நிராகரித்து விட்டது. பிரதம நீதிபதி கூறியதாவது: “மனுதாரர், தம்முடைய மனுவுடன் அசல் அத்தாட்சிப் பத்திரத்தையும் தாக்கல் செய்யவில்லை என்ற ஆட்சேபம் அர்த்தம் இல்லாதது. அவர் பொய்ப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தால், அவர் மீது வழக்கத் தொடுத்து, அவர் குற்றம் செய்திருப்பதாக நிரூபிக்கப்பட்டால் வக்கீல் பட்டியலிலிருந்து இவர் பெயரை நீக்கிவிடலாம். வெள்ளையருக்கும் வெள்ளையர் அல்லாதவர்களுக்கும் இடையே எந்தவிதமான பாகுபாட்டையும் சட்டம் கற்பிக்கவில்லை. ஆகவே ஸ்ரீ காந்தி அட்வகேட்டாகத் தம்மைப் பதிவு செய்து கொள்ளுவதைத் தடுக்கக் கோர்ட்டுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவருடைய மனுவை ஏற்றுக் கொள்ளுகிறோம். ஸ்ரீ காந்தி, இப்பொழுது நீர் பிரமாணம் எடுத்துக் கொள்ளலாம்.”\nநான் எழுந்துபோய் ரெஜிஸ்டிரார் முன்பு பிரமாணம் எடுத்துக்கொண்டேன். நான் பிரமாணம் எடுத்துக் கொண்டதும் பிரதம நீதிபதி என்னைப் பார்த்துக் கூறியதாவது:\n“ஸ்ரீ காந்தி, நீர் உம்முடைய தலைப்பாகையை இப்பொழுது எடுத்துவிட வேண்டும். தொழில் நடத்தும் பாரிஸ்டர்கள் சம்பந்தமாக உள்ள கோர்ட்டின் விதிகளை அனுசரித்து நீங்கள் நடக்க வே���்டும்.”\nஎனக்குரிய வரம்புகளை நான் உணரலானேன். ஜில்லா மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் நான் எடுக்க மறுத்த தலைப்பாகையைச் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்குப் பணிந்து எடுத்து விட்டேன். இந்த உத்தரவை நான் எதிர்த்திருந்தால். அந்த எதிர்ப்பு நியாயமானதாக இருந்திருக்காது என்பதல்ல. ஆனால் என் பலத்தைப் பெரிய விஷயங்களில் போராடுவதற்காகச் சேமித்து வைக்க நான் விரும்பினேன். தலைப்பாகையை வைத்துக் கொண்டுதான் இருப்பேன் என்பதை வற்புறுத்துவதில் என்னுடைய ஆற்றலையெல்லாம் நான் செலவிட்டுவிடக்கூடாது. அது, சிறந்த லட்சியத்திற்காகப் பாடுபடுவதற்கு உரியதாகும்.\nநான் பணிந்துவிட்டது (அல்லது என் பலவீனமோ என்னவோ) சேத் அப்துல்லாவுக்கும் மற்ற நண்பர்களுக்கும் பிடிக்கவில்லை. கோர்ட்டில், வக்கீல் தொழிலை நடத்தி வரும்போது என் தலைப்பாகையை வைத்துக்கொள்ள எனக்குள்ள உரிமையை விடாமல் வற்புறுத்தியிருக்க வேண்டும் என்று அவர்கள் கருதினர். என் நியாயத்தை எடுத்துக் கூறி அவர்களுக்குத் திருப்தியளிக்க முயன்றேன். ரோமில் இருக்கும்போது ரோமர்கள் செய்வதைப் போலவே நீயும் செய் என்ற பழமொழியினை அவர்கள் உணரும்படி செய்ய முயன்றேன். “இந்தியாவில் ஓர் ஆங்கில அதிகாரியோ, நீதிபதியோ உங்கள் தலைப்பாகையை எடுத்து விடுமாறு சொன்னால் அதற்கு உடன்பட மறுத்துவிடுவது சரியானதாக இருக்கும். ஆனால், நேட்டால் மாகாணத்தில் கோர்ட்டில் இருக்கும் ஒரு வழக்கத்தை அந்தக் கோர்ட்டில் தொழில் செய்யும் நான் மதிக்க மறுப்பது நேர்மையானதல்ல” என்று சொன்னேன்.\nஇவ்வாறும், இது போன்ற வாதங்களினாலும் நண்பர்களை ஒருவாறு சமாதானப்படுத்தினேன். ஆனால், வெவ்வேறான விஷயங்களை வெவ்வேறான நோக்குடன் கவனித்து முடிவுசெய்ய வேண்டும் என்ற கொள்கைகளை இக்காரியத்திலும் அனுசரிப்பது என்பதில், அவர்களுக்கு நான் திருப்தி உண்டாக்கிவிட்டதாக கருதவில்லை. எனினும், சத்தியத்தை நான் விடாப்பிடியாகப் பின்பற்றியதால், சமரசத்திலுள்ள அழகை என் வாழ்நாள் முழுவதிலுமே உணரும் சக்தியை அது எனக்கு அளித்துவிட்டது. இந்தச் சமரச உணர்ச்சி, சத்தியாக்கிரகத்தில் ஓர் அத்தியாவசியமான பகுதி என்பதை என் வாழ்க்கையில் நான் பின்னால் கண்டேன். இதனால் அடிக்கடி என் உயிருக்கே ஆபத்தைத் தேடிக் கொள்ளவும், நண்பர்களின் வருத்தத்திற்கு ஆளாகவும் நேர்ந்திருக்கிறது. ஆனால், சத்தியமானது பூத்த மலர்போல் மென்மையானதே ஆயினும், கல்போல் கடினமானதும் ஆகும்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமக��த்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான 100 இணைய தளங்கள்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய ... ரகசியமும்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசி�� காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/51650-jayalalitha-biography-movie-name-the-iron-lady.html", "date_download": "2019-10-20T16:13:54Z", "digest": "sha1:3IJEKLYQO3WW36RCRDVMZA7D4AYXC7XZ", "length": 8264, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘தி அயன் லேடி’- ஜெயலலிதா வரலாற்று படத் தலைப்பு | jayalalitha biography movie name The Iron Lady", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\n‘தி அயன் லேடி’- ஜெயலலிதா வரலாற்று படத் தலைப்பு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைப்படம் ‘The Iron Lady’ எனும் பெயரில் தயாராகிறது. இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிரியதர்ஷினி சில தினங்களுக்கு ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுப்பதாக அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து விறுவிறுப்பாக கதை விவாத பணி நடைபெற்று வரும் நிலையில் தற்போது படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஅந்தவகையில், ‘The Iron Lady’ திரைப்படத்தில் நடிகை நித்யாமேனன் ஜெயலலிதா கதாப்பாத்திரத்திலும், நடிகை வரலட்சுமி சசிகலாவாகவும் நடிக்கவுள்ளனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகவுள்ள இப்படத்தின் பிரமாண்டமான தொடக்கவிழா விரைவில் நடக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.\nசிம்பு மீது மீண்டும் மைக்கேல் ராயப்பன் புகார்\nபிறந்த நாளில் மிரட்டிய ரஷித்கான்: சுருண்டது பங்களாதேஷ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஜெயலலிதா இருக்கும்வரை அடிபணிந்து போனதில்லை.. இன்றோ..”- பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு..\n“எனக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன” - நடிகை கங்கனா ரனாவத்\nஜெயலலிதா பயோபிக்கில் எம்.ஜி.ஆர் ஆகிறார் அரவிந்த் சாமி\nஜெயலலிதாவாக மாறும் கங்கனா ரணாவத் - வைரலாகும் லுக் டெஸ்ட் படங்கள்\n‘அம்மா’ படப்பிடிப்பு தளம் அமைக்க ரூ.1 கோடி - காசோலை வழங்கிய தமிழக முதல்வர்\nகெளத���் வாசுதேவ் மேனனுக்கு ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் எச்சரிக்கை \nஜெயலலிதா சொத்துக்களை ஏன் ஏழைகளுக்காக பயன்படுத்தக் கூடாது\nஜெயலலிதா சொத்து நிர்வாக வழக்கு - ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆஜராக உத்தரவு\n“இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படுவோம்” - ஜெ.தீபா\nபிரான்ஸ் தேசத்தில் நண்பர்களுடன் சிவகார்த்திகேயன்\n50 சவரன் நகைகள் கொள்ளை : புழலில் பூட்டியிருந்த வீட்டில் கைவரிசை\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\nகடத்தப்பட்ட நபரை ஏழு நிமிடத்திற்குள் தேடிப் பிடித்த போலீஸ்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிம்பு மீது மீண்டும் மைக்கேல் ராயப்பன் புகார்\nபிறந்த நாளில் மிரட்டிய ரஷித்கான்: சுருண்டது பங்களாதேஷ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/flipkart+new+offer?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T16:07:31Z", "digest": "sha1:BSRFZGEH34XLTHXFDNF7C6IMHI5RL4F4", "length": 7323, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | flipkart new offer", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\n‘பைக் சீட்’டிற்குள் நாகப் பாம்பு - ஒரு மணி நேரம் போராடிய நபர்..\n\"அமேசான், ஃப்ளிப்கார்ட் மீதான புகாரை விசாரிக்கிறோம்\"- பியூஷ் கோயல்\nபாபா ஆசிரமத்தில் புத்தகம் வாங்கிய ரஜினி - வீடியோ\nமன்னார் வளைகுடா கடல் பகுதியில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு\nஅமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது புகார்\n30 நிமிட இலவச ‘டாக் டைம்’ - ஜியோ அறிவிப்பு\n“பேட் புக் ���ெய்தால் கோட் டெலிவரி” - பிளிப்கார்ட்க்கு ரூ1 லட்சம் அபராதம்\nரியல் ‘சிம்டாங்காரன்’ - சாதனை படைத்த டிவி நடிகர்\nசனி கிரகத்தை சுற்றும் அதிகமான நிலவுகள் \n‘பைக் சீட்’டிற்குள் நாகப் பாம்பு - ஒரு மணி நேரம் போராடிய நபர்..\n\"அமேசான், ஃப்ளிப்கார்ட் மீதான புகாரை விசாரிக்கிறோம்\"- பியூஷ் கோயல்\nபாபா ஆசிரமத்தில் புத்தகம் வாங்கிய ரஜினி - வீடியோ\nமன்னார் வளைகுடா கடல் பகுதியில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு\nஅமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது புகார்\n30 நிமிட இலவச ‘டாக் டைம்’ - ஜியோ அறிவிப்பு\n“பேட் புக் செய்தால் கோட் டெலிவரி” - பிளிப்கார்ட்க்கு ரூ1 லட்சம் அபராதம்\nரியல் ‘சிம்டாங்காரன்’ - சாதனை படைத்த டிவி நடிகர்\nசனி கிரகத்தை சுற்றும் அதிகமான நிலவுகள் \n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkingdom.com/2017/06/456_11.html", "date_download": "2019-10-20T16:09:30Z", "digest": "sha1:L5DNAGWHZLYH3B2YWR5FVRSSVNXXYJQR", "length": 11630, "nlines": 245, "source_domain": "www.tamilkingdom.com", "title": "மன்னார் கடற்படுக்கையில் 60 ஆண்டுகளுக்குத் தேவையான எண்ணெய் வளம் - THAMILKINGDOM மன்னார் கடற்படுக்கையில் 60 ஆண்டுகளுக்குத் தேவையான எண்ணெய் வளம் - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > S > மன்னார் கடற்படுக்கையில் 60 ஆண்டுகளுக்குத் தேவையான எண்ணெய் வளம்\nஅரசியல் செய்திகள் News S\nமன்னார் கடற்படுக்கையில் 60 ஆண்டுகளுக்குத் தேவையான எண்ணெய் வளம்\nமன்னார் கடற்படுக்கையில், 5 பில்லியன் பரல் எண்ணெயும், 9 ரில்லியன் சதுர அடி இயற்கை எரிவாயுவும் இருப்பதாக, பொது கணக்குக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.\nபொது கணக்குக் குழுவின் அறிக்கையை அவர், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.\n‘இந்த எண்ணெய், இயற்கை எரிவாயு வளத்தைக் கொண்டு சிறிலங்காவின் 60 ஆண்டுகளுக்குத் தேவையான சக்தி தேவை பூர்த்தி செய்ய முடியும்.\nபெற்றோலிய இருப்பைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் தொடர்பாக, பெற்றோலியக் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவினால் விசாரிக்கப்பட்ட போது இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.\nமன்னார் கடற்படுக்கையில் உள்ள எண்ணெய் வளத்தை தோண்டியெடுப்பதற்கு, 59 மில்லியன் தொடக்கம், 1 பில்லியன் டொலர் வரையிலான, செலவு ஏற்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன், மன்னார் கடற்படுக்கையில், எண்ணெய் அகழ்வில் ஈடுபடுவதற்குப் பொருத்தமான முதலீட்டாளரைக் கண்டறியும் முயற்சிகளில், பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திச் செயலகம் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅரசியல் செய்திகள் News S\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: மன்னார் கடற்படுக்கையில் 60 ஆண்டுகளுக்குத் தேவையான எண்ணெய் வளம் Rating: 5 Reviewed By: Tamilkingdom\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nசர்வதேசத்தின் பிடிக்குள் மீண்டும் மைத்திரி ஆதாரத்துடன் களத்தில் குதிக்கும் அமைப்பு.\nசர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் மற்றும் மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வு குழு இணைந்து சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு 500 தமிழர்கள் இராணுவத...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2018/08/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-6-10-17-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-10-20T17:02:22Z", "digest": "sha1:ICERIGTG6VRSEVMLQ7LI53HRF3HNTYXG", "length": 61134, "nlines": 540, "source_domain": "ta.rayhaber.com", "title": "İhale İlanı : Gölbaşı İstasyonu, 6-10-17 Plan Nolu Lojmanlar, Misafirhane ve İşçi Barakasının Restorasyon Kapsamında Tadilatı - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[15 / 10 / 2019] ரயில் தொழில் நிகழ்ச்சி 14-16 ஏப்ரல் 2020 அன்று எஸ்கிசெஹரில் நடைபெறும்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[15 / 10 / 2019] டிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\tஇஸ்தான்புல்\n[15 / 10 / 2019] டி.சி.டி.டியின் அங்காரா தாவர எண் மாறுகிறது\tஅன்காரா\n[15 / 10 / 2019] கெப்ஸ் டாரகா சுரங்கப்பாதை அமைச்சுக்கு மாற்றப்பட்டது, ஆனால் அமா\tகோகோயெய் XX\n[15 / 10 / 2019] சாகர்யா டிராம் திட்டத்தில் சமீபத்திய நிலைமை என்ன\n[15 / 10 / 2019] சாம்சனில் பொது போக்குவரத்து\tசம்சுங்\n[15 / 10 / 2019] அங்காரா மெட்ரோ நிலையங்களில் எஸ்கலேட்டர்கள் வேலை செய்யவில்லை\tஅன்காரா\n[15 / 10 / 2019] BALOSB பலகேசீர் மட்டுமல்ல, பிராந்தியத்தையும் உருவாக்கும்\tXXx Balikesir\n[15 / 10 / 2019] Gebze பயண அட்டைகள் அலுவலகம் புதிய இடத்திற்கு நகர்கிறது\tகோகோயெய் XX\n[15 / 10 / 2019] ஐ.எம்.எம் முதல் போக்குவரத்து வரை கல்வி 5 பொருள் பூகம்ப திட்டம்\tஇஸ்தான்புல்\nHomeஏலம்TENDER நிர்வாகிகள்டெண்டர் அறிவிப்பு: கோல்பாஸ் நிலையத்தின் சீரமைப்பு, XX-XXX-6 திட்டங்கள், விருந்தினர் மாளிகை மற்றும் தொழிற்சாலை பட்டறை\nடெண்டர் அறிவிப்பு: கோல்பாஸ் நிலையத்தின் சீரமைப்பு, XX-XXX-6 திட்டங்கள், விருந்தினர் மாளிகை மற்றும் தொழிற்சாலை பட்டறை\n16 / 08 / 2018 லெவந்த் ஓஜென் TENDER நிர்வாகிகள், ஏலம், ரயில் அமைப்புகளின் அட்டவணை 0\nகோல்பாசி நிலையம், 6-10-17 திட்ட எண் வீட்டுவசதி, விருந்தினர் மாளிகை மற்றும் தொழிலாளர் பேராக்ஸ் புதுப்பித்தல்\nதுருக்கிய மாநில இரயில்வே நிர்வாகம் (TCDD) XENX இன் பொது இயக்குநர். பிராந்திய வாங்கிய பணிப்பாளர்\nடெண்டர் பதிவு எண்: 2018 / 403406\nபணியின் பெயர்: கோல்பாஸ் நிலையம், 6-10-17 திட்டம் எண். வீட்டுவசதி, விருந்தினர் மாளிகை புதுப்பித்தல் மற்றும் தொழிலாளர் தடுப்பணைகள்\nடெண்டர் வகை - செயல்முறை: கட்டுமான வேலை - திறந்த டெண்டர் நடைமுறை\nப) தொலைபேசி மற்���ும் தொலைநகல் எண்: 4222124800 - 4222124816\nஆமாம்) டெண்டர் / முன் தகுதி ஆவணம்\n2 - கட்டுமான பணி\na) தரம், வகை மற்றும் அளவு: KTVK ஆல் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களுக்கு இணங்க 6 தகுதிவாய்ந்த பில்டிங் மறுசீரமைப்பு\nc) தொடங்கிய தேதி: ஒப்பந்தத்தின் பின்னர் ஒரு நாளில் 5 தொடங்கப்படும்.\nd) பணியின் காலம்: 300 என்பது நாட்காட்டி நாள்.\nஆ) தேதி மற்றும் நேரம்: 18.09.2018 - 09: 30\nநாங்கள் அதற்கு பதிலாக அசல் ஆவணங்கள் இடையே அசல் கேள்விமனு ஆவணங்கள் ஆவணங்கள் வேறுபாடுகள் அசல் ஆவணம் அதிகாரப்பூர்வ கெஜட், தினசரி செய்தித்தாள்கள், பொதுநிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் இணைய பக்கங்களில் geçerlidir.kaynak என்பதை geçmez.yayınlan மட்டும் கொள்முதல் அறிவிப்பு தகவல்கள் நோக்கங்கள் வெளியிட்டுள்ளன எங்கள் தளத்தில் பதிவு.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nடெண்டர் அறிவிப்பு: கோல்பாஸியின் ஸ்டேஷன் வாட்டர் கோபுரத்தின் மறுசீரமைப்பு மறுசீரமைப்பு 27 / 06 / 2018 கோல்பாஸ் ஸ்டேஷன் வாட்டர் டவர் மறுசீரமைப்பின் எல்லைக்குள் புதுப்பிக்கப்படும். ஜெனரல் டைரக்டரேட் ஆஃப் ஸ்டேட் ரெயில்வேஸ் (டிசிடிடி) எக்ஸ்என்யூஎம்எக்ஸ். பிராந்திய கொள்முதல் டைரக்டரேட்டர் டெண்டர் பதிவு எண்: 5 / 2018 பணியின் பெயர்: மறுசீரமைப்பு டெண்டர் வகைக்குள் கோல்பா ஸ்டேஷன் நீர் கோபுரத்தை மீட்டமைத்தல் - செயல்முறை: கட்டுமான பணிகள் - திறந்த டெண்டர் நடைமுறை 310256 - நிர்வாகம் a) முகவரி: GAZİ MAHALLYETİ. இல்லை: 1 / 10 2 b) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 44080 - 4222124800 c) மின்னஞ்சல் முகவரி: 4222124816bolgemalzeme@tcdd.gov.tr ç) டெண்டர் / முன்நிபந்தனை ஆவணத்தைக் காணக்கூடிய இணைய முகவரி: tcdd.gov.tr டெண்டர் கட்டுமானம் - பொருள் 5 அ) வேலையின் தரம்,…\nடெண்டர் அறிவிப்பு: நிக்கி நிலைய நிலையத்தின் புனரமைப்பு மற்றும் இயற்கணிப்பு, நிஜ்டே லாஜிஸ்டிக்ஸ் டைரக்டரேட் கட்டிடம் மற்றும் கூரையின் மேம்பாடு 14 / 09 / 2012 TCDD 2. பிராந்திய அலுவலகத்தை டெண்டர் பதிவு எண்: 2012 / 122332 1 - அ) நிர்வாகம் முகவரி: Yenimahalle / அங்காரா பி Marsandiz மாவட்டம்) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 3123090515 - 3122111571 இ) மின்னஞ்சல் முகவரி ஆகிய (பொருந்தினால்): ozlembozbay@tcdd.gov.t 2 உள்ளது - கொள்முதல் பொருள் கட்டுமான பணியின் தன்மை, வகை மற்றும் அளவு: மறுமலர்ச்சிக்கு அ) ஒப்பந்த கையெழுத்திடும் 5 வேலை தேதி துவங்கப்பட்ட நாளிலிருந்து Nigde ஆ) நாட்கள் கேட்ச் உள்ள விநியோக மீது தொடங்குகிறது பரிசுத்த ஸ்தலத்திலே) 90 கால (தொண்ணூறு) நாட்களுக்குள் 3- இளம் / மதிப்பீடு திறமை: ஒரு ) இடத்தில்: அங்காரா ஆ) தேதி மற்றும் நேரம்: 24.09.2012 - 10: 00 4 - டெண்டர் ...\nடெண்டர் அறிவிப்பு: Irmak-Zonguldak Line Balıkısık ஸ்டேஷன் தள தளத்தில் பணிபுரிந்த தொழிலாளி புதுப்பித்தல் 27 / 06 / 2018 களம் தொழிலாளர் பேரக்ஸ் இன் Irmak-Zonguldak வரி ஸ்டேஷன் Balıkısık கட்டுமான (TCDD) 2 குடியரசு மாநில ரயில் நிர்வாகம் தலைமை அலுவலகம் காணப்படும். வேண்டும் பேரக்ஸ் கட்டும் மேலாண்மை சேவையிடம் பகுதி Irmak-Zonguldak வரி Balıkısık களம் ஸ்டேஷன் கட்டுமான பணி வாங்கும் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டது பொது கொள்முதல் சட்டத்தின் விதி படி திறந்த டெண்டர் எண் 4734 19 மூலம் வழங்கப்பட்டது. டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2018 / 320709 1-நிர்வாகம் அ) முகவரி: Behicbey YENİMAHALLE / அங்காரா ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண் வழியாக Anadolu பவுல்வர்டு: 3122111449 - 3122111225 இ) மின்னஞ்சல் முகவரி: xnumx.bolgesatinalma@tcdd.gov.t ஈ) டெண்டர் ஆவணம் இணைய முகவரிகள் காணலாம்: https: //ekap.kik.gov.tr/ekap / ...\nகொள்முதல் அறிவிப்பு: விருந்தினர் இல்லங்கள் மற்றும் வசிப்பிட வதிவிடப் பகுதியில் சுவர் தக்கவைத்தல் 20 / 10 / 2016 Adana Gar TCDD இல் விருந்தினர் இல்லங்கள் மற்றும் வசிப்பிடப் பகுதிகளில் வோல்னை தக்கவைத்தல். பிராந்திய அலுவலகத்தை அதான ஸ்டேஷன் விருந்தினர் புலங்கள் மற்றும் வீட்டு பகுதி தக்கவைத்து சுவர் கட்டுமான பணி செய்தல் பொது கொள்முதல் சட்டத்தின் விதி படி திறந்த டெண்டர் எண் 6 4734 வழங்கப்படும். டெண்டர் குறித்த விரிவான தகவல்களை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 19 / 2016 406179-நிர்வாகம் அ) முகவரி: விடுதலைப் காலாண்டு அட்டாதுருக்கிற்கு Caddesi 1 Seyhan / அதான ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 01240 - 3224575354 இ) மின்னஞ்சல் முகவரி: இ) டெண்டர் ஆவணம் இணைய முகவரியை இங்கு காணலாம்: https: // என்று ஏ\nடெண்டர் அறிவிப்பு: 2A, 4B மற்றும் 4, அல்போ ஸ்டேஷனில் உள்ள 10 மற்றும் Eriç நிலையத்தின் சேவை வீடுகளின் புதுப்பித்தல் 24 / 07 / 2015 முகப்பு மற்றும் எரிக் ஸ்டேஷன் 2 மாநிலத்தின் ரயில் நிர்வாகம் 4B எண் டிசி முகப்பு சேவைகள் ஜெனரல் டைரக்டரேட் (TCDD) 4 இன் 10 திட்டங்கள் மற்றும் கட்டுமான வேலை ஆல்பா ஸ்டேஷன் xnumx'l சேவைகள். பகுதி சொத்து மற்றும் கட்டுமான மேலாண்மை ஆல்பா ஸ்டேஷன் xnumx'l சேவைகள் முகப்பு மற்றும் எரிக் ஸ்டேஷன் 4, வீட்டில் சேவை கட்டுமான பணி கட்டுமான பணி 2B மற்றும் 4 திட்டம் 4 எண் பொது கொள்முதல் சட்டம் 10 கட்டுரை படி திறந்த டெண்டர் வழங்கப்படும் வேண்டும். டெண்டர் குறித்த விரிவான தகவல்களை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 4734 / 19 2015-நிர்வாகம் அ) முகவரி: முஹ்சின் Yazicioglu பவுல்வர்டு எந்த: 90756 1 Sivas க்கான / Sivas க்கான ஆ) தொலைபேசி ...\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல்\nடெண்டர் அறிவிப்பு: மின்மயமாக்கல் மற்றும் சமிக்ஞை முறைமைக்கு பேயந்தர், டயர் மற்றும் எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் சுரங்கப்பாதை\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 37 சுரங்கப்பாதையை வலுப்படுத்துதல்\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nடெண்டர் அறிவிப்பு: சிவாஸ் லாஜிஸ்டிக்ஸ் சென்டர் மற்றும் இரயில் இணைப்பு கட்டுமானத்தின் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: ரயில் சர்க்யூட் கருவி வாங்கவும்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nரயில் தொழில் நிகழ்ச்சி 14-16 ஏப்ரல் 2020 அன்று எஸ்கிசெஹரில் நடைபெறும்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஉலுகாலா மற்றும் யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 1 சுரங்கப்பாதையை பலப்படுத்துதல்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nடி.சி.டி.டியின் அங்காரா தாவர எண் மாறுகிறது\nபோஸ்டெப்பிலிருந்து விமானங்கள் மறுதொடக்கம் செய்யப்பட்டன\nவோனா பார்க் பார்க்கிங் கிடைக்கிறது\nயெனிகென்ட் யாசிடெர் சாலை ஒரு கான்கிரீட் சாலையாக மாறி வருகிறது\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nகெப்ஸ் டாரகா சுரங்கப்பாதை அமைச்சுக்கு மாற்றப்பட்டது, ஆனால் அமா\nசாகர்யா டிராம் திட்டத்தில் சமீபத்திய நிலைமை என்ன\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் எஸ்கலேட்டர்கள் வேலை செய்யவில்லை\nBALOSB பலகேசீர் மட்டுமல்ல, பிராந்தியத்தையும் உருவாக்கும்\nடெரின்ஸ் Çenesuyu சந்திப்பில் போக்குவரத்து பாதுகாப்பு அதிகரித்துள்ளது\nGebze பயண அட்டைகள் அலுவலகம் புதிய இடத்திற்கு நகர்கிறது\nSME பதிவு, 115 ஆயிரம் 848 உறுப்பினர்கள்\nஇஸ்மிட் பே மாசுபாடு 10 கப்பல் 10 மில்லியன் TL அபராதம்\nஐ.எம்.எம் முதல் போக்குவரத்து வரை கல்வி 5 பொருள் பூகம்ப திட்டம்\nகிளாசிஸ் 30. அதன் வயதைக் கொண்டாடியது\nபோலந்து ரயில் பாதை நவீனமயமாக்கலுக்கான மாபெரும் படி\nமெட்ரோ தோல்விகள், மெட்ரோபஸ் விபத்துக்கள் இமாமோக்லு நயவஞ்சக நாசவேலைக்கு எதிராக\nசில்க் ரோட்டின் முதல் சரக்கு ரயில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நவம்பரில் மர்மரை கடந்து செல்லும்\nஜகார்த்தா சுரபயா ரயில்வே தொடங்கப்பட்டது\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல்\nடெண்டர் அறிவிப்பு: மின்மயமாக்கல் மற்றும் சமிக்ஞை முறைமைக��கு பேயந்தர், டயர் மற்றும் எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் சுரங்கப்பாதை\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 37 சுரங்கப்பாதையை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல்\nடெண்டர் அறிவிப்பு: மின்மயமாக்கல் மற்றும் சமிக்ஞை முறைமைக்கு பேயந்தர், டயர் மற்றும் எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் சுரங்கப்பாதை\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 37 சுரங்கப்பாதையை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: ஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்யூஎம்எக்ஸ் - எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்எம்எக்ஸ் சாய்வு ஏற்பாடு\nகொள்முதல் அறிவிப்பு: டிசிடிடி துப்புரவு சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nகொள்முதல் அறிவிப்பு: நீட் நிலையம் மற்றும் போரான் நிலைய பகுதியில் 1 மற்றும் 2 சாலைகளுக்கு இடையில் குறைந்த தளத்தை உருவாக்குதல்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஉலுகாலா மற்றும் யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 1 சுரங்கப்பாதையை பலப்படுத்துதல்\nதுராக்-புகாக் நிலையங்களுக்கு இடையில் நிலச்சரிவை மேம்படுத்துதல் டெண்டர் முடிவு\nநிலையங்களுக்கான குழு வகை கட்டுமான சுவர்\nகெய்சேரியிலிருந்து டிராம் ஸ்டேஷன் டர்ன்ஸ்டைல் விளம்பர பகுதி டெண்டர் டெண்டர்\nடெண்டர் அறிவிப்பு: கோல்பாஸியின் ஸ்டேஷன் வாட்டர் கோபுரத்தின் மறுசீரமைப்பு மறுசீரமைப்பு\nடெண்டர் அறிவிப்பு: நிக்கி நிலைய நிலையத்தின் புனரமைப்பு மற்றும் இயற்கணிப்பு, நிஜ்டே லாஜிஸ்டிக்ஸ் டைரக்டரேட் கட்டிடம் மற்றும் கூரையின் மேம்பாடு\nடெண்டர் அறிவிப்பு: Irmak-Zonguldak Line Balıkısık ஸ்டேஷன் தள தளத்தில் பணிபுரிந்த தொழிலாளி புதுப்பித்தல்\nகொள்முதல் அறிவிப்பு: விருந்தினர் இல்லங்கள் மற்றும் வசிப்பிட வதிவிடப் பகுதியில் சுவர் தக்கவைத்தல்\nடெண்டர் அறிவிப்பு: 2A, 4B மற்றும் 4, அல்போ ஸ்டேஷனில் உள்ள 10 மற்றும் Eriç நிலையத்தின் சேவை வீடுகளின் புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: Halkalı 5 மற்றும் XXX திருத்தம் மற்றும் ரம்பிங் உடன் 5 மற்றும் XHTML கிடங்குகள் கூரை\nடெண்டர் அறிவிப்பு: 52 மற்றும் 61 ஊழியர்களின் புதுப்பித்தலுடன் வீடமைப்பு பகுதியை சுற்றி வேலி கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுக்கிஸ்லா கார் தளத்தில் நிர்மாணம் மற்றும் நிர்மாணம் No. 4 திட்டத்தின் பராமரிப்பு\nகொள்முதல் அறிவிப்பு: பொதுத் திட்டத்தையும், காப்பகத்தையும் மேம்படுத்துதல், கையகப்படுத்தல்\nடெண்டர் அறிவிப்பு: அஃபியோன் விருந்தினர் மாளிகை மாற்றம்\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 9 அக்டோபர் மாதம் சுவிங்ராட் உடன் உன்குரோப்ரூ ...\nஇன்று வரலாற்றில்: 13 அக்டோபர் 2017 OMSAN\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் XXX கடல் மார்க்கெட் வங்கி ஹால்க் ஷிஃப்டார்ட் தாரி\nஐரோப்பிய ஏரோபாட்டிக் சாம்பியன்ஷிப் மூச்சடைப்பு\nஉள்நாட்டு கடன் சிறப்பு வாகன கடன் தொகுப்புகளில் புதிய நிறுவன ஒத்துழைப்பு\nபுதிய பி.எம்.டபிள்யூ எம்.எக்ஸ்.என்.எம்.எக்ஸ்-க்கு 'பைரெல்லி பி ஜீரோ' டயர்கள்\nகாற்று மாசுபாட்டிற்கான புதுமையான தீர்வுகள்\nபுதிய பிஎம்டபிள்யூ தொடர் 1 துருக்கியில் விற்பனைக்கு வைக்கப்பட்டது\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nமகன் கடைசி நீராவி தரிஹி கண்காட்சி வரலாற்று அல்சான்காக் நிலையத்தில் நடைபெற்றது\nTCDD இன் 163. அஃபியோன்கராஹிசரில் ஜாய் உடன் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nடி.சி.டி.டியின் அங்காரா தாவர எண் மாறுகிறது\nகுளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\nவிழிப்புணர்வை ஏற்படுத்த ஐ.இ.டி.டி தனது இடங்களை புதுப்பித்து வருகிறது\nIETT மகளிர் இயக்கி விண்ணப்ப காலக்கெடு அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\nபெண் பஸ் டிரைவர்களை வாங்க EGO\nகூடுதல் 20 மில்லியன் TL மூலதன அதிகரிப்பு SAMULAŞ கமிஷன் நிறைவேற்றியது\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nÇavuşlu பாலம் கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpscayakudi.com/tag/tnpsc/page/2/", "date_download": "2019-10-20T16:55:42Z", "digest": "sha1:AGUXEXCFLPK4S45FIM5EPEEHUXZYZWVH", "length": 4714, "nlines": 98, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC Archives - Page 2 Of 9 - TNPSC Ayakudi", "raw_content": "\nCurrent Affairs Tamil 11 June 2018 Current Affairs Tamil 11 June 2018 புகழ்பெற்ற நபரான டேவிட் டக்ளஸ் டங்கன் பிரான்சில் காலமானார். அவர் எந்த துறையைச் சார்ந்தவர்; A. பாடலாசிரியர் .B. அனிமேஷன் C. புகைப்படம் D.…\nCurrent Affairs Tamil 09 June 2018 Current Affairs Tamil 09 June 2018 இந்த வங்கி சமீபத்தில் கடன்களைக் கையாள பொது கடன் பதிவை அமைத்துள்ளது. A. ஐசிஐசிஐ B. எஸ்பிஐ C. ஆர்பிஐ D., எச்டிஎப்சி [bg_collapse…\nCurrent Affairs Tamil 08 June 2018 Current Affairs Tamil 08 June 2018 ஐ.ஐ.டி., ரூர்கீயில், 'நகர ஆய்வு - மதிப்பிடுதல் மற்றும் நகரங்களின் நிலைநிறுத்தத்தை அளவிடுதல்' பற்றிய புதிய பாடத்தை ___________ தொடங்கியது A. NPCI B.…\nTNPSC Political Science Study Material TNPSC Political Science Study Material அரசியல் அறிவியல் 1 ஜீன்ன்போடின் (1830-1598) எனும் பிரெஞ்சு நாட்டு அரசியல் தத்துவஞானி தான் அரசியல் அறிவியல் என்ற சொல்லை உருவாக்கினார் 2 கார்னர் என்ற அறிஞர்…\nநண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் நமது ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தில் நடைபெற்ற வகுப்புகள் ஒலி வடிவில் வெளியிடுகிறோம் . இது போன்று தொடர்ந்து வெளியிடலாமா . உங்களுக்கு உபயோகமாக உள்ளதா என்று கமெண்டில் தெரியபடுத்தவும் . மேலும் நமது…\nCurrent Affairs Tamil 06 June 2018 Current Affairs Tamil 06 June 2018 புதுடில்லியில் காளிண்டி குஞ்ச் காந்தை சுத்தம் செய்ய தேசிய கங்கை நதி தூய்மை இயக்கம் மற்றும் இந்த வங்கி இணைந்து செயல்படுகிறது A. Axis…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/world/04/227313?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-10-20T18:05:19Z", "digest": "sha1:J56VETWNPZJFGFT4HHOSWMUNPANQ36OQ", "length": 6595, "nlines": 61, "source_domain": "www.canadamirror.com", "title": "பிரான்ஸின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை! - Canadamirror", "raw_content": "\nஇந்தோனேஷியா அதிபராக 2 வது முறையாகவும் பதவியேற்ற ஜோகோ விடுடு\nஎங்கும் தரிக்காமல் 19 மணி நேர பயணத்தை நிறைவு செய்த விமானம்\n14 வருட காதலியை கரம்பிடித்த உலகின் மிக முக்கிய பிரபலம்\nசெல்லமாக வளர்ந்த நாயின் அறுவை சிகிச்சைக்காக ஒரு தம்பதியினர் செய்த நெகிழ்ச்சி செயல்\nசிரியாவிலிருந்து விலகும் அமெரிக்க படைகளின் அடுத்த திட்டம் : தகவலை வெளியிட்ட மார்க் எஸ்பர்\nகனடாவில் மாயமான இளம்பெண் தொடர்பில் பொலிஸார் புகைப்படத்துடன் வெளியிட்ட தகவல்\nதாய் சிங்கத்தின் பின்பக்கமாக வந்து பயம் காட்டிய குட்டிச் சிங்கம்\nஅடுத்த 18 மாதங்களில் 3 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்த திட்டம்\nகனடாவை உலுக்கிய இரட்டை கொலை வழக்கு குற்றவாளிக்கு நீதிமன்றம் விடுத்த கடுமையான தண்டனை\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபிரான்ஸின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை\nவார இறுதி விடுமுறை நாட்கள் காரணமாக, இல்-து-பிரான்சிற்குள் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன், இல்-து-பிரான்சிற்குள் சிவப்பு எச்சரிக்கை விடுக���கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை, வீதிக் கண்காணிப்பாளர்களான Smart Bison நிறுவனம் விடுத்துள்ளது.\nஇன்று, இல்-து-பிரான்சின் பிரதான வீதிகளில் அதிகளவான வாகன நெரிசல் ஏற்படும், குறிப்பாக வெளிச் செல்லும் வீதிகளில் மிக நெருக்கடி ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு ‘சிவப்பு’ எச்சரிக்கையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன், நாளைய தினம் இல்-து-பிரான்ஸ் தவிர்த்த ஏனைய மாகாணங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தோனேஷியா அதிபராக 2 வது முறையாகவும் பதவியேற்ற ஜோகோ விடுடு\nஎங்கும் தரிக்காமல் 19 மணி நேர பயணத்தை நிறைவு செய்த விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1/", "date_download": "2019-10-20T16:33:37Z", "digest": "sha1:GZ6EZKEV7BSHG2YQVSOX6Q2AO7NCYMIT", "length": 7944, "nlines": 127, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம் (படங்கள்)!!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம் (படங்கள்)\nஅதிரையில் அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம் (படங்கள்)\nஅதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் சார்பாக அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை கைப்பற்றியதை தொடர்ந்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் அணிகள் அதிரையில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.\nஅதிமுகவின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபிறகு தமிழக அரசியலில் பல்வேறு குழப்பங்களும்,மாற்றங்களும் அரங்கேறத் துவங்கின.கட்சியின் தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் குரல் எழுப்பினார். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிட, கட்சியின் அதிகாரபூர்வ சின்னமான ‘இரட்டை இலை’ சின்னம் முடக்கப்பட்டது.\nஇந்த விவகாரம் தொடர்பாக, தலைமைத் தேர்தல் ஆணையத்தில் நடந்த விசாரணையில் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா – தினகரன் ஆகிய இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இதுதொடர்பான தீர்ப்பைத் தேர்தல் ஆணையம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்தநிலையில், இரட்டை இலைச் சின்னம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.\nஇதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடிவருகின்றனர்.அதிராம்பட்டினம் அதிமுக சார்பாக பேருந்து நிலையத்தில் பட்டாசு கொளுத்தி,இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.இந்த கொண்டாட்டத்தில் அதிமுக நகர கழக செயலாளர் A.பிச்சை,நகர துணைச் செயலாளர் MA தமீம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://indianfilmtv.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-10-20T17:00:25Z", "digest": "sha1:BVGERDW6MH4QZ3E6KRUQESM2MAEIBK62", "length": 5809, "nlines": 87, "source_domain": "indianfilmtv.com", "title": "சிங்கங்களை எதிர்த்து நின்று தில் காட்டிய நடிகர்! – Indian FilmTv", "raw_content": "\n23 நாட்களில் படமான அங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\nHome / News / Cine News / சிங்கங்களை எதிர்த்து நின்று தில் காட்டிய நடிகர்\nசிங்கங்களை எதிர்த்து நின்று தில் காட்டிய நடிகர்\n*சிங்கங்களை எதிர்த்து நின்று தில் காட்டிய நடிகர்\nநடிகர் சௌந்தரராஜா வித்தியாசமான நடிகர்களில் ஒருவர். கதைநாயகனாக நடித்துக்கொண்டிருக்கும்போதே வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து அசத்துவார். சுந்தரபாண்டியனில் தன் பயணத்தை தொடங்கிய சௌந்தர ராஜா சமீபத்திய தமிழ் ஹிட் படங்களின் மூலம் சிறப்பான வளர்ச்சியை எட்டி இருக்கிறார். கார்த்தி கதாநாயகனாக நடித்த கடைக்குட்டி சிங்கம், விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த சிலுக்குவார்பட்டி சிங்கம், இரண்டு படங்களிலும் குணச்சித்திர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் ராஜபாண்டி எம்.எல்.ஏ. வாக கெத்தான வெத்து வில்லன் கதாபாத்திரத்தில் சௌந்தர ராஜாவின் நடிப்பைப்பார்த்து ரசிகர்களும் சினிமா நண்பர்களும் பெரிதும் பாராட்டுகின்றனர். சிங்கங்களை எதிர்த்து நின்று கெத்தாக சீறியதோடு மட்டுமின்றி ரசிகர்களை சிரிக்கவும் வைத்ததில் நிஜமாகவே மகிழ்ச்சி என்கிறார், சௌ��்தரராஜா.\nசிங்கங்களை எதிர்த்து நின்று தில் காட்டிய நடிகர்\nTagged with: சிங்கங்களை எதிர்த்து நின்று தில் காட்டிய நடிகர்\nPrevious: சிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://theekkuchi.com/archives/tag/naveen", "date_download": "2019-10-20T16:29:29Z", "digest": "sha1:XBQIK5OVXCBZV7DKM2LMC6JUDRWFMKQ6", "length": 3477, "nlines": 67, "source_domain": "theekkuchi.com", "title": "Naveen | Theekkuchi", "raw_content": "\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\n'அக்னி சிறகுகள்' படப்பிடிப்பு முடியும்போது இப்படக்குழுவினரிடமிருந்து சுற்றுலா தொடர்பாக ஏராளமான சுவையான மற்றும் பயனுள்ள தகவல்களைப் பெறலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு கல்கத்தாவில் தொடங்கி...\nஅருண் விஜய் விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கும் “அக்னி சிறகுகள்”\nடி .சிவா தயாரிப்பில்,இயக்குனர் நவீன் இயக்கும் புதிய படம் “அக்னி சிறகுகள்”. அருண் விஜய், விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கும் இப்படத்தில் ஷாலினி ஃபாண்டே,...\nஅஜித்தின் 60 வது படம் ‘வலிமை ‘\nஇயக்குநர்கள் ராம்கோபால் வர்மா- எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட ‘சிண்ட்ரெல்லா’ டீஸர்\nவிவசாயத்தை கையில் எடுத்த இயக்குநர் எஸ் பி ஜனநாதன்\nஈழத்தமிழ் கதையை தமிழ் தயாரிப்பாளர்கள் தயாரிக்க மறுத்தனர் – இயக்குநர் வருத்தம்\nதீபாவளி ரேஸில் முந்தப்போவது ‘பிகிலா’ ‘கைதியா’\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\n“ஓ மை கடவுளே” படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி\nஇயக்குநர் சேரன் நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nஇயக்குநர் வெற்றி மாறனுடன் இணையும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1306507.html", "date_download": "2019-10-20T16:12:29Z", "digest": "sha1:WYB2AVKK3WDDH7BCVE32HWSBJGZXPZOT", "length": 6237, "nlines": 59, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா பாவற்குளத்தில் ஆயுதங்கள் மீட்பு!! (படங்கள்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nவவுனியா பாவற்குளத்தில் ஆயுதங்கள் மீட்பு\nவவுனியா, பாவற்குளம் பகுதியில் இர��ந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக உலுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nவவுனியா, பாவற்குளத்தில் இருந்து உலுக்குளம் நோக்கி காணப்படும் குளக்கட்டு பகுதியில் நேற்று மாலை பயணித்த ஒருவர் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பொலித்தீன் பைகளில் சுற்றப்பட்டு ஆயுதங்கள் சில இருப்பதை அவதானித்துள்ளார். இதனையடுத்து உலுக்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் அதனை மீட்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.\nகுறித்த பகுதியில் இருந்து பொலித்தீன் பைகளில் பாதுகாப்பாக சுற்றப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்றும், ரி 56 ரக துப்பாக்கி மகசின்கள் இரண்டும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.\nகுறித்த பகுதியில் மேலும் வெடிபொருட்கள் இருக்கின்றனவா என நீதிமன்ற அனுமதியுடன் இன்று விசேட அதிரடிப்படையினர் சோதனை மேற்கொள்ளவுள்ளதுடன், அதனை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உலுக்குளம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nபெரியமேடு-புழலில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன்-சிறுமி பலி..\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே \nசஜித் பிரேமதாசவினை ஆதரிக்கும் கொத்மலை பிரதேசத்திற்கான கூட்டம்\nஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழுக் கூட்டம்\nகிளிநொச்சி ஏ9 வீதியில் விபத்து.\nஆக்கிரமிப்பு பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 பாகிஸ்தான் வீரர்கள் பலி..\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai2-28.html", "date_download": "2019-10-20T17:08:54Z", "digest": "sha1:FRO5RX3A6CDGVV46ZT6INBNPLQ7XA55A", "length": 38205, "nlines": 152, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 28. புனாவும் சென்னையும் - Chapter 28. Poona and Madras - இரண்டாம் பாகம் - Part 2 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\nஎன் வேலையை ஸர் பிரோஸ்ஷா எளிதாக்கிவிட���டார். ஆகவே, பம்பாயிலிருந்து புனாவுக்குப் போனேன். அங்கே இரு கட்சியினர் இருந்தார்கள். எல்லாவிதக் கருத்துக்களும் கொண்ட எல்லோருடையஉதவியும் எனக்குத் தேவை. முதலில் லோகமான்யத் திலகரைப் பார்த்தேன். அவர் கூறியதாவது:\n“எல்லாக் கட்சியினரின் உதவியையும் நீங்கள் நாடுவது மிகவும் சரி. தென்னாப்பிரிக்கப் பிரச்னை சம்பந்தமாக அபிப்பிராய பேதமே இருப்பதற்கில்லை. ஆனால், எக் கட்சியையும் சேராதவரான ஒருவர், உங்கள் பொதுக் கூட்டத்திற்குத் தலைவராக இருக்க வேண்டும். பேராசிரியர் பந்தர்காரைச் சந்தியுங்கள். கொஞ்ச காலமாக அவர் பொதுஜன இயக்கம் எதிலும் ஈடுபடுவதில்லை. அவரைப் பார்த்துவிட்டு, அவர் என்ன சொல்கிறார் என்பதை என்னிடம் கூறுங்கள். என்னால் ஆன எல்லா உதவியையும் உங்களுக்குச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் விரும்பும் போதெல்லாம் வந்து என்னைத் தாராளமாகப் பார்க்கலாம். வேண்டியதைச் செய்ய எப்பொழுதும் தயாராக இருக்கிறேன்.”\nலோகமான்யரை நான் சந்தித்தது இதுவே முதல் தடவை. பொதுமக்களிடையே அவருக்கு இருந்த இணையில்லாத செல்வாக்கின் ரகசியத்தை இச் சந்திப்பு எனக்கு வெளிப்படுத்தியது.\nபின்பு கோகலேயைப் போய்ப் பார்த்தேன். பெர்குஸன் கல்லூரி மைதானத்திலேயே அவரைக் கண்டேன். அன்போடு அவர் என்னை வரவேற்றார். அவருடைய இனிய சுபாவம் அப்பொழுதே என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டது. அவரைச் சந்திப்பதும் இதுதான் முதல் தடவை. என்றாலும், ஏதோ பழைய நட்பை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளுவதைப் போலவே தோன்றியது. ஸர் பிரோஸ்ஷா எனக்கு இமயமலைபோல் தோன்றினார். லோகமான்யரோ எனக்கு சமுத்திரம்போல் காணப்பட்டார். ஆனால், கோகலேயோ கங்கையைப் போல இருந்தார். அந்த புண்ணிய நதியில் யாரும் நீராடி இன்புற முடியும். ஹிமாலயம் ஏறிக் கடப்பதற்கு அரியது. கடலில், யாரும் துணிந்து எளிதில் இறங்கிவிட முடியாது; ஆனால், கங்கையோ அரவணைத்துக் கொள்ள எல்லோரையும் அன்புடன் அழைக்கிறது. கையில் துடுப்புடன் படகில் ஏரி, அதில் மிதப்பதே இன்பம். பள்ளிக்கூடத்தில் சேர வரும் ஒரு மாணவனை ஓர் உபாத்தியாயர் எவ்விதம் பரீட்சிப்பாரோ அதே போலக் கோகலே என்னை நுட்பமாகப் பரீட்சை செய்தார். யாரிடம் போகவேண்டும் என்பதை அவர் எனக்குச் சொன்னார். நான் செய்ய இருக்கும் பிரசங்கத்தை முன்னால் தாம் பார்க்��� விரும்புவதாகக் கூறினார். கல்லூரி முழுவதையும் சுற்றிக் காட்டினார். தம்மால் ஆனதைச் செய்யத் தாம் எப்பொழுதும் தயாராக இருப்பதாகவும் எனக்கு உறுதியளித்தார். டாக்டர் பந்தர்காரைச் சந்தித்ததன் முடிவைத் தமக்கு அறிவிக்கச் சொன்னார். மிக்க மகிழ்ச்சியுடன் என்னை அனுப்பினார். அன்று முதல் - ராஜீயத் துறையில் - அவர் ஜீவித்திருந்த காலத்திலும் அதற்குப் பின்னர் இன்றளவும், முற்றும் என் உள்ளத்தில் இணையற்றதான பீடத்தில் கோகலே அமர்ந்து விட்டார்.\nடாக்டர் பந்தர்கார், தந்தைக்கு மகனிடம் இருக்கும் அன்புடன் என்னை வரவேற்றார். நான் அவரைப் பார்க்கப் போனது மத்தியான வேளை. அந்த நேரத்தில்கூட ஓய்வின்றி நான் எல்லோரையும் சந்தித்து வந்தது, சோர்வு என்பதையே அறியாத அப் பண்டிதமணிக்கு என் மீது அதிகப் பரிவை உண்டாக்கியது. பொதுக்கூட்டத்திற்கு எக் கட்சியையும் சேராதவரே தலைவராக இருக்க வேண்டும் என்று நான் வற்புறுத்தியதை உடனே அவர் ஏற்றுக்கொண்டார். “அதுதான் சரி”, “அதுதான் சரி” என்றும் அவராகவே ஆனந்தத்துடன் கூறினார்.\nநான் கூறியதையெல்லாம் கேட்டுக்கொண்ட பிறகு அவர் கூறியதாவது “ராஜீய விஷயங்களில் நான் சம்பந்தம் வைத்துக் கொள்ளுவதில்லை என்பதை எல்லோரும் உங்களுக்குச் சொல்வார்கள். ஆனாலும், உங்கள் கோரிக்கையை மறுக்க என்னால் முடியாது. உங்கள் கட்சி மிகவும் நியாயமானது. உங்கள் முயற்சியோ அற்புதமானது. ஆகவே, உங்கள் பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்துக்கொள்ள நான் மறுத்து விடுவதற்கில்லை. திலகரையும் கோகலேயையும் நீங்கள் கலந்து ஆலோசித்தது மிகவும் சரியானதே. அவர்களுடைய இரு சபைகளின் கூட்டு ஆதரவில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்குத் தலைமை வகிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தயவு செய்து அவர்களிடம் சொல்லுங்கள். கூட்டத்தின் நேரத்தைக் குறித்து, நீங்கள் என்னைக் கேட்க வேண்டியதில்லை. அவர்களுக்குச் சௌகரியப்படும் நேரம், எனக்கும் சௌகரியமானதே”. இவ்விதம் கூறி எனக்கு வாழ்த்தும் ஆசீர்வாதமும் தந்து, அவர் விடை கொடுத்து அனுப்பினார்.\nபுலமை மிக்கவர்களும், தன்னலமே இல்லாதவர்களுமான புனாத் தலைவர்கள் குழாத்தினர், எந்தவிதப் படாடோபமும் இன்றி, ஆடம்பரம் இல்லாத ஒரு சிறு இடத்தில் கூட்டத்தை நடத்தினார்கள். நான் பெரும் மகிழ்ச்சியும், என் வேலையில் மேலும் அத��க நம்பிக்கையும் கொண்டவனாகத் திரும்பும்படி என்னை அனுப்பியும் வைத்தார்கள்.\nஅடுத்தபடியாக நான் சென்னைக்குச் சென்றேன். அங்கே மக்கள் மட்டற்ற உற்சாகம் கொண்டிருந்தனர். பாலசுந்தரம் பற்றிய சம்பவம், பொதுக்கூட்டத்தில் எல்லோருடைய உள்ளத்தையும் உருக்கிவிட்டது. என் பிரசங்கம் அச்சிடப்பட்டிருந்தது. எனக்கு அது ஒரு நீண்டதொரு பிரசங்கமே. ஆனால், கூட்டத்தில் இருந்தவர்கள் ஒவ்வொரு சொல்லையும் கவனமாகக் கேட்டனர். கூட்டத்தின் முடிவில், பச்சைத் துண்டுப் பிரசுரத்திற்கு ஒரே கிராக்கி. சில மாற்றங்களுடன் இரண்டாம் பதிப்பில் 10,000 பிரதிகள் அச்சிட்டேன். அவை ஏராளமாக விற்பனையாயின. என்றாலும், அவ்வளவு அதிகமான பிரதிகளை அச்சிட்டிருக்க வேண்டியதில்லை என்று எண்ணினேன். என் உற்சாகத்தில், இருக்கக்கூடிய தேவையை அதிகப்படியாக மதிப்பிட்டு விட்டேன். நான் பிரசங்கம் செய்தது, பொது ஜனங்களில் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கே. சென்னையில் அந்த வகுப்பினர் இவ்வளவு பிரதிகளையும் வாங்கிவிட முடியாது.\nசென்னையில் எல்லோரையும்விட அதிகமாக உதவி செய்தவர், ‘மதராஸ் ஸ்டாண்டர்டு’ பத்திரிக்கையின் ஆசிரியரான காலஞ் சென்ற ஸ்ரீ. ஜி. பரமேஸ்வரன் பிள்ளையாவார். இப்பிரச்னையை அவர் கவனமாக ஆராய்ந்தார். அடிக்கடி தமது காரியாலயத்திற்கு என்னை அழைத்து, வேண்டிய யோசனைகளைக் கூறினார். ‘ஹிந்து’ பத்திரிகையின் ஸ்ரீ. ஜி. சுப்பிரமணியமும், டாக்டர் சுப்பிரமணியமும் அதிக அனுதாபம் காட்டினார்கள். ஸ்ரீ. ஜி. பரமேசுவரன் பிள்ளை தமது ‘மதராஸ் ஸ்டாண்டர்டு’ பத்திரிகையில் நான் எழுதுவதையெல்லாம் தாராளமாகப் பிரசுரிக்க முன் வந்தார். அந்த வாய்ப்பை நானும் தாராளமாகப் பயன்படுத்திக் கொண்டேன். பொதுக்கூட்டம், பச்சையப்பன் மண்டபத்தில் டாக்டர் சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது என்றே எனக்கு ஞாபகம்.\nநான் சந்தித்தவர்களிடமெல்லாம் ஆங்கிலத்திலேயே பேச வேண்டி இருந்தபோதிலும் அந்நியர் நடுவில் இருப்பதாகவே எனக்குத் தோன்றவில்லை. நான் சந்தித்த நண்பர்கள் எல்லோருமே என்மீது அன்பைப் பொழிந்தார்கள். நான் கொண்டிருந்த லட்சியத்திலும் அவர்கள் அதிக உற்சாகம் காட்டினர். அன்பினால் தகர்த்துவிட முடியாத தடையும் உண்டா\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவண��\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரம��� மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2019-10-20T16:45:14Z", "digest": "sha1:FKNRG3VHYWDXX6G6ADZFVKZQ6SOTMCHW", "length": 39581, "nlines": 314, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் செய்திகள் Archives - Page 3 of 721 - சமகளம்", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் – அருந்தவபாலன்\nதமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாந்தவர்களாக இருக்க முடியாது- திகாரம்பரம்\nசஜித் பிரேமதாசவினை ஆதரிக்கும் கொத்மலை பிரதேசத்திற்கான கூட்டம்\nகிளிநொச்சி – ஏ-9 வீதி விபத்தில் ஐவர் படுகாயம்\nதோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 1500 ரூபா வரையில் அதிகரிப்பேன் : கொத்மலையில் சஜித் வாக்குறுதி\nகூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கொழும்புக்கு அழைப்பு\nசந்திரிகாவின் இலங்கை பயணத்தில் தாமதம்\nஐந்து கட்சிகளின் கூட்டு: அடுத்தது என்ன \nஜந்து கட்சிகளின் உடன்பாடு எதை நோக்கி பயணிக்கின்றது\nஎல்பிட்டிய தேர்தல் : முன்னேறிய மகிந்த அணி – வீழ்ச்சி கண்ட ஐ.தே.க : ஜே.வி.பிக்கும் முன்னேற்றம்\nஎல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியை பெற்றுக்கொண்டுள்ள அதேவேளை ஐக்கிய தேசிய கட்சி கடந்த முறையை...\nஎல்பிட்டிய தேர்தல் : மகிந்த அணி வெற்றி\nஎல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 23,372 வாக்குகளை...\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் : வாக்களிப்புகள் முடிந்தன – இரவு முடிவு வெளியாகும்\nகாலி மாவட்டத்தின் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்புகள் முடிவடைந்தன. இன்று காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையில் 47 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள்...\nயாழ் நெல்லியடியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குடும்பத்தலைவர் மர்ம மரணம்\nயாழ்ப்பாணம் நெல்லியடியில் பொலிஸாரால் கைது செய்து கொண்டு சென்ற குடும்பத்தலைவர் உயிரிழந்ததை அடுத்து பொலிஸார் தாக்கியதால்தான் குடும்பத்தலைவர் உயிரிழந்தார் என்று...\nசென்னை வந்த சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு\nஇந்தியா-சீனா இடையே நல்லுறவை மேம்படுத்த கடந்த ஆண்டு பிரதமர் மோடி சீனா சென்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வந்தார்.இதன்...\nதிருகோணமலை கடற்படை சித்திரவதை கூட வளாகத்தில் தமிழ் இளைஞர் யுவதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என தகவல்\nதிருகோணமலை கடற்படை முகாமுக்குள் உள்ள கன்ச���ட் எனும் நிலத்தடி சித்திரவதை கூட வளாகத்தில் 18 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர் யுவதிகள் அழைத்துச்செல்லப்பட்டு...\nகோதாவுக்கு எதிரான இன்னுமொரு வழக்கு : உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nடீ.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த தொல் பொருளியல் நிலையத்தை அமைப்பதில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக கோதாபய ராஜபக்ஷ உள்ளடங்களாக 7 பேருக்கு எதிராக தாக்கல்...\nஅடுத்த வருடத்திற்கான வரவு – செலவு இல்லை : இடைக்கால கணக்கு அறிக்கை 23ஆம் திகதி சமர்பிப்பு\n2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை இம்முறை சமர்பிப்பிக்காதிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு பதிலாக எதிர்வரும் ஏப்ரல் வரையான முதல் 4 மாதங்களுக்கான...\nகொழும்பில் 33ஆவது மாடியிலிருந்து விழுந்து ஒருவர் பலி\nகொழும்பு கொம்பனித்தெரு பகுதியில் அமைந்துள்ள பிரபல ஹோட்டலொன்றின் 33ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவுஸ்திரெலியா நாட்டை...\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமானது\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்களிப்பு சற்றுமுன்னர் ஆரம்பமானது.காலை 7மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம்...\nஇலங்கை இளம்கிரிக்கெட் வீரர்களின் எழுச்சியினால் வாய்ப்பினை இழக்கும் சிரேஷ்ட வீரர்கள்\nபாகிஸ்தானிலிருந்து இலங்கை அணி நாடு திரும்பிய பின்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைமைய கேட்போர்கூடத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சர்வதேச இருபது 20...\nதமிழ் அரசியல் கட்சிகள் ஒருங்கிணைப்பு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முயற்சியில் முன்னேற்றம்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின் நிலைப்பாட்டை ஒரே குரலில் வெளிப்படுத்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட முயற்சியில் முன்னேற்றம் காணப்படுவதாக...\nமஹிந்த குடும்பத்தின் தேவைகளுக்காக இராணுவம் மற்றும் கடற்படையினர் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டனர் – தம்பர அமில தேரர்\nஅனுராதபுரம் சல்காது மைதானத்தில் நடைபெற்ற முதலாவது கூட்டத்தில் தான் நவம்பர் 17ஆம் திகதி ஜனாதிபதியானதும் அநீதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களை விடுதலை...\n இன்று பலப்பரீட்சை : எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்\nஜனாதிபதி தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில் இன்று வெள்ளிக்கிழமை காலி மாவட்டத்தின் எல்பிட்டிய பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று காலை 7 மணி முதல்...\nசஜித்தின் முதலாவது பிரசார கூட்டம் ஆரம்பம்\nஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது பிரசார கூட்டம் கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பமாகியது. இந்த கூட்டத்தில் பெருந்திரளான...\nவவுனியாவில் காணாமற்போன இளம் குடும்பஸ்தர் எரியூட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nவவுனியாவில் இளம் குடும்பத்தலைவர் ஒருவர் நேற்றையதினம் காணாமற்போன நிலையில் அவரது சடலம் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார்...\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...\nபொகவந்தலாவ பகுதியில் வெள்ளம் காரணமாக 49 குடும்பங்களை சேர்ந்த 238 பேர்இடம்பெயர்வு\nஇதேவேளை, பொகவந்தலாவ தெரேசியா தோட்டத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் 15 கோழிகள் உயிரிழந்துள்ளதுடன் வீடும் பகுதியளவு சேதமாகியுள்ளது. 09.10.2019 அன்று பெய்த கடும் மழை...\nகோதாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் TNA\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தையொன்றை நடத்துவதற்கு தமிழ் தேசிய...\nநான் எனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்குவதற்கு இரண்டு தலைப்பாம்பு அல்ல- குமார வெல்கம\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக...\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகள் நிறைவு\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், பிராந்திய விமான சேவைகளை நடத்துவதற்காக, இம் மாதம் 17ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.இதற்காக, பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்தும்...\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷ சிகிச்சையொன்றுக்காக சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளார். இன்று காலை அவர் சிங்கப்பூருக்கு...\nசுதந்திரக் கட்சி – பொதுஜன பெரமுன புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை சற்று முன்னர் கைச்சாத்திடப்பட்டது. கொழும்பிலுள்ள இலங்கை...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிந்துபோகும் நிலைமைக்கு இனியும் இடமளிக்க வேண்டாம்-சந்திரிகா காட்டம்\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவு வழங்க எடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதமொன்றை...\nவவுனியா வாரிக்குட்டியூர் கிராமத்தில் கல் அகழ்வு பணியினால் மக்கள் பெரும் அச்சத்தில்\nவவுனியா வாரிக்குட்டியூர் கிராமத்தில் கடந்த 6 வருடங்களாக கல் அகழ்வு பணி நடைபெற்று வருவதால் அதற்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் உயிர் அச்சுற்றுத்தல்களை சந்தித்து...\nசிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள படையினர் அனைவரும் விடுவிக்கப்படுவர்- கோத்தா வாக்குறுதி\n2005ஆம் ஆண்டுக்கு முன்னர் வவுனியாவுக்கு அப்பால் செல்லமுடியாத யுகமொன்றே எமது நாட்டில் நிலவியது. பயங்கரவாதத்தை தோற்கடித்து தேவேந்திரமுனை முதல் பருத்தித்துறை வரை...\nஅமரவீரவின் அறிவிப்பை மறுக்கும் இ.தொ.கா\nஜனாதிபதி தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோதாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஐ.ம.சு.கூ செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்திருந்த நிலையில் தாம்...\nசிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு\nவடமாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரனுக்கும் சிவாஜிலிங்கத்திற்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு, தேர்தலுக்குப்...\nஒரு கோடியே 60 இலட்சம் வாக்காளர்கள் : வாக்கு சீட்டுகள் அச்சிடும் நடவடிக்கை ஆரம்பம்\nஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்கு சீட்டுகளை அச்சிடும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விசேட பாதுகாப்புகளுக்கு மத்தியில் நேற்று முதல் இந்த...\nநான் ஜனாதிபதியான அடுத்த நாளே அனைத்து இராணுவத்தினரையும் விடுதலை செய்வேன் : கோதா உறுதி\nதனது ஆட்சியில் பொய்யான குற்றச்சாட்டுகளில் சிறை வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை விடுதலை செய்வேன் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷ...\nபுது���்குடியிருப்பு காணாமல் போன இளம் குடும்பஸ்தர் புலனாய்வாளர்களுக்கு தொடர்பா\nபுதுக்குடியிருப்பு கோம்பாவில் இரண்டாம் வட்டாரத்தினை சேர்ந்த விஜயரட்ணம் தனுசன் (வயது 30) என்ற இளம் குடும்பஸ்தர் கடந்த 7ஆம் திகதி இரவு புதுக்குடியிருப்பு...\nசஜித்தின் பிரசார கூட்டம் இன்று ஆரம்பம் : பல இலட்சம் பேர் வருவார்கள் என்கிறது ஐ.தே.க\nஐ.தே.க தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான முதலாவது பிரசார கூட்டம் இன்று கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது. இந்த...\nகடும் இடி , மின்னலுடன் மழை\nமேல் , மத்திய , சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் , மன்னார் , வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இரவு நேரத்தில் கடும் இடி மின்னலுடன் கூடிய மழை...\nதிஸ்ஸவிடம் பொறுப்புகளை ஒப்படைத்த சஜித்\nஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள ஐ.தே.க பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் நடவடிக்கைகள் அணியின் பிரதானியாக கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ...\nமைத்திரி – மகிந்த அணி புரிந்துணர்வு உடன்படிக்கை : நாளை சுப நேரத்தில் கைச்சாத்து\nகோதாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்ததையடுத்து இரண்டு தரப்பினருக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை சுப நேரத்தில்...\nஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க கோதாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் இணைந்துகொண்டுள்ளார். இன்றைய தினம்...\nவாக்குகளுக்காக பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படுகின்றது-நாமல்\nஹம்பாந்தோட்டை அக்குணுகொலபெலஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் நல்லாட்சி அரசாங்கம் மத்தள விமான நிலையம் சரியில்லை என்று...\nதமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை கோரும் விஜயகலா\nகொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் அரசாங்கத்திடம்...\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கையையடுத்து நந்திக்கடலில் இராணுவ வேலிகள் பின்னகர்வு\nமுல்லைத்தீவு நந்திக்கடல் சிற்றளவு மீனவர் சங்கத்தினால் கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் – வவுனியா பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு...\nயாழில் தாயாருடன் முரண்பாடு வயது 12 வயது சிறுவன் தூக்கில் தொங்கி உயிரிழப்பு\nபூமாலை கட்டும் பொழுது சகோதரிக்கும், இளைய தம்பியான குறித்த சிறுவனுக்கும் இடையில் முரண்பாடு காரணமாக சகோதரிக்கு இடையூறு விளைவித்த சிறுவனை தாயார்...\nகோட்டாவுக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை சந்திரிக்கா திட்டவட்டம்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்கும் முடிவை ஸ்ரீ.ல.சு.க.யின் பல தேர்தல் அமைப்பாளர்கள் எதிர்த்ததாக தெரிவிக்கப்படுகின்றது.முன்னாள் ஜனாதிபதி...\nஅட்டன் போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில் இரண்டாவது முறையாகவும் பாரிய ஆர்ப்பாட்டம்\nஅட்டன் போடைஸ் 30 ஏக்கர் என்றழைக்கப்படும் தோட்டத்தில் கடந்த வருடம் (29.12.2018) அன்று தீயினால் பாதிக்கப்பட்ட லயன் குடியிருப்பிலிருந்து அகற்றி தற்காலிக குடிசைகளில் தங்க...\nபேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியங்கொட ஆகியோருக்கு கொலை அச்சுறுத்தல்\nஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் இரட்டைப் பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்திய பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியங்கொட ஆகியோருக்கு...\n : இரகசியத்தை போட்டுடைத்த மகிந்த அமரவீர\nபாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷவை ஆதரிக்கவே...\nசு.க கோதாவை ஆதரிக்க மைத்திரி யாருக்கும் ஆதரவின்றி நடு நிலையானார்\nஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ள போதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாருக்கும் ஆதரவின்றி நடு நிலை...\nஎங்களின் ஆதரவு கோதாபயவுக்கே : சுதந்திரக் கட்சி அறிவிப்பு\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. இன்று முற்பகல் ஶ்ரீ...\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தவிசாளராக பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச நியமனம்\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தவிசாளராக பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச நியமிக்கப்பட்டுள்ளார்.அத்துடன் ஜ��ாதிபதி தேர்தல் முடிவடையும் வரை இப் பதவியை...\nகோத்தாபயவின் வாக்குகளை சிதறடிக்கவே முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க களத்தில்\nவியத்மக அமைப்பின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் பொதுஜன பெரமுனவின் வெற்றியை தடுப்பததற்கு எவர்...\nவவுனியாவில் புலிகளின் சீருடை மற்றும் புலிசின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியுடன் இளைஞர் கைது\nவவுனியா புதியபேருந்து நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கடமையில் நின்றிருந்த வவுனியா பிராந்திய போதை தடுப்பு பொலிஸார் அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில்...\nயதீந்திரா சஜித் பிரேமதாச தனது வெற்றிக்காக பல்வேறு அரசியல் தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றார். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அவர், எந்தவொரு...\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/3092-2015-02-14-06-42-01", "date_download": "2019-10-20T17:13:07Z", "digest": "sha1:OQAYSHO4BBA45VTLJFZO7RFQGS3LTWLD", "length": 40041, "nlines": 394, "source_domain": "www.topelearn.com", "title": "உலக கிண்ண முதல் போட்டியில் இலங்கை தோல்வி", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஉலக கிண்ண முதல் போட்டியில் இலங்கை தோல்வி\nஅவுஸ்திரேலியா-நியூசிலாந்து இணைந்து நடத்தும் 11ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் முதலாவது போட்டியில் நியூவிலாந்து அணி 98 ஓட்டங்களால் இலங்கை அணியை தோற்கடித்து தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.\nநியூசிலாந்து கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று சனிக்கிழமை (14.02.2015) ஆரம்மபமான முதலாவது போட்டியில் இலங்கை-நியூசிலாந்து அணிகள் மோதின.\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தது.\nமுதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 50 ஒவரில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 331 ஓட்டங்களை குவித்தது.\nநியூசிலாந்து அணியின் சார்பில் என்டர்சன் 75, மெக்கல்லம் 65, வில்லியம்சன் 57 ஓட்டங்களை எடுத்தனர்.\n332 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய இலங்கை அணி, 46.1 ஓவர்களில் 233 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.\nகரப்���ந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டத்தை பிரேஸில் நான்க\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருப\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை\nகிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்\nபாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி\n19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அர\nஇலங்கை விளையாட்டு வீரர்களுக்கு சங்கக்காரவின் ஆலோசனை\nசர்வதேச கிரக்கெட் விளையாட்டின் ஊழல் சம்பவங்களில் 4\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொ\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\n2024 இல் நிலவிற்கு முதல் பெண் அனுப்பப்படுவார்: நாசா அறிவிப்பு\n2024 ஆம் ஆண்டில் நிலவிற்கு முதல் பெண் அனுப்பப்படுவ\nடோனி 20 ஓவர் உலக கிண்ணம் வரை விளையாடுவார்\nஇந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி. 2 உலக கி\n2 ஆவது தடவையாகவும் பேஸ்போல் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை\nமேற்கு ஆசிய பேஸ்போல் போட்டிகளில் தொடர்ந்து இரண்டாவ\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலை\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள் வ\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப்\nஇலங்கையுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி\nஇலங்கை மற்றும் இந்தி��� அணிகளுக்கு இடையில் இன்று இடம\nமெத்திவ்ஸின் சதத்துடன் 264 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை அணி\nஇன்று இடம்பெறுகின்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்\nஇலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் லீட்ஸ் மைதானத்தில் இன்\nமேற்கிந்திய தீவுகளை 23 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிர\nஇலங்கையுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை அணிக்கு எதிர\nWorld cup 2019: பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷூக்கு எதிரா\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையே நேற்று\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான இர\nஉலகக்கிண்ணத்தில் பங்கேற்கும் இலங்கை அணிக்கான உத்தியோகப்பூர்வ சீருடை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அ\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவி\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெண்\nஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை\nரஷ்யாவை சேர்ந்த ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி கார்ப்பர\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nதிமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் க\nஇந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ\nஇந்தியாவிலுள்ள 20 மாநிலங்களில் நாளை முதல் கட்ட தேர்தல்\nநாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏ\nமுதல் தடவையாக இந்தியர் ஒருவர் பிபா கவுன்சில் உறுப்பினராக தெரிவு\nஇந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவரான பிரபுல் படே\nஅரசியல் அனுபவமே இல்லாமல் ஜனாதிபதியான முதல் பெண்\nஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னிறுத்தி பிரசாரம்\nஇலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை\nவாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை டெஸ\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார\nபாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nபாகிஸ்தானுடனான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட\nசர்க்கரை வியாதி முதல் மாதாந்திர வலி வரை போக்கும் இழந்தை பழம்\nநமது முன்னோர்கள் காலத்திலிருந்தே இழந்தை பழம் சித்த\nஇலங்கை தென்னாபிரிக்க மூன்றாவது ரி20 இல் தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது\nஇரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில்\nமுதலாவது ரி 20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ம\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nஇலங்கை 225 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐ\nஇலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங் நாட்டுக்கு அழைப்பு\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 0\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் வெற்றியிலக்கு 252\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருந\nஉலகின் முதல் முதலில் செய்தி வாசிப்பாளராக பெண் ரோபோ\nசீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்குவா ச��ய்தி நிற\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nசர்வதேச டி20 போட்டியில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்து ஆப்கானிஸ்தான் சாதனை\nசர்வதேச இருபதுக்கு இருபது (T20I) அரங்கில் அதிகூடிய\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை அணி 154 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\nமுதல் துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்கா அணி\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெ\nஇலங்கை கிரிக்கெட்டின் தேர்தல் இன்று\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இன்னும் சற்றுநே\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தன\nமுதல் முறையாக வீட்டோ அதிகாரத்தை கையில் எடுக்கும் டிரம்ப்\nஅமெரிக்காவில் பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய நெருக்கடி\n191 ஓட்டங்களுடன் இலங்கை அணி சுருண்டது\nஇலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்ற\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nஇந்த ஒரு காயே போதும் மலேரியா முதல் சக்கரை நோய் வரை அனைத்திலிருந்தும் விடுதலை பெற\nபுடலங்காய் ஆங்கிலத்தில் gourd family என்று சொல்வார\nஇலங்கை கிரிக்கட் தேர்தலுக்கான 2 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்ப\nஜமால் கஷோக்ஜியின் மரணம் தொடர்பான முதல் கட்ட அறிக்கை வௌியானது\nசௌதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்ஜியின் மரணம் குறி\nமுதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடை நிறுத்தியது அவுஸ்திரேலிய அணி\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nபேஸ்புக் அடுத்த மாதம் முதல் தனது அப்பிளிக்கேஷனை நிறுத்��ுகின்றது\nபேஸ்புக் நிறுவனமானது Moments எனும் ஒரு தனியான அப்ப\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் பெப்ரவரி மாதம் 21ம் த\nஇலங்கை அணி வெற்றி பெற 365 ஓட்டங்கள் இலக்கு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nகல்லீரல் பாதிப்பு முதல் பல் ஆரோக்கியம் வரை தீர்வு தரும் பாரம்பரிய மருத்துவ பொருள\nகுன்றிமணி விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், கல\nஇலங்கை அணி வீரர்களுக்கு அபராதம்\nநியூஸிலாந்து Bay-Oval மைதானத்தில், நேற்று நடந்த நி\nஇலங்கை அணி 372 ஓட்டங்களை பெறுமா\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nமுதல் உதவி தொடர்பான குறிப்புகள்\nமுதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப\n104 ஓட்டங்களுடன் இலங்கை அணி\nஇலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கு அபராதம்\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவி\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nஇலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன\nமூன்றாவது முறையாக சாம்பியனானது இலங்கை\nஆசிய வளர்முக அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஇலங்கை அணிக்கு தலைவராக லசித் மாலிங்க\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இடம\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் லெவிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கி\nஇலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்ஸன்\nஅவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் விக்கட் கா\nபொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்: இலங்கை குழாம் நாடு திரும்பியது\nஒன்பதாவது பொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்பில் பங்க\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nமுதல் இன்னிங்சில் இங்கிலாந்து 342 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆ��ம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை அணிக்கு அபார வெற்றி\nஇங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பொறுப்பாளர் பியல் நந்தன திஸாநாயக்க கைது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பொறுப்பாளரான\nஇலங்கை அணியின் தலைமை பதவிக்கு திஸர பெரேரா\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒற்றை சர்வதேச இருபதுக்கு 20\nஇலங்கை தொடர் தோல்வி; வென்றது இங்கிலாந்து\nஇலங்கை அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் த\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி சம்பவம் சைபர் தாக்குதல் இல்லை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரி\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குசல் ஜனித் பெரேரா விளையாடுவதில் சந்தேகம்\nஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் க\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nஇளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கை வென்றுள்ள முதல் பதக்கம்\nஆர்ஜெண்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸ் (Buenos Aires) நகர\nஇலங்கை அணியை மீளக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும்\nவெற்றியீட்டுவதை விடவும் இலங்கை அணியை மீண்டும் கட்ட\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nடெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற டாப் 5 வீரர்கள்\nதற்போது இருக்கும் கிரிக்கெட் தொடரில் டி20 போட்டியை\nஎமது கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு முதல் காரணம் பணம்\nஎமது கிரிக்கெட் விளையாட்டு தற்போது அடைந்துள்ள வீழ்\nஅழகு குறிப்புகள்:கவலையளிக்கும் கரு வளையங்களா....\nபிரதமர் பாகிஸ்தான் இந்தியா கிரிக்கெட் போட்டியை முதன்முறையாக நேரில் காண வர உள்ளார். 46 seconds ago\nபற்களை வெண்மையாக்கும் முப்பரிமாண பிரிண்டிங் முறையில் பற்தூரிகை(Toothbrush) 2 minutes ago\nஇங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி, ரங்கன ஹேரத் ஓய்வு 5 minutes ago\nInstagramல் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை தரவிறக்கம் செய்ய புதிய அப்பிளிக்கேஷன் அறிமுகம்\nஇதோ வந்துவிட்ட��ு ஆப்பிளின் FaceTime அப்பிளிக்கேஷனின் குறைபாட்டிற்கான தீர்வு\nஇன்று முதலில் அவுஸ்திரேலியா துடுப்பாட்டம்\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamiloviam.com/unicode/08160707.asp", "date_download": "2019-10-20T16:35:06Z", "digest": "sha1:D6BB7C63VBTQXAUJR3RBD7HJRTIP26LD", "length": 20246, "nlines": 86, "source_domain": "www.tamiloviam.com", "title": "apple / ஆப்பிள்", "raw_content": "\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007\nசாயந்திர நேரம். நான் என் அலுவலகத்தை விட்டு கிளம்பும் நேரம். லேப்டாப்பை மெதுவாக ஷட்டவுன் பண்ணிவிட்டு லெதர் கேரி பேகினுள் வைத்தேன். கூடவெ என்னுடைய லஞ்ச் பேக்கையும் எடுத்துக்கொண்டேன். அதை தொடும் போது, மதியம் சாப்பிட்ட சாம்பார் சாதமும், உருளைகிழங்கு வறுவலும் ஞாபகம் வந்தது. அபாரமான ருசி. சாதரணமாகவே என் மனைவி சமையலில் ஒரு கலக்கு கலக்குவாள். இன்று பிண்ணியெடுத்திருந்தாள்.\nபோதக்குறைக்கு காலையிலே \"எண்ணை கொஞ்சம் அதிகமானாலும் பரவாயில்லை. உருளைகிழங்கை நல்லா வறுத்து வை\" என்று சொல்லியிருந்தேன் அவளிடம்.\nஇந்த இடத்தில் என் மனைவியை பற்றி கொஞ்சம் சொல்லியாக வேண்டும். கல்யாணாமாகி இந்த பத்து வருஷத்தில் நான் அவளை பற்றி புரிந்து கொண்ட ஒரே விஷயம் என்னவென்றால் 'புரிந்துகொள்ளுவதற்கெல்லாம் அப்பற்பட்டவள் அவள் என்பதே'.\n'கீழ்கண்ட நான்கு பதில்களில் சரியான பதிலை தேர்தெடுக்க' என்று பரீட்சையில் கேள்வி வந்தால், அவள் ஐந்தாவதாக ஒரு புது பதிலைத்தான் எழுதிவிட்டு வருவாள். அப்படிபட்டவளிடம் இந்த உருளைகிழங்கை நல்லா வறுத்து வை\" என்று மீண்டும் சொன்னேன்.\nவழக்கமாக மேலே கேட்கப்பட்ட கேள்விக்கு ரெண்டே பதில்தான் தரமுடியும். ஒன்று \"சரி. வறுத்து வைக்கிறேன்\". இரண்டவது \"இல்லை வறுத்து வைக்க மாட்டேன்\".\nஆனா என் மனைவியோ, வழக்கம் போல, சம்மந்தமே இல்லாத வேறொரு டாபிக்குக்கு ஹைப்பர்லின்க் போட்டு போய், நான் சற்றும் எதிர் பார்க்காத பதில் தந்தாள்.\n\"ஜிம்முக்கு தெண்டத்துக்கு பணம் கட்டறீங்க. ஒழுங்காகவே போறதில்லை. ஆக்சுவலா ஜிம் சேர்ந்ததக்கப்புறம் தான் நீங்க ஒரு சுத்து பெருத்திருக்கீங்க. இன்னையிலேர்ந்து ஒழுங்கா போறேன்னு சொல்லுங்க. கூடவே டெய்லி ஏதாவது ஒரு புரூட் சாப்பிடுவேன்னு சொல்லுங்க. நான் உருளைகிழங்கை நல்லா வறுத்து தருகிறேன்\" என்று என்னை வழக்கம் போல ஸர்ப்ரைஸ் பண்ணினாள்.\nதெரு கிரிக்கெட் விளையாடும் போது, பக்கத்து வீட்டு கனகா ராவ் தான் பவுலிங் போடப்போகிறான் என்று பேட்டோடு நிற்கும்போது, திடீரென்று கபில் தேவ் வந்து பவுலிங் போட்டால் எப்படியிருக்கும் மூளை ஒரு நிமிடம் குழம்பிடுமல்லவா மூளை ஒரு நிமிடம் குழம்பிடுமல்லவா அந்த மாதிரி மூளை குழம்பியதாலும், வறுத்த உருளைகிழங்கு மேல் இருக்கும் பாசத்தாலும், என் மனைவி கூறிய அனைத்துக்கும் அவசர அவசரமாக ஒத்துக்கொண்டேன்.\nஆக இன்று மதியம் சாம்பார் சாதத்தையும், கூடவே மிக அருமையாக வறுக்கப்பட்ட உருளைகிழங்கையும் வெளுத்து கட்டினேன். என்ன அருமையான ருசி. ஆஹா\nஒரு வழியாக லஞ்ச் கனவிலிருந்து விடுபட்டேன்.\nசீக்கிறம் கிளம்பி, என் மகள் படிக்கும் பள்ளிக்கு சென்று அவளை பிக்கப் பண்ண வேண்டும்.\nகாரை எடுத்துக்கொண்டு, வீட்டுக்கு போகிற வழியில், என் மகள் படிக்கும் பள்ளிக்கு சென்று அவளை பிக்கப் பண்ணிக்கொண்டேன். அவள் தன்னுடைய ஸ்கூல் பேக்கையும் லஞ்ச் பேக்கையும் எடுத்துக்கொண்டாளா என்று செக் பண்ணிக்கொண்டேன். ஓரு வழியாக காரை ஓட்டிக்கொண்டு எங்கள் அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸில் நுழைந்தேன்.\nகொஞ்ச தூரம் உள்ளே வந்ததும், எங்கள் பிளாட்டுக்கு கீழே நிறுத்தினேன். முதல் மாடியில் உள்ளது எங்கள் பிளாட். என் மகள் கதவை திறந்துக்கொண்டு அவளது தனது ஸ்கூல் பேக்கையும் லஞ்ச் பேக்கையும் எடுத்துக்கொண்டு ஓடினாள்.\nநான் காரிலுள்ள, என்னுடைய தேவையான பொருள்கள் மற்றும் லேப்டாப் பேக், லஞ்ச் பேக் போன்றவற்றை எடுத்துக்கொண்டு என் அபார்ட்மெண்டை அடைந்தேன்.\nஉள்ளே நுழையும் போதே, சமையலறையிலிருந்து என் மனைவி சத்தமாக பேசுவது கேட்டது. அவளெதிரே என் மகள் அழுவது போல் நின்றுகொண்டிருந்தாள். எதற்கோ என் மனைவி அவளை திட்டிக்கொண்டிருந்தாள்.\n\"எதுக்கும்மா குழந்தை உள்ளே வந்ததும் வராததுமா திட்டறே\" , நான் என் மனைவியை பார்த்து கேட்டேன்.\n இவ லஞ்ச் பேக்கை பாருங்க. மத்தியானம் சாப்பிடறதுக்கு ஒரு டப்பாவுல ஒரு பட்டர் சாண்ட்விச்சும், கூடவே இன்னொரு சின்ன டப்பாவுல, ஒரு முழு ஆப்பிளை, ஸ்லைஸ் ஸ்லைஸா கட் பண்ணி கொடுத்திருந்தேன். இவ என்னடான்னா, பட்டர் சாண்ட்விச்சை மட்���ும் சாப்பிட்டு விட்டு ஆப்பிளை அப்படியே திருப்பி கொண்டுவந்திருக்கா. ஹெல்தியா ஒரு புரூட் கூட சாப்பிடமாட்டேங்கிறா. நீங்களே அவளை ஒரு வார்த்தை கேளுங்க\" என்றாள்.\nநான் என் மகளைப் பார்த்து கேட்டேன், \"ஏண்டா செல்லம், ஆப்பிளை சாப்பிடலை\n\"அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. ஆப்பிளெல்லாம் சாப்பிடனும். ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், நம்ப உடம்பு ரொம்ப ஸ்டிராங்காயிடும்னு டாக்டெரெல்லாம் சொல்றாங்க தெரியுமா\"\n\"எங்கிட்ட எந்த டாக்டர் அங்கிளும் அப்படி சொல்லலையே\"\n\"இவ வாய் கொழுப்பை பாருங்களேன்\" என்று என் மனைவி கொதிக்க ஆரம்பித்தாள்.\n\"கொஞ்ச நேரம் பொறு. நாந்தான் குழந்தை கிட்ட பேசிகிட்டு இருக்கேனில்ல\" என்று என் மனைவியை அடக்கினேன். பிறகு என் மகளிடம் பேசலானேன்.\n\"நீ எந்த டாக்டர் அங்கிளிடம் இதைப்பத்தி கேட்டாலும் சொல்லுவாங்க. நீ கேட்டதில்லை. அதனால அவங்களும் சொன்னதில்லை\" என்றேன்.\n\"ஆப்பிள் சாப்பிட்டா என்னால நல்லா ஸ்விம் பண்ண முடியுமா\" என்று கேட்டாள் என் மகள். அவளுக்கு எங்கள் அபார்ட்மெண்டிலிருக்கும் ஸ்விம்மிங் பூலில் ஸ்விம் பண்ணுவதென்றால் கொள்ளை இஷ்டம்.\n\"அப்படீன்னா ஓகேப்பா. இனிமேல் நான் டெய்லி ஆப்பிள் சாப்பிடுவேன்\" என்று ஒரு ஆப்பிள் ஸ்லைஸை எடுத்து வாயில் போட்டுகொண்டாள் என் மகள். பிறகு மற்றவைகளை எடுத்து ஒரு பிளேட்டில் வைத்து என் மனைவி தர, அதை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு சென்றாள்.\nநான் பெருமை பொங்க என் மனைவியை பார்த்து ஒரு லுக் விட்டேன். பின்னே, அவளாள் சாதிக்க முடியாததை நான் சாதித்து விட்டேனல்லவா.\n\"பரவாயில்லையே\" என்றாள் என் மனைவி.\n\"பின்னே, ஐய்யாவை பத்தி என்ன நினைச்சே\"\n\"சரி சரி. போதும் உங்க தற்பெருமை. உங்க லஞ்ச் பேக்கை கொடுங்க. காலி டப்பாவை விளக்க போடனும்\" என்றபடியே அதை வாங்கி திறந்தாள். திறந்து பார்த்தவள் என்னை முறைத்துப் பார்த்தாள்.\nஉள்ளே சாம்பார் சாதம் இருந்த டப்பா காலியாக இருந்தது. ஆனால் கூடவே அவள் கொடுத்தனுப்பியிருந்த ஆப்பிள் அப்படியே மீதமிருந்தது.\nசம்பத் அவர்களின் இதர படைப்புகள். சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/06/tamil-tamil-tamil.html", "date_download": "2019-10-20T16:59:18Z", "digest": "sha1:GEH3AJKO6PNXDK5FLNRICPZJXUWKBO5O", "length": 21409, "nlines": 132, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழர் தமிழராகவே இருங்கள்.! -ஈழத்து துரோணர் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇந்த பூமி பந்தில் தோன்றிய மொழி எது என்று இந்த வெள்ளைக்கார பொண்ணு சொல்லுது.\nஇதே விடையையத்தை பல வெள்ளைக்காரத் துறைமாரும் இப்போதெல்லாம் சொல்லிவருகினம்.\nஆனால் எல்லோரும் சொல்லி வைத்தால் போல தமிழ் தோன்றி 5000வருடங்களுக்கு மேல் தான் ஆகின்றது என்றே பதிவு செய்கின்றார்கள்.\nஅத்தோடு திராவிட குடும்பம் என்றே தமிழரை வகைப்படுத்துகின்றனர். இதன் மூலம் இந்திய நடுவனரசின் கடைக்கண் பார்வைக்கு அர்த்தம் கொடுக்கின்றனர் வரலாற்றாளர்கள்.இந்த சூட்சுமத்தை தமிழர் நன்கு உணரவேண்டும்.\nஇன்று வரை தமிழ் தோன்றி 20000 வருடங்கள் இருக்கலாம் என்பதை நிருபிப்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லாத போதும், தமிழ் தோன்றி 10000 வருடங்களுக்கு மேல் ஆகின்றது என்பதற்கு நேரடி ஆதாரங்கள் கிடைத்தபோதும், அதை வெளிவராது இந்திய நடுவனரசு தந்திரமாக மறைத்து வருகின்றது.\nஒரு மொழியை வைத்தே ஒரு இனத்தை வகைப்படுத்துகின்றோம் அல்லது அடையாளப்படுத்துகின்றோம். உதாரணத்துக்கு ஆங்கிலம் பேசுபவர் ஆங்கிலேயர் பிரஞ்சு பேசபவர் பிரஞ்சுக்காரர் என்கிறோம். அதுபோல மூத்தகுடியான தமிழ் மொழி பேசுபவரை தமிழர் என்றே அடையாளப்படுத்த வேண்டும்.\nஆனால் திட்டமிட்டு வரலாற்றை மாற்றி, திராவிடர் என்றே தமிழர் வரலாறுகள் திரிக்கப்படுகின்றன/ திரிக்கப்பட்டுவிட்டன.\nபூமியில் தோன்றிய முதல் மொழி தமிழ் என்றால் இந்த பூமியில் தோன்றிய முதல் மனித இனமும் தமிழன் என்பதே உண்மை. அப்படி இருக்கும் போது ஏன் எமக்கென்று ஒரு தேசம் இல்லாது போனது\nகலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், போர்கலை, என எல்லா துறைகளுக்கும் அடி ஆதாரத்தை உருவாக்கியவன் தமிழனே.\nஆனால் இன்றைய தேதியில் எம் சொந்தங்கள் உயிரை ���ணயம் வைத்து கடல்வழியே ஏதிலிகளாக பயணப்பட்டபோது, இந்தோ அரசு துப்பாக்கி சூடு நடத்தி விரட்டுகின்றது. எம்மை ஒரு சக மனிதனாகவே பார்க்க கூட இவர்கள் மறுக்கின்றார்கள்.\nஇதை ஒரு சாதாரண விடையமாக என்னால் கடந்து போக முடியவில்லை.\nஅந்த தாய்களின் கதறல்களும், எம் மழலைகளின் கண்ணீருக்கும், சர்வதேசத்தின் மெளனமே பதிலாகின்றது.\nநாம் எங்கே தவறு செய்தோம்\nஏன் எமக்கென்று ஒரு தேசம் இல்லாது போனது.\nஇதற்க்கான விடையை நாம் தேடவேண்டும்.\nஅடுத்தது என்ன செய்யவேண்டும் என்ற பார்வையை எமக்குள் நாம் உருவாக்க வேண்டும்.\n\"இஸ்ரேலியர்\" தமது தேசத்தை அடைவதற்கு முன்னர் எப்படி இருந்தார்களோ அந்த நிலையில் தான் இன்று தமிழர் நாம் இருக்கின்றோம்.\nஅவர்கள் தமது நாட்டுக்காக இரண்டாயிரம் வருடங்களாக தொடர்ந்து போராடி வெற்றி கண்டார்கள். அதற்கு அவர்கள் செய்தது தமது பிள்ளைகளுக்கு சந்ததி, சந்ததியாக தமக்கான தேசம் பற்றியும், அதன் தேவை பற்றியும், அவர்களின் மனதில் பதிய வைத்தார்கள்.\nதங்கள் தேசத்தை அடைவதற்கு முன், உலகமெல்லாம் பரந்து வாழ்ந்தபோது, இஸ்ரேலியர் தமது சமூகத்தினரை சந்தித்து விடைபெறும் போது, வாழ்த்துக்கு பதிலாக \"அடுத்த முறை இஸ்ரேலில் சந்திப்போம் என்பார்கள்\" இப்படி ஒரு வருடமல்ல 2000வருடங்கள் நம்பிக்கையோடு காத்திருந்தார்கள்.\nஅவர்களிடமிருந்து இன்னொரு பாடமும் எமக்கிருக்கின்றது.\nஅதாவது அவர்கள் ஏதிலிகளாக புலம் பெயர்ந்த பின் காலம் செல்ல, செல்ல தமது தாய்மொழியை மற்ற மொழிகளுடன் கலந்து பேசிவந்தனர்.\nஅந்த நேரத்தில் தமக்கான தேசத்தை உருவாக்க, முனைப்பு காட்டி போராடிக்கொண்டிருந்த \"கரி பென் கானான்\" என்பவர் எல்லா நாடுகளுக்கும் பயணப்பட்டு தங்கள் தாய்மொழி வகுப்புகளை இளம் தலைமுறைக்காக உருவாக்கினார்.\nஅத்தோடு தாய் நாட்டு பெருமைகளை கூறி அந்த உணர்வுடன் அவர்களை வளர்த்தெடுத்தார். இதன் மூலமே அவர் அந்த நாட்டை உருவாக்க அடித்தளமிட்டு அதை செய்தும் காட்டினார்.\nஇதை தான் நாமும் செய்ய வேண்டும். தமிழனிடம் தமிழில் உரையாடுங்கள். ஆங்கிலத்தை பெருமையாக நினைக்காமல், தமிழுடன் பிறமொழியை கலக்காது உரையாடுங்கள்.\nஉங்கள் பிள்ளைகளுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் எமது தேசம் பற்றியும், மொழி பற்றியும், அதன் பெருமைமிகு வரலாறு பற்றியும், சந்ததி, சந்ததியாக அவர்க��ுக்கு சொல்லி கடத்துங்கள்.\nஅல்லது போனால் இன்னும் 50 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர் சிங்களவராக மாறி இருப்பர்.\n100ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தமிழர் ஆங்கிலேயராக மாறியிருப்பர்.\nஇது போல ஒரு காணொளி 100ஆண்டுகளின் பின் வெளிவரும், இப்படி ஒரு மொழி பூமியில் இருந்ததாக.\nதமிழர்களே உங்களை நீங்கள் தமிழர்களாகவே அடையாளப்படுத்துங்கள். திராவிடர் என்னும் முகமூடி வேண்டாம். நீங்கள் நீங்களாகவே இருங்கள்.\nதேவையில்லாத விவாதங்களை தவிருங்கள். சாதி, மதம் வர்க்க வேறுபாடுகளை களைந்து தமிழராய் இணையுங்கள்.\nவரட்டு கெளரவங்களை கைவிட்டு தமிழராய் இணைந்து போராடுங்கள்.\nவெறும் 40லட்சம் கொண்ட ஈழத்தமிழராகிய நாம் 40000 மாவீரரையும் 4லட்சம் மக்களையும் பலிகொடுத்து போராடினோம்.\nஅதை விட பலமடங்கு விழுப்புண் அடைந்தனர். சிறுக சிறுக சேர்த்த பல்லாயிரம் கோடி சொத்துகளையும் இழந்து தமிழருக்கான அடையாளத்தை சர்வதேசத்தில் உருவாக்கியுள்ளான் ஈழத்தமிழன்.\nநாம் சாதி, மத வேறுபாடு கழைந்து \"தமிழராக\" போராடி எங்கள் பங்கை தமிழுக்கு செய்துள்ளோம்.\nதாய் தமிழ் உறவுகளே தயவு செய்து, வர்க்கவேறுபாடு களைந்து, முதலில் நீங்கள் தமிழராய் இணையுங்கள். அதுவே உங்கள் பாதைக்கான முதல் படி\nஏனெனில் நீங்கள்\" உங்களை தமிழனாக உணராதவரை\", உங்கள் பெருமையை நீங்கள் உணரப்போவதில்லை.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அத...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத���துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2017/09/tgte-kurdish.html", "date_download": "2019-10-20T17:02:22Z", "digest": "sha1:QX3NTFSCNL3YJDUCJDS3JVY52Q6PN7CI", "length": 15646, "nlines": 108, "source_domain": "www.vivasaayi.com", "title": "குர்திஷ்தானின் பொதுசன வாக்கெடுப்பு ஈழத்தமிழர்களுக்கு உற்சாகத்தினை தந்துள்ளது : பிரதமர் வி.உருத்திரகுமாரன் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகுர்திஷ்தானின் பொதுசன வாக்கெடுப்பு ஈழத்தமிழர்களுக்கு உற்சாகத்தினை தந்துள்ளது : பிரதமர் வி.உருத்திரகுமாரன்\nகுர்திஷ்தானின் பொதுசன வாக்கெடுப்பு ஈழத்தமிழர்களுக்கு உற்சாகத்தினை தந்துள்ளது : பிரதமர் வி.உருத்திரகுமாரன்\nகுர்திஷ்தானின் பிராந்தியத்திய மக்களது பொதுசன வாக்கெடுப்பு,சுயநிர்ணய உரிமைக்காக போராடி வரும் ஈழத்தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையினையையும் உற்சாகத்தினையும் தந்துள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.\nஈராக்கின் சுயாட்சி பிராந்தியமான குர்திஸ்தான் மக்கள் தமது தனிநாட்டுக்கான பொதுசன வாக்கெடுப்பினை ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தியிருந்தனர்.\nஈராக்க, துருக்கி, சிரியா ஆகிய நாடுகளது கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட பொதுவாக்கெடுப்பில் வெற்றிக் கொண்டாட்டங்கள் உலகெங்கும் உள்ள குர்திஷ்தான் அமைப்புக்களினாலும் மக்களினாலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஅமெரிக்காவின் நியு யோர்கில் அமைந்துள்ள குர்திஷ்தான் தூதரகத்தின வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், குர்திஷ்தான் மக்களுக்கும் குர்திஷ்தான் தேசத்துக்கும் ஈழத்தமிழர் தேசத்தினதும் மக்களினதும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.\nகுர்திஷ்தானின் தூதுவர் Ms. Bayan Sami Abdul Rahman அவர்களுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்\nமேலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், குர்திஷ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்துரை ஒன்றினை வழங்கையில், ஈழத்தமிழ் மக்களது அரசியல் தீர்வுக்கான பொறிமுறையாக பொதுவாக்கெடுப்பு ஒன்றினை வலியுறுத்தும் \"YES TO REFERENDUM\"எனும் இயக்கதினை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.\nதமிழீழம் உள்ளடங்கியதான அனைத்து தீர்வுத் திட்டங்களையும் உள்ளடக்கி, தங்களது அரசியல் எதிர்காலம் குறித்து, அவர்கள் தெரிவு செய்யும் உரிமையினைப் பயன்படுத்தும் வகையில் ஈழத் தமிழ்மக்களிடத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதே அதன் பிரதான விடயமாக உள்ளது.\nதமிழீழமாக அமையும் இலங்கைத்தீவின் வடகிழக்கு பகுதியில் சட்டபூர்வமாக வாழுகின்ற மக்களிடயேயும், தமிழீழத்தினை பூர்வீக தொடர்புடையவர்களாக இலங்கைத் தீவுக்கு வெளியே வாழும் மக்களிடையேயும் இப்பொது வாக்கெடுப்பு நடத்தப்படல் வேண்டும் என்பதும் எமது நிலைப்பாடாக உள்ளது.\nஇந்நிலையில் குர்திஷ்தான் மக்களது தனிநாட்டுக்கான பொதுசன வாக்கெடுப்பு ஈழத்தமிழ் மக்களுக்கு புதிய நம்பிக்கையினையும் உற்சாகத்தினையும் தந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அத...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-10-20T16:06:21Z", "digest": "sha1:4BGAG6O745Y47QYLUHDGGHYGXH2QIEE7", "length": 38376, "nlines": 194, "source_domain": "ourjaffna.com", "title": "அழகு சுப்பிரமணியம் - இலக்கியம் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nஅழகு சுப்பிரமணியம் – இலக்கியம்\nஅழகு சுப்பிரமணியம் – இலக்கியம் – ஆங்கில இலக்கியத்துறையில் உலகப்புகழ் பெற்ற ஈழத்தவர். பரிஸ்டர் பட்டம் பெற்றவர். நீண்டகாலமாக இங்கிலாந்தில் வாழ்ந்த இவர் “இன்டியன் றைற்றிங்” என்ற காலாண்டுச் சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர். தனது கடைசிக் காலத்தை யாழ்ப்பாணத்தில் கழித்தவர். பல சிறுகதைகளை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். ‘The Mathematician’ என்ற சிறுகதை ‘உலக இலக்கியத்தின் உன்னத சிறுகதைகள்’ என்ற ஆங்கிலத் தொகுப்பில் (ஹைடல்பேர்க் நகரில் வெளியானது) இடம்பெற்றுள்ளது. இவரது “மிஸ்டர் மூன்” நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மல்லிகையில் வெளியானது.\nபுகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர் பால்ரர் அலன் அழகு சுப்பிரமணியத்தைப்பற்றி இவ்வாறு கூறுகிறார்: “இவருடைய படைப்புகள் பெரும்பாலும் இலங்கைப் பின்னணியிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. இதே போன்று ஆங்கில வாழ்க்கைப் பகைப்புலத்தில் ஆங்கிலேயர்களுக்கே சவால் விடக்கூடிய முறையில் இவர் கதைகளை எழுதியுள்ளார்.”\nஇலக்கிய விமரிசகர் கா. சிவத்தம்பி இவ்வாறு கூறுகிறார்: “1920 – 30 களிற் காணப்படும் இன்னொரு முக்கிய பண்பு இக்காலத்தில் முற்றிலும் ஆங்கிலத்திலேயே யாழ்ப்பாண வாழ்க்கையின் வளத்தைச் சித்தரிக்கும் ஆற்றலுடையவர்கள் தோன்றியமையாகும். அழகு சுப்பிரமணியம், தம்பிமுத்து ஆகியோர் இதற்கான உதாரணங்களாவர். தம்பிமுத்துக்கவிஞர், அழகு சுப்பிரமணியத்தின் எ���ுத்துத்திறன் காரணமாக யாழ்ப்பாண வாழ்க்கையின் செழுமை ஆங்கில இலக்கியத்தின் ஆற்றலுடன் பொறிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மேனாட்டுச் சூழலில் வாழ்ந்தே, இந்த இலக்கியச் செயற்பாட்டினில் ஈடுபட்டனர் என்பதும் உண்மையாகும்.”\n1915 மார்ச் 15 யாழ்ப்பாணத்தில் பிறந்த அழகு சுப்பிரமணியம் 1973 பெப்ரவரி 15 இல் உடுப்பிட்டியில் காலமானார்.\nஇவரின் 12 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து தமிழில் மொழிபெயர்த்து “நீதிபதியின் மகன்” என்ற பெயரில் வெளியிட்டவர் மறைந்த ராஜ ஸ்ரீகாந்தன் அவர்கள். அந்நூலில் இருந்து ஒரு சிறுகதையை எனது நட்சத்திர வாரத்தில் ஒரு பதிவாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.\nஅன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே கேட்ட அழுகுரலும் பறையொலியும் எம்மைத் துயிலெழுப்பின. ஆடைகளைச் சரிசெய்துகொண்டு பாட்டி வீட்டிற்கு ஓடினோம். வெளி விறாந்தைக்கும் வேலிக்குமிடையில் இருந்த பரந்த முற்றத்தில் அயலவர்கள் குழுமியிருந்தார்கள். அவர்களை விலக்கிக் கொண்டு கூட்டத்தின் மத்திக்குச் சென்றோம். உயிரற்ற பாட்டியின் உடலைக் கிடத்தியிருந்தார்கள். முதல் நாளிரவே அவர் இறந்துவிட்டாராம். பயத்தினால் உடல் வெலவெலத்தது. நான் சென்றிருந்த முதற் செத்தவீடு அதுதான்.\nபறையொலியும், அழுகுரலையும் மீறி ஒரு முரட்டுக்குரல் ஒலித்தது. அவர்தான் எங்கள் மாமனார். கிராமத்துக் கொட்டிற் பள்ளிக்கூடமொன்றில் ஆசிரியராகவிருந்த அவர்தான் செத்தவீட்டு அலுவல்களை மேற்பார்வையிட்டார். சாதாரணமாகவே அவர் தனது சிம்மக் குரலில் வேகமாகக் கதைப்பார். கோபம் வந்தால் கேட்கவே வேண்டாம், வீராவேசம் கொண்டு ஊரே அதிரும்படி தொண்டை கிழியக் கத்துவார். அன்றும் அவர் கோபத்தின் உச்சிக் கொப்பிலே நடமாடிக் கொண்டிருந்தார். கூலிக்கு மாரடிப்பவர்கள் இன்னும் வந்து சேராததே அதற்குக் காரணம்.\n“நானே போய் அவளவையின்ரை சிண்டைப் பிடிச்சு இழுத்து வாறன்” என்று தனக்குத்தானே பலமாய்ச் சொல்லிக்கொண்டு புறப்பட்டார். கூலிக்கு மாரடிப்போரைப் பற்றி பல கதைகளை நான் கேட்டிருக்கிறேன். அவர்களைப் பார்க்கவேண்டுமென்ற ஆவலினால் உந்தப்பட்டவனாக நானும் அவரைப் பின்தொடர்ந்தேன்.\nமணல் ஒழுங்கைகளூடாகவும், புழுதி படிந்த ஒற்றையடிப்பாதைகளூடாகவும் சென்று கொண்டிருந்தோம். தூரத்தே நரிகளின் ஊளையொலி கேட்டது. பற்றைகளிருந்த சருகுகளிடையே பாம்புகள் சரசரத்து ஓடின. மாமனாரை ஒட்டி உரசிக்கொண்டு நடந்தேன்.\n“ஓ, அதுகள் சாரைப்பாம்புகள். ஒரு நாளும் கடியாது, நீ பயப்படாதை.”\nசின்னஞ்சிறு குடிசைகள் தென்பட்டன. அவை நேராக, ஒரே சீராக அமைக்கப்பட்டிருந்தன. கடற்கரைப் பகுதிக்கு வந்துவிட்டோம். சில மீனவர்கள் மனைவிமாரின் உதவியுடன் மீன்பிடி வலைகளைச் செப்பஞ் செய்து கொண்டிருந்தனர். இன்னுஞ்சிலர் கட்டுமரங்களைக் கடலிற் தள்ளிக் கொண்டிருந்தனர்.\n நில்லுங்கோடா அயோக்கியப் பயல்களே,” மாமனார் கோபத்தோடு கத்தினார்.\n“இண்டைக்கென்ரை குஞ்சியாத்தேன்ரை செத்தவீடென்று உங்களுக்குத் தெரியாதோ கீழ் சாதிப்பயல்களே, எல்லோரும் அங்கை நடவுங்கோடா.”\n ‘நாம்’ கோபிக்கப்படாது, நாங்கள் இப்பவே வாறம்” வலைகளைப் போட்டுவிட்டுப் பௌவியமாக வந்து கைகட்டி நின்று கொண்டு சொன்னார்கள்.\nஅவர்களைக் கடந்து கூலிக்கு மாரடிப்பவர்களைத் தேடிச் சென்றோம். நாம் முன்பு பார்த்த குடிசைகளை விடச் சிறிய குடில்கள் சில தெரிந்தன.\n“அந்த ஈனப்பெண்டுகள் இங்கினைதான் இருக்கிறவளள்” என்றார் மாமனார்.\nஒரு குடிலின் முன்னே நின்றுகொண்டு சத்தமிட்டுக் கூப்பிட்டார். கிடுகுப்படலையைத் திறந்துகொண்டு இரண்டு பெண்கள் வெளியே வந்தனர். மணிக்கட்டிலிருந்து முழங்கைவரை அணிந்திருந்த வளையல்கள் கிலுகிலுத்தன. அழுக்கேறிய சேலைகளை மார்பின் குறுக்கே வரிந்து கட்டியிருந்தார்கள்.\n“என்ர குஞ்சியாத்தையின்ரை செத்தவீடு இண்டைக்கென்று சொல்லி அனுப்பினனானெல்லோ, இன்னும் அங்கை வராமல் இங்கை என்னடி செய்யிறியள்” மாமனார் பொரிந்து தள்ளினார்.\n“நயினார் கோபிக்கக்கூடாது. நாங்கள் அங்கை வாறதுக்குத்தான் வெளிக்கிடுறம். சுணங்கினதுக்கு நயினார் மன்னிக்க வேணும்” அவர்களில் ஒருத்தி சொன்னாள்.\n“இப்ப இங்கை எங்களைவிட ரெண்டுபேர் தான் இருக்கினம். ரெண்டு பேரும் அக்கா, தங்கைகள் அவவையைவிட வேற ஒருத்தருமில்லை. அதுகளும் வரமாட்டுதுகள் இண்டைக்கு விடியக் காத்தாலை அதுகளின்ரை தாய் மனிசி செத்துப்போச்சு.”\n கொஞ்சங்கூட அறிவில்லாத சனங்களாக் கிடக்கு. அவளள் எங்கை இருக்கிறவளள்\n“எனக்கொருக்கால் அவளளின்ரை குடிலைக் காட்டு”\nஅவ்விரு பெண்களையும் பின்தொடர்ந்து சென்றோம். ஒரு குடிசையிலிருந்து விசும்பலொலி கேட்டது. அதன் முன்னாற்சென்று நின்றோம். எம்முடன் வந்த பெண்கள் அங்குள்ளோரைக் கூப்பிட்டனர். கண்ணீரால் நனைந்து நெகிழ்ந்திருந்த சேலைகளை குத்திட்டு நிற்கும் மார்பின் குறுக்கே இறுக்கிச் செருகியவாறு அச்சகோதரிகள் வெளியே வந்தனர்.\n“நயினார் எங்களைப் பொறுத்துக் கொள்ள வேணும். எங்கடை ஆத்தை காலமை மோசம் போயிட்டா. இந்த நிலமேலை நாங்கள் மற்றவையின்ரை செத்தவீட்டுக்கு எப்படி வாறது\n“மானங்கெட்ட நாய்களே என்ர குஞ்சியாதேயின்ர செத்தவீட்டுக்கு ரெண்டு மாரடிக்கிறவளள் என்னத்துக்குக் காணும் அவ ஆரெண்டு தெரியுமெல்லே” மாமனார் சீறி விழுந்தார்.\n“நயினார் கொஞ்சம் பொறுக்கவேணும்” அயலிலுள்ள பெண்ணொருத்தி அவர்களுக்காகப் பரிந்து பேசினாள். “சொந்தத் தாய் சீவன் போய்க்கிடக்கேக்கை அந்தத் துக்கத்தில இருக்கிறதுகளை உங்கடையிடத்துக்கு வந்து போலியாக அழச்சொல்லிறது நல்லா இல்லப் பாருங்கோ.”\nமாமனாரின் உதடுகள் கோபத்தால் துடித்தன. கண்கள் ஓடிச் சிவந்தன, உடல் பதறியது. பரிந்து பேசிய பெண் தலைகுனிந்து நிலம் நோக்கினாள். அவரக்ளுடைய நிலையை எண்ணி எனது கண்கள் பனித்தன. கவலையுடன் தலையை அசைத்தேன். அவருடைய கோபம் என்மேற் திரும்பியது.\n இதுகளைப் பற்றியெல்லாம் உனக்கென்ன தெரியும் செத்தவீட்டுக்குக் கொப்பற்றை கூட்டாளிமார் சுப்பிறீம் கோட்டு நீதவான், போலீஸ், கோட்டு நீதவான், பிரக்கிராசிமார், அப்புக்காத்துமார் எல்லாரும் வருவினம். போதுமான மாரடிப்பவளள் இல்லாட்டி அவையெல்லாம் எங்களைப்பற்றி என்ன நினைப்பினம் செத்தவீட்டுக்குக் கொப்பற்றை கூட்டாளிமார் சுப்பிறீம் கோட்டு நீதவான், போலீஸ், கோட்டு நீதவான், பிரக்கிராசிமார், அப்புக்காத்துமார் எல்லாரும் வருவினம். போதுமான மாரடிப்பவளள் இல்லாட்டி அவையெல்லாம் எங்களைப்பற்றி என்ன நினைப்பினம்\nஅவ்விரு சகோதரிகளும் முழந்தாளிட்டுக் கெஞ்சினார்கள். “நயினாற்ரை சொல்லுக்கு மாறாக நடக்கிறமெண்டு நினைக்க வேண்டாம். உங்களைக் கும்பிட்டம். இம்முறை மட்டும் எங்களை மன்னிச்சுக் கொள்ளுங்கோ. அடுத்தமுறை நயினார் வீட்டுச் செத்தவீட்டுக்கு எங்கடை தொண்டைத்தண்ணி வத்துமட்டும் அழுவம்.”\n என்ரை வீட்டிலை இன்னுமொரு சவம் விழவேணுமெண்டு விரும்பிறியோடீ. அற்பப் பிராணிகளே, உந்தச் சொல்லுக்காக உங்களைக் கோட்டுக்கேத்துவேன்” கோபாவேசம் மிகுந்தநிலையில் கையைப் பிடித்துத் தரதரவென்றிழுத்துச் சென்றார்.\n கையை விடுங்கோ நயினார். நாங்கள் இப்பவே வாறம்”\nஅப்பெண்கள் நால்வரையும் முன்னேவிட்டு அலுவல்காரர் பின்னாற் சென்றார். அவரைத் தொடர்ந்து நானும் சென்றேன்.\nபாட்டி வீட்டை நெருங்கிவிட்டோம். அப்பெண்களின் நடையில் ஒரு வேகம் காணப்பட்டது. கூந்தலை அவிழ்த்துத் தலையை விரித்துக் கொண்டு, இரு கைகளையும் வானோக்கி உயர்த்தியவாறு ‘ஓ…’வென்று கதறியபடி உட்சென்றார்கள். அங்கே அயலவர்களும் உறவினர்களுமாகிய பெண்கள் சிறு, சிறு குழுக்களை அமைத்துக் கொண்டு ஒருவரின் தலையை அடுத்தவரின் கழுத்திற் சாய்த்துக்கொண்டு அழுதவண்ணம் இருந்தார்கள். அவர்களுக்குச் சிறிது ஒதுக்கமாய் அமர்ந்து கொண்டு மாரடிக்கும் பெண்கள் அழுதார்கள். கைகளை மேலே தூக்கித் தலையில் அடித்தார்கள். பாட்டியின் நற்பண்புகளைச் சொல்லி ஒப்பாரி வைத்தார்கள்.\nபாட்டியின் அன்புக்குப் பாத்திரமான பேரப்பிள்ளை தம்பு மலேசியாவிலிருந்து வரும்வரை பாட்டியை விட்டுவைத்த முழுமுதற் கடவுள் சிவனின் கருணையே கருணை என்று சொல்லி உறவினர் சிலர் அழுவதை அவதானித்த மாரடிக்கும் பெண்கள் அதனைக் கருவாகக் கொண்டு ஒப்பாரி வைத்தனர்.\n“வாயைத் திறவனணை நீ வளர்த்தவர் வந்துவிட்டார் – உன் வளத்தினைச் சொல்லனணைகண்ணைத் திறவனணை நீ வளர்த்தவர் வந்துவிட்டார் – உன் கதையைச் சொல்லனணை“\nஅதே வேளையில் அலுவல்கார மாமனார் தனது நண்பர் குழாத்தில் தனது கெட்டிக்காரத்தனத்தைப் பறைசாற்றினார். மாரடிக்கும் பெண்களை இழுத்துவந்ததனைச் சுவையாக விபரித்தார். அவருடைய மனிதாபிமானமற்ற செயல்களை நண்பர்கள் மறுதலித்தனர். அந்த ஈனச்செயலுக்காக அவ்விரு பெண்களிடமும் மன்னிப்புக் கோருமாறு வற்புறுத்தினர். வந்திருந்த பலர் அப்பெண்களுக்காக வருந்தினர். அவர்களை வீட்டிற்கு அனுப்பும்படி எனது தந்தையார் சொன்னார்.\nஅலுவல்காரர் பொங்கியெழுந்து அப்பெண்களிடம் சென்றார். ஏதோவெல்லாம் கூறி அதட்டினார். இறுதியில் மரணச் சடங்கு முடியும்வரை நின்று தங்கள் கடமையைச் செய்து முடிக்க அவர்கள் இணங்கினார்கள்.\nஅலுவல்காரர் முன்பைவிடச் சுறுசுறுப்பாக ‘அலுவல்’ பார்த்தார். அவருடைய கொடூரச் செயலை விஷயமறிந்த ஒவ்வொருவரும் விமர்சித்தனர். அவரோ எதையும் காதிற் போடாமல் சுழன்று, சுழன்று அலுவல் பார்த்தார். பறையடிப்பவர்களிடம் சென்று மாரடிக்கும் பெண்களின் குரலைவிடச் சத்தமாக வேகமாகப் பறையை முழக்கச் சொன்னார். பின்பு ஒரு பை நிறைய அரிசியையும் மரணச் சடங்கிற்குத் தேவையான சமித்து முதலிய முக்கிய பொருட்களையும் எடுத்துக் கொண்டு பிரேதக் கட்டிலருகே வந்தார்.\nநன்றாக வியர்த்துக் களைத்து, மாரடிக்கும் பெண்களைக் கட்டிலருகே கூட்டிவரக் காலடி எடுத்து வைத்தபோது உடல் தள்ளாடியது. கைகளாற் தலையைப் பிடித்துக்கொண்டு தடால் என்று வீழ்ந்து விட்டார். சுற்றிலுமிருந்தவர்கள் கலவரப்பட்டனர். சிலர் அவரை ஓர் ஒதுக்குபுறமாகத் தூக்கிச் சென்றனர். இன்னுஞ் சிலர் உதவிக்கு விரைந்தனர். ஒருவர் முகத்திற் தண்ணீர் தெளித்தார். வேறொருவர் விசிறி கொண்டு விசுக்கினார். சிறிது நேரம் சிசுருக்ஷையின் பின் மாமனார் கண்களைத் திறந்து, எழுந்திருக்க முயன்றார். நண்பர்கள் விடவில்லை. நன்றாக ஓய்வெடுக்கும்படி வற்புறுத்தினர்.\nமாரடிப்போரிடையே அவ்விரு சகோதரிகளின் குரல்கள் வெகு துல்லியமாகக் கேட்டன. நயினாரின் குஞ்சியாத்தையின் செத்த வீட்டில் ஒன்றிவிட முடியவில்லை\n“ஏழையள் எம்மை விட்டு எங்கை போனாய் ஏந்திழையேஏழையள் நாம் எங்கு போவோம் எழுந்துவாராய்எங்கதாயே“\nஅவர்களுடன் மற்றைய இருவரும் சேர்ந்து கொண்டனர். குருக்கள் வந்து மரணச் சடங்கை ஆரம்பித்தபோது அழுகுரல் விண்ணையொட்டி ஓய்ந்தது. குருக்கள் பாட்டியின் அன்புப் பேரனான தம்புவை அருகிலழைத்துத் தேவாரம் பாடச் சொன்னார். குரல் கரகரத்துத் தளதளத்தது. கண்கள் குளமாகிப் பார்வையை மறைத்தது. ஈற்றடிகளை முற்றாகப் பாடிமுடிக்க முடியவில்லை. பிரேதத்தின் பேல் தலையைப் புதைத்து அழுதார்.\n“எத்தனையோ வருஷங்களாக எனக்காகக் காத்திருந்தியே. கடசீல என்னோடு ஒரு சொல்லுக்கூடப் பேசாமல் அறிவற்ற நிலையிலேயே செத்துப் போனியே என்ரை ஆச்சி..” தம்பு உணர்ச்சி வசப்பட்டு ஓலமிட்டார்.\nமாரடிக்கும் பெண்கள் ஒப்பாரியைத் தொடர்ந்தனர்.\n“அப்புக்காத்தினருமைத் தாயே நீயின்று அசையாமலிருப்பதேனோஅசையாமலிருப்பதாலே அன்பானோர் அல்லல் கொண்டழுகிறார்கள்ஓ……..கண்ணைத் திறந்துந்தன் கயல்விழியைக் காட்டனம்மாகண்ணைத் திறந்திந்தக் காட்சியினைப் பாரனம்மாஓ……..வாயைத் திறவன்னம்மா, நீ வளர்த்தவர் வந்துவிட்டார்உன் வளத்தினைச் சொல்லனம்மாகண்ணைத் திறவனம்மா நீ வளர்த்தவர் வந்துவிட்டார்உன் கதையளைச் சொல்லனம்மா.”\nநன்றி- தகவல் மூலம்- சிறி நூலகம் இணையம்\n2 reviews on “அழகு சுப்பிரமணியம் – இலக்கியம்”\n7:39 பிப இல் வைகாசி 16, 2013\nநீதிபதியின் மகன் இரண்டுபதிப்புகள் வெளிவந்தன.சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருதுகள் பெற்றது.ராஜ ஸ்ரீகாந்தன் ,தெணியான்,கொற்றை.பி.கிருஷ்ணானந்தன்,போன்றவர்களின் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.\n7:46 பிப இல் வைகாசி 17, 2013\nநன்றி. தங்களின் எதிர்பார்ப்பை நிறைவுசெய்ய முயற்சிக்கிறேன்.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-20T17:12:19Z", "digest": "sha1:KQ6GGD4EBV6SN5DHQIMXSOXTJUB46YGA", "length": 10060, "nlines": 139, "source_domain": "ourjaffna.com", "title": "எழுத்தாளர் தம்பு | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nஎழுத்தாளர் தம்பு சிவா ஈழத்தின் யாழ்ப்பாணக் குக்கிராமமான இணுவிலில் 1944 இல் பிறந்தவர். 1970, 1971 இல் வெளிவந்த கற்பகம் சஞ்சிகையில் சிறப்பாசிரியராக இருந்து இலக்கியப் பணியாற்றியவர். அத்தோடு தொழிற்சங்கவாதியாக அடையாளம் காட்டிக்கொண்ட இவர் இடதுசாரிக் கொள்கையில் தீவிர பற்றுடையவராக இருந்து வருகின்றார்.\n“காலத்தால் மறையாத கற்பக இதழ் சிறுகதைகள்” தொகுப்பின் தொகுப்பாசிரியராவார். தற்பொழுது பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதிவருகின்றார். இவரது “சொந்தங்கள்” என்ற முதற் சிறுகதைத் தொகுதியும், “முற்போக்கு இலக்கியச் செம்மல்கள்” என்ற கட்டுரைத் தொகுதியும் இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையால் வெளியிடப்பட்டது.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tweetybucks.com/ta/", "date_download": "2019-10-20T17:28:41Z", "digest": "sha1:HG2QHIIAI5DSDULFO6KR34S5RXTNS5JJ", "length": 30365, "nlines": 37, "source_domain": "tweetybucks.com", "title": "சிறந்த இலவச வி பக்ஸ் ஜெனரேட்டர் இல்லை மனித சரிபார்ப்பு 2019", "raw_content": "\nஉண்மையான & இலவச வி பக்ஸ் இல்லை மனித சரிபார்ப்பு ஜெனரேட்டர்\nதிடமானதைத் தேடுவதற்காக கணினித் திரைக்கு முன்னால் பல வேதனையான மணிநேரங்களை நீங்கள் செலவிட்டீர்களா Fortnite வி பக்ஸ் ஜெனரேட்டர் Fortnite வி பக்ஸ் ஜெனரேட்டர் நிச்சயமாக போதும், நீங்கள் அதில் பெரும்பகுதியை அனுபவித்திருக்க மாட்டீர்கள். ஆனால், நீங்கள் எளிதில் கைவிடாத நபராக இருப்பது போல் தெரிகிறது. மகிழ்ச்சியுடன், உங்கள் விடாமுயற்சியால் நீங்கள் வெகுமதி பெறப் போகிறீர்கள். அது சரி நிச்சயமாக போதும், நீங்கள் அதில் பெரும்பகுதியை அனுபவித்திருக்க மாட்டீர்கள். ஆனால், நீங்கள் எளிதில் கைவிடாத நபராக இருப்பது போல் தெரிகிறது. மகிழ்ச்சியுடன், உங்கள் விடாமுயற்சியால் நீங்கள் வெகுமதி பெறப் போகிறீர்கள். அது சரி உங்களுக்கு முன்னால் நீங்கள் காண்பது மிகச் சிறந்த ஃபோர்ட்நைட் வி பக்ஸ் ஜெனரேட்டராகும். இது இலவசம், விரைவானது மற்றும் நரகமாக நம்பகமானது. இன்னும் சிறப்பாக, இந்த புதுப்பிக்கப்பட்ட பதிப்பு ஃபோர்ட்நைட் வி பக்ஸ் ஜெனரேட்டர் மனித சரிபார்ப்பு இல்லை கருவி ஃபோர்ட்நைட் வி ரூபாயை பெருமளவில் உற்பத்தி செய்யலாம். ஆமாம், இந்த கருவி வரம்பற்ற அளவு இலவச ஃபோர்ட்நைட் வி ரூபாய்க்கு நீங்கள் ஒரு கையும் காலையும் வீசாமல் திறக்க முடியும். நன்மைகளை அனுபவிக்க, நீங்கள் விரும்பிய எண்ணிக்கையிலான வி பக்ஸை உள்ளிட வேண்டும், பின்னர் மந்திரம் நடக்கும் வரை காத்திருக்கவும். தீவிரமாக, இன்றைய வயது மற்றும் நேரத்தில் நீங்கள் மிகவும் எளிதான, ஆபத்து இல்லாத மற்றும் வேகமான ஃபோர்ட்நைட் வி பக்ஸ் ஜெனரேட்டரைப் பெற முடியாது. இலவச ஃபோர்ட்நைட் வி பக்ஸிற்கான வர்த்தக பரிமாற்றமாக நீங்கள் சலிப்பான கணக்கெடுப்புகளை எடுக்க வேண்டியதில்லை என்று குறிப்பிட தேவையில்லை. இந்த ஃபோர்ட்நைட் வி பக்ஸ் ஜெனரேட்டர் இல்லை கணக்கெடுப்பு கருவி உங்களுக்கு எந்த பணத்தையும் செலவிடாது. நீங்கள் சொல்ல முடியும் என, ஜெனரேட்டரைப் பயன்படுத்துவதற்கான தகுதிகள் முற்றிலும் இல்லை. இந்த இயற்கையின் ஜெனரேட்டரிடமிருந்து நீங்கள் இன்னும் என்ன எதிர்பார்க்கலாம் உங்களுக்கு முன்னால் நீங்கள் காண்பது மிகச் சிறந்த ஃபோர்ட்நைட் வி பக்ஸ் ஜெனரேட்டராகும். இது இலவசம், விரைவானது மற்றும் நரகமாக நம்பகமானது. இன்னும் சிறப்பாக, இந்த புதுப்பிக்கப்பட்ட பதிப்பு ஃபோர்ட்நைட் வி பக்ஸ் ஜெனரேட்டர் மனித சரிபார்ப்பு இல்லை கருவி ஃபோர்ட்நைட் வி ரூபாயை பெருமளவில் உற்பத்தி செய்யலாம். ஆமாம், இந்த கருவி வரம்பற்ற அளவு இலவச ஃபோர்ட்நைட் வி ரூபாய்க்கு நீங்கள் ஒரு கையும் காலையும் வீசாமல் திறக்க முடியும். நன்மைகளை அனுபவிக்க, நீங்கள் விரும்பிய எண்ணிக்கையிலான வி பக்ஸை உள்ளிட வேண்டும், பின்னர் மந்திரம் நடக்கும் வரை காத்திருக்கவும். தீவிரமாக, இன்றைய வயது மற்றும் நேரத்தில் நீங்கள் மிகவும் எளிதான, ஆபத்து இல்லாத மற்றும் வேகமான ஃபோர்ட்நைட் வி பக்ஸ் ஜெனரேட்டரைப் பெற முடியாது. இலவச ஃபோர்ட்நைட் வி பக்ஸிற்கான வர்த்தக பரிமாற்றமாக நீங்கள் சலிப்பான கணக்கெடுப்புகளை எடுக்க வேண்டியதில்லை என்று குறிப்பிட தேவையில்லை. இந்த ஃபோர்ட்நைட் வி பக்ஸ் ஜெனரேட்டர் இல்லை கணக்கெடுப்பு கருவி உங்களுக்கு எந்த பணத்தையும் செலவிடாது. நீங்கள் சொல்ல முடியும் என, ஜெனரேட்டரைப் பயன்படுத்துவதற்கான தகுதிகள் முற்றிலும் இல்லை. இந்த இயற்கையின் ஜெனரேட்டரிடமிருந்து நீங்கள் இன்னும் என்ன எதிர்பார்க்கலாம் அடிப்படையில், இந்த ஜெனரேட்டரில் ஷாட் எடுப்பதன் மூலம் உங்கள் உணர்வுகளை புண்படுத்த எந்த வழியும் இல்லை. உண்மையில், நீங்கள் நிச்சயமாக இந்த ஜெனரேட்டரின் பரிந்துரைப்பவராக இருப்பீர்கள். இல்லையென்றால், நீங்கள் திரும்பி வரும் வாடிக்கையாளராக இருப்பீர்கள்\nஇலவச ஃபோர்ட்நைட் வி பக்ஸ் ஜெனரேட்டரின் முறையான அறிமுகம்\nசந்தையில் சமீ���த்தில் புதுப்பிக்கப்பட்ட ஜெனரேட்டர் இதுவாகும். இதே போன்ற பிற கருவிகளைப் போலன்றி, இந்த ஜெனரேட்டர் வரம்பற்ற எண்ணிக்கையிலான ஃபோர்ட்நைட் நாணயத்தை வழங்க வல்லது. எனவே, நீங்கள் அளவு கட்டுப்படுத்தப்படவில்லை, இதுதான் இந்த அற்புதமான ஜெனரேட்டரை மீதமுள்ள பேக்கிலிருந்து பிரிக்கிறது. அடிப்படையில், இந்த கருவியில் இருந்து வேறு எந்த சமமான ஜெனரேட்டரைக் காட்டிலும் அதிகமான ஃபோர்ட்நைட் வி ரூபாயைப் பெறுவதற்கு நீங்கள் கட்டுப்படுகிறீர்கள், இது முன்பைப் போலவே விளையாட்டை ரசிக்கவும் மாஸ்டர் செய்யவும் உங்களை அனுமதிக்கிறது. அது எவ்வளவு குளிர்மையானது எனவே, நீங்கள் எந்த மன அழுத்தத்தையும் எடுக்காமல் நிதானமாக வெகுமதிகளை அறுவடை செய்யலாம். முன்னர் சுட்டிக்காட்டப்பட்டபடி, உங்களிடம் ஒரு காசு கூட இல்லை. தீவிரமாக, இந்த புதிய மாறுபாடு இலவச வி பக்ஸ் மனித சரிபார்ப்பு ஜெனரேட்டர் இல்லை ஒரு குண்டு. டெவலப்பர்களின் கூற்றுப்படி, போர் பாஸ், கிளைடர்கள், உணர்ச்சிகள் மற்றும் விலைக் குறியுடன் வரும் பிற கொள்ளைகளை வாங்குவதற்கு பணத்தை கைவிடுவதில் ஆர்வம் காட்டாத அனைத்து சாதாரண வீரர்களுக்கும் இது குறிப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. டெவலப்பரின் சொந்த வார்த்தைகளில், “நாங்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை இதுபோன்ற விஷயங்களுக்கு செலவழிப்பது வேதனை அளிக்கிறது என்பதை நாங்கள் அறிவோம் we யாருக்கும் ஒரு காசு கூட செலவாகாத இந்த திருப்புமுனை ஜெனரேட்டரை உருவாக்குவது பற்றி யோசித்தேன். ”வெளிப்படையாகச் சொல்வதானால், டெவலப்பர்கள் உண்மையிலேயே தங்கள் கண்டுபிடிப்பால் அதைத் தட்டிவிட்டு, மற்றவர்களுக்கு இந்த செயல்பாட்டில் உதவுகிறார்கள். அவர்களின் கண்டுபிடிப்புக்கு நன்றி, அனைத்து வீரர்களும் தங்கள் பணப்பையில் அதிக நிகர பணத்தை வைத்திருக்க முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் தங்கள் சொந்த பணத்தை விளையாட்டு நாணயத்தில் செலவிட வேண்டியதில்லை. சிறந்த பகுதி என்னவென்றால், ஜெனரேட்டர் ஒன்றுக்கும் அனைவருக்கும் பரவலாகக் கிடைக்கிறது.\nசிறந்த ஃபோர்ட்நைட் வி பக்ஸ் ஜெனரேட்டர் இன்றைய மனித சரிபார்ப்பு கருவி இல்லை\nஇங்கே சிறப்பிக்க வேண்டியது என்னவென்றால், மற்ற மந்தமான ஜெனரேட்டர்கள் நிறைய உள்ளன. முரண்பாடாக, அவை நேரத்தையும் முயற்சியையும் வீ��டிப்பவை. அவற்றை முயற்சிப்பதன் மூலம், நீங்கள் அவர்களை வெறுக்கும் எல்லோருடைய நீண்ட பட்டியல்களில் சேருவீர்கள். வெளிப்படையாகச் சொல்வதானால், நீங்கள் சுற்றி பார்க்கும் ஃபோர்ட்நைட் வி பக்ஸ் ஜெனரேட்டரில் பெரும்பாலானவை வளைவுக்குப் பின்னால் உள்ளன. அவை ஒன்றும் வேலை செய்யாது, அல்லது சிறிது நேரம் கழித்து வேலை செய்வதை நிறுத்துகின்றன. மிகச் சிறந்த முறையில், ஜெனரேட்டர் என்றென்றும் இறந்து போவதற்கு முன்பு நீங்கள் ஒரு சில ஃபோர்ட்நைட் வி பக்ஸைப் பதுங்க முடியும். மோசமான பகுதி என்னவென்றால், இதுபோன்ற தகுதியற்ற ஜெனரேட்டர்களை ஷாட் செய்வதன் மூலம் உங்கள் பணத்தை இழக்க நேரிடும். மோசடி இருப்பதாக உங்களுக்குத் தெரியும், சில ஜெனரேட்டர்கள் உங்கள் நிதித் தகவலை சரிபார்ப்புக்காக உள்ளிடுமாறு பரிந்துரைக்கலாம். நீங்கள் கோரிய விவரங்களை உள்ளிட்டதும், நீங்கள் கடினமாக சம்பாதித்த பணத்திலிருந்து விருப்பமின்றி பிரிக்கப்படுவீர்கள். உங்கள் கிரெடிட் கார்டு வரம்பு எவ்வளவு பெரியது என்பதைப் பொறுத்து, நிரப்ப ஒரு பெரிய குழி உங்களிடம் இருக்கலாம். எனவே, உங்கள் பணப்பையை விட நல்ல தீங்கு விளைவிக்கும் அத்தகைய ஜெனரேட்டர்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். தீவிரமாக, பரந்த பகலில் மற்றொரு வங்கி கொள்ளை நடக்க வேண்டாம்.\nகருவியின் பின்னால் உள்ள யோசனை\nஇது 2019 ஆகும், மேலும் எந்தவொரு வேலையும் இல்லை ஃபோர்ட்நைட் வி பக்ஸ் ஜெனரேட்டர் எந்த கணக்கெடுப்பு கருவிகளும் இல்லை. நிச்சயமாக, இது சோகமாக இருக்கிறது. ஆனால் பின்னர், இந்த விஷயத்தின் உண்மை என்னவென்றால், அத்தகைய ஜெனரேட்டரை உருவாக்குவது எளிதல்ல. இந்த இயற்கையின் ஒரு ஜெனரேட்டரை உருவாக்க நிறைய நிபுணத்துவம், முயற்சி மற்றும் நிச்சயமாக ஆர்வம் தேவை. மேலும், எல்லா நேரத்திலும் அதைச் செயல்படுத்துவது இன்னொரு கதையாகும். இந்த கருவி இவ்வளவு காலமாக இயங்குவதற்கான ஒரே காரணம், இடைவிடாத புதுப்பிப்புகள் தான். இந்த ஜெனரேட்டரின் டெவலப்பர்கள் இந்த கருவியை எல்லா நேரங்களிலும் வேலை செய்ய வைக்க எந்த கல்லையும் விட்டுவிடவில்லை, இது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது. இதை உருவாக்கியவர்கள் என்பது தெளிவாகிறது இலவச வி பக்ஸ் மனித சரிபார்ப்பு இல்லை கருவி அவர்களின் முதுகில் ஒரு திட்டுக்கு தகுதியானது. ஃபோர்���்நைட் வி பக்ஸ் ஜெனரேட்டரைப் பயன்படுத்துவதில் உங்களுக்கு ஏதேனும் விருப்பம் இருந்தால், நீங்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் இந்த கருவிக்கு நிச்சயமாக செல்ல வேண்டும். இந்த இலவச வி பக்ஸ் ஜெனரேட்டரில் நம்பிக்கையின் பாய்ச்சலை எடுத்துக்கொள்வதன் மூலம் நீங்கள் இழக்க ஒன்றுமில்லை. மேலும், இந்த ஜெனரேட்டர் எந்த நேரத்திலும் இறந்துவிடும் என்று தெரியவில்லை.\nஇந்த ஃபோர்ட்நைட் வி பக்ஸ் ஜெனரேட்டர் இல்லை சர்வே கருவியை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள்\nஎங்கள் தொழில்முறை கருத்தில், இது அங்குள்ள எளிதான மற்றும் வேகமான வி ரூபாய் ஜெனரேட்டர் ஆகும். வி பக்ஸ் வாங்கக்கூடிய மிகச் சிறந்த ஆயுதங்களை அணுகுவதன் மூலம் எந்தவொரு குழப்பமும் இல்லாமல் தலைமைக் குழுவில் ஏற இது உங்களுக்கு உதவும். சிறந்த அம்சம் என்னவென்றால், நீங்கள் விரும்பிய எண்ணிக்கையிலான வி ரூபாயை சில நிமிடங்களில் பெறுவீர்கள். நிச்சயமாக, நீங்கள் எதையும் பதிவிறக்கவோ அல்லது உங்கள் கடவுச்சொற்களை கொடுக்கவோ வேண்டியதில்லை. இது அங்கு பாதுகாப்பான ஜெனரேட்டர். V ரூபாயை இலவசமாகப் பெற, நீங்கள் 'ஜெனரேட்டர்' பொத்தானை அழுத்த வேண்டும். கிளிக் செய்தவுடன், நீங்கள் அடுத்த பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள், அங்கு உங்களுக்கு தேவையான வி ரூபாய்களின் எண்ணிக்கையுடன் உங்கள் ஃபோர்ட்நைட் பயனர்பெயரை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். பின்னர், நீங்கள் செய்ய வேண்டியது ஜெனரேட்டர் உங்கள் கணக்கில் வி பக்ஸை ஏற்றுவதற்கு காத்திருக்க வேண்டும், இது பொதுவாக சில நிமிடங்களுக்கு மேல் ஆகக்கூடாது. நம்புகிறாயோ இல்லையோ; இது மிகவும் எளிமையானது. நிச்சயமாக, நீங்கள் ஆடைகள், அழகுசாதனப் பொருட்கள், உணர்ச்சிகள், கிளைடர்கள், சமீபத்திய போர் பாஸ் மற்றும் பல போன்ற தனிப்பயனாக்கப்பட்ட பொருட்களை வாங்க வி பக்ஸைப் பயன்படுத்தலாம். வழக்கமான வீரர்கள் ஏற்கனவே விளையாட்டில் மேல் விளிம்பைப் பெற வி ரூபாயை எங்கு செலவிட வேண்டும் என்று ஏற்கனவே அறிந்திருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, மெய்நிகர் நாணயத்தை செலவிட ஏராளமான விருப்பங்கள் உள்ளன. நல்ல செய்தி என்னவென்றால், நீங்கள் இனி ஃபோர்ட்நைட் வி பக்ஸ் பெற உண்மையான பணத்தை செலவிட மாட்டீர்கள். இதை சாத்தியமாக்க இந்த ஜெனரேட்டருக்கு பெருமையையும். உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயங்க வேண்டாம் தொடர்பு\nஇலவச வி பக்ஸ் மனித சரிபார்ப்பு அம்சங்கள் இல்லை\nஇந்த ஜெனரேட்டரை முயற்சிப்பதன் மூலம் உங்கள் ஃபோர்ட்நைட் கணக்கு பூஜ்ஜிய ஆபத்தில் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நம்புகிறாயோ இல்லையோ; இந்த ஜெனரேட்டர் கண்டறியப்படாமல் செயல்படுவதால் கணக்குகள் தடைசெய்யப்பட்டதாகவோ அல்லது வாட்னட் செய்யப்படுவதாகவோ எந்த அறிக்கையும் இல்லை. தெரியாதவர்களுக்கு, படைப்பாளிகள் கட்டுப்பாட்டுக்கு எதிரான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கவனத்தை ஈர்க்காமல் வேலையைச் செய்துள்ளனர். தீவிரமாக, இது சந்தையில் உள்ள வேறு எந்த ஜெனரேட்டரையும் போலல்லாது. அவர்கள் பாதுகாப்பு அம்சத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். மற்ற அனைத்து ஃபோர்ட்நைட் ஜெனரேட்டர்களும் தடைசெய்ய தகுதியுடையவை என்றாலும், இந்த கருவி தங்குவதற்கு தகுதியானது.\nஉங்களுக்கு ஏன் ஃபோர்ட்நைட் வி பக்ஸ் ஜெனரேட்டர் இல்லை சர்வே கருவி தேவை\nவிளையாட்டு பல்வேறு பணிகள் வருகிறது. விளையாட்டின் உறுப்புக்கு வீரர்கள் மரங்கள், கார்கள் மற்றும் பாறைகளை தங்கள் பிக்சுடன் கிழிக்க வேண்டும். மேலும், வீரர்கள் கடந்து செல்லும்போது பல ஜாம்பி போன்ற உயிரினங்களை கீழே எடுக்க வேண்டும். நிச்சயமாக, இந்த தடைகளை சமாளிப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது. ஆனால் பின்னர், விளையாட்டில் கூடுதல் நன்மைகளைப் பெற நீங்கள் ஆயுதங்களை மாற்ற முடியும். ஆயுதங்கள் துப்பாக்கிகள், துப்பாக்கிகள், வாள், கோடரி மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளன. விளையாட்டு தானாகவே உங்கள் தளத்தை உருவாக்க மற்றும் இந்த ஆயுதங்களுக்கான அணுகலைப் பெற உங்களை அனுமதிக்கும், ஆனால் ஊர்ந்து செல்லும் வேகத்தில். அடிப்படையில், நீங்கள் தொடர்ந்து விளையாடும்போது புதிய விஷயங்களைத் திறக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் பின்னர், இந்த அணுகுமுறை உங்கள் முடிவிலிருந்து கணிசமான நேரத்தையும் முயற்சியையும் எடுக்கும், ஏனெனில் முன்னிருப்பாக, வி பக்ஸ் நாணயம் மிக மெதுவாக வருகிறது. மாற்றாக, விளையாட்டு-நாணயத்தைப் பெறுவதற்கு நீங்கள் உண்மையான பணத்தை செலவிடலாம், இது உங்கள் கதாபாத்திரத்தின் காட்சி தோற்றத்தை மாற்ற அல்லது ஆயுதங்களுக்கு உடனடி அணுகலைப் பெற உதவும். எனவே, வி பக்ஸ் விலைகள் ���ுறையே 10 மற்றும் 100 V பக்ஸுக்கு $ 1000 முதல் $ 10000 வரை இருக்கும். நீங்கள் புத்திசாலித்தனமாக இருந்தால், நீங்கள் உண்மையில் உங்கள் பணத்தை மிச்சப்படுத்தலாம் மற்றும் வரம்பற்ற வி ரூபாய்களுக்கான அணுகலைப் பெறலாம், உண்மையில் ஒரு நிக்கலை செலவழிக்காமல் கட்டண விருப்பங்களிலிருந்து நீங்கள் விரும்புவதைப் பெறலாம். இப்போது நீங்கள் ஏற்கனவே யூகித்திருக்கலாம், இது ஃபோர்ட்நைட் வி பக்ஸ் ஜெனரேட்டர் மனித சரிபார்ப்பு இல்லை உங்களுக்காக தந்திரம் செய்வார். ஆனால், அடுத்த திறப்பிற்காக முடிவில்லாமல் காத்திருக்க பொறுமை உடைய நபராக நீங்கள் இருந்தால், உங்களுக்கு ஒரு ஜெனரேட்டர் தேவையில்லை. சம்பந்தப்பட்ட பூஜ்ஜிய அபாயங்களுடன் நீங்கள் எல்லாவற்றையும் துரிதப்படுத்த விரும்பினால், இந்த அருமையான ஜெனரேட்டரில் ஒரு காட்சியை எடுக்க தயங்க. இந்த கருவி அங்குள்ள மற்ற அனைத்து விரும்பத்தகாத ஃபோர்ட்நைட் வி பக்ஸ்ஜெனரேட்டர்களுக்கும் துருவ-எதிர். இது உண்மையிலேயே அதன் வகையின் சிறந்த ஜெனரேட்டராகும் எங்கள் படிக்க வலைப்பதிவு ஃபோர்ட்நைட் விளையாட்டாளர்களுக்கான அற்புதமான பயிற்சிகளுக்கு\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஅடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் என் பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக்கவும்.\nபதிப்புரிமை © 2019 Tweetybucks.com. அனைத்து சின்னங்களும் பிராண்டுகளும் அந்தந்த உரிமையாளர்களின் சொத்து.\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் - தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=4702&ncat=5&Print=1", "date_download": "2019-10-20T17:23:37Z", "digest": "sha1:H7ZB6B7VVT2ZTKP4KQS6GAAL2QUJDKJ2", "length": 10337, "nlines": 111, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சாம்சங் வழங்கிய மூன்று மொபைல்கள் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nசாம்சங் வழங்கிய மூன்று மொபைல்கள்\n ஹிந்து அமைப்புகள் போலீசில் புகார் அக்டோபர் 20,2019\nகாங்கிரசால் தான் பிரிந்தது என சொல்லுங்கள்: கபில் சிபல் அக்டோபர் 20,2019\n35 பாக்.,பயங்கரவாதிகளை கொன்றது இந்திய ராணுவம்\nஇவர் தான்யா நிஜமான கலெக்டர் வேலை செய்யாதவர்களை, 'வெளுத்து' வாங்கிய கந்தசாமி அக்டோபர் 20,2019\n48 நாடுகளுக்கு பொது பணம் 'ஆசியா கரன்சி': மோடி - ஜின்பிங் சந்திப்பில் பேச்ச��� அக்டோபர் 20,2019\nகேலக்ஸி ஏஸ், கேலக்ஸி பிட் மற்றும் கேலக்ஸி பாப் என்ற பெயர்களில் மூன்று மொபைல்கள் சாம்சங் நிறுவனத் திலிருந்து வந்துள்ளன. இவை அனைத்தும் ஆண்ட்ராய் ப்ரையோ 2.2 சிஸ்டத்தில் இயங்குபவை. இதுவரை விற்பனைக்கு முந்தைய ஆர்டர் பதிவுகளை, விற்பனை மையங்கள் பெற்று வந்தன. இனி அனைத்து கடைகளிலும், நேரடியாக இயக்கிப் பார்த்தே இவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். இவற்றின் சிறப்புகளைப் பார்க்கலாம்.\n1. தி கேலக்ஸி ஏஸ் (Samsung Galaxy Ace): இயக்கத்திற்கு 800MHz திறன் கொண்ட ப்ராசசர், Android 2.2 Froyo சிஸ்டம், டச் விஸ் இன்டர்பேஸ், 3.5 அங்குல எச்.வி.ஜி.ஏ. டச் ஸ்கிரீன், வை-பி, ஏ-ஜி.பி.எஸ்., புளுடூத் 2.1, ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் கொண்ட 5 மெகா பிக்ஸெல் கேமரா, 32 ஜிபி வரை நினைவகம் அதிகப்படுத்தக் கூடிய எஸ்.டி. கார்ட் ஸ்லாட் ஆகியவை இந்த மொபைல் போனின் குறிப்பிடத் தக்க அம்சங்கள். இதன் அதிக பட்ச விலை ரூ.18,920 என்றாலும், இணைய தளங்கள் இதன் விலையை ரூ.14,999 என அறிவித்து விற்பனை செய்கின்றன. கடைகளில் இன்னும் குறைவாகக் கிடைக்கலாம்.\n2. தி கேலக்ஸி பிட் (Samsung Galaxy Fit): 3.3 அங்குலத்தில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், 3ஜி, வை-பி, ஏ-ஜி.பி.எஸ்., A2DP இணைந்த புளுடூத், ஆட்டோ போகஸ் வசதியுடன் 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா, 160 எம்பி திறனுடன் உள்ள நினைவகத்தினைக் மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி, ஆர்.டி.எஸ். வசதியுடன் ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ.12,860 எனக் குறிப்பிட்டிருந் தாலும், இணைய தளங்கள் இதனை ரூ.10,144 என விலையிட்டுத் தருகின்றன.\n3. தி கேலக்ஸி பாப் (Samsung Galaxy Pop): தொடக்க நிலையில் உள்ள ஸ்மார்ட் போன். 3.14 அங்குல அகலத்திலான, 240 x 320 ரெசல்யூசன் கொண்ட கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், வை-பி, எச்.எஸ்.டி.பி.ஏ., ஏ-ஜி.பி.எஸ்., A2DP இணைந்த புளுடூத் 2.1, 3.15 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா, நினைவகத்தினைக் மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி, ஆர்.டி.எஸ். வசதியுடன் ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வசதிகளாகும். சாம்சங் இதன் அதிக பட்ச விலை ரூ.11,198 எனக் குறிப்பிட்டிருந்தாலும், இணைய தளங்களில் ரூ.8,846க்குக் கிடைக்கிறது.\nமேலே தரப்பட்டுள்ள அனைத்து மொபைல்களும், சாம்சங் நிறுவனம் இந்திய மொபைல் சந்தை விற்பனையில், தன�� இடத்தை விட்டுவிடாமல், அதிக வசதிகளுடன் குறைந்த விலையில் கொண்டு வரப்பட்ட போன்களாகும்.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nவந்துவிட்டது நோக்கியா இ 7\nசோனியின் இரண்டு புதிய போன்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/02/08154907/1226800/Aruppukkottai-near-van-accident-10-person-injured.vpf", "date_download": "2019-10-20T17:49:02Z", "digest": "sha1:QEENM5ODK7EXXDQIVTGL343WFXIBOWOV", "length": 14175, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "அருப்புக்கோட்டை அருகே விபத்து- பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் || Aruppukkottai near van accident 10 person injured", "raw_content": "\nசென்னை 20-10-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஅருப்புக்கோட்டை அருகே விபத்து- பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம்\nஅருப்புக்கோட்டை அருகே இன்று காலை வேன் மீது கார் மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.\nஅருப்புக்கோட்டை அருகே இன்று காலை வேன் மீது கார் மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.\nமதுரையைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது தலைமையில் 7 பேர் சிந்தலக்கரையில் உள்ள கோவிலுக்கு இன்று காலை ஆம்னி வேனில் புறப் பட்டனர்.\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை 4 வழிச்சாலையில் ஆம்னி வேன் சென்று கொண்டி ருந்தது. அங்குள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே சென்றபோது பின்னால் வந்த ஒரு கார் பயங்கரமாக வேன் மீது மோதியது. மோதிய வேகத்தில் காரும், வேனும் ரோட்டோரமாக பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.\nஆம்னி வேன், காரில் இருந்தவர்கள் கூக்குர லிட்டனர். உடனே அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த விபத்தில் ஆம்னி வேனில் பயணம் செய்த மாரிமுத்து, குமார், பால் பாண்டி, முத்தையா, ஈஸ்வரன், கட்டமுத்து, முருகையா மற்றும் காரில் வந்த கோவையைச் சேர்ந்த உதயகுமார் (வயது19), வளர்மதி (42), லதா மகேஸ் வரி (27) ஆகிய 10 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 7 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டனர்.\nவிபத்து குறித்து பந்தல் குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுதல்வர் எடப்பாடி ���ழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nகோவையில் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த துப்புரவு தொழிலாளி பலி\nவி.கே. புரத்தில் தொழிலாளி அடித்து கொலை\nதிருவெறும்பூர் அருகே இடி தாக்கி விவசாயி பலி\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை\nஆண்டிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி ஆசிரியர் உள்பட 2 பேர் பலி\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nகுடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலுக்கு பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/inayae-song-lyrics/", "date_download": "2019-10-20T17:36:41Z", "digest": "sha1:BXIPMRTSGVYU5MQKZAUQNV2NWGVBYUGH", "length": 6109, "nlines": 194, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Inayae Song Lyrics", "raw_content": "\nபாடகர் : சித் ஸ்ரீராம்\nஇசையமைப்பாளர் : அருண் ராஜ்\nஆண் : இணையே என்\nஎன் முழு உலகம் உன்\nஆண் : அருகே நீ இருந்தால்\nஎன் கைப்பேசி வாய் மூடுமே\nதலை சாய்த்து நீ சிரித்தாயெனில்\nஎன் தண்ணீரில் தேன் கூடுமே\nபெண் : இணையே என்\nகை விரல் பிடித்து நாம்\nஆண் : மையல் காதலாய்\nபெண் : காதல் காமமாய்\nஆண் : உடல் மேல்\nசில நாள் என்னை சுத்தம்\nபெண் : எந்தன் சேவைகள்\nஆண் : இணையே என்\nபெண் : யுகமாய் கை\nஆண் : அருகே நீ இருந்தால்\nஎன் கைப்பேசி வாய் மூடுமே\nதலை சாய்த்து நீ சிரித்தாயெனில்\nஎன் தண்ணீரில் தேன் கூடுமே\nஆண் & பெண் : இணையே\nஎன் உயிர் துணையே உன்\nஏனடி யுகமாய் உன் விரல்\nபிடித்து நாம் நடப்பது போல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "http://barathjobs.com/abroad-mba-scholarship/", "date_download": "2019-10-20T16:44:33Z", "digest": "sha1:GFKP2FQSXEI2AQ3OW543M6S6XWLACQMJ", "length": 11639, "nlines": 194, "source_domain": "barathjobs.com", "title": "வெளிநாட்டில் எம்.பி.ஏ. படிக்க உதவித்தொகை | barath Jobs", "raw_content": "\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nHome கல்வி ஸ்காலர்ஷிப்புகள் வெளிநாட்டில் எம்.பி.ஏ. படிக்க உதவித்தொகை\nவெளிநாட்டில் எம்.பி.ஏ. படிக்க உதவித்தொகை\nபட்டப் படிப்பு முடித்துவிட்டு மேலாண்மைப் படிப்பில் முதுநிலைப் பட்டப் படிப்பு, வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு படிப்புக்காலத்தில் ஏற்படும் செலவுகளை முழுவதும் அளிக்கிறது இந்தியாவில் புகழ்பெற்ற நிறுவனமான ரிலையன்ஸ். இந்த உதவித்தொகையின் கீழ் 50 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பட்டப் படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள், இந்தியாவை சர்வதேச அளவில் தொழில்வளர்ச்சியில் முன்னேற்ற நினைக்கும் இளைஞர்கள், உயர்படிப்புக்கு நிதி உதவி தேவைப்படுபவர்களுக்கு இந்த உதவித்தொகையை அளித்துவருகிறது ரிலையன்ஸ் நிறுவனம்.\nஇந்த உதவித்தொகையின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், கனடாவில் உள்ள ஸ்டேன்ஃபோர்டு மேலாண்மைப் பள்ளியில் படிப்பதற்கான முழு படிப்புச் செலவு மற்றும் சென்று வரும் செலவு, தங்குவதற்கான செலவு முழுவதையும் ரிலையன்ஸ் நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். ஆனால், முதுநிலைப் படிப்பு முடிக்கும் மாணவர்கள் கண்டிப்பாக இரண்டு ஆண்டுகள் இந்தியாவில் பணிபுரிய வேண்டும். கண்டிப்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தில்தான் பணிபுரிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது.\nNext articleஜே.என். டாடா அறக்கட்டளை உதவித்தொகை\nஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ள உதவித்தொகை\nவெளிநாட்டில் படிக்க மஹேந்திரா ஸ்காலர்ஷிப்\nசென்னையின் முன்னணி ஐ.டி. நிறுவனத்தில் ரூ.50,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்��ு\n12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வனத்துறை வேலைவாய்ப்பு\nவங்கித் துறையில் 12075 காலியிடங்கள்\nஇருந்த இடத்திலேயே சம்பாதிக்கக்கூடிய அட்டகாசமான ஏஜென்சி வாய்ப்பு\nரூ.35,000 சம்பளத்தில் 100 காலியிடங்கள்\nஹூண்டாய், L&T உள்ளிட்ட பத்து முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 ஸ்பெஷல்...40\nபாரத் பெட்ரோலியம் வழங்கும் உதவித்தொகை\nஉதவித்தொகை அளிக்கும் தேசிய மாணவர் படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/09/blog-post_244.html", "date_download": "2019-10-20T16:40:59Z", "digest": "sha1:IZFTF7KYHWJVS52GDYT6MWPD4J7YHCV7", "length": 10000, "nlines": 133, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "\"மாணவிகள், ஆசிரியைகள் இருக்கும் படங்களைச் சமூக ஊடகத்தில் பயன்படுத்தக் கூடாது என்ற அறிக்கையை நாங்க அனுப்பவில்லை!' - பள்ளிக் கல்வித்துறை விளக்கம் - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\n\"மாணவிகள், ஆசிரியைகள் இருக்கும் படங்களைச் சமூக ஊடகத்தில் பயன்படுத்தக் கூடாது என்ற அறிக்கையை நாங்க அனுப்பவில்லை' - பள்ளிக் கல்வித்துறை விளக்கம்\nஅரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைபெறும் ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் எடுக்கப்படும் படங்களை, குறிப்பாக மாணவிகள், ஆசிரியைகள் இருக்கும் படங்களைச் சமூக ஊடகத்தில் பயன்படுத்தக் கூடாது என்றும், இதைத் தலைமை ஆசிரியர் கண்காணிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதாகச் செய்திகள் வந்தன.\nமாணவிகள் மற்றும் ஆசிரியைகளின் பாதுகாப்பு கருதியே இந்த அறிவிப்பு என்றும் குறிப்பிட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை, அவற்றுக்குத் தேவையான சில அடிப்படை விஷயங்களைச் சமூக ஊடகம் வழியாகத் தெரிவித்து, உதவுமாறு ஆசிரியர்கள் கேட்பார்கள். அதன்வழியே கிடைக்கும் பொருளாதாரத்தை வைத்து, அத்தேவைகளை நிறைவேற்றிக்கொள்வர். இந்த அறிவிப்பு அதற்கு இடையூறாக அமைந்துவிடுமோ என்று சில ஆசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.\nஇந்த அறிவிப்பு பற்றிய செய்திகள் சமூக ஊடகத்தில் பரவியதே தவிர, இதன் முறையான அரசாணை (G.O) எங்கும் பகிரப்படவில��லை. எனவே, இந்த அறிவிப்பு உண்மையில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக வெளியிடப்பட்டதுதானா என்பதைத் தெரிந்துகொள்ள பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் வாசுவைத் தொடர்புகொண்டோம்.\nஅரசுப் பள்ளி அரசுப் பள்ளி\nஅறிக்கை தொடர்பான விவரங்களைக் கேட்டுக்கொண்டவர், ``எங்கள் துறை சார்பில் யாரும் அவ்வாறு அறிக்கை ஏதும் அளிக்கவில்லை\" என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2004/09/blog-post_109543284025097870.html?showComment=1095697320000", "date_download": "2019-10-20T17:08:35Z", "digest": "sha1:RN47XSXCKM6K2CTVW65FSDMYULCABUTV", "length": 17180, "nlines": 349, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சமாச்சார்.காம் - மென்பொருள் பன்மொழியாக்கல்", "raw_content": "\nஸ்டாலின், மிசா, அண்டப் புளுகுகள், சப்பைக் கட்டல்கள், விகடப் பரப்புரை – குறிப்புகள்\nகபாலி, காலா, அசுரன் ... எங்கே தோற்கிறார்கள்\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 36\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nஉண்மையின் சுடரைத் தூண்டியவர் - லைவ்மிண்ட் தலையங்கம்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசமாச்சார்.காம் - மென்பொருள் பன்மொழியாக்கல்\nஇந்த வாரம் சமாச்சார்.காம் கட்டுரையில் மென்பொருள் பன்மொழியாக்கல், தன்மொழியாக்கல் பற்றி. யூனிகோடில் இங்கே.\nதமிழக அரசு பரிந்துரைத்துள்ள யுனிகோடு அகரவரிசை அட்டவணையில் E34 நிரலைக் (column) கவனித்தீர்களா அதில் உள்ளது என்ன எழுத்து\nஅது 'ஸ' உச்சரிப்பு. 'ஸ'வைவிட softஆனது (அப்படித்தான் எனக்கு ஞாபகம்). கிரந்த எழுத்துகளிலிருந்து வருவது. இப்பொழுதைக்கு 'ஸ1' என்று இதைக் குறிப்போம்.\nபொதுவாக ஸ, ஜ, ஷ, ஹ என்றுதான் (நாகரியில்) வரிசைப்படுத்துவது வழக்கம். ஸ1 உச்சரிப்பு என்னைப் பொருத்தவரை தமிழுக்குத் தேவையில்லை. பாருங்கள்... உங்களுக்கு அது என்ன எழுத்தென்றே தெரியவில்லை\nஸ, ஜ, ஷ, ஹ வே தேவையில்லை எனச் சொல்வாரும் உளர்\nஆனால் இந்த வரிசையில் புதிய 'ஸ1' ஐக் கொண்டுவந்து வரிசையை மாற்றி அமைத்து,் குழப்பி... தமிழக அரசின் திட்டம் எனக்குப் புரியவில்லை.\nநேற்று கொடுத்த பின்னூட்டம் வரவில்லை. Blogger-ல் ஏதேனும் தகறாரா என்று தெரியவில்லை.\nஇந்த எழுத்து முற்றிலும் புதியது அல்ல. வடமொழியில் இருந்து நாம் பயன்படுத்தும் மற்ற நான்கு முக்கிய கிரந்த எழுத்துக்களோடு இதுவும் மத நூல்கள், விளக்கவுரைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக நாலாயிர திவ்விய பிரபந்தத்துக்கு தனியன்கள் (வணக்கம்/வாழ்த்து) எழுதியவர்கள் பலரும், முக்கியமாக, பிரபந்தத்தைத் தொகுத்த நாதமுனிகள் உள்பட, இந்த எழுத்துடன் அமைந்த வடமொழிப் பாக்களைப் பாடியிருக்கிறார்கள். அவற்றின் சரியான சத்தங்களை பிரதிபலிக்க இந்த எழுத்து தேவைப்பட்டிருக்கிறது. இது எவ்வளவுதூரம் வழக்கில் உள்ளது, நமக்கு இன்னும் தேவை, என்பதைப் பற்றி எனக்கு ஒன்றும் சொல்லத்தெரியாது.\nபார்க்க (2,3 ஆம் பக்கங்கள்):\nஇந்த சத்த வித்தியாசம் தேவையில்லை என்பதே என் கருத்து.\nஇப்பொழுது இன்னமும் முக்கியம் ஆங்கிலத்தில் இருக்கும் ஒருசில சத்தங்களுக்கான தமிழ்க்குறியீடு - உதாரணம் 'Z'. ஜீயா, ஸீயா என்று தடுமாறிக்கொண்டிருக்கிறோம். F மற்றுமொன்று. ஃ - ஐ முன்னால் ஒட்டிவைத்துத்தாண் பிழைக்க வேண்டுமா என்று தெரியவில்லை.\nஆனால் இதையெல்லாம் உள்ளே கொண்டுவரவேண்டுமென்றால் - கவனிக்க: நான் கொண்டுவரவேண்டும் என்ற�� சொல்லவில்லை - இடம் அதிகம் தேவை, மேலும் தமிழ் purists கடுப்பாகி விடலாம். நம் மொழிக்கு இதெல்லாம் தேவையில்லை என்றும் சொல்லலாம்.\nஉங்கள் இருவரது விளக்கங்களுக்கும் மிக்க நன்றி அட்டவணையில் இடப்பட்டிருக்கும் அந்த எழுத்தின் வடிவம், காசி அவர்கள் சுட்டியுள்ள நாலாயிர திவ்யபிரபந்தத்திலுள்ளதைப் போல் (மலையாளத்தில் இதேபோல் 'ஸ1' உள்ளது.) இருந்திருந்தால் ஒருவேளை அடையாளம் கண்டுகொண்டிருப்பேனோ என்னவோ\n\"இந்த சத்த வித்தியாசம் தேவையில்லை என்பதே என் கருத்து.\" - எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.\nஆமாம், ga/ka, da/ta போன்றவற்றிற்கே நம்மிடம் ஒலிக்குறிப்புகள் இல்லை, ஸவுக்கும் ஸ1க்கும் என்ன பெரிய வித்தியாசம்\nபத்ரி, என்னால் உங்கள் 'ஹிந்து...' இடுகைக்கு மறுமொழி கொடுக்க முடியவில்லை. இது அங்கே வரவேண்டியது:\nஇன்னொன்று, இதை வாசித்த உடனே ஹிந்துவுக்கும் கட்டுரையைப் பற்றியும்/பிழையைப்பற்றியும் ஒரு அஞ்சல் அனுப்பினேன். அந்தக் கடிதத்தைப் பதிப்பிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பைவிட, பிழை சரிசெய்யப்படவேண்டும் என்பதே ஆசை. சரி செய்ய இயலுமா\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசெம்மொழி தமிழ், அடுத்து செம்மொழி கன்னடம்\nவங்கியல்லா நிதி நிறுவனங்களின் பங்கு\nபொங்குதமிழ் - கனடா இலங்கைத் தமிழர் பொதுக்கூட்டம்\nசமாச்சார்.காம் - அன்னியச் செலாவணி பற்றி\nசமாச்சார்.காம் - மென்பொருள் பன்மொழியாக்கல்\nமக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரம்\nபெஸ்லான் பயங்கரம் பற்றிய பின்னூட்டம்\nசமாச்சார்.காம் - சைபர் கஃபே\nபிசினஸ் ஸ்டாண்டர்ட் கட்டுரை: A misnomer called 'me...\nபெரியார் பற்றிய தொலைக்காட்சித் தொடர்\nராஜீவ் காந்தி கொலையும், தொடர்ந்த துப்பறிதலும்\nதிராவிட் - இந்தியப் பெருஞ்சுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/LED+lights?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T17:47:55Z", "digest": "sha1:FGQOIHFXE4UJE4YJ2FLORDAFPX62J26W", "length": 8224, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | LED lights", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை ��ட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஅமைச்சர்களை தரக்குறைவாக பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு\nஏடிஎம் இயந்திரத்தை துளையிட்டு ரூ.4 லட்சம் கொள்ளை\nஆப்கான் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு: உயிரிழப்பு 62 ஆக உயர்வு\nஆப்கான் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு: உயிரிழப்பு 62 ஆக உயர்வு\nவங்கதேசம் அத்துமீறல்: இந்திய வீரர் உயிரிழப்பு\nதந்தையை கொலை செய்து வீட்டில் புதைக்க முயன்ற மகன்..\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n100க்கும் மேற்பட்டோரை 6 மாதமாக ஒதுக்கி வைத்த கிராமம் - என்ன காரணம் தெரியுமா\nபுதுக்கோட்டையில் இடிதாக்கி 4 விவசாய தொழிலாளர்கள் உயிரிழப்பு\nரியல் எஸ்டேட் அதிபர் படுகொலை - மனைவியின் தகாத உறவு காரணமா\nநாமக்கல் தம்பதி கொலைக்கு காரணம் என்ன\nமாமல்லபுரத்தை அலங்கரித்த வண்ண விளக்குகள் எங்கே - சுற்றுலாப் பயணிகள் வருத்தம்\nபயிர் காப்பீடுக்கான இழப்பீட்டு தொகை கேட்டு விவசாயிகள் போராட்டம்\n’ரபாடா கிண்டல் செய்தார், நான் அமைதி காத்தேன்’: புஜாரா\nஅமைச்சர்களை தரக்குறைவாக பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு\nஏடிஎம் இயந்திரத்தை துளையிட்டு ரூ.4 லட்சம் கொள்ளை\nஆப்கான் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு: உயிரிழப்பு 62 ஆக உயர்வு\nஆப்கான் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு: உயிரிழப்பு 62 ஆக உயர்வு\nவங்கதேசம் அத்துமீறல்: இந்திய வீரர் உயிரிழப்பு\nதந்தையை கொலை செய்து வீட்டில் புதைக்க முயன்ற மகன்..\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n100க்கும் மேற்பட்டோரை 6 மாதமாக ஒதுக்கி வைத்த கிராமம் - என்ன காரணம் தெரியுமா\nபுதுக்கோட்டையில் இடிதாக்கி 4 விவசாய தொழிலாளர்கள் உயிரிழப்பு\nரியல் எஸ்டேட் அதிபர் படுகொலை - மனைவியின் தகாத உறவு காரணமா\nநாமக்கல் தம்பதி கொலைக்கு காரணம் என்ன\nமாமல்லபுரத்தை அலங்கரித்த வண்ண விளக்குகள் எங்கே - சுற்றுலாப் பயணிகள் வருத்தம்\nபயிர் காப்பீடுக்கான இழப்பீட்டு தொகை கேட்டு விவசாயிகள் போராட்டம்\n’ரபாடா கிண்டல் செய்தார், நான் அமைதி காத்தேன்’: புஜாரா\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கு���் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.wedivistara.com/tamil/", "date_download": "2019-10-20T16:51:08Z", "digest": "sha1:2VCYQMKBG6BIZE6DMTTH3UKRB6EXXJZZ", "length": 6384, "nlines": 108, "source_domain": "www.wedivistara.com", "title": "Sri Lanka News|News Sri Lanka| English News Sri Lanka|Latest News Sri Lanka|Sinhala News", "raw_content": "\nதபால் மூல வாக்காளர் அட்டைப் பொதிகள் கையளிப்பு\nநாட்டில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடில்லை\nமுதியோர் பராமரிப்பு - மாணவர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம்\nநெதர்லாந்தின் வெளிவிவகார அமைச்சருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு\nகரைச்சி, ஒட்டுசுட்டான் பகுதிகளில் இராணுவத்தினரால் 150 ஏக்கர் காணிகள் விடுவிப்பு\nஜப்பானில் மீட்பு பணிகளின் பொருட்டு ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்\nசீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் - இந்திய பிரதமர் மோதி சந்திப்பு\nஇந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவ்ராஜ் காலமானார்\nஅமெரிக்க ஜனாதிபதி - வடகொரிய தலைவருக்கிடையில் சந்திப்பு\nலண்டனில் நடைபெறவுள்ள 100 பந்துவீச்சு கிரிக்கெட் போட்டியில் லசித் மாலிங்கவிற்கு சந்தர்ப்பம்\nதென் கொரியாவிடம் 8 கோல்களுடன் ஆட்டமிழந்த இலங்கை அணி\nவீராங்கனைகளுக்கான பேறுகால விடுமுறை அறிமுகம்-அவுஸ்திரேலியா கிரிக்கெட் அமைப்பு\nஇலங்கை - பாகிஸ்தான் இடையிலான 3ஆவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று\nகிசுகிசுக்கள் வருவது நல்லதுதான்: அமலா பால்\n‘கோலமாவு கோகிலா’ First Look வௌியீட்டு திகதி அறிவிப்பு\nசாவித்திரி வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிற்கு தகுதியில்லை – நடிகை ஜமுனா\nஇலங்கையர்கள் வாய், கழுத்து சார்ந்த புற்றுநோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு\nநீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய திட்டம்\nசர்வமதத் தலைவர்களின் பங்களிப்புடன் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் திட்டம்\nஸ்ரீலங்கன் விமான பயணிகளுக்கு மேக் புக் ப்றோ (Mac Book Pro) குறித்து அறிவுறுத்தல்\nஇலங்கையில் இணையத்தள சைபர் தாக்குதலை எதிர்க்கொள்ளக் கூடிய வசதி\nத��லைபேசி தொடர்புகளுக்காக புதிய எஸ்.எல்.ரி.ரொயிஸ் அப் செவிலி அறிமுகம்\nமுப்பரிமாண அச்சாக்கம் (3D Printing)\nமுறைகேடான சமூக ஊடக பயன்பாட்டை கண்காணிக்க மின்னஞ்சல் முகவரி\nசமூக வலைத்தள பாவனையினால் உங்களை அறியாமலே,நீங்கள் உளரீதியான தாக்கத்திற்கு உட்படுவது பற்றி அறிந்துள்ளீர்களா\nபேஸ்புக் தொந்தரவுகளை இப்படி அறிவிக்கவும்.வெற்றிகரமான ஓர் முறை\nஅரசாங்கம் மாத்திரமன்றி சகல ஊடக நிறுவனங்களும் ஒன்றிணைய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ampalatharpakkam.blogspot.com/2006/09/blog-post.html", "date_download": "2019-10-20T16:21:59Z", "digest": "sha1:ILIHNL3LUMAE2BXUZXSOKLHKAIXPJ25Q", "length": 47937, "nlines": 410, "source_domain": "ampalatharpakkam.blogspot.com", "title": "!! அம்பலத்தார் பக்கம் !!: மரபியல் விஞ்ஞானம் மனிதகுல அழிவிற்கா?", "raw_content": "\nநான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்\n இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.\nநான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்\nமரபியல் விஞ்ஞானம் மனிதகுல அழிவிற்கா\n20ம் நூற்றாண்டின் மகத்தான விஞ்ஞான சாதனையாகக் கருதப்படும் இலத்திரனியலின் பாரிய வளர்ச்சி எப்படி தொலைக்காட்சி, தொலைபேசி, கணணி, E.mail, Internet என்று எமது அன்றாட வாழ்க்கையுடன் இரண்டறக்கலந்துவிட்டதோ அதுபோன்று 21ம் நூற்றாண்டில் பிரமிக்கத்தக்க வளர்ச்சியடையப்போகும் மரபியல்விஞ்ஞானத்தின் (Genetic Engineering)\nஅடிப்படைவிடயங்கள் பற்றி சிறு அறிவையாவது நாம் பெறவேண்டுமல்லவா\nமுதலில் மரபியல் என்றால் என்ன என்பதைச் சிறிது ஆராய்ந்தால்... ஒவ்வொரு உயிரிலும் அதன் அக புற இயல்புகளைத் தீர்மானிக்கும் பகுதி எது என்பதைக் கண்டறிந்து அதைப்பற்றிய ஆய்வுகள் செய்யும் தொழில்நுட்பமே மரபியல் விஞ்ஞானமாகும். நீங்கள் கறுப்பா,சிவப்பா சுருள் முடியா அல்லது அடிக்கடி வார்த்தைகளாலேயே உங்கள் மனைவியைக் கடித்துக்குதறும் முற்கோபியா சிறந்த அறிவாளியா என்பனபோன்ற ���கல அம்சங்களையும் தீர்மானிப்பது மரபியலாகும்.\nமனித இனத்தின் மரபியல் ரீதியான தகவல்கள் யாவுமே ஆணின் விந்திலுள்ள ஒரு கலம் (cell) பெண்ணின் முட்டையிலுள்ள ஒற்றைக்கலத்தினுள் நுழையும்போதே அதாவது தாய் கர்ப்பமான முதற்க்கணத்திலேயே நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. (இதைத்தான் எம் மூதாதையர் தலையெழுத்தென்று சொன்னார்களோ) மனித ஸெல்லை நுட்பமாகப் பார்த்தால் அதில் 23 சோடி குரோமசோம்கள் இருக்கின்றன. ஆணின் விந்தும் பெண்ணின் முட்டையும் சேரும்போது உண்டாகும் கருவில், விந்திலுள்ள 23சோடியின் சரிபாதியான 23 குரோமசோம்களும், அதேபோல முட்டையிலுள்ள 23 குரோமசோம்களும் சேர்ந்து 23 புதியசோடி உருவாகிறது. இந்தக் குரோமசோம்களில் உள்ள DNA யில் உள்ள முடிவில்லாத ஏணிப்படிகளில் அக்குழந்தையின் சகல இயல்புகளுமே பதிவாகிவிடுகின்றன. (இதிலுள்ள 23வது கடைசிச்சோடி இருக்கிறதே, அதுதான் குழந்தை ஆணா, பெண்ணா என்று தீர்மானிக்கிறது. . பெண்களில் இக்கடைசிச்சோடி எப்பொழுதுமே X,X என்ற ஒரேவகையாகவும்,ஆணில் X,Y எனப் பெண்ணிலுள்ள X ஐயும் ஆணிற்கே தனித்துவமாகவுள்ள Y ஐயும் கொண்டிருக்கும்.கரு உருவாகும்போது ஆணின் Y யும் பெண்ணின் X உம் இணைந்தால் ஆண் குழந்தையும் , ஆணின் X உம் பெண்ணின் X உம் இணைந்தால் பெண் குழந்தையும் உருவாகும். இதிலிருந்து என்ன குழந்தை என்பது ஆணின் விந்திலுள்ள X M, Y M அக்கணத்தில் தேர்ந்தெடுக்ப்படுகிறது\nஎன்பதைப் பொறுத்தது என்பது புரிகிறதல்லவா\nஎமது பரம்பரையிலுள்ள மூத்தோரின் பல வம்சாவளி இயல்புகளும் செய்திகளாக இவ்வாறாகப் பதிவாகின்றன. இதனால்தான் பரம்பரையாக வரும் பல நோய்களும் (குருதி உறையா நோய், நிறக்குருடு, அஸ்மா, நீரிழிவு, எக்சிமா) பெற்றோருக்கோ,தாத்தா பாட்டிக்கோ இருந்தால் குழந்தைக்கு வர வாய்ப்புக்கள் கூடுதலாகவுள்ளன. அப்படியான தேவையற்ற மரபியற் பண்புகளை நீக்கி ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் காலம் மரபியல் விஞ்ஞானம் வளர்ச்சியடையும்போது ஏற்படலாம். வழுக்கைத்தலை இளைஞர்களுக்கொரு நற்செய்தி : உங்கள் எதிர்கால வாரிசுகள் நீண்டநாட்களிற்கு அடர்த்தியான முடியுடன் இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. இம்மரபியல் விஞ்ஞானத்தில் ஏற்கெனவே ஏற்பட்டவளர்ச்சியால் அடிக்கடி தம் வாழ்க்கைத் துணைகளை மாற்றும் மேல் நாட்டுப் பெற்றோர் தம் குழ���்தையின் தந்தை யார் என்பதைக்கண்டறிய இன்று இந்த DNA பரிசோதனை வெற்றிகரமாக உதவிசெய்கிறது. இப்படியான கலாச்சாரச்சீரழிவுகள் இன்னும் ஏற்படாததால் இப்பரிசோதனைக்குரிய தேவை எம்மக்களுக்கு இன்னமும் ஏற்படவில்லை. இம்மரபியல் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால்தான் பல குற்றவாளிகள் கூடப்பிடிபட்டிருக்கிறார்கள். அமரிக்காவில் ஒரு கொலைகாரன் நீண்டநாட்களாக யாரெனத் தெரியாமல் காவல்த்துறைக்கே சவாலாக இருந்தவன். ஆனால் கொலை நடந்த இடத்தில் சேகரித்தவற்றிலிருந்து கொலைகாரனின் DNA இப்படித்தானிருக்குமென அறிந்திருந்தனர். மோட்டார்வண்டியில் போகுமொருவன் தெரு ஓரத்தில் எச்சிலைத்துப்பியபோது பின்னால் வந்த ஒரு பொலிஸ்காரன் ஏதோ ஒரு சந்தேகத்தில் அந்த எச்சிலை எடுத்துப்போய் பரிசோதனை செய்ததிலிருந்து கொலைகாரன் பிடிபட்டது பலநாட்களாகச் செய்தியாக அடிபட்டதை நீங்களும் அறிந்திருப்பீர்கள். அதேபோல்தான் O.J. சிம்சனின் வழக்கிலும் நடந்தது. சிம்சனின் முன்னாள் மனைவியும் அவரது காதலரும் கொலையுண்ட இடத்தில்கிடைத்த பல மனித எச்சங்களைச் சேகரித்து சோதனை செய்து பார்த்தார்களல்லவா இப்பரிசோதனை முடிவுகள் கொலை நடந்த இடத்திற்கு சிம்சன் செல்லவில்லை என நிரூபிக்க உதவின.\nஅடுத்தகட்டமாக இம்முறைமூலம் மிருக உயிர்க்கலங்களில் தேவையான மாற்றங்களைச் செய்து அவற்றிலிருந்து மனிதருக்குத்தேவையான சிறுநீரகம், இதயம் போன்ற உடலுறுப்புக்களை எடுக்க ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. பன்றியின் இருதயத்தை இப்படிப்பயன்படுத்தலாமா என்பது சம்பந்தமான ஆராய்ச்சிகள் கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலைக்கழகத்தில் நடைபெறுகின்றன. மரபியல்விஞ்ஞான முறையில் பன்றியின் இருதயத்தைச்சுற்றி ஒருவகைப் புரோட்டீன் படலத்தை உருவாக்க முயற்ச்சிக்கிறார்கள். இதன் மூலம் இம்மிருகத்தின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்தும்போது பொருத்தப்படுபவரது உடல் ஒவ்வாத இழையங்களைக்(tissues) கண்டறிந்து மாற்றுஉறுப்பை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்து நிராகரிப்பதைத் தவிர்க்க முடியும் என்று கருதுகிறார்கள். (இம்முயற்சி வெற்றிபெறும்போது \"தந்தேன் உனக்கு என் இதயத்தை\" என்று காதலிக்குக் கூறும்போது \"சீ...உந்தப்பன்றி இதயம் யாருக்கு வேண்டும்.\" என்ற பதிலைச் சந்திக்கவேண்டிவரலாம்.)\nமற்றது உலகிலுள்ள எல்லா இனமக்களுமே உடல் உறுப்புக்களில் இதயத்திற்கு முக்கிய இடத்தைக்கொடுக்கிறோம். ஒருவர் கொடூரமான செயலையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ செய்யும்போது \"இவனுக்கு இதயமே இல்லையா\" என்று சொல்கிறோம். \"மனச்சாட்சிக்குப் பயப்படாதவனா நீ\" என இதயத்தைத் தொட்டுக்காட்டுகிறோம்.எமது சிந்தனைகளைக்கட்டுப்படுத்தும் ஓர் உறுப்பென்ற மாயத்தோற்றத்தை இதயத்திற்கு உலகம்முழுவதுமுள்ள மக்கள் கொடுத்திருக்கும் வேளையில் பன்றியின் இதயம் இருப்பதை எவ்வளவுதூரம் உளவியல்ரீதியாக மக்கள் ஏற்றுக்கொள்வார்களோ தெரியவில்லை. அதோடு மனித உயிரிற்குள்ள அத்தனை வாழ்வியல் உரிமைகளும் இவ்வுலகிலுள்ள மற்றைய உயிரினங்களுக்கும் உண்டல்லவா\" என்று சொல்கிறோம். \"மனச்சாட்சிக்குப் பயப்படாதவனா நீ\" என இதயத்தைத் தொட்டுக்காட்டுகிறோம்.எமது சிந்தனைகளைக்கட்டுப்படுத்தும் ஓர் உறுப்பென்ற மாயத்தோற்றத்தை இதயத்திற்கு உலகம்முழுவதுமுள்ள மக்கள் கொடுத்திருக்கும் வேளையில் பன்றியின் இதயம் இருப்பதை எவ்வளவுதூரம் உளவியல்ரீதியாக மக்கள் ஏற்றுக்கொள்வார்களோ தெரியவில்லை. அதோடு மனித உயிரிற்குள்ள அத்தனை வாழ்வியல் உரிமைகளும் இவ்வுலகிலுள்ள மற்றைய உயிரினங்களுக்கும் உண்டல்லவா மனிதனின் தேவைகளுக்காக இப்படிச்செய்வதை ஏனைய உயிரினங்களை நேசிக்கும் எல்லோருமே கண்டிப்பார்கள். இத்துறையில் அபார வளர்ச்சியேற்படும்போது மனிதக்கலத்திலிருந்து மேம்படுத்தப்பட்ட கலத்தின்மூலமாக உருவாக்கப்பட்ட மிருக இறைச்சி விற்பனைக்கு வரலாம். ஆனால் இது பழமைவாதிகளுக்கு அவர்கள் நரமாமிசத்தையே உண்பதுபோன்ற மனநிலையை ஏற்படுத்தலாமல்லவா\nதாவரங்களில் இவ்விஞ்ஞானம் ஏற்கனவே வெற்றிகரமாக அமைந்ததை\nஉங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள். சில மாதங்களுக்குமுன் இம்முறை\nமூலம் சாற்றுத்தன்மை குறைந்த, கெட்டியான, நீண்டநாட்களுக்குக் கெட்டுப்போகாமல் இருக்கக்கூடிய ஒரு தக்காளி இனத்தை அமரிக்காவில் கண்டுபிடித்தார்கள். துருவப்பகுதிகளில் வாழும் மீன் இனங்களில் இரத்தம் கடும் குளிரிலும் எப்படி உறையாமலிருக்கிறதென ஆராய்ந்து, அம்மீன் இனங்களில் சுரக்கும் ஒருவித திரவத்தினால்தான் இது சாத்தியமாகிறதெனக் கண்டறிந்கார்கள். அந்த மரபியல் இயல்பைத் தக்காளி இனத்தில் செலுத்தியே இப்புதிய இனத்தை உருவாக்கினார்கள். இதுபற்றிக்கூட க��ரசாரமான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன அல்லவா கடைசியில் இவ்வாறாக மரபியல்ரீதியாக மேம்படுத்தப்பட்ட பொருளொன்று விற்பனைக்கு வரும்போது எத்தகைய மூலக்கலத்திலிருந்து மேம்படுத்தி இப்பொருள் உண்டுபண்ணப்பட்டதென்ற தகவலை அதில் ஒட்டப்படும்label இல் பிரசுரிக்கவேண்டுமென முடிவு செய்யப்பட்டது. இத்துறை வெற்றிகரமாக வளர்ச்சியடையும்போது பெருமழை, கடும்குளிர், வெள்ளப்பெருக்கு, வரட்சி போன்றவற்றை எதிர்த்து வளரக்கூடிய தாவர இனங்கள் விருத்தி செய்யப்பட்டு விவசாயத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்படலாமென எதிர்பார்க்கலாம். ஆனால் இயற்கையின் சீற்றங்கள் கூடுகலாகக் காணப்படும் மூன்றாம் உலக நாடுகளில் இவ்விஞ்ஞானவளர்ச்சி எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என்பது ஆராயப்படவேண்டியது. காரணம் யாதெனில் மேல்நாடுகளில் இப்படியான மரபியல்ரீதியாக மேம்படுத்தப்பட்ட இனங்கள் அறமுகப்படுத்தப்பட்டு வியாபாரரீதியாக விற்பனைக்கு வரும்போது அவர்கள் அதற்கான காப்புரிமையையும் (patent) தம்வசம் வைத்திருக்கக்கூடும். இதனால் பின்தங்கிய நாடுகள் இந்த உரிமங்களுக்காகவும், இது சம்பந்தமான தொழில்நுட்பங்களுக்காகவும் வளர்ச்சியடைந்த நாட்டவரை மேலும் சார்ந்து நிற்கவேண்டி வரக்கூடும்.\n\"எடின்பரோ\" பல்கலைக்கழகத்தில் மரபியல்ரீதியாக மேம்படுத்தப்பட்ட ஓர் ஆட்டை விருத்திசெய்திருக்கிறார்கள். அதற்கு Tracy என்று பெயரும் சூட்டியுள்ளார்கள். அதில் விசேட அம்சம் என்னவெனில் இவ்வாட்டில் சுரக்கும் பாலில் Alpha -I -antitrypsin எனும் புரதத்தையும் சேர்த்துச் சுரக்கச்செய்துள்ளார்கள். இந்தப்பாலை மக்கள் குடிப்பதன் மூலம் மேற்கூறிய புரதக்குறைபாட்டினால் நுரையீரலில் ஏற்படும் emphysema எனும் நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம் எனக்கூறுகிறார்கள்.\nஅணுவியல் எவ்வாறு எமக்கெல்லாம் ஓர் அச்சுறுத்தலாக இருக்கிறதோ இதேபோல மரபியல் விஞ்ஞானமும் மனிதகுலத்திற்குத் தரும் அனுகூலங்களைவிடப் பாதகமே அதிகமாக இருக்கலாம் போலத்தோன்றுகிறது. அண்மைக்காலங்களில் சோளம்,கிழங்கு,சோயாபீன்ஸ்,ஈஸ்ட்(yeast) எனப் பலவற்றிலும் மரபியல் ரீதியாக மேம்படுத்தப்பட்ட பல இனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு மக்கள் பாவனைக்கும் வந்துவிட்டன. இவ்வகையான பொருட்கள் அல்லது அவற்றின் பகுதிகள் சேர்த்துச் செய்யப்ப��்ட பல உணவுப்பொருட்களின் பக்கவிளைவாக Toxin எனப்படும் நோய்க்கிருமிகள் உண்டுபண்ணும் நச்சுத்தன்மை காணப்படுவதும் பலபுதிய நோய்கள் உண்டாவதும் கண்டறியப்பட்டுள்ளன. அண்மையில் பிரித்தானியாவில் இப்படியான சோயா கலந்த உணவுப்பொருட்களை உண்டவர்களில் 37 பேர் இறந்ததையும் 1500 பேர்வரையில் தீராத நோய்களுக்கு ஆட்பட்டிருப்பதையும் அறிந்திருப்பீர்கள்.\nஇத்துறையின் மிகப்பெரிய ஆபத்து யாதெனில் மருத்துவஆய்வுகூடங்களில் ஒரு மருந்துப்பொருள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தபின் அம்மருந்தால் பக்கவிளைவுகள் இருப்பதாக அறியப்பட்டால் அம்மருந்து தடைசெய்யப்படுவதுடன் அதனால்ஏற்படும் பாதிப்புகள் முற்றாகத் தடுக்கப்பட்டுவிடுகிறது. ஆனால் மரபியல் மூலம் உண்டுபண்ணப்படும் தாவரத்தால் அல்லது ஒரு உயிரினத்தால் பாதிப்பெனக் கண்டறியப்பட்டாலும் அவ்வினம் எங்கெல்லாம் வளர்கிறதோ அங்கெல்லாம் அதுதன் அடுத்த சந்ததிகளுக்கும் இக்குறைபாட்டை அளித்தபடியே இருக்குமென்பதால் அதன்பாதிப்புக்களை உடனடியாக மட்டுப்படுத்துவது மிகவும்கடினம். அதுமட்டுமன்றி அவ்வுணவுப்பொருட்களினால் ஏற்படக்கூடிய பாதகமான பக்கவிளைவுகளில் சில நீண்டகாலப்பாவனைக்குப் பின்பே தெரியக்கூடுமாதலால் இவைபற்றியவிபரங்களை தற்போதே ஆராயமுடியாமல் உள்ளது.\nBusiness giants எனப்படும் பல்தேசிய உணவு நிறுவனங்கள் தமது தொழிற்போட்டிகளிற்கும் பணவேட்டைக்கும் சரியாக ஆய்வு செய்யப்படாத இப்படியான பல உணவுப்பொருட்களைச் சந்தைப்படுத்தப் போட்டிபோடுகின்றன. இவர்களின் இக்கோரப்பிடியில்ச் சிக்கி முழுமனிதகுலமுமே அநியாயமாகச் சிறிது சிறிதாக அழியப்போகிறதோ என்ற அச்சம் தோன்றுகிறது. இவ்வாறான பொருட்கள்தொடர்பான மருத்துவரீதியான நீண்ட ஆய்வுகளும் சிறந்த தரக்கட்டுப்பாடுகளும் சகலநாட்டு அரசுகளாலும் ஏற்படுத்தப்படும் வரையிலாவது நாம்மிக அவதானமாக இருக்கவேண்டும். அடுத்த தடவை நீங்கள் உணவுப்பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது லேபிளில்(Label) எழுதப்பட்டுள்ள அவற்றின் மூலப்பொருட்கள் சம்பந்தமான விபரங்களை ஆழ்ந்து படியுங்கள்.\nஇது தோற்றவர்களின் கதை எங்க கதை கிடையாது\nஓரினச்சேர்க்கை எனும் ஓரினக்காதலும் நானும்\nசொன்னால் நம்பணும் என்ரை நண்பன் சிறீலங்கா இராணுவத்தில அதிகாரி.\nசொல்லாதே யாரும் கேட்டா���் .......... 4\nவார ராசி பலன் 20.10.19 முதல் 26.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \n (பயணத்தொடர், பகுதி 157 )\nஅசட்டு மாப்பிள்ளை நாடக நூல் பற்றிய ஒரு கண்ணோட்டம்\nகுழந்தையின் வளர்ச்சிப் படிகள் முதல் இரண்டு மாதங்கள்\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nஅன்பை நான் தேடுகிறேன் Song\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஇன்னும் நயன்தாரா இவரையே தான் விரும்புறாங்களா\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசாம்சுங் மொபைல் S9 vs S8\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nஉலகின் அழகிய முதல் பெண்\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nபோக்கிரி ராஜா குட்டி குட்டி விமர்சனம்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nவல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” (போட்டி முடிவுகள்.)\nஈ. வெ. இராமசாமி நாயக்கர் என்ற தெலுங்கன் எப்படி தமிழ்நாட்டில் பெரியாரானான்\nவாசகர் கடிதங்கள் மற்றும் மாடு மேய்ப்பது....\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nஒரு மட்டன் பிரியாணியும், பிஷ் தவாவும்\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nChilled Beers - மச்சி ஓப்பன் தி பாட்டில்\nதியேட்டரில் படம் பார்க்க இவ்வளவு செலவா\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஅமைதிக்காக நீதியை தியாகம் செய்ய முடியாது\nகங்காரு, கொவாலாவும் காஞ்ச புல்லும்\nவாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் \nஒரு வானவில்லும் நவ ராத்திரியும்..\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nஒரு கொடுங்கோல் அதிபரின் கதை\nஇந்தியாவில் இதுவரை இருந்துள்ள கல்வி திட்டங்கள்\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் இருக்க உடலை அரிக்கும் புற்றுநோய்: இலங்கை மக்களின் நிலை என்ன \nநட்பிற்கு முகங்கள் முக்கியமில்லை. ஏதோ ஒரு கருத்தில் உடன்பாடிருந்தால் அல்லது ஒரு சிறுவிடயத்தில் எம்மிடயே சிறு புரிந்துணர்வு ஏற்பட்டால் அந்தச் சிறு புள்ளியொன்றே நம் நட்பின் ஆரம்பமாகட்டும். சுயசிந்தனையும் பகுத்தறிவும் மிக்கதோரு நம்மவர் சமுதாயம் நோக்கிய தேடலில்...... நிறைய வாசிப்பது புதிய இடங்களிற்குப் பிரயாணங்கள் செய்வதனால் புதிய அனுபவங்கள், பலதரப்பட்ட கலாச்சாரங்களை, மக்களை புரிந்துகொள்வது. மக்கள் சிந்தனையைத் தூண்டும் எழுத்து பேச்சு செயல் என அரசியல் முதல் சமையல்கட்டுவரை அனைத்துவிடயங்களும் சங்கமிக்கும் கலவை நான்.\nமரபியல் விஞ்ஞானம் மனிதகுல அழிவிற்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-10-20T17:27:33Z", "digest": "sha1:JJOKRRH72WAOUAT3SY2JWZOLTLC5ERND", "length": 11121, "nlines": 218, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராட்சதலம் ஏரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇடப்புறத்தில் இராட்சதலம் ஏரி, வலப்புறம் மானசரோவர் ஏரி\nஇராட்சதலம் ஏரி (Lake Rakshastal), திபெத் தன்னாட்சிப் பகுதியில், இமயமலைத் தொடரில், கயிலை மலைக்கு தெற்கே, மானசரோவர் ஏரிக்கு மேற்கே அமைந்துள்ள உவர் நீர் ஏரி ஆகும்.[1] சத்லஜ் ஆறு இராட்சதலம ஏரியின் வடமேற்கு முனையில் உற்பத்தியாகிறது. மானசரோவர் ஏரியில��ருந்து மேற்கே 3.7 கிமீ தொலைவில் அமைந்த இந்த ஏரியை புனித தீர்த்தமாக கருதுவதில்லை. எனவே கயிலை மலைக்குப் புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் இராட்சதலம் ஏரியில் தீர்த்தமாடுவதில்லை.\nஇராட்சதலம் ஏரியிலிருந்து கயிலை மலையின் தெற்கு முகம்\nஇந்து சமயச் சாத்திரங்கள் இந்த ஏரியை இராட்சதர்களின் ஏரி என்பதால், இதனை இராட்சத ஏரி என அழைக்கப்படுகிறது. மேலும் இராவணின் இந்த ஏரிப் பகுதியில், சிவபெருமானை நோக்கி இராவணன் தவம் செய்ததாக அறியப்படுகிறது. [2]\nபௌத்த சமயத்தில், மானசரோவர் ஏரி வட்டமாக சூரிய வடிவத்திலும், இராட்சதலம் ஏரி பிறை வடிவத்திலும் குறிப்பிடுவதால், அவைகள் முறையே ஒளி மிக்கது என்றும் இருள்படர்ந்தது எனக் குறிப்பிடுகிறது.\n250 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இராட்சதலம் ஏரி, கடல் மட்டத்திலிருந்து 4,575 மீட்டர் உயரத்தில் இமயமலையின் திபெத்தில் உள்ளது. இந்த ஏரி சிவப்பு மற்றும் அடர் நீல நிறங்களில் காட்சியளிக்கிறது.\nஇராட்சதலம் ஏரியில் இரண்டு பெரிய தீவுகளும், இரண்டு சிறிய தீவுகள் என நான்கு தீவுகள் கொண்டது.[3]குளிர்காலத்தில் இத்தீவுகள் யாக் போன்ற கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக உள்ளது.\nஇராட்சதலம் ஏரியின் நீர் உவர்ப்பு தன்மை கொண்டதாகும். எனவே இராட்சதலம் ஏரியில் மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதில்லை.\nதட்பவெப்ப நிலைத் தகவல், இராட்சதலம் ஏரி\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\n↑ \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 2010-11-05 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-10-11.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2018, 16:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2019/may/09/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE-3148349.html", "date_download": "2019-10-20T16:40:15Z", "digest": "sha1:2CF4LVXY56A7HCO5B3UFSTHY3OCWLQSO", "length": 19542, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மனிதம் வளர்க்கும் ‘முல்லை வனம்’ பற்றித் தெரிந்து கொள்வோமா\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமனிதம் வளர்க்கும் ‘முல்லை வனம்’ பற்றித் தெரிந்து கொள்வோமா\nBy ராகேஸ் TUT | Published on : 09th May 2019 01:08 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமரம் நட்டு மனிதம் வளர்க்கும் மாமனிதர் தான் முல்லைவனம். பெயருக்கேற்றார் போல், அன்பை தன்னுள்ளே இதய வனத்தில் புதைத்து வைத்திருக்கிறார். இவரைப் போன்ற நல்லுள்ளங்களின் சேவை தான், இன்றைய கால கட்டத்தின் தேவை. இவர் மரங்கள் நட்டு பாதுகாப்பது மழைக்காக மட்டும் அன்று. மரங்களையும் அவர் தமது சக உயிர்களில் ஒன்றாகவே கருதுகின்றார். அவருக்கு மரங்களின் மீது அப்படியொரு தீராக்காதல்.\nகொஞ்சம் யோசித்துப் பாருங்கள், இன்னும் ஒரு 50 ஆண்டுகள் கழித்து, விதியிருந்தால் நாமும், வெகு நிச்சயமாக நம் சந்ததியினரும் என்ன சாப்பிடுவார்கள் இப்போது நமக்கு கிடைக்கும் காற்றாவது அவர்களுக்கு கிடைக்குமா இப்போது நமக்கு கிடைக்கும் காற்றாவது அவர்களுக்கு கிடைக்குமா நீர்நிலைகளின் கதி என்ன பாக்கெட்டுகளில் விற்கப்படும் நீர், இனிவரும் காலத்தில் சிறு குப்பிகளில் கிடைக்குமா மை உறிஞ்சும் ஃபில்லர்களில் சொட்டு சொட்டாய் நீர் உறிஞ்சுவார்களோ மை உறிஞ்சும் ஃபில்லர்களில் சொட்டு சொட்டாய் நீர் உறிஞ்சுவார்களோ\nவருங்காலத்தில் எல்லாமும் மாறிப்போகும். இப்போது நாம் அனுபவித்து வரும் சூழியலை கொஞ்சம் மேம்படுத்த, ஓராயிரம் முல்லைவனம் போன்ற நல்உள்ளங்கள் தேவை. இந்த பதிவை படிக்கும் ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் குறைந்தது 5 மரங்களையாவது நட்டு பராமரிக்க வேண்டும்.\nமரங்களுக்கும் நம்மைப் போல உயிருண்டு. அருகில் சென்று தொட்டுப் பாருங்கள். அவை நம்முடன் பேசும். பசுமை மூலம் நமக்கு உயிர்த்தலை தருகின்றது. மண்ணை மெருகேற்றுகின்றது, நீரை வளமாக்குகின்றது. சூழலியலை சமன்படுத்துகின்றது. ஓராயிரம் உயிர்களுக்கு உறைவிடமாக விளங்குகின்றது. ஆகவே, பொது நலம் போதிக்கும் கடவுளாய் நாம் மரங்களைப் பார்க்க வேண்டும். மரம் வளரும் போது வேர் விட்டு பரப்புதலை பார்க்கும் போது, மனிதனும் குடும்பத்தை கிளைகளாக பரப்ப வேண்டும் எனும் தத்துவத்தை அது போதிப்பதை நாம் உணர வேண்டும்.\nமரங்கள் வாழ்வியலைப் போதிக்கும் ஆசான்கள். இறைமையை போதிக்கும் இறைவன், அறம் போற்றும் ஆண்டவன்.தல விருட்சங்கள் என்று ஆன்மிகத்திலும் அறம் வைத்தார்கள் நம் சித்தர்கள்.\nநன்றாய் சிந்தித்து பாருங்கள். வேப்பமர சூழலில் வளர்ந்த நாம் இன்று வேப்பங்குச்சியை இணைய வணிகத்தில் வாங்கும் கொடூர நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கின்றோம். இதை பெருமையாய் வேறு பேசிக் கொள்கின்றோம். காலம் கடந்து விடவில்லை. இனியேனும் சற்று விழித்து, நம் கண் முன்னே உள்ள மரங்களைப் பாதுகாப்போம். அண்மையில் facebookல் பார்த்த செய்தியை, அவரின் அனுமதியோடு இங்கே பகிர்கின்றோம்.\nநாங்கள் சிறு வயதாக இருக்கும் போது எங்கள் ஊரில் வீட்டிற்கொரு தென்னை மரம் இருக்கும். எங்கள் வீட்டருகே இருக்கும் மலையின் உச்சியிலிருந்து பார்த்தால் செங்கல்பட்டு முழுவதும் தென்னந்தோப்பு போல் ஒரு காட்சிப்பிழை தோன்றும். அதனிடையே எங்கள் வீடுகளை தேடுவதே ஒரு தனி இன்பம்.\nஅப்போது எல்லா வீட்டிலும் இளநீர், கீற்றுகளை வெட்ட பக்கத்து சிற்றூர்களிலிருந்து மரமேறிகள் வருவார்கள். அவர்கள் உழவர்களாக இருந்தவர்கள். நன்றாக இளநீர் குடிப்போம், தாத்தா கீற்றுகளை வேய்ந்து வாசலுக்கு தட்டி செய்வார். குச்சிகளை துடைப்பமாக்குவார். மரமேறி எங்கள் குடும்பத்தில் ஒருவராக கருதப்படுவார். அவர் வீட்டு நல்லது கெட்டதுகளில் நாங்களும், எங்களுக்கு அவர்களும் வருவார்கள்.\nவெட்டிப் போட்ட தென்னை கீற்றுகள் மலை போல் குவிந்து கிடக்க படுத்து உருளுவோம் நண்பர்களோடு, நல்ல குளுமையாக இருக்கும். ஓலை மீது உட்கார்ந்து ஒருவன் இழுத்துச் செல்ல வண்டி போல் பயன்படுத்துவோம். தாத்தா பார்த்தால் பேயாட்டம் தான், தடி எடுத்து துரத்துவார். பாட்டி எங்களுக்கு வக்காலத்து வாங்கும் :) வாழ்வின் பெரு வசந்த காலங்கள் அவை.\nகாலம் செல்ல செல்ல சில வீடுகளில் தென்னைகளும் இன்ன பிற மரங்களும் காணாமல் போயின. வீடு கட்ட வேண்டுமே. அதன் பிறகு எப்போதாவது மரமேறுபவர்களைப் பார்ப்பேன். வீடு கட்டுவதற்காக மரங்களை வெட்ட அவர்கள் வந்த போது தான்.\nஇப்போதும் ஒரு 60% வீடுகளில் தென்னை மரங்கள் உள்ளன. ஆனால் அவைகள் அப்படியே இருக்கின்றன எவ்வளவு காற்று மழை வந்தாலும். அந்த வீட்டு மாந்தர்கள் மட்டும் மாறிவிட்டார்கள் நவீன நுகர்வு குழுமத்தினராக. தேங்காய் தரையில் விழுந்தால் கூட எடுப்பாரில்லை. என் போல் கூச்சமில்லாதவ���்கள் கண்ணில் பட்டால் மட்டும் எடுப்பார்கள்.\nதன்னிறைவாக வாழ்ந்த ஒரு இனம் நுகர்வின் அடிமையாய் மாறிய கதையிது.\nபளபளக்கும் தரைக்கு அடியில் எங்கள் வீட்டுத் தென்னையின் வேர்கள் மரித்துக் கிடக்கின்றன. கூடவே தாத்தன் பாட்டியின், எங்கள் சிறுபருவ நினைவுகளும்.\nஇதுபோல் எத்துணை, எத்துணை வாழ்வின் நிகழ்வுகளை/ நிதர்சனங்களை இழந்திருக்கிறோம் என்று தெரியவில்லை.\nமரங்கள் பற்றி போதும். இனி மனிதம் வளர்க்கும் முல்லைவனம் பற்றி அறிவோம். இவரின் நோக்கம் மரங்களைக் காப்பதே. இவர் பாரம்பரியமான மரம் வளர்க்கும் முறைகள் பற்றி விளக்குகின்றார்.\nமரங்களுக்காக தம் வாழ்வை அர்ப்பணித்த மனிதர் இவர். நாளொரு மேனியும்,பொழுதொரு வண்ணமுமாக இவரின் சேவைகள் மிளிர்ந்து வருகின்றது. சென்னையை உலுக்கிய வர்தா புயலுக்குப் பின், இவர் சென்னை சென்று சுமார் 500 மரங்களை உயிர்ப்பித்து வந்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், முல்லைவனம் ஐயாவின் பயணத்தை இங்கே பதிப்பதில் நாம் பெருமை\nமரங்களைப் பராமரிப்பதற்காகவே எந்த எதிர்பார்ப்பும் இன்றி சென்னை முழுதும் உழைத்துக் கொண்டிருக்கிறார்.. வர்தா புயல் பற்றி பக்கம் பக்கமாய் மீடியாக்கள் பேசிக் கொண்டிருந்த கால கட்டத்திலேயே தனி மனிதனாய் எதையும் எதிர்ப்பார்க்காமல் தன்னால் இயன்ற மரங்களை காப்பாற்றி மீட்டுள்ளார், ஆங்கிலம் தெரியாது, அரசியல் கிடையாது, எளிமையாக 24 மணி நேரமும் பசுமைக்காகவே வாழும் மனிதர்.\nஇவரின் பாரம்பரிய மரம் வளர்க்கும் முறை மரங்களை எளிதில் அழிவிலிருந்து மீட்கவும், போராடி தங்களை தாங்களே வளர்ப்பிக்கவும் வழி வகை செய்கிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசதுரகிரியில் அறநிலையத் துறை அதிகாரிகள் இன்று ஆய்வு\nபாஜக-வின் வெறுப்பு அரசியல் காரணமாகவே ராஜீவ் படுகொலை செய்யப்பட்டார்: அகமது படேல்\nபேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது: கேஎஸ் அழகிரி\nஎஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\n���திமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.internetpolyglot.com/portuguese/lesson-4771701180", "date_download": "2019-10-20T16:16:00Z", "digest": "sha1:LW4HGIK4IWOWH2E6UO26KY7VTC6DUP74", "length": 2823, "nlines": 113, "source_domain": "www.internetpolyglot.com", "title": "உடை 1 - Odjeća 1 | Detalhes da Lição (Tamil - Croata) - Internet Polyglot", "raw_content": "\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. Sve o onome što nosite kako biste lijepo izgledali i da vam bude toplo\n0 0 அழுக்கான prljav\n0 0 எழில் கொண்ட elegantan\n0 0 காலணிகள் cipele\n0 0 காலணிகள் čizme\n0 0 கைக்கடிகாரம் sat\n0 0 கைக்கடிகாரம் sat\n0 0 கையுறைகள் rukavice\n0 0 சுத்தமான čist\n0 0 சுவெட்டர் pulover\n0 0 ஜேப்பு džep\n0 0 டீ ஷர்டுகள் majica\n0 0 தொப்பி šešir\n0 0 நாகரிகமான modni\n0 0 பேண்ட் gaće\n0 0 முக்காடு rubac\n0 0 மூக்குக் கண்ணாடி naočale\n0 0 மேற்சட்டை odjelo\n0 0 மேற்சட்டை kaput\n0 0 மோதிரம் prsten\n0 0 வரியிட்ட prugast\n0 0 விளையாட்டு மேலங்கி sportska jakna\n0 0 ஸ்னீக்கர்கள் tenisice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/171329?ref=archive-feed", "date_download": "2019-10-20T16:29:22Z", "digest": "sha1:ZZAT6EO7BHSUTCMDSMRD33SDUE34QTMX", "length": 7666, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "கிளிநொச்சியில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு கௌரவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிளிநொச்சியில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு கௌரவிப்பு\nகிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு க.பொ.த.உயர்தர பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று(17) பாடசாலையில் இடம்பெற்றது.\nக.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றிய ம���ணவர்களில் 53 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளதோடு, இதில் நான்கு மாணவர்கள் விசேட சித்தியடைந்துள்ளனர்.\nஇவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் இன்று இடம்பெற்றது.\nகுறித்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களை கௌரவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/141305-virat-kohli-ms-dhoni-wanted-to-make-way-for-rishabh-pant-in-t20is", "date_download": "2019-10-20T16:15:01Z", "digest": "sha1:KEUKY2TBYNJIFZN7G66WLM43ZUZUKPUB", "length": 8846, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "தோனி நீக்கம் ஏன்? - மெளனம் கலைத்த கோலி | Virat Kohli: ‘MS Dhoni wanted to make way for Rishabh Pant in T20Is", "raw_content": "\n - மெளனம் கலைத்த கோலி\n - மெளனம் கலைத்த கோலி\n`தோனியின் நீக்கம் குறித்து அணித் தேர்வுக்குழுவினர் ஏற்கெனவே பதிலளித்துவிட்டனர் இதில் நான் பேசுவதற்கு எதுவும் இல்லை' என விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டி-20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பி.சி.சி.ஐ கடந்த சில நாள்களுக்கு முன்னர் அறிவித்தது. இதில் தோனி பெயர் இடம் பெறாததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடருக்கு தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தோனியின் நீக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேர்வுக்குழுத் தலைவர் எம்.கே.பிரசாத், ``2-வது விக்கெட் கீப்பரை தயார் செய்யும் நோக்கத்தில் தான் தோனி விடுவிக்கப்பட்டார்'' என்றார். பேட்டிங்கில் தோனி இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது. தோனியிடம் அந்தப் பழைய ஆக்ரோஷமான ஆட்டத்தைக் காண முடியவில்லை. ஆனால், ஸ்டெம்புக்குப் பின்னால் தோனிதான் கில்லி. மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தனது மின்னல் வேக ஸ்டெம்பிங் மூலம் எதிரணியை மிரளச் செய்தார். தோனி பின்னால் நின்றால் பேட்ஸ்மேன்கள் கிரீஸ்-லில் இருந்து காலை எடுக்க யோசிக்கும் நிலைதான் இன்றும் உள்ளது.\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 15 ஓவரில் இலக்கை எட்டி அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களைக் கோலி சந்தித்தார். அப்போது மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டி-20 தொடரில் தோனி சேர்க்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த கோலி, ``அணித்தேர்வுக்குழுவினர் இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே பதிலளித்துவிட்டனர். இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு அவர்கள் தோனியிடம் பேசியுள்ளனர். அதனால் இங்கு அமர்ந்துகொண்டு நான் எதையும் விளக்க வேண்டிய அவசியமில்லை. அணித்தேர்வுக்குழுவினரே என்ன நடந்தது என்பதை முழுமையாக விளக்கிவிட்டனர். அந்த உரையாடல்களின்போது நான் இல்லை. மற்றவர்கள் யூகிப்பது போன்று எதுவும் நடக்கவில்லை. எப்படியிருந்தாலும் அவர் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் ஆடப்போகிறார். தோனி எப்போதும் இளம்வீரர்களுக்கு உதவக்கூடியவர். அந்தக் கோணத்தில் இருந்து பார்க்கும்போது அவர் இளம் வீரர்களுக்கு உதவியுள்ளார். இதில் மற்றவர்கள் யூகிப்பதுபோல் எதுவும் இல்லை. ஒரு கேப்டனாக உறுதியாகக் கூறுகிறேன். என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-10-20T17:17:31Z", "digest": "sha1:KG35BAPME5BWJWRJQZX7V7HAPGW6BCY4", "length": 5761, "nlines": 128, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு : தாவூத் இப்ராஹீம் !! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு : தாவூத் இப்ராஹீம் \nமரண அறிவிப்பு : தாவூத் இப்ராஹீம் \nஅதிராம்பட்டினம் மேலத்தெருவ��� சேர்ந்த மர்ஹும் சேக்தாவூது அவர்களின் மகனும் , மர்ஹூம் அலாவுதீன் அவர்களின் மருமகனும் , மர்ஹூம் ஏ.அப்துல் ஜப்பார், மர்ஹூம் ஏ.சுல்தான் மரைக்காயர் ஆகியோரின் மச்சானும், அஸ்ரப் அலி, அப்துல் காதர் ஆகியோரின் மாமனாரும், அப்துல் மாலிக் , அப்துல் ஹலீம் ஆகியோரின் தகப்பனாருமாகிய தாவூது இப்ராகீம் அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜூவூன்.\nஅன்னாரின் ஜனாஸா நாளை (13-11-2017 ) காலை 10 மணியளவில் மேலத்தெரு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nமரண அறிவிப்பு~ தாவூத் இப்றாகீம்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://p-tamil.webdunia.com/article/national-india-news-intamil/ap-man-cuts-tongue-for-kcr-victory-118120500145_1.html", "date_download": "2019-10-20T18:02:15Z", "digest": "sha1:Q45JTORVAYJWQ7EPYWUAAI25FAK6OMYI", "length": 8231, "nlines": 101, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "நாக்கை வெட்டி கோவில் உண்டியலில் போட்ட வாலிபர்: வேண்டுதல் என்ன தெரியுமா?", "raw_content": "\nநாக்கை வெட்டி கோவில் உண்டியலில் போட்ட வாலிபர்: வேண்டுதல் என்ன தெரியுமா\nதெலுங்கானா மாகாணத்தில் ஒரு வாலிபர் தனது நாக்கை திடீரென வெட்டி கோவில் உண்டியலில் காணிக்கையாக போட்டார். இதனை அருகில் இருந்து பார்த்த பக்தர்கள் சிலர் அதிர்ச்சியில் உறைந்தும் சிலர் அலறி அடித்தும் ஓடினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nதெலுங்கானா மாநிலத்தில் வரும் 7ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்துவிட்ட நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அவர்களின் தீவிர தொண்டர் ஒருவர் சந்திரசேகரராவ் மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதற்காக கோவில் உண்டியலில் நாக்கை வெட்டி போட்டுள்ளார்.\nஇந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த வாலிபருக்கு மீண்டும் நாக்கை ஒட்ட வைக்க முடியுமா என்று மருத்துவர்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஒரு அரசியல் தலைவருக்காக நாக்கை வெட்டிய தொண்டரின் தீவிர விசுவாசம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஅதிமுகவால் அரசியல் ஆலோசகரின் தொடர்பை முறிக்கும் கமல்\nசரியும் ஜியோவை மொத்தமாய் சரிக்கும் வோடபோன்\nமு.க.ஸ்டாலின் பழிவாங்கும் உணர்ச்சியில் பேசுகிறார்\nபிரபல நடிகையை சீரழித்த நடிகர் : அம்பலப்படுத்தப் போகும் நடிகை \nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nஇதுக்கெல்லாமா நாக்க அறுப்பாங்க...கணவன் செய்த பதறவைக்கும் காரியம்\nதீபாவளி எதிரொலி: திருப்பதியில் நேற்று ஒரே நாளில் இவ்வளவு காணிக்கையா\nநான் வாய் திறந்தால் அவ்வளவுதான்: முதல்வரை மிரட்டிய ஸ்ரீரெட்டி\nமுதல்வரின் முடிவால் 95 லட்சம் புடவைகள் முடக்கம்\nதெலுங்கானாவின் காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கூட்டணி: சந்திரசேகரராவ் அதிர்ச்சி\nதிருமணமான நான்கே மாதங்களில் மனைவி, கணவர் அடுத்தடுத்து தற்கொலை: பெரும் பரபரப்பு\nடெங்கு காய்ச்சலால் 9 வயது சிறுமி உயிரிழப்பு – வேகமாக பரவிவரும் காய்ச்சல்...\nவாடகை வீடு: ஒப்பந்தம் இல்லாவிட்டாலும் வழக்கு தொடரலாம் என நீதிமன்றம் தீர்ப்பு\nநல்ல கட்சி, கெட்ட கட்சி: அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு\nடாக்டர் ஆனார் எடப்பாடி பழனிச்சாமி: துணை முதல்வர் வாழ்த்து\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sengovi.blogspot.com/2015/06/ii-44.html", "date_download": "2019-10-20T17:24:12Z", "digest": "sha1:SLM7PZ7MPGIO7JUT3F5IIHD2HRRT7ACZ", "length": 25632, "nlines": 341, "source_domain": "sengovi.blogspot.com", "title": "திரைக்கதை சூத்திரங்கள் – II-பகுதி 44 | செங்கோவி", "raw_content": "\nதிரைக்கதை சூத்திரங்கள் – II-பகுதி 44\nஒரு சாதாரண மனிதன், ஒரு அசாதாரண சூழ்நிலையை எதிர்கொண்டு வெல்லும் கதைகளே ஆக்சன் கதைகள் ஆகும். ஒரு வலுவான ஹீரோ, உதவும் ஹீரோயின், சண்டைக்காட்சிகள், சவால்கள், அதிரடி வில்லன், இறுதியில் ஜெயிக்கும் ஹீரோ என நாம் எதிர்பார்க்கும் அனைத்து மசாலாக்களையும் உள்ளடக்கிய படம் என்றும் பொதுவாக வரையறுக்கலாம்.\nஒரு ஆக்சன் படத்திற்கு திரைக்கதை எழுதும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உண்டு. அவை:\nஎவ்வித அதிகாரமும் இல்லாத ஒரு சாமானியன். ஆனாலும் வீரன். ஒரு பிரச்சினை என்றால் இறங்கி அடிப்பவனாக ஹீரோ கேரக்டரை வடிவமைக்க வேண்டியது அவசியம். (வெகுசில ஆக்சன் படங்கள், கோழை வீரனாக மாறும் குணச்சித்திர வளைவுடன் வந்திருந்தாலும்...\nஉதா��ணமாக, தில் படத்தினை எடுத்துக்கொள்வோம். ஹீரோ, போலீஸ் வேலையில் சேர வேண்டும் எனும் ஆர்வத்தில் இருப்பவன். இதிலேயே அவன் ஒரு தைரியமான ஆள் என்பதும், அவனது குறிக்கோளும் அடங்கி விடுகிறது.\nவில்லன் கெட்டவன், அவ்வளவு தான். இதில் எவ்வித குழப்பமும் இருக்கக்கூடாது. ஏன் அவன் கெட்டவன் ஆனான் எனும் ஆராய்ச்சி, ஆக்சன் கதைக்குத் தேவையில்லாதது. ஆக்சன் கதைகள் வில்லனின் பின்புலத்தை ஆராய்வதில்லை.வில்லன் கண்டிப்பாக ஹீரோவை விட பெரிய ஆள். அதிகார பலமும், ஆட்கள் பலமும் நிரம்பியவனாக இருக்க வேண்டும். அவனை எப்படி ஹீரோவால் ஜெயிக்க முடியும் எனும் எதிர்ப்பார்ப்பினை ஆடியன்ஸ் மனதில் உருவாக்க இது உதவும்.\nதில் படத்தில், வில்லன் ஒரு போலீஸ் ஆபீசர். ஹீரோ மேல் சின்ன கேஸ் எழுதினாலும் ஹீரோவின் போலீஸ் ஆசைக்கு ஆப்பாகிவிடும். ஹீரோவின் குறிக்கோளுக்கு எதிரியாக அந்த வில்லன் பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருப்பதைக் கவனியுங்கள்.\nஅடுத்து, வில்லனுக்கும் ஹீரோவுக்கும் சமாதானத்திற்கான வழியே இருக்கக்கூடாது. தில் படத்தில் ஹீரோ வில்லனின் முகத்தில் ஒரு வடுவினை உண்டாக்கிவிடுகிறான். அதைப் பார்க்கும்போதெல்லாம் வில்லன் கொலைவெறியாகிறான். கில்லி படத்தில் மதுரையை அடக்கியாளும் வில்லனை, தன் ஜீப்பில் கட்டி மாட்டை இழுப்பது போல் இழுத்துச் சென்று சகதியில் தள்ளுகிறான் ஹீரோ. அதன்பிறகு காந்தியே வந்தாலும் சமாதனாத்தை உண்டாக்க வழியில்லை. இயக்குநர் தரணி இதைத் தெளிவாகச் செய்திருப்பார்.\nஹீரோவின் குறிக்கோள் என்பது பொதுவாக தப்பித்தல், பழி வாங்குதல் அல்லது லட்சியத்தை அடைதல் என்பதாக இருக்கும். ஹிட்ச்காக்கின் ஃபேவரிட் ஒன் லைன் ஆன 'தப்பி ஓடியபடியே, தன்னை நிரபராதி என நிரூபிக்கும் ஹீரோ' என்பதும் ஆக்சன் கதைகளுக்கு நல்ல உதாரணம். கஜினி படம் ஒரு பழி வாங்கும் கதை தான். ஆனால் ஹீரோவுக்கு ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் எனும் விஷயத்தைச் சேர்த்ததும், அதுவொரு புதிய கதையாக ஆகிவிட்டது.\nஆக்சன் படங்களின் அடிநாதமாக ஏதோவொரு பெர்சனல் பிரசிச்னையோ அல்லது சமூக ,அரசியல் பிரசினையோ இருக்கும். அதனுடன் ஹீரோவின் சொந்தப் பிரச்சினையும் சேரும்போது, படத்தின் நம்பகத்தன்மை அதிகரிக்கும்.\nஉதாரணமாக, தில் படத்தில் அதிகார வர்க்கத்தினால் சாமானியன் படம் அவலம் தான் அடிநடஹம். அதில் ஹீரோவி���் குறிக்கோள் இணைந்த உடன், ஆடியன்ஸ் படத்துடனும் ஹீரோவுடனும் ஒன்றிவிட்டார்கள். படம், ஹிட்.\nஇயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் படங்கள் பழி வாங்குதல் எனும் பெர்சனல் பிரச்சினையைச் சார்ந்தவை. அதுவே நான் சிகப்பு மனிதன் படத்திலும், அவரது சிஷ்யர் ஷங்கரின் படங்களிலும் சமூகப்பிரச்சினையாக மாற்றப்பட்டிருக்கும். இதைப் பற்றி விரிவாக முதல் பாகத்தில் நாம் பார்த்திருக்கிறோம். உங்கள் ஆக்சன் கதையிலும் ஹீரோவின் பெர்சனல் குறிக்கோளுடன் ஏதாவது சமூகப் பிரச்சினையை இணைக்க முடியுமா என்று பாருங்கள்.\nபொதுவாக ஆக்சன் படத்தின் திரைக்கதைகள் நம்பக்கூடியதாக, ரியலிஸ்டிக்காக ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக நம்ப முடியாத சாகசப் பகுதிக்குள் நுழையும். ஒரு சாமானியன், அவனது சூழ்நிலை, அவனுக்கு ஏற்படும் பிரச்சினை என இன்டர்வெல்வரை ரியலிஸ்டிக்காக நகர்ந்து ஆடியன்ஸை உள்ளே இழுக்கும். பின்னர் ஹீரோவின் அதிரடி ஆட்டமும் வில்லனின் பதிலடியும் தொடங்கும்.\nமேலும், ஆக்சன் படத்தின் திரைக்கதையானது விறுவிறுப்பகாவும் இருக்க வேண்டியது அவசியம். ஆடியன்ஸுக்கு சர்ப்ரைஸ் மேல்சர்ப்ரைஸாகக் கொடுத்துக்கொண்டே, ஹீரோவை வில்லன் மேலும் மேலும் சிக்கலில் ஆழ்த்துவதாக கதை நகர்வது வழக்கம். கதை ஹீரோவின் பார்வையிலேயே நகரும். கிராமத்தை விட நகரத்தில் நடப்பதாக கதையை அமைத்தால், நெகடிவ் கேரக்டர்களிலும் ஆக்சன் சீன்களிலும் பிரமாதப்படுத்த முடியும்.\nத்ரில்லர் படங்களின் முக்கிய அம்சமான குறைவான கேரக்டர்கள் எனும் விஷயம், ஆக்சன் படங்களுக்கும் பொருந்தும். ஆனாலும் தமிழில் பி-ஸ்டோரியைப் பொறுத்து கேரக்டர் எண்ணிக்கை கூடலாம்.\nஹீரோயின் கேரக்டர் பொதுவாக ஹீரோவுக்கு உதவவும், டூயட் பாடவுமே தமிழ் ஆக்சன் படங்களில் வருகிறது. அவ்வாறு இல்லாமல், பிரச்சினையில் சிக்குவதே ஹீரோயின் தான் என்பது போன்று கதையை அமைப்பது நல்லது.\nஆக்சன் படங்களின் ஒன்லைன் என்பது எப்போதும் சிம்பிளானது தான். ஒரு ஹீரோ-ஒரு குறிக்கோள்-சுபம்.\nவில்லன் குரூப் சமூகத்திற்கு கெட்டது செய்துகொண்டிருக்கிறது.\nஹீரோ சுமூகமான வாழ்க்கை வாழ்கிறான்.\nவில்லன் குரூப், ஹீரோவின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறது.\nஹீரோ அவர்களை அழித்து, வெற்றிவாகை சூடுகிறான்.\n- இது தான் 90% ஆக்சன் படங்களின் கதை. இதில் கேரக்டர், குறிக்கோளை மாற்றி இன்னும் எத்தனை ஆக்சன் படங்கள் வேண்டுமென்றாலும் எடுக்க முடியும்.\nஆக்சன் எனும் த்ரில்லர், காமெடி எனும் மெலோடிராமாவுடன் சேரும்போது ஆக்சன் காமெடி என்று ஒரு புது ஜெனர் உண்டாகிறது. இதற்கு தமிழில் பல படங்களை உதாரணமகக் கொள்ளலாம். முக்கியமகா, இரட்டை வேடப் படங்கள். ஒரு ஹீரோ அப்பாவியாக, கோழையாக இருப்பார். இன்னொருவர் வீரனாக, உலகம் அறிந்தவராக இருப்பார். இருவரும் இடம் மாறும்போது, அது ஒரு பக்கா ஆக்சன் காமெடியாக ஆகும்.\nதப்பிப் பிழைத்தல், பழி வாங்குதல், ஆள் மாறாட்டம் என இவற்றில் எதை வேண்டுமானாலும் வைத்து, உங்கள் கதையை நீங்கள் அமைக்கலாம். அதற்கு முன், இந்த ஜெனரில் இதே குறிக்கோள்/சூழ்நிலையில் வந்த படங்கள் பற்றியும் நீங்கள் கொஞ்சம் ஸ்டடி செய்திருக்க வேண்டும். இதுவரை வந்த படங்கள் எப்படி, அதை எப்படி மெருகேற்றலாம் என்று அப்போது தான் ஒரு தெளிவு கிடைக்கும்.\nஇரட்டை வேடக் கதைகள் பற்றிய என் முந்தைய ஸ்டடி இங்கே:\nடபுள் ஆக்டிங்கும் டமில் சினிமாவும்\nடபுள் ஆக்ட்டிங்கும் டமில் சினிமாவும்-நிறைவுப்பகுதி\nஅடுத்த பகுதியில்.... சாகசப் படங்கள் (Adventures).\nதிரைக்கதை சூத்திரங்கள் - II - பகுதி 46\nஹிட்ச்காக் படத்தைச் சுடுவது எப்படி\nதிரைக்கதை சூத்திரங்கள் – CONTENTS\nதிரைக்கதை சூத்திரங்கள் – II-பகுதி 45\nதிரைக்கதை சூத்திரங்கள் – II-பகுதி 44\nகாக்கா முட்டை - திரை விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் – II-பகுதி 43\nAstrology: Quiz: புதிர்: 18-10-2019 தேதியிட்ட புதிருக்கான விடை\nஅமீரக எழுத்தாளர் குழுமம் 'வாசிப்பை பகிர்ந்து கொள்வோம்'\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ��னந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1123701.html", "date_download": "2019-10-20T16:14:20Z", "digest": "sha1:SQL3PCM2GSFLLRGQ6IIWOXLCRQBFDQZP", "length": 10551, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "தேசிய கால்பந்தாட்ட குழாமிற்கான தெரிவு நடைமுறை அடுத்த வாரம்…!! – Athirady News ;", "raw_content": "\nதேசிய கால்பந்தாட்ட குழாமிற்கான தெரிவு நடைமுறை அடுத்த வாரம்…\nதேசிய கால்பந்தாட்ட குழாமிற்கான தெரிவு நடைமுறை அடுத்த வாரம்…\nஇலங்கை தேசிய கால்பந்தாட்ட குழாமுக்கான தெரிவு நடைமுறை அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது.\nஇம்முறை இரண்டு குழாம்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் செப்ரெம்பர் மாதம் தெற்காசிய கால்பந்தாட்ட சுற்றுத்தொடர் இடம்பெறவுள்ளது.\nஇதனை இலக்காகக் கொண்டு பயிற்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தலைவர் அனுர டி சில்வா குறிப்பிட்டார்.\nகுளத்தினுள் பாய்ந்து நீச்சலடித்த முச்சக்கரவண்டி; வவுனியாவில் நடந்த சம்பவம்…\nமன்னாரில் இளைஞர் ஒருவரை காணவில்லை என முறைப்பாடு…\nபெரியமேடு-புழலில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன்-சிறுமி பலி..\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே \nசஜித் பிரேமதாசவினை ஆதரிக்கும் கொத்மலை பிரதேசத்திற்கான கூட்டம்\nஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழுக் கூட்டம்\nகிளிநொச்சி ஏ9 வீதியில் விபத்து.\nஆக்கிரமிப்பு பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 பாகிஸ்தான் வீரர்கள்…\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி…\nமகாத்மா காந்தி 150வது பிறந்தநாள் – பாலிவுட் நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி…\nகாங்கோவில் பஸ் விபத்து: 20 பேர் பலி..\nஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகம் சாதுரியமான முடிவை எடுக்க வேண்டும்\nபெரியமேடு-புழலில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன்-சிறுமி பலி..\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே \nசஜித் பிரேமதாசவினை ஆதரிக்கும் கொத்மலை பிரதேசத்திற்கான கூட்டம்\nஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழுக் கூட்டம்\nகிளிநொச்சி ஏ9 வீதியில் விபத்து.\nஆக்கிரமிப்பு பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 5…\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய…\nமகாத்மா காந்தி 150வது பிறந்தநாள் – பாலிவுட் நட்சத்திரங்களுடன்…\nகாங்கோவில் பஸ் விபத்து: 20 பேர் பலி..\nஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகம் சாதுரியமான முடிவை எடுக்க…\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் – 2…\nமணிலாவில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத்…\nதங்க பிஸ்கட்களை கடத்த முற்பட்ட விமான நிலைய ஊழியர் கைது\nநாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்ற மனித வளத்தை அபிவிருத்தி செய்ய…\nகூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை\nபெரியமேடு-புழலில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன்-சிறுமி பலி..\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே \nசஜித் பிரேமதாசவினை ஆதரிக்கும் கொத்மலை பிரதேசத்திற்கான கூட்டம்\nஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழுக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai3-16.html", "date_download": "2019-10-20T16:38:27Z", "digest": "sha1:4BZBX6IQXCQILCJOZQDHNMH44GUNQIVW", "length": 35322, "nlines": 153, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 16. லார்டு கர்ஸானின் தர்பார் - Chapter 16. Lord Curzon's darbar - மூன்றாம் பாகம் - Part 3 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\n16. லார்டு கர்ஸானின் தர்பார்\nகாங்கிரஸ் மகாநாடு முடிந்தது. ஆனால், தென்னாப்பிரிக்காவிலிருந்த வேலை சம்பந்தமாக வர்த்தகச் சங்கத்தையும் மற்றும் பலரையும் நான் காண வேண்டியிருந்ததால் கல்கத்தாவில் ஒரு மாத காலம் தங்கினேன்.இத் தடவை ஹோட்டலில் தங்கவில்லை. அதற்குப் பதிலாக, ‘இந்தியா கிளப்’பில் ஓர் அறையில் தங்குவதற்கு வேண்டிய அறிமுகத்தைப் பெற ஏற்பாடு செய்துகொண்டேன். அந்தக் கிளப் உறுப்பினர்களில் சில பிரபலமான இந்தியரும் உண்டு. அவர்களுடன் தொடர்புகொண்டு, தென்னாப்பிரிக்காவில் இருக்கும் வேலையில் அவர்களுக்குச் சிரத்தையை உண்டாக்க வேண்டும் என்றும் எண்ணினேன். பிலியர்டு விளையாடுவதற்காகக் கோகலே இந்தக் கிளப்புக்கு அடிக்கடி வருவது உண்டு. நான் கல்கத்தாவில் கொஞ்ச காலம் தங்கவேண்டியிருந்தது என்பதை அவர் அறிந்ததும், தம்முடன் வந்து தங்குமாறு அவர் என்னை அழைத்தார். இந்த அழைப்பை நன்றியறிதலுடன் ஏற்றுக் கொண்டேன். ஆனால், நானாக அங்கே போவது சரியல்ல என்று எண்ணினேன். அவர் இரண்டொரு நாள் பொறுத்துப் பார்த்தார். நான் வராது போகவே அவரே நேரில் வந்து என்னை அழைத்துச் சென்றார். கூச்சப்படும் என் சுபாவத்தைக் கண்டுகொண்டதும் அவர் கூறியதாவது: “காந்தி, நீங்கள் இந்நாட்டில் இருக்க வேண்டியவர். ஆகவே, இப்படிக் கூச்சப்பட்டுக் கொண்டிருந்தால் காரியம் நடக்காது. எவ்வளவு பேரோடு பழகுவது சாத்தியமோ அவ்வளவு பேரோடும் நீங்கள் பழக்கம் வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் காங்கிரஸ் வேலை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.”\nகோகலேயுடன் நான் தங்கியதைப்பற்றிக் கூறுமுன்பு இந்தியா கிளப்பில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். அந்தச் சமயம் லார்டு கர்ஸான் தமது தர்பாரை நடத்தினார். தர்பாருக்கு அழைக்கப் பெற்றிருந்த ராஜாக்களும் மகாராஜாக்களில் சிலரும் இந்தக் கிளப்பில் அங்கத்தினர்கள். கிளப்பில் இருக்கும்போது அவர்கள், எப்பொழுதும் வங்காளிகள் வழக்கமாக அணியும் உயர்ந்த வேஷ்டி கட்டி, சட்டையும் அங்கவஸ்திரமும் போட்டிருப்பார்கள். ஆனால், தர்பார் தினத்தன்று அவர்கள் வேலைக்காரர்கள் அணிவதைப் போன்ற கால்சட்டைகளைப் போட்டுக்கொண்டு, பளபளப்பான பூட்ஸூகளும் அணிந்து இருந்ததைக் கண்டேன். இதைப்பார்த்து என் மனம் வேதனையடைந்தது. இந்த உடை மாற்றத்திற்குக் காரணம் என்ன என்று அவர்களில் ஒருவரை விசாரித்தேன்.\n“எங்களுடைய துர்பாக்கிய நிலைமை எங்களுக்குத்தான் தெரியும். எங்கள் செல்வத்தையும் பட்டங்களையும் காப்பாற்றிக் கொள்வதற்காக எவ்வளவு அவமானங்களுக்கெல்லாம் நாங்கள் உள்ளாக வேண்டியிருக்கிறது என்பதையும் நாங்கள் மட்டுமே அறிவோம்” என்று அவர் பதில் கூறினார்.\n“ஆனால், வேலைக்காரர்கள் அணியக்கூடிய இந்தக் கால் சட்டையும் பளபளப்பான பூட்ஸூகளும் எதற்காக\n“எங்களுக்கும் வேலைக்காரர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் இருப்பதாகக் காண்கிறீர்களா” என்று அவர் சொல்லிவிட்டு மேலும் கூறியதாவது: “அவர்கள் எங்கள் வேலைக்காரர்கள்; நாங்களோ, லார்டு கர்ஸானின் வேலைக்காரர்கள்; தர்பாருக்கு நான் போகாமல் இருந்துவிட்டால், அதன் விளைவுகளை நான் அனுபவிக்க நேரும். நான் எப்பொழுதும் அணியும் ஆடையுடன் அதற்குப் போனால், அது ஒரு குற்றமாகிவிடும். லார்டு கர்ஸானுடன் பேசும் சந்தர்ப்பத்தைப் பெறுவதற்காக நான் அங்கே போகிறேன் என்று நினைக்கிறீர்களா” என்று அவர் சொல்லிவிட்டு மேலும் கூறியதாவது: “அவர்கள் எங்கள் வேலைக்காரர்கள்; நாங்களோ, லார்டு கர்ஸானின் வேலைக்காரர்கள்; தர்பாருக்கு நான் போகாமல் இருந்துவிட்டால், அதன் விளைவுகளை நான் அனுபவிக்க நேரும். நான் எப்பொழுதும் அணியும் ஆடையுடன் அதற்குப் போனால், அது ஒரு குற்றமாகிவிடும். லார்டு கர்ஸானுடன் பேசும் சந்தர்ப்பத்தைப் பெறுவதற்காக நான் அங்கே போகிறேன் என்று நினைக்கிறீர்களா அதெல்லாம் ஒன்றுமே இல்லை\nஇவ்விதம் மனம் விட்டுப் பேசிய அந்நண்பருக்காகப் பரிதாபப்பட்டேன். இது மற்றொரு தர்பாரை எனக்கு நினைவூட்டுகிறது.\nஹிந்து சர்வகலாசாலைக்கு லார்டு ஹார்டிஞ்சு அஸ்திவாரக் கல் நாட்டியபோது அங்கே ஒரு தர்பார் நடந்தது. ராஜாக்களும் மகாராஜாக்களும் குழுமியிருந்தனர். இந்த விழாவுக்கு வருமாறு பண்டித மாளவியாஜி என்னைப் பிரத்தியேகமாக அழைத்திருந்தார். நானும் போயிருந்தேன்.\nமகாராஜாக்கள், பெண்களைப் போல ஆடை அலங்காரங்கள் செய்துகொண்டு வந்திருப்பதைப் பார்த்து, மனம் வருந்தினேன். அவர்கள் பட்டுக் கால்சட்டை போட்டுக் கொண்டு, பட்டுச் சட்டைகளும் அணிந்திருந்தனர். கழுத்தைச் சுற்றி முத்துமாலை தரித்திருந்ததோடு, கைகளில் கொலுசுகளும் போட்டிருந்தார்கள். அவர்களுடைய தலைப்பாகைகளில் முத்து, வைரப் பதக்கங்கள் இருந்தன. இவ்வளவும் போதாதென்று தங்கப் பிடி போட்ட பட்டாக் கத்திகள், அவர்களுடைய அரைக் கச்சைகளிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தன.\nஇந்த ஆடை, அலங்காரங்களெல்லாம் அவர்களுடைய அடிமைத்தனத்தின் சின்னங்களேயன்றி அவர்களது ராஜ சின்னங்கள் அல்ல என்பதைக் கண்டேன். தங்களுடைய பேடித்தனத்தைக் காட்டும் இப்பட்டையங்களை யெல்லாம் இவர்க���் தங்கள் இஷ்டப்படி விரும்பி அணிந்திருந்தார்கள் என்று நான் எண்ணியிருந்தேன். ஆனால், இந்த ராஜாக்கள் தங்களுடைய ஆபரணங்களை யெல்லாம் இத்தகைய வைபவங்களுக்கு அணிந்துகொண்டு வர வேண்டும் என்பது கட்டாயம் என்பதைப் பின்னால் அறிந்து கொண்டேன். இப்படி நகைகளையெல்லாம் அணிவதைச் சில ராஜாக்கள் மனப்பூர்வமாக வெறுக்கின்றார்கள் என்பதையும், இந்தத் தர்பார் போன்ற சமயங்களில் அல்லாமல் வேறு எப்பொழுதுமே அவைகளை அவர்கள் அணிவதில்லை என்பதையும் அறிந்தேன்.\nஎனக்குக் கிடைத்த இந்த விவரங்கள் எவ்வளவு தூரம் உண்மையானவை என்பது எனக்குத் தெரியாது. ஆனால், மற்றச் சமயங்களிலும் அவைகளை அவர்கள் அணிந்தாலும், அணியாது போயினும், சில பெண்கள் மாத்திரமே அணியக்கூடிய நகைகளை அணிந்து கொண்டுதான் அவர்கள் வைசிராயின் தர்பாருக்குப் போகவேண்டியிருக்கிறது என்பது ஒன்றே மனத்தை நோகச் செய்வதற்குப் போதுமானதாகும்.\nசெல்வம், அதிகாரம், அந்தஸ்து ஆகியவைகளுக்காக மனிதன் எவ்வளவு பெரிய பாவங்களையும், அநீதிகளையும் செய்ய வேண்டியவனாகிறான்\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nஉயிர் காக்கும் உணவு மருத்துவம்\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.hanshang-hydraulic.com/ta/products/industrial-hydraulic-valve/directional-control-valve/", "date_download": "2019-10-20T17:21:12Z", "digest": "sha1:NTFY5KJC2G5HQNABHPDNJUALIPM4FPEU", "length": 7000, "nlines": 224, "source_domain": "www.hanshang-hydraulic.com", "title": "திசை கட்டுப்பாட்டு வால்வு உற்பத்தியாளர்கள் | சீனா திசைப்படுத்திய கட்டுப்பாட்டு வால்வு சப்ளையர்கள் மற்றும் தொழிற்சாலை", "raw_content": "\nDWHG10 / 16/22/25/32 தொடர் வரிச்சுருள் பைலட் DI இயக்கப்படும் ...\nDWG6 தொடர் வரிச்சுருள் திசை கட்டுப்பாடு விஏ இயக்கப்படும் ...\nDWG6 தொடர் வரிச்சுருள் திசை Contr இயக்கப்படும் ...\nDWG10 தொடர் வரிச்சுருள் திசை CONT இயக்கப்படும் ...\nDWMG10 / 16/22/25/32 தொடர் கைமுறையாக DIR இயக்கப்படும் ...\nZ2DS தொடர் பைலட் கட்டுப்பாட்டில் மட்டு ஓரதர்களில்\nZ1DS தொடர் மட்டு ஓரதர்களில்\nDSV / டிஎஸ்எல் பைலட் இயக்கப்படும் ஓரதர்களில்\nQDE தொடர் திசை பந்து அடைப்பிதழ்கள்\nபணத்தைப் புழக்கத்தில் விடும் தொடர் வரிச்சுருள் இறக்கப்படும் பந்து அடைப்பிதழ்கள் இயக்கப்படும்\nஎம் 2SED தொடர் திசை பந்து அடைப்பிதழ்கள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரியைத்: எண் 118 Qiancheng சாலை, Zhenhai, நீங்போ, ஜேஜியாங் மாகாணத்தில், சீனா\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் சாவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/71694-sexual-harassment-to-school-student-one-arrested.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-20T17:58:21Z", "digest": "sha1:HCXNMBKDMOJPUZY4YCJQMWUMXHPDO2A2", "length": 8776, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - எலக்ட்ரீஷன் கைது | Sexual Harassment to school student: One arrested", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - எலக்ட்ரீஷன் கைது\nசென்னை கொரட்டூரில் 6-ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக எலக்ட்ரீஷனை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் செய்தனர்.\nசென்னை கொரட்டூர் அருகே உள்ள ஒரு தெருவில் வசித்து வருபவர் சிவராமன். வயது 48. இவர் எலக்ட்ரீஷனாக வேலை செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகே, குடும்பத்துடன் வசித்து வந்த 6-ஆம் வகுப்பு பள்ளி மாணவியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று சிவராமன் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி அவர்களது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து சிவராமன் மீது கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nஇதையடுத்து சிவராமனை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் சிவராமன் மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்தது உறுதியானது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, சிவராமனை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.\nஇன்று மாலை ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்\nசீட் பெல்ட் அணிவதால் என்ன நன்மை - சிறப்பான வீடியோ காட்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதந்தையைக் கொலை செய்த மகன் மனைவியுடன் கைது\nஇந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் கொலை - குஜராத்தில் மூவர் கைது\nலஞ்சம் பெறும்போது கையும் களவுமாக பிடிப்பட்ட சார் பதிவாளர் \n‘காதல்.. அடித்து துன்புறுத்தல்..’ - ஐ.ஏ.எஸ் அதிகாரி மகளின் புகாரில் இருவர் கைது\nஒருவழியாக கைதான கொள்ளையன்: மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய போலீசார்..\n - தொழிலதிபரை கடத்தியவர்களுக்கு உதவிய அதிகாரிகள்\nமாணவியை மிரட்டி பாலியல் தொல்லை - 2 போலீசார் போக்சோவில் கைது\nமதிய உணவில் மாணவர்களுக்கு மஞ்சள் நீரா\nஎன்எல்சிக்கு பயன்படுத்தும் ஆயிலில் கலப்படம்.. இருவர் கைது..\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்று மாலை ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்\nசீட் பெல்ட் அணிவதால் என்ன நன்மை - சிறப்பான வீடியோ காட்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/flood+relief?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T17:16:38Z", "digest": "sha1:ILPGD737TG6TI3UJEJJMD7HS2CH52LFT", "length": 8734, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | flood relief", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\n\"சிங்கப்பூர் போல் சென்னை மாற 1000 ஆண்டுகளாகும்\" - நீதிபதிகள் கருத்து\nஆற்று வெள்ளத்தில் சிக்கி பரிதாபம் - குட்டி யானை உயிரிழப்பு\nபீகார் வெள்ளத்தில் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்திய மாணவி - புது சர்ச்சை\nபீகாரில் விடாமல் பெய்த கனமழை - வெள்ளத்தில் மிதக்கும் வடமாநிலங்கள்\nகனமழையால் முடங்கிய ப��னே : இதுவரை 7 பேர் பலி\nகாவிரியில் 40 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nமேட்டூர் அணையின் நீர் வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nநிவாரணப் பணிகளில் மக்களோடு மக்களாக நின்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nபேரிடர் மீட்புக்கு விரைந்த ஹெலிகாப்டர் விபத்து - மூவர் உயிரிழப்பு\nவெள்ளத்தால் குடியிருப்புக்குள் நுழைந்த முதலை : சாதுர்யமாக பிடித்த வனத்துறை\nயமுனையில் வரலாறு காணாத வெள்ளம் - கெஜ்ரிவால் தீவிர ஆலோசனை\nகைக்குழந்தையுடன் தஞ்சமடைந்த பெண்ணை விரட்டி அடித்த கல்நெஞ்சன்\nகேரள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 121 ஆக உயர்வு\nவெள்ள மீட்பு பணிக்கு சென்றவர் மீது விழுந்த திருட்டு பழி - நடந்தது என்ன\n\"சிங்கப்பூர் போல் சென்னை மாற 1000 ஆண்டுகளாகும்\" - நீதிபதிகள் கருத்து\nஆற்று வெள்ளத்தில் சிக்கி பரிதாபம் - குட்டி யானை உயிரிழப்பு\nபீகார் வெள்ளத்தில் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்திய மாணவி - புது சர்ச்சை\nபீகாரில் விடாமல் பெய்த கனமழை - வெள்ளத்தில் மிதக்கும் வடமாநிலங்கள்\nகனமழையால் முடங்கிய புனே : இதுவரை 7 பேர் பலி\nகாவிரியில் 40 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nமேட்டூர் அணையின் நீர் வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nநிவாரணப் பணிகளில் மக்களோடு மக்களாக நின்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nபேரிடர் மீட்புக்கு விரைந்த ஹெலிகாப்டர் விபத்து - மூவர் உயிரிழப்பு\nவெள்ளத்தால் குடியிருப்புக்குள் நுழைந்த முதலை : சாதுர்யமாக பிடித்த வனத்துறை\nயமுனையில் வரலாறு காணாத வெள்ளம் - கெஜ்ரிவால் தீவிர ஆலோசனை\nகைக்குழந்தையுடன் தஞ்சமடைந்த பெண்ணை விரட்டி அடித்த கல்நெஞ்சன்\nகேரள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 121 ஆக உயர்வு\nவெள்ள மீட்பு பணிக்கு சென்றவர் மீது விழுந்த திருட்டு பழி - நடந்தது என்ன\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Minimum+Income+Guarantee/13", "date_download": "2019-10-20T17:11:09Z", "digest": "sha1:UM3MV3VOHZC37FKSEOO5FYOOQEWZJCC5", "length": 7747, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Minimum Income Guarantee", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஅமைச்சர் விஜயபாஸ்கரிடம் இன்று விசாரணை\nகருப்புப்பண ஒழிப்பு: மீண்டும் களமிறங்கும் வருமானவரித்துறை\nவருமான வரித்துறை முன் கீதாலட்சுமி ஆஜர்\nராதிகா சரத்குமார் நிறுவனத்திலும் சோதனை\nஅமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆஜர்\nஎன் வீட்டில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஆவணங்களை வெளியே வீசிய அமைச்சர்கள்: வருமான வரித்துறை குற்றச்சாட்டு\nவருமான வரித்துறையினர் மனிதாபிமானமில்லால் நடந்தனர்: சரத்குமார்\nபணப்பட்டுவாடா நடந்தது உண்மை: சிக்கியது ஆவணங்கள்\nகருப்புப் பணத்திற்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்\nஒரே ஆண்டில் ரூ.1,000 கோடி வருமானம் ஈட்டிய டொனால்ட் ட்ரம்ப்\nகுறைந்தபட்ச இருப்புத்தொகை ரூ.5000: எஸ்பிஐ முடிவு\nஅதிக வருமானம் உள்ளோருக்கு அதிக வரி\n2016-2017-ஆம் ஆண்டின் வருமான வரி விகிதங்கள் விவரம்..\nவருமான வரியை குறைக்க வேண்டாம்: ஜெட்லிக்கு ப. சிதம்பரம் ஆலோசனை\nஅமைச்சர் விஜயபாஸ்கரிடம் இன்று விசாரணை\nகருப்புப்பண ஒழிப்பு: மீண்டும் களமிறங்கும் வருமானவரித்துறை\nவருமான வரித்துறை முன் கீதாலட்சுமி ஆஜர்\nராதிகா சரத்குமார் நிறுவனத்திலும் சோதனை\nஅமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆஜர்\nஎன் வீட்டில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஆவணங்களை வெளியே வீசிய அமைச்சர்கள்: வருமான வரித்துறை குற்றச்சாட்டு\nவருமான வரித்துறையினர் மனிதாபிமானமில்லால் நடந்தனர்: சரத்குமார்\nபணப்பட்டுவாடா நடந்தது உண்மை: சிக்கியது ஆவணங்கள்\nகருப்புப் பணத்திற்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்\nஒரே ஆண்டில் ரூ.1,000 கோடி வருமானம் ஈட்டிய டொனால்ட் ட்ரம்ப்\nகுறைந்தபட்ச இருப்புத்தொகை ரூ.5000: எஸ்பிஐ முடிவு\nஅதிக வருமானம் உள்ளோருக்கு அதிக வரி\n2016-2017-ஆம் ஆண்டின் வருமான வரி விகிதங்கள் விவரம்..\nவருமான வரியை குறைக்க வேண்டாம்: ஜெட்லிக்கு ப. சிதம்பரம் ஆலோசனை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Techie", "date_download": "2019-10-20T17:45:14Z", "digest": "sha1:37O7FHCHNI3CYZ5AU7KM3PICURGL7OES", "length": 9187, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Techie", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஇந்திய என்ஜினீயர் தாய்லாந்தில் பலி: பாஸ்போர்ட் இல்லாததால் குடும்பம் தவிப்பு\nஎட்டாவது மாடியிலிருந்து விழுந்த ஐடி பெண் ஊழியர் உயிரிழப்பு: காரணம் என்ன\nஐடி துறையில் “வொயிட் காலர் அடிமை நிலை” - நீதிமன்றத்தில் ஊழியர்கள் மனு\nபணியிடத்தில் பாலியல் தொல்லை : ‘டிசிஎஸ்’ நிறுவன பெண் ஊழியர் புகார்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nஸ்விக்கி நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை\nஉயிரைப் பறித்த பைக் சாகசம்: அமெரிக்காவில் இருந்து வந்த என்ஜினீயர் பலி\nகாதலியுடன் பழகியதால் ஆத்திரம்: மருமகனை கொன்று பால்கனியில் புதைத்தவர் கைது\nஅமெரிக்காவில் நடுவானில் பாலியல் தொல்லை: தமிழக இளைஞருக்கு 9 வருட சிறை\n’டேட்டிங் ஆப்’ மூலம் 500 பேரை ஏமாற்றிய இளைஞர் கைது\nகடனை அடைக்க செயின் பறிப்பு: தொழிலை மாற்றி�� சாப்ட்வேர் இன்ஜினீயர் கைது\nவாட்ஸ் அப் வதந்தியால் பலியான அப்பாவி இளைஞர் - அன்பாக குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்தவருக்கு நேர்ந்த கொடூரம்\nஃபேஸ்புக் பழக்கம் மூலம் வந்த நட்பால் பரிதவிக்கும் இளம்பெண்..\nஐதராபாத் இன்ஜினீயரை கொன்றவருக்கு அமெரிக்காவில் ஆயுள்\nகொளுத்துற வெயிலா நோ டென்ஷன்: வந்தாச்சு ஏசி ஹெல்மெட்\nஇந்திய என்ஜினீயர் தாய்லாந்தில் பலி: பாஸ்போர்ட் இல்லாததால் குடும்பம் தவிப்பு\nஎட்டாவது மாடியிலிருந்து விழுந்த ஐடி பெண் ஊழியர் உயிரிழப்பு: காரணம் என்ன\nஐடி துறையில் “வொயிட் காலர் அடிமை நிலை” - நீதிமன்றத்தில் ஊழியர்கள் மனு\nபணியிடத்தில் பாலியல் தொல்லை : ‘டிசிஎஸ்’ நிறுவன பெண் ஊழியர் புகார்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nஸ்விக்கி நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை\nஉயிரைப் பறித்த பைக் சாகசம்: அமெரிக்காவில் இருந்து வந்த என்ஜினீயர் பலி\nகாதலியுடன் பழகியதால் ஆத்திரம்: மருமகனை கொன்று பால்கனியில் புதைத்தவர் கைது\nஅமெரிக்காவில் நடுவானில் பாலியல் தொல்லை: தமிழக இளைஞருக்கு 9 வருட சிறை\n’டேட்டிங் ஆப்’ மூலம் 500 பேரை ஏமாற்றிய இளைஞர் கைது\nகடனை அடைக்க செயின் பறிப்பு: தொழிலை மாற்றிய சாப்ட்வேர் இன்ஜினீயர் கைது\nவாட்ஸ் அப் வதந்தியால் பலியான அப்பாவி இளைஞர் - அன்பாக குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்தவருக்கு நேர்ந்த கொடூரம்\nஃபேஸ்புக் பழக்கம் மூலம் வந்த நட்பால் பரிதவிக்கும் இளம்பெண்..\nஐதராபாத் இன்ஜினீயரை கொன்றவருக்கு அமெரிக்காவில் ஆயுள்\nகொளுத்துற வெயிலா நோ டென்ஷன்: வந்தாச்சு ஏசி ஹெல்மெட்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-20T16:16:32Z", "digest": "sha1:AHCYNY4RZWZM3LNJQFJZDRA5WHSDHCV2", "length": 11545, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாவம் என்பது தீய செயல்களை[1] சமயங்களின் பார்வையில் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல் ஆகும். இது பெரும்பாலும், மற்றவர்களைத் துன்புறுத்தும் செயலைக் குறிக்கிறது. யூதம், கிறிஸ்தவம் உள்ளிட்ட சில சமயங்களின் பார்வையில், பாவம் என்பது கடவுளின் கட்டளையை மீறும் செயலாகப் பார்க்கப்படுகிறது.\nகிறிஸ்தவ சமயத்தைப் பொறுத்தவரை, கடவுளின் கட்டளைகளை மீறுவதே பாவம்.[2] தந்தையாம் கடவுள் வாழ்வின் நெறிகளை ஒழுங்குபடுத்தும் பத்துக் கட்டளைகளைத் தந்திருக்கிறார். அந்த பத்துக் கட்டளைகளையும் சுருக்கி, இயேசு இறையன்பு, பிறரன்பு என்ற இரண்டேக் கட்டளைகளாகத் தந்திருக்கிறார். இந்த கட்டளைகளை மீறுவதே பாவம் ஆகும். கத்தோலிக்க திருச்சபையைப் பொறுத்தவரை, திருச்சபையின் ஒழுங்குமுறைகளை மீறுவதும், கடமையில் தவறுதல் என்ற பாவமாக கருதப்படுகிறது.\nபாவம், அதன் இயல்புக்கேற்ப பிறப்புநிலைப் பாவம், செயல்வழிப் பாவம் என்று இரண்டு வகைப்படும்.\nமுதல் பெற்றோர் கடவுளின் கட்டளையை மீறி செய்த முதல் பாவம், மனிதரின் அருள்நிலையை நீக்கி, மனித குலத்திற்கு சாவையும்,[3] துன்பத்தையும் கொண்டு வந்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். இந்த பாவத்தின் பாதிப்பு, உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையோடும் இணைந்து பிறப்பதாக நம்பப்படுகிறது.[2] இதுவே பிறப்புநிலைப் பாவம் என்று அழைக்கப்படுகிறது.\nமனித குலத்திற்கு சாவைக் கொண்டு வந்த ஆதாமின் பாவத்தை அழிக்கவே கிறிஸ்து உலகிற்கு வந்தார்[4] என்பதே கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கை. எனவே கிறிஸ்து சிலுவையில் சிந்திய இரத்தத்தின் பேறுபலன்களினால்,[5] திருமுழுக்கின் வழியாக பிறப்புநிலைப் பாவம் போக்கப்பட்டு இழக்கப்பட்ட அருள்நிலை மீண்டும் பெறப்படுகிறது.[6]\nமனிதர் தங்கள் வாழ்நாளில் செய்யும் பாவம்,[7] செயல்வழிப் பாவம் என்று அழைக்கப்படுகிறது.\nபாவம் நான்கு விதங்களில் செய்யப்படுகிறது. அவை,\nபிறருடைய மனதைப் புண்படுத்தும் சொல்\nபிறரைத் துன்பத்திற்கு ஆளாக்கும் செயல்\nசெய்ய வேண்டிய கடமையைப் புறக்கணித்தல்\nசெயல்வழிப் பாவம் பின்வரும் இரண்டு வகைகளில் அடங்கும். அவை,\nஅற்ப பாவம்: முழுமையான அறிவோ, விருப்பமோ இன்றி, கடவுளுடைய அன்புக்கு எதிராக செயல்படுவது அற்ப பாவம் ஆகும்.[8] இத்தகையப் பாவம் தொடர்ந்து செய்யப்படும்போது, அது சாவான பாவத்திற்கு வழிவகுக்கும்.\nசாவான பாவம்: கடவுளுடைய கட்டளைய��� முழு அறிவுடனும், முழு விருப்பத்துடனும் மீறி, பெரியதொரு தீங்கைச் செய்து, அவரது அன்பை முறித்துக்கொள்வது சாவான பாவம் ஆகும்.[9]\nமுதன்மைக் கட்டுரை: ஏழு கொடிய பாவங்கள்\nதற்பெருமை - தன்னையே அனைவரையும் விட பெரியவராக கருதி ஆணவம் கொள்ளுதல்\nசீற்றம் - அளவுக்கு மீறிய வகையில் எரிச்சலுடன் கோபம் அடைதல்\nகாம வெறி - சிற்றின்ப நாட்டங்களுக்கு அதிக இடம் கொடுத்தல்\nபேராசை - உலகப் பொருட்களின் மீது அதிகமாக ஆசைப்படுதல்\nபெருந்தீனி விரும்பல் - உணவுப் பண்டங்களில் அதிக ஆர்வம் காட்டுதல்\nபொறாமை - பிறரிடம் இருப்பவற்றைக் கண்டு பொறாமை கொள்ளுதல்\nசோம்பல் - கடவுளுக்குரிய செயல்களிலும், தங்கள் கடமையிலும் சோம்பேறித்தனமாக இருத்தல்\n↑ 1 யோவான் 5:17 \"தீச்செயல் அனைத்துமே பாவம்.\"\n↑ 2.0 2.1 உரோமையர் 5:14 \"ஆதாமைப்போல் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்யவில்லை எனினும் சாவு அவர்கள்மீதும் ஆட்சி செலுத்திற்று.\"\n↑ உரோமையர் 5:12 \"ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது: அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது.\"\n↑ உரோமையர் 5:18-19 \"ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.\"\n↑ 2 கொரிந்தியர் 5:21 \"நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.\"\n↑ உரோமையர் 6:14 \"பாவம் உங்கள் மீது ஆட்சி செலுத்தக் கூடாது; ஏனெனில் நீங்கள் இப்போது சட்டத்துக்கு உட்பட்டவர்கள் அல்ல; மாறாக, அருளின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள்.\"\n↑ உரோமையர் 3:23 \"எல்லாருமே பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர்.\"\n↑ 1 யோவான் 5:17 \"எல்லாப் பாவமுமே சாவுக்குரியவை அல்ல.\"\n↑ யாக்கோபு 1:15 \"பாவம் முழு வளர்ச்சியடைந்து சாவை விளைவிக்கிறது.\"\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-20T16:43:31Z", "digest": "sha1:42Z3VJXV22IOAH2DOH6HQS2DQZNYJYHC", "length": 6598, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:கூட்டாட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேலும் எங்காவது சமஷ்டி என்னும் சொல் தேவைப்பட்டால் கூட்டு, கூட்டிணைய போன்ற சொற்களை ஆள பரிந்துரைக்கிறேன். 90% தமிழர்களுக்கு சமஷ்டி என்றால் என்னவென்று விளங்காது. கூட்டு என்னும் சொல் வளம் பெருக்கும். கூட்டாட்சி, கூட்டுறவு, கூட்டுழைப்பு (இப்பொழுது விக்கியில் நம் உழைப்பு), கூட்டாக்கம், கூட்டுணர்வு, கூட்டெதிர்ப்பு இப்படியாக நூற்றுக்கணக்கான பொருள் பொதிந்த, பயன் பெருக்கும், ஆக்கங்களுக்கு வழிவகுக்கும். அருள்கூர்ந்து நல்ல தமிழ் சொற்களை எடுத்தாள வேண்டுகிறேன். --C.R.Selvakumar 12:35, 23 ஜூன் 2006 (UTC)செல்வா.\nஇந்திய கூட்டரசுக்கு உதாரணம் இல்லை. இந்திய அரசியல் சாசனம் இணை அரசாகும் (Union). அதனால் தான் இந்திய மக்களாட்ச்சி இந்திய இணை என்று வறையறுக்கப் பட்டுள்ளது. It is Indian Union , not Indian Federation.--விஜயராகவன் 16:11, 6 டிசம்பர் 2006 (UTC).\nஇந்தியா ஒரு \"கூட்டாட்சியனைய\" (quasi-federal ) முறையைக் கொண்டுள்ளது.[1] -- Sundar \\பேச்சு 08:48, 24 ஜூலை 2007 (UTC)\nஅமெரிக்க ஐக்கிய நாடுகள் கூட்டரசு தான்; உதாரணமாக அஐநாவில் ஒவ்வொரு மாகாணத்திலையும் ஒரு வித அரசியல் சாசனம் இருக்கு. ஒவ்வொரு மாகாணத்திலையும் தனியான வங்கி நீதிகள். அதனுடன் ஒப்பிடுகையில், இந்திய இணையின் நீதி மற்றும் அரசியல் ஏகாகாரம் மிளிறுகிரது.--விஜயராகவன் 16:47, 6 டிசம்பர் 2006 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2007, 08:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/cat,_pallas", "date_download": "2019-10-20T17:40:02Z", "digest": "sha1:DULOOIGEXA4KECVUPHINVMU7V56RXXR7", "length": 3935, "nlines": 58, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"cat, pallas\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"cat, pallas\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ncat, pallas பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபல்லாப் பூனை (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2014/07/01/fiis-pour-rs-32-000-crore-indian-equities-june-002742.html", "date_download": "2019-10-20T16:19:13Z", "digest": "sha1:IF3BMF4A5JDVQZ6CIVLSVZ3LBILXXXKR", "length": 22566, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒரே மாதத்தில் ரூ.32,000 கோடி அன்னிய முதலீடு!! வலுவான நிலையில் இந்திய பொருளாதாரம் | FIIs pour in Rs 32,000 crore in Indian equities in June - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒரே மாதத்தில் ரூ.32,000 கோடி அன்னிய முதலீடு வலுவான நிலையில் இந்திய பொருளாதாரம்\nஒரே மாதத்தில் ரூ.32,000 கோடி அன்னிய முதலீடு வலுவான நிலையில் இந்திய பொருளாதாரம்\n3 hrs ago அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\n6 hrs ago அடுத்தடுத்து தலைதூக்கும் ஊழல்.. தொடரும் வங்கி மோசடிகள்.. கலக்கத்தில் மக்கள்\n7 hrs ago ஹெச்.டி.எஃப்.சி பங்கு வைத்திருப்போருக்கு ஒரு நல்ல செய்தி.. இதன் நிகரலாபம் எவ்வளவு தெரியுமா\n9 hrs ago ஸ்விக்கி அதிரடி.. 3 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்த திட்டம்..\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய ஆட்சி அமைந்து முழுமையாக ஒரு மாதம் ஆன நிலையில் இ��்திய சந்தையில் அன்னிய முதலீட்டு தொடந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாத்தில் மட்டும் இந்திய பங்கு சந்தை மற்றும் கடன் சந்தையில் சுமார் ரூ.32,000 கோடி குவிந்துள்ளது.\nசந்தையின் தகவல் படி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பங்கு சந்தையில் ரூ.13,764 கோடியும் (2.3 பில்லயன் டாலர்), அதேபோல் கடன் சந்தையில் ரூ.18,188 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்திய சந்தையில் அன்னிய முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் புதிய அரசு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பல புதிய திட்டங்களை கொண்டு வரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. மேலும் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார நிலையை நிலையான தன்மையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் வல்லுனர்களின் கருத்து.\nஇந்திய சந்தையில் அதிகளவில் முதலீடு செய்த பங்கு அன்னிய முதலீட்டு நிறுவனத்தை மட்டுமே சாறும். இத்தகைய நிறுவனங்களின் முதலீடு நாட்டின் பங்கு சந்தையை புதிய உயரத்திற்கு கொண்டு சேர்த்துள்ளது. கடந்த ஜூன் மாதம் மட்டும் அதித அன்னிய முதலீட்டால் பங்கு சந்தை 3.64 சதவீதம் உயர்ந்துள்ளது.\nஇந்த வருடம் துவங்கிய முதல் அன்னிய நிறுவனங்கள் மற்றும் அன்னிய நேரடி முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் சுமார் ரூ.59,568 கோடியும், கடன் சந்தையில் 64,307 கோடியும் முதலீடு செய்துள்ளனர்.\nஅதிகப்படியான டாலர் முதலீட்டைக் கொண்டு அதிகப்படியான தங்கம், கச்சா எண்ணெய், போன்றவற்றை சமாளிக்களாம். அதனால் பொருளாதார வளர்ச்சியில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n அந்நிய நேரடி முதலீட்டாளர்களுக்கு சிவப்பு கம்பளம்..\nஎன் வீட்ட வித்து காசு வாங்குனது தப்பா.. கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு, கேஷ் லெஸ் மோடி கி ஜெய்..\nநாங்க ரொம்ப நல்லவங்க, இந்தாங்க ரூ.180 கோடி, இந்திய விவசாயிகளுக்கு வால்மார்ட் உதவி..\n5 வருட சரிவில் அன்னிய நேரடி முதலீடு.. மோடி அரசுக்கு அடுத்த அடி..\nஅன்னிய முதலீட்டை 30% குறைத்த சீனா.. கதி கலங்கி நிற்கும் அமெரிக்கா..\nஏப்ரல்-டிசம்பர் 67 அன்னிய நேரடி முதலீடுகளுக்கு அனுமதி.. மதிப்பு எவ்வளவு\nமோடியின் கார்பரேட் வரியை குறைக்கும் திட்டத்தின் நிலை என்ன\n100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்..\nஅன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் ஐக்��ிய அரபு நாடுகள் 12வது இடம்..\n4 நாட்களில் 2.45 பில்லியன் டாலர்.. இந்திய சந்தை மீது அன்னிய முதலீட்டாளர்கள் தீவிரம்..\nமேக் இன் இந்தியா திட்டத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்கும் விளம்பர வீடியோ- #MakeInIndia\nஅன்னிய முதலீடு வளர்ச்சி வாரியம் மூடப்படும்: பட்ஜெட் 2017\nRead more about: fdi fii investment money stock market அன்னிய நேரடி முதலீடு அன்னிய நிதி நிறுவனங்கள் முதலீடு பணம் பங்கு சந்தை\nசம்பள உயர்வு இல்ல.. பதவி உயர்வும் இல்ல.. அதுனால இந்த வேலை எங்களுக்கு வேண்டாம்..\nஅதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/edition_trichy/tanjore/2016/jun/16/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2228.html", "date_download": "2019-10-20T16:17:31Z", "digest": "sha1:CMJ244MCLTKID7J3HVGT4NLXTJO5ONN4", "length": 10317, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\"தாய்மொழி வழிக் கல்வி திறனாளிகளை உருவாக்கும்\"- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\n\"தாய்மொழி வழிக் கல்வி திறனாளிகளை உருவாக்கும்\"\nBy dn | Published on : 16th June 2016 01:51 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை அம்பாள் திருமண மண்டபத்தில் படைப்பாற்றல் திறன்மிக்க விஞ்ஞானிகளையும் சிந்தனையாளர்களையும் உருவாக்கிட தாய்மொழி வழிக்கல்விக்கல்வி அவசியம் என கல்வி விழிப்புணர்வு திறனாய்வுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தப்பட்டது.\nஇவ்விவாதக் கூட்டத்தில் பஞ்சாபி எழுத்தாளர் ஜோகா சிங் எழுதி கண. குறிஞ்சி அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்ட மொழிச் சிக்கல்கள் குறித்த சர்வதேச கருத்து மற்றும் ஆசிரியர் நலங்கிள்ளி எழுதி வெளிவந்த ஓ ��ல்வியில் தாழ்ந்த தமிழகமே ஆகிய இரு நூல்கள் மீது கற்க கசடற கல்வி இயக்க அமைப்பாளர் தோழர் பாரி தலைமையில் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது.\nகூட்டத்தை தொடங்கி வைத்து ஆசிரியர் ஆ. மணிகண்டன், நூலாசிரியர்களை அறிமுகம் செய்து சீ.அ. மணிகண்டன் ஆகியோர் பேசினர். சர்வதேச மொழிச் சிக்கல்கள் குறித்து பேராசிரியர் தா. மணி பேசியபோது தற்போதைய கல்வி முறையின்படி மாணவர்கள் மனப்பாடம் செய்து கற்பதும் தாய்மொழியல்லாத பிற மொழிகளை முதன்மைப்பாடமாகக் கற்பதும் சுய சார்பான சிந்தனையை மழுங்கடித்து விடுவதோடு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க இயலாத சமூகத்தை உருவாக்கிவிடும் என்றார்.\nபுத்தக ஆசிரியர் தோழர் நலங்கிள்ளி பேசியபோது சமீபமாக வெளியிடப்பட்ட சர்வதேச கல்வி நிலை குறித்த பிசா அறிக்கை மற்றும் அசர் அறிக்கைகளில் தமிழக மாணவர்களின் பின்னடைவுக்குக் காரணமாக அமைவது பாடத்திட்டத்தில் உள்ள குறைகளும் மனப்பாடக் கற்றலுமே என்ற அவர், இந்நிலை மாற மத்திய, மாநில அரசுகள் இணைந்து பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் தாய்மொழி வழியிலான கல்வியை கற்பிப்பது அவசியம் என வலியுறுத்தினார்.\nஇந்த ஆய்வரங்கத்தில் தஞ்சாவூர் சரபோஜி அரசுக்கல்லூரிப் பேராசிரியர் வி. பாரி, கவிஞர் ராஜேந்திரன், வழக்குரைஞர்கள் ச. பாலமுருகன், ஜெயந்தன், பாவேந்தர் மாமன்றத் தலைவர் ஆபத்சகாயம், பாரத் ரோட்டரி சங்கத் தலைவர் கே. நரேந்திரன், எழுத்தாளர்கள் உத்தம்சிங், அண்டனூர் சுரா, பழ. ஆசைத்தம்பி, ஆசிரியர் சக்திவேல், விதைக்கலாம் பசுமை இயக்க நிறுவனர்கள் கஸ்தூரி ரெங்கன், மலையப்பன் சமூக ஆர்வலர் வேலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையா���்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/11065753/1227163/Fighting-slows-final-push-against-IS-in-eastern-Syria.vpf", "date_download": "2019-10-20T17:55:12Z", "digest": "sha1:7BKOU7O2V5XSWJAJ4ZE75DRKH4TNQJNZ", "length": 19465, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து சிரியாவின் கடைசி பகுதியை மீட்டெடுக்க கடும் சண்டை || Fighting slows final push against IS in eastern Syria", "raw_content": "\nசென்னை 20-10-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து சிரியாவின் கடைசி பகுதியை மீட்டெடுக்க கடும் சண்டை\nசிரியாவின் கடைசி பகுதியை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டெடுப்பதற்கு, அவர்களுடன் அமெரிக்க கூட்டுப்படைகள் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளன.\nசிரியாவின் கடைசி பகுதியை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டெடுப்பதற்கு, அவர்களுடன் அமெரிக்க கூட்டுப்படைகள் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளன.\nஉலகையே அச்சுறுத்தி வந்தவர்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகள். அமெரிக்க நகரங்களில் விமானங்களை மோதி தாக்குதல்களை நடத்தி உலகையே பதற வைத்த அல்கொய்தா பயங்கரவாதிகளை விட ஐ.எஸ். பயங்கரவாதிகள் மோசமானவர்கள் என்று அமெரிக்காவே ஒப்புக்கொண்டது.\n2 ஆண்டுகளுக்கு முன்னர் சிரியா, ஈராக் நாடுகளின் முக்கிய நகரங்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர். அவர்களை ஒழித்துக்கட்டுவது என்பது உள்நாட்டுப்படைகளுக்கு கடினமான காரியம் என்பதை அமெரிக்கா உணர்ந்தது.\nஇதனால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்க கூட்டுப்படைகள் இவ்விரு நாடுகளிலும் களம் இறங்கின. உள்நாட்டுப்படைகளுடன் கரம் கோர்த்து நடத்திய தாக்குதல்களில் பெரிய அளவுக்கு அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு வெற்றியும் கிடைத்தது.\nஅவை, பல முக்கிய நகரங்களை ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்டெடுத்து விட்டன. இது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு பின்னடைவாக அமைந்தது.\nஇருப்பினும் இவ்விரு நாடுகளிலும் இன்னும் 14 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருப்பதாக ஐ.நா. சபை புள்ளி விவரங்கள் கூறுகின்றன.\nசிரியாவைப் பொறுத்தமட்டில், கடந்த சில மாதங்களாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த வட கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நகரங்கள், கிராமங்களில் அமெரிக்க கூட்டுப்படைகள், உள்நாட்டு படைகளுடன் கடும் தாக்குதல் நடத்தின.\nஅங்கிருந்து ஐ.எஸ் பயங்கரவாதிகளை விரட்டியடித்தன.\nஇதையடுத்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை முற்றிலும் ஒழித்து விட்டதாக கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். சிரியாவில் இருந்து அமெரிக்க படை வீரர்கள் 2 ஆயிரம் பேரையும் திரும்பப்பெறுவதாகவும் அவர் அறிவிப்பு வெளியிட்டார்.\nஇருப்பினும் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை முற்றிலும் ஒடுக்க வில்லை என்பதை இப்போது உணர்ந்த டிரம்ப், ஐ.எஸ். பயங்கரவாதிகளை முழுமையாக ஒழித்துக்கட்டி விட்டோம் என்ற அறிவிப்பை அடுத்த வாரம் வெளியிடுவோம் என கடந்த 6-ந் தேதி அறிவித்தார்.\nஇந்த நிலையில் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள கடைசி பகுதி, ஈராக் எல்லையில் அமைந்துள்ள டெயிர் அல் ஜோர் மாகாணத்தின் பாகுஸ் கிராமம் என தெரிய வந்தது.\nஅங்கு கடுமையான தாக்குதல்களை நடத்தி, முழுமையான வெற்றி பெற அமெரிக்கா திட்டம் தீட்டியது. இந்த தாக்குதல்கள் நடத்துவதற்கு முன்னதாக அப்பாவி உள்ளூர் மக்கள் 20 ஆயிரம் பேரையும் அங்கிருந்து பத்திரமாக வெளியேறச்செய்ய வேண்டும் என விரும்பியது. அதற்கு ஒரு வார கால அவகாசம் தரப்பட்டது. அதன்படி அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்.\nஇதையடுத்து அந்த பகுதியில் அமெரிக்க கூட்டுப்படைகள், ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் உக்கிரமாக சண்டை போட்டு வருகின்றன.\nஇதுபற்றி சிரியா படை செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், “ தாங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிற கடைசி பகுதியில், அனுபவம் வாய்ந்த பயங்கரவாதிகள் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர்” என குறிப்பிட்டார்.\nஇந்த சண்டையின் முடிவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியாவில் இருந்து முழுமையாக ஒடுக்கப்பட்டு விடுவர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nஇலவச மின்சாரம்: நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பாஜக-வுக்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்\nஇன்னும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்- வானிலை மையம் தகவல்\nநாளை ஓட்டுப்பதிவு: நாங்குநேரி, விக்கிரவாண்டியில் துணை ராணுவம் குவிப்பு\nபீரங்கி குண்டுகள் தாக்குதல் மூலம் பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு: ராணுவ தளபதி பிபின் ராவத்\nதீபாவளி அன்று லண்டனில் இந்திய எதிர்ப்பு பேரணி நடத்த திட்டம்: மேயர் கடும் கண்டனம்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nகுடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலுக்கு பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/60530-indian-players-will-have-the-responsibility-during-ipl-to-keep-a-watch-on-their-fitness-says-kohli.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-20T16:36:20Z", "digest": "sha1:LWPXBSFG4N4TGUB4JN622FR37YAEQSRE", "length": 10669, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐபிஎல்-ன் போது இந்திய வீரர்கள் உடற்தகுதியில் கவனம் கொள்ளவேண்டும் - விராட் கோலி | Indian players will have the responsibility during IPL to keep a watch on their fitness, says Kohli", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஐபிஎல்-ன் போது இந்திய வீரர்கள் உடற்தகுதியில் கவனம் கொள்ளவேண்டும் - விராட் கோலி\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஐபிஎல் போட்டியின் போது தங்களின் உடற்தகுதியில் கவனம் கொள்ளவேண்டும் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி, ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. 12 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 23 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 12ஆம் தேதி முடிவடையவுள்ளது. இதனையடுத்து உலகக் கோப்பை 2019 மே 30 தேதி தொடங்கவுள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பது குறித்து பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தனர். பிசிசிஐயும் தேர்வுக்குழு இந்திய வீரர்கள் ஐபிஎல் விளையாடுவது தொடர்பாக முடிவெடுக்கும் என்று கூறியிருந்தது.\nஇந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், “ஐபிஎல் போட்டிகளில் வீரர்கள் விளையாடுவது குறித்து அணி உரிமையாளர்களுக்கு எவ்வித அறிவுறுத்தலும் கொடுக்கப்படவில்லை. ஐபிஎல் போட்டிகளில் விளையாடினாலும், உலகக்கோப்பையைக் கருத்தில் கொண்டு இந்திய அணி வீரர்கள் தங்களது உடல்தகுதியில் கவனம் கொள்ளவேண்டும். ஒவ்வொரு வீரரும் அவரின் உடல் நிலைக்கு ஏற்றவாறு போட்டிகளில் விளையாட வேண்டும்.\nஏனென்றால் என்னுடைய உடல்நிலைக்கு நான் 10 முதல் 15 போட்டிகளில் விளையாட முடியும். அதேபோல மற்றவர்கள் தங்களின் உடல் தகுதிக்கு இணங்க ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். மேலும் ஐபிஎல் தொடரில் வீரர்கள் நன்றாக விளையாடினால் அந்த மனபலத்தை உலகக் கோப்பைக்கும் எடுத்து செல்ல முடியும்” என தெரிவித்துள்ளார்.\n18 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்\nசிஎஸ்கே வீரர்களின் பயிற்சிக்கே கூட்டத்தால் நிரம்பிய சேப்பாக்கம் மைதானம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபங்களாதேஷுக்கு எதிரான டி-20 தொடர்: விராத் கோலிக்கு ரெஸ்ட்\nரோகித், ரஹானே அசத்தல் ஆட்டம் - முதல் நாளில் இந்திய அணி 224 ரன்\nஇந்தியா- தென்னாப்பிரிக்கா கடைசி டெஸ்ட்: ராஞ்சியில் இன்று தொடக்கம்\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்��்தெறியும் விராட்..\nஇந்திய அணியில் தோனியின் நிலை என்ன\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\n“ஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இல்லையே” - டூ பிளசிஸ் வருத்தம்\n“தொடரை வென்றிருந்தாலும், அடுத்த டெஸ்ட்-ல் நோ ரிலாக்ஸ்” - விராட் கோலி\nசரிந்த அணியை மீட்ட மகாராஜ் - பிலாண்டர் ஜோடி - தெ.ஆப்பிரிக்கா 275 ரன்னில் ஆல் அவுட்\nRelated Tags : IPL 2019 , Virat Kohli , Indian Cricket team , World cup 2019 , ஐபிஎல் 2019 , இந்திய கிரிக்கெட் அணி , கேப்டன் விராட் கோலி , ஐபிஎல் போட்டியின் போது தங்களின் உடற்தகுதியில் கவனம் கொள்ளவேண்டும்\nபிரான்ஸ் தேசத்தில் நண்பர்களுடன் சிவகார்த்திகேயன்\n50 சவரன் நகைகள் கொள்ளை : புழலில் பூட்டியிருந்த வீட்டில் கைவரிசை\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\nகடத்தப்பட்ட நபரை ஏழு நிமிடத்திற்குள் தேடிப் பிடித்த போலீஸ்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n18 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்\nசிஎஸ்கே வீரர்களின் பயிற்சிக்கே கூட்டத்தால் நிரம்பிய சேப்பாக்கம் மைதானம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkingdom.com/2017/06/6529.html", "date_download": "2019-10-20T17:17:51Z", "digest": "sha1:4JFPC6MO7CZ7PLIL22JCN64DXV5TNUFJ", "length": 15390, "nlines": 250, "source_domain": "www.tamilkingdom.com", "title": "வித்தியா விவகாரம்: அரசு தரப்பு சாட்சி இன்று - THAMILKINGDOM வித்தியா விவகாரம்: அரசு தரப்பு சாட்சி இன்று - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > S > வித்தியா விவகாரம்: அரசு தரப்பு சாட்சி இன்று\nஅரசியல் செய்திகள் News S\nவித்தியா விவகாரம்: அரசு தரப்பு சாட்சி இன்று\nபுங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கு தொடர்பில், அரசு தரப்பு சாட்சி இன்று (வியாழக்கிழமை) மன்றில் சாட்சியமளிக்கவுள்ளார்.\nவழக்கின் 11ஆவது சந்தேகநபரான உதயசூரியன் சுரேஸ்கரன் அரசு தரப்பு சாட்சியாக மாறியுள்ள நிலையில், இன்றைய தினம் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் இவர் யாழ். மேல் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படவுள்ளார்.\nகுறித்த சந்தேகநபருக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தால் நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு காரணமாக அவர் யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.\nவித்தியா கொலை வழக்கின் சாட்சியப்பதிவு யாழ். மேல் நீதிமன்றத்தின் மூன்றாவது கட்டடத் தொகுதியில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் தலைமையில், ட்ரயல் அட் பார் தீர்ப்பாய முறையில் நேற்று ஆரம்பமாகியது.\nநேற்றைய சாட்சியப்பதிவில் பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா முன்னிலையாகி, வழக்கின் முக்கிய விடயங்களை சாட்சியமாக பதிவுசெய்திருந்தார்.\nஅதனைத் தொடர்ந்து வித்தியாவின் தாயாரும் கண்ணீர் மல்க சாட்சியமளித்தார். நேற்றைய சாட்சியப்பதிவானது சுமார் 8 மணித்தியாலங்கள் நடைபெற்றது.\nஇதன்போது, ஏற்கனவே சட்டமா அதிபர் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பகிர்வு பத்திரத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமென பதில் சட்டமா அதிபர் கோரியமைக்கு அமைவாக, புதிதாக 12 சாட்சியாளர்கள் அறிவிக்கப்பட்டதோடு, புதிதாக 5 சான்றுப் பொருட்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், இச் சாட்சியப்பதிவில் மொத்தம் 49 சாட்சியாளர்களிடம் சாட்சியப்பதிவு இடம்பெறவுள்ளது.\nஇவர்களின் 35ஆவது சாட்சியாளர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவருக்கு நேற்றைய தினம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.\nஅத்தோடு, வழக்கின் பிறிதொரு சாட்சியாளர் தனது மகளின் திருமணத்திற்காக இந்தியாவுக்கு செல்வதற்கு அனுமதி கோரியிருந்த நிலையில், நேற்றைய தினம் அவர் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்டதோடு, எதிர்வரும் ஜூலை மாதம் 26ஆம் திகதிக்கு முன்னர் நாடு திரும்ப வேண்டும் எனவும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.\nகுறித்த சாட்சியப்பதிவு நாளைய தினமும் நடைபெறவுள்ளதோடு, அதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம், 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயாழ்.புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா, கடந்��� 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட் 12 பேரில் இருவர் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, ஒருவர் அரச தரப்பு சாட்சியாக மாறியுள்ளார். ஏனைய 9 பேருக்கும் எதிராக 41 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅரசியல் செய்திகள் News S\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nசர்வதேசத்தின் பிடிக்குள் மீண்டும் மைத்திரி ஆதாரத்துடன் களத்தில் குதிக்கும் அமைப்பு.\nசர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் மற்றும் மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வு குழு இணைந்து சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு 500 தமிழர்கள் இராணுவத...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2019/10/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-3-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-20T16:15:27Z", "digest": "sha1:FUCSLRJ6H34PHRFWBMSV2YLOAB3UEDLR", "length": 63071, "nlines": 526, "source_domain": "ta.rayhaber.com", "title": "Elkart Özelliği Olan Kimlik Kartlarıyla Toplu Ulaşım 3 Gün Ücretsiz – RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[19 / 10 / 2019] கொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\tஇஸ்மிர்\n[19 / 10 / 2019] அணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\tஅன்காரா\n[19 / 10 / 2019] இமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\n[19 / 10 / 2019] ஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[19 / 10 / 2019] ஐ.எம்.எம் நிறுத்தப்பட்ட மெட்ரோவில் ஆபத்துகளை நீக்குகிறது\tஇஸ்தான்புல்\n[19 / 10 / 2019] இஸ்மிரில் ரயில் விபத்து .. சரக்கு ரயிலின் வேகன்கள் கவிழ்ந்தன\tஇஸ்மிர்\n[18 / 10 / 2019] அதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\tஅன்காரா\n[18 / 10 / 2019] பெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[18 / 10 / 2019] Çanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\nHomeதுருக்கிமத்திய அனடோலியா பிராந்தியம்42 கோன்யாஎல்கார்ட் அடையாள அட்டைகளுடன் பொது போக்குவரத்து 3 நாள் இலவசம்\nஎல்கார்ட் அடையாள அட்டைகளுடன் பொது போக்குவரத்து 3 நாள் இலவசம்\n02 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 42 கோன்யா, மத்திய அனடோலியா பிராந்தியம், புகையிரத, பொதுத், : HIGHWAY, KENTİÇİ ரயில் அமைப்புகள், டயர் வீல் சிஸ்டம்ஸ், தலைப்பு, துருக்கி, டிராம் 0\nஅடையாள அட்டையுடன் பொது போக்குவரத்து துப்பாக்கி\nகொன்யா பெருநகர நகராட்சி மாணவர்களுக்கு தங்கள் மாணவர் அடையாள அட்டைகளை எல்கார்ட்டாக பொது போக்குவரத்தில் பயன்படுத்தவும், முதல் பயன்பாட்டிலிருந்து இலவசமாக எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பொது போக்குவரத்து வாகனங்கள் மூலம் பயனடையவும் வாய்ப்பளிக்கிறது.\nகொன்யா பெருநகர நகராட்சி; செல்குக் பல்கலைக்கழகம், நெக்மெட்டின் எர்பகன் பல்கலைக்கழகம், கே.டி.ஓ கரடே பல்கலைக்கழகம், கொன்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் கொன்யா உணவு மற்றும் வேளாண் பல்கலைக்கழகம் ஆகியவை பதிவு செய்யும் மாணவர்களுக்கு ஒரு முக்கியமான வசதியை வழங்குகிறது.\nபல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களால் வழங்கப்பட்ட மாணவர் அட்டைகளை எல்கார்ட்டாக நேரடியாக பெருநகர நகராட்சியின் பேருந்துகள் மற்று��் டிராம்களில் பயன்படுத்தலாம்.\nகூடுதலாக, பொதுப் போக்குவரத்தின் முதல் பயன்பாட்டிலிருந்து மாணவர்கள் பகலில் 3 ஐ இலவசமாகப் பயன்படுத்தலாம். இந்த ஆய்வின் எல்லைக்குள், எல்கார்ட் அம்சம் மற்றும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நாளில் இலவசமாக ஏறும் உரிமை ஆகிய இரண்டும் இந்த ஆண்டு ஏறக்குறைய எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஆயிரம் மாணவர்களின் அடையாள அட்டையில் அடையாளம் காணப்பட்டன. அவர்களின் இலவச உரிமைகள் முடிந்த பிறகு, மாணவர்கள் எல்கார்ட் பாக்ஸ் ஆபிஸ் அல்லது டீலர்களின் கட்டணம் அல்லது சந்தாக்களுடன் தொடர்ந்து தங்கள் அட்டைகளைப் பயன்படுத்தலாம்.\nமாணவர் அட்டவணையில் எந்தவித இடையூறும் இல்லாமல் மாணவர்கள் தங்கள் அட்டைகளைப் பயன்படுத்த ஏதுவாக, 20 ஒரு நாளைக்குள் மக்கள் தொகை இயக்குநரகங்களுக்கு பொருந்தும். பெருநகர நகராட்சி எல்கார்ட் இயக்குநரகத்திலிருந்து ஆவணங்களைப் பெற தங்குமிடத்தில் உள்ள தங்குமிட மாணவர்கள் கொன்யாவுக்கு முகவரி பதிவுகள் வழங்க வேண்டும்.\nஇன்டர்நெட் வழியாக அட்டை பரிமாற்றங்கள்\nகொன்யா பெருநகர நகராட்சிக்கு வருவதற்கு முன்பு இணையத்தில் எல்கார்ட்டுக்கு விண்ணப்பிக்கக்கூடிய குடிமக்கள் இணையத்தில் தங்கள் விண்ணப்பங்களின் முடிவுகளைப் பின்பற்றலாம். கார்டுகள் தயாராக உள்ளவர்கள் தங்கள் அட்டைகளை பெருநகர நகராட்சியின் எல்கார்ட் இயக்குநரகத்திலிருந்து பெறலாம், அல்லது அவர்கள் விரும்பினால் அவர்கள் தங்கள் சரக்குகளை தங்கள் முகவரிகளில் பெறலாம். குடிமக்கள் தங்கள் பரிவர்த்தனைகளை எல்கார்ட் இயக்குநரகத்தில் மின்-நியமனம் முறையைப் பயன்படுத்துவதைத் தீர்மானிக்கும் நேரத்தில் வரிசையில் காத்திருக்காமல் செய்யலாம்; மின் இருப்பு மற்றும் மின் நிரப்புதல் சேவைகளின் மூலம், இணையத்தில் உள்ள அட்டைகளின் இருப்பு அல்லது சுமை இருப்பு மற்றும் சந்தாவை நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து ���ொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nகொன்யாவில், எல்கார்ட் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டே இலவசத்துடன் மாணவர்கள் போக்குவரத்திலிருந்து பயனடைகிறார்கள் 02 / 10 / 2017 கோன்யா பல்கலைக்கழகங்களில் புதிதாக பதிவுசெய்யப்பட்ட மாணவர்கள் கோன்யா பெருநகர மாநகராட்சியின் நாட்காட்டி வரை சுமார் 900 இலவச பஸ்கள் மற்றும் டிராம்களுக்கு பயன் அளிக்கின்றனர். பெருநகர மாநகராட்சி எல்கார்ட் பீரோவும், வெற்றி சதுக்கத்தில் நிறுவப்பட்ட எல்கார்ட் ஸ்டாண்டில் இருந்து விண்ணப்பங்களைப் பெறும் மாணவர்களும் விண்ணப்பத்திற்கு மெட்ரோபொலிட்டன் நகராட்சிக்கு நன்றி தெரிவித்தனர். கோன்யா பெருநகர மாநகராட்சி பொது போக்குவரத்துக்கு இலவசமாக மூன்று நாட்களுக்கு தங்கள் அட்டைகளைப் பயன்படுத்த கொன்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு பதிவு செய்யும் மாணவர்களை அனுமதிக்கிறது. சேலக் பல்கலைக்கழகத்தில் சேர மாணவர்கள், நெஸ்கெட்டின் எர்பகன் பல்கலைக்கழகம், கே.டி.ஓ காரத் பல்கலைக்கழகம் மற்றும் கோன்யா உணவு மற்றும் வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகியவை தள்ளுபடி விலையுயர்ந்த கலைஞரை\nகேசெரிஸில் அதிகமான அடையாளமும் வங்கி அட்டைகளும் மறக்கப்பட்டன 14 / 11 / 2016 KAYSERAY மிகப் அடையாளம் மற்றும் வங்கி அட்டைகள் மறந்து இருந்தது: KAYSERAY உள்ள கய்சேறி ல் உள்ள, தினசரி 120 ஆயிரம் பயணிகள் பயன்படுத்துகிறது குடிமக்கள், மிகவும் அடையாளம் மற்றும் வங்கி அட்டைகள் மறந்து முன்னிலையில் வியக்கவைக்கிறது மறந்து பொருட்களை மத்தியில் கல்வியறிவு சான்றிதழ் மேலும் பார்த்து உள்ளன. கய்சேறி பெருநகர நகராட்சி நகரம், ஒரு நாள் 2009 ஆயிரம் பயணிகள் அணுக மற்றும் டிராம் வழிவகுத்து ஆண்டு 120 திறக்கப்பட்டது. ஏனெனில் செறிவு மற்றும் பயணிகள் குடிமக்கள் சிந்தனை இன் டிராம் உள்ள கட்டுரைகள் நிறைய மறந்து வருகின்றனர். கய்சேறி குடிமக்கள் மிகவும் அடையாளம், வங்கி அட்டைகள் மற்றும் அடையாள அட்ட���கள், என்று மறந்து மறந்து சன்கிளாசஸ் கடை மத்தியில், சேமிப்பு பைகள், நடைபயிற்சி குச்சிகளை, வியர்த்த, sweatpants, மருந்தகம் ஆடைகளை, செருப்புகள், குடைகள், நாசி ...\nடிராஃபிக் துப்பறியும் அடையாள அட்டைகள் கிடைக்கும் 05 / 06 / 2014 போக்குவரத்து துப்பறியும் தங்கள் அடையாள அட்டைகளை பெற: குலு உள்ள போக்குவரத்து துப்பறியும் திட்டம் கீழ் படிக்கும் மாணவர்கள் தங்கள் அடையாள அட்டைகளை பெற. ஜூலை 31 \"சாலை போக்குவரத்து பாதுகாப்பு மூலோபாயம் மற்றும் அதிரடி திட்டம்\" அமலுக்கு உள்ளிட்ட 2012, குடும்ப மற்றும் சமூக கொள்கை, உள்துறை அமைச்சகம், கல்வி அமைச்சின், மத சம்பந்தமான மற்றும் போலீஸ் மனைவிகள் இணைவு அமைச்சின் அமைச்சின் - ஒருமைப்பாடு சங்கம் (Pekay) மற்றும் சர்வதேச போலீஸ் சங்கம் துருக்கி பிரசிடென்சி ' (ஐபிஏ) மற்றும் OPET இன் உதவியுடன், சிறுவர்களுக்கான 3- 17 குழந்தைகள் போக்குவரத்துக் கல்வி (போக்குவரத்து டிடெக்டிவ்ஸ்) திட்டத்தின் கீழ் குலுவில் வழங்கப்பட்ட பயிற்சி முடிவில். குலுவில் கல்விக் காலத்தின் இரண்டாம் பாகத்தில் உள்ள உயர்நிலை பள்ளியாகும். தரங்களாக, நடுத்தர பள்ளி ...\nஆர்டு எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஜனவரி மாதம் பொது போக்குவரத்து அட்டைகளில் விசா விண்ணப்பத்திற்கான கடைசி நாள் 13 / 12 / 2018 மாகாணத்தில் பணியாற்றும் பொது விநியோக சேவைகளிலிருந்து பயனடைந்த மாணவ மாணவர்களுக்கான ஆர்டு பெருநகர மாநகராட்சி பொது போக்குவரத்து திணைக்களம் 60 வயதான அட்டை விசா நடைமுறைகளை தள்ளுபடி செய்ய வேண்டும். Ordu Metropolitan நகராட்சி பொது போக்குவரத்து துறை அறிக்கை படி: மாணவர் மற்றும் தள்ளுபடி வயது எட்டு அட்டை விசா நடைமுறை வரை தொடரும் ஜனவரி 29 ஜனவரி. இந்த தேதி வரை, மாணவர் மற்றும் தள்ளுபடி ஐந்தாம் வயது அட்டை வைத்திருப்பவர்கள் Ordumkart பூர்த்தி புள்ளிகள் அல்லது விநியோகஸ்தர் இருந்து சமநிலை ஏற்ற விசா நடைமுறைகள் செய்ய முடியும். மாணவர்களுக்கு YÖKSİS மற்றும் MEBSİS இணைய சேவை, தள்ளுபடி மாணவர் பயண அட்டைகள் ...\nகேசெரி மெட்ரோபொலிட்டன் கவுன்சில் 2013 இலவச பொது போக்குவரத்து அட்டைகள் பற்றி விவாதிக்கிறது 14 / 05 / 2019 கேசெரி மாநகர நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் முடிவுகளை விவாதிக்க சந்தித்தது. மேயர் மௌதூத் பியூக்யுக்ஷிக் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், 49 ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெருநகர நகரசபை மேயர் மேயர் டாக்டர் மேயரை சந்தித்தார். மெமுடு பியுக்ஸ்கிலி தலைமையில். கூட்டத்தில், 49 கட்டுரை விவாதிக்கப்பட்டது மற்றும் தீர்க்கப்பட்டது. சட்டமன்ற கூட்டத்தில், பொது போக்குவரத்துக்கு இலவச அணுகல் இருந்த 65 வயதில் எங்கள் குடிமக்கள் நிலைமை பற்றி விவாதிக்கப்பட்டது. போக்குவரத்து, திட்டமிடல் மற்றும் ரயில் அமைப்பு திணைக்களத்தின் தலைவரான ஃபெராட் பிங்கோல், இந்த விஷயத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இலவச அட்டை மூலம் ...\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nஇரண்டாவது மொபைல் நிலையத்தை உருவாக்க சலீம் டெர்வினோயுலு\nமனிசா அட்டை விண்ணப்பம் புதுப்பிக்கப்பட்டது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nகொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nநைஜீரியா மற்றும் CRCC 4 ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன\nஅணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\nடெரெவெங்க் வையாடக்டில் மேயர் பயாக்காலே\nகெய்சேரி போக்குவரத்து இன்க். இலிருந்து மெட்மெடிசிற்கு ஒரு மெட் சல்யூட்.\nகாந்திரா மாநில மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் ஸ்கால்பெல்\nஆமமோயுலு சபாங்கா மக்களை சந்தித்தார்\nஇமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\nஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\nஐ.எம்.எம் நிறுத்தப்பட்ட மெட்ரோவில் ஆபத்துகளை நீக்குகிறது\n .. சரக்கு ரயிலின் வேகன்கள் கவிழ்ந்தன\nKARDEMİR சோல்ஜர் சல்யூட்டுடன் புதிய முதலீடுகளைத் தொடங்குகிறது\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஅதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\nஅங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\nகீல் நகர வடிவமைப்பு சாலையின் 90 சதவீதம் முடிந்தது\nபெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\nÇanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\nடெர்பண்ட் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்\nரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\nகொன்யா பெருநகரத்திலிருந்து டிராமில் புத்தக ஆச்சரியம்\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nகொன்யாவில், எல்கார��ட் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டே இலவசத்துடன் மாணவர்கள் போக்குவரத்திலிருந்து பயனடைகிறார்கள்\nகேசெரிஸில் அதிகமான அடையாளமும் வங்கி அட்டைகளும் மறக்கப்பட்டன\nடிராஃபிக் துப்பறியும் அடையாள அட்டைகள் கிடைக்கும்\nஆர்டு எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஜனவரி மாதம் பொது போக்குவரத்து அட்டைகளில் விசா விண்ணப்பத்திற்கான கடைசி நாள்\nகேசெரி மெட்ரோபொலிட்டன் கவுன்சில் 2013 இலவச பொது போக்குவரத்து அட்டைகள் பற்றி விவாதிக்கிறது\nஅங்காரா பொது போக்குவரத்து அமைப்பு இலவச போக்குவரத்து அட்டைகளுடன் இணைக்கப்பட்டது\nமாணவர்கள் ஒரு வாரம் இலவச போக்குவரத்து\nஅனைத்து துருக்கி மீது ஒரு அட்டை சென்றடையும் கொண்டு \"தேசிய பொது போக்குவரத்து அட்டைகள்\"\nYandex.Navigasyon இன் போக்குவரத்து நிகழ்வுகள் அம்சங்களுடன் சாலைகளை ஆதிக்கம் செலுத்துங்கள்\nகுரல் டயல் மூலம் டிக்கெட்டுகளை வாங்குவது இப்போது எளிது\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹ���ண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்க���் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nKabataş Bağcılar டிராம் நிலையங்கள் பாதை காலம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=4736&ncat=20", "date_download": "2019-10-20T17:17:47Z", "digest": "sha1:UJ6DKI4H2TP3FDVR66AOJGIYSWS6S4OU", "length": 28426, "nlines": 294, "source_domain": "www.dinamalar.com", "title": "கீழச்சூரியமூலை - சூரியன் நடத்தும் பிரதோஷ பூஜை! | குமுதம் பக்தி | Kumuthampakthi | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் பிற இதழ்கள் குமுதம் பக்தி\nகீழச்சூரியமூலை - சூரியன் நடத்தும் பிரதோஷ பூஜை\n ஹிந்து அமைப்புகள் போலீசில் புகார் அக்டோபர் 20,2019\nகாங்கிரசால் தான் பிரிந்தது என சொல்லுங்கள்: கபில் சிபல் அக்டோபர் 20,2019\n35 பாக்.,பயங்கரவாதிகளை கொன்றது இந்திய ராணுவம்\nஇவர் தான்யா நிஜமான கலெக்டர் வேலை செய்யாதவர்களை, 'வெளுத்து' வாங்கிய கந்தசாமி அக்டோபர் 20,2019\n48 நாடுகளுக்கு பொது பணம் 'ஆசியா கரன்சி': மோடி - ஜின்பிங் சந்திப்பில் பேச்சு அக்டோபர் 20,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nகோடைகால சூரியன் சுட்டெரிப்பதால் புழுக்கம் தாளாமல் தவித்துக் கொண்டிருகிறீர்கள் அல்லவா அந்த சூரியனே ஒரு சமயம் ஏக்கத்தால் மனம் புழுங்கிக் கொண்டிருந்தான். அது ஏன் தெரியுமா\nஅனைத்து உலகங்களிலும் உள்ளவர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு பயன் அடைவதைக் கண்ட சூரிய பகவானுக்கு தன்னால் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ள முடியவில்லையே என்பதுதான் அந்த ஏக்கம்.\nபிரதோஷ நேரம் என்பது தினசரி மாலைப் பொழுதுதானே சூரியன் மறையும் நேரம் அது என்பதால் சூரியனால் வழிபாட்டில் எப்படிக் கலந்து கொள்ள முடியும் சூரியன் மறையும் நேரம் அது என்பதால் சூரியனால் வழிபாட்டில் எப்படிக் கலந்து கொள்ள முடியும் அந்த நேரம் தன்னுடைய பணி நேரம் என்பதால் அந்த வழிபாட்டில் தன்னால் நிரந்தரமாக எப்போதுமே கலந்து கொள்ள முடியாமல் போய்விடுமோ என எண்ணி வேதனை அடைந்தார்.\nதன் வேதனையையும் வருத்தத்தையும் தன் சீடனான யக்ஞவல்கிய மாமுனியிடம் எடுத்துரைத்தார், சூரிய பகவான். அந்த சூரியபகவானிடமிருந்து வேதங்களைக் கற்றவர் யக்ஞவல்கியர்.\nசூரிய பகவானின் வருத்தத்தைக் கேட்ட மாமுனி அவருக்கு ஆறுதல் கூறினார். பின், தான் தினந்தோறும் வழிபடுகின்ற இறைவனான சூரிய கோடி பிரகாசரிடம் தன் குருவின் கவலையை எடுத்துரைத்து, தன் குருவின் வேதனையை தீர்த்து வைக்கும்படி வேண்டி அவரை வணங்கினார்.\nசூரிய பகவானிடமிருந்து தான் கற்றுக் கொண்ட வேதங்கள் அனைத்தையும் தட்சணையாக வேதாக்னி யோக பாஸ்கரச் சக்கர வடிவில் செய்து அவற்றின் பலன்களைப் பொறித்து சூரிய கோடீஸ்வரருடைய பாதங்களில் அர்ப்பணித்தார்.\nமாமுனி சமர்ப்பித்த வேத மந்திர சக்திகளெல்லாம், சூரிய கோடீஸ்வரருடைய திருவடிகளில் ஓர் அற்புத விருட்சமாக வளர்ந்தது. அது ஓர் இலுப்பை மரம். இக்கோயில��ன் தல விருட்சமும் இதுதான்.\nஇலுப்பை மரத்திலிருந்து உருவான இலுப்பைக் கொட்டையிலிருந்து எடுக்கப்பட்ட இலுப்பை எண்ணெயால் தீபம் எற்றத் தொடங்கினார் மாமுனி. பின்னர், இங்கு ஒரு இலுப்பை மரக்காட்டையே உருவாக்கினார். தினம் தினம் மாமுனி அந்த மரங்களிலிருந்து கிடைக்கும் இலுப்பை எண்ணெயால் கோடி அகல் தீபங்கள் ஏற்றி ஸ்ரீ சூரிய கோடீஸ்வரரை வழிபடத் தொடங்கினார். தினமும் மாலையில் சந்தியா வேளையில் இந்த வழிபாடு நடந்தது. அந்த நேரம் பிரதோஷ வழிபாட்டு நேரம்.\nமறுநாள் காலையில் உதித்தெழுந்த சூரியன் இலுப்பை எண்ணெய் தீபங்களைத் தரிசித்து பிரதோஷ வழிபாட்டின் பலன் அனைத்தையும் பெற்றாராம்.\nஇந்த புராண வரலாறு நடைபெற்ற தலம், கீழச் சூரிய மூலை.\nஇங்கு அருள்பாலிக்கும் இறைவன் சூரிய கோடீஸ்வரர். இறைவி பவளக்கொடியம்மன். இறைவனின் சன்னதி கிழக்கு நோக்கியும், அம்மனின் சன்னதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன.\nதெற்கு கோட்டத்தில் ஆனந்த தட்சிணா மூர்த்தி புன்னகைத்த நிலையில் காட்சி தருகிறார். பிராகாரத்தில் சக்தி வினாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், நாகலிங்கம், துர்க்கை மற்றும் சண்டிகேசுவரர் திருமேனிகளும் உள்ளன. வடமேற்கு மூலையில் நவகிரகங்கள் தங்கள் வாகனங்களுடன் தனிமண்டபத்தில் காட்சி தருகிறார்கள்.\nசுவாமி மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் பைரவர், சூரியன் திருமேனிகள் உள்ளன.\nஇங்குள்ள பைரவர், சொர்ண பைரவர் என அழைக்கப்படுகிறார். இந்த பைரவருக்கு தீபாராதனை காட்டும்போது அவரது கண்டத்தில் (கழுத்தில்) பவளமணி அளவில் சிவப்பு ஒளி வெளிப்படுவதும், அது மெல்ல அசைவதும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி.\nஇந்த பைரவர் தன் கழுத்துப் பவளமணியின் ஏழு ஒளிக் கிரணங்களின் மூலம் அனைத்து கோடி சூரிய, சந்திர மூர்த்திகளின் ஒளிக் கிரணங்களால் ஏற்படும் தோஷங்களையும், பிணிகளையும் நிவர்த்தி செய்கிறார். தவிர பணத்தட்டுப்பாடு, வறுமையைப் போக்கக் கூடியவர் இந்த பைரவர் என்ற நம்பிக்கையும் உண்டு.\nசூரிய கோடீஸ்வரரை காலை முதல் மாலை வரை சூரிய பகவான் தனது பொற்கரங்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். அதற்கு ஏற்ப காலை சூரிய உதயம் முதல், மாலை சூரிய அஸ்தமனம் வரை மூலவரின் நிழல் சுவரில் தெரியும். மற்ற நேரங்களில் தெரிவதில்லை.\nபல ஆலயங்களில் கருவறை இறைவன் மீது ஓர் ஆண்டில் சில நாட���கள் மட்டுமே சூரிய ஒளி படரும். இப்படி ஒளி படுவதை சூரியன் செய்யும் சிவபூஜை எனக் கூறுவர். ஆனால், இந்த ஆலய இறைவன் மீது தினந்தினம் கதிரவனின் பொற்கதிர்கள் சில நிமிடங்களாவது படர்ந்து செல்வது அற்புதம் என்கின்றனர் பக்தர்கள்.\nஇங்குள்ள துர்க்கையின் ஒரு காலில் மட்டுமே மெட்டி உள்ளது. தன்னை தரிசிக்க வரும் பக்தர்களை அம்மன் எழுந்து வந்து வரவேற்பதாக இதன் பொருள் என கோயில் அர்ச்சகர் நம்மிடம் விளக்குகிறார்.\nசூரிய தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள இறைவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கும். நிம்மதி கிடைக்கும்.\nபார்வைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்திற்கு வந்து சூரிய கோடீஸ்வரரை வழிபட்டால் பலன் பெறுவது கண்கூடான நிஜம்.\nஇக்கோயிலில் அன்னதானம் செய்தால், முன்னோர்களுக்கு நாம் செய்த பாவங்களும், அதனால் ஏற்பட்ட தோஷங்களும் விலகும்.\nஇக்கோயில் காலை 6-12 மற்றும் மாலை 4-7 மணி வரை திறந்திருக்கும். சூரிய கோடீஸ்வரருக்கு பிரதோஷ நேரத்தில் அகல் விளக்கு ஏற்றி வணங்கினால் கண் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் விலகும் என நம்புகின்றனர் பக்தர்கள். பார்வைக் குறைகளைப் போக்கும் பகவான் சூரிய கோடீஸ்வரரை நாமும் ஒரு முறை கண் குளிர தரிசித்து வரலாமே\nகும்பகோணத்திற்கு கிழக்கே 15 கி.மீ. தொலைவில் உள்ளது இக்கோயில். கும்பகோணத்திலிருந்து கஞ்சனூர் வழியாக திருலோகி செல்லும் பேருந்தில் சென்றால் கோயிலருகே இறங்கிக் கொள்ளலாம்.\nமேலும் குமுதம் பக்தி செய்திகள்:\nதிருப்பட்டூர் - பிரமாண்டமான பிரம்மா\nகனடா - டொரான்டோ துர்க்கை\nஇந்தூர் - ஆயிரம் ஆயிரம் கிளிகள் வரும் அதிசயக் கோயில்\nகீதையை அர்ஜுனனுக்கு உபதேசித்தது ஏன்\nவில்லியநல்லூர் - சதுர்முக சண்டிகேஸ்வரர்\nராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம்\nநார்த்தாம்பூண்டி தாமரைப்பாக்கம் வாசுதேவம்பட்டு செங்கம் - திருவண்ணாமலை மாவட்டக் கோயில்கள்\nமுருகனின் திருவடி பதிந்த இடம்\nதனக்குத்தானே சிலை செய்த ராமர்\n3000 உரை பெற்ற ஒரே நூல்\nராமர் கடை பிடித்த விரதம்\n» தினமலர் முதல் பக்கம்\n» குமுதம் பக்தி முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் ���ன்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nசிவ. ராஜ சேகரன் - bangalore,இந்தியா\nமேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் . சிவ சிவ தினமலர் சிவ நெறி பரப்பும் பணி வளர வேண்டும் . நம் சிவஆலயம் எல்லாம் சீராக தினமலர் சிவபெருமான் தீரத்தை தவறாது வழங்க வேண்டும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்ட��� | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/07/blog-post_760.html", "date_download": "2019-10-20T17:02:44Z", "digest": "sha1:3GRYZW2G3X4J5VTYD2ZBKOLBWFX4Y6CF", "length": 11560, "nlines": 136, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "மாணவர்களின் புள்ளிவிவரங்கள் பதிவேற்றம்: அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை - காரணம் என்ன? - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nமாணவர்களின் புள்ளிவிவரங்கள் பதிவேற்றம்: அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை - காரணம் என்ன\nதமிழ்நாடு முழுவதும் படிக்கக்கூடிய மாணவர்களுடைய புள்ளிவிவரங்களை சரியான முறையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:\nபள்ளிக் கல்வித்துறையின் கல்வியியல் மேலாண்மை தகவல் முகமை (\"எமிஸ்') குறித்து துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் அண்மையில் ஆய்வு மேற்கொண்டார். அதில் மாணவர்களின் சேர்க்கை விவரமும், \"எமிஸ்' தளத்தில் உள்ள சேர்க்கை விவரமும் வேறுபட்டுள்ளது தெரியவந்தது.\nஇது அலுவலர்களின் கவனக்குறைவைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு செயலர் கூறியுள்ளார்.\nஎனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்களின் விவரங்களையும் கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் ஜூலை 24-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். மேலும் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையும், \"எமிஸ்' தளத்தில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை விவரமும் வேறுபாடு இருக்க கூடாது.\nவேறுபாடு இருக்கும் பட்சத்தில் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅதே நேரத்தில், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையும், \"எமிஸ்' தளத்தில் உள்ள மாணவர்களின் சேர்க்கை விவரத்தையும் வகுப்பு வாரியான அறிக்கையாக, பள்ளிக் கல்வி இயக்குநரின் மின்னஞ்சலுக்கு ஜூலை 25-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் அனுப்ப வேண்டும். இந்தப் பணிகளை வரும் 25-ஆம் தேதி முதல் இணை இயக்குநர்கள் ஆய்வு செய்யவுள்ளனர் என அதில் கூறியுள்ளார்.\n: பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையன்று அந்தத் துறை சார்பில் சட்டப்பேரவையில் புள்ளிவிவரங்கள் அடங்கிய ஆவணப் புத்தகம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் உள்ள புள்ளிவிவரங்களுக்கும் 2018-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட புள்ளிவிவரங்களுக்கும் மிகப் பெரியளவில் வித்தியாசம் இருப்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, \"எமிஸ்' தளத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1305788.html", "date_download": "2019-10-20T17:23:58Z", "digest": "sha1:MP7XG5LFYCAJC4T5ZECEBVZIKSTX37UC", "length": 3563, "nlines": 59, "source_domain": "www.athirady.com", "title": "பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ ப���ுதி-148) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n**** “பிக்போஸ்” செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்…\nமலேசிய முன்னாள் பிரதமர் விடுதலைப் புலிகள் ஆதரவாளரா\nபயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை\nநாங்கள் இனவாதிகள் அல்ல தேசியவாதிகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 1034 முறைப்பாடுகள்\nபெரியமேடு-புழலில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன்-சிறுமி பலி..\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T16:54:34Z", "digest": "sha1:XWD3JVTXJV5R7YR2VJSUFPHPSXIKAVNQ", "length": 8335, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மேலூர்", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\n100 வருடங்களாக தேடிவந்த அம்மன் சிலை வீட்டு சுவரிலிருந்து மீட்பு\nஇளம்பெண் திடீர் மரணம் : விசாரிக்க உறவினர்கள் கோரிக்கை\nமணல் தொழிற்சாலையின் ஆக்கிரமிப்பு : அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்\nஆந்தைக் கண்ணுடன் பிறந்த ஆட்டுக் குட்டி\nகட்சி வேலையை முடித்து வீட்டுக்கு வந்த மாணவன் உயிரிழப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - டிடிவி அறிவிப்பு\nமார்ச் 15இல் புதிய கட்சி பெயர் அறிவிப்பு விழா: தினகரன் அதிரடி\nதண்ணீர் திறக்க மேலூரில் சாலை மறியல் செய்த 1200 பேர் மீது வழக்குப்பதிவு\nமேலூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்கு பதிவு\nதண்ணீர் திறக்கக் கோரி 5 மணி நேரமாக போராடிய விவசாயிகள்\nமதுரை மேலூரில் விவசாயிகள் போராட்டம்\nகுடிநீர் தொட்டியில் புழுக்கள் உற்பத்தி: சுகாதாரமற்ற தண்ணீர் என மக்கள் புகார்\nஅரசுப்பள்ளி மாணவிகள் மாதிரி ஏவுகணையை தயாரித்து சாதனை\nதிருமண வீடுகளில் கூட்டுக் கொள்ளை: 4 பெண்கள் கைது\nகுடிநீரில் கழிவுநீர் கலப்பதால் நோய்கள் பரவும் அபாயம்: பொதுமக்கள் அச்சம்\n100 வருடங்களாக தேடிவந்த அம்மன் சிலை வீட்டு சுவரிலிருந்து மீட்பு\nஇளம்பெண் திடீர் மரணம் : விசாரிக்க உறவினர்கள் கோரிக்கை\nமணல் தொழிற்சாலையின் ஆக்கிரமிப்பு : அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்\nஆந்தைக் கண்ணுடன் பிறந்த ஆட்டுக் குட்டி\nகட்சி வேலையை முடித்து வீட்டுக்கு வந்த மாணவன் உயிரிழப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - டிடிவி அறிவிப்பு\nமார்ச் 15இல் புதிய கட்சி பெயர் அறிவிப்பு விழா: தினகரன் அதிரடி\nதண்ணீர் திறக்க மேலூரில் சாலை மறியல் செய்த 1200 பேர் மீது வழக்குப்பதிவு\nமேலூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்கு பதிவு\nதண்ணீர் திறக்கக் கோரி 5 மணி நேரமாக போராடிய விவசாயிகள்\nமதுரை மேலூரில் விவசாயிகள் போராட்டம்\nகுடிநீர் தொட்டியில் புழுக்கள் உற்பத்தி: சுகாதாரமற்ற தண்ணீர் என மக்கள் புகார்\nஅரசுப்பள்ளி மாணவிகள் மாதிரி ஏவுகணையை தயாரித்து சாதனை\nதிருமண வீடுகளில் கூட்டுக் கொள்ளை: 4 பெண்கள் கைது\nகுடிநீரில் கழிவுநீர் கலப்பதால் நோய்கள் பரவும் அபாயம்: பொதுமக்கள் அச்சம்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/category/8867359/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-10-20T16:16:01Z", "digest": "sha1:K5I2H2DAS55WO6YXR63P4U4EGHVR27VC", "length": 7010, "nlines": 54, "source_domain": "m.dinakaran.com", "title": "புதுச்சேரி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமக்களிடம் வாக்கு கேட்கும் அருகதை ரங்கசாமிக்கு இல்லை\nஅதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில்என்.ஆர் காங்கிரசுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்\nவிவசாய நிலத்தில் பச்சிளங்குழந்தை சடலம்\nடெங்கு கொசு புகலிடமாக மாறிய விஏஓ, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு வளாகம்\nபிக்பாக்கெட் அடித்த ஆசாமி கைது\nஅதிமுக 48ம் ஆண்டு துவக்க விழா\nபழங்குடி இருளர்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் வாபஸ்\nவன்னியர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்கி அழகுபார்த்தது திமுகதான்\nகடத்தூர் பகுதியில் மேடு, பள்ளமான சாலையால் தொடர் விபத்து\nநகர பகுதியில் சுற்றி வந்த பெண் மயில்\nதிண்டிவனத்தில் செயல்படாத மதுவிலக்கு போலீசார்\nகாட்சி பொருளான குடிநீர் தொட்டி\nநெசல் பகுதியில் இரவு முழுவதும் மின்வெட்டு\nமூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல்\nகல்வராயன்மலை நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வ���த்து அதிகரிப்பு\nசாலை விபத்தில் வாலிபர் பரிதாப பலி\nவடகிழக்கு பருவமழை தொடங்கியது விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி\nகுடிமை பொருள் வழங்கல் துறையை பாப்ஸ்கோ ஊழியர்கள் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.apherald.com/Politics/ViewArticle/362057/union-budget/", "date_download": "2019-10-20T16:55:50Z", "digest": "sha1:CYYXXG5LPITMBQDVURS423YQRLEBMNHD", "length": 19252, "nlines": 431, "source_domain": "www.apherald.com", "title": "பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்!", "raw_content": "\nபட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்\nSIBY HERALD September 6, 2019 15:08 IST பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்\nவிவசாயிகள் காக்கும் வகையில் 10 ஆயிரம் விவசாயிகள் உற்பத்தி நிறுவனம் ஏற்படுத்தப்படும். 2024க்குள் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் என மத்திய அரசு பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது.2-வது முறை ஆட்சி அமைத்துள்ள பிரதமர் மோடி அரசு இன்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறது.\nநாட்டின் 2-வது பெண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது முதலாவது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். \"பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் கீழ் 1.95 கோடி வீடுகள் மத்திய அரசு கட்டவுள்ளது.\nவிவசாயிகள் நலனுக்காக 10 ஆயிரம் விவசாயிகள் உற்பத்தி நிறுவனம், ஒவ்வொரு கிராமத்திலும் திடக்கழிவு மேலாண்மை விரிவுபடுத்த திட்டம், 2024க்குள் ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர்,மகாத்மா காந்தி கொள்கைகள், சிந்தனகள் இளைஞர்கள் பரப்ப காந்தி பீடியா,கேலோ இந்தியா திட்டத்தில் தேசிய விளையாட்டு கல்வி வாரியம்,உஜ்வாலா திட்டத்தில் ஆண்டுதோறும் 35 கோடி எல்இடி பல்பு விற்பனை மூலம் ரூ. 18 ஆயிரத்து 341 கோடி சேமிப்பு\" இது போன்ற அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.\nமெட்ரோ ரயில் இலவசமாக பயணம் மெட்ரோ ரயில் மற்றும் அரசு போக்குவரத்து பேருந்து ஆகியவற்றில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்தது.\nஅருண்ஜேட்லி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது\nவிபரீத முடிவை மதுமிதா எடுக்க காரணம்\nகாதலியை அரிவாளால் வெட்டிய இளைஞர்\nமதுவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது போலீஸ் விசாரணை நடத்தப்பட வேண்டும்\nபோக்குவரத்து அபராதத் தொகை புதிய விதி\nலஞ்சமாக பாலிவுட் நடிகைகளை கேட்ட அமைச்சர்\nநர்ஸ் ஆசையை நிறைவேற்றி வைத்த ராகுல்காந்தி\n100 வருடத்தில் இல்லாத மழை\nகைதி படத்தின் புதிய அப்டேட்\nஹர்திக் பாண்டியா காரின் விலை\nதலை அரிப்புக்கு வீட்டில் இருந்தே தீர்வு\nஎக்ஸ்ட்ரீம் பைக் ஹயபுசா பைக்காக மாறியது\nமிகுதியாக சாப்பிடுவதை தடுக்க குறிப்புகள்\nமுட்டை மூலம் முடி வலுவாகுமா\nமெட்ரோ ரயில் இலவசமாக பயணம் Politics 11 Hrs ago\nநீண்ட தாடி வளர்க்க டிப்ஸ்\nசூரத் டிசைனர் செய்த புல்வாமா சேலை\nதனுஷ் 35 அறிவிக்க பட்டுள்ளது Movies 13 Hrs ago\nவிஷ்ணுவிஷால் ஜூவாலா குட்டாவை காதலிக்கிறாரா Movies 15 Hrs ago\nகொலைகாரன் ரிலீஸ் தேதி Movies 16 Hrs ago\nசிவகார்த்திகேயன் மூன்றாவது தயாரிப்பு Movies 17 Hrs ago\nஜிவி பிரகாஷ் டீம் இந்தியா பாடல் Movies 18 Hrs ago\nஅருண்ஜேட்லி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது\nவிபரீத முடிவை மதுமிதா எடுக்க காரணம்\nகாதலியை அரிவாளால் வெட்டிய இளைஞர்\nமதுவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது போலீஸ் விசாரணை நடத்தப்பட வேண்டும் Politics yesterday\nசந்தையில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது\n'அந்த' விளம்பர படத்தில் நடிக்க மறுத்த இஞ்சி இடுப்பழகி Movies yesterday\nதமிழ் படத்தில் கே.ஜி.எஃப் ஸ்ரீநிதிஷெட்டி\nசிவகார்த்திகேயன் ரசிகர்கள் கோரிக்கை ஏற்று செகண்ட்லுக்\nசரவணனை சந்தித்த சாண்டி, கவின்\nதர்பார் மோஷன் போஸ்டர் அறிவித்த அனிருத்\nSJ சூர்யா ராதாமோகன் இணையும் புதியபடத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது\nவிமல் நடிப்பில் புதிய கதைக் களத்துடன் துவங்கயிருக்கும் \"சோழ நாட்டான்\" படத்தில் பிரபல தெலுங்கு நடிகை \"கார்ரொன்யா கேத்ரின்\"\nகைதி படத்தின் புதிய அப்டேட்\nஹர்திக் பாண்டியா காரின் விலை\nஎக்ஸ்ட்ரீம் பைக் ஹயபுசா பைக்காக மாறியது\nமுட்டை மூலம் முடி வலுவாகுமா\nமெட்ரோ ரயில் இலவசமாக பயணம்\nநீண்ட தாடி வளர்க்க டிப்ஸ்\nசூரத் டிசைனர் செய்த புல்வாமா சேலை\nதனுஷ் 35 அறிவிக்க பட்டுள்ளது\nவிஷ்ணுவிஷால் ஜூவாலா குட்டாவை காதலிக்கிறாரா\nஜிவி பிரகாஷ் டீம் இந்தியா பாடல்\nவிபரீத முடிவை மதுமிதா எடுக்க காரணம்\nகாதலியை அரிவாளால் வெட்டிய இளைஞர்\nமதுவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது போலீஸ் விசாரணை நடத்தப்பட வேண்டும்\nலஞ்சமாக பாலிவுட் நடிகைகளை கேட்ட அமைச்சர்\nரெளடி பேபி யூடியூபில் சாதனை\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் காஜல் அகர்வால்\nடுவிட்டர் கணக்கை நீக்கிவிட்ட திவ்யா\nகாலா இரண்��ாம் பாகம் குறித்து பா.ரஞ்சித்\nஆடை டீசரில் நிர்வாணமான அமலா பால்\nரசிகர்களை பயமுறுத்த வரும் கீர்த்தி சுரேஷ்\nநயனுக்கு மச்சம் மாறிப் போச்சே\nவீட்டிலிருந்தே முதல் நாள் படம் பார்க்கலாம்\nமுடி ஸ்ட்ரைட்னிங் செய்ய முயற்சி\nகரும்புள்ளிகளை மறைய வைக்க முடியும்\nஅஜித்தை அழைத்து ரஜினிகாந்த் பாராட்டு\nதமிழ் நடிகையை மணக்கும் கிரிக்கெட்டர்\nசுஸுகி ஜிம்னி இந்தியாவில் அறிமுகம்\nகடலை கொடுப்பதால் ஏற்படும் நன்மை\nஹவுஸ்ஃபுல் 4 அக்டோபர் 25 திரையில் வெளியாக உள்ளது\n'கோலவிழி பத்ரகாளி தாயே' - இசை ஆல்பம் வெளியீடு\nநவம்பரில் வெளியாகிறது 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/06/13044101/If-the-mistake-of-correcting-the-answer-paper-the.vpf", "date_download": "2019-10-20T17:21:50Z", "digest": "sha1:FC3O43CHKY4V33SKQFE6E6E4PSMNR6PD", "length": 12545, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "If the mistake of correcting the answer paper, the action will be taken: Madurai High court order to Tamil Nadu government || விடைத்தாள் திருத்துவதில் தவறு நடந்தால் கடும் நடவடிக்கை : தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிடைத்தாள் திருத்துவதில் தவறு நடந்தால் கடும் நடவடிக்கை : தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nவிடைத்தாள் திருத்துவதில் தவறு நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\nதிண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் உள்ள மாவட்ட கல்வி பயிற்சி நிறுவனத்தில் விடைத்தாள் திருத்துவதில் மோசடி நடந்துள்ளதாகவும், லஞ்சம் வாங்கிக்கொண்டு பலருக்கு கூடுதல் மதிப்பெண் அளித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் 10 பேருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது.\nஇந்த குற்றச்சாட்டு குறிப்பாணையை ரத்து செய்யக்கோரி நிர்மலாதேவி உள்பட 10 பேர், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-\nவிடைத்தாள் திருத்தத்தில் தவறு நடப்பது வழக்கமாகிவிட்டது. பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வருகின்றன. வ��டைத்தாள் திருத்துவதில் தவறு நடந்தால் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வராமல் தடுக்கவும் வேண்டும்.\nகேள்வித்தாள் தயாரித்தல், விடைத்தாள் திருத்தம், தேர்வு முடிவுகள் வெளியிடுதல் போன்றவற்றில் மாநில அரசும், கல்வித்துறையும் இரட்டை எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இதில் தவறு நடந்தால் முழு நடைமுறையையும் மறு ஆய்வுக்கு உட்படுத்தி தவறுகளை திருத்தவும், தவறுக்கான வாய்ப்புகளை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇந்த வழக்கில் மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இந்த சூழ்நிலையில் குற்றச்சாட்டு குறிப்பாணையில் கோர்ட்டு தலையிட்டால் விசாரணை பாதிக்கப்படும்.\nஇதனால் மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டு குறிப்பாணையை ரத்து செய்ய முடியாது. மனுதாரர்கள் தங்கள் மீதான விசாரணையை சந்தித்து தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். மனுதாரர்கள் 2 வாரத்தில் குற்றச்சாட்டு குறிப்பாணைக்கு பதில் அளிக்க வேண்டும். மனுதாரர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை விரைவில் மேற்கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. எட்டாம் வகுப்பு படிப்பு: ஆயிரக்கணக்கான சிசுவை கருவில் அழித்த போலி டாக்டர் ஆனந்தி மீண்டும் கைது\n2. திருச்சியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் விமானம் ரத்து: உயிர் தப்பிய 120 பயணிகள்\n3. ‘இன்னும் 1 மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்’ மு.க.ஸ்டாலின் பேச்சு\n4. அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரத்தை இழக்கிறது: என்ஜினீயரிங் கல்லூரிகளை அங்கீகரிக்க புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அரசின் பரிசீலனையில் இருப்பதாக தகவல்\n5. “ஆவிகளை கண்��ு பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல”- காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=933214", "date_download": "2019-10-20T17:22:30Z", "digest": "sha1:X3S5UFEMMTECBXQUKUFPT22NO2J24FXW", "length": 15968, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "சூடுபட்ட பூனை புகழ்ச்சிக்கு மயங்குமா?| Dinamalar", "raw_content": "\nதமிழ் மொழி அழகானது:பிரதமர் மோடி 2\nநியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய ... 1\nபுதிய,'பான் கார்டு' பெறுவது எப்படி\nதீபாவளி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு ... 1\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nதீபாவளி விற்பனை: சென்னையில் போக்குவரத்து நெரிசல் 3\nதே.பா.சட்டத்தில் சீமானை கைது செய்ய வேண்டும்: எச்.ராஜா 1\nவிமானநிலையத்தில் ரூ.35.50 லட்சம் கடத்தல் தங்கம் ...\nபயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவே தாக்குதல்: பிபின் ... 24\nசூடுபட்ட பூனை புகழ்ச்சிக்கு மயங்குமா\nசிவகங்கையில் அ.தி.மு.க., ஊழியர்கள் கூட்டம் நடந்தது. வரவேற்று பேசிய நகர செயலர் ஆனந்தன், தொகுதி தேர்தல் பொறுப்பாளர் அமைச்சர் உதயகுமாரை பார்த்து, 'நமது பொறுப்பாளர், வாழும் அறிஞர் அண்ணா' என, புகழ்ந்தார். அதிர்ந்த அமைச்சர், விழா எப்போது முடியும் என, காத்திருந்தார். விழா முடிந்ததும், நகர செயலரை அழைத்து கடிந்து கொண்டார். 'முதல்வரை தவிர, என்னை எல்லாம் புகழ்ந்து பேசுவதை இனிமேல் தவிர்த்துக் கொள்ளுங்கள். முதல்வர் தான், நம் அனைவரையும் வழி நடத்துகிறார்' என்றார். அருகில் இருந்த கழகத்தினர் அமைச்சர் என்றால், எவ்வித புகழுக்கும் மயங்காமல், இப்படித் தான் இருக்கவேண்டும் என, பேசிக்கொண்டனர். 'ஆமா ஒரு முறை சூடுபட்டவர் ஆச்சே' என்றார் அனுபவ அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர்.\nகூட்டணியை சீர்குலைத்த விஜயகாந்த்: பச்சமுத்து கடும் தாக்கு(2)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகூட்டணியை சீர்குலைத்த விஜயகாந்த்: பச்சமுத்து கடும் தாக்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.internetpolyglot.com/russian/lesson-4771601070", "date_download": "2019-10-20T16:57:00Z", "digest": "sha1:5ZVIMALICFGPWDCDU53MIAKJUDE6VLPC", "length": 4742, "nlines": 137, "source_domain": "www.internetpolyglot.com", "title": "சுகாதாரம், மருத்துவம், சுத்தம் - 健康, 醫學, 衛生學 | Описание урока (Тамильский - Китайский) - Интернет Полиглот", "raw_content": "\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - 健康, 醫學, 衛生學\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - 健康, 醫學, 衛生學\nஉங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. 怎麼告訴醫生關於您的頭疼\n0 0 (மருந்து) ஊசி 注射\n0 0 அடைகாத்தல் 孵化\n0 0 அதிர்ச்சி 沖激\n0 0 ஆரோக்கியமானவர் 健康的\n0 0 இதயத் 打\n0 0 இனப்பெருக்க திறன் 繁殖力\n0 0 இரத்தப் பரிசோதனை 驗血\n0 0 இரத்தம் 血\n0 0 இருமல் 咳嗽\n0 0 உதட்டுச்சாயம் 口紅\n0 0 ஊன்றுகோல் 拐杖\n0 0 எடை குறைதல் 減肥\n0 0 ஒரு சொட்டு 丟下\n0 0 கதிர்வீச்சுப் படமெடுத்தல் X光線照相術\n0 0 கழுகுதல் 洗\n0 0 காயக்கட்டு 繃帶\n0 0 காய்ச்சல் 發燒\n0 0 குணமடைதல் 復原\n0 0 குளியல் 沐浴\n0 0 கொட்டாவி விடுதல் 打著哈欠\n0 0 சளிக் காய்ச்சல் 傷風\n0 0 சவரக் கத்தி 剃刀\n0 0 சிகரெட் 香煙\n0 0 சிகிச்சை அளித்தல் 治療\n0 0 சிரிஞ்சு 注射器\n0 0 சிறுநீர் 尿\n0 0 சுகமின்மை 生病\n0 0 சுத்தமான 衛生的\n0 0 சுய உணர்வு 自覺\n0 0 சுயமாக முகம் மழித்தல் 自己修剪\n0 0 சுரண்டுதல் 磨擦\n0 0 சுவாசம் 呼吸\n0 0 செவிலி 護士\n0 0 சோப்பு 肥皂\n0 0 தமனி அழுத்தம் 動脈的\n0 0 துடிப்பு 心臟\n0 0 துண்டு 毛巾\n0 0 தும்மல் 噴嚏\n0 0 நறுமணம் 香水\n0 0 நாடித்துடிப்பு 脈搏\n0 0 நீராடுதல் 沐浴\n0 0 நுரைப்பஞ்சு 海綿\n0 0 நோய் 疾病\n0 0 நோய்வாய்ப்படுதல் 病\n0 0 நோய்த்தொற்று 感染\n0 0 பரவும் வியாதி 傳染性的\n0 0 பற்பசை 牙膏\n0 0 பலசாலி 強的\n0 0 பலவீனமானவர் 虛弱的\n0 0 பல் துலக்கி 牙刷\n0 0 பல் மருத்துவர் 牙醫\n0 0 புகையிலை புகைத்தல் 雪茄\n0 0 புகையேறுதல் 阻塞\n0 0 மருத்துவர் 醫師\n0 0 மருந்து 醫藥\n0 0 மருந்து எழுதித்தருதல் 藥單\n0 0 மருந்துக் கடை 藥房\n0 0 மாதிரி 樣品\n0 0 மாத்திரையை 藥丸\n0 0 முகம் மழித்தல் 刮\n0 0 மூக்கு ஒழுகுதல் 流鼻水\n0 0 மூக்கு சுத்தம் செய்தல் 打噴嚏\n0 0 மூச்சு இழுப்பது 吸進\n0 0 வைரஸ் 病毒\n0 0 ஷாம்பூ 洗頭水\n0 0 ஸ்டெதஸ்கோப் 聽診器\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/02/British.html", "date_download": "2019-10-20T17:44:33Z", "digest": "sha1:DDPCSGHPFR4F4NUQ6FGXJFV44AOXQM67", "length": 9580, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "சிறிலங்காவிற்கு எதிரான பிரேரணைக்கு தலைமையேற்கிறது பிரிட்டன் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சிறப்புப் பதிவுகள் / சிறிலங்காவிற்கு எதிரான பிரேரணைக்கு தலைமையேற்கிறது பிரிட்டன்\nசிறிலங்காவிற்கு எதிரான பிரேரணைக்கு தலைமையேற்கிறது பிரிட்டன்\nநிலா நிலான் February 12, 2019 கொழும்பு, சிறப்புப் பதிவுகள்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் சிறிலங்கா தொடர்பான பிரேரணையை கொண்டு வரும் நடவடிக���கைக்குத் தலைமை தாங்கப் போவதாக பிரித்தானியா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான பிரித்தானிய தூதரகம் இதுகுறித்து நேற்று சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nசிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான பிரேரணையின் மீது கவனம் செலுத்தப் போவதாகவும், சிரியா, தென்சூடான் தொடர்பான பிரேரணைகளையும் முன்வைக்கப் போவதாகவும் பிரித்தானியா கூறியுள்ளது.\nபிரித்தானியாவுடன் இணைந்து, கனடா, ஜேர்மனி, மெசிடோனியா, மொன்ரெனிக்ரோ ஆகிய நாடுகள், சிறிலங்கா தொடர்பான பிரேரணையை முன்வைக்கவுள்ளன.\n“இணை நாடுகள் மீண்டும் சிறிலங்காவுடன் இணைந்து, செயற்பட எதிர்பார்க்கிறது. இந்த ஒத்துழைப்பு 2015இல் ஆரம்பித்தது.\nபேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1தீர்மானத்தின் வாக்குறுதிகளை சிறிலங்கா நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்த, பேரவையுடன் இணைந்து செயற்படும்.\nபிரேரணை வரைவு இயல்பான நடைமுறைப்படி இருக்கும். அத்துடன், 2015 இல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறுவப்பட்ட செயல்முறைகளை மேலும் விரிவுபடுத்தக் கோருவதாக அமையும்.\nபேரவையின் நடைமுறைகளுக்கு அமைய முறைசாரா பேச்சுக்களை நாங்கள் ஆரம்பிப்போம்.\nமீண்டும் சிறிலங்கா தொடர்பான பிரேரணைக்கு பேரவையின் முழு ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்றும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஆட்கடத்தல் சாட்சிகள் கூண்டோடு கொலை\nகொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்தில் கொல்லப்பட்டமை தொடர்பிலான முக்கிய சாட்சியான முன்னாள் போராளியொருவர் ...\nஉலகின் நீண்ட நேர இடைவிடா வானூர்தி பயணம் இனி இதுதான்\nஉலகின் மிக நீண்ட இடைவிடா வானூர்திச்சேவை இன்று தொடங்குகிறது ஆமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குவான்ட...\nஐந்து கட்சிகள் இணக்கம்; சற்றுமுன் ஆவணத்தில் கைச்சாத்து\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்��ில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்...\n அது நடக்கவில்லை கஜேந்திரகுமார் ஆதங்கம்\nஇடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/02/blog-post_23.html", "date_download": "2019-10-20T16:32:07Z", "digest": "sha1:XRSV2ZPLBX5GKKY6Q7H77ZLUI5VT2YFE", "length": 5066, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நீதிமன்றில் சரணடைந்தார் சமிந்த விஜேசிறி - sonakar.com", "raw_content": "\nHome NEWS நீதிமன்றில் சரணடைந்தார் சமிந்த விஜேசிறி\nநீதிமன்றில் சரணடைந்தார் சமிந்த விஜேசிறி\nகடந்த 10ம் திகதி பண்டாரவளையில் வைத்து பொலிஸ் ஊழியர் ஒருவரை தாக்கியதன் பின்னணியில் தேடப்பட்டு வந்த ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி சட்டத்தரணியூடாக நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.\nசம்பவத்தின் பின்னணியில் சமிந்தவின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை பாதுகாப்பு ஊழியர் ஒருவரும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.\nசபாநாயகரிடம் சமிந்தவை கைது செய்வதற்கான அனுமதியைப் பெற்று பொலிசார் தேடிவந்த நிலையில் இன்று அவர் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், ���ுழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yaazhini-song-lyrics/", "date_download": "2019-10-20T16:30:59Z", "digest": "sha1:CPG6BABZBR7I63N5FS46CV5GXC3JB73Y", "length": 5805, "nlines": 191, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yaazhini Song Lyrics", "raw_content": "\nபாடகர் : விஜய் பிரகாஷ்\nஇசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா\nகுழு : ஷாபா ஷாபா\nஆண் : மழை முகிலே\nமழை முகிலே என் மேல் தவழுகிறாய்\nஆண் : முதல் துளி எங்கே\nஅதில் என் நெஞ்சம் நனைதிடமோ\nஆண் : யாழினி என் யாழினி\nநீதான் எந்தன் நாள் இனி\nஆண் : யாழினி என் யாழினி\nநீதான் எந்தன் நாள் இனி\nகுழு : ஷாபா ஷாபா\nஆண் : நனைகிறேன் நனைகிறேன்\nதலை முதல் அடி வரை\nதலை முதல் அடி வரை\nஆண் : விழுகிறாய் துளியென\nஉள்ளம் எங்கும் வெள்ளம் உன்னால்\nவானம் எங்கும் இன்பம் உன்னால்\nஆண் : யாழினி என் யாழினி\nநீதான் எந்தன் நாள் இனி\nஆண் : முகிலே முறிந்தாய்\nஆண் : மழை முகிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/37533/", "date_download": "2019-10-20T16:53:46Z", "digest": "sha1:HOWUU4LUMTKYRWBJH5FYC47I73E5N7VM", "length": 13520, "nlines": 157, "source_domain": "globaltamilnews.net", "title": "இணைப்பு 2 – துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சராக மாபா பாண்டியராஜனும் பதவியேற்பு – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சராக மாபா பாண்டியராஜனும் பதவியேற்பு\nதமிழகத்தின் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சராக மாபா பாண்டியராஜனும் இன்று ஆளுனர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டுள்ள���ர். அவர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்து வாழ்த்து தெரிவித்தார்.\nஓ.பன்னீர்செல்வத்துக்கு நிதித்துறை, வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மாபா பாண்டியராஜனுக்கு தொல்லியல்துறை, தமிழ் வளர்ச்சி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு கால்நடைத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாலகிருஷ்ண ரெட்டிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. எம்.சி.சம்பத் வசம் இருந்த சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை சி.வி.சண்முகத்துக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.\nஇரு அணிகளினதும் இணைப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தியதன் பின்னர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.\nஅ.தி.மு.க.வின் இரண்டு முக்கிய அணிகள் இணைவு- . புதிய அமைச்சர்கள் இன்று மாலை பதவியேற்பு\nஅ.தி.மு.க.வின் இரண்டு முக்கிய அணிகளான ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் அணிகள் இன்று தலைமை அலுவலகத்தில் ஒன்றிணைந்தன. அணிகள் இணைப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்த கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்பட்டுள்ளன. அதன்படி, கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுக் குழு அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார். இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஅதேசமயம் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு நிதித்துறை, வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.\nமாபா பாண்டியராஜனுக்கு தொல்லியல்துறை, தமிழ் வளர்ச்சி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு கால்நடைத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாலகிருஷ்ண ரெட்டிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டு��்ளது. புதிய அமைச்சர்கள் இன்று மாலை 4.30 மணிக்கு பதவியேற்க உள்ளனர்.\nTagsஅ.தி.மு.க அமைச்சர்கள் இணைவு பதவியேற்பு முக்கிய அணிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நீதிமன்றம் மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக 5 குற்றசாட்டுக்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமலேசிய முன்னாள் பிரதமர் புலிகளின் ஆதரவாளர் எனக் குற்றச்சாட்டு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானுடனான காணொளி – ஹக்கீம் – ஹிஸ்புல்லாஹ் – குண்டர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரித்தானிய நீதிமன்றமும் பிரிகேடியர் பிரியங்கவின் வழக்கும்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகுலாம் போடிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை\nஉலகம் • பிரதான செய்திகள்\nமீண்டும் தாமதமாகிறது பிரெக்ஸிற் ஒப்பந்தம்…\nசமூக செயற்பாட்டாளர் மணியம் மாஸ்ரை காணவில்லை.\nபுத்தளத்தில் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சிறுவனின் சடலம் மீட்பு\nயாழ்.நீதிமன்றம் மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக 5 குற்றசாட்டுக்கள்…. October 20, 2019\nமலேசிய முன்னாள் பிரதமர் புலிகளின் ஆதரவாளர் எனக் குற்றச்சாட்டு… October 20, 2019\nசஹ்ரானுடனான காணொளி – ஹக்கீம் – ஹிஸ்புல்லாஹ் – குண்டர்கள்… October 20, 2019\nபிரித்தானிய நீதிமன்றமும் பிரிகேடியர் பிரியங்கவின் வழக்கும்… October 20, 2019\nகுலாம் போடிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை October 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/09/blog-post_916.html", "date_download": "2019-10-20T16:58:42Z", "digest": "sha1:BOXHSE4SQWIOQFYD27SZNEJOLT44NECY", "length": 12917, "nlines": 142, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "தாம்பூலப் பையில் விதைப் பந்து... மாணவர்களுக்குக் கல்வியுடன், சமூக அக்கறையையும் கற்றுக் கொடுக்கும் அரசுப்பள்ளி - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதாம்பூலப் பையில் விதைப் பந்து... மாணவர்களுக்குக் கல்வியுடன், சமூக அக்கறையையும் கற்றுக் கொடுக்கும் அரசுப்பள்ளி\nதாம்பூலப் பையில் விதைப் பந்து...\nமாணவர்களுக்குக் கல்வியுடன், சமூக அக்கறையையும் கற்றுக்கொடுக்கிறது ஓர் அரசுப் பள்ளி. விழுப்புரம் மாவட்டம், பள்ளிகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களின் சமூக அக்கறையால், அந்தக் கிராமத்தில் நடந்துள்ள மாற்றங்கள் ஏராளம். பசுமைக்காடு வளர்ப்புத் திட்டம், வீட்டுக்கொரு மரம் வளர்ப்புத்திட்டம், வீடுதோறும் கழிப்பறைத் திட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்தப் பள்ளி மாணவர்களின் சமீபத்திய பணி, ஒரு லட்சம் விதைப் பந்துகளைத் தயாரிப்பது.\nஇதுவரை 80 ஆயிரம் விதைப் பந்துகள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. இந்த மாணவர்கள் விதைப் பந்து விற்பனையில் கிடைத்த பணத்தில், சிறப்புக் குழந்தைகளுடன் ஒருநாளை மகிழ்ச்சியாகச் செலவிட்டுள்ளனர். நெகிழ்ச்சியான இந்த நிகழ்வு குறித்து விவரிக்கிறார், மாணவர்கள் குழுவுடன் சமூகப் பணிகளுக்கு ஒருங்கிணைப்பாளராகச் செயல்படும் ஆசிரியர் தமிழரசன்.\n``விதைப் பந்துகள் தயாரிக்கும் பணியை கடந்த மாதம் தொடங்கினோம். பள்ளி முடிந்து, மாலை நேரத்தில்தான் விதைப் பந்துகளைத் தயாரிப்போம். இதில், ஆர்வமுள்ள மாணவர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். இதுவரை 80 ஆயிரம் விதைப் பந்துகளைத் தயாரித்துள்ள நிலையில், அவற்றில் 75 சதவிகித பந்துகளை, பல்வேறு பகுதிகளிலும் வீசிவிட்டோம்.\nஎங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், அவருடைய திருமணத்தில் தாம்பூலப் பையில் விதைப் பந்துகளை வைத்துக்கொடுக்கத் திட்டமிட்டார். இதற்காக எங்களை நாடினார். நல்ல விஷயம் என்பதால், பேப்பர் கவரில் தலா இரண்டு விதைப் பந்துகள் வைத்து, 500 கவர்களை தயார்செய்து கொடுத்தோம். விதைப் பந்துகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள மனமில்லாத அவர், நாங்கள் மறுத்தும்கூட மாணவர்களின் உழைப்புக்கு மதிப்புக்கொடுத்து, ஒரு விதைப் பந்துக்கு இரண்டு ரூபாய் வீதம், இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தார். பிறகு இன்னொருவர் 500 விதைப் பந்துகளைப் பெற்றுக்கொண்டு, ஆயிரம் ரூபாய் கொடுத்தார்\" என்கிற தமிழரசன், அதன் பிறகு மாணவர்கள் நிகழ்த்திய மனிதநேயமுள்ள செயல் குறித்துப் பேசுகிறார்.\n``கிடைத்த பணத்தை மாணவர்கள் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த நினைத்தார்கள். எங்கள் வட்டார வள மையத்தில் படிக்கும் 10 சிறப்புக் குழந்தைகளுக்கு, ஒருவேளை பிரியாணி உணவு, யோகா சீருடை, தின்பண்டங்கள், ஸ்டேஷனரி பொருள்கள் ஆகியவற்றை வாங்கிக்கொடுத்தோம். அந்த மாணவர்களுடன் ஒருநாள் முழுக்க நேரம் செலவிட்டு மகிழ்ச்சியடைந்தோம்.\nசமூகத்துக்குப் பயன்படாத கல்வி, பயனற்ற கல்வியாகிவிடும். படிக்கும் காலத்திலேயே சமூக அக்கறையுடன் எங்கள் பள்ளி மாணவர்கள் வளர்கிறார்கள். புதுப்புது முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம். எங்களைப் பின்பற்றி, எங்கள் கிராமமும் சமூகப் பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது\" என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார், தமிழரசன்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sengovi.blogspot.com/2011/06/blog-post_24.html", "date_download": "2019-10-20T17:28:15Z", "digest": "sha1:EENMWWVBJYQGW5V6SAKBQ3PZBG6EGYDS", "length": 40955, "nlines": 550, "source_domain": "sengovi.blogspot.com", "title": "ஆரண்ய காண்டம் - அற்புதமான படம் | செங்கோவி", "raw_content": "\nஆரண்ய காண்டம் - அற்புதமான படம்\nபொதுவாக ஒரு படம் ரிலீஸாகி ஒரு வாரம் ஆகிவிட்டாலே, நான் விமர்சனம் எழுதுவதில்லை. ஆனாலும் இந்தப் படத்தைப் பார்த்தபின் இதை வரவேற்று எழுதுவது ஒரு சினிமா ரசிகனின் கடமை என்று தோன்றியதால்....\nஎன்னென்னவோ பெயரில் சிறு பட்ஜெட் படங்கள் வ்ந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் பத்தோடு பதினொன்றாக வந்த ஆரண்ய காண்டத்தை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நல்ல படம் தான் பார்ப்பேன் என அடம்பிடித்து அவன் இவன் பார்த்து நொந்தேன். சக பதிவர்களால் பாராட்டப்பட்ட படம் என்பதால் ஆரண்ய காண்டம் பார்ப்பது என்று முடிவு செய்து அசுவாரஸ்யமாய் உட்கார்ந்தால், முதல் காட்சியிலேயே இது சாதாரணப் படம் அல்ல என்று உணர்த்தி விடுகிறார்கள்.\nராமாயணத்தில் ஆட்சிப்பொறுப்பை பரதனிடம் விட்டு விட்டு, ராமன் வனவாசம் புகும்போது ஆரம்பிப்பது ஆரண்ய காண்டம், தமிழில் வன அத்தியாயம் எனச் சொல்லலாம். தொடர்ந்து சூர்ப்பனகையால் சீண்டப் படுவதும், ராம-லட்சுமணர்கள் சூர்ப்பனகையின் மூக்கு+மார்பை அறுத்து அவமானப்படுத்துவதும் நிகழ்வது ஆரண்ய காண்டத்தில் தான். அதுவரை சமூகநெறியைக் கட்டிக்காத்துச் செல்லும் கதை, ஆரண்ய காண்டத்தில் மேற்சொன்ன அதிரடி நிகழ்வுகளுடன் சீதை கடத்தப்படுவதில் முடிகிறது.\nஎல்லா தர்ம நெறிகளும் தூக்கி எறியப்பட்ட தாதாக் கோஷ்டிகளின் காட்டுத்தனமான வாழ்வை, உலகத் தரத்தில் சொல்கிறது இந்த ஆரண்ய காண்டம், திரைப்படம்.\nவயதானதால் தொழிலில் பலவீனமான சிங்கப்பெருமாள்(ஜாக்கி செராப்) கோஷ்டியில் பசுபதியும்(சம்பத்) ஒரு அடியாள். வலுவான எதிர்க்கோஷ்டியான கஜேந்திரன்(ராம்போ ராஜ்குமார்) குரூப்பிற்கு போதை மருந்து கடத்தி வரும் ஆள், தானே அதை விற்று செட்டில் ஆக முயற்சிக்கிறான். ஜாக்கியை மீறி சம்பத் அதை வாங்க முற்பட, இரு கோஷ்டிகளின் கோபத்திற்கு ஆளாகின்றான். தொடர்ந���து சம்பத்தின் மனைவியும் ஜாக்கி கோஷ்டியால் கடத்தப்படுகிறார். சம்பத் இரு கோஷ்டிகளிடம் இருந்து தப்பித்தாரா, போதை மருந்து என்ன ஆனது, மனைவியை மீட்டாரா என்பதை விறுவிறுப்பாகச் சொல்லி இருக்கிறார்கள்.\nபடத்தின் ஸ்பெஷலே, ஒரு காட்சிகூட நாம் ஏற்கனவே எந்த்வொரு தமிழ்படத்திலும் பார்க்காதவை. கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் அந்தப் பாத்திரத்திற்கென பிறந்தவர்கள் போன்ற தேர்வு, மிக இயல்பான வசனங்கள் என இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா கலக்கி எடுத்துள்ளார்.\nதான் சேர்த்து வைத்த பெண்ணிடம் முடியாத, வெளியில் தாதாவாகத் திரியும் பெரியவர் பாத்திரத்தில் ஜாக்கி செராப். மனிதர் கலக்கி இருக்கிறார். கடைசியாக அவரை ரங்கீலாவில் பார்த்தது.(அவரை எங்கே பார்த்தோம்..) ஈ என இளிப்பதும், ஒவ்வொரு மூடுக்கும் ஏற்ற மாதிரி நடையை மாற்றுவதும் பாடி லாங்வேஜும் அட்டகாசம். இந்தியில்கூட இவருக்கு இப்படி ஒரு நல்ல பாத்திரம் இதுவரை கிடைத்ததாகத் தெரியவில்லை.\nஅடுத்து சப்பையாக வரும் ரவிகிருஷ்ணாவும் படத்தின் ஹீரோவாகவே வரும் சம்பத்தும் கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தி உள்ளனர். சுப்புவாக நடித்திருக்கும் யாஷ்மின், பல அதிரடிகளை அரங்கேற்றிக் கலக்குகிறார்.\nபடத்தின் முக்கியமான பாத்திரம் வழ்ந்து கெட்ட ஜமீனாக வரும் சோமசுந்தரம். ஒரு கிராமத்து அப்பாவிக் கதாபாத்திரத்தை கண்முன் நிறுத்துகிறார். நகரத்து தாதாக்கள் எல்லாம் ஒருவித இறுக்கத்திலேயே வலம்வருவதும், அவர் எளிமையான அப்பாவியாக வருவதும் நம் மனதைத் தொடுகிறது. ‘நீயும் அப்படிச் சொல்லாதய்யா’ என மகனிடம் சொல்லும்போது கலங்க வைக்கிறார். ஹூம், அவன் இவனிலும் ஒரு ஜமீன் கேரக்டரைப் பார்த்தோமே என்று நொந்து கொண்டேன்.\nபடத்திற்கு மிகப்பெரிய பலம் யுவன் சங்கர் ராஜாவின் இசையும், வினோத்தின் ஒளிப்பதிவும் பி.எல்.ஸ்ரீகாந்தின் எடிட்டிங்கும். படம் நெடுக புன்னகைக்க வைக்கும் வசனங்கள், பல நேரங்களில் ப்ளாக் ஹ்யூமர். ‘உனக்கு உன் அப்பாவை ரொம்பப் பிடிக்குமா’ என்ற கேள்விக்கு ஜமீனின் மகன் ;இல்லே, ஆனா அவர் என் அப்பா’ என்பது நல்ல உதாரணம்.\nவறுமையும் வாழ்க்கைச்சூழலும் துரத்தும்போது, சிறுவயதிலேயே தர்மநெறிகள் முடிக்குச் சமானமாக தூக்கி எறியப்படும் யதார்த்ததை அந்தச் சிறுவன்(மாஸ்டர் வசந்த்) கேரக்டரில் அற்புத���ாகக் காட்டியுள்ளார்கள்.\nகெட்ட வார்த்தைகள் படத்தில் சில இருந்தாலும், முகம் சுளிக்க வைக்கவில்லை, ஏனென்றால் அவை தவிர்க்க முடியாத யதார்த்தமாகவும், வலிந்து திணிக்கப்படாததாக இருப்பதால் தான்.\nநல்ல தரமான உலகப் படங்களைப் பார்க்கும் சினிமா ஆர்வலர்களுக்கு, நம் ஊரிலேயே உலகத் தரத்தில் ஒரு படம் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கும். இந்த அற்புதமான படத்தைக் கொடுத்த இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்கும், தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரணுக்கும் ஒரு ராயல் சல்யூட்.\nதமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றாக நிற்கும் இந்த ஆரண்ய காண்டம்\nஏம்பா இவ்வளவு லேட்டா பதிவு போடறியே... படத்துல அம்புட்டு இன்வால்வ் ஆகிட்டிங்களா\nபொதுவாக ஒரு படம் ரிலீஸாகி ஒரு வாரம் ஆகிவிட்டாலே, நான் விமர்சனம் எழுதுவதில்லை.>>>>\nஅண்ணன் தனக்குன்னு ஒரு கொள்கை வச்சிருக்காராம். இன்னைக்கு மீறிட்டாராம்... என்னாம்மா ரீல் விடுறாரு\n@தமிழ்வாசி - Prakash அடப்பாவி மனுசா..எப்பத் தான்யா தூக்குவீங்க\n//படத்துல அம்புட்டு இன்வால்வ் ஆகிட்டிங்களா// நிஜம்தான் பிரகாஷ்..படத்தோட மேக்கிங் என்னை ரொம்ப இம்ப்ரெஷ் பண்ணிடுச்சு.\nஎல்லா தர்ம நெறிகளும் தூக்கி எறியப்பட்ட தாதாக் கோஷ்டிகளின் காட்டுத்தனமான வாழ்வை, உலகத் தரத்தில் சொல்கிறது இந்த ஆரண்ய காண்டம், திரைப்படம்.>>>>>\nதல, சொல்றத சொல்லிருச்சு. படம் பாக்கிறது நம்ம இஷ்டம்\nகெட்ட வார்த்தைகள் படத்தில் சில இருந்தாலும், முகம் சுளிக்க வைக்கவில்லை, >>>>\nநல்ல தரமான உலகப் படங்களைப் பார்க்கும் சினிமா ஆர்வலர்களுக்கு, நம் ஊரிலேயே உலகத் தரத்தில் ஒரு படம் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கும்.>>>>\nம்ஹும்.... நீரு பார்த்தது வெளிநாட்டில் அல்லவா\nஉண்மையிலேயே நல்ல படம்.. இதை ஓடவைக்க வில்லை என்றால் பஞ்ச் டயலாக் பேசி கொள்ளும் படங்கள்தான் நமக்கு இனி\n@தமிழ்வாசி - Prakash //உமக்கு எப்படியா சுளிக்கும் லீலைகளின் மன்னனாயிற்றே நீ...// யோவ், நான் யோக்கியன்யா..அவன் இவன் பார்த்தப்போ சுளிச்சோம்ல.\n@bandhu //இதை ஓடவைக்க வில்லை என்றால் பஞ்ச் டயலாக் பேசி கொள்ளும் படங்கள்தான் நமக்கு இனி// பந்து, சரியான பஞ்ச் \n@தமிழ்வாசி - Prakash //ம்ஹும்.... நீரு பார்த்தது வெளிநாட்டில் அல்லவா// அண்ணே, உங்களுக்கு உடம்பெல்லாம் மூளை போல..அடடா, இத்தனை நாளா அதைக் கொழுப்புன்னுல்ல நினைச்சுட்டேன்..\nகமெண்ட் மட���டும் போடுறவன் June 24, 2011 at 3:21 AM\nகுவைத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகலையே எங்க பார்த்தீங்க\n@கமெண்ட் மட்டும் போடுறவன் குவைத்தில் தான்\nலேட்டான விமர்சனத்தினைத் தந்தாலும், உங்களின் வழமையான அசத்தல் பாணியில் விமர்சனத்தை தந்திருக்கிறீங்க.\nநான் இன்னமும் இந்தப் படத்தைப் பார்க்கவில்லை,\nஆனால் உங்களின் விமர்சனம் இப் படத்தினைப் பார்க்க வேண்டும் என்கின்ற ஆவலைக் கூட்டுகிறது.\nஎன்ன பாஸ் இன்ட்லில தமிழ்மணத்தில ஒட்டு போட போனா ஈட்கனவே சேர்க்கப்பட்டுள்ளதாம்அப்புறம் வந்து ட்ரை பண்ணி பார்க்கிறேன்\nபடம் பார்த்துட்டோம் பதிவு எழுதாம விடக்கூடாதுன்னு எழுதிட்டிங்களா.........ஹிஹி\nமாப்ள அந்த அளவுக்கு நல்லா இருக்காய்யா....\nஉம்மோட அலசலுடன் கூடிய விமர்சனம் super\nசி.பி.செந்தில்குமார் June 24, 2011 at 8:40 AM\n>>பொதுவாக ஒரு படம் ரிலீஸாகி ஒரு வாரம் ஆகிவிட்டாலே, நான் விமர்சனம் எழுதுவதில்லை\nஆமா, அண்ணன் சுடச்சுட முத பந்தில உட்கார்பவர்\n பதிர்களின் விமர்சனம் பார்த்து ரொம்ப ஆவலாயுள்ளேன் அதிலும் உங்க விமர்சனத்துக்கு ஒரு ஸ்பெஷல் கவனம் இருக்கு இங்கே\nஉண்மையிலேயே சமீபத்தில் வந்த படங்களில் பார்க்ககூடிய வகையில் இருந்த ஒரே படம், என்ன அதிக நாள் எங்கேயும் ஓடவில்லை, சீக்கிரமே தூக்கிவிட்டார்கள்\nகமெண்ட் மட்டும் போடுறவன் June 24, 2011 at 1:19 PM\nநண்பரே குவைத்தில் எந்த திரையரங்கில் ஓடுகிறது என்று தகவல் கொடுத்தால் நானும் பார்ப்பேன்.\n@கமெண்ட் மட்டும் போடுறவன் ஐயா, படம் டிவிடி இப்போ தான் ரிலீஸ் ஆகியிருக்கு..அதுல தான் பார்த்தேன். நீங்களும் பாருங்க, நல்ல படம்.\n@நிரூபன் அசத்தல் படம் நிரூ.\n@FOODஐயா இப்போ தான் ஃப்ரீ ஆயிருக்காங்க போலிருக்கே.\n@மைந்தன் சிவா //என்ன பாஸ் இன்ட்லில தமிழ்மணத்தில ஒட்டு போட போனா ஈட்கனவே சேர்க்கப்பட்டுள்ளதாம்\n@THOPPITHOPPI //படம் பார்த்துட்டோம் பதிவு எழுதாம விடக்கூடாதுன்னு எழுதிட்டிங்களா....// இல்லை தொப்பி..படம் பத்தி நல்ல டாக்..இங்க ரிலீஸ் ஆகலை..ஆனாலும் டிவிடிக்காக வெயிட் பண்ணிப் பார்த்தேன். அருமையா இருந்துச்சு..எவ்வளவோ குப்பைப் படங்களுக்கு விமர்சனம் எழுதுறோம்..இந்த நல்ல படத்தையும் நாலு பேருக்கு அறிமுகப்படுத்துவோம்னு தான் எழுதுனேன்..ஆண்மை தவறேல், எத்தனும் பார்த்தேன். எழுதலியே..உங்களுக்கு சினிமா பிடிக்காது. ஆனா இந்தப் படம் பிடிக்கும். ஹீரோயிசம் இல்லாம டூயட்/க��தல் இல்லாம ஒரு படம்\n@சி.பி.செந்தில்குமார் //ஆமா, அண்ணன் சுடச்சுட முத பந்தில உட்கார்பவர்// நீங்கள்லாம் நான் நினைக்கிறதை எழுதினப்புறம், திரும்ப நான் ஏன் எழுதணும்னு தான் எழுதறதில்லை.\n@ஜீ... //DVD க்கு வெய்டிங் :-(// இந்நேரம் ரிலீஸ் ஆகியிருக்கும், இங்க வந்தாச்சு.\n@இரவு வானம் //என்ன அதிக நாள் எங்கேயும் ஓடவில்லை, சீக்கிரமே தூக்கிவிட்டார்கள்// உண்மையில் வருத்தமான விஷயம் தான்.\n@ஆதவா //லட்சுமணன் மார்பை அறுத்தாரா என்னங்க புதுக்கதையா இருக்கு// கம்ப ராமாயணத்தில் அது கிடையாது நண்பரே..\nநண்பரே இப்படத்தை பார்த்து வியந்து இன்றளவும் அதிலிருந்து வெளியே வரமுடியாமல் தவிக்கிறேன்.\nநண்பர்களுடன் மீண்டும் இப்படத்தை பார்க்க கோவையில் ஒரு ஸ்பெசல் ஷோ போட ஏற்பாடு செயது வருகிறேன்.\nதியேட்டர் கமர்சியல் வியாபாரிகள் ஒத்துழைக்க மறுக்கிறார்கள்.\nடிவிடி ஒரிஜினல் என்றால் எனக்கு ஒரு காப்பி அனுப்ப முடியுமா\n@உலக சினிமா ரசிகன் //நண்பர்களுடன் மீண்டும் இப்படத்தை பார்க்க கோவையில் ஒரு ஸ்பெசல் ஷோ போட ஏற்பாடு செயது வருகிறேன்.\nஅதற்க்கு இயக்குனரும் வருவதாகச்சொல்லியிருக்கிறார்.// உங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள் நண்பரே..இந்த நல்ல படம் பலரையும் சென்றடைய வேண்டும் என்பதே நமது விருப்பம்.\n//டிவிடி ஒரிஜினல் என்றால்//..செண்ட்ரல் வீடியோஸ் இங்க ரிலீஸ் பண்ணி இருக்காங்க..அவங்க தான் உரிமம் பெற்றவர்களான்னு தெரியலையே..நாடு விட்டு நாடு அனுப்பும்போது காப்பிரைட் முக்கியம் இல்லையா..மின்னஞ்சல் ஒன்னு எனக்கு அனுப்புங்களேன், தொடர்ந்து பேச.\n@Senthil //this os copied from famous mexican film 'trade'// அது பற்றித் தெரியவில்லை நண்பரே..ஏதாவது லின்க் இருந்தால் கொடுங்களேன்.\nகாட்சிகளை சொல்லிவிடாமல் கதையை சொன்னமைக்கு முதல் நன்றி. நிறையா விமர்சனங்களில் ரவிகிருஷ்ணா சப்பையா நடிச்சிருக்கார்னு போட்டிருந்தாங்க...நாங்கூட அவர் நல்லா நடிக்கல போலனு நெனைச்சேன்..அப்புறம் தான் புரியுது அவர் Character பேரு \"சப்பை\" யாமே....\nதொடர்ந்து நிறைய சினிமா பகிர்தல்கள் எதிர்பார்க்கிறோம்\n//நல்ல படம் தான் பார்ப்பேன் என அடம்பிடித்து அவன் இவன் பார்த்து நொந்தேன். சக பதிவர்களால் பாராட்டப்பட்ட படம் என்பதால் ஆரண்ய காண்டம் பார்ப்பது என்று முடிவு செய்து அசுவாரஸ்யமாய் உட்கார்ந்தால், முதல் காட்சியிலேயே இது சாதாரணப் படம் அல்ல என்று உணர்த்தி விடுகிறார்கள்.//\n//வாழ்ந்து கெட்ட ஜமீனாக வரும் சோமசுந்தரம். //\nஇவருக்கு ஒரு தனி ‘சபாஷ்’.\n@தருமி மூத்த பதிவரின் வருகைகும் கருத்துக்கும் நன்றி.\nபிரபுதேவா - நம்மை ஏமாற்றிய பிரபலம்\nவிஜயகாந்த் மகனுக்கே சீட் இல்லையா - லயோலாவில் ரணகளம...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_19\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_18\nஆரண்ய காண்டம் - அற்புதமான படம்\nமங்காத்தா - வேலாயுதம்-ஏழாம் அறிவு : ஒரு பார்வை\nபொம்பளைகளுக்கு ஏன்யா இம்புட்டு ஞாபக சக்தி\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_17\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_16\nஅவன் - இவன் விமர்சனம்\nஎட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் - கல்வி மட்டும் ஃபெயி...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_15\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_14\nAstrology: Quiz: புதிர்: 18-10-2019 தேதியிட்ட புதிருக்கான விடை\nஅமீரக எழுத்தாளர் குழுமம் 'வாசிப்பை பகிர்ந்து கொள்வோம்'\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1307558.html", "date_download": "2019-10-20T16:36:04Z", "digest": "sha1:LX5ESOCQIOVCMSEVJGD2FGJWJZXULF3W", "length": 6686, "nlines": 60, "source_domain": "www.athirady.com", "title": "ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறும் நபருக்கு எந்தவித அதிகாரங்களும் கிடைக்காது!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறும் நபருக்கு எந்தவித அதிகாரங்களும் கிடைக்காது\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறும் நபருக்கு எந்தவித அதிகாரங்களும் கிடைக்கபோவது இல்லை எனவும் வெறுமனே அவர் பெயரளவில் ஜனாதிபதியாக இருப்பார் என நாகானந்த கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று (13) நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஆட்சியில் உள்ளவர்களால் உருவாக்கப்படும் அரசியல் யாப்பு மக்களை பாதுகாப்பதற்கல்ல எனவும் மாறாக ஆட்சியில் உள்ளவர்களை பாதுகாப்பதற்காகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதாவது தற்போதுள்ள ஜனாதிபதியின் பதவிகாலம் முடிவதுடன் அடுத்தாக தெரிவாகும் ஜனாதிபதிக்கு, இன்றுள்ள அமைச்சரவை கூட இல்லாது போகும் எனவும் அவர் கூறினார்.\n19 ஆம் திருத்தத்திற்கு அமைய தற்போதுள்ள ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களையும் இல்லாது போகும் என்பதோடு, அதனால் பொது மக்கள் முன் சென்று 225 பேரும் நிராகரிக்கப்படுவதாகவும், எனவே தற்போதுள்ள யாப்பு புரட்சிமிக்கது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஅதனால் தான் எதிர்காலத்தில் மக்களின் விருப்பத்தை கோருவதன் ஊடாக சிலவேளை ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படாமல் போகலாம் எனவும் நாகானந்த கொடிதுவக்கு மேலும் தெரிவித்துள்ளார்.\nபெரியமேடு-புழலில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன்-சிறுமி பலி..\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே \nசஜித் பிரேமதாசவினை ஆதரிக்கும் கொத்மலை பிரதேசத்திற்கான கூட்டம்\nஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழுக் கூட்டம்\nகிளிநொச்சி ஏ9 வீதியில் விபத்து.\nஆக்கிரமிப்பு பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில��� 5 பாகிஸ்தான் வீரர்கள் பலி..\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai4-14.html", "date_download": "2019-10-20T16:56:17Z", "digest": "sha1:XMNOE6PB2FQJZPDKXE74ZVADOVBVSMXC", "length": 42558, "nlines": 150, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 14. கூலிகளின் ஒதுக்கலிடங்கள் - 14. Coolie locations or ghettoes? - நான்காம் பாகம் - Part 4 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\nநமக்கு மிகப் பெரிய சேவை செய்து வரும் வகுப்பினர் உண்டு. ஆனால், ஹிந்துக்களாகிய நாம், அவர்களைத் ‘தீண்டாதார்’ என்று சொல்லுகிறோம். பட்டணம் அல்லது கிராமத்தின் ஒதுக்குப்புறமான இடங்களில் அவர்களை ஒதுக்கியும் வைத்திருக்கிறோம். அப்படிப்பட்ட சேரிகள் குஜராத்தியில் ‘டேட்வாடா’ என்று சொல்லப்படுகின்றன. அப் பெயருக்கு இழிவையும் கற்பித்திருக்கிறோம். கிறிஸ்தவ ஐரோப்பாவில் இப்படித்தான் யூதர்கள் ஒரு சமயம் ‘தீண்டாதோர்’ ஆக இருந்தனர். அவர்கள் குடியிருக்க ஒதுக்கப்பட்டிருந்த இடத்தைக் ‘கெட்டோக்கள்’ என்ற இழிவான பெயர் கொண்டும் கூறி வந்தார்கள். அதே வழியில் இன்று நாம் தென்னாப்பிரிக்காவில் தீண்டாதவர்களாக இருக்கிறோம். ஆண்டுரூஸின் தியாகமும், சாஸ்திரியாரின் மந்திரக் கோலும் நம் கஷ்டங்களைப் போக்குவதற்கு எவ்வளவு தூரம் பயன்படப் போகின்றன என்பது இனிமேல்தான் தெரிய வேண்டும்.\nபுராதன யூதர்கள், தாங்களே கடவுளின் அன்புக்குப் பாத்திரமான மக்கள் என்றும், மற்றவர்களெல்லாம் அப்படியல்ல என்றும் எண்ணிக்கொண்டார்கள். இதன் காரணமாக அவர்களுடைய சந்ததியார் விசித்தரமானதும் அநீதியானதும் ஆன வினைப்பயனை அனுபவித்தாக வேண்டியவர்களாயினர். அநேகமாக அதே மாதிரியே ஹிந்துக்கள், தாங்கள் ஆரியர்கள் அல்லது நாகரிகமானவர்கள் என்று எண்ணிக் கொண்டனர். தமது சொந்த உற்றார் உறவினரேயான ஒரு பகுதியினரை அநாரியர்கள் அல்லது தீண்டாதார் என்று ஒதுக்கித் தள்ளினர். இதன் பயனாக, அநீதியானதேயென்றாலும் விசித்திரமான கர்ம பலன், தென்னாப்பிரிக்காவில் ஹிந்துக்களின் தலைமீது மாத்திரமல்ல, தங்கள் ஹிந்து சகோதரர்களைப் போல் அதே நிறத்தினரான முஸ்லிம்கள், பார்ஸிகள் ஆகியவர்கள் தலைமீதும், அவர்கள் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதனால், இப்பொழுது விடிந்திருக்கிறது.\nஇந்த அத்தியாயத்தை ‘ஒதுக்கலிடங்கள்’ என்ற தலைப்புடன் ஆரம்பித்தேன். அதன் பொருளை ஓரளவுக்கு வாசகர் இப்பொழுது புரிந்துகொண்டிருப்பர். தென்னாப்பிரிக்காவில் ‘கூலிகள்’ என்ற கேவலமான பெயரை நாம் பெற்றிருக்கிறோம். இந்தியாவில் ‘கூலி’ என்றால், சுமை தூக்குகிறவர், கூலிக்கு வேலை செய்பவர் என்றுதான் பொருள். ஆனால் தென்னாப்பிரிக்காவிலோ அதற்கு அவமரியாதையான பொருள் இருக்கிறது. ‘பறையன்’ ‘தீண்டாதான்’ என்ற சொல்லுக்கு நாம் என்ன பொருள் கொள்ளுகிறோமோ அப்பொருளே தென்னாப்பிரிக்காவில் ‘கூலி’ என்பதற்குக் கொடுக்கப்படுகிறது. ‘கூலி’களுக்குக் குடியிருக்கக் கொடுக்கப் பட்டிருக்கும் இடங்கள் ‘கூலி ஒதுக்கலிடங்கள்’ என்று சொல்லப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓர் ஒதுக்கலிடம் ஜோகன்னஸ்பர்க்கில் இருக்கிறது. ஆனால், ஒதுக்கலிடமுள்ள மற்ற இடங்களில் இந்தியருக்குச் சாசுவதக் குடிவார உரிமை இருப்பது போல் இங்கே இல்லை. ஜோகன்னஸ்பர்க்கில் அப்பகுதியில் இந்தியர், மனைகளை 99 வருடக் குத்தகைக்கு வாங்கிக் கொண்டிருக்கின்றனர். அப்பகுதியில் ஜனத்தொகை அதிகரிப்பதற்கு ஏற்றாற்போல விஸ்தீரணம் அதிகரிக்கப்படவில்லை. ஆகையால், அவ்விடத்தில் மக்கள் நெருக்கமாகவே வசிக்க நேர்ந்தது. அரை குறையான வகையில் கக்கூசுகளைச் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்திருந்ததைத் தவிர முனிசிபாலிடி அப் பகுதியில் வேறு எந்தவிதமான சுகாதார வசதியும் செய்யவே இல்லை. அங்கே நல்ல பாட்டைகளோ, விளக்குகளோ இல்லை. அங்கே குடியிருந்தவர்களின் நலனிலேயே இது சிரத்தையில்லாமல் இருந்தபோது, அப் பகுதியின் சுகாதாரத்தை அது பாதுகாக்கும் என்பதற்கு இடமே இல்லை. அங்கே குடியிருந்தவர்களோ, நகரசபையின் சுகாதார விதிகளையும் சுகாதாரத்தையும் பற்றி ஒன்றுமே அறியாதவர்களாகையால், நகரசபையின் உதவி அல்லது கண்காணிப்பு இல்லாமல் அவர்கள் எதுவும் செய்துகொள்ள முடியாது. தென்னாப்பிரிக்காவுக்குச் சென்ற இந்தியர், ராபின்ஸன் குருஸோக்கலாக இருந்திருப்பார்களாயின், அவர்கள் கதை வேறு விதமாக இருந்திருக்கும். ஆனால், ராபின்ஸன�� குருஸோக்களாகக் குடியேறிய நாடு ஒன்றேனும் உலகில் இருப்பதாக நாம் அறியோம். பொதுவாகச் செல்வத்தையும் வர்த்தகத்தையும் தேடிக்கொண்டே மக்கள் வெளிநாடுகளில் போய்க் குடியேறுகிறார்கள். ஆனால், தென்னாப்பிரிக்காவுக்குச் சென்ற இந்தியரில் பெரும்பாலானவர்கள், ஒன்றும் தெரியாத பரம ஏழை விவசாயிகள். ஆகையால், அவர்களுக்கு அளிக்க வேண்டிய எல்லாக் கவனமும் பாதுகாப்பும் அவர்களுக்குத் தேவை. அவர்களைத் தொடர்ந்து அங்கே சென்ற வியாபாரிகளும், படித்த இந்தியரும் மிகச் சிலரே.\nநகரசபையின் அக்கிரமமான அசிரத்தையும், அப் பகுதியில் குடியிருந்த இந்தியரின் அறியாமையும் சேர்ந்து அவர்கள் குடியிருந்த இடத்தை முற்றும் சுகாதாரக் கேடானதாக்கி விட்டன. அப்பகுதியின் நிலைமை அபிவிருத்தியடையும்படி நகரசபை ஒன்றுமே செய்யாமல் இருந்ததோடு, தங்களுடைய சொந்த அசிரத்தையினால் ஏற்பட்ட சுகாதாரக் கேட்டை, அப்பகுதியையே அழித்து விடுவதற்கு ஒரு சாக்காகவும் உபயோகித்துக்கொண்டது. அந்த இடத்தில் குடியிருக்கும் உரிமையை இந்தியரிடமிருந்து பறித்துவிட உள்ளூர்ச் சட்டசபையின் அதிகாரத்தையும் பெற்றது. நான் ஜோகன்னஸ்பர்க்கில் குடியேறியபோது அங்கே இருந்த நிலைமை இதுவே.\nகுடியேறியிருந்தவர்களுக்குத் தங்கள் சொந்த நிலத்தில் சொத்துரிமை இருந்ததால் இயற்கையாகவே நஷ்டஈடு பெற வேண்டியவர்களாகின்றனர். சில ஆர்ஜித வழக்குகளை விசாரிப்பதற்கு என்று ஒரு விசேட நீதிமன்றம் அமைத்தார்கள். நகரசபை கொடுக்க முன்வரும் தொகையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத இந்தியருக்கு அந்த நீதிமன்றத்திடம் அப்பீல் செய்துகொள்ள உரிமை உண்டு. அந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் தொகை, நகரசபை கொடுக்க முன்வந்த தொகையைவிட அதிகமானதாக இருந்தால் நகரசபையே செலவுத் தொகையையும் கொடுக்க வேண்டும்.\nஅங்கே குடியிருந்தவர்களான இந்தியரில் பெரும்பாலானவர்கள் என்னையே சட்ட ஆலோசகராக வைத்துக் கொண்டனர். இந்த வழக்குகளின் மூலம் பணம் சம்பாதிக்க எனக்கு விருப்பமில்லை. ஆகையால், அவர்களிடம் ஒன்று கூறினேன். வழக்கில் வெற்றி பெற்றால், நீதிமன்றம் என்ன செலவுத் தொகைக்குத் தீர்ப்புச் செய்கிறதோ அதுவே எனக்குப் போதும்; வழக்கின் முடிவு எதுவானாலும் ஒவ்வொரு வழக்குக்கும் எனக்குப் பத்து பவுன் கட்டணம் கொடுக்க வேண்டும் என்று கூறினேன���. அவர்கள் இவ்விதம் கொடுக்கும் பணத்தில் ஒரு பாதியை ஏழைகளுக்கு வைத்திய சாலையோ அல்லது அத்தகைய வேறு ஸ்தாபனமோ ஆரம்பிக்க ஒதுக்கி வைத்துவிடப் போகிறேன் என்பதையும் அவர்களிடம் சொன்னேன். இயல்பாகவே இது அவர்கள் எல்லோருக்கும் திருப்தியளித்தது.\nஎழுபது வழக்குகளில் ஒன்றுதான் தோற்றுப் போயிற்று. ஆகவே, பெருந்தொகையே கட்டணமாகக் கிடைத்தது. வந்ததையெல்லாம் விடாமல் விழுங்கிக்கொண்டிருக்க ‘இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிகை இருந்தது. இதுவரையில் அது 1600 பவுன் விழுங்கியிருக்கிறது என்பது எனக்கு ஞாபகம். இந்த வழக்குகளுக்காக நான் கஷ்டப்பட்டு வேலை செய்தேன். கட்சிக்காரர்கள் எப்பொழுதும் என்னைச் சூழ்ந்து கொண்டிருப்பார்கள். இவர்களில் பெரும்பான்மையோர், முன்னால் பீகாரிலிருந்தும் அதன் சுற்றுப்புறங்களிலிருந்தும், தென்னிந்தியாவிலிருந்தும் வந்தவர்கள். தங்களுடைய குறைகளுக்குப் பரிகாரம் தேடிக்கொள்ளுவதற்கென்று, சுயேச்சையான இந்திய வர்த்தகர்களின் சங்கத்தின் தொடர்பு இல்லாமல், தனியாக ஒரு சங்கத்தை அமைத்துக்கொண்டு இருந்தார்கள். இவர்களில் சிலர், கபடமில்லாதவர்கள்; தாராள குணம் உள்ளவர்கள்; உயர்ந்த ஒழுக்கம் உள்ளவர்கள். இவர்களுடைய தலைவர்கள் சங்கத் தலைவரான ஸ்ரீ ஜெயராம் சிங்கும், சங்கத் தலைவரைப் போன்றே இருந்த ஸ்ரீ பத்ரியும் ஆவார். அவர்கள் இருவரும் இப்பொழுது காலமாகி விட்டனர். அவர்கள் எனக்குப் பெரும் அளவு உதவியாக இருந்தார்கள். ஸ்ரீ பத்ரி என்னுடன் நெருங்கிப் பழகியதோடு சத்தியாக்கிரகத்திலும் முக்கியமான பங்கு எடுத்துக்கொண்டார். அவர்களையும் மற்ற நண்பர்களையும் கொண்டு, வடக்கிலிருந்தும் தென்னிந்தியாவிலிருந்தும் வந்து குடியேறி இருந்த அநேக இந்தியருடன் எனக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. வெறும் சட்ட ஆலோசகர் என்பதைவிட அவர்களுக்கு நான் சகோதரனாகவே ஆகிவிட்டேன். மறைவாகவும், பகிரங்கமாகவும் அவர்கள் அனுபவித்த துக்கங்களிலும் கஷ்டங்களிலும் நானும் பங்கு கொண்டேன்.\nஅங்கே இந்தியர் என்னை எப்படி அழைத்து வந்தார்கள் என்பதை அறிவது கொஞ்சம் ருசிகரமானதாகவே இருக்கக்கூடும். காந்தி என்று என்னைக் கூட்பிட அப்துல்லா சேத் மறுத்துவிட்டார். அதிர்ஷ்டவசமாக யாரும் என்னை ‘சாஹேப்’ (துரை) என்று கருதவோ, அப்படி அழைத்து என்னை அவமதிக்கவோ இல்ல��. அப்துல்லா சேத் சிறந்த சொல் ஒன்றைக் கண்டுபிடித்தார். ‘பாய்’, அதாவது சகோதரர் என்பது தான் அச்சொல். மற்றவர்களும் அதையே பின்பற்றி, நான் தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்துவிடும் வரையில் என்னை ‘பாய்’ என்றே கூப்பிட்டு வந்தார்கள். முன்னால் ஒப்பந்தத் தொழிலாளராக இருந்த இந்தியர் இப்பெயரால் என்னை அழைத்தபோது அதில் இனிமையானதொரு மணம் கமழ்ந்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூல��க்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilbay.co.uk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-10-20T17:09:42Z", "digest": "sha1:GO3KRMNFBTEZIBVHVIPPUSXKDC7YRXAB", "length": 13313, "nlines": 118, "source_domain": "www.tamilbay.co.uk", "title": "பிரித்தானியாவில் இறுக்கமடையும் சட்டம்!! மீறினால் 1,000 பவுண்டுகள்! - Tamilbay", "raw_content": "\nதிரு சுந்தரராஜா கிட்னர் (ஐயா)\nஉறக்கத்தின்போது திடீரென வீங்கிய வயிறு: அடுத்த 45 நிமிடத்தில் குழந்தை பிறந்த அதிசயம்\n37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது மும்பை\nதமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இன்று ஏற்படவுள்ள பாதிப்பு\nHome பிரித்தானிய செய்திகள் பிரித்தானியாவில் இறுக்கமடையும் சட்டம்\nகார் ஜன்னல்களில் ஸ்டிக்கர் ஓட்டும் ஓட்டுனர்களுக்கும் மற்றும் வாசனைக்காக வாசனை அட்டை தொங்கவிடப்பட்டிருக்கும் கார்களின் சாரதிகளுக்கும் அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் வலுவடைந்துள்ளதாக இங்கிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபிரித்தானியாவில் அலங்காரத்திற்காக வாகன ஓட்டிகள் பலரும் தங்களுடைய கார் கண்ணாடிகளில் ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளதோடு வாசனை அட்டைகளையும் தொங்கவிட்டுள்ளனர்.\nஇது சட்டவிரோதமாக இல்லை என்றாலும் கூட, அவற்றை ஓட்டக்கூடாது என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஅதுபோன்ற ஸ்டிக்கர்கள் சாலை பார்வையிலிருந்து உங்களை தடுக்க கூடியதாக இருப்பதோடு, விபத்து ஏற்படுவதற்கு கூட வழிவகை செய்ய வாய்ப்புள்ளது.\nஎதேச்சையாக நடந்த விபத்தில் உங்கள் மீது தவறு இல்லை என்றாலும் கூட, உங்கள் காரில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால், அந்த இடத்திலேயே 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும். மேலும், உங்களுடைய வாகன உரிமத்திலிருந்து மூன்று பெனால்டி புள்ளிகள் நீக்கப்படும்.\nஒருவேளை இந்த விடயத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றால், உங்களுக்கு 1,000 பவுண்டுகள் அபராதமாக விதிக்கப்படும்.\nவிபத்தின் போது உங்களுடைய காரில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தாலோ இல்லை வாசனை அட்டைகளையும் தொங்கவிடப்பட்டிருந்தாலோ. சேதத்திற்கான எந்த காப்பீடும் செய்ய இயலாது என பிரித்தானிய போக்குவரத்து விதி கூறுகிறது.\nமேலும் இந்த விதியை பின்பற்றி விபத்துக்களை தவிர்க்க முயற்சிக்குமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nபெரும்பாலும் வெளிநாட்டவர்களுடைய கார்களிலேயே இவ்வாறான ஆடம்பர ஸ்டிக்கர்களும் வாசனை அட்டைகளும் தொங்கவிடப்பட்டிருக்கின்றன என்பதும் சுட்டிக்கட்டத்தக்கது.\nதமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இன்று ஏற்படவுள்ள பாதிப்பு\n37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது மும்பை\nஉறக்கத்தின்போது திடீரென வீங்கிய வயிறு: அடுத்த 45 நிமிடத்தில் குழந்தை பிறந்த அதிசயம்\nலண்டனில் ஓடும் பேருந்தில் 12 வயது சிறுமிக்கு 6 ஆண்களால் நடந்த கொடுமை: தாயின் வேதனை பகிர்வு\nலண்டனில் அடுத்தடுத்து 4 பேருக்கு கத்திக்குத்து… மர்ம நபர் வெறிச்செயல்\nதிரு சுந்தரராஜா கிட்னர் (ஐயா)\nCategories Select Category IPL 2019 Uncategorised அசைவம் அன்புடன் அந்தரங்கம் அழகு குறிப்பு ஆன்மிகம் ஆன்மீக கட்டுரைகள் இந்தியா செய்திகள் இன்றைய ராசிபலன் இலங்கை செய்திகள் உடற்பயிற்சி உலக செய்திகள் கடகம் கன்னி கவிதைகள் கவிதைகள் ஒலி வடிவில் கிசு கிசு கும்பம் குழந்தை வளர்ப்பு சமையல் குறிப்புகள் சாதனையாளர்கள் சினிமா செய்திகள் சிம்மம் சுற்றுலா சைவம் ஜூஸ் ஜோதிடம் டயட் டிரெய்லர்கள் தனுசு திரைவிமர்சனம் துலாம் தெரிந்து கொள்ளுங்கள் தொழில்நுட்ப செய்திகள் நாட்டு வைத்தியம் நிகழ்வுகள் நொறுக்ஸ் பரிகாரங்கள் பாலியல் மருத்துவ ஆலோசனைகள் பிரித்தானிய செய்திகள் மகப்பேறு மகரம் மரண அறிவித்தல் மருத்துவம் மிதுனம் மீனம் மேஷம் ரிஷபம் வர்த்தக செய்திகள் வழிபாடு முறைகள் விருச்சிகம் விளையாட்டு செய்திகள் வீடு தோட்டம் வீட்டிலிருந்தே சம்பாதிக்க\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்\nஅழகான உறுதியான தலைமுடிக்கு ஆலோவேரா\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nஸ்ரீ சாய்நாதரின் சக்தியை உணர்ந்தால் நினைத்தது நடக்கும்\nவிட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை\nயோக வாழ்வருள்வார் யோக நரசிம்மர்\nஅதிகமாக நிலக்கடலை எடுத்துக்கொண்டால் மாரடைப்பு ஏற்படு���்\nஅதிகமாக பப்பாளி சாப்பிட்டால் உண்டாகும் பாதிப்பு\nகல்லீரல் பாதிப்பு ஆயுட்காலத்தை குறைத்துவிடும்\nஉடல்சூடு மற்றும் நரைமுடிக்கு மருதாணி\nசெயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து\nவரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரம் சிற்பங்கள்\nபுதுகையின் பண்டைய கால வரலாறு\nபார்க்க பார்க்க சலிக்காத வால்பாறை சுற்றுலா தலங்கள்\nகோட்டைகள், குடைவரை கோவில்கள் என விழிகள் விரியும் விழுப்புரம் மாவட்ட சுற்றுலா\nகுளுகுளு சாரலுடன் குற்றாலத்தில் சீசன் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-14400.html?s=e722aeb2e13d46f84309c0dca9b488ec", "date_download": "2019-10-20T17:02:56Z", "digest": "sha1:MNDEA7W5QYM3WZREUZFKTDHN2AF5HQPM", "length": 50423, "nlines": 204, "source_domain": "www.tamilmantram.com", "title": "எங்கப்பன் குழி [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > எங்கப்பன் குழி\nதண்ணிய போட்டுக்கிட்டு அந்த பரதேசி ஏன் இப்டி நாறிக்கறான்அப்பன்காரன் செத்து பொணமாக் கெடக்கறான்....இந்த நாதாரி இப்பிடி ஆடினு கீறானே.டே வடிவேலு அவனக் கொஞ்சம் ஒக்கார வெய்யிடா.\nஎன்னாடா எவ்ளோ நேரமாகுது இன்னும் உங்க மாமன்காரன காணமே...வரிசை எடுத்துக்கினு வந்தாத்தான மத்த வேலையப் பாக்கணும்....\nபெருசு ஒன்று அந்த துக்க வீட்டில் எல்லா பொறுப்புகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்து கொண்டிருந்தார்.\nசுமாராக 150 வீடுகளே இருக்கும் அந்த கிராமத்துக்கு அழகே அதை ஒட்டியிருக்கும் அந்த ஏரிதான்.படே குலாம் கான் ஏரி என்று அதை அழைப்பார்கள்.முன்னொரு காலத்தில் திப்பு சுல்தானின் ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதியாதலால்...நிறைய ஏரிகளுக்கு முஸ்லீம் பெயர்களே இருக்கும்.\nஅந்த ஏரிக்கரையில்தான் இறந்தவர்களை புதைப்பது வழக்கம்.அந்த இனத்தவர் இறந்தவர்களை எரிப்பதில்லை.இந்துக்களாக இருந்தாலும் புதைப்பதைதான் காலங்காலமாக செய்து கொண்டு வருகிறார்கள்.\nஇதோ இங்கே இறந்து கிடப்பவர் ஒரு முன்னாள் இராணுவவீரர்.இரண்டு மகன்கள்.வடிவேலு,வேல்முருகன்.அந்த வேல்முருகன்தான் அப்பன் செத்த துக்கம் தாங்காமல் குடித்துவிட்டு ஆடிக்கொண்டிருந்தான்.அந்த ஊரிலிருப்பவர்களின் பேச்சு வழக்கு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.அப்பாவை டே யப்பா என்றும்,அண்ணனை டே யண்ணா என்றும்தான் அழைப்பார்கள்.ப��ம்பரையாக வந்த கொஞ்ச நிலத்தில் பாடுபட்டு வந்தவர்கள் இப்போதெல்லாம் அதை நிறுத்திவிட்டு கோழிப்பண்னைகளும்,காடைப் பண்னைகளும் வைத்து பொழப்பு நடத்திக்கொண்டுவருகிறார்கள்.மீதி ஆட்கள் பக்கத்திலிருக்கும் பேட்டைக்கு(டவுனுக்கு அவர்கள் பேட்டை என்றுதான் சொல்வார்கள்)கொளத்து வேலைக்குப் போவார்கள்.வீட்டிலேயே சாராயம் காய்ச்சி குடிக்கும் குடிமகன்கள்.மனைவியே பதமாய் சாராயம் காய்ச்சிக் கொடுப்பாள்.பதம் தவறிவிட்டால் புருஷன் காரன் அவளையே பதம் பார்ப்பான்.ஆனால் அவளும் திருப்பி அடிப்பாள் என்பதுதான் அந்த சனங்களில் இருக்கும் பெண்சுதந்திரம்.\nஇறந்தவருடன் கூடப்பிறந்தவர்கள் ஐந்து பேர்.அதில் இவர் நான்காவது.இன்னும் ஒருவர் மட்டுமே தற்போது உயிரோடிருப்பவர்.அவர் இப்போது இறந்தவரை விட மூத்தவர்.\nஅதோ தாய்மாமன் வரிசை எடுத்துக்கொண்டு வந்து விட்டார். தெருக்கோடியிலிருந்து தாரை தப்பட்டைகள் அடித்துக்கொண்டு பித்தளை தவலைகளில் தண்ணீர் சுமந்து கொண்டு பெண்கள் வந்து கொண்டிருந்தார்கள்.தாய்மாமனின் கோடித்துணி வந்தபிறகுதான் மற்ற எல்லா வேலைகளும் துரிதமாக நடக்கும்.இறந்தவரைக் குளிப்பாட்டி இடுகாட்டுக்கு தூக்கிச் செல்வதற்கு ஏற்பாடு நடந்தது.\nபிணம் வந்து சேர்ந்ததும் குழிக்கு அருகில் பிணத்தை வைத்துவிட்டு உடலுக்கு குறுக்கே இரண்டு கயிறை நுழைத்து உடலை குழிக்குள் இறக்க முயற்சிக்கும்போதுதான் இறந்தவரின் அந்த உயிரோடிருக்கும் இன்னொரு அண்னனின் வாரிசு அருவாளைத் தூக்கி கொண்டு ஆவேசமாக வந்தான்.\nடே நிறுத்துங்கடா.....எங்க பெரியாப்பனுங்க குழிக்கு பக்கத்துலதான் எங்கப்பனை பொதைக்கனும்.எங்கப்பந்தான் மூத்தவன்.உங்கப்பனை பொதைக்கறதுக்கு ஒரு குழிக்கு எடம் விட்டு பக்கத்துல பொதைங்கடா....இல்லன்னா நடக்கறதே வேற\nஎன்று தன் உயிரோடு இருக்கும் அப்பாவின் சீனியாரிட்டிக்காக தனையன் அசிங்கமாய் திட்டிக்கொண்டே அவனுடைய பங்காளிகளை வெட்ட வந்தான்.பெரிசுகள் குறுக்கே புகுந்து...அவனை ஓரமாய் ஒதுக்கினார்கள்.\nடே நாயே....இப்ப எதுக்குடா இப்படி ஆட்டம் போடற.உங்கப்பன் சாகும்போது பாத்துக்கலாம்...குழி வெட்டியாச்சு...இப்ப அதுல போடக்கூடாதுன்னா அதை மூடிட்டு பக்கத்துல வெட்ட ரொம்ப நேரமாகுமேடா.\nயோவ் செவத்தான வரச் சொல்லுயா...அவன் தான் இவன அடக்க லாயக்கு.\nயோவ��� எந்த செவத்தான் வந்து சொன்னாலும் நான் கேக்கமாட்டேன்.எங்க பெரியப்பனுங்களுக்கு அடுத்த குழி எங்கப்பனுக்குத் தான். அதுல எவனையும் போடறதுக்கு நான் விடமாட்டேன்.மூடுங்கடா அந்த குழியை...\nடே....டே...கிருஸ்ணா...அடங்குடா....எந்த நேரத்துல என்னா பேசறதுன்னு வெவஸ்தையில்லை....செத்துப்போனது உங்க சித்தப்பன்தானடா....இப்ப வந்து இப்படி அநியாயம் பண்றியே...மாமா...அவனை வூட்டாண்ட கூட்டிக்கினு போ...\nயாருக்கும் அடங்குவதாகத் தெரியவில்லை கிருஷ்னன்.அவனுடைய அப்பாவே வந்து அவனிடம் கெஞ்சி கேட்டதற்கு அவரையே எட்டி உதைத்துவிட்டான்.இதைப் பார்த்த வேல்முருகன் பாய்ந்து அவனை அடித்து கீழே தள்ளினான்.கிருஷ்னன் அடிபட்டதைப் பார்த்துக்கொண்டிருந்த அவனுடைய தம்பி வேல் முருகனைத் தாக்க...வடிவேலுவும் தன் பங்குக்கு களத்தில் குதித்து விட்டான்.சற்று நேரத்தில் அந்த இடமே போர்க்களமாகிவிட்டது.பெருசுகள் அந்த முரடர்களை சமாளிக்க முடியாமல் தினறிவிட்டார்கள்.இரண்டு சகோதர்களின் தாக்குதலுக்குள்ளான கிருஷ்ணன் ஆவேசமாகி தடுத்த அத்தனை பேரையும் தள்ளிவிட்டு..அருவாளை எடுத்து வடிவேலுவை வெட்ட ஓங்கி இறக்கினான்.\nபதறிப்போய் அவனைத் தடுக்க ஓடிவந்த அவனுடைய அப்பா கால் இடறி வடிவேலுவின் மேல் விழ..அருவாள் அவருடைய கழுத்தில் ஆழமாக இறங்கியது.\nசத்தம் போடக்கூட முடியாமல் பிணமாய் சரிந்த பெரியவர் அவருக்காக உரிமை கொண்டாடிய குழியில் தானாகவே விழுந்தார்.\nஅண்ணா கதை சொன்னவிதத்தில் கடைசி பாராவை சீக்கிரமே முடித்து விட்டீர்களோ\nமற்றபடி இதை படிக்கும் போது எனக்கு ஒரு ஞாபகம்.... எங்கள் உறவினர் வீட்டில் நடந்த முக்கியமான ஒரு இழவுக்கு இந்தமாதிரிதான் அடித்துக் கொண்டார்கள்... ஆனால் பேச்சால்தான் அடித்தார்கள்... அரிவாளைத் தூக்கும் அளவுக்கு வன்மை இல்லை....\nகதை = ஒரு ஞாபகக் குறிப்பு எனக்கு...\nகால காலமாக நிலவி வரும் மூடப்பழக்கம் இன்னும் தொடர்வதுதான் நிதர்சனமான உண்மை. இடத்துக்கு இடம் வேறுபடும் சம்பிரதாயங்களின் அபத்தங்களை அவ்வப்போது பார்க்கிறோம். என்னதான் நாகரீக வளர்ச்சி அடைந்தாலும் நன்மையைக் கருதி வைக்கப்பட்ட கிராமத்து சடங்குகள் தனிமனித ஈகோவினால் பல நல்ல உறவுகள் கொச்சைப்படுத்தப் படுவது தற்போதும் நடந்துதான் வருகிறது.\nகதைபோலச் சொல்லப்பட்டாலும் இன்னும் கிராமங்களில் நடத்��ப்படும் பல்வேறு சமூக அவலங்களின் ஒரு சிறிய ஓரங்க நாடகத்தை ஒரு சமுதாயப் பழக்க்தின் பின்னணியை கண்முன் கொண்டுவந்ததில் திரு சிவா வென்றிருக்கிறார். உரையாடலில் சிறப்பான உள்ளுர் நடை தெரிய வைத்திருப்பது நயமுடையது. பாராட்டுக்கள் திரு. சிவா\nஅண்ணா கதை சொன்னவிதத்தில் கடைசி பாராவை சீக்கிரமே முடித்து விட்டீர்களோ\nஆம் ஆதவா. அதற்கு மேல் அதை வளர்ப்பதில் எனக்கு விருப்பமில்லை.\nஆனா நிஜத்திலும் இப்படி அடித்துக்கொள்ளும் சனங்கள் இருக்கிறார்கள்.\nஎன்னதான் நாகரீக வளர்ச்சி அடைந்தாலும் நன்மையைக் கருதி வைக்கப்பட்ட கிராமத்து சடங்குகள் தனிமனித ஈகோவினால் பல நல்ல உறவுகள் கொச்சைப்படுத்தப் படுவது தற்போதும் நடந்துதான் வருகிறது.\nஉரையாடலில் சிறப்பான உள்ளுர் நடை தெரிய வைத்திருப்பது நயமுடையது.\nமிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள் ஜெயராமன்.தனி மனித ஈகோவினால் நல்ல உறவுகள் கொச்சைப் படுத்தப்படுகிறது.\nஇப்படி நடப்பதை எங்கள் கிராமத்தில் நிறைய பார்த்திருக்கிறேன்.உப்பு பெறாத விஷயத்துக்கு அடித்துக்கொண்டு கும்பலாக வெட்டிக்கொண்டு ஜெயிலுக்கு போய்வருவதை சர்வசாதரணமாக அந்த மக்கள் செய்து வருகிறார்கள்.அவர்களின் பேச்சு வழக்கைத்தான் முடிந்தவரை கொடுக்க நினைத்தேன்.உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.(ஒரே ஒரு வேண்டுகோள்.இனி திரு.சிவா வேண்டாமே...வெறும் சிவா போதுமே)\nசிவாண்ணா கை குடுங்க.... கலக்குறீங்க போங்க.. நானும் சிறுகதை எழுதனும்னு தான் நெனக்கிறன் ஆனா வரமாட்டிங்குது. வீண் பிடிவாதம் .... அப்படிங்குறது மனிதர்கள் மத்தில பரவலா காணப்படுகிற குணம். அதனால்தான் பொதுவாக எல்லா மதங்களும் சகிப்புத்தன்மையைப் பற்றி போதித்திருக்கும். சூழ்நிலையைப் பற்றி யோசியாமல் கொண்டதே கோலம் கண்டதே காட்சி என்றிருக்கும் நிலை. இவர்களில் பலர் இத்தகைய விபரீதங்களை பார்த்தபின் அடங்கிவிடுவர். சிலரோ... அவன் ஆரம்பத்திலேயே... குழிய மாத்திருந்தான்னா இப்புடி ஒரு நெலம வந்திருக்குமானு அப்பவும் கொம்புசீவிகிட்டு இருப்பாங்க...\nவீண் பிடிவாதம் .... அப்படிங்குறது மனிதர்கள் மத்தில பரவலா காணப்படுகிற குணம். அதனால்தான் பொதுவாக எல்லா மதங்களும் சகிப்புத்தன்மையைப் பற்றி போதித்திருக்கும். சூழ்நிலையைப் பற்றி யோசியாமல் கொண்டதே கோலம் கண்டதே காட்சி என்றி���ுக்கும் நிலை. இவர்களில் பலர் இத்தகைய விபரீதங்களை பார்த்தபின் அடங்கிவிடுவர். சிலரோ... அவன் ஆரம்பத்திலேயே... குழிய மாத்திருந்தான்னா இப்புடி ஒரு நெலம வந்திருக்குமானு அப்பவும் கொம்புசீவிகிட்டு இருப்பாங்க...\nமிக மிக சத்தியமான வார்த்தை.வீண் பிடிவாதங்கள் எந்தளவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனத் தெரிந்தும் அதனை விடாமல் சுமந்து திரியும் சிலரின் போக்கு சகிப்புத்தன்மை என்ற ஒன்றே இல்லையோ என நினைக்க வைக்கிறது.நல்லதொரு பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி செல்வா.\nஎதார்த்த நடையில் சிவா அண்ணாவின் இன்னுமொரு கதை. பிணத்தை போட்டு வைத்துக் கொண்டு சண்டையிடும் உயிர்ச்சவங்கள்...எதில் தான் உரிமை நிலைநாட்டுவது என்று இல்லையா...ஒரு சிறிய சம்பவத்தை நல்ல கதையாக கொடுத்து உள்ளீர்கள் அண்ணா...வாழ்த்துக்கள்.\nஅன்றாட வாழ்க்கையே சிறப்பாக கொஞ்சமும் பிசிறுயின்றி\nஎவ்வளவு காலம்தான் இப்படி நடக்குமோ..\nஎதார்த்த நடையில் சிவா அண்ணாவின் இன்னுமொரு கவிதை.\nஎதார்த்த நடையில் சிவா அண்ணாவின் இன்னுமொரு கவிதை. பிணத்தை போட்டு வைத்துக் கொண்டு சண்டையிடும் உயிர்ச்சவங்கள்...எதில் தான் உரிமை நிலைநாட்டுவது என்று இல்லையா...ஒரு சிறிய சம்பவத்தை நல்ல கதையாக கொடுத்து உள்ளீர்கள் அண்ணா...வாழ்த்துக்கள்.\nசரியாச் சொன்னீங்க யவனிகா.உயிர் சவங்கள்தான் இவர்கள்.உரிமையை நிலைநாட்டி சாதித்தது என்னஉயிரோடு இருக்கும் வரைதான் ஆயிரம் பகை,சண்டை எல்லாம்....உயிர் போன பிறகும் அதிலும் உரிமை நாட்ட நினைத்து இழந்தது இன்னுமொரு உயிர்தானேஉயிரோடு இருக்கும் வரைதான் ஆயிரம் பகை,சண்டை எல்லாம்....உயிர் போன பிறகும் அதிலும் உரிமை நாட்ட நினைத்து இழந்தது இன்னுமொரு உயிர்தானே\nஅன்றாட வாழ்க்கையே சிறப்பாக கொஞ்சமும் பிசிறுயின்றி\nஉங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அனு.\nஒரு வாழ்க்கை யாதர்த்த விள்ளலை எள்ளல் நடையில் அழகாய்த் தந்தமைக்கு பாராட்டுகள்..\nயார் குழிக்கு முன்னுரிமை கேட்டு வந்தானோ\nஅவரையே எட்டி உதைக்கும்போதே ---\nமனிதமன அகங்கார விசித்திர அவதாரம் விளங்கிவிட்டது..\nஎட்டி உதைத்தபோதே அவனப்பன் செத்துவிட்டான்..\nவெட்டிச் சாய்த்தது இரண்டாவது மரணம் மட்டுமே\nமடையர்கள் மலிந்த காலத்தின் ஒரு சிறு விள்ளல்..\nமீண்டும் என் பாராட்டுகள் சிவா\nஇப்படியும் மனிதர்கள் இருக்கத் தான�� செய்கிறார்கள்...\nயதார்த்தமான நடையில் கிராமிய மணம் சூழ கதை.. ரொம்ப நல்லாருக்கு சிவாண்ணா.. என்னிக்கு தான் இப்படி வெட்டிட்டு சாவறது நிக்குமோ\nஇப்படி அடித்துக்கொண்டு அண்ணனுக்கு கிடைக்கவேண்டியதை கொடுத்துவிட்டார்கள்.\nநல்ல கதைக்கரு. இன்னும் கொஞ்சம் மெதுவாக எழுதியிருக்கலாம்.\nயார் குழிக்கு முன்னுரிமை கேட்டு வந்தானோ\nஅவரையே எட்டி உதைக்கும்போதே ---\nமனிதமன அகங்கார விசித்திர அவதாரம் விளங்கிவிட்டது..\nஎட்டி உதைத்தபோதே அவனப்பன் செத்துவிட்டான்..\nவெட்டிச் சாய்த்தது இரண்டாவது மரணம் மட்டுமே\nமடையர்கள் மலிந்த காலத்தின் ஒரு சிறு விள்ளல்..\nஎவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.யாருக்காக முன்னுரிமை கொண்டாடினானோ அவரையே எட்டி உதைத்தபோதே அப்பன் செத்துவிட்டான்.மிகச் சரி இளசு.இதற்குப் பின் அவன் என்ன உணர்ந்து என்ன பயன்ஒன்றுமில்லா விஷயத்திற்காக விலையில்லா உயிர் போவது சரியல்ல என்பதை என்றுதான் உணர்ந்து திருந்துவார்களோ\nஇப்படியும் மனிதர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்...\nயதார்த்தமான நடையில் கிராமிய மணம் சூழ கதை.. ரொம்ப நல்லாருக்கு சிவாண்ணா.. என்னிக்கு தான் இப்படி வெட்டிட்டு சாவறது நிக்குமோ\nஆமாம் மதி....இப்படியும் சில மனிதர்கள்.இவர்களை எந்த பிரிவில் சேர்ப்பது...எதை சாதிக்க இந்த ஆவேசம்....மனம் வலிக்கிறது.\nஇப்படி அடித்துக்கொண்டு அண்ணனுக்கு கிடைக்கவேண்டியதை கொடுத்துவிட்டார்கள்.\nநல்ல கதைக்கரு. இன்னும் கொஞ்சம் மெதுவாக எழுதியிருக்கலாம்.\nசரிதான் ஆரென்...இன்னும் கொஞ்சம் மெதுவாகவே எழுதியிருக்கலாம்....பட்டென்று முடிந்துவிட்டதாய்த் தான் எனக்கும் தோன்றுகிறது.நன்றி ஆரென்.\nவெறிதான் எல்லாத்துக்கும் காரணம். ஜெயிக்கணும் என்னும் வெறி.. மது+மாது தரும் வெறி.. இப்படிப்பலப்பல வெறிகள் ஆட்டம்போடும் உலகில் அதிவீரிய விசம் போன்றது அடம் என்னும் வெறி.\nவீம்புக்கு வீரம் பேசுபவனுக்கு வேம்பப்பட்டைக் கசாயமாக அறிவுரைகள். புறக்குட்டத்து நீரால் புறமாவது நனையும். இங்கே..\nபார்த்தவன் அகம் ஈரமானது வெற்றி.\nவிலகி நின்று வேடிக்கை பார்ப்பதுதான் உசிதமான உபாயமோ என்று உபயமளிக்கும் நிகழ்வுகளில் ஒன்று கதையாக.. நல்லவேளை குழிக்கு சொந்தக்காரம் வீழ்ந்தான். விலக்க நினைத்தவர்கள் விலகிநின்றதால் ஆசை நிறைவேறியது...(\nநற்கவிதை வரம் நல்கிய சிவாவுக்கு ���ன்றியும் பாராட்டும்..\nமிக உண்மையான கருத்து.அடம்....தான் நினாஇத்ததை அது தவறே ஆனாலும் சாதித்துவிட வேண்டுமென்ற பிடிவாதம்தான் இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு காரணமாக இருக்கிறது.வாழ்க்கையின் பல கட்டங்களில் விட்டுக்கொடுத்தலும்,உண்மைநிலை புரிதலும் இல்லா விட்டால் அநர்த்தங்கள்தான் விளையும்.\nநல்லதொரு ஆழ்ந்த விமர்சனத்திற்கு மிக்க நன்றி அமரன்.\nபக்கத்துல இருந்து பார்த்ததுபோல் கதையை எழுதியிருக்கிறீர்கள்...ஆதவன் சொன்னதுபோல் கடைசியில் கொஞ்சம் வேகம் கூடிவிட்டது அண்ணா..\nஅப்புறம் எங்க கிராமத்து பக்கம் ஆணவம் புடிச்சி அலையறவங்கள பாத்து ஜனங்க, \"என்னதான் ஆட்டம் போட்டாலும் கடைசியில எல்லோருக்கும் மிஞ்சறது ஆறடி நிலம்தான்ன்னு\" மனித வாழ்க்கையை யாதார்த்தமா சொல்லிட்டு போவாங்க.. ஆனா அதுக்கும்கூட இப்படியொரு போட்டியும் பொறாமையும் இருக்கும்ன்னு இப்பதான்னா தெரியுது...\nஇப்படி டக்குன்னு முடிக்கறதும் சிறுகதையில ஒரு உத்தி...நான் நிறைய இந்த மாதிரி படிச்சிருக்கேன்..ஆரம்பம் முதல் விலாவரியாக எழுதி விட்டு வாசகர் எதிர்பார்க்காதைப் போல டக்கென்று முடிப்பதும் சில கதைகளில் உண்டு.\nஅல்ப விஷயத்துக்கு வெட்டு குத்துன்னு போற மக்கள் எங்க கிராமத்துப் பக்கம் நிறைய இருக்கிறார்கள்.அவர்களைப் பார்த்ததால் விளைந்த கதை இது.மிக்க நன்றி சுகந்த்.\nஅருமையான சிறுகதை சிவா ஜி மிக அற்புதமாக எழுதி இருகிறீர்கள். சில இடங்களில் அடிகடி நடக்கும் விசயங்கள் இது. வாய் சன்டையில் ஆரம்பித்து எச்சு பேச்சு பேசியே கைகலப்புக்கு போய் விடுகிறது. இதை தான் அந்த காலத்தில் சிறுவர் வீட்டு வெள்ளாமை வீடு வந்து சேராது என்று சொல்வார்கள்.\nஅந்த இனத்தவர் இறந்தவர்களை எரிப்பதில்லை.இந்துக்களாக இருந்தாலும் புதைப்பதைதான் காலங்காலமாக செய்து கொண்டு வருகிறார்கள்.\nஹி ந்துகளில் புதைக்கும் பழக்கம் பல் குடும்பங்களில் இருக்கிறது. சுடும் பழக்கம் தற்பொழுது தான் அதிகரித்து வருகிறது.\nகாரனம் ஜனதொகை பெருக்கம் சுடுகாட்டில் இடபற்றாகுரை. மேலும் இப்ப ரியல் எஸ்டேர் தொழில் பரவி வருவதால் சொந்த இடத்தில் பிதைப்பதை கூட தவிர்த்து வருகின்றனர். காரனம் குகை இருக்கும் காட்டுக்கும் விலை இறங்கி விடுகிறதல்லவா.\nமனைவியே பதமாய் சாராயம் காய்ச்சிக் கொடுப்பாள்.பதம் தவறிவிட்டால் பு���ுஷன் காரன் அவளையே பதம் பார்ப்பான்.ஆனால் அவளும் திருப்பி அடிப்பாள் என்பதுதான் அந்த சனங்களில் இருக்கும் பெண்சுதந்திரம்.\nஅருமையான கிராமம், எனக்கு மிகவும் பிடித்த கிராமம். இறுதி காலத்தில் இப்படி ஒரு கிராமத்தில் வாழ வேன்டும். இது தான் நிஜ வாழ்கை. இப்ப இருக்கும் போலி வாழ்கை அடிமைதனத்தை நாகரீகம் என்ற பெயரில் மறைத்து விடுகிறது. (கொலைகளுக்கு சாராயம் காரனம் அல்ல)\nஆனால் பேச்சால்தான் அடித்தார்கள்... அரிவாளைத் தூக்கும் அளவுக்கு வன்மை இல்லை....\nஆதவா நம்ம ஊர் பக்கம் எல்லாம் அறிவாள் தூக்கும் பழக்கம் இல்லை. ஆனால் தென் தமிழ் நாட்டில் இருக்கும் நிரைய கிராமங்களில் அந்த பழக்கம் சகஜமாக உண்டு. அதுவும் அறிவாள் தூக்குவதற்க்கு பேரு போன சாதிகள் உன்டு.\nஅருமையான பின்னூட்டத்திற்கு நன்றி வாத்தியார்.பின்னூட்டத்திலும் பல விஷயம் சொல்லியிருக்கிறீர்கள்.நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.என்னுடைய மூன்றாவது மாமா இறந்த பிறகு அவர்கள் தோட்டத்திலேயே புதைத்து சமாதி கட்டினார்கள்.அது சாலையோரத்திலிருந்ததால்...இடத்துக்கு மதிப்பு கூடியதும்...இரவோடிரவாக சமாதியை இடித்து விட்டு...வெளியூர் ஆளுக்கு நல்ல விலைக்கு விற்று விட்டார்கள்.\nகமர்ஷியலாகிப் போன வாழ்க்கைமுறையில்...இதெல்லாம் சகஜமோ...\nநல்ல கதைக்களம் மற்றும் கரு சிவா அண்ணா. ஆனால் விருந்து சாப்பிட வந்த என்னை அவசர சமையல் போட்டு ஏமாற்றியது போலுள்ளது. முயற்சித்தால் இன்னும் நிதானமாகவும், சிறப்பாகவும் தந்திருக்க முடியும் என்றே தோன்றுகிறது. (உங்களின் வாலி கதையைப் படித்து, அதன் சிறப்பை கண்டு வியந்ததால் ஒருவேளை அதனுடன் இதை ஒப்பிட்டு இப்படி கருத்து எனக்கு தோன்றுகிறதோ என்றும் யோசிக்கிறேன்.)\nஆதவா நம்ம ஊர் பக்கம் எல்லாம் அறிவாள் தூக்கும் பழக்கம் இல்லை. ஆனால் தென் தமிழ் நாட்டில் இருக்கும் நிரைய கிராமங்களில் அந்த பழக்கம் சகஜமாக உண்டு. அதுவும் அறிவாள் தூக்குவதற்க்கு பேரு போன சாதிகள் உன்டு.\nவாத்தியாரே... காலம் மாறினால் கோலமும் மாறும் என்பது போல இப்போது தென் தமிழகமும் நிறையவே மாறிவிட்டது. அரிவாள் தூக்குவதற்கு பேர் போன சாதியினரெல்லாம் இப்போது படித்து நல்ல வேலைக்கு போய் நல்ல பண்புள்ளவர்களாகி மிக பெரிய மாற்றம் நிகழ்ந்துவிட்டது. நேரம் கிடைத்தால் அப்படியே நம்மூர் பக்கம் வந்து போங்க...\nநன்றி ஜெயாஸ்தா...அனைவரும் சொல்லும்போது எனக்கும் அதேதான் தோன்றுகிறது....இன்னும் விரிவாய் கொடுத்திருக்கலாமோ என்று...மீண்டும் முயன்று பார்க்கட்டுமா\nஇன்னும் இந்தமாதிரியான மனிதபிமானம் என்ற ஒன்றை மறந்து கிராமத்தில் வாழ்துதான் வருகிறார்கள்\nகதை அதை அழகாய் சித்தரிக்கிறது நன்றி சிவா அவர்கலே\nபொதுவாக கிராமங்களில் இப்படி எங்கேயாவது நடக்கும்.... அதை அப்படியே கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது இந்தக்கதை...\nஆனால் இப்படி குழிக்கூட சண்டை போடுவதால் தானோ எரித்துவிடுகிறார்கள்....\nக்டைசியில் கல்லறைக்குக் கூட போட்டியா எப்படியோ அவன் அப்பன் குழி அவனால் அப்போதே கிடைத்து விட்டது... இது தான் மகன் தந்தைக்காற்றும் செயலோ... \nவெட்டின குழி வேஸ்டா போகாம வெட்டிப் போட்டு காரியத்தை கச்சிதமா முடிச்சி.. தன் குழியைத்தானே வெட்டிக்கிறவங்க நிறைய பேர் உண்டு, சாப்பிட அழைக்கறதில முறை மாறிப்போச்சின்னு ஜென்மப் பகையானவர்கள் இருக்காங்க.\nஇப்படி வரிசைக்கிரமமா புதைக்கிறவங்க தங்கள் சொந்த நிலத்தில்தான் புதைப்பாங்க. ஊர் பொது இடத்தில் கேட்கமுடியாது,,, ஊர்க்காரங்க அறுவா தூக்கிருவாங்க...\nபொதுச்சுடுகாட்டில உரிய பணம் கட்டி சமாதி கட்டலாம். (இப்ப பெரிய ஊர்களில் அதைகூட அனுமதிப்பதில்லை. இடப்பற்றாக்குறை.) மத்தபடி இந்த இடத்தில்தான் புதைப்பேன் அப்படின்னு அடம் புடிக்க முடியாது.\nநகரங்களில் இடுகாட்டுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு இடம்தான் ஒதுக்கி இருப்பார்கள். புதைச்சு ஆறுமாசத்தில் உடம்பு மக்கி மண்ணுடன் கலந்துவிடும்.. எலும்புகள் மாத்திரம் மிஞ்சலாம். இந்தமண்ணைத் தோண்டி உரமா வித்திட்டு புது மண் போட்டு நிரவிடுவாங்க. அதனால இரண்டு வருஷத்துக்குள்ள நம்ம ஆள் படுத்த குழியில் வேற ஆள் படுத்திருப்பான்.\nசெத்தாலும் கௌரவம்தான் முக்கியம் என்று நினைக்கறவங்க இன்னும் கொஞ்சம் ஓவரா போயிடறதுதான் இது. இன்னும் பல கிராமங்களில் இருக்கத்தான் செய்யுது..\nஅடுத்த குழி தோண்டின உடனே அப்பனுக்கு பக்கத்தில என்னைத்தான் புதைக்கணும்னு அடம் புடிக்கலியே\nஆனால் இப்படி குழிக்கூட சண்டை போடுவதால் தானோ எரித்துவிடுகிறார்கள்....\nகடைசியில் கல்லறைக்குக் கூட போட்டியா எப்படியோ அவன் அப்பன் குழி அவனால் அப்போதே கிடைத்து விட்டது... இது தான் மகன் தந்தைக்காற்றும் செயலோ... \nஅட்டகாசமான பஞ்ச். நச்சுன்னு சொல்லியிருக்கம்மா. என்னுடைய தாய்மாமன் இறந்தபோது கிட்டத்தட்ட இதைப்போன்றே தகராறு நடந்தது. வெட்டுக்குத்து அளவுக்குப் போனாலும், யாருக்கும் வெட்டுவிழவில்லை.\nகிராமத்துக்காரர்களில் சிலர் இப்படித்தான் தன் உரிமை என்று எதற்கெடுத்தாலும் மல்லுக்கு நிற்பார்கள்.\nஇப்படி வரிசைக்கிரமமா புதைக்கிறவங்க தங்கள் சொந்த நிலத்தில்தான் புதைப்பாங்க. ஊர் பொது இடத்தில் கேட்கமுடியாது,,, ஊர்க்காரங்க அறுவா தூக்கிருவாங்க...\nபொதுச்சுடுகாட்டில உரிய பணம் கட்டி சமாதி கட்டலாம். (இப்ப பெரிய ஊர்களில் அதைகூட அனுமதிப்பதில்லை. இடப்பற்றாக்குறை.) மத்தபடி இந்த இடத்தில்தான் புதைப்பேன் அப்படின்னு அடம் புடிக்க முடியாது.\nநகரங்களில் இடுகாட்டுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு இடம்தான் ஒதுக்கி இருப்பார்கள். புதைச்சு ஆறுமாசத்தில் உடம்பு மக்கி மண்ணுடன் கலந்துவிடும்.. எலும்புகள் மாத்திரம் மிஞ்சலாம். இந்தமண்ணைத் தோண்டி உரமா வித்திட்டு புது மண் போட்டு நிரவிடுவாங்க. அதனால இரண்டு வருஷத்துக்குள்ள நம்ம ஆள் படுத்த குழியில் வேற ஆள் படுத்திருப்பான்.\nசெத்தாலும் கௌரவம்தான் முக்கியம் என்று நினைக்கறவங்க இன்னும் கொஞ்சம் ஓவரா போயிடறதுதான் இது. இன்னும் பல கிராமங்களில் இருக்கத்தான் செய்யுது..\nஅடுத்த குழி தோண்டின உடனே அப்பனுக்கு பக்கத்தில என்னைத்தான் புதைக்கணும்னு அடம் புடிக்கலியே\nரொம்ப கரெக்ட்டா சொல்லியிருக்கீங்க தாமரை. ஆமா...இப்படி வரிசைக் கிரமமா புதைக்கறவங்க...பொது இடத்துல புதைக்கமுடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-20T16:44:49Z", "digest": "sha1:W6H4HWPQLWFNF3GQ3D2H5ZNPL2CLBNSJ", "length": 12990, "nlines": 238, "source_domain": "www.topelearn.com", "title": "பயனுள்ள தலங்கள்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஒளிப்படப் பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்ப்பதில் ஆர்வம் உள்ளவர் என்றால் போலந்து பெண்மணி அன்னா ரோஸ்வாட்ஸ்காவின் (https://www.instagram.com/kreatywniezakrecona/ ) இன்ஸ்டாகிராம் பக்கத்தை நீங்கள் பின்தொடரலாம்.\nபுதிய புத்தகங்களை அறிமுகம் செய்துகொள்ளப் புதிய வழியாக அறிமுகம் ஆகியிருக்கிறது ஹைலிரெக்கோ (https://www.highlyreco.com/ ) இணையதளம்.\nமிக எளிமையாக உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தளம், தொழில்நுட்பத் துறையில் பிரபலமாக இருக்கும் வல்லுநர்கள் வாசித்துக்கொண்டிருக்கும் புத்தகங்களைத் தேடிப்பிடித்துப் பரிந்துரை செய்கிறது.\nஇனி, எளிதாக ரெஸ்யூமை உருவாக்கலாம்\nவேலைவாய்ப்புத் தேடலில் முதல் படி ரெஸ்யூமைத் தயார் செய்வதுதான். வேலைக்கு விண்ணப்பிப்பவரின் தகுதி, திறமைகளைச் சரியாக அடையாளம் காட்டும் வகையில் ரெஸ்யூம் அமைந்திருந்தால் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வரும் வாய்ப்புகள் அதிகம். நல்ல ரெஸ்யூம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடிப்படையான கோட்பாடுகளும், வழிகளும் இருக்கின்றன.\nகூகுளின் குழந்தைகளுக்கான சிறப்பான தேடுபொறி “Kiddle\"\nஇணையதளங்களில் முன்னணியில் இருக்கும் கூகுள் குழந்தைகளுக்கென்று Kiddle என்ற பிரத்யேக தேடுபொறியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇன்றைய காலகட்டத்தில் இணையத்தை பயன்படுத்தாத நபர்களை காண்பது அரிது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏதோ ஒரு வகையில் இணையத்தை பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள்.\nகூகுள் குரோம் உலாவியிலேயே இசையமைக்கலாம்...\nஉலகின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள நண்பர்களுடன் இணைந்து கணனி மற்றும் இணைய வசதியுடன் இசையமைத்து மகிழலாம்.\nஆனால் இவற்றிற்கு எந்த இசைக்கருவியோ, மென்பொருட்களோ தேவையில்லை.\nகூகுள் குரோம் உலாவி மட்டும் இருந்தால் போதும்.\nநட்சத்திரங்களை தற்பொழுது கூகுள் குரோமிலேயே பார்வையிடலாம்..\nஇணையத்தலத்தினூடாக Curriculum Vitae இலகுவாக தயாரிப்பதற்கு..\nSearch Engine ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா \nஉங்கள் வீட்டில் இருந்தபடியே உலகின் 130 அதிசய நகரங்களை கண்டுகளிக்க ஓர் இணையம்...\nஇலங்கை அணி நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி 7 seconds ago\nகண்ணுக்குள்ளே காதலி: வைரலாகும் யுவி வெளியிட்ட புகைப்படம்\nஇலங்கை தொடர் தோல்வி; வென்றது இங்கிலாந்து\nகிரேம் லேப்ரோய் இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழு தலைவராக நியமனம் 30 seconds ago\nமருத்துவ உலகில் புரட்சி; தோல் புற்று நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பு 1 minute ago\n99 வயதில் உலக சாதனை படைத்த வயதான வீரர் 2 minutes ago\nநோய்களை குணமாக்கும் அருகம்புல் 4 minutes ago\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/503609/amp?ref=entity&keyword=Volley%20attack", "date_download": "2019-10-20T16:31:47Z", "digest": "sha1:WKSRTCXXIO4XS5C7QBW762QDJC4HWKKR", "length": 8615, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Pak. Infernal attack | பாக். அத்துமீறி தாக்குதல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஜம்மு: எல்லையில் பாகிஸ்தான் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் வீரர் ஒருவர் காயமடைந்தார்.ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சலோத்ரி பகுதியில் எல்லைக் கட்டுப்பாடு அருகே கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினமும் பாகிஸ்தான் வீரர்கள் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் நேற்று காலை வரை நீடித்தது. பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள கிராமங்கள், ராணுவ நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.\nவங்கிகள் இணைப்பை கண்டித்து நாளை மறுநாள் வங்கிகள் ஸ்டிரைக்...அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் தகவல்\nபாக். பயங்கரவாதிகளின் 4 முகாம்கள் அழிப்பு: அமைதியை சீர்குலைக்க செய்யும் ஊடுருவலை தடுக்க பதிலடி...ராணுவ தளபதி பேட்டி\nமகாராஷ்டிராவில் இறுதிகட்ட பிரசாரம்: பேசிக்கொண்டே சரிந்த பாஜ அமைச்சர்...தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nஇந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் பாகிஸ்தான் வீரர்கள் 10 பேர் உயிரிழப்பு: தலைமைத்தளபதி தகவல்\nவிஜயதசமி பூஜையில் நடந்த விநோதம்: 20 கிராம் நகையை விழுங்கிய பசுமாடு...அறுவைச் சிகிச்சை செய்து மீட்பு\nமாமல்லபுரம் கடற்கரை அனுபவம் குறித்து தமிழில் மோடி கவிதை வெளியீடு\nகேரளாவில் நாளை 5 தொகுதிகளில் இடைத்தேர்தல்: 20 வாக்குச்சாவடிகளில் இனிப்பு வழங்க ஏற்பாடு\nபாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் பதிலடி....தளபதி பிபின் ராவத்-ராஜ்நாத் சிங் ஆலோசனை\nகாஷ்மீரில் இந்திய ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து ராணுவ தளபதியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை\nபீகார் மக்கள் குறித்து அவமதிப்பு பேச்சு: டெல்லி முதல்வர் மீது வழக்கு...ஹாஜிபூர் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவு\n× RELATED தீவிரவாதத்தை வளர்ப்பதால் கருப்பு பட்டியலில் தொடர்கிறது பாக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-20T17:06:01Z", "digest": "sha1:IFOHS3FWXYRWD6LP4A5EXYYKWDOB6VFP", "length": 7604, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "கதிரடி இயந்திரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகதிரடி கருவி என்பது தானியங்களில் இருந்து கதிரை பிரிக்கும் கருவி ஆகும். சில இயந்திரங்கள் உமி, தவிடு ஆகியவற்றையும் நீக்கி விதையை மட்டும் தரும். இந்தவகை இயந்திரங்கள் பயிர்கள் அறுவடையின் போது வயல்களில் ஓட்டிச் செல்லப்பட்டு அறுவடை செய்யப்படுகின்றன. இதனால் அதிக அளவில் நேரம் மிச்சமாகிறது. இத்தகைய இயந்திரங்கள் பிரித்தெடுக்கும் தானியக் கதிர்களை கால்நடைகள் உண்பதில்லை என பொதுவாக கருத்து உண்டு. இந்த இந்தந்திரங்கள் பெரும்பாலும் டீசல் எண்ணெயில் இயங்குபவை. இவை மனித மற்றும் கால்நடைகளின் உழைப்பினை மிகவும் குறைத்தன. இந்த இயந்திரங்களின் வருகையால் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது. இந்த வகை இயந்திரங்களில் இருந்து வெளியேறும் புகை நச்சுத்தன்மை உடையது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 செப்டம்பர் 2015, 13:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-20T17:28:28Z", "digest": "sha1:N3MYN3YUW6WMQID7MVP5L4Z3YMEYHBBQ", "length": 10405, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "கெய்சென் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n), ஜப்பானிய மொழியில் \"மேம்பாடு\" அல்லது \"தொடர் மேம்பாடு\" எனப்படும். அது 改 (\"கேய்\") மற்றும் 善 (\"சென்\") ஜப்பானிய வார்த்தைகளிலிருந்து வருகிறது, அது \"நன்மைக்கான மாற்றம்\". கெய்சென் என்பது உற்பத்தி, பொறியியல், மற்றும் வணிக மேலாண்மை செயல்முறைகளில் தொடர்ந்து முன்னேற்றம் அடைவதற்கான ஒரு தத்துவம் ஆகும்.\nகெய்சேனின் இரண்டு முக்கிய அம்சங்கள் பின்வருவன ஆகும்:\nஅதிகரிக்கும் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும்\nஅந்த பணியில் முழு தொழிலாளர்களை ஈடுபடுத்துவது.\n2 கெய்சென் செயல்படும் முறை\n3 கெய்செனுக்கான பத்து கொள்கைகள்\nஇரண்டாம் உலக போருக��கு பின்னர் ஜப்பான் நாட்டின் தொழிற்சாலைகள் மற்றும் பல அமைப்புகளை மறுபரிசீலனை செய்ய முயற்சிக்கும் போது கெய்செனுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. கெய்சென் என்ற வார்த்தை சீன மற்றும் ஜப்பானிய நாடுகளில், தொடர் முன்னேற்றம் அல்லது மேம்பாடு என்ற அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தொழில் துறையில் டோயோடோ உற்பத்தி அமைப்பில் (TPS: Toyoto Production System) இந்த \"கெய்சென்\" என்ற வார்த்தை பெருமளவில் 1950-1960களில் பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டது.\nகெய்சென் பிரச்சனைகளையும் இடையூறுகளையும் எதிர்மறையாக பார்ப்பதில்லை மாறாக நிலையான மேம்பாட்டிற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. மாற்றத்தை கொண்டு வர கெய்சென் பிரச்சனைகளை கண்டுபிடித்து, அறிவித்து அதை நிவர்த்தி செய்கிறது.[1]\nகெய்சன் பெரும்பாலும் பின்வரும் வழிகாட்டுதல்கள் வடிவத்தில் வழங்கப்படுகிறது[2]:\nஒரு செயலை இப்படித்தான் செய்யவேண்டும் என்ற நிலையான எண்ணத்தை விட்டுவிடுங்கள்\nகுறை கூறாதீர்கள் - மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விருப்புகிறீர்களோ அப்படி மற்றவர்களை நடத்துங்கள்\nநல்லதையே நினைக்கவும் - \"செய்ய முடியாது\" என்பதை தவிருங்கள்\nபூரணத்தை எதிர்பார்க்காதீர்கள் - 50% சதவித முன்னேற்றமும் நன்மையே\nதவறுகளை கண்டவுடன் சரி செய்ய முயலுங்கள்\nமேம்பாடுகளை செய்ய நிறைய பணம் செலவிடாதீர்கள்\nபிரச்சினைகள் நீங்கள் உங்கள் மூளையை பயன்படுத்த வாய்ப்பு கொடுக்கிறது\nமூல காரணம் கிடைக்கும் வரை நீங்கள் குறைந்தது ஐந்து முறையாவது ஏன், ஏன் என கேட்டுகொண்டே இருங்கள்\nபத்து பேருடைய சிறந்த ஞானம் என்றுமே ஒரு நிபுணத்துவம் பெற்றவரை விட நல்லதாக இருக்கும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 00:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-10-20T16:55:43Z", "digest": "sha1:S2YPOPDNYNAB35YD2CUGJ5X3CUM4JWVN", "length": 5490, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "மணிமுத்தாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமணிமுத்தாறு என்பது தமிழ்நாட்டில் உள்ள நான்��ு நதிகளுக்கும் அவற்றுள் ஒன்றன் கரையில் உள்ள ஊருக்கும் பெயராகும்.\nமணிமுத்தாறு (தாமிரபரணியின் துணை ஆறு)\nமணிமுத்தாறு (வெள்ளாற்றின் துணை ஆறு)\nதிருமணிமுத்தாறு (காவிரியின் துணை ஆறு)\nமணிமுத்தாறு (பாம்பாற்றின் துணை ஆறு)\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 செப்டம்பர் 2018, 13:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/01/budget-2019-aakhrijumlabudget-trends-against-central-s-budget-013389.html", "date_download": "2019-10-20T16:06:38Z", "digest": "sha1:53XNEG2WPY4GLADPXNRXQFYQZA2S52ZN", "length": 27582, "nlines": 235, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கடைசி ஜும்லா பட்ஜெட்.. இணையத்தில் நெகட்டிவ் டிரெண்டில் பாஜக.. நெட்டிசன்ஸ் அலும்பல்! | Budget 2019: #AakhriJumlaBudget trends against Central's Budget - Tamil Goodreturns", "raw_content": "\n» கடைசி ஜும்லா பட்ஜெட்.. இணையத்தில் நெகட்டிவ் டிரெண்டில் பாஜக.. நெட்டிசன்ஸ் அலும்பல்\nகடைசி ஜும்லா பட்ஜெட்.. இணையத்தில் நெகட்டிவ் டிரெண்டில் பாஜக.. நெட்டிசன்ஸ் அலும்பல்\n16 hrs ago பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\n18 hrs ago மன்மோகன் சிங்குக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி.. காங். தவறுகளை சரி செய்து கொண்டிருக்கிறோம்..\n19 hrs ago 100 கோடிக்கு மேல் சம்பளமா.. வருமான வரித் துறை தகவல்..\n1 day ago குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nNews கொள்ளையடிக்கப்பட்ட பணம்.. நகைகளை திருவண்ணாமலையில் பதுக்கியதாக சுரேஷ் தகவல்.. விரைந்தது தனிப்படை\nMovies அட.. மீரா மிதுனா இது.. செம அழகா இருக்காங்களே.. அசத்தல் வீடியோ\nAutomobiles ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா\nSports ஆடி ஆடி ஓய்ஞ்சுட்டேன்.. டி20 தொடரில் என்னை விட்ருங்க.. கோலி எடுத்த திடீர் முடிவு.. கசிந்த தகவல்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டிற்கு எதிராக இணையத்தில் #AakhriJumlaBudget என்ற டேக் வைரலாகி உள்ளது. இதன் அர்த்தம் கடைசி ஜும்லா (ஏமாற்று) பட்ஜெட் என்பதாகும்.\nதனது கடைசி பட்ஜெட்டை மத்திய பாஜக அரசு இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தது. மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஷ் கோயல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.\nஇது தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇணையத்தில் இதற்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதையடுத்து இந்த பட்ஜெட்டை எதிர்த்து தற்போது புதிய டேக் ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது. கடைசி ஏமாற்று பட்ஜெட் என்று டேக் (#AakhriJumlaBudget) உருவாக்கி வைரல் செய்து வருகிறார்கள். தேசிய அளவில் இந்த டேக் வேகமாக முன்னேறி வருகிறது.\nஇதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்துள்ள டிவிட்டில், அன்புள்ள நோமோ, 5 வருட மோசமான, திறமையற்ற அரசால் விவசாயிகளின் வாழ்க்கை நாசமாகிவிட்டது. இப்போது போய் தினமும் அவர்களுக்கு 17 ரூபாய் கொடுத்து அவர்களை மேலும் அசிங்கப்படுத்தும் வேலையை பார்க்கிறீர்கள். அவர்களின் போராட்டத்தை அசிங்கப்படுத்திவிட்டீர்கள், என்று கோபமாகவும் கிண்டலாகவும் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக காங்கிரஸ் கட்சி செய்துள்ள டிவிட்டில், பிரதமர் மோடி, தயவு செய்து எளிதாக நிரூபிக்க கூடிய விஷயங்களில் பொய் சொல்லி இப்படி இனி மாட்டிக்கொள்ளாதீர்கள், என்று மோடிக்கு ஐடியா கொடுத்து கிண்டல் செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் பக்கம் முழுக்க #AakhriJumlaBudget ல் நிறைய டிவிட்டுகள் செய்யப்பட்டு இருக்கிறது.\nஇந்தியாவின் ஜிடிபி 7.2 என்று நேற்றுதான் மத்திய அரசால் திருத்தப்பட்டது. ஆனாலும் கூட மத்திய அரசால் 2009-2010ல் எடுக்கப்பட்ட 8.84 ஜிடிபியை தொட முடியவில்லை. இதை சுட்டிக்காட்டி, மோசமான அரசு எப்போதும் பொய் சொல்லும் என்று இவர் கிண்டல் செய்துள்ளார்.\nமத்த��ய அரசு பட்ஜெட்டில் 34 கோடி வங்கி கணக்குகளை திறந்து இருப்பதாக பியூஷ் கோயல் கூறினார். இவர் அதை கிண்டல் செய்து, 34 கோடி வங்கி கணக்குகள் திறந்து இருக்க வாய்ப்புள்ளது , ஆனால் அதில் எத்தனை கணக்கு பயன்பாட்டில் இருக்கும், எதிலாவது ஒரு ரூபாய்க்கு மேல் போடப்பட்டு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் இவர்.\nஇந்த பட்ஜெட் பார்த்துட்டு மக்களோட ரியாக்சன் எப்படி இருந்தது தெரியுமா.. அதோ பாருங்க அந்த குட்டி பாப்பா.. அதோட நாக்கு மாதிரி இருந்தது\nமோடி அரசே ஒரு பெரிய லாலிபாப் நிறுவனம் என்பர் என்று இவர் கிண்டல் செய்துள்ளார்.. ஓ பாப்பா லாலி\n2014ல் நிறைய ஜூம்லாக்களை சொல்லி பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தார்.. அதே ஜூம்லாக்களால் பிரதமர் 2019ல் ஆட்சியை இழப்பார்.. இதனால் அவருக்கு மீண்டும் வாக்களிக்கும் முன் அவர் சொன்ன 15 லட்சம் ரூபாய் வாக்குறுதி என்ன ஆனது என்று யோசித்து பாருங்கள், என்று இவர் கலாய்த்து இருக்கிறார்.\nஇணையத்தில் சமீப காலமாக பாஜக அதிக அளவில் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. பிரதமர் மோடிக்கு எதிராக தமிழகத்தில் உருவாக்கப்பட்ட #GoBackModi உலக அளவில் வைரலானது. தற்போது #AakhriJumlaBudget டேக் வைரலாவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nNirmala sitharaman-ன் புதிய தாக்குதல்.. நாங்க சூட் கேஸ் வாங்குற அரசு கிடையாதுங்க\nபங்குச்சந்தைகள் சரிவுகள் என்னை பாதிக்காதவாறு கவனமாக இருக்கிறேன் - நிர்மலா சீதாராமன்\nபட்ஜெட்டில் கொட்டிய தேள்... பங்குச்சந்தையில் கட்டிய நெறி - அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற காரணம்\nஇந்தி இல்லாத மாநிலங்களில் இந்தி டீச்சர்கள் நியமனம் - ரூ. 50 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியமைச்சர்\nபுதிய வரியால் அல்லல் பட போகும் மக்கள்.. ரூ.30,000 கோடி வருவாய் காண போகும் அரசு..\n5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கு - பாதை கரடு முரடா இருக்கு வாங்க ரோடு போடலாம்\n90 ஆயிரம் கோடி ரூபாய் கொடுங்க - ரிசர்வ் வங்கியிடம் கேட்கும் மத்திய அரசு\nபட்ஜெட் மின்சார வாகனங்களுக்கு ஊக்கமளித்தாலும், பிரச்சனைகளை களையப்படவில்லை\nBudget 2019: ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் என்ன இருக்கு..\nBudget 2019 சந்தை அடிவாங்க பட்ஜெட்டில் இத்தனை காரணங்களா..\nBudget 2019 இனி என்ன காரணங்களால் சந்தை ஏற்றம் காணும்..\nBudget 2019: இனி வங்கி கணக்கு வைத்தி��ுப்பவர் அனுமதி இல்லாமல் பணம் போட முடியாது..\nஅரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nஇந்திய பொருளாதாரத்துக்கு எச்சரிக்கை மணி.. நோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பேனர்ஜி கருத்து\n9 நாட்களில் ரூ.81,871 கோடி கடன்.. கடன் மேளாவில் அதிரடி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.bible.com/ta/reading-plans/15244-ppll-mlm-opty-vcssm-pttkm-kttk", "date_download": "2019-10-20T16:45:55Z", "digest": "sha1:R6UF22AKC27DIK3HATNIWW7Q4XSNDYZQ", "length": 4775, "nlines": 110, "source_domain": "www.bible.com", "title": "பைபிள் மூலம் - ஒபதியா விசேஷம் புத்தகம் கேட்க - ஒபதியா புத்தகத்தில் இங்கே தொடங்கி, கடவுளுடைய வார்த்தையைப் பற்றிக் கேட்கும்போது, குறுகிய பயணங்களில் \"பைபிளால்\" பயணம் செய்யுங்கள்", "raw_content": "\nபைபிள் மூலம் - ஒபதியா விசேஷம் புத்தகம் கேட்க\nஒபதியா புத்தகத்தில் இங்கே தொடங்கி, கடவுளுடைய வார்த்தையைப் பற்றிக் கேட்கும்போது, குறுகிய பயணங்களில் \"பைபிளால்\" பயணம் செய்யுங்கள்\nஇந்தத் திட்டத்தை வழங்குவதற்காக நாங்கள் பைபிளைத் துதிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://www.ttb.org\nபைபிள் மூலம் - 2 சாமுவேல் விசேஷம் புத்தகம் கேட்க\nபைபிள் மூலம் - 1 ராஜாக்கள் விசேஷம் புத்தகம் கேட்க\nபைபிள் மூலம் - 1 நாளாகமம் விசேஷம் புத்தகம் கேட்க\nபைபிள் மூலம் - எஸ்றா விசேஷம் புத்தகம் கேட்க\nபைபிள் மூலம் - 2 பேதுரு புத்தகம் கேட்க\nபைபிள் மூலம் - 1 தெசலோனிக்கேயர் புத்தகம் கேட்க\nபைபிள் மூலம் - செப்பனியா விசேஷம் புத்தகம் கேட்க\nபைபிள் மூலம் - ஓசியா விசேஷம் புத்தகம் கேட்க\nபைபிள் மூலம் - 2 ராஜாக்கள் விசேஷம் புத்தகம் கேட்க\nபைபிள் மூலம் - ரூத் விசேஷம் புத்தகம் கேட்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/14014852/There-are-87-polling-stations-in-Ariyalur-district.vpf", "date_download": "2019-10-20T17:28:00Z", "digest": "sha1:DC25RAAOTQJ6JSYKRAXIFF4AGTF46V75", "length": 15714, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "There are 87 polling stations in Ariyalur district, the Collector Vijayalakshmi informed || அரியலூர் மாவட்டத்தில் 87 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ��லெக்டர் விஜயலட்சுமி தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரியலூர் மாவட்டத்தில் 87 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை கலெக்டர் விஜயலட்சுமி தகவல்\nஅரியலூர் மாவட்டத்தில் 87 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.\nசிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாகவும் அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் மற்றும் சிதம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள உதவி தேர்தல் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு அரியலூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான விஜயலட்சுமி தலைமை தாங்கினார். சிதம்பரம் உதவி கலெக்டர் விசுமாஜன் முன்னிலை வகித்தார்.\nகூட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமி பேசியதாவது:-\nமின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளருக்கு நேரே அவரது புகைப்படம் இடம் பெற்றிருக்கும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, சிதம்பரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 587 வாக்குச்சாவடிகளில், 87 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள், 3 வாக்குச்சவாடிகள் நெருக்கடியான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது.\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டது தொடர்பான புகார்களை அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 04329-228605, 04329-228606, 04329-228607 என்ற தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்படும் புகார்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு, விசாரணைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\nவாக்காளர்கள் வாக்காளர் பட்டியலிலுள்ள தங்களது விவரங்களை கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 மூலமாக சரிபார்த்துக்கொள்ளலாம். தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க அரியலூர் மாவட்டத்தில் 6 பறக்கும் படைக்குழுக்கள், 6 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 4 வீடியோ கண்காணிப்புக்குழுக்கள், 2 வீடியோ பார்வைக்குழுக்கள், 2 கணக்கு குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு, கோட்டாட்சியர்கள் சத்தியநாராயணன் (அரியலூர்) ஜோதி (உடையார்பாளையம்), மாவட்ட வழங்கல் அதிகாரி (பொறுப்பு) மஞ்சுளா, மாவட்ட வழங்கல் அலுவலர் (புவனகிரி) வெற்றிவேல், உதவி ஆணையர் (கலால்) (காட்டுமன்னார்கோவில்) விஜயராகவன், தாசில்தர்கள், உதவி தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.\n1. கரூர் மாவட்டத்தில் 434 குளங்களை தூர்வாரும் பணி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்\nகரூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 434 குளங்களை தூர்வாரும் பணிகள் நடக்கின்றன என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.\n2. கன்னியாகுமரியில் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு\nகன்னியாகுமரியில் நடைபெற்று வரும் சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு செய்தார்.\n3. டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்\nடெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n4. இடி, மின்னல் ஏற்படும்போது பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்\nஇடி, மின்னல் ஏற்படும் போது பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் உமா மகேஸ்வரி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.\n5. காய்ச்சலுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கலெக்டர் சாந்தா ஆய்வு\nநோயாளிகளுக்கு டாக்டர்களால் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை கலெக்டர் சாந்தா நேரில் ஆய்வு செய்தார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்��ு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/24/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-2/", "date_download": "2019-10-20T17:23:14Z", "digest": "sha1:3556MWLA7D2VAH2W6ZWRUH277U6OOVAC", "length": 8292, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "கட்சியிலிருந்து விலகியவர்களிடம் அமைச்சர் சஜித் விடுத்துள்ள வேண்டுகோள் - Newsfirst", "raw_content": "\nகட்சியிலிருந்து விலகியவர்களிடம் அமைச்சர் சஜித் விடுத்துள்ள வேண்டுகோள்\nகட்சியிலிருந்து விலகியவர்களிடம் அமைச்சர் சஜித் விடுத்துள்ள வேண்டுகோள்\nColombo (News 1st) கட்சியிலிருந்து விலகிச்சென்ற அனைவரும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக தம்முடன் இணையுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.\nஊடக அறிக்கையொன்றின் மூலம் அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.\nகருத்து முரண்பாடுகள், கலந்துரையாடலின் மூலம் தீர்த்துக்கொள்ளக்கூடிய விடயங்கள் எனவும் அது பிளவுபடுவதற்குக் காரணமாக அமையாது எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nகட்சியிலிருந்து விலகியுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகளின் உறுப்பினர்கள், கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள், கட்சி மற்றும் மக்களின் வெற்றிக்காக தம்முடன் கைகோர்க்குமாறு அவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன், கட்சியின் பெருமையை உறுதிப்படுத்துவதற்கு தம்முடன் இணையுமாறும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாச தனது அறிக்கையின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅரச வளங்களை சூறையாடமாட்ட��ன்; நாட்டை பாதுகாப்பேன்\nநெருங்கியவர்களுக்கு அல்ல திறமையானவர்களுக்கே பொறுப்புக்களை வழங்குவோம்: சஜித் பிரேமதாச உறுதி\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு\nவிவசாயிகளுக்கு இலவச உரம்: சஜித் வாக்குறுதி\nகேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத கோட்டாபய: சஜித் பிரேமதாச விமர்சனம்\nஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பிரதி அமைச்சர் விக்டர் அன்ரனி பெரேரா சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு\nஅரச வளங்களை சூறையாடமாட்டேன்; நாட்டை பாதுகாப்பேன்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித்திற்கு ஆதரவு\nவிவசாயிகளுக்கு இலவச உரம்: சஜித் வாக்குறுதி\nகேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத கோட்டாபய\nவிக்டர் அன்ரனி பெரேரா சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு\nமண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு\nஅரச சொத்துக்களின் முறையற்ற பயன்பாடு: முறைப்பாடு\nகொலையில் முடிந்த இருவரிடையிலான வாய்த்தர்க்கம்\nஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nபளுதூக்கலில் தங்கம் வென்ற யாதவி\n21 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் சக்தி TV\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://oorodi.com/softs/vista-sp1-in-mid-july.html", "date_download": "2019-10-20T18:17:11Z", "digest": "sha1:7DMXWTMG6M5RVRQEGQ3LDNYRU5N5OLR5", "length": 4223, "nlines": 63, "source_domain": "oorodi.com", "title": "Vista SP1 in mid-July.", "raw_content": "\nமைக்ரோசொவ்ற் நிறுவனம் தனது vista இயங்கு தளத்திற்கான முதலாவது Service pack இனை இந்த யூலை மாதம் நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு தீர்மானித்தள்ளது. இது வேகம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பல்வேறு மேம்படுத்தல்களை கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள சில மேம்பாடுகளை கீழே பாருங்கள்.\n10 ஆடி, 2007 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யு��்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sengovi.blogspot.com/2012/09/blog-post_14.html", "date_download": "2019-10-20T17:33:34Z", "digest": "sha1:Z4DNZWNVCQTN55YAKVBIW7K7YCRSUM75", "length": 31530, "nlines": 463, "source_domain": "sengovi.blogspot.com", "title": "சுந்தர பாண்டியன் - திரை விமர்சனம் | செங்கோவி", "raw_content": "\nசுந்தர பாண்டியன் - திரை விமர்சனம்\nசுப்ரமணியபுரம் எனும் உலக சினிமா மூலம் நல்ல இயக்குநராகவும், நாடோடிகள்-போராளி மூலம் நல்ல நடிகராகவும் தன்னை நிரூபித்த சசிக்குமார், வழக்கமாக சமுத்திரக்கனி படத்தில் மட்டுமே ஹீரோவாக நடித்து வந்த சசிக்குமார், முதல்முறையாக வேறு இயக்குநர் இயக்கத்தில் நடித்து இன்று வெளியாகியிருக்கும் படம் ‘சுந்தர பாண்டியன்’.\nகதை தேனி மாவட்ட கிராமங்களில் நடக்கிறது. உசிலம்பட்டிப் பெண்ணான ஹீரோயின் ‘கும்கி’ லட்சுமி மேனன் கம்பம் பகுதிக் காலேஜில் படிக்கிறார். பஸ்ஸில் போய் வரும் அவரை சசிக்குமாரின் நண்பன் - அப்புக்குட்டி இருவரும் ரூட் விட, உதவி செய்யப்போன சசிக்குமாருக்கே அதிர்ஷ்டம் அடிக்கிறது.\nஅதையடித்து நடக்கும் ஒரு அடிதடியில், ஒருவர் உயிரிழக்கிறார். சசிக்குமார் கொலைகாரனாக ஜெயிலுக்குப் போகிறார். உயிரிழந்தவர் சசியின் மற்றொரு நண்பனின் நண்பன். ஹீரோயின் யார் என்றால், சசியின் மற்றொரு நண்பனின் முறைப்பெண்(மச்சினி).\nஆக, மூன்று நண்பர்களுக்கும் வில்லன் ஆகிறார் சசி. அப்புறம் என்ன....ஜெயில்ல இருந்து வந்தாரா, ஹீரோயினைக் கை(யையும்)ப் பிடித்தாரா, மூன்று நண்பர்கள் என்ன செய்தார்கள், பதிலுக்கு சசிக்குமார் என்ன செய்தார் என்பதே கதை.\nமுதல்பாதி முழுக்க சசிக்குமார்-சூரி காம்பினேசனில் காமெடி களைகட்டுகிறது. ஹீரோயின் காலேஜ் செல்லும் பஸ்ஸிலேயே பெரும்பகுதி நகர்கிறது. ஆனாலும் சூரியின் இயல்பான ஒன்லைன்டயலாக்ஸ்களால் முதல்பகுதி ��ப்பிக்கிறது.\nஆனால் இரண்டாம் பகுதியில் தான் என்னென்னவோ நடக்கிறது. ட்விஸ்ட் வைக்கிறேன் பேர்வழி என படம் முழுக்க ஏகப்பட்ட க்ளூக்களுடன் ஏகஏகப்பட்ட ட்விஸ்ட்கள்..பாண்டி நாட்டுத் தங்கம், பாண்டித்துரை மாதிரிப் படங்கள் வந்த காலகட்டங்களில் வேண்டுமானால், இந்தப் படம் ‘பயங்கர’ ட்விஸ்ட்டுகள் நிறைந்த கிராமக்காவியமாக ஆகியிருக்கலாம். ஆனால் உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கும்போது, கிராமப்படங்களில்கூட பருத்திவீரன் - சுப்பிரமணியபுரம் என தமிழ்சினிமா தரத்தில் எவ்வளவோமுன்னேறிவிட்ட காலகட்டத்தில், இந்தப் படம் ரொம்பப் பழசாகவே தெரிகிறது.\nநண்பனின் காதலுக்கு உதவ, சசிக்குமார் இறங்கும்போதே ஹீரோயின் ஹீரோவுக்குத் தான் எனும் உலகமகா ரகசியம் நமக்குத் தெரிந்துவிடுகிறது. அதில் இருந்து படத்தில் அடுத்தடுத்து என்ன வரும் என்று எளிதாக யூகிக்க முடிகிறது. கொலை நடக்கும்போது, அதை சரியாகக் காட்டாததிலேயே ட்விஸ்ட் புரிந்துவிடுகிறது. நண்பன் தான் அடியாள் வைத்து அடித்தது என்றும்\nதெளிவாகவே தெரிந்துவிடுகிறது. பாசக்கார அப்பாக்களின் கேரக்டரைசேசனிலேயே, ஹீரோயின் ஹீரோவுடன் சேருவதில் பிரச்சினை இல்லையென்றும் புரிந்துவிடுகிறது.\nபடத்தை எப்படியாவது முடிக்கவேண்டுமே என நண்பர்கள்-துரோகம் என சுப்பிரமணியபுரம் ஸ்டைலில் ஒரு கிளைமாக்ஸ் வைத்து, ஒருவழியாக நம்மை முடித்து அனுப்பி வைக்கிறார்கள்.\nநல்ல நடிகராக சசி, தன்னை இதிலும் நிரூபிக்கிறார். கல்யாணமான அத்தை பெண்ணை கலாய்ப்பதாகட்டும், சூரியுடன் அடிக்கும் லூட்டிகளாகட்டும் மனிதர் கேஷுவலாக கலக்கியெடுக்கிறார்.\nகண்களில் குறும்பும், காதலும், கோபமும் கொப்பளிக்கிறது. என்ன ஒன்னு...நல்ல கதை தான் அவருக்குக் கிடைக்க மாட்டேன் என்கிறது.\nஅப்பாடி..............பில்லா-2, முகமூடி என தொடர்ந்து குஜிலீஸையே பார்த்து நொந்துபோன கண்களுக்கு குளிர்ச்சியாக, ஹோம்லி லுக்கில் கேரளத்துப் பெண்குட்டி ‘கும்கி’ லட்சுமிமேனன் அறிமுகமாகியிருக்கிறார். ’கும்கி’ லட்சுமி என்றதும் என்னவோ ஏதோ என கண்டபடி கற்பனை பண்ண வேண்டாம்..கும்கி என்பது அவர் முதலில் நடித்து, அடுத்து வெளிவர இருக்கும் படம்.\nரொம்ப நாளைக்கு அப்புறம், நடிக்கத் தெரிந்த ஹீரோயினைப் பார்ப்பது சந்தோசமாக இருக்கிறது. பலதரப்பட்ட எக்ஸ்பிரசனையும் காட்டும் ��ென்னிந்திய முகம். ஹீரோயின் பெரிய அழகி இல்லை. சராசரி தான். ஆனாலும் ’அந்த’ உலக அழகியை ஒப்பிடும்போது, இவர் எவ்வளவோ பெட்டர்.\nபடத்தை ஜாலியாக நகர்த்துவது, இவர் பேசும் வசனங்கள் தான்..ஒரு சாதாரண கிராமத்தானாக, அவர் பேசும் கேஷுவலான வசனங்கள் நமக்கு சிரிப்பை வரவழைக்கின்றன. பெரும்பாலும்டைமிங் காமெடி தான். இனிமேலாவது தமிழ்சினிமா இவரை சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.\n- ரொம்ப நாள் கழித்து வந்திருக்கும், நல்ல கிராமத்து மணம் கமழும் படம்.\n- கேட்க இனிமையான பாடல்கள். (அறிமுக இசையமைப்பாளர் ரகுநாதன்)\n- அனைத்து நடிகர் தேர்வும், அவர்களின் நடிப்பும் அருமை.\n- இயல்பான மதுரைத் தமிழும், காமெடி டயலாக்ஸும்\n- லொக்கேசன் தேர்வு அருமை\n- ஆரம்பக் காட்சிகளில், தமிழ்சினிமா மறந்துவிட்ட ‘ஜாதிப் பெருமை’ வசனங்கள் வருமோ என பயப்பட வைத்து, அப்படி எதுவும் இல்லாமல், இயல்பான கிராமத்தைக் காட்டியது.\n- இடைவேளைக்கு அப்புறம், தறிகெட்டு அலையும் கதை/திரைக்கதை\n- சுமாரான, அரதப்பழசான ட்விஸ்ட்கள்.\n- எளிதில் யூகிக்க முடியும் திரைக்கதை\n- ரகுநாதனின் இசையில் காதலைப் பற்றி வரும் பாடல் அருமை. ’காதலுக்கு காதலிக்கத் தெரியாது’ போன்ற வரிகள் அட்டகாசம்.\n- இதுக்கு மேல சொல்றதுக்கு பெருசா, ஒன்னும் இல்லை பாஸ்\nகளவாணி படத்துல சூரி நடிப்பு செமையா இருக்கும், (நான் வெ.க.கு பார்க்ல). அப்புறம் தேறுவாரா தேறமாட்டாரான்னே தெரியாத மாதிரியே நடிச்சிக்கிட்டு இருந்தாரு, இப்போ நீங்க சொல்றது பெரிய ஆறுதல்.\nஎங்க முருக வேட்டை அடுத்த பாகம்\nநம்ம அமலா (அமலா பால் இல்ல அமலா அக்கினானி), ஸ்ரேயா நடிச்சு ஒரு படம் இன்னிக்கி வருதாமே நீங்க தெலுங்கு பட விமர்சனம் எல்லாம் போட மாட்டீங்களா\nசசிகுமார் எங்கோ ஒரு டீ.வீ யில் ஆஹா,ஓஹோ என்று \"இந்த\" சுந்தர பாண்டியனைப் புகழ்ந்து தள்ளிய ஞாபகம்\nநல்லா வந்தா சரிதான்...நன்றி,மலர்http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nஎப்பவும் சசிக்குமார் படங்கள் பார்த்துவிடுவேன்\nஞாயிறு காலை டிக்கெட் எடுத்துள்ளேன். பாண்டியா..காப்பாத்து\n இருங்க வாசிக்கறதுக்கு முன்னாடி ஒரு டிபால்ட் கமெண்ட் போட்டுடுறேன்...\n நாளைக்கு பார்க்கலாம்ன்னு இருந்தேன்... என்னோட 100 ரூபா தப்பிச்சது.. நீங்க பெரீஈஈய தியாகி அண்ணே...\n//ஆனாலும் ’அந்த’ உலக அழகியை ஒப்பிடும்போது, இவர் எவ்வளவோ பெட்டர்.///\nஐயய்யோ.. தலயே வெடிச்சிடும் போலருக்கே.. தமிழ்ல நடிச்சதுல ஐஸு ஆண்டிய தவிர மத்த எல்லா உலக அலைகிகளும் சப்ப பிவருங்க தான்.. அண்ணே யார சொல்றாரு\nஎங்க முருக வேட்டை அடுத்த பாகம்\n//நம்ம அமலா (அமலா பால் இல்ல அமலா அக்கினானி), ஸ்ரேயா நடிச்சு ஒரு படம் இன்னிக்கி வருதாமே நீங்க தெலுங்கு பட விமர்சனம் எல்லாம் போட மாட்டீங்களா நீங்க தெலுங்கு பட விமர்சனம் எல்லாம் போட மாட்டீங்களா\nஅது இங்க ரிலீஸ் ஆகலையே தம்பு\nசசிகுமார் எங்கோ ஒரு டீ.வீ யில் ஆஹா,ஓஹோ என்று \"இந்த\" சுந்தர பாண்டியனைப் புகழ்ந்து தள்ளிய ஞாபகம்\nஅவிய்ங்க அப்படித்தானே அய்யா பேசுவாங்க\n// மொக்கராசு மாமா said...\n//ஆனாலும் ’அந்த’ உலக அழகியை ஒப்பிடும்போது, இவர் எவ்வளவோ பெட்டர்.///\nஐயய்யோ.. தலயே வெடிச்சிடும் போலருக்கே.. தமிழ்ல நடிச்சதுல ஐஸு ஆண்டிய தவிர மத்த எல்லா உலக அலைகிகளும் சப்ப பிவருங்க தான்.. அண்ணே யார சொல்றாரு ஐஸு ஆண்டிய தவிர மத்த எல்லா உலக அலைகிகளும் சப்ப பிவருங்க தான்.. அண்ணே யார சொல்றாரு\nலேட்டஸ்ட் ஒலக கிழவியைத் தான்\nலேட்டஸ்ட் ஒலக கிழவியைத் தான்\nஒஹ்ஹ் \"அந்த\" அம்மண ச்சே.. ஓமன குட்டன்.. ஓகே ஓகே\nஇவரு சொல்றத நம்பாதீங்க... படம் நல்லாத்தான் இருக்கு....\nஇது பார்க்க முடியாத மொக்கைப்படம் அல்ல..அதே நேரத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமும் அல்ல..ஒரு சராசரிப் படம் என்பதே பதிவின் கருத்து..சசிக்குமாரிடம் நான் அதிகம் எதிர்பார்ப்பதும் பிரச்சினையாக இருக்கலாம் நண்பரே\n இப்ப சில வருடம் சினிமா பக்கம் போக தனிப்பட்ட முறையில் நேரம் இல்லை அடுத்த வருடம் எல்லாம் சென்னையில் பார்த்துவிட்டாள் போச்சு\nஆஹா பழைய படி நம்ம உறவுகள் வலைப்பக்கம்` வந்துவிட்டார்கள் மொக்கராசு .புட்டிபால். ராச்ம்ம் யோகா ஐயா தனிமரம் சாபம் நேரம் இல்லைம்ம் யோகா ஐயா தனிமரம் சாபம் நேரம் இல்லைஹீ வரும் ஐயாவுடன் \n[quote] ஹீரோ ஹீரோவுடன் சேருவதில் பிரச்சினை இல்லையென்றும் [quote] ஆஹா இது அந்த மாதிரி படமாய்யா \n@மனு - தமிழ்ப் புதிர்கள்\nபன்னிக்குட்டி ராம்சாமி September 15, 2012 at 2:37 PM\nதாண்டவம் - திரை விமர்சனம்\nதமன்னா ஸ்டில் போட்டா தப்பா\nசுந்தர பாண்டியன் - திரை விமர்சனம்\nடிகிரி முடிக்கும் மாணவர்களுக்கும்..அவர்களின் பெற்ற...\nAstrology: Quiz: புதிர்: 18-10-2019 தேதியிட்ட புதிருக்கான விடை\nஅமீரக எழுத்தா��ர் குழுமம் 'வாசிப்பை பகிர்ந்து கொள்வோம்'\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/58728-ngk-teaser-released-on-lovers-day-gift.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-20T18:04:31Z", "digest": "sha1:FCWFKYZUQKBBKMPQSGCUNB6J3UZTOZT2", "length": 9964, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காதலர் தினப் பரிசாக வெளியானது சூர்யாவின் ‘என்ஜிகே’ டீசர் | ngk teaser released on lovers day gift", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nகாதலர் தினப் பரிசாக வெளியானது சூர்யாவின் ‘என்ஜிகே’ டீசர்\n‘என்ஜிகே’ படத்திற்கு தணிக்கைக்குழு ‘யூ’ சான்றிதழ் வழங்கிய நிலையில் இன்று அப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.\nஇயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம்‘என்ஜிகே’. அதாவது‘நந்த கோபால குமரன்’ சுருக்கம்தான் இது. இதனை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்து யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தின் நாயகனாக சூர்யா நடித்துள்ளார். மேலும் நாயகிகளாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய்பல்லவி நடித்துள்ளனர். படத்தில் மன்சூர் அலிகான், பாலாசிங் எனப் பலர் நடித்துள்ளனர்.\nஇந்தப் படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் எனப் படக்குழு கூறியிருந்தது. ஆனால் படப்பிடிப்பின் போது இயக்குநர் செல்வராகவன் உடல்நிலை மோசமானதால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. அவரது உடல்நிலை இயல்புக்கு திரும்பிய பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. இதற்காக ட்விட்டர் பக்கத்தில் செல்வராகவன் மன்னிப்பு கூறியிருந்தார்.\nஇப்போது ‘என்ஜிகே’வின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ளதால், சூர்யா தனது காட்சிகளுக்கான டப்பிங்கை முடித்து கொடுத்துவிட்டதாக செய்தி வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் காதலர் தினமான இன்று வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதன்படி ‘என்.ஜி.கே’ படத்தின் டீசர் இன்று வெளியாகி காதலர் தினத்தின் பரிசாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nநிர்மல் குமார் இயக்கத்தில் நடிக்கிறார் சசிகுமார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு - உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்; தந்தைக்கு மறுப்பு\n“உதித்சூர்யாவுக்கு தந்தைதான் வில்லன்- நீதிமன்றம் கருத்து\nவெளியானது ரஃபேல் போர் விமானத்தின் \"ஃபர்ஸ்ட் லுக்\" \nஅதிகாரிகள் உதவியின்றி நீட் ஆள்மாறாட்டத்துக்கு வாய்ப்பில்லை - உயர்நீதிமன்றம்\n“ஜம்மு மக்களுக்கு நவராத்திரி பரிசு ‘வந்தே பார்த்’ ரயில்” - மோடி\nசீனாவின் தேசிய தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு - ஹாங்காங்கில் நீடிக்கும் போராட்டம்\n'இரண்டாவதும் பெண் குழந்தை' பெற்ற பிள்ளையை தந்தையே கொன்ற கொடூரம்\nRelated Tags : என்ஜிகே , ‘யூ’ சான்றிதழ் , டீசர் , காதலர் தினப் பரிசு , Ngk , Surya , Released , Gift , சூர்யா\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநிர்மல் குமார் இயக்கத்தில் நடிக்கிறார் சசிகுமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://alleducationnewsonline.blogspot.com/2014/09/12347_26.html", "date_download": "2019-10-20T17:24:58Z", "digest": "sha1:7DGVK23NCLQG7XFVZFBYDQUW52IB5VVW", "length": 25550, "nlines": 355, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தேர்வு செய்யப்பட்ட 12,347 ஆசிரியர்ளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. உடனடியாக பணியில் சேரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nவெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தேர்வு செய்யப்பட்ட 12,347 ஆசிரியர்ளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. உடனடியாக பணியில் சேரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nவெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தேர்வு செய்யப்பட்ட 12,347 ஆசிரியர் களுக்கு நேற்று ஒரே நாளில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அவர்கள் உடனடியாக பணியில் சேரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறைக்கு 10,531 பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கக் கல்வி துறைக்கு 167\nபட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 1,649 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 12,347 பேர், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.\nஅவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்குவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு, கடந்த 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்தது. கலந்தாய்வின் கடைசி நாளன்று பணிநியமன ஆணை வழங்கப்பட இருந்தது. இந்நிலையில், வெயிட்டேஜ் மதிப்பெண் முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஆசிரியர் பணிநியமன ஆணை வழங்குவதற்கு தடை விதித்தது. இதன் காரணமாக, குறிப்பிட்�� பள்ளி களை தேர்வு செய்ய பட்டதாரி ஆசிரியர் களுக்கும் இடைநிலை ஆசிரியர்களுக் கும் பணி ஒதுக்கீட்டு ஆணை மட்டும் வழங்கப்பட்டது. யாருக்கும் நியமன ஆணை வழங்கப்படவில்லை. இதற்கிடையே, பணிநியமன ஆணை வழங்குவதற்கு விதித்திருந்த தடையை உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று முன்தினம் நீக்கியது. இதைத்தொடர்ந்து, 12,347 ஆசிரியர் களுக்கும் ஏற்கெனவே கலந்தாய்வு நடந்த மையங்களில் நேற்று பிற்பகல் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. பள்ளிக்கல்வித் துறைக்கு பணி ஒதுக்கீடு பெற்ற ஆசிரியர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் இருந்தும், தொடக்கக்கல்வித் துறைக்கு பணிவாய்ப்பு பெற்றவர்கள் மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி களிடமும் நியமன ஆணையை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர். அவர்கள் அனைவரும் உடனடி யாக பணியில் சேர வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.\nஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைக்கு எதிராகவும், இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றாதது உட்பட பல்வேறு நிவாரணங்கள் கோரி தாக்கலான 73 மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் ஆஜராகி,“நீதிமன்றம் விதித்துள்ள தடையால் மாநிலத்தில் 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமன நடைமுறைகள் தடைபட்டுள்ளன. மனுதாரர்கள் 73 பேருக்காக 14 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. எனவே தடையை நீக்க வேண்டும். பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்க வேண்டும்” என்றார். இதையடுத்து, இந்த மனுக்கள் மீதான விசாரணை முடியும் வரை பட்டதாரி, இடைநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 80 இடங்களை காலியாக வைக்க வேண்டும். எஞ்சிய பணியிடங்களை நிரப்பிக்கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை அக்டோபர் 6-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.\nB.Ed., மாணவர் சேர்க்கை தகுதிச் சான்று படிவத்தைப் ப...\nசுய கையொப்பமிட்ட சான்றிதழே போதுமானது என பல்கலைக்கழ...\nஆசிரியர்களின் மதிப்பெண் பட்டியல்களின் உண்மைத்தன்மை...\nநடுநிலைப் பள்ளிகளில் நேரடி ஆசிரியர் நியமனம் இல்லா...\nஅண்ணாமலை பல்கலைகழகத்தின் தொலைதூர கல்வி இயக்ககத்தின...\nPG TRAINING | புதிதாக ��ணியில் சேர்ந்துள்ள முதுகலை ...\nஆசிரியர்களுக்கு பயிற்சி | விழுப்புரம் மாவட்ட முதன்...\nபுதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டந்...\nதமிழக அரசு பாட திட்டத்தை கடைபிடித்து வரும் பள்ளிகள...\nஅரசு நடுநிலைப் பள்ளிகளில் நேரடி ஆசிரியர் நியமனம் இ...\nTET வெயிட்டேஜ் விவகாரம் முடிவுக்கு வந்து ஆசிரியர்க...\nதமிழ்நாட்டில் ஆசிரியர் பணி நியமனம்...தமிழக அரசின் ...\nஆசிரியர் தகுதித் தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியி...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி (ட...\nசி-டெட் உத்தேச விடை வெளியிடப்ட்டது.\nவெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தேர்வு செய்யப்பட்ட 1...\nஆசிரியர் பணிக்கான வெயிட்டேஜ் முறையை எதிர்த்த வழக்க...\n100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம்...\nதமிழகத்தில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் நியம...\nமதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறத...\nஅரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடும் அதிகா...\nஆசிரியர்கள் பணி நியமனத்துக்காக கொண்டு வரப்பட்டுள்ள...\nTNTET - நிபந்தனைகளை ஏற்று தேர்வு எழுதிவிட்டு தற்ப...\nஅரசுத் தேர்வுத்துறையில் வெளி ஆட்களின் நடமாட்டத்தை ...\nஅரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி களில், ஒன்று முதல்,...\nwww.ctet.nic.in | செப்டம்பர் 21ம் தேதி நடைபெறுகின்...\nபள்ளி கல்வித் துறைக்கு தேர்வான 213 தட்டச்சர்கள், ந...\nவெயிட்டேஜ் மார்க் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக...\nதமிழக அரசு மற்றும் தமிழ்நாடு ஐசிடி அகாடமி இணைந்து ...\n18.09.14 இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் பள்ளிக்...\nTET குறித்த வழக்கின் தீர்ப்பு வார இறுதிக்குள் வரும...\nபுதுச்சேரி,ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியில் ஆறாம் ...\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம்...\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - 49 அரசு உயர்நிலை / மே...\nதமிழக மாணவர்கள் 7 பேர் ஜப்பானுக்குச் செல்ல தேர்வு\nஅண்ணாபல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரிகளில் பேராசிர...\nஆசிரியர் தகுதித்தேர்வை நீக்கி பழைய நடைமுறையை அமல்ப...\nநடைபெறவிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு ...\nஆசிரியர்கள் பாடத்தை மட்டும் மாணவர்களுக்கு கற்பிக்க...\nபாடத்தை கற்பிப்பதுடன் நிற்காமல் மாணவர்களின் வாழ்க்...\nஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி ப...\nதமிழகத்தை சேர்ந்த 377 பேருக்கு இந்த ஆண்டு நல்லாசிர...\nமனிதனை மனிதனாக, உருவாக்கும் உன்னத சிற்பிகள் ஆசிரி...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு வழ...\nதமிழகத்தைச் சேர்ந்த 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர்...\nபி.எட். படிப்பைப் போல, எம்.எட். படிப்பிலும் இந்த ...\nஆசிரியர் தினம்: தலைவர்கள் வாழ்த்து\nதமிழக அரசு சார்பில் ஆசிரியர் தின விழா இன்று கொண்டா...\nஆசிரியர் தினத்தையொட்டி ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ...\nபிளஸ் டூ, எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வு எழுத தேர்வுக்க...\nபள்ளி மதிப்பெண் சான்றுகளின் உண்மைத் தன்மை அறிய விர...\nஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் ஒரு வார...\nஆசிரியர் நியமனத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்...\nஆசிரியர் நியமனம் தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து ...\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று 377 ஆசிரியர்களுக...\nTRB NEWS | கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் த...\nபட்டதாரி ஆசிரியர்களை நேரடி நியமனம் செய்வதற்கான அறி...\nஉதவி பேராசிரியர் தேர்வு: விண்ணப்பிக்க 5.9.2014-வெள...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன உத்தரவு உயர்நீ...\nபட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு இடைக்...\nடிசம்பர் மாதம் நடத்தப்படும் துறைத் தேர்வுக்கு இந்த...\nமாணவர்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புற...\nஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள...\nபட்டதாரி ஆசிரியர்களாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம...\nபுதியதாக நியமனம் ஆணை பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உடன...\nஇடைநிலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு தமிழகம் முழு...\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2019.\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | ...\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/category/othersports", "date_download": "2019-10-20T16:37:01Z", "digest": "sha1:RWFMPCIXCINKQQKXRGL52YBT2LL423A5", "length": 12942, "nlines": 190, "source_domain": "lankasrinews.com", "title": "சிறப்புச் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்.. முற்றுப்புள்ளி வைத்த பயிற்சியாளர்\nஏனைய விளையாட்டுக்கள் 12 hours ago\nஇந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இங்கிலாந்து ஹாக்கி அணி\nஏனைய விளையாட்டுக்கள் 13 hours ago\nலண்டனில் தான் அவரை சந்தித்தேன்... இந்திய கிரிக்கெட் வீரருடன் காதல் என்ற செய்திக்கு இளம்நடிகை விளக்கம்\nஏனைய விளையாட்டுக்கள் 1 day ago\nடெஸ்ட் கிரிக்கெட் அழிவுக்கு இதான் காரணம்... முன்னாள் இலங்கை வீரர் தில்ஷன் ஓபன் டாக்\nஏனைய விளையாட்டுக்கள் 2 days ago\nகட்டாய சமையல் வேலை... பானிபூரி விற்பனை: 17 வயது இரட்டை சத நாயகனின் மறுபக்கம்\nஏனைய விளையாட்டுக்கள் 3 days ago\nடோனியின் எதிர்காலம்.. பிசிசிஐ தலைவராகவுள்ள கங்குலி முக்கிய தகவல்: அந்த நாளுக்காக ஆவலுடன் ரசிகர்கள்\nஏனைய விளையாட்டுக்கள் 3 days ago\n‘நாக்-அவுட்’.. மேடையிலே சுருண்டு துடித்த அமெரிக்க குத்துச்சண்டை வீரர் பலி: இறுதி நிமிட காட்சி\nஏனைய விளையாட்டுக்கள் 3 days ago\nஎனக்கும் கோபம் வரும்: முதன்முறையாக மனம் திறந்த டோனி\nஏனைய விளையாட்டுக்கள் 4 days ago\nசட்டையில்லாமல் உடலை காட்டும் புகைப்படத்தை வெளியிட்ட தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர்.. விமர்சித்த ரசிகர்கள்\nஏனைய விளையாட்டுக்கள் 4 days ago\nபாஜக-வில் இணைகிறாரா கங்குலி... மௌனம் கலைத்த முன்னாள் இந்திய அணித்தலைவர்\nஏனைய விளையாட்டுக்கள் 4 days ago\nஇலங்கையிடம் படுதோல்வி எதிரொலி.. பாகிஸ்தான் அணித்தலைவர் சர்பராஸிக்கு நேர்ந்த கதி: வறுத்தெடுக்கும் வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் 5 days ago\nதமிழ் என் தாய்மொழி... அதில் எனக்கு பெருமை.. இந்திய கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ் பதிலடி\nஏனைய விளையாட்டுக்கள் 5 days ago\nமீண்டும் கிரிக்கெட் களத்தில் இறங்கும் ஜாம்பவான்கள்\nஏனைய விளையாட்டுக்கள் 5 days ago\nஇதற்கு சம்மதமா... பாகிஸ்தானின் முடிவால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி\nஏனைய விளையாட்டுக்கள் 5 days ago\nபல கோடிகளை இழக்கும் கங்குலி.. பிசிசிஐ தலைவர் பதவியால் வந்த சோதனை\nஏனைய விளையாட்டுக்கள் 5 days ago\nதமிழ் சினிமாவில் கால் பதிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nஏனைய விளையாட்டுக்கள் 6 days ago\nஉலகளவிலான போட்டிகளில் 25 பதக்கங்கள்.. புதிய வரலாறு படைத்த வீராங்கனை\nஏனைய விளையாட்டுக்கள் 6 days ago\nபோட்டியில் பங்கேற்க சென்ற தேசிய அளவிலான ஹாக்கி வீரர்கள்.. கோர விபத்தில் உடல் நசுங்கி பலி\nஏனைய விளையாட்டுக்கள் 6 days ago\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக கங்குலி தேர்வு\nஏனைய விளையாட்டுக்கள் 7 days ago\nமின்னல் வேகத்தில் ஓடிய தமிழச்சி கனிமொழி.. தங்கப்பதக்கம் வென்று சாதனை\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nஅசத்தலாக நடனமாடிய இந்திய கிரிக்கெட் அணி வீரரின் மகள்... வைரலாகும் வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை.. வெண்கலம் வென்று அசத்திய இந்திய வீராங்கனை மேரிகோம்\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nதமிழ்பட நடிகையை திருமணம் செய்யும் பிரபல கிரிக்கெட் வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nமனைவியின் கழுத்தை பிடித்து அடித்ததாரா பென் ஸ்டோக்ஸ்\nஏனைய விளையாட்டுக்கள் October 09, 2019\nபிரபல கால்பந்து பெண் வீராங்கனையின் மார்பில் கை வைத்த நபர்... அதிர்ச்சியை ஏற்படுத்திய புகைப்படம்\nஏனைய விளையாட்டுக்கள் October 09, 2019\nபிறந்தநாளில் ஜாகீர் கானை அவமானப்படுத்த போய் ட்விட்டரில் அசிங்கப்பட்ட ஹர்டிக் பாண்டியா\nஏனைய விளையாட்டுக்கள் October 08, 2019\nபிறந்தநாளன்று மூத்த வீரரை அசிங்கப்படுத்திய ஹர்திக் பாண்டியா... தக்க சன்மானம் கொடுத்த ரசிகர்கள்\nஏனைய விளையாட்டுக்கள் October 08, 2019\nஉலகின் எந்த வீரராலும் நெருங்க கூட முடியாத தில்ஷானின் சாதனையை சமன் செய்த பாகிஸ்தான் வீரர்: குவியும் வெறுப்புகள்\nஏனைய விளையாட்டுக்கள் October 08, 2019\nசானியா மிர்சாவின் தங்கைக்கு கல்யாணம்... மாப்பிள்ளை யார் தெரியுமா\nஏனைய விளையாட்டுக்கள் October 07, 2019\nசேவாக் குறித்து சர்ச்சையாக ட்விட் செய்த ரசிகர்... ரீட்விட் செய்து பழிதீர்த்த ஜடேஜா\nஏனைய விளையாட்டுக்கள் October 07, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/03/04033333/New-Zealand-innings-victory-in-the-Test-against-Bangladesh.vpf", "date_download": "2019-10-20T17:12:18Z", "digest": "sha1:IPMTANI5BKJH234FDNPDFYBL75GWUJFY", "length": 9433, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "New Zealand innings victory in the Test against Bangladesh || வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி + \"||\" + New Zealand innings victory in the Test against Bangladesh\nவங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி\nவங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்றது.\nநியூசிலாந்து-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 234 ரன்களும், நியூசிலாந்து 715 ரன்களும் எடுத்தன. 481 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது.\nஇந்த நிலையில் 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி 103 ஓவர்களில் 429 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. ‘கன்னி’ சதத்தை எட்டிய சவும்யா சர்கார் 149 ரன்களும் (171 பந்து, 21 பவுண்டரி, 5 சிக்சர்), 4-வது சதத்தை பூர்த்தி செய்த பொறுப்பு கேப்டன் மக்முதுல்லா 146 ரன்களும் (229 பந்து, 21 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தது மட்டுமே வங்காளதேசத்திற்கு கிடைத்த ஆறுதல் ஆகும். வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் பவுல்ட் 5 விக்கெட்டுகளும், டிம் சவுதி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 8-ந்தேதி வெலிங்டனில் தொடங்குகிறது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் ; சரிவிலிருந்து மீண்டது இந்தியா\n2. ரோகித் சர்மாவின் சதத்தால் சரிவில் இருந்து மீண்டது இந்தியா\n3. வங்காளதேச தொடரில் கோலிக்கு ஓய்வு\n4. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் - ராஞ்சியில் இன்று தொடக்கம்\n5. வேறு வீரரை அழைத்து வந்தும் பலன் இல்லை: பிளிஸ்சிஸ்சை துரத்தும் ‘டாஸ்’ துரதிர்ஷ்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/karthick-subburaj-congrats-the-dola-team-news-236577", "date_download": "2019-10-20T17:01:58Z", "digest": "sha1:MA5MVZQFR4JXHQG33KKJQUZ7UM6TM42A", "length": 9028, "nlines": 160, "source_domain": "www.indiaglitz.com", "title": "Karthick Subburaj congrats the Dola team - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Cinema News » த்ரில் படத்தை உருவாக்கும் புதிய டீமுக்கு கார்த்திக் சுப்புராஜ் வாழ்த்து\nத்ரில் படத்தை உருவாக்கும் புதிய டீமுக்கு கார்த்திக் சுப்புராஜ் வாழ்த்து\nகடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த 'அட்டு' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் ரிஷிரித்விக். இவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.\nஇந்த படத்திற்கு 'டோலா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் ஆதிசந்திரன் இயக்கவுள்ள இந்த படத்தை ஷாம்குமார் தயாரிக்கவுள்ளார். இவர் தயாரிக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த படம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்ட கார்த்திக் சுப்புராஜ், 'ஒரு புதிய டீமிடம் இருந்து உருவாகவிருக்கும் இந்த த்ரில் படத்திற்கு எனது வாழ்த்துக்கள். அறிமுக தயாரிப்பாளர் ஷாம் மற்றும் அறிமுக இயக்குனர் ஆதிசந்திரனுக்கு உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்' என்று தெரிவித்துள்ளார்.\nலண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில் திரையிடப்பட்ட ஒரே இந்திய படம்\nஎடப்பாடி அரசு கவிழ்ந்த அடுத்த நாள் ரஜினியின் கட்சி: தமிழருவி மணியன்\nவிஜயகாந்துடன் பிரச்சாரத்திற்கு சென்ற தேமுதிக நிர்வாகி பரிதாப பலி\nமீண்டும் உயிர்ப்பெறும் 'மாநாடு': சிம்பு ரசிகர்கள் உற்சாகம்\n24 மணி நேரத்தில் 3 மில்லியன்: தல ரசிகர்களின் கட்டுப்பாட்டில் டுவிட்டர்\n’பிகில்’ படத்தின் ‘அந்த 7 நிமிடம்’: ஆச்சரியப்பட வைக்கும் தகவல்\nகப்புள் வொர்க் அவுட் சேலஞ்சில் கணவருடன் அசத்திய அஜித் பட நடிகை\nதுருவ் விக்ரமின் 'ஆதித்ய வர்மா' குறித்த முக்கிய அறிவிப்பு\n'பிகில்' இயக்குனர் அட்லீ குறித்து பரவி வரும் வதந்தி\nகவின் - லாஸ்லியா காதல் விவகாரம்: வருத்தம் தெரிவித்த சேரன்\nடெங்கு காய்ச்சலுக்கு பலியான குழந்தை நட்சத்திரம்: அதிர்ச்சியில் திரையுலகம்\nவிபத்தில் சிக்கிய விஜய்சேதுபதி பட நாயகியின் தத்துவ மழை\nவிஜய் படப்பிடிப்பில் அஜித் எண்ட்ரி ஆனதும் நடந்த அதிசயம்\n'பிகில்' கதைக்கு உரிமை கொண்டாடும் இன்னொரு இயக்குனர்\n'தளபதி 64' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்\nரஜினியுடன் 40 நாள் நடித்த அனுபவம்: 'தர்பார்' நடிகையின் உற்சாக பேட்டி\n'இந்தியன் 2' படத்தில் கமலின் வயது: ஒரு ஆச்சரியமான தகவல்\n'தல 60' படத்தின் டைட்டில் அதிகாரபூர்வ அறிவிப்பு\nஆதித்ய அருணாச்சலம் என் அப்பா: 'தர்பார்' குறித்து பிரபல நடிகை\nஆன்லைன் ரம்மி விளையாட்டு போதை கோடீஸ்வர தம்பதிகளின் கொடூர முடிவு\n22 கேமிரா வைத்து உளவு பார்த்த கணவரை கிரிக்கெட் பேட்டால் மண்டையை பிளந்த மனைவி\nஆன்லைன் ரம்மி விளையாட்டு போதை கோடீஸ்வர தம்பதிகளின் கொடூர முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/12/04120555/1216349/Samsung-Galaxy-A8s-to-be-announced-on-December-10.vpf", "date_download": "2019-10-20T17:55:19Z", "digest": "sha1:MBSJ2P3VN2PLE3BSL6CDEEDBRNGMMNZR", "length": 17385, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "டிஸ்ப்ளேவினுள் செல்ஃபி கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம் || Samsung Galaxy A8s to be announced on December 10", "raw_content": "\nசென்னை 20-10-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nடிஸ்ப்ளேவினுள் செல்ஃபி கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nஹூவாய் நிறுவனத்தைத் தொடர்ந்து சாம்சங் தனது புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. #Samsung\nஹூவாய் நிறுவனத்தைத் தொடர்ந்து சாம்சங் தனது புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. #Samsung\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போன் டிசம்பர் 10ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சாம்சங்கின் புது கேலக்ஸி ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் செல்ஃபி கேமரா வழங்குகிறது.\nமுன்னதாக இதே ஸ்மார்ட்போன் அமெரிக்காவின் எஃப்.சி.சி. (FCC) வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் கிடைத்திருக்கும் விவரங்களின் படி புதிய ஸ்மார்ட்போனில் 19:5:9 ரக டிஸ்ப்ளே மற்றும் போனின் இடது புற ஒரமாக டிஸ்ப்ளேவில் சிறிய துளையிடப்பட்டு இருக்கிறது.\nஅமெரிக்க வலைதளத்தில் SM-G8870 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கும் புது சாம்சங் ஸ்மார்ட்போனில் அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி (5V-2A/9V-1.67A) வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. இதே போன்ற வசதி சாம்சங் நிறுவனம் தனது மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடல்களிலும் வழங்கி இருக்கிறது.\nசாம்சங் மற்றும் ஹூவாய் என இரு நிறுவனங்களு��்கும் போ (BOE) எல்.சி.டி. டிஸ்ப்ளேவினை விநியோகம் செய்ய இருக்கிறது. எனினும், நோவா 4 மாடலை விட சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே தலைசிறந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:\n- 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்\n- அட்ரினோ 616 GPU\n- 6 ஜி.பி. ரேம்\n- 128 ஜி.பி. மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7\n- 10 எம்.பி. 120° அல்ட்ரா வைடு பிரைமரி லென்ஸ்\n- 5 எம்.பி. டெப்த் கேமரா, f/2.2\n- 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி, என்.எஃப்.சி\n- 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்\nசாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனினை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில், ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ விவரங்கள் அடுத்த வாரம் தெரிந்து விடும். #GalaxyA8s #smartphone\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nநான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜி.பி. ரேம் கொண்ட நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nநான்கு பிரைமரி கேமரா, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் கொண்ட ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nநான்கு கேமரா கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் ரூ. 9,999 விலையில் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து\nகல்வி சார்ந்த புத��ய திட்டம் அறிவித்த டிக்டாக்\nநான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nகுடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலுக்கு பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nationlankanews.com/2019/06/blog-post_559.html", "date_download": "2019-10-20T16:17:42Z", "digest": "sha1:QEUXWSQKRYBDH3CG3MVJNOCXMUTNQX34", "length": 9871, "nlines": 71, "source_domain": "www.nationlankanews.com", "title": "ருஹுனு பல்கலைக்கழகத்தில், பயன்படுத்தப்பட்ட பெருந்தொகையான ஆணுறைகள் மீட்பு - Nation Lanka News", "raw_content": "\nருஹுனு பல்கலைக்கழகத்தில், பயன்படுத்தப்பட்ட பெருந்தொகையான ஆணுறைகள் மீட்பு\nருஹுனு பல்கலைக்கழகத்தில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் பெருந்தொகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் தெரிவித்துள்ளார்.\nஇரண்டு வாளிகள் நிறைந்த ஆணுறைகள் ருஹுனு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க அறையினுள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக உபவேந்தரை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nருஹுனு பல்கலைக்கழகத்தில் ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு 15 வருடங்களாக எந்தவொரு பீடாதீபதியும், பேராசிரியர்களும் சென்றதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅது ஒரு தடை செய்யப்பட்ட பகுதியாக காணப்பட்டதாகவும், அதனுள் மிகவும் கொடூரமான முறையில் பகிடிவதை செய��யப்பட்டுள்ளதாகவும், புதிய மாணவர்களை பலவந்தமாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஇதேவேளை, பகிடிவதை அறை போன்று பல்கலைக்கழகத்தினுள் அமைத்து மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் வழங்கியுள்ளதாகவும், இதற்கான அனைத்து தகவல்களையும் தான் கண்டுபிடித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅந்த இடத்தில் இரும்பு பூட்டு போடப்பட்டுள்ளதாகவும் அதனை தான் உடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇந்த பகிடிவதை, பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதற்கும் நிறுத்துவதற்கும் தான் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டதாக உபவேந்தர் மேலும் தெரிவித்துள்ளார்.\nதோட்ட தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..\nஇந்த முறை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 15000 ரூபாய் முற்பணம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...\nவறுமையின் கோரப்பிடிக்குள் அநுரகுமார - அம்மாவுக்கு எழுத வாசிக்க தெரியாது...\n“நாங்கள் இந்த கிராமத்துக்கு 1972 ஆம் வருடம் வந்தோம். மாத வாடகை 20/= ரூபாவுக்கு வாடகை வீட்டில் இருந்தோம். பிறகு வீடொன்றை கட்டிக்கொண்ட...\nவெள்ளை வேன் கலாசாரம் என்னுடையதல்ல - கோத்தாபய\nஇறுதிக்கட்ட போரில் சரணடைந்த அனைவரும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெ...\nவாகனங்களில் குர்ஆன் வசனங்கள், ஒட்டப்பட்டிருந்தாலும் நடவடிக்கை - முஸ்லிம்கள் வேதனை\nமட்டக்களப்பில் முஸ்லிம்களது வாகனங்களில் உள்ள குர்ஆன் வசனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பொலிஸ் நடவடிக்கை குறித்து உடன் கவனம் செலுத்த...\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள்\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள் முன்னோடி வினாத்தாள் 1: Model paper 01 download முன்னோடி...\nஹிஸ்புல்லாவுடன் கோத்தபாய ராஜபக்ச ஒப்பந்தம்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருடனும் எவ்...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை\nகத்தாரில் நீங்கள் வாகனங்களில் சுற்றி���் திரிபவர்களாக இருந்தால் சிக்னல்களில் உள்ள மஞ்சல் பெட்டிகளில் (yellow boxes) களில் வாகனங்களை நிறுத்த...\nகாத்தான்குடியின் பொதுமகன் என்றவகையிலும் இப்பிரதேச முஸ்லிம் மக்கள் சார்பிலும் இக்கடிதத்தினை நான் உங்களுக்கு எழுதுகின்றேன். கடந்த 21ம் ...\nசமூக வலைத்தளங்கள் ஊடாக நிதி மோசடி; மக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்\nசமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளமூடாக இடம்பெறும் நிதிமோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். ச...\nமுஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயருக்கு, ராஜினாமாசெய்த முஸ்லிம் பிரதிநிதிகள் பதில் கூறவேண்டும்\nபயங்கரவாதத்துக்கு துணைபோன விவகாரம் குறித்து ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக தம்மிடம் பல்வேறு ஆதாரங்கள் காணப்படுவதாகவும் அவற்றை நாளை மறு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=757&catid=23&task=info", "date_download": "2019-10-20T17:49:09Z", "digest": "sha1:RWL7E6YLFP3IK7NZHL7PNLIPVWXGDMFP", "length": 10902, "nlines": 124, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் உட்கட்டமைப்பு வசதிகள் தற்காலிக இணைப்பொன்றைப் வேறொரு இல்லத்திலிருந்து பெற்றுப் கொள்ளல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nதற்காலிக இணைப்பொன்றைப் வேறொரு இல்லத்திலிருந்து பெற்றுப் கொள்ளல் (கொழும்பு நகரம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில்)\nநிரந்தர புதிய இணைப்பொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு முடியாத சந்தர்ப்பத்திலும் மற்றும் மிகவூம் முக்கியமானதொரு சந்தர்ப்பத்திலும்.\nஉதாரணம் : மரணச் சடங்கொன்றிற்கு\nவிண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை\n(விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்இ சமர்ப்பிக்க வேண்டிய இடங்கள்இ கருமபீடம் மற்றும் நேரம்)\nவிண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்\nபின்வரும் பிராந்திய மின்சார பொறியியலாளர் அலுவலகங்களில் உரிய இடத்துடன் சம்மந்தப்பட்ட அலுவலகத்தில்\nவிண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்\nவார நாட்களில் மு.ப. 9.00 முதல் பி.ப. 2.00 மணி வரை\nசேவைகளை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:\nசேவையினை வழங்குவதற்கு எடுக்கும் காலம்: (சாதாரண சேவை மற்றும் முன்னுரிமை சேவை)\n1. மின்சாரம் வழங���கப்பட்டுள்ள வீட்டு உரிமையாளரின் விருப்பக் கடிதம்\n2. அந்த இடத்திற்கான மின்சார பட்டியல் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளமைக்கான பற்றுச் சீட்டு\nகடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்\nவிதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :\nமாதிரிவிண்ணப்பப் படிவம் (மாதிரி விண்ணப்பப் படிவமொன்றை இணைக்கவூம்.)\nபூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவூம்.)\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-10-25 10:35:39\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகை���ிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nATM சேவை (வீசா இலெக்ரோனிக் பற்று அட்டை)\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/kalki/alaiosai/alaiosai1-30.html", "date_download": "2019-10-20T16:39:31Z", "digest": "sha1:OHPDFF2Y3MFUJ7QJGZPJ23A6RWVUZ5P3", "length": 37114, "nlines": 151, "source_domain": "www.chennailibrary.com", "title": "அலை ஓசை - Alai Osai - முதல் பாகம் : பூகம்பம் - அத்தியாயம் 30 - இதுவா உன் கதி? - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமுதல் பாகம் : பூகம்பம்\n30. இதுவா உன் கதி\nதாரிணியின் கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தபோது சௌந்திரராகவனின் உள்ளத்தில் பழைய அன்பும் ஆர்வமும் ததும்பிக் கொண்டிருந்தன. பூகம்பத்தினால் விளைந்த விபரீத நிகழ்ச்சிகளைப் பற்றிப் படித்தபோது அவனுடைய மனம் இளகிற்று. கடிதத்தின் கடைசிப் பகுதி இளகிய மனத்தை மறுபடியும் கல்லாக மாற்றியது.\nசௌந்திரராகவனுடைய மனதிற்குள் தன்னைப் போன்ற ஒரு புத்திசாலி இந்தியா தேசத்தில் இதுவரை பிறந்ததில்லை என்ற எண்ணம் குடிகொண்டிருந்தது. தாரிணி அவனிடம் கொண்டிருந்த காதல் அந்த எண்ணத்தைத் தூபம் போட்டு வளர்ந்திருந்தது. இப்போது அவள் தனக்கு மனித வாழ்க்கை எடுத்ததின் பலனைப் பற்றிய போதனை செய்ய ஆரம்பித்தது ஆத்திரத்தை உண்டாக்கியது. அதிகப்பிரசங்கி சர்க்கார் உத்தியோகம், பெரிய சம்பளம், சௌக்கியமான பங்களா வாழ்வு முதலியவை குறித்து இவள் என்ன நமக்கு உபதேசிப்பது சர்க்கார் உத்தியோகம், பெரிய சம்பளம், சௌக்கியமான பங்களா வாழ்வு முதலியவை குறித்து இவள் என்ன நமக்கு உபதேசிப்பது நல்லவேளை இப்படிப்பட்ட அதிகப்பிரசங்கியுடன் நமது வாழ்க்கையை என்றென்றைக்கும் பிணைத்துக் கொள்ளாமல் தப்பினோம் மூத்தோர்சொல் வார்த்தை 'அமிர்தம்' என்று பெரியவர்கள் தெரியாமலா சொல்லியிருக்கிறார்கள் மூத்தோர்சொல் வார்த்தை 'அமிர்தம்' என்று பெரியவர்கள் தெரியாமலா சொல்லியிருக்கிறார்கள் கலியாண விஷயத்தில், அம்மா சொன்னதை கேட்கத் தீர்மானித்தது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று கலியாண விஷயத்தில், அம்மா சொன்னதை கேட்கத் தீர்மானித்தது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று அப்பா அடிக்கடி சொல்வதும் ஒரு விதத்தில் உண்மைதான். பெண்கள் வீட்டுக்குள்ளேயிருந்து வாழ்க்கை நடத்துவதுதான் நியாயம். தேசத்தொண்டு என்றும் பொதுஊழியம் என்றும் சொல்லிக்கொண்டு ஸ்திரீகள் வெளியில் கிளம்புவது என்று ஏற்பட்டுவிட்டால் அப்புறம் அது எங்கே கொண்டு விடும் என்று யார் சொல்ல முடியும், தாரிணியின் விஷயத்தில் கொஞ்சம் ஏமாந்துதான் போய்விட்டோ ம். அவளுடைய முக வசீகரமும் வெளி மினுக்கும் நம்மை ஏமாற்றிவிட்டன. பார்க்கப் போனால் சீதாவைக் காட்டிலும் தாரிணி அழகிலே அதிகம் என்று சொல்ல முடியுமா அப்பா அடிக்கடி சொல்வதும் ஒரு விதத்தில் உண்மைதான். பெண்கள் வீட்டுக்குள்ளேயிருந்து வாழ்க்கை நடத்துவதுதான் நியாயம். தேசத்தொண்டு என்றும் பொதுஊழியம் என்றும் சொல்லிக்கொண்டு ஸ்திரீகள் வெளியில் கிளம்புவது என்று ஏற்பட்டுவிட்டால் அப்புறம் அது எங்கே கொண்டு விடும் என்று யார் சொல்ல முடியும், தாரிணியின் விஷயத்தில் கொஞ்சம் ஏமாந்துதான் போய்விட்டோ ம். அவளுடைய முக வசீகரமும் வெளி மினுக்கும் நம்மை ஏமாற்றிவிட்டன. பார்க்கப் போனால் சீதாவைக் காட்டிலும் தாரிணி அழகிலே அதிகம் என்று சொல்ல முடியுமா ஒரு நாளும் இல்லை. அல்லது சமர்த்திலேதான் சீதா குறைந்து போய் விடுவாளா ஒரு நாளும் இல்லை. அல்லது சமர்த்திலேதான் சீதா குறைந்து போய் விடுவாளா அதுவும் இல்லை அன்றைக்குத் தன் அப்பா, அம்மாவிடம் சீதா எவ்வளவு சாதுர்யமாகப் பேசினாள் அழகோடும் சமர்த்தோடும் சீதா அடக்கம் என்னும் அருங்குணத்தையும் அணிகலனாகப் பூண்டிருப்பாள். குடும்ப வாழ்க்கைக்கு தகுந்தபடி நடந்து கொள்வாள். பெரியவர்களிடம் பயபக்தியோடு இருந்து நல்ல பெயர் வாங்குவாள். பணம் பணம் என்று ஜபம் செய்து கொண்டிருந்த அப்பாவையே மனம் மாறும்படி செய்து விட்டாளே அழகோடும் சமர்த்தோடும் சீதா அடக்கம் என்னும் அருங்குணத்தையும் அணிகலனாகப் பூண்டிருப்பாள். குடும்ப வாழ்க்கைக்கு தகுந்தபடி நடந்து கொள்வாள். பெரியவர்களிடம் பயபக்தியோடு இருந்து நல்ல பெயர் வாங்குவாள். பணம் பணம் என்று ஜபம் செய்து கொண்டிருந்த அப்பாவையே மனம் மாறும்படி செய்து விட்டாளே அவளுடைய பேச்சைக் கேட்டுவிட்டு, 'பணமும் வேண்டாம்; ஒன்றும் வேண்டாம். வேண்டிய பணம் நீ சம்பாதித்துக��� கொள்வாய். இந்த மாதிரி சமர்த்துப் பெண் கிடைப்பது துர்லபம். உனக்குப் பிடித்திருந்தால் எனக்கு ஆட்சேபமில்லை' என்று சொல்லி விட்டாரே அவளுடைய பேச்சைக் கேட்டுவிட்டு, 'பணமும் வேண்டாம்; ஒன்றும் வேண்டாம். வேண்டிய பணம் நீ சம்பாதித்துக் கொள்வாய். இந்த மாதிரி சமர்த்துப் பெண் கிடைப்பது துர்லபம். உனக்குப் பிடித்திருந்தால் எனக்கு ஆட்சேபமில்லை' என்று சொல்லி விட்டாரே கடவுளுடைய கருணை தன்னிடத்தில் பூரணமாய் இருக்கிறது; ஆகையினாலே தான் தாரிணியோடு தன் வாழ்நாள் முழுவதையும் பிணைத்துக் கொண்டு திண்டாடாமல் இந்த மட்டும் தப்ப முடிந்தது. பெண் பார்க்கப் போன இடத்தில்தான் என்ன கடவுளுடைய கருணை தன்னிடத்தில் பூரணமாய் இருக்கிறது; ஆகையினாலே தான் தாரிணியோடு தன் வாழ்நாள் முழுவதையும் பிணைத்துக் கொண்டு திண்டாடாமல் இந்த மட்டும் தப்ப முடிந்தது. பெண் பார்க்கப் போன இடத்தில்தான் என்ன கடவுளுடைய சித்தந்தானே லலிதாவைப் பார்க்கப் போன இடத்தில் சீதாவை முதலில் கொண்டு வந்து விட்டது கடவுளுடைய சித்தந்தானே லலிதாவைப் பார்க்கப் போன இடத்தில் சீதாவை முதலில் கொண்டு வந்து விட்டது ஆனால் இந்த விஷயத்தில் கடவுளின் சித்தத்தைக்கூட இரண்டாவதாகத்தான் சொல்ல வேண்டும். அம்மாவுக்குத்தான் முதல் நன்றி செலுத்த வேண்டும். அம்மா மட்டும் அவ்வளவு பிடிவாதமாயிருந்திராவிட்டால், தான் எப்பேர்ப்பட்ட இக்கட்டில் அகப்பட்டுக் கொண்டு வாழ்நாளெல்லாம் திண்டாட நேர்ந்திருக்கும்\nஇப்படியெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டிருந்த ராகவனுடைய கவனம் உறை பிரிக்காமல் வைத்திருந்த இன்னொரு கடிதத்தின் மீது சென்றது. அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தான்.\nஅதில் அடங்கியிருந்த விஷயம் அவனைத் திடுக்கிட்டுத் திகைக்கும்படி செய்தது. அது முஸபர்பூர் பூகம்பத் தொண்டர் படை முகாமிலிருந்து வந்து கடிதம். அதில் எழுதியிருந்தாவது:\nவருத்தம் தரும் ஒரு விஷயத்தைத் தங்களுக்குத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. பம்பாயிலிருந்து வந்த ஒரு தேச சேவிகை - தாரிணி என்னும் பெயர் கொண்டவள் - இந்த முகாமில் தங்கிப் பூகம்பத்தினால் நஷ்டமடைந்த ஜனங்களுக்குத் தொண்டு செய்து வந்தாள். அவளுடைய உயர்ந்த குணங்களினால் இங்கே எல்லோருடைய பாராட்டுதலுக்கும் உரியவளாயிருந்தாள். நேற்று மத்தியானம் விடுதியில் சாப்பிட்ட���விட்டுப் போனவள் இரவு திரும்பி வரவில்லை. துரதிர்ஷ்டவசமாக அவளிடம் ஒரே ஒரு துர்ப்பழக்கம் இருந்தது. பூகம்பத்தினால் இந்தப் பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் பூமிப்பிளவுகளுக்குப் பக்கத்தில் போய் அடிக்கடி எட்டிப் பார்த்துக் கொண்டு நிற்பாள். நாங்கள் பலமுறை எச்சரித்தும் அவள் கேட்கவில்லை. கடைசியாக நேற்றுப் பிற்பகல் தாரிணியைப் பார்த்தவர்கள் அத்தகைய பிளவு ஒன்றுக்குப் பக்கத்தில் நின்று அவள் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்ததாகச் சொல்கிறார்கள். எவ்வளவோ தேடிப் பார்த்தும் தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை. \"அன்று ஜனககுமாரி பூமிக்குள் போனதுபோல் நானும் போய்விட விரும்புகிறேன்\" என்று தாரிணி அடிக்கடி சொல்வது வழக்கம். அவளுடைய விருப்பம் நிறைவேறி விட்டதென்ற வருத்தத்துடன் முடிவு செய்ய வேண்டியதாயிருக்கிறது. தாரிணியின் உற்றார் உறவினர்கள் பற்றி எங்களுக்கு யாதொரு தகவலும் இல்லை. அவளுடைய டைரியில் தங்கள் விலாசம் குறிக்கப்பட்டிருந்தபடியால் இதைத் தங்களுக்கு எழுதுகிறோம். தாரிணியின் பந்துக்களைத் தங்களுக்குத் தெரிந்திருந்தால் அவர்களுக்கும் அறிவிக்கக் கோருகிறோம். ஒருவேளை தாரிணி எங்கேயாவது வழி தப்பிப் போயிருந்து திரும்பி வந்து விட்டால் தங்களுக்கு உடனே தெரியப்படுத்துகிறோம்.\nஇந்தக் கடிதத்தின் முதல் சில வரிகளைப் படிக்கும் போதே ராகவனுக்குத் தாரிணிமீது ஏற்பட்டிருந்த ஆத்திரமெல்லாம் மாறிவிட்டது. அவனுடைய இருதயத்தில் அன்பும் இரக்கமும் ததும்பின. கடிதத்தை முடிக்கும்போது கண்களில் கண்ணீர் ததும்பியது. எழுந்து சென்று பூட்டியிருந்த அலமாரியைத் திறந்து அதற்குள்ளிருந்த தாரிணியின் படத்தை எடுத்தான். வெகுநேரம் அதை உற்று பார்த்துக்கொண்டேயிருந்தான். தாரிணியின் பேச்சுக்களும் முக பாவங்களும் நடை உடை பாவனைகளும் ஒவ்வொன்றாகவும் சேர்ந்தாற்போலவும் அவன் மனக் கண் முன்னால் வந்து கொண்டிருந்தன. \"அடடா இதுவா உன் கதி\" என்று எண்ணியபோது ராகவனுடைய கண்ணில் ததும்பிய கண்ணீர் வழிந்து தாரிணியின் படத்தின் பேரில் முத்து முத்தாக உதிர்ந்தது. அதே சமயத்தில் அவனுடைய உள்ளத்தில் ஓர் அதிசயமான நிம்மதியும் உண்டாயிற்று.\nஅப்புறம் ஒரு வாரம், பத்து நாள் வரையில் முஸ்பர்பூரிலிருந்து வேறு ஏதேனும்- நல்ல செய்தி கொண்ட கடிதம் - ஒருவேளை வரக்��ூடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அத்தகைய கடிதம் ஒன்றும் வரவேயில்லை.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nஅலை ஓசை அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல��லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/48826-govt-answered-sasikala-pushpa-mp-question-on-whether-government-has-initiated-any-step-to-check-the-nature-of-ground-water-in-thoothukudi.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-20T17:13:45Z", "digest": "sha1:WIHMLFWCJIFSC3MH27RYCRT7FQWVZXQ4", "length": 11509, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஸ்டெர்லைட் பகுதியை சுற்றியுள்ள நிலத்தடி நீரில் மாசு? - மத்திய அரசு அறிக்கை | Govt answered sasikala pushpa mp question on whether government has initiated any step to check the nature of ground water in thoothukudi", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஸ்டெர்லைட் பகுதியை சுற்றியுள்ள நிலத்தடி நீரில் மாசு - மத்திய அரசு அறிக்கை\nமாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா, ‘தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளால், அதனை சுற்றிலும் உள்ள நிலத்தடி நீர் மாசுபாடு அடைந்துள்ளதாக கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ள நிலையில், அதுதொடர்பாக அரசுத் தரப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா’ எனக் கேள்வி எழுப்பினார்.\nஒருவேளை ஆய்வு செய்திருந்தால் அது தொடர்பான அறிக்கையை வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அப்படி செய்யவில்லை எனில், ஆய்வு செய்வதற்காக இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்றும் மத்திய அரசு தானாக முன்வந்து ஆய்வு செய்யுமா என்றும் மத்திய அரசு தானாக முன்வந்து ஆய்வு செய்யுமா என்றும் சசிகலா புஷ்பா கேள்வி எழுப்பினார்.\nசசிகலா புஷ்பா எழுப்பிய கேள்விக்கு, மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர், அர்ஜுன் ராம் மெஹ்வால் நாடாளுமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்தார்.\nஅதில், “மத்திய நிலத்தடி நீர் வாரியம் தூத்துக்குடியில் உள்ள சிப்காட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளது(சிப்காட் பகுதியில் தான் ஸ்டெர்லைட் உள்ளது). அந்த ஆய்வில் சிப்காட் பகுதிகளில் எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில் குடிநீருக்கான இந்திய தரநிர்ணய ஆணையம் அனுமதித்த அளவைவிட ஈயம், காட்மியம், குரோமியம், ��ாங்கனீஸ், இரும்பு, ஆர்சினிக் உள்ளிட்ட உலோகங்கள் காணப்படுவதாக காட்டுகின்றன.\nமத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்த தகவல்களின் படி, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால், ஸ்டெர்லைட் ஆலைப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளை சோதனை செய்ததில் இந்திய தரநிர்ணய ஆணையம் அனுமதித்த அளவைவிட இரும்பு, ஈயம், காட்மியம் மற்றும் நிக்கல் கூடுதலாக உள்ளது தெரியவந்துள்ளது.\nதொழிற்சாலை மாசுபாடுகளை சட்டவிதிகளின் படி மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் கட்டுப்படுத்தி வருகின்றன. விதிமுறைகளை உரிய வகையில் கடைபிடிக்காத காரணத்தினால் தான் ஸ்டெர்லைட் ஆலை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் மூடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘10, +2 தனித்தேர்வர்கள் சட்டம் படிக்கலாம்’ - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nபிளாக் பெர்ரி கீ2 : “ஜியோ ஆஃபருடன்” வரும் ஸ்மார்ட்போன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமைச்சர்களை தரக்குறைவாக பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு\nகோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் மழை\nகாங்கிரஸ் எம்பி கே.சி.ராமமூர்த்தி ராஜினாமா - பாஜகவில் இணைகிறாரா\nநெகிழிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nபள்ளிக் குழந்தைகளுக்கு கதர் ஆடை - மத்திய அரசு திட்டம்\nசட்டவிரோத பண பரிவர்த்தனைகளுக்கு கிடுக்கிப்பிடி\nRelated Tags : ஸ்டெர்லைட் , மத்திய அரசு , தூத்துக்குடி , மாசுபாடு , மத்திய நிலத்தடி நீர் வாரியம் , மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் , சசிகலா புஷ்பா , மாநிலங்களவை , Sasikala pushpa , Thoothukudi , Sterlite , Pollution control board\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்���ுக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘10, +2 தனித்தேர்வர்கள் சட்டம் படிக்கலாம்’ - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nபிளாக் பெர்ரி கீ2 : “ஜியோ ஆஃபருடன்” வரும் ஸ்மார்ட்போன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50456-ms-dhoni-s-practice-session-with-his-dogs.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-20T16:12:19Z", "digest": "sha1:6MMK3RVW2DKV6WIG4NFMD5LNYMKHZO3X", "length": 8711, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் ’தல’ தோனி! | MS Dhoni's practice session with his dogs", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nநாய்களுக்கு பயிற்சி அளிக்கும் ’தல’ தோனி\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, நாய்களுக்கு பந்துகளை வீசிப் பயிற்சி அளிக்கும் விடியோ வைரலாகி வருகிறது.\nஇந்தியா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தோனி, இங்கிலாந்தில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் டி20 தொடரில் பங்கேற்றார். பின் இந்தியா திரும்பிய அவர், தனது ஜார்க்கண்டில் உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.\nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் நடக்க இருக்கிறது. அதில் பங்கேற்பதற்காக விரைவில் பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கிறார்.\nஇதற்கிடையே, தனது பண்ணை வீட்டில் வளர்ப்பு நாய்களுடன் அவர் விளையாடி மகிழ்ந்தார். டென்னிஸ் பந்துகளை அவர் வீச, நாய்கள் அதை லாவகமாகப் பிடித்து, கவ்வி கொண்டு வருகின்றன. பின்னர் அவற்றை வருடி கொடுக்கிறார் தோனி. இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டா கிராமில் பதிவிட்டுள்ளார்.\nஅதில், ’கொஞ்சம் அரவணைப்பு, கேட்சிங் பயிற்சி. அதிகளவிலான அன்பு கிடைப்பது விலைமதிப்பில்லாத ஒன்று’ என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\n27-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் : தேர்தல் ஆணையம் அழைப்பு\nஎப்படி இருக்கு 'செக்கச் சிவந்த வானம்' ட்ரெய்லர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’ராஞ்சி ஸ்டேடியத்துக்கு தோனி பெயர்’: கவாஸ்கர் கோரிக்கை\nதோனியின் சாதனையை நானும் நிகழ்த்துவேன் - விராட் கோலி\nஅந்த விஷயத்தில் தோனியைதான் பின்பற்றுகிறேன் : தினேஷ் கார்த்திக்\nராஞ்சி டெஸ்ட் போட்டியை காண மைதானம் வருகிறார் தோனி\nஇந்திய அணியில் தோனியின் நிலை என்ன\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\n“தோனியின் தலைமையும், போர் குணமும் பிடிக்கும்” - வாட்சன் பேட்டி\n“நெருக்கடியான சூழல்களை கையாள்வதில் தோனி வல்லவர்” - மைக்கேல் வாகன்\n“நான்தான் ரோகித்தை களமிறக்க அறிவுரை கூறினேன்” - ரவி சாஸ்திரி\nபிரான்ஸ் தேசத்தில் நண்பர்களுடன் சிவகார்த்திகேயன்\n50 சவரன் நகைகள் கொள்ளை : புழலில் பூட்டியிருந்த வீட்டில் கைவரிசை\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\nகடத்தப்பட்ட நபரை ஏழு நிமிடத்திற்குள் தேடிப் பிடித்த போலீஸ்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n27-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் : தேர்தல் ஆணையம் அழைப்பு\nஎப்படி இருக்கு 'செக்கச் சிவந்த வானம்' ட்ரெய்லர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/sports/7100-won-gold-at-the-olympic-games-in-the-south-korean-player-to-record-a-series-of-3-times.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-20T16:57:28Z", "digest": "sha1:4R7UPHWCMTMHSZK75GLTH3FFBFPNFO2H", "length": 4799, "nlines": 72, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக 3 முறை தங்கம் வென்று தென் கொரிய வீரர் புதிய சாதனை | Won gold at the Olympic Games in the South Korean player to record a series of 3 times", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட���டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக 3 முறை தங்கம் வென்று தென் கொரிய வீரர் புதிய சாதனை\nஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக 3 முறை தங்கம் வென்று தென் கொரிய வீரர் புதிய சாதனை\nநேர்படப் பேசு - 15/10/2019\nடென்ட் கொட்டாய் - 02/09/2019\nராக்கெட் ராணி - பி.வி. சிந்து\nஆட்ட நாயகன் - 14/07/2019\nஆட்ட நாயகன் - 12/07/2019\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\nகடத்தப்பட்ட நபரை ஏழு நிமிடத்திற்குள் தேடிப் பிடித்த போலீஸ்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/5395-6", "date_download": "2019-10-20T16:53:33Z", "digest": "sha1:HJ47SFSACOD2WSGOEA4ZKKFHFUTZVPKW", "length": 37452, "nlines": 393, "source_domain": "www.topelearn.com", "title": "புளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை ஒன்று நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை படைத்துள்ளது.\nசைலா (Zyla St Onge) என்ற அந்த பெண் குழந்தை நடக்க முடியாத போதிலும் ஏரியின் குறுக்கே நீர் சறுக்கு பலகையை பிடித்தவாறு 209 மீட்டர் பயணம் செய்து அனைவரையும் வியக்க வைத்துள்ளது.\nதனது முதலாவது நீர் சறுக்கு முயற்சிய��ன் போது இந்தக் குழந்தை 18.89 மீட்டர்கள் பயணித்துள்ளது.\nஇந்தக் குழந்தையின் பெற்றோர் தொழில்முறை நீர் சறுக்கு வீரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முன்னர் பார்க்ஸ் போனிஃபே ( Parks Bonifay) என்பவர் 6 மாதம் 29 நாட்களில் நீர் சறுக்கில் ஈடுபட்டதே சாதனையாக இருந்தது. அதனை 6 மாதம் 27 நாட்களில் அதாவது 48 மணி நேர வித்தியாசத்தில் சைலா முறியடித்து விட்டாள்.\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக்கில் யா\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டத்தை பிரேஸில் நான்க\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை\nசாதனை வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் அணி\nபங்களாதேஸ் அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கட்\n2024 இல் நிலவிற்கு முதல் பெண் அனுப்பப்படுவார்: நாசா அறிவிப்பு\n2024 ஆம் ஆண்டில் நிலவிற்கு முதல் பெண் அனுப்பப்படுவ\nடோனி 20 ஓவர் உலக கிண்ணம் வரை விளையாடுவார்\nஇந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி. 2 உலக கி\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலை\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் சாதனை\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத்த\nஇந்தியாவில் பெண் சாமியார் தேர்தலில் போட்டியிட தடை இல்லை\nமராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் மாலேகான் பகுதியில\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nகர்ப்ப காலத்தில் இவற்றை சாப்பிடாதீங்க... குழந்தை உயிருக்கே ஆபத்தாம்\nகருவுற்ற பெண்கள் கர்ப்ப காலங்களில் கவனமாக இருப்பது\nமீண்டும் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் சேர்ப்பு\nஆசிய விளையாட்டு போட்டிகளில் 2010, 2014 ஆம் ஆண்டுகள\nஉலகின் முதல் முதலில் செய்தி வாசிப்பாளராக பெண் ரோபோ\nசீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்குவா செய்தி நிற\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்���ர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nமூவரின் மூளைகளை இணைத்து தகவல் பரிமாறி சாதனை படைத்தனர் விஞ்ஞானிகள்\nவரலாற்றில் முதன் முறையாக மூவரின் மூளைகளை இணைத்து ஒ\nகண்ணின் நீர் அழுத்தம் (கிளக்கோமா)\nபெரும்பாலும் வயதான காலத்தில் சில நோய்களின் தாக்கத்\nகைப்பேசி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்தது ஹுவாவி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு அடுத்தபடி\nகரும்புள்ளிகளை ஒரே வாரத்தில் போக்க கூடிய 6 டிப்ஸ்\nமுகத்தின் அழகை பாழாக்குவதில் பருக்கள், கரும்புள்ளி\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nஇலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன\nதங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்வு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.\nவர்த்தக உலகில் வரலாற்று சாதனை நிகழ்த்திய ஆப்பிள் நிறுவனம்\nகால் நூற்றாண்டு காலத்திற்கு மேற்பட்ட வரலாற்றை கொண்\nஇந்திய வம்சாவளிப் பெண் சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் விண்வெளி செல்லும் வாய்ப்ப\nஅமெரிக்க விண்வெளி மையத்தின் ஆய்வுக்காக விண்வெளிக்க\nஉலக கிண்ண கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்\n21 வது உலக கிண்ண கால்பந்து போட்டி கடந்த மாதம் 14 ஆ\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ஜேர்மன் வெளியேற்றம்\nஉலகின் முதல்தர அணியும், 2014 ஆம் ஆண்டின் சாம்பிய\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nஉலக கால்பந்து கோப்பை (2018); சுவாரஸ்யமான தகவல்கள்\n21-வது உலக கோப்பை கால்பந்து கொண்டாட்டம் ரஷியாவில\nஆண், பெண் மூளை அமைப்பில் வித்தியாசம்\nமூளை வித்தியாசப்படுவதால்தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை\nஉலக லெவன் அணியை வீழ்த்தியது வெஸ்ட்இண்டீஸ்\nஐசிசி உலக லெவன் அணியுடனான டி20 போட்டியில் வெஸ்ட்\n100 மீட்டர் ஓட்டப் டே்டியில் புதிய சாதனை\nகொழும்பில் இடம்பெறுகின்ற மூன்றாவது தெற்காசிய கணி\nஐ���ிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்ட\n4 ஆண்டுகளுக்கு முன் இறந்த தம்பதிகளுக்கு தற்போது பிறந்த குழந்தை\nசீனாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன் கார் விபத்தில் ப\nஅதிக பந்துகள் வீசி சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்\nஇங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்\nகுழந்தை எடை குறைவாக பிறக்க இதெல்லாம் ஒரு காரணமா\nஒவ்வொரு தாயும் ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்ற\nகுவாண்டாஸ் நிறுவனத்தின் விமானம் சாதனை படைத்துள்ளது.\nஆஸ்திரேலியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தொடர்ந்த\n99 வயதில் உலக சாதனை படைத்த வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\n99 வயதில் உலக சாதனை படைத்த வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\nசவுதி அரேபியாவில் முதல் முறையாக துணை அமைச்சராக பெண் நியமனம்\nதுபாய்: சவுதி அரேபியாவில் துணை அமைச்சர் பதவியில் ப\nமகளிருக்கான 3000 மீட்டர் ஓட்டத்தில், நிலானி ரத்நாயக்க (இலங்கை) சாதனை\nமகளிருக்கான 3000 மீட்டர் ஓட்டத்தில் நிலானி ரத்நாயக\nஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்ட காதுகளை 5 குழந்தைகளுக்கு பொருத்தி விஞ்ஞானிகள் ச\nசீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மனிதர்களின் வளர்ச்சிய\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nசெஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற இலங்கை யுவதி\nசர்வதேச செஸ் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிரு\nஇன்று மார்ச்-22 உலக தண்ணீர் தினமாகும்.\nஎமது அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உல\nஇன்று ஒக்டோபர்11 சர்வதேச பெண் பிள்ளைகள் தினம்.\nஉலகம் முழுவதும் வாழுகின்ற பெண் பிள்ளைகளுக்கான ஒரு\nகின்னஸ் சாதனை படைத்த யானை\nகேரளாவின் திருவாங்கூர் தேவஸ்தானத்துக்கு சொந்தமான த\nசாதனை படைப்பதற்கு திறமையுடன் கொஞ்சம் அதிர்ஷ்டமும்\nஐ.நா. அடுத்த பொதுச் செயலர் யார் 6 பெண்கள் உட்பட 12 பேர் போட்டி\nஐ.நா.வின் அடுத்தப் பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற\nபிளாஸ்டிக் குவளையில் வாழ்க்கை நடத்தும் பெண்\nரேமா ஹாருனா பிறக்கும் போதே சாதாரன குழந்தையாய் பிறந\n2016ம் ஆண்டின் உலக அழகன் பட்டம் வென்றவ���் இவர் தான்\nஉலக அழகன் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர்\nநைஸ் தாக்குதலில் தாயுடன் உயிரிழந்த 6 வயது குழந்தை அஞ்சலி செலுத்திய சுவிஸ் மக்கள\nபிரான்ஸில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலில் பலியான ச\nஉலக பாரம்பரிய சின்ன பட்டியலில் இடம்பிடித்த சிக்கிம் தேசிய பூங்கா, நாலந்தா பல்கலை\nசண்டிகார் நகரில் உள்ள சட்டசபை கட்டடம், சிக்கிம் கஞ\nகின்னஸ் சாதனை படைத்த இராட்சத சமோசா\nகின்னஸ் சாதனை படைக்கும் வகையில் 332 கிலோ எடைகொண்ட\nபிரித்தானியாவின் இரண்டாவது பெண் பிரதமராக தெரெஸா மே தெரிவு\nடேவிட் கமரூனை அடுத்து பிரித்தானியாவின் பிரதமராக தெ\nஉலக நியம நேரத்தில் ஒரு விநாடி கூடுகிறது\n26ஆவது முறையாகவும் இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட வி\nஉலகின் மிக விலை உயர்ந்த திராட்சை கொத்து: சாதனை விலைக்கு விற்பனை\nஜப்பான் நாட்டில் திராட்சை கொத்து ஒன்று சாதனை விலைக\nபெண் பொறியியலாளர் தூக்கிட்டுத் தற்கொலை\nகணவர் தன்னுடன் அழைத்து செல்லாத ஏக்கத்தில் சென்னை ப\nஉணவுக்காக பெற்றோருடன் சண்டையிடும் 22 கிலோ எடை கொண்ட குழந்தை\nமராட்டிய மாநிலத்தில் ஒன்றறை வயது குழந்தை வளர வளர அ\n6,000 வருடங்கள் பழமை வாய்ந்த முதல் வானியல் தொலைகாட்டி\nவரலாற்றுக்கு முற்பட்ட கல்லறைகள் இறந்த உடல்களை அடக்\nஸ்மார்ட் கைப்பேசி விற்பனை – சாதனை படைத்தது Huawei\nஅன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைப்பதில் ஏனைய\nஉலக ஏழைகள் தினம் இன்று-28-06-2016\nபொருள்படைத்தோர் பூட்டிக் கதவடைக்க வாழ்வின்இருளகற\nஐந்து வயதில் குழந்தை பெற்ற உலகின் இளம் தாய், உண்மை சம்பவம்\nசமீபத்தில் டெல்லியை சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தை 2\n6 வயது மகனை கழுத்தை நெரித்து கொன்ற தாய்\nமும்பையில் கணவனை இழந்த பெண் ஒருவர் தனது ஆறு வயது ம\n1000 அடி உயரத்தில் கண்ணாடி சறுக்கு பாதை\nஅமெரிக்காவில் கட்டிட உச்சி ஒன்றில் 1000 அடி உயரத்த\nகுழந்தை பெற்றுக்கொள்ள சிறந்த வயது எது\nபொருளாதாரம், வணிகம், விலைவாசி, மக்கள் தொகை என தொடர\n8 மாத குழந்தையை கருணைக் கொலை செய்ய பெற்றோர் மனு\nஆந்திராவில் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும்\nகுழந்தை ஈன்ற ஆடு : அதிர்ச்சியில் உறைந்த உலகம்\nஇறைவனின் வரப்பிரசாதமாக ஆடு மனித குழந்தை ஒன்றை பெற்\nசினிமா பாணியில் பெண் தொழிலதிபர் கடத்தல்\nநாமக்கல் மாவட்டத்தில் பெண் தொழிலதிபர் ஒருவர் மர்ம\nநாடகக் கலையின் ���ிறப்பினை உணர்த்தும் உலக நாடக தினம்\nநாடகக் கலையானது சக்தி மிக்க கலைவடிவமாக விளங்குகின்\nஉங்களுக்கு நல்ல சிவப்பான குழந்தை பிறக்க வேண்டுமா இதை கொஞ்சம் செய்துபாருங்க..\nஅனைவருக்குமே சிவப்பான குழந்தை வேண்டும் என்ற ஆசை இர\nதோல்வியிலும் சாதனை படைத்த சீகுகே பிரசன்னா\nஇங்கிலாந்து – இலங்கை அணிகளிடையே நடந்த முதல் ஒருநாள\nகராத்தே உலக சாம்பியன் பட்டத்தை சுவீகரித்த ஈழத்து சிறுவன்\nஇலங்கையை சேர்ந்த அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீர\nஉடைக்க முடியாத கடவுச்சொல் வேண்டுமா: மீராவின் சாதனை\nசமூகவலைத்தளத்தை பயன்படுத்தாதவர்கள் தற்போது இல்லை எ\nஇரசாயன உரங்களால் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி\nதற்போதைய காலக்கட்டத்தில் குழந்தை பிறப்பு வீதம் இலங\nபாலம் உடைந்து விழுந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயம்\nஜேர்மனியில் கட்டுமானத்தில் இருந்த பாலம் ஒன்று உடைந\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழன்\nஉலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\nரோபோ சிறுத்தையை உருவாக்கி அமெரிக்க நிபுணர்கள் சாதனை\nபாய்ந்து செல்லும் ரோபோ சிறுத்தையை அமெரிக்க நிபுணர்\nஇரண்டு முறை நோபல் பரிசு வென்ற பெண்\nபொலோனியம், ரேடியம் என்ற இரண்டு கதிரியக்க தனிமங்களை\nநாயின் வாயை கட்டிய பெண் : பேஸ்புக்கால் சிக்கினார்\nஅமெரிக்காவைச் சேர்ந்த கேத்ரின் லெமன்ஸ் என்ற பெண் ச\nதொடர்ந்து சயங்கால வேளையில் குழந்தை அழுதால், அது ‘ஈ\nசுறா மீன் தாக்கி பெண் சாவு\nஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரைக்கு அப்பால் சுறா மீ\nஉங்கள் குழந்தை பிறந்த மாதம் என்ன \nகுழந்தைகள் பிறக்கும் மாதங்களுக்கும், அவர்களின் ஆரோ\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் மர்ம பொருளை வீசிய பெண்\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் மர்ம பொருளை வீசிய பெண\nஅடுத்த 2012ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று சில\nபிணமாக மீட்கப்பட்ட 1 வயது குழந்தை நெஞ்சை உருக வைக்கும் சம்பவம்\nஅகதிகள் படகு விபத்தில் பிணமாக மீட்கப்பட்ட 1 வயது\nஜப்பான் நாட்டின் ரோஷிமா நகரம், உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நகரம்.\nடோக்கியோ,உலகின் முதல் அணுகுண்டு போடப்பட்ட ரோஷிமா\nமனித���ுக்கு பன்றியின் கருவிழி: சீன டாக்டர்கள் சாதனை\nபன்றியின் கருவிழியை மனிதனுக்கு பொருத்தி மீண்டும் ப\nபுத்தம் புதிய வசதியுடன் Samsung Galaxy Note 6\nசம்சுங் நிறுவனம் முற்றிலும் மாறுபட்ட வன்பொருட்களைக\nசீனாவில் வயிற்றில் கருவுடன் பிறந்த குழந்தை\nசீனாவின் வடமேற்கில் உள்ள லியான் மாகாண தலைநகர் ஷான்\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்\nசூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்\n69 ஆவது உலக சுகாதார மாநாடு\nஉலக சுகாதார மாநாடு 69ஆவது தடவையாக இன்றைய தினம் சுவ\nஒரு நூறாண்டுத் தனிமைபுனைகதை ஒன்றில் ‘நம்பத்தக்க’\nநிலநடுக்கத்தை உணரும் பெண் பூமியின் இயக்கத்தைச் சொல்ல முடியும் என்கிறார்\nஇங்கிலாந்தைச் சேர்ந்தவர் மூன் ரிபாஸ். உலகில் நடைபெ\nஉலக குத்துச்சண்டை போட்டி: மேரிகோம் 2-வது சுற்றுக\nஉலக மசாலா: பயோனிக் கை\nலண்டனைச் சேர்ந்தவர் 25 வயது ஜேம்ஸ் யங். இவர் மின்ன\nவௌ்ளிப் பதக்கத்தை வென்றது இலங்கை 8 seconds ago\nபரா ஆசிய விளையாட்டு விழா; இலங்கைக்கு 3 பதக்கங்கள் 15 seconds ago\nஅற்புதமான வசதியுடன் அறிமுகமாகின்றது ஸ்கைப்பின் புதிய பதிப்பு\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தது..\nT20 தரவரிசையில் இலங்கை பின்னடைவை சந்தித்துள்ளது (நாடுகளின் தரவரிசைகள் இணைப்பு) 36 seconds ago\nஇலங்கை கிரிக்கட் தேர்தலுக்கான 2 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம் 56 seconds ago\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_26.html", "date_download": "2019-10-20T17:09:27Z", "digest": "sha1:UNFI4IN34YAFUAFKXZIQ4TV76VTFOOB2", "length": 5298, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நாட்டு மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள்; மைத்திரியிடம் கூட்டமைப்பு வலியுறுத்தல்!", "raw_content": "\n“சுதந்திரமென்பத�� மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநாட்டு மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள்; மைத்திரியிடம் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nபதிந்தவர்: தம்பியன் 04 April 2018\nநாட்டு மக்களினால் 2015ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஆணையை மதித்து நிறைவேற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கோரியுள்ளது.\nஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு, கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. கூட்டமைப்புச் சார்பாக, அதன் தலைவர் இரா.சம்பந்தனும், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் கலந்துகொண்டனர்.\nஇதன்போது, 2015ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மக்கள் ஆணையை, இரண்டு தலைவர்களும் (ஜனாதிபதியும், பிரதமரும்) மதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை, கூட்டமைப்பு முன்வைத்ததாக கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\n0 Responses to நாட்டு மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள்; மைத்திரியிடம் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நாட்டு மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள்; மைத்திரியிடம் கூட்டமைப்பு வலியுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://educationtn.com/2019/06/17/29921/", "date_download": "2019-10-20T16:26:07Z", "digest": "sha1:XRRJ77XBD4DIPRFHQBNU2CNJK2CLQFMX", "length": 10204, "nlines": 349, "source_domain": "educationtn.com", "title": "வகுப்பு 5 TAMIL MEDIUM பாடம் 1 சமூக அறிவியல் கடின வார்த்தைகள் தொகுப்பு.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் ச��யல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome 5 - th Material வகுப்பு 5 TAMIL MEDIUM பாடம் 1 சமூக அறிவியல் கடின வார்த்தைகள் தொகுப்பு.\nவகுப்பு 5 TAMIL MEDIUM பாடம் 1 சமூக அறிவியல் கடின வார்த்தைகள் தொகுப்பு.\nவகுப்பு 5 பருவம் 1 சமுக அறிவியல் நமது புமி கடின வார்த்தைகள் இரா,கோபிநாத் 9578141313\n*பாடம் 1 சமூக அறிவியல்*\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஅகவிலைப்படி உயா்வு: ஓய்வூதியா்-குடும்ப ஓய்வூதியருக்கு இல்லை\nதவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிப்பது சரியா\nஅகவிலைப்படி உயா்வு: ஓய்வூதியா்-குடும்ப ஓய்வூதியருக்கு இல்லை\n2-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கூடாது.பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை...\n2-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கூடாது.பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்-அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/24650/amp", "date_download": "2019-10-20T17:23:41Z", "digest": "sha1:EZYYNI7OUN2TEENBYVKYJCOOPE765GVI", "length": 13124, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "லிங்கமாக காட்சியளிக்கும் பிரம்மா, விஷ்ணு, சிவன் | Dinakaran", "raw_content": "\nலிங்கமாக காட்சியளிக்கும் பிரம்மா, விஷ்ணு, சிவன்\nஆந்திர மாநிலம் ரேணிகுண்டா மண்டலம் குடிமல்லம் கிராமத்தில் சுவர்ணமுகி ஆற்றின் கரையில் உள்ளது பரசுராமேஸ்வரர் கோயில். இங்கு காணப்படும் சிவலிங்க வடிவம்தான் இந்தியாவின் மிகப்பழமையான லிங்கம் என்றும், கி.மு.2 அல்லது 3ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்று தொல்லியல் துறையினர் கருதுகின்றனர். தொன்மை சிறப்பு மிக்க இத்தலத்தில் சிவபெருமான், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் லிங்க வடிவில் அருள்பாலிக்கின்றனர். லிங்கத்தின் அடிபாகத்தில் சித்திரசேனன் எனும் யட்சன் காணப்படுகிறான். இவனுக்கு ‘பிரம்மயட்சன்’ என்று பெயர்.\nஅவனுக்கு மேலே ஒரு கையில் பரசு மற்றும் மற்றொரு கையில் வேட்டையாடப்பட்டு தொங்கும் ஆட்டுக் கிடாவுடன் நின்றுகொண்டிருக்கிறார் சிவபெருமான். கையில் பரசு இருப்பதால் இவர் பரசுராமர் என்றும் அழைக்கப்படுகிறார். நின்ற உருவத்துக்கு மேலே சிவலிங்கத்தின் உருண்டையான ருத்ரபாகம் காணப்படுகிறது. பிரம்மன் யட்ச ரூபத்திலும், விஷ்ணு பரசுராம அவதார வடிவத்திலும், சிவபெருமான் லிங்க வடிவத்திலும் ஒருசேர எழுந்தருளி அருள்புரிவது அபூர்வமானது. பொதுவாக லிங்கத்துக்கு அடியில் ஆவுடையார் அமைந்திருக்கும். ஆனால், இங்கு மட்டும் சதுர வடிவிலான ‘அர்க்க பீடம்’ அமைந்திருக்கிறது. வேதங்களில் கூறப்படும் உருத்திரன் எனும் வேடனின் வடிவத்தில் சிவபெருமான் அருள்புரிவாதல் ‘வைதிகலிங்கம்’ என்ற திருநாமத்திலும் அழைக்கப்படுகிறார்.\nதல வரலாறு: தந்தையின் கட்டளைப்படி, பரசுராமர் தனது தாயைக் கொன்ற பாவம் தீர இத்தலத்துக்கு வந்து தவமிருந்து சிவபெருமானை வழிபட்டார். அங்கு காணப்பட்ட அதிசய செடியில் தினமும் ஒரு பூ மட்டும்தான் மலரும். பரசுராமர் தினமும் அருகில் பாய்ந்தோடும் சுவர்ணமுகி ஆற்றில் நீராடி அந்த மலரை பறித்துக் கொண்டு வந்துதான் சிவபெருமானை வழிபடுவார். அந்த ஒற்றை மலருக்கு காவலாக சித்திரசேனன் எனும் காவலனையும் நியமித்தார் பரசுராமர். இந்த சித்திரசேனன் சிவபெருமானின் அதிதீவிர பக்தன். ஒருநாள் பரசுராமர் வேட்டைக்கு சென்றுவிட செடியில் பூ மலர்ந்தது.\nகுறிப்பிட்ட நேரத்துக்கு பரசுராமர் திரும்பி வராததால் சித்திரசேனன் அந்த மலரை பறித்து சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டுவிட்டான். திரும்பி வந்ததும், மலர் பறிக்கப்பட்டிருப்பதைப் பார்த்த பரசுராமருக்குக் கடும் கோபம் வந்தது. உடனே சித்திரசேனனைத் தாக்கினார். இதனால் இருவருக்கும் இடையே போர் ஏற்பட்டது. வெற்றி, தோல்வி இல்லாமல் பல ஆண்டுகள் இது நடைபெற்றது. கடைசியாக சிவபெருமான் தோன்றி இருவரையும் சமாதானப்படுத்தி தன்னுள் ஐக்கியமாக்கிக்கொண்டார். அதனால்தான் இந்தத் தலத்தில் சித்திரசேனன், பரசுராமன், லிங்கம் என்று சிவபெருமான் பரசுராமேசுவரராக அருள்புரிகிறார்.\nஇந்த கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆறு அடி பள்ளத்தில் கருவறை அமைக்கப்பட்டிருக்கிறது. பல்லவர்கள் காலத்தில் இந்தக் கோயில் கற்றளியாக மாற்றப்பட்டிருக்கிறது. அதற்கு ஆதாரமாக கஜ பிருஷ்ட வடிவத்தில் கருவறை அமைக்கப்பட்டிருக்கிறது. கருவறையைச் சுற்றி விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா மற்றும் வைஷ்ணவிதேவி ஆகியோரின் சிலைகளும் ��ாணப்படுகின்றன. இங்கு அம்மன் தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்து, ஆனந்தவல்லி என்ற திருநாமத்தோடு அருள்பாலித்து வருகிறார். கரங்களில் அங்குசம், பாசம் தாங்கியும், அபயம், வரத முத்திரைகளுடன் கருணை பெருகும் முகப் பொலிவுடன் அருள்பாலிக்கிறாள்.\nகோயில் திருச்சுற்றில் தனிச்சந்நிதிகளில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமானும், சூரிய பகவானும் அருள்புரிகிறார்கள். இக்கோயிலில் மற்றொரு விசேஷமாக 60ஆண்டுகளுக்கு ஒருமுறை கருவறையில் நீர் ஊறி சிவலிங்கம் நீர்மயமாக மாறிவிடுகிறது. கடந்த 2005ம் ஆண்டு இதுமாதிரி நடந்தது. அடுத்து 2065ம் ஆண்டு இதே மாதிரியான அதிசயம் நிகழும் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். சிவபெருமான் மும்மூர்த்திகளின் அவதாரமாக அருள்புரிவதால் இத்தலம் ‘குழந்தைப் பேறு’ வழங்கும் சந்தான பிராப்தி தலமாகப் போற்றப்படுகிறது. இதற்குசாட்சியாக பல்வேறு தாய்மார்கள் கோயிலில் உள்ள நெல்லி மரத்தில் சிறிய தொட்டில் கட்டிச் செல்கிறார்கள்.\nசெருப்பு காணிக்கை செலுத்தி வழிபடும் கோயில்\nதீராத வினைகளையும் தீர்த்து வைக்கும் செண்பகவல்லி அம்மன்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபக்தனை சிறையிலிருந்து மீட்ட பத்ராசலம் ஸ்ரீராமபிரான்\nதிருமணத் தடை நீக்கும் திருவேங்கடமுடையான்\nகல்வி, ஞானம் அருளும் ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர்\nமா லாடு (பாசிப்பருப்பு லட்டு)\nமணமாலை அருளும் மங்கல நாயகி\nநல்வாழ்வு அருளும் அம்மன் கோயில்கள்\nகோபம், ஆத்திரம், அகங்காரம் ஏன்\nரிஷப ராசி ஆண் கௌரவக் காளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.usa-casino-online.com/2018/11/01/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%86%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-20T16:41:04Z", "digest": "sha1:COYNEXWQDLSULU5G5OP3RRQD4ZTTJT3G", "length": 28937, "nlines": 373, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "சுவிச்சர்லாந்து சூதாடிகளுக்கு சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள் - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆ���்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nசுவிச்சர்லாந்து சூதாடிகளுக்கு சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nவெளியிட்ட நாள் நவம்பர் 1, 2018 ஆசிரியர் இனிய comments சுவிட்சர்லாந்து சூதாட்டக்காரர்களுக்கான சிறந்த ஆன்லைன் கேசினோ போனஸ் குறியீடுகளில்\nசுவிச்சர்லாந்து ஆன்லைன் சூதாட்டக் குழுக்கள் ஏராளமானவை, நீங்களே சுவிட்சர்லாந்தின் வீரர்களின் தேவைகளுக்குத் தனிப்பயனாக்கப்படுகிற எந்தவொரு சிக்கனத்தையும் காண்பீர்கள். கிளப்பின் மத்தியில் எதிர்ப்பின் காரணமாக, சில நாடுகளை அல்லது சில நாடுகளைச் சேர்ந்த பொது மக்களை ஆர்வப்படுத்துவதற்கான இறுதி இலக்குடன் குறிப்பிட்ட சிறப்பு அம்சங்களை மையமாகக் கொள்ள முயற்சிக்கின்றது. அருகிலுள்ள வீரர்களை ஒரு குறிப்பிட்ட திசைதிரு���்பல், ஸ்டோர் வெகுமதி, அல்லது சுவிட்சர்லாந்திற்கு குறிப்பாக நிகழும் சந்தர்ப்பங்களைக் கொண்டே ஒரு அசாதாரண வெகுமதியை வழங்குவதன் மூலம் அவர்கள் அவ்வாறு செய்யலாம். நீங்கள் அந்த நாட்டின் இருந்து ஒரு வீரர் என்றால் வழக்கில் நீங்கள் ஒரு சுவிச்சர்லாந்து Clubhouse விளையாட வேண்டும் ஏன் கண்டறிய perusing தொடர்ந்து.\nசுவிச்சர்லாந்து காசினோ டோவை தேர்ந்தெடுப்பதன் நன்மைகள் அடிப்படையில், சுவிச்சர்லாந்து எந்த அங்காடி சூதாட்ட கிளாஸையும் குறிப்பாக உங்கள் தேவைகளின் வெளிச்சத்தில் கட்டமைக்கப்பட்ட ஒரு கிளாஸ்ஹவுஸை அணுகுவதற்கு ஒரு வழிமுறையாக பயன்படுத்துகிறது. சுவிட்சர்லாந்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் விழிப்புடன் இருப்பதோடு, அருகில் உள்ள தவணை நுட்பங்கள் மற்றும் அருகிலுள்ள ரொக்கத்தைப் பயன்படுத்துவதற்கான திறனைக் கொண்டுள்ள மணிநேரங்களுக்கிடையில் பேசுவதற்கு அருகிலுள்ள பராமரிப்பு ஊழியர்களை இது உள்ளடக்குகிறது. உங்கள் நாட்டிலிருந்து தனிநபர்களுடன் விளையாடுவது நல்லது. இணைய housie விளையாடும் இது குறிப்பாக நல்லது. சுவிச்சர்லாந்து சூதாடிகளுக்கு சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்���ள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nஆன்லைன் சூதாட்ட போனஸ் குறியீடுகள்:\nவேகாஸ்ஸ்பின்ஸ் காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nஸ்போர்ட்ஸ் பேட் கேசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nடிரீம் அரண்மனை காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nலெவோவ்கஸ் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகாசினோவை கெளரவிப்பதில் எந்த வைப்பு காசினோ போனஸும் இல்லை\nகிரேசி வெற்றியாளர்கள் கேசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nஜேச்போட் காசினோவில், இலவசமாக காசினோவை சுழற்றி வருகிறது\nசூடான் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகாசினோ ஸ்வெலஸில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nஜோசியக் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nகாட்டு ஜாக்பாட்ஸ் காசினோவில் இலவசமாக சுழலும்\nவேகாஸ் ஸ்ட்ரிப் கேசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nOVO காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nStarGames காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்சியில் உள்ளது\nகார்ல் கசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nஸ்பின் ஜீன் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nஇலவச ஸ்பின்ஸ் காசினோவில் இலவசமாக சுழலும்\nரெட் ஸ்டாக் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nPamper Casino இல் இலவசமாக வைப்பு காசினோ போனஸ் இல்லை\nசர்க்கரை கேசினோவில் இலவசமாக சுழற்சிக்கான இலவசமாக\nஃப்ராங்க் காசினோவில�� ஃப்ரீஸ் காசினோ போனஸ் சுழற்றுகிறது\nமன்ஹாட்டன் ஸ்லாட்ஸ் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nSverigecasino காசினோ எந்த வைப்பு போனஸ் இல்லை\nLeijonaKasino Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவென்ஜினோ காஸினோவில் வைப்பு காசினோ போனஸ் இல்லை\nபோலந்தின் சூதாட்டக்காரர்களுக்கான சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nஆஸ்திரியா சூப்பர்களுக்கான சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசின�� தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpscayakudi.com/category/model-question/page/4/", "date_download": "2019-10-20T16:32:24Z", "digest": "sha1:XEHF52C7D24ZAZBHFKBZSQK73TGACBVF", "length": 4324, "nlines": 100, "source_domain": "tnpscayakudi.com", "title": "Model Question Archives - Page 4 Of 15 - TNPSC Ayakudi", "raw_content": "\nMughal Empire Model Question 11-8-2019 Download Mughal Empire Model Question 11-8-2019 Download முகலாயப் பேரரசு 1526-ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் பானிபட் போரில் பாபர்-------யை திறம்பட பயன்படுத்தியதின் மூலம் வெற்றி பெற்றார் - a) காலாட்படை b)…\n a) ஆதிசங்கரர் b) இராமானுஜர் C) இராமானந்தர் d)…\nModel Questions_Bamini & Vijayanagar Empires Model Questions_Bamini & Vijayanagar Empires பாமினி விஜயநகர அரசுகள் 11 ஆம் வகுப்பு வரலாறு (புதிய பாடத்திட்டம்) ஹரிஹரர் மற்றும் புக்கர் விஜயநகரப் பேரரசை ஏற்படுத்தும் முன்பாக --------- இடம் பணி செய்தனர்.…\nTNPSC GROUP IV GENERAL TAMIL REVISION TEST TNPSC GROUP IV GENERAL TAMIL REVISION TEST பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி (A) யசோதர காவியம் (B) நாககுமார காவியம் (C) உதயகுமாரகாவியம் (D) வளையாபதி \"செல்வத்துப் பயனே ஈதல்”…\nTNPSC GROUP IV GENERAL TAMIL REVISION TEST PART 1 TNPSC GROUP IV GENERAL TAMIL REVISION TEST PART 1 பொருளுக்கு ஏற்ற பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுத்து எழுதுக \"காத்திருந்து ஏமாந்து போவது” (A) மழைமுகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/15040859/Concert-for-promoting-youngsters--new-director-of.vpf", "date_download": "2019-10-20T17:16:42Z", "digest": "sha1:FGZK6ZPQVPDKZPF2R7SKYOMJ53KO4WF2", "length": 10176, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Concert for promoting youngsters - new director of the South Cultural Center || இளம்கலைஞர்களை ஊக்குவிக்க கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும் - தென்னக பண்பாட்டு மைய புதிய இயக்குனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇளம்கலைஞர்களை ஊக்குவிக்க கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும் - தென்னக பண்பாட்டு மைய புதிய இயக்குனர் + \"||\" + Concert for promoting youngsters - new director of the South Cultural Center\nஇளம்கலைஞர்களை ஊக்குவிக்க கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும் - தென்னக பண்பாட்டு மைய புதிய இயக்குனர்\nஇளம்கலைஞர்களை ஊக்குவிக்க கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று தென்னக பண்பாட்டு மைய புதிய இயக்குனர் கூறினார்.\nபதிவு: செப்டம்பர் 15, 2018 04:45 AM\nதஞ்சை தென்னகபண்பாட்டு மைய இயக்குனராக பணியாற்றி வந்த சஜித் பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து புதிய இயக்குனராக கேரளமாநிலத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பதவி ஏற்றுக்கொண்டார். இவர் தற்போது மத்திய கலாசாரத்துறையின் ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.\nபாலசுப்பிரமணியம் கேரள மாநிலத்தில் உள்ள செம்மை அரசு இசைக்கல்லூரி மற்றும் ஆர்.எல்.வி. இசைக்கல்லூரியில் முதல்வராகவும், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறை டீன் ஆகவும் பணியாற்றி உள்ளார். இவர் வெளிநாடுகளுக்கு சென்று உலக இசை விழாக்களில் கலந்து கொண்டு சிறப்பாக நடத்தி உள்ளார்.\nமேலும் செம்மங்குடி சீனிவாசஐயர், பேராசிரியர் நாராயணசாமி, ஜெயராமன், மாண்டலின் சீனிவாஸ், புல்லாங்குழல் ரமணி மற்றும் பல்வேறு இசை கலைஞர்களுடன் இசை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்.\nதென்னக பண்பாட்டு மைய இயக்குனராக பதவி ஏற்றது குறித்து பாலசுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறுகையில், “தென்னக பண்பாட்டு மையம் சார்பில் கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும். மேலும் இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப் படும்”என்றார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/general/61606-mastermind-lakhvi-trained-let-terrorist.html", "date_download": "2019-10-20T18:00:09Z", "digest": "sha1:57VNW5A3QXM32FRK3T6IXW6DWPGGBN3S", "length": 9041, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "லஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம் | Mastermind Lakhvi-trained LeT Terrorist", "raw_content": "\n3 பயங்கரவாத முகாம்கள் அழிப்பு: ராணுவத் தளபதி\nமீனவர்களுக்கு வட்டார மொழியில் அறிவிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்\n2ஆம் நாள் ஆட்டமும் வெளிச்சமின்மையால் நிறுத்தம்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு டாக்டர் பட்டம்\nமக்களுக்கு நன்மை செய்ய நினைத்தால் நடிகர் விஜய் உடன் கட்சி ஆரம்பிக்கட்டும்: கருணாஸ்\nலஷ்கா் இ தொய்பா தீவிரவாதியின் வாக்குமூலம்\nலஷ்கா் இ தொய்பா இயக்கத்தை சோ்ந்த தீவிரவாதி ஒருவன் தான் எப்படி மூளை சலவை செய்யப்பட்டேன் என்பதை ராணுவத்தினா் முன்னிலையில் செய்தியாளா்களிடம் விளக்கினான்.\nஅதில் தன்னுடைய பெயா் முகமது வக்கா் என்றும் தான் பாகிஸ்தான் நாட்டை சோ்ந்தவன் என்று தொிவித்தான். கடந்த 2017ம் ஆண்டு தான் இந்தியாவிற்குள் ஊடுருவியதாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் உள்ள முசாபா்பாத்தில் 4 மாதங்கள் பயிற்சி பெற்றதாக தொிவித்தான்.\nஜம்மு காஷ்மீா் மாநிலத்தில் இஸ்லாமியா்கள் கொடுமைபடுத்தப்படுவதாகவும், இஸ்லாமிய பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளக்கப்படுவதாக தொிவித்து தன்னை லஷ்கா் இ தொய்பா இயக்கத்தினா் மூளை சலவை செய்ததாகவும் அவன் தொிவித்துள்ளான்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராகவா லாரன்ஸின் அடுத்த அதிரடி தொடக்கம்: காஞ்சனா ஹிந்தி பதிப்பு\nஅதிமுகவில் இணைவது போல் கனவு கூட காணமாட்டேன்: நாஞ்சில் சம்பத்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nகர்நாடகா மாநிலத்தில் ஒளிந்திருக்கும் ஸ்லீப்பர் செல்ஸ் - அதிர்ச்சியில் மாநில அரசு\nஇந்தியா முழுவதும் படர திட்டமிட்டிருக்கும் ஜமாத்-உல்-முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பு\nஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மாற்று கருத்து உள்ளவர்களுக்கு காலம் பதிலளிக்கும் - மோடி அதிரடி\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nமக்களுக்கு நன்மை செய்ய நினைத்தால் நடிகர் விஜய் உடன் கட்சி ஆரம்பிக்கட்டும்: கருணாஸ்\n2ஆம் நாள் ஆட்டமும் வெளிச்சமின்மையால் நிறுத்தம்\nலித்தியம்-இரும்பு பாஸ்பேட் பேட்டரிகள் உபயோகிக்கும் ஒடிசா கிராம மக்கள்\nடெல்லி செல்லும் தளபதி படக்குழு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/special/01/228100?ref=archive-feed", "date_download": "2019-10-20T16:46:58Z", "digest": "sha1:OW4YMO5ASCJVB7IHKFVP466PXOSQ6DI2", "length": 8039, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவது தொடர்பில் சிங்கப்பூர் பரிசீலனை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவது தொடர்பில் சிங்கப்பூர் பரிசீலனை\nஇலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி வழக்கின் பிரதான சந்தேக நபரான வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் குறித்து சிங்கப்பூர் அரசாங்கம் பதில் ஒன்றை வழங்கியுள்ளது.\nஇலங்கை அரசாங்கத்தினால் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவதற்காக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுப்பதாக சிங்கப்பூர் ���ட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅர்ஜுன மகேந்திரனை நாடுகடத்துவதற்கான ஆவணம் சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.\nபிணைமுறி மோசடி வழக்கில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவது தொடர்பான கோரிக்கையை சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு இலங்கை தூதரகம் ஊடாக வெளிநாட்டு அமைச்சு அண்மையில் முறையாக அனுப்பிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/help/6-change-color-themes.html", "date_download": "2019-10-20T17:56:41Z", "digest": "sha1:2XORFW7NXGOY7SVIZI7DM6JNJ4FDBMUN", "length": 6567, "nlines": 89, "source_domain": "gic.gov.lk", "title": "Change Color Themes", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை உதவி Change Color Themes\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nATM சேவை (வீசா இலெக்ரோனிக் பற்று அட்டை)\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=1742", "date_download": "2019-10-20T16:13:15Z", "digest": "sha1:GX42CVBJMZ4DRKVNSY7KCQTON2JSJAC4", "length": 9176, "nlines": 104, "source_domain": "puthu.thinnai.com", "title": "பிறந்த மண் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅதட்டும் அழை குரல் அவசரத்தில்\nவீடு மீளும் குழந்தைகளின் உடலில்\nபிரிய மறுத்த மணற்த் துகள்கள்\nSeries Navigation மகளே கனிமொழி, வருந்துகிறேன், உனக்காககாலம் – பொன்\nமுத்துக்கள் பத்து ( வண்ணநிலவன்) நூல் விமர்சனம்\nகதையல்ல வரலாறு (தொடர்) 1\nஜே. ஜே சில குறிப்புகள் – ஒரு வாசக அனுபவம்\nஓர் இரவின் கீழ் சில நிலாக்கள்..\n(71) – நினைவுகளின் சுவட்டில்\nசனி மூலையில் தான் நானும்\nஇறந்து போன எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்\nஎனது இலக்கிய அனுவங்கள் – 4ஆசிரியர் உரிமை (3)\nமகளே கனிமொழி, வருந்துகிறேன், உனக்காக\nஒரு புளியமரத்தின் கதை: திரு.சுந்தர ராமசாமி\nஅலைவுறும் உறக்கமோடு ஒரு கடிதம்\nவிளிம்பு நிலை மனிதர்களும் விடலைப்பையன்களும் (அவன் இவன்)- திரைவிமர்சனம்\nஅண்ணாவும் மாணவர்-தொழிலாளர் மோதலும்: மேலும் கொஞ்சம் பேசலாம்\nஎன்னைக் கைது செய்யப் போகிறார்கள்\nஇருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நடு நிசியில் சொக்கப்பான் (Bonfire at Midnight) (கவிதை -39)\n21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 5\nபாரிசில் இலக்கிய விழா, இலக்கியத் தேடல் விழா\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 6\nஜூன் 25 நெருக்கடி நிலை நினைவுநாள்- இன்றும்\nதிண்ணைப் பேச்சு- நன்றி ரிஷான்ஷெரீஃப்\nஇருள் குவியும் நிழல் முற்றம்\nபழம் இசைக்கருவி மோர்சிங் தமிழில் – நாமுழவு\nபெண்களின் விஸ்வரூபம் -வனஜா டேவிட்டின் சிறுகதைகளை முன் வைத்து..\nPrevious Topic: மகளே கனிமொழி, வருந்துகிறேன், உனக்காக\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://srilanka.tamilnews.com/2018/04/27/national-government-agreements-president-prime-minister-signed-tomorrow/", "date_download": "2019-10-20T16:47:37Z", "digest": "sha1:NBLVFOVU5K3NMMHKB2XB6QOF6WSQZVMG", "length": 49965, "nlines": 640, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "National government Agreements President - Prime Minister signed Tomorrow", "raw_content": "\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜனாதிபதி – பிரதமர் ஆகியோர் விரைவில் கையெழுத்திடவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளைய தினம் கைச்சாத்திடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nகண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,\n‘தெளிவாக கூறுகிறேன் தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் விரைவில் கைச்சாத்திடவுள்ளனர்.\nகுறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னரே, புதிய அமைச்சரவை பதவியேற்கும்.\nகூட்ட��சாங்கத்தின் பயணத்தில் எந்தவித பாதிப்பும் தடையும் இல்லை.\nஐக்கிய தேசியக் கட்சியின் புதிய நிர்வாகக்குழுவினர் தெரிவு கூட்டம் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நான் நிராகரிக்கின்றேன்.\nபுதிய நிர்வாக குழுவினரை தெரிவு செய்யும் போது எந்தவித எதிர்ப்புகளும் தெரிவிக்கப்படவில்லை.\nபதவிகளுக்கு பெயர்களை முன்வைக்கப்பட்ட போது, அதற்கு மாற்றாக வேறு பெயர்கள் எந்தவொரு உறுப்பினராலும் முன்வைக்கப்படவில்லை.\nமாற்று பெயர்களை முன்வைக்க யாராவது விரும்பியிருந்தால் அதனை கூட்டத்தின்போது முன்வைத்திருக்க முடியும் என்றும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.\nகல்வி கற்பிக்கும் ஆசிரியரின் காரில் மோதி சிறுமி மரணம்…\nஐ.தே.க.விற்கு எதிர்காலம் இல்லை : சுஜீவ அதிருப்தி\nமுஸ்லிம் ஆசிரியையின் சர்ச்சை; அதிரடி முடிவு\nரவிக்கு தலைவர் பதவி, வெளியேறினார் ஜோசப்\nகளியாட்ட விடுதிகளுக்கு தடை : அரசாங்கம் அறிவிப்பு\nமே 1 ஆம் திகதியா அல்லது 7 ஆம் திகதியா விடுமுறை : அறிவித்தார் தொழில் ஆணையாளர்\nஎதிர்க்கட்சி ஆசனங்களை ஒதுக்குமாறு சு.கவின் 16 பேரும் கோரிக்கை\n20ஆவது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக போர் கொடி தூக்கும் மஹிந்த அணி\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம் சிரியாவில் 17 போராளிகள் பரிதாப மரணம்\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமைத்திரியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் பொன்சேகா\nதெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.\nதிருமணத்தன்று இளைஞர் செய்த செயல் : புகழும் மக்கள்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\nஜனாதிபதியின் மகனுடைய காதலியின் கணக்கில் 15 கோடியா – இது எதிர்கட்சியின் சதியா…. குழப்பத்தில் தேசிய குடும்பம்\n3 குழந���தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரசாங்கத்தின் பொது வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்\nயாழில் வாள் வெட்டுக்குழு மீண்டும் அட்டகாசம் – தேடுதல் நடவடிக்கை தீவிரம்\nதாயும் மகனும் சம்பவ இடத்திலேயே …… ஏ – 9 வீதியில் சம்பவம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தன��ு அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nத���சிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமைத்திரியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் பொன்சேகா\nதெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.\nதிருமணத்தன்று இளைஞர் செய்த செயல் : புகழும் மக்கள்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n20ஆவது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக போர் கொடி தூக்கும் மஹிந்த அணி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://sengovi.blogspot.com/2013/12/2013-5_3.html", "date_download": "2019-10-20T17:34:27Z", "digest": "sha1:V2C6XZSCWUUUJB63GMKRHHRTOAN5FNW2", "length": 57132, "nlines": 491, "source_domain": "sengovi.blogspot.com", "title": "2013 : ஜாம்பவான்களைக் கவுத்திய டாப் 5 திரைப்படங்கள் | செங்கோவி", "raw_content": "\n2013 : ஜாம்பவான்களைக் கவுத்திய டாப் 5 திரைப்படங்கள்\nநல்ல கமர்சியல் படம் தருபவர்கள், நல்ல சினிமா தருபவர்கள் என்று நாம் நம்பும் பலர் தமிழ் சினிமாவில் உண்டு. அதில் சிலரின் திரைப்படங்கள் இந்த ஆண்டும் வெளியாகியது. அதில் கமலஹாசனைத் தவிர மற்ற எல்லாருமே கடும் தோல்வியைத் தழுவினார்கள்.(இப்போ உங்களுக்கு விஸ்வரூபம் பற்றி என்ன தோணுதுன்னு எனக்குத் தெரியும்). பாரதிராஜாவின் அன்னக்கொடியை முந்தைய பதிவிலேயே பார்த்துவிட்டதால், மீதிப் படங்கள் கீழே :\nகாவியம் # 5: கடல்\nமணிரத்னம்...தமிழ் சினிமாவின் கதை சொல்லும் உத்தியை மாற்றிக்காட்டியவர். சினிமா ஒரு காட்சி ஊடகம் என்று புரிந்து படம் எடுப்பவர்களில் ஒருவர். அதன்மூலம் இந்திய அளவில் புகழ் பெற்றார். அதனாலேயே தமிழுக்கும் ஹிந்திக்கும் ஒத்துவரும் (என்று நினைத்து) படங்களை எடுத்து, ஏற்கனவே தோல்வியைக் கண்டார். இந்தமுறை தமிழுக்கு மட்டுமே என்று கடல் படம் எடுக்க ஆரம்பித்தபோது, நமக்கு நம்பிக்கை இருந்தது. மேலும் கார்த்திக்-ராதா ஜோடியின் மகன் - மகள் இணையும் படம் என்று வேறு பரபரப்பைக் கிளப்பினார்கள். அப்போ அவங்க அண்ணன் - தங்கை முறை தானே என்றெல்லாம் நாம் குதர்க்கமாக யோசிக்காமல், இன்னொரு அலைபாயுதே வரும் என்று ஆசையுடன் இருந்தோம். படத்தின் தோல்விக்கு முக்கியக் காரணமாக, அந்த விளம்பரமே அமைந்தது.\nநாம் எதிர்பார்த்தது போல் காதலைப் பற்றியோ, மீனவர் பிரச்சினை பற்றியோ பேசாமல் படம் ஆன்மீகத்தை மையமாகக் கொண்டு பேசியது. கிறிஸ்துவத்தைப் பற்றி பல்வேறு கோணங்களில் ஆங்கிலப்படங்கள் வந்திருந்தாலும், உவமை வடிவில் கடல் படம் ஆன்மீகம் பேசியது. தமிழில் இது ஒரு முக்கியமான முயற்சி என்று சொல்லலாம். ஆனால் கமர்சியல் சினிமா ரசிகர்களுக்கு, இது பெரும் கசப்பாக அமைந்தது. குறிப்பாக கதாநாயகியின் கேரக்டரைசேசன், படுமோசமாக அமைந்தது. முதல் பாதியில் இருந்த நேர்த்தி, இறுதிக்காட்சிகளில் இல்லாமல் போய் படம் பப்படம் ஆனது. மணிரத்னம் அடுத்த படத்திலாவது வெற்றிக்கனியைப் பறிப்பார் என்று நம்புவோம்.\nகாவியம் # 4: ஆதி பகவன்\nமௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் என மூன்று வித்தியாசமான ஜெனர்களில் அசத்திய இயக்குநர் அமீர். குரு பாலாவையே அந்த விஷயத்தில் மிஞ்சியவர். என்றைக்கு அரசியல், சங்கம், பதவி என்று போனாரோ அப்போதே நமக்கு பாதி நம்பிக்கை போனது. அடுத்து யோகி என்று அப்பட்டமான காப்பி படத்தை எடுத்து, சுத்தமாக தன் மரியாதையைக் கெடுத்துக்கொண்டார். ஆனாலும் நான்கு வருடங்களாக() இந்தப் படத்தை எடுத்தபோது, மீண்டும் பழைய அமீராக வருகிறார் என்று நினைத்தோம். படம் பார்த்தபோது, எப்படி இருந்த அமீர் இப்படி ஆகிட்டாரே என்று தான் தோன்றியது.\nதமிழ் சினிமாவில் இப்படி ஒரு அம்மா கேரக்டரைசேசனை பார்க்க முடியாது. வறுமை காரணமாக பஞ்சம் பிழைக்க குடும்பத்துடன் பாங்காக் சென்ற உத்தமத் தாய் அவர். பாங்காங் என்ன தொழிலுக்கு ஃபேமஸ் என்று எல்லாருக்கு���் தெரியும். பஞ்சம் பிழைக்க குடும்பத்துடன் வெளிநாடு போவதே ஓவர், அதிலும் பாங்காங் என்றால்..உஸ்ஸ் ஏன்யா இப்படி என்று கேட்டதுக்கு ‘நிறைய சேஸிங் சீன் வைக்கணும்னு முடிவு பண்ணோம். அதுக்கு பாங்காங் ரோடு தான் கரீக்டா இருக்கும்னு தோணுச்சு. அதான் அங்க போனோம்’ என்று உலகமகா விளக்கம் கொடுத்தார். இதில் சேஸிங் சீன் என்பது அம்மா கேரக்டருக்குமா, சென்சாரில் அதெல்லாம் போச்சா என்று தகவல் இல்லை.\nபாலிடிக்ஸ்களில் இருந்து மீண்டு, அமீர் மீண்டும் ஒரு படைப்பாளியாக திரும்ப வரவேண்டும் என்பதே நம் விருப்பம். ராம் படத்தின் மேக்கிங், இப்போதும் கண்ணுக்குள் நிற்கிறது. பருத்திவீரன் முத்தழகு இன்னும் நம் நெஞ்சுக்குள் நிற்கிறார். அந்த மாதிரிப் படங்களைத்தான் அமீரிடம் நாம் எதிர்பார்க்கிறோம். அப்படி ஒரு ஸ்க்ரிப்ட் அமையும்வரை, சசிகுமார் போல் இயக்கத்தை விட்டு ஒதுங்கியே இருக்கலாம், தப்பில்லை\nகாவியம் # 3: இரண்டாம் உலகம்\n‘ஆய்..ஊய்’ என்று கடந்த ஒரு வாரமாகவே இணையத்தில் ஒரே ஜண்டை..ஒன்னுமில்லை, நல்லா இல்லாத படத்தை நல்லா இல்லேன்னு சொல்லிட்டாங்களாம்...ராஸ்கல்ஸ். ஒரு பூலோக வாசி..அதாவது பூமியில் இருக்கும் ஒருவன் (இப்போல்லாம் சுத்த தமிழ்ல எழுதுனா, கெட்ட வார்த்தையான்னு கேட்காங்க பாஸ்)..சரி, பூமியில் இருக்கும் ஒரு ஹீரோ, இரண்டாம் உலகத்திற்கு பயணித்து அங்கு செய்யும் சாகசமே கதை. சாகசம் என்றால் பெரிதாக நினைக்க வேண்டாம், அங்கே பூ பூப்பதில்லை. எனவே எல்லா செடிக்கும் தண்ணி ஊத்துறது அல்லது அனுஷ்காவுக்கு பன்னும் டீயும் வாங்கிக் கொடுத்து காதல் வரவைப்பது தான் அந்த சாகசம். இதில் இரண்டாவதை தேர்ந்தெடுக்கிறார் ஆர்யா. அங்கே தான் படம், ப்பூ..என்று ஆனது.\nமுதல் பாதியில் இரண்டு உலகத்தையும் மாற்றி, மாற்றி காட்டியவரைக்கும் நன்றாகவே கொண்டுபோயிருந்தார் செல்வா. இரண்டாம் உலகத்தில் ஆர்யா நுழையவும் தான் பிரச்சினை ஆரம்பித்தது. அங்கே கடவுள் என்று ஒரு...ச்சே, கடவுளா நடிச்சவரை அந்த வார்த்தைல விவரிக்கலாமா, தப்பாச்சே..சரி, ஒரு ஃபாரின் குட்டியை காட்டியபோதே புஸ்ஸென்று ஆனது. அதிலும் அவரைக் கடத்துவதாக வசனத்தில் சொன்னதால் புரிந்தது, இல்லையென்றால் ‘லெட்ஸ் கோ’ என்று அந்த கடவுளே கடத்த வந்தவனின் மடியில் தொத்திக்கொண்டார் என்றே நினைத்திருப்போம். கடவுளின் சக்தி ��ன்ன, ஏன் அந்த உலகத்தில் மொத்தமே 50 பேர் தான் இருக்கிறார்கள் கடவுளையே கடத்துனாலும் ‘கரண்ட் போச்சா’ங்கிற தமிழர்கள் மாதிரி ஏன் அப்படி ஒரு சவசவ ரியாக்சன் என்று கேள்வி மேல் கேள்விகளை எழுப்பிய படம்.\nபடத்தின் கதையே ஆர்யா இரண்டாம் உலகத்தில் பயணம் செய்வது தான் எனும்போது, அங்கே போனபின் அவர் என்னென்னவோ செய்திருக்கலாம். பூமி அனுஷ்காவின் ஃபோட்டோவை இன்னொரு அனுஷ்காவிடம் காட்டியதையும், அனுஷ்காவுக்கு சாப்பாடு கொண்டுவந்து தந்ததையும் தவிர வேறெதுவும் செய்யவில்லை. இருக்கிற கடுப்பு போதாதென்று, அனுஷ்கா ட்ரெஸ் மாற்றும்போது திரும்பிக்கொள்ள வேறு செய்கிறார்.(சீன் போச்சே). கடவுளின் நோக்கம் என்ன என்று ஆர்யாவுக்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும். ஆர்யா அதன் நியாயத்தை உணர்ந்து, அதற்காக முழு ஈடுபாட்டுடன் அனுஷ்கா-ஆர்யா2 ஜோடியை சேர்க்க முயன்றிருக்க வேண்டும். அப்படி சேர்த்துவைத்தால், செத்துப்போன அனுஷ்கா திரும்பக் கிடைப்பார் என்று ஒரு நல்ல ஆஃபரைக்கூட கொடுத்திருக்கலாம்.\nஇப்படி அடிப்படை விஷயங்களில் கோட்டை விட்டுவிட்டு, குறியீடினால் மட்டும் படத்தின் தரத்தை உயர்த்திவிடலாம் என்று நினைத்தால்..சாரி பாஸ்...செல்வராகவனுக்கு இந்தப் படம் பெரும் அடி தான். 67 கோடியில் 6 கோடி தான் தேறியதாகச் சொல்கிறார்கள். செல்வா தன் வீடு ஒன்றையும் தயாரிப்பாளருக்கே எழுதிக்கொடுத்துவிட்டதாக கிசுகிசு. ஒரு நல்ல இயக்குநர் இப்படியெல்லாம் சீரழிவதைப் பார்க்க கஷ்டமாக இருக்கிறது. இனியாவது திருந்துகிறாரா என்று பார்ப்போம்.\nகாவியம் # 2: தலைவா\nஇயக்குநர் விஜய் எப்போது ஜாம்பவான் ஆனார் என்று யோசிக்காதீர்கள். நடிகர் விஜய் படம் என்பதால், இந்த லிஸ்ட்டில் தலைவா. (அதுக்கும் கடுப்பானீங்கன்னா, சாரி பாஸ்\nவிஜய்யிடம் ரொம்ப வருசமாகவே ஒரு கெட்ட பழக்கம் உண்டு. தொடர்ந்து 2-3 படம் ஹிட் ஆகிவிட்டால், அடுத்த முதல்வர் ஆவதற்கான வேலைகளில் துரிதமாக இறங்கிவிடுவார். ‘அண்ணா’ எஸ்.ஏ.சி அறிவுரைபடி, அரசியலில் இறங்குவதற்கான பில்டப்பை ஏற்றும் கதையை தேர்ந்தெடுத்து நடிப்பார். நாமும் தெளிவாக அதை ஃப்ளாப் ஆக்குவோம். ஆனாலும் அவர் திருந்துவதில்லை. நாம் தியேட்டருக்குப் போவது பொழுதுபோக்கிற்குத் தானே ஒழிய, விஜய் கட்சியில் சேருவதா வேண்டாமா என்று கொள்கை முடிவு எடுக்க அல்ல. இது விஜய்&கோவிற்குப் புரிவதேயில்லை.\nடைம் டூ லீட் என்று பில்டப்புடன் படம் ஆரம்பிக்கப்பட்டபோதே, இது வழக்கம்போல் புஸ்ஸ் ஆகப்போகிறது என்று தெரிந்தது. ஆனால் இந்தமுறை கொஞ்சம் வித்தியாசமாக, படம் ரிலீஸ் ஆனபின் அசிங்கப்படாமல், ரிலீஸ் ஆகும் முன்பே அசிங்கப்பட்டார்கள். அதிலேயே படத்தின் இமேஜும் அடிவாங்கிவிட, இனி குப்பையிலா போட முடியும் என்று தியேட்டரில் ரிலீஸ் செய்தார்கள்.\nபாலச்சந்தரின் ஒரு வீடு இரு வாசல் படத்தில் இரண்டு சினிமாவை காட்டியிருப்பார். அதையும் மிஞ்சும்விதமாக பாட்ஷா-தேவர் மகன் - நாயகன் என மானாவாரியாக பல தமிழ்ப்படங்களை மிக்ஸியில் போட்டு அடித்து இந்த படத்தைக் கொடுத்து நம் வயிற்றைக் கலக்கினார்கள். ’ஹாலிவுட் படத்தைச் சுடும் இயக்குநர்’ என்று நாம் திட்டியதற்கு இப்படி கொடூரமாக பழி தீர்த்துக்கொண்டார் இயக்குநர் விஜய்.\n\"Give me the same thing...........in different way' என்று திரைக்கதை பற்றிய பால பாடத்தில் சொல்வார்கள். பழைய அரதப்பழசான கதையைக்கூட புதிய கோணத்தில், புதுமையான காட்சிகளுடன் சொன்னால் ரசிக்கப்படும். ஆனால் இங்கே கதையும் பழசு, திரைக்கதையும் காட்சிகளும் பல படங்களில் பார்த்துச் சலித்த அரதப்பழசு. பழைய படங்கள் அளவிற்காவது இருந்ததா என்றால், அதுவும் இல்லை. தேவர் மகனில் கமல் கெட்டப் மாற்றி வந்த காட்சியில் புல்லரித்தது. இங்கே விஜய் டீ-சர்ட் மாற்றிவிட்டு வந்து நிற்கவும் ’ங்கொய்யால..’ என்று தான் தோன்றியது.\nஅதுகூடப் பரவாயில்லை, மக்கள் அந்த கெட்டப்பில் விஜய்யைப் பார்த்துவிட்டு வாயைப் பிளந்தபடி கூடியதைத்தான் தாங்க முடியவில்லை. தேவர்மகனில் ’அப்படி’ தான் ஆக முடியாது என கமல் சிவாஜியிடம் வாதாடியிருப்பார். ஆனால் இங்கே விஜய் நான் அப்படித்தான் ஆவேன் என்று ஃபோட்டொவுக்கு முண்டிக்கிட்டு போஸ் கொடுக்கும் தயாநிதி மாறன் மாதிரி ஆரம்பத்தில் இருந்தே முண்டிக்கொண்டு நிற்பார். கமலைப் பார்த்து நாம் வியந்தது கெட்டப் சேஞ்சிற்கு மட்டும் அல்ல, அந்த மனமாற்றத்திற்கும் சேர்த்துத் தான்.\nஅதே போன்ற இன்னொரு கொடுமை ‘டமுக் டுமுக்’ போலீஸ் அமலா பாலூ. (அவர் போலீஸ் கெட்டப்பில் நடக்கும்போது நாம் போட்ட பிண்ணனி இசையே அந்த டமுக் டுமுக் ஆகும்). ஒரு பெரிய படத்தில் நடிக்கும் அளவிற்கு அமலா பாலூவிடம் ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் ஒன்றும் இல்லை. அவருக்���ு ஒரு கோடி ரூபாய் சம்பளம் என்றர்கள். அதுக்குப் பதிலா அஞ்சு ரூபாய்க்கு ரெண்டு எலுமிச்சைம்பழம் வாங்கி, டைரக்டரு தலையில தேச்சு குளிச்சிருக்கலாம்.\nகிளைமாக்ஸில் விஜய் வில்லன் கோஷ்டியை கத்தியால் குத்திக் கொன்றுவிடுகிறார். ’முடிஞ்சதா..அப்பாடா தப்பிச்சோம்டா’ என்று நாம் ஓட எத்தனிக்கும்போது, நம் டமுக் டுமுக் போலீஸ் வந்து அந்த டெட் பாடி வில்லன் கோஷ்டியை சுட்டு வழக்கில் இருந்து விஜய்யைக் காப்பாற்றுகிறார். என்னங்கடா இது..போஸ்ட் மார்ட்டத்துல கத்திக்குத்து தெரியாதா கேட்டா ‘சுட்டேன் சார்..ஆனாலும் நம்ம டிபார்ட்மெண்ட் குண்டை நம்ப முடியுமா அதான் கத்தியை எடுத்து வரிசையா சொருகிட்டேன்’னு அமலா பாலூ சொல்லுமோ என்னவோ அதான் கத்தியை எடுத்து வரிசையா சொருகிட்டேன்’னு அமலா பாலூ சொல்லுமோ என்னவோ சீன் படத்துலகூட இதைவிட பெட்டரா சீன் யோசிக்கிறாங்க மக்கா.\n‘சார்..ஒயிட் டீசர்ட் கூலிங்கிளாஸ் போட்டு வெளில வர்றீங்க..ஜனங்கள்லாம் தலைவான்னு உங்களைப் பார்த்து ஓடி வர்றாங்க..தியேட்டர்ல உள்ளவன்லாம் ஃபீல் ஆகுறான்’ என்று இந்த ஒருவரியை மட்டும் தான் டைரக்டர், விஜய்யிடம் சொல்லியிருப்பார் போல. இது போதுமே, அடுத்த சி.எம் நாம் தான் என்று அணில் தாவிக்குதித்து, அடுப்பில் விழுந்துவிட்டது. ஒரு கெட்டதிலும் நல்லது இருக்கும்னு சொல்வாங்க. அது மம்மி, விஜய்க்கு கொடுத்த ட்ரீட்மெண்ட்க்கு சரியாப் பொருந்தும். ஜெயலலிதா செய்தது ஒருவகை அராஜம் என்றால், விஜய் செய்து வந்ததும் அதற்கு இணையான இன்னொரு அராஜகம் தான். எப்படியோ நெகடிவ்வும் நெகடிவ்வும் சேர்ந்து, நமக்கு பாசிடிவ் ஆகிவிட்டது.\nமொத்தத்தில் Time to Lead என்பது Time to Hide ஆகிவிட்டது.\nகாவியம் # 1: பரதேசி\nபாலாவைக் குறை சொல்லலாமா, அப்படி குறை சொல்லிட்டு முழுசா ஒருத்தன் பதிவுலகத்துல நடமாட முடியுமா இருந்தாலும் உண்மைன்னு ஒன்னு இருக்கே நியாயமாரே\nஎங்கள் கிராமத்திற்கு பஸ் வசதி கிடையாது. முதன்முதலாக கலைஞர் ஆட்சியில் தான் மினிபஸ் வந்தது. எனவே அதுபற்றி சன் டிவியில் இருந்து மக்களிடம் பேட்டி எடுக்க வந்திருந்தார்கள். ஒரு ஆளிடம் மைக்கை நீட்டி ‘மினிபஸ் உங்க ஊருக்கு வந்திருக்கே..அதைப் பத்தி சொல்லுங்க’ என்றார். ‘ரொம்ப வருசமா கேட்டுக்கிட்டிருந்தோம்யா..யாருமே கண்டுக்கலை. இப்போ தான் ஒருவழியா பஸ்ஸை விட்ருக்��ாங்க..ரொம்ப சந்தோசமா இருக்கு. இனிமே எங்க புள்ளைங்க..’ என்று அவர் சொல்லும்போதே, மைக் பார்ட்டி ‘நிப்பாட்டுங்க..நிப்பாட்டுங்க..இந்த திமுக ஆட்சியில பஸ் விட்ருக்காங்க..நன்றின்னு சொல்லணும் சரியா’ என்றார். நம் ஆளும் சரிங்க என்ற் சொல்லிவிட்டு ரொம்ப வருசமா...-ன்னு ஆரம்பித்து கடைசியில் திமுக ஆட்சிக்கு நன்றி சொன்னார். ஆனாலும் மைக் பார்ட்டிக்கு திருப்தி இல்லை. ‘நீங்க என்ன பண்றீங்க..மினிபஸ் விட்ட ஐயா கலைஞர் அவர்களுக்கும் திமுக ஆட்சிக்கும் நன்றின்னு சொல்லுங்க..எங்க, முதல்ல இருந்து சொல்லுங்க பார்ப்போம்’ என்றார்.\nநம்ம ஆளு அடுத்து அதைச் சொல்லும்போது அவர் முகத்தைப் பார்க்க வேண்டுமே..அவருக்கு கலைஞர்மீதோ திமுகமீதோ கோபம் ஏதும் இல்லை. உண்மையிலேயே அவர் நன்றி சொல்லவே விரும்பினார். முதல் டயலாக்கை அவர் சொல்லும்போது அவர் முகம் நிறைய சந்தோசத்துடன் பேசினார். கொஞ்சநேரம் விட்டிருந்தால், அவரே கலைஞருக்கு நன்றி சொல்லியிருப்பார். ஆனால் மைக் பார்ட்டி கைங்கர்யத்தால், அவர் பேசிய ஸ்டைல் எப்படி இருந்தது என்று தெரியவேண்டும் என்றால், நீங்கள் அவசியம் பரதேசி படத்தின் முதல் பகுதியைப் பார்க்க வேண்டும்.\nசகிக்க முடியாத செயற்கைத்தனத்துடன் நடிகர்கள் நடித்த ஒரே படம் பரதேசி தான். அதிலும் அந்த கதாநாயகி இருக்கிறாரே..அடடா. சாக்கடைக்குள் தவறி விழுந்த மனநிலை தவறிய சேட்டு பெண் என்று தான் அந்த கேரக்டரைச் சொல்லவேண்டும். இடலாக்குடி ராசா எனும் அழகான இலக்கியத்தை ஒடித்து, நெளித்து தன் திரைக்கதையில் வலுக்கட்டாயமாகத் திணித்திருந்தார் பாலா. ராசாவை ஏன் எல்லாரும், குறிப்பாக ஹீரோயின் அப்படி நடத்துகிறார்கள். சாக்கடைக்குள் தவறி விழுந்த மனநிலை தவறிய சேட்டு பெண் என்று தான் அந்த கேரக்டரைச் சொல்லவேண்டும். இடலாக்குடி ராசா எனும் அழகான இலக்கியத்தை ஒடித்து, நெளித்து தன் திரைக்கதையில் வலுக்கட்டாயமாகத் திணித்திருந்தார் பாலா. ராசாவை ஏன் எல்லாரும், குறிப்பாக ஹீரோயின் அப்படி நடத்துகிறார்கள் எல்லாருமே ஏர்வாடி கேஸ் தானா எல்லாருமே ஏர்வாடி கேஸ் தானா என்று நாம் எரிச்சல் அடையும்வண்ணம் முதல் பாதி எடுக்கப்பட்டிருந்தது.\nசினிமா என்பது கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம்-ஒளிப்பதிவு-நடிப்பு-இசை என பல விஷயங்களின் சங்கமம். ஆனால் இங்கே புதிதாக ஒரு கதையையோ, கதைச்சூழலையோ எடுத்துக்கொண்டாலே போதும். உலக சினிமா என்று கூவ ஆரம்பித்துவிடுகிறார்கள். சேது-நந்தாவில் பாலா வாங்கிய நடிப்பிற்கும், பரதேசியில் பாலா வாங்கிய நடிப்பிற்கும் தான் எவ்வளவு வித்தியாசம். பிதா மகனில் ஆரம்பித்த பித்து, பரதேசியில் முற்றி நிற்கிறது. பாலாவை உசுப்பேற்றியே, உண்மையை உணர விடாமல் செய்து, ஊர்வலம் போன அம்மண ராஜா போல் ஆக்கிவிட்டார்கள் அவரது ரசிகர்கள்.\nசேதுவில் வந்த ஏர்வாடி காட்சியில்கூட ஒரு நேர்த்தி இருக்கும், அந்த துணைநடிகர்களின் நடிப்பில் ஒரு ஒழுங்கு இருக்கும். இங்கே ஹீரோ-ஹீரோயின் கூட அந்த துணை நடிகர்களைவிட மோசமாக நடித்திருந்தார்கள். வித்தியாசமான கதைச்சூழலும், கதையும், கிளைமாக்ஸும் மட்டுமே படத்தில் உருப்படி. மற்றபடி, இந்தப் படம் ஒரு குப்பை தான். அதனாலேயே நம்மை அதிகம் ஏமாற்றிய பாலாவின் இந்தப் படம், காவியம் # 1 ஆகிறது.\nடிஸ்கி: இந்த வரிசைப்படுத்தல் என் தனிப்பட்ட ரசனை சார்ந்தது. மாற்று ரசனைக்கு எம் வந்தனங்கள்\nஅருமையாக எழுதியுள்ளீர்கள்... சிறப்பாக இருந்தது. என் ரசனையில் பெரிந்தாக சிங்கம் 2 வும் தேறவில்லை.. படம் முழுவது loud speaker தான்.. இது என் தனிப்பட்ட ரசனை தான்... ;)\nகடைசி வரி நான் சொல்ல நினைத்ததை தடுத்து விட்டது. பரதேசி மற்றும் இரண்டாம் உலகத்தில் நடிகர்களின் நடிப்பில் குறை உள்ளது. ஆனால் இயக்குனர் சிறப்பாய் செய்திருந்தது என் புரிதல்\nஅதுவும் சரி தான் கோவை ஆவி அவர்களே இயக்குனர்கள் சற்று வித்தியாசமான நுட்பான்களைக் கையாள்பவர்கள்.. :)\nஒவ்வொருவர் ரசனையும் மாறுதலுக்குரியதே ,அது இயக்குனர்களுக்கும் பொருந்தும்பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதைகள் ஏராளம்பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதைகள் ஏராளம்அதிலும் உங்கள் விமர்சனத்தில் நீங்கள் அலசிய படங்கள் அத்தனையிலும் தாராளம்\nபன்னிக்குட்டி ராம்சாமி December 4, 2013 at 12:00 AM\n////காவியம் # 4: ஆதி பகவன்////\nமுதல் நான்கும் ஒகே... பரதேசி என்னைப் பொறுத்தவரை பிடித்த படமே...\n////காவியம் # 4: ஆதி பகவன்////\nபரதேசி பார்த்தேன் மற்றவைகள் இன்னும் முடிக்க நேரம் தான் தலைவா\n//உண்மையிலேயே அவர் நன்றி சொல்லவே விரும்பினார். முதல் டயலாக்கை அவர் சொல்லும்போது அவர் முகம் நிறைய சந்தோசத்துடன் பேசினார். கொஞ்சநேரம் விட்டிருந்தால், அவரே கலைஞருக்கு நன்றி சொல்லியிருப்பார். ஆனா���் மைக் பார்ட்டி கைங்கர்யத்தால், அவர் பேசிய ஸ்டைல் எப்படி இருந்தது என்று தெரியவேண்டும்//\nசென்ற தேர்தல் முடிவுகளுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ....,\nஅருமையாக எழுதியுள்ளீர்கள்... சிறப்பாக இருந்தது. என் ரசனையில் பெரிந்தாக சிங்கம் 2 வும் தேறவில்லை.. படம் முழுவது loud speaker தான்.. இது என் தனிப்பட்ட ரசனை தான்... ;).//\nசிங்கம்-2 பக்கா மசாலா மூவி..சத்தம் கொஞ்சம் அதிகம் தான்.\nகடைசி வரி நான் சொல்ல நினைத்ததை தடுத்து விட்டது. பரதேசி மற்றும் இரண்டாம் உலகத்தில் நடிகர்களின் நடிப்பில் குறை உள்ளது. //\nஅது இயக்குநரின் பொறுப்பு என்பது என் புரிதல்.\nஅதிலும் உங்கள் விமர்சனத்தில் நீங்கள் அலசிய படங்கள் அத்தனையிலும் தாராளம்\nதாரளம்னா நம்ம பாஷையில் அர்த்தம் வேற ஐயா\n////காவியம் # 4: ஆதி பகவன்...இந்தப்படம் எப்பண்ணே வந்துச்சு....\nயோவ், இப்படில்லாம் ஒரு ஒலகப்பட டைரக்டரை அசிங்கப்படுத்தக்கூடாது.\nமுதல் நான்கும் ஒகே... பரதேசி என்னைப் பொறுத்தவரை பிடித்த படமே...//\nஅவருக்குத் தெரிஞ்சிருக்கும் ஐயா...அமீரை ஓட்டுகிறார்.\nபரதேசி பார்த்தேன் மற்றவைகள் இன்னும் முடிக்க நேரம் தான் தலைவாகடல் ஆதிபகவான் \nசென்ற தேர்தல் முடிவுகளுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ....,//\nஅது நடந்தது 10 வருடங்களுக்கும் முன்னால்...\nநல்லா அலசியிருக்கீங்க பாஸ்.. எங்கே இரண்டாம் உலகத்துக்கு விமர்சனம் எழுதாம விட்டுடீங்கலோனு நினைச்சேன்... இங்க வச்சி கிழிச்சி எடுத்திடீங்க. :-)) என் ரசனைப்படி மேலிருந்து நான்கு படங்களும் அந்த வகைமைக்குள் வர வேண்டிய படங்களே... ஆனால் பரதேசி, நல்லா எடுக்க வேண்டிய ஒரு நாவலை அவசரக் கோலத்தில் தெளித்தது போல குழப்பம் செய்துவிட்டார் பாலா... எரியும் பனிக்காடு நாவலை அதற்கு முன்பே படித்திருந்ததால் பரதேசி எனக்கு முழு திருப்தியளிக்கவில்லை. ஆனால் மிக வறண்ட கதைக்களத்தை தேர்வு செய்து ரிஸ்க் எடுத்ததிற்க்காக வேண்டுமானால் பாலாவை கொஞ்சம் பாராட்டலாம்.\nநல்ல விரிவான அலசல், நான் இரண்டாம் உலகம், தலைவா தவிர்த்து வேறு எதுவும் பார்க்கவில்லை, நல்லவேளை...\n//எங்கே இரண்டாம் உலகத்துக்கு விமர்சனம் எழுதாம விட்டுடீங்கலோனு நினைச்சேன்... இங்க வச்சி கிழிச்சி எடுத்திடீங்க. :-)) //\nதியேட்டரில் பார்க்காததால்தான் விமர்சனம் எழுதவில்லை பாஸ்.\n//ஆனால் பரதேசி, நல்லா எடுக்க வேண்டிய ஒரு நாவலை அவ���ரக் கோலத்தில் தெளித்தது போல குழப்பம் செய்துவிட்டார் பாலா..//\nஅதனால்தான் இந்த லிஸ்ட்டில் வந்திருக்கு.\nநல்ல விரிவான அலசல், நான் இரண்டாம் உலகம், தலைவா தவிர்த்து வேறு எதுவும் பார்க்கவில்லை, நல்லவேளை...//\nஅண்ணாச்சி, என் பழைய பதிவுகளை நல்லாப் பாருங்க..கமல் மேல எவ்ளோ மதிப்பு வச்சிருக்கேன்னு தெர்யும். நமக்குப் பிடிச்சவங்களைத்தானே கிண்டல் பண்ண முடியும்\n2013: சூப்பர் ஹிட்டான டாப் 5 திரைப்படங்கள்\nதமிழ்ஸ்ஸ்.காமில்...வீடு – தமிழில் ஒரு உலக சினிமா\n2013: டாப் 5 காமெடிப்படங்கள் - ஒரு பார்வை\nதமிழ்ஸ்ஸ்.காமில்...உதிரிப்பூக்கள்-தமிழில் ஒரு உலக ...\n2013 : ஜஸ்ட் மிஸ்ஸான டாப் 5 கமர்சியல் திரைப்படங்கள...\nஇவன் வேற மாதிரி- திரை விமர்சனம்\nதமிழ்ஸ்ஸ்.காமில் : சேது - திரை விமர்சனம்\n2013: வித்தியாசமாக முயற்சி செய்த 5 திரைப்படங்கள்\nதகராறு - திரை விமர்சனம்\n2013 : ஜாம்பவான்களைக் கவுத்திய டாப் 5 திரைப்படங்கள...\nதமிழ்ஸ்ஸ்.காமில் : வெயில் - திரை விமர்சனம்\nAstrology: Quiz: புதிர்: 18-10-2019 தேதியிட்ட புதிருக்கான விடை\nஅமீரக எழுத்தாளர் குழுமம் 'வாசிப்பை பகிர்ந்து கொள்வோம்'\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnanbargal.com/nabar/44861/pathivugal", "date_download": "2019-10-20T16:48:31Z", "digest": "sha1:PKG43JTG4ILMSPZUOCFZUGNSHQG54CYQ", "length": 4033, "nlines": 47, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nசித்திரத்தின் ஓவியமாக நீ இருக்கலாம் . அனால் உன்னை படைத்த படைப்பாளி நானாகத்தான் இருக்க முடியும். ஏன் என்றல் என்னை தவிர உன்னை யாராலும் அழகாய் படைக்க முடியாது\nஉறவுக்கு உரிமை கொடுத்து அதிக பாசத்தின் காரணமாக உறவுகள் உரிமையாய் கை நீட்டியது என் சட்டை கிழிந்தது, கிழிந்தது என் சட்டை மட்டும் அல்ல என் இதயமும் தான் .என் தயை கூட ஒரு கணம் கட்டி அழுதது இல்லை என் ...\nஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள் .அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு ...\nதவளையை ஆராய்ச்சி செய்தான் ஓர் ஆய்வாளன்.ஒரு பலகையில் தவளையை உட்கார்த்தி வைத்து அதன் ஒரு காலை வெட்டினான்.”குதி” என்றான்தவளை குதித்தது.மறு காலையும் வெட்டினான்”குதி” என்றான்தவளை குதித்ததுமூன்றாம் ...\nவிஷ பாம்புகள் மற்றும் முதலைகள் நிறைந்த ஒரு குளத்தை நீந்தி கடந்து சாதனை புரிபவருக்கு 1000 வராகன் பொன், அல்லது 10 கிராமங்கள், அல்லது தன் ஒரே மகளான இளவரசியை திருமணம் செய்வது, இந்த ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai4-6.html", "date_download": "2019-10-20T16:38:00Z", "digest": "sha1:7UNGYR7UK7G7BHINMXMHQSNLI4TES5DW", "length": 36116, "nlines": 150, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 6. சைவ உணவுக் கொள்கைக்கு இட்ட பலி - 6. A sacrifice to vegetarianism - நான்காம் பாகம் - Part 4 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\n6. சைவ உணவுக் கொள்கைக்கு இட்ட பலி\nதியாகம், எளிமை என்ற லட்சியங்கள் என் அன்றாட வாழ்க்கையில் மேலும் மேலும் அதிகமாக நிறைவேறி வந்தன. சமய உணர்ச்சியும் மேலும் மேலும் துரிதமாக எனக்கு ஏற்பட்டு வந்தது. அதே சமயம், சைவ உணவுக் க��ள்கையைப் பரப்ப வேண்டுமென்ற ஆர்வமும் அதிகரித்துக் கொண்டே வந்தது. ஒரு கொள்கையைச் சரியானபடி பரப்ப வேண்டுமானால், அதற்கு எனக்குத் தெரிந்தது ஒரே ஒரு வழிதான். அந்தக் கொள்கையை நானே கடைபிடித்துக் காட்டுவதும், அறிவை வளர்த்துக்கொள்ள ஆராய்ச்சி செய்பவர்களுடன் விவாதிப்பதுமே அந்த வழி.\nஜோகன்னஸ்பர்க்கில் ஒரு ஜெர்மானியர் சைவ உணவு விடுதி ஒன்றை நடத்திக்கொண்டிருந்தார். கூனேயின் நீர் சிகிச்சையிலும் அந்த ஜெர்மானியர் நம்பிக்கை உடையவர். நான் அந்த விடுதிக்குப் போவது உண்டு. ஆங்கில நண்பர்களை அங்கே அழைத்துக் கொண்டு போயும் அதற்கு உதவி செய்தேன். ஆனால், அவ்விடுதி என்றுமே பணக் கஷ்டத்தில் இருந்ததால் அது நீடித்து நடக்க முடியாது என்பதைக் கண்டேன். அதற்கு எவ்வளவு தூரம் உதவி செய்யலாமோ அவ்வளவும் செய்தேன். கொஞ்சம் பணத்தையும் அதற்காகச் செலவிட்டேன். ஆயினும், கடைசியாக அதை மூடும் படியாயிற்று.\nஅநேகமாக எல்லாப் பிரம்மஞான சங்கத்தினரும் சைவ உணவுக்காரர்கள். அச்சங்கத்தைச் சேர்ந்த உற்சாகமுள்ள ஒரு பெண்மணி, சைவச் சாப்பாட்டு விடுதி ஒன்றைப் பெரிய அளவில் ஆரம்பிக்க முன் வந்தார். அவர் கலைகளில் அதிகப் பிரியமுள்ளவர். ஊதாரிக் குணமுள்ளவர். கணக்கு வைப்பதைப் பற்றி அவருக்கு ஒன்றுமே தெரியாது. அவருக்கு நண்பர்கள் அநேகர் உண்டு. முதலில் அவ்விடுதியைச் சிறிய அளவில் ஆரம்பித்தார். பிறகு அதை விரிவுபடுத்திப் பெரிய அறைகளை வாடகைக்கு அமர்த்திக் கொள்ள விரும்பினார். உதவி செய்யுமாறு என்னைக் கேட்டார். இவ்விதம் அவர் என் உதவியை நாடியபோது அவருடைய செல்வ நிலையைப்பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. ஆனால், அவருடைய திட்டம் அநேகமாகச் சரியாகவே இருக்கும் என்று நம்பினேன். அவருக்கு உதவி செய்யக்கூடிய நிலையில் நான் இருந்தேன். என்னுடைய கட்சிக்காரர்கள் பெருந்தொகைகளை என்னிடம் கொடுத்து வைப்பது வழக்கம். இதில் ஒரு கட்சிக்காரருடைய அனுமதியின் பேரில், என்னிடமிருந்த அவர் பணத்திலிருந்து சுமார் ஆயிரம் பவுனை அப்பெண்மணிக்குக் கொடுத்தேன். இந்தக் கட்சிக்காரர் பெருங்குணம் படைத்தவர்; நம்பக்கூடியவர். ஆரம்பத்தில் இவர் ஒப்பந்தத் தொழிலாளியாகத் தென்னாப்பிரிக்காவுக்கு வந்தவர். “நீங்கள் விரும்பினால் பணத்தைக் கொடுங்கள். இவ்விஷயங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாத���. எனக்கு உங்களைத்தான் தெரியும்” என்றார். இவர் பெயர் பத்ரி. பின்னால் இவர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தீவிரப் பங்கு எடுத்துக் கொண்டதோடு சிறைத் தண்டனையையும் அனுபவித்தார். இந்தச் சம்மதமே போதுமானது என்று கருதி அவருடைய பணத்தை அப்பெண்மணிக்குக் கொடுத்தேன்.\nகொடுத்த பணம் வசூலாகாது என்று இரண்டு மூன்று மாதங்களில் எனக்குத் தெரிந்தது. இவ்வளவு பெரிய நஷ்டத்தை நான் பொறுக்க முடியாது. இத்தொகையை வேறு எத்தனையோ காரியங்களுக்கு நான் உபயோகித்திருக்கலாம். கடன் திரும்பி வரவே இல்லை. ஆனால், நம்பிய பத்ரி நஷ்டமடைய எப்படி அனுமதிக்க முடியும் அவர் என்னை மாத்திரமே அறிவார். எனவே அவர் நஷ்டத்தை ஈடு செய்தேன்.\nஇந்தக் கொடுக்கல் வாங்கலைக் குறித்து நண்பரான ஒரு கட்சிக்காரரிடம் நான் கூறியபோது, அவர் நயமாக என் அசட்டுத்தனத்தைக் கண்டித்தார். அதிர்ஷ்டவசமாக நான் அப்பொழுது ‘மகாத்மா’ ஆகிவிடவில்லை. ‘பாபு’ (தந்தை) ஆகி விடவுமில்லை. நண்பர்கள் அன்போடு என்னை ‘பாய்’ (சகோதரர்) என்றே அழைத்து வந்தார்கள். அந்த நண்பர் கூறியதாவது: “நீங்கள் இப்படிச் செய்திருக்கக்கூடாது. நாங்கள் எத்தனையோ காரியங்களுக்கு உங்களை நம்பியிருக்கிறோம். இத்தொகை உங்களுக்குத் திரும்பக் கிடைக்கப் போவதில்லை. உங்கள் கையிலிருந்து நீங்கள் அவருக்குக் கொடுத்துவிடுவீர்கள். ஆனால், உங்கள் சீர்திருத்தத் திட்டங்களுக்கெல்லாம் உங்கள் கட்சிக்காரர்களின் பணத்தைக் கொண்டு உதவி செய்துகொண்டே போவீர்களானால், அக் கட்சிக்காரர்கள் அழிந்து போவதோடு நீங்களும் சீக்கிரத்தில் பிச்சையெடுக்கும் நிலைமைக்கு வந்துவிடுவீர்கள். ஆனால், நீங்கள் எங்கள் தருமகர்த்தா. இதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் பிச்சைக்காரராகிவிட்டால், நமது பொது வேலைகளெல்லாம் நின்று போய்விடும்.”\nஅந்த நண்பர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதைச் சந்தோஷத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன். தென்னாப்பிரிக்காவிலோ, வேறு எங்குமோ, அவரைப்போலத் தூய்மையானவரை நான் இன்னும் கண்டதில்லை. தாம் யார் மீதாவது சந்தேகம் கொள்ள நேர்ந்து, தாம் சந்தேகித்தது சரியல்ல என்று பிறகு கண்டு கொண்டால், அவர் அவர்களிடம் போய் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தம் மனத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுவார். இதை அவர் பன்முறை செய்து நான் பார்த்திருக்கிறேன்.\nஅவர் எனக்குச் சரியானபடி எச்சரிக்கை செய்திருக்கிறார் என்பதைக் கண்டேன். ஏனெனில், பத்ரிக்கு ஏற்பட்ட நஷ்டத்தை நான் ஈடு செய்துவிட்டேனாயினும், இதே போன்ற வேறு நஷ்டத்தை நான் சமாளிக்க முடியாமல் போயிருக்கும். அந்நிலைமையில் நான் கடன்பட நேர்ந்திருக்கும். கடன்படுவது என்பதை என் வாழ்க்கையில் நான் என்றுமே செய்ததில்லை. அத்துடன் கடன்படுவதை எப்பொழுதுமே நான் வெறுத்தும் வந்திருக்கிறேன். ஒருவருடைய சீர்திருத்த உற்சாகம்கூட, அவர் தம் எல்லையை மீறிப் போய்விடும்படி செய்துவிடக் கூடாது என்பதை நான் உணருகிறேன். பிறர் நம்பிக் கொடுத்திருந்த பணத்தை இன்னொருவருக்குக் கடன் கொடுத்ததன் மூலம், கீதையின் முக்கியமான உபதேசத்தை மீறி நடந்து விட்டேன் என்றும் கண்டேன். “பயனை எதிர்பாராது உன் கடமையைச் செய்” என்பதே கீதையின் உபதேசம். இத்தவறு என்னை எச்சரிக்கும் சுடரொளிபோல ஆயிற்று.\nசைவ உணவுக் கொள்கை என்ற பீடத்தில் இட்ட இந்தப் பலி மனமாரச் செய்ததும் அன்று; எதிர்பார்த்தும் அல்ல; வேறு வழியில்லாமல் நடந்துவிட்டதே அது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உ��ையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nநோ ஆயில் நோ பாயில்\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச் சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-aug19/9642-2019-08-31-09-20-41", "date_download": "2019-10-20T16:24:51Z", "digest": "sha1:NHSCPHJOQ7Y66X7LMAYNN2EANG2ZA5OK", "length": 19420, "nlines": 244, "source_domain": "www.keetru.com", "title": "ஒப்பாரியாகப் போகிறதா செம்மொழிப்பாடல்?", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 2019\nசாத்தனாரின் பண்பாட்டுக் கட்டுடைப்பு - மணிமேகலை\nகருணாநிதியின் தன்னல மாநாட்டைப் புறக்கணிப்பீர்\nமுள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்\nதிண்ணியம் வழக்கு தீர்ப்பு அதிர்ச்சி தருகிறது\nஏழு தமிழர் விடுதலை - பாஜகவின் குரலா சீமான்\nமோகன் பகவத்தின் தசரா உரை\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 19, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nவெளியிடப்பட்டது: 18 ஜூன் 2010\nதமிழை அலுவல் மொழியாக ஆக்கக்கோரி மதுரையை சேர்ந்த 6 வழக்குரைஞர்கள் 9/6/2010 முதல் இன்று வரை சாகும்வரை உண்ணாநிலைப்போராட்டத்தை தொடர்ந்துவருகின்றனர். இவர்களின் போராட்டத்தை பற்றி இந்நொடி வரை தமிழக அரசும், முதல்வரும் கண்டுக்கொண்டதாகவே தெரியவில்லை. தமிழ் உணர்வாளர்கள் தொடர்ந்து அவர்களை சந்தித்து ஆதரவளித்துவருவதும், பல்வேறு தமிழ் இயக்கங்கள் மதுரையில் தொடர்வண்டி மறியலில் ஈடுபட்டு 100 மேற்பட்டோர் கைதாக, அவர்கள் மீது அரசு வழக்கும் போடப்பட்டுள்ளது. இதில் கல்லூரி மாணவர்களும��� அடக்கம்.\nசென்னையிலும் இவர்களுக்கு ஆதரவாக 6 வழக்குரைஞர்கள் நேற்றுமுதல் சாகும் வரை உண்ணாநிலைப்போராட்டத்தை துவங்கியிருக்கின்றனர். மதுரை வழக்குரைஞர்களுக்கு ஆதரவாக திருச்சியில் நீதிமன்ற புறக்கணிப்பும், மத்திய அரசு அலுவகம் முன் ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளனர். இன்று [வெள்ளிக்கிழமை] தமிழகம் முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபடவுள்ளனர். வேறு சில தமிழ் அமைப்புகளும் இப்போராட்டத்தினை மக்கள் மத்தியில் கொண்டுச்செல்லும் விதமான முறைகளை திட்டமிட்டு வருகின்றனர். தோழர். நல்லக்கண்ணு, சீமான் போன்ற தலைவர்களும் நேரில் சென்று தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர். 15ந்தேதி மத்திய அமைச்சர் முக அழகிரி தலையிடுவதாக தகவல் அடிப்பட்டது. ஜெயலலிதா, விஜயகாந்த், பாஜகவில் சிலர் என தங்கள் ஆதரவை தெரிவித்துவருகின்றனர். போராட்டத்தில் இருக்கும் வழக்குரைஞர்களின் உடல்நிலை சுணக்கமாவதை நேரில் சென்ற தோழர் பகிர்ந்தார்.\nஇவை எல்லாம் நடப்பது தமிழ்நாட்டில்தான் என்பதை முதல்வர் கருணாநிதிக்கு யாராவது சொன்னால் தேவலை. திமுக அரசின் அனைத்துத் துறை அமைச்சர்கள், அலுவர்கள் அனைவருக்கும் இப்போதைய ஒரே வேலை செம்மொழி மாநாட்டுப் பணிதான். கோவையில் தமிழ் உணர்வாளர்கள் காவல் துறையால் கண்ணில் எண்ணை விட்டு கவனிக்கப்படுகின்றனர். வழக்கமாக நடைபெறும் கூட்டங்கள், போராட்டங்கள் எதற்கும் அனுமதி இல்லை.\nஅரசு பாராமுகமாக இருப்பதற்கு எவ்வித நியாயமான காரணமும் இல்லை. திமுக அரசிற்கு எதிரான நிலைப்பாடோடு போராட்டத்தை கூட வழக்குரைஞர்கள் மேற்கொள்ளவில்லை. 6/12/2006 நாள் சட்டமன்றத்தில் அனைத்துகட்சியில் ஆதரவோடு இயற்றப்பட்ட தீர்மானத்தை, மத்திய அரசின் உத்தரவோடு நிறைவேற்றக்கோரியே இவர்களின் போராட்டம் நீடிக்கிறது. இதில் தலையிட்டு அதனை தீர்த்துவைப்பதில் முதல்வருக்கு என்ன நெருக்கடி என்றும் தெரியவில்லை.\nமுதல்வர் செய்தித்தாள்களில் பட்டியலிடுகிறார் அந்த இடத்தில் தமிழைக் கொண்டுவந்தேன் இந்த திட்டத்தில் தமிழைக் கொண்டுவந்தேன். அப்படியெனில் என்ன அர்த்தம் நீதி மன்றத்திலும் தமிழைக் கொண்டு வருவேன் நீங்கள் எல்லாம் போராட்டமெல்லாம் நடத்தாது, திமுக மாநாட்டுக்கு இல்லை இல்லை செம்மொழி மாநாட்டுக்கு அணி திரண்டு வாரீர்... என்பதுதானே..\nஅலுவல்களில் தமிழை��் கொண்டுவருவதை அலட்சியப்படுத்துவது, தமிழில் அர்ச்சனை செய்வதை சரியாக நடைமுறைப்படுத்தாதது, ஈழத்தமிழர்கள் கொத்துகொத்தாய் கொல்லப்பட்டபோது கடிதம் மாத்திரமே எழுதியது, பயிற்று மொழியாக தமிழைக் கொண்டுவருவதில் ஆர்வம் காட்டாமலிருப்பது என மக்கள் விரோத ஆட்சியாக மட்டுமில்லாது தமிழ் விரோத ஆட்சிமுறையாக தனதைக் கொண்டுவிட்டு தமிழ்செம்மொழி மாநாடு நடத்த முனைப்பாக இருப்பது பச்சையான சுயநலம்தான் என்பது வெளிப்படை.\nகைது செய்தாலும் உண்ணாநிலையைத் தொடரவிருப்பதாக வழக்குரைஞர்கள் முடிவு எடுக்கவிருப்பதாகவே தெரிகிறது.\nஎத்தனை நாட்கள் போராட்டம் நடத்தி செத்துப்போனாலும் இவ்வரசு தூசிக்கு ஈடாக நம்மை மதிப்பதாகத் தெரியவில்லை. இச்செய்தியினை, அரசின் அலட்சியத்தை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்லும் முக்கியமான பணி தமிழ் உணர்வாளர்கள், படைப்பாளிகள், உண்ணாநிலைக்கு ஆதரவளித்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இருக்கிறது.\nகையெட்டும் தொலைவில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களுக்கான ஒப்பாரி பாடலாகத்தான் செம்மொழிப்பாடல் இதுவரை பார்க்கப்படுகிறது. அந்த அளவிலேயே அது இருக்கட்டும். அது தமிழகத் தமிழர்களுக்கான ஒப்பாரி பாடலாக மாறுமுன் செயலாற்றுவோம்.\n- விஷ்ணுபுரம் சரவணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇது நெத்தியடி. செம்மொழி தமிழ் என்ற பெயரில் தமிழர்கள் மறக்கப்பட்டு வந்தேறிகளும் ஆட்சியாளர்களும் அடிக்கும் கொட்டம் சுட்டப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.muthukamalam.com/parable/p888.html", "date_download": "2019-10-20T16:59:44Z", "digest": "sha1:3ELXEDDOUQ2PNY7BAMM2PDEH2GY3RO7Q", "length": 21496, "nlines": 248, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Parable - குட்டிக்கதை Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 10\nஒரு ஊரிலே மகாமுரடன் ஒருவன் இருந்தான்.\nஅவன் ஒருநாள் தெருவில் உயர்ந்த குதிரை மேல் அமர்ந்தபடி சென்று கொண்டிருந்தான்.\nஅவனிடம் ஒரு குதிரையை இழுத்துக் கொண்டு ஒரு வியாபாரி வந்தான். \"ஐயா, இந்தக் குதிரை பத்து வராகன் வாங்கிக் கொள்கிறீர்களா\nமுரடனுக்குப் பேராசை. ஆயிரம் வராகன் விலை பெரும் குதிரையை வெறும் பத்து வராகனுக்குத் தருவதாகச் சொல்கிறானே என்று சற்றும் யோசிக்கவில்லை அந்த முரடன்.\nஅதனால் பத்து வராகன் கொடுத்து குதிரையை வாங்கிக் கொண்டு, தன் குதிரையை அவனிடம் சற்றுப் பிடித்துக் கொள் எனக் கூறிவிட்டுத் தான் புதிதாக வாங்கிய குதிரை மேல் ஏறிச் சவாரி செய்து பார்க்கப் புறப்பட்டான்.\nஅப்போது அந்தக் குதிரை வியாபாரி, \"ஐயா, என் குதிரைக்குக் கடிவாளம வேண்டாம். வார்த்தை ஒன்று போதும். அப்பாடா என்று சொன்னால் ஓடும். கடவுளே என்றால் நின்று விடும்\" என்றான்.\nஅதைக் கேட்ட முரடன் குதிரை மீது ஏறி அமர்ந்து, அப்பாடா என்றான்.\nகுதிரை பிய்த்துக் கொண்டு ஓடத் தொடங்கியது. சற்று நேரம் மகிழ்ச்சியாக உலா வந்தான்.\nநேரமாக ஆகக் குதிரை நிற்கக் காணோம். அதை நிறுத்த மிகவும் முயன்றான் முரடன். ஆனால் அந்தக் குதிரையோ காடு மேடு நோக்கி ஓடியது. ஏய் நில்லு நில்லு, என்று என்னென்னவோ சொற்களைச் சொல்லிப் பார்த்தான். குதிரை நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தது. குதிரைக்காரன் சொன்ன வார்த்தையை முரடன் மறந்து விட்டான்.\nகுதிரை ஒரு உயரமான மலையை நோக்கி ஓடியது, உச்சிக்கேச் சென்று விட்டது.\nமுரடன் அச்சத்தில் நாம் சாகப்போகிறோம் என்று முடிவு செய்தான். கடைசியாக, ‘கடவுளே’ என்று சொல்லிக் கடவுளை அழைத்தான்.\nஅதிர்ச்சியிலிருந்து விடுபட்ட முரடன் அப்பாடா என்றான்.\nயோசிக்காமல் பேசி விட்டாலோ, அவசரப்பட்டு வார்த்தையை விட்டாலோ அந்த முரடனுக்கு ஏற்ப்பட்ட நிலைதான்...\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkingdom.com/2019/06/7.html", "date_download": "2019-10-20T16:47:25Z", "digest": "sha1:7AOUYRQRPSXKB4WDYR6XTJEYG62TIDFW", "length": 12375, "nlines": 245, "source_domain": "www.tamilkingdom.com", "title": "தமிழ்நாடு மௌனம் காக்கக் கூடாது - அடைக்கலநாதன் - THAMILKINGDOM தமிழ்நாடு மௌனம் காக்கக் கூடாது - அடைக்கலநாதன் - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > A > தமிழ்நாடு மௌனம் காக்கக் கூடாது - அடைக்கலநாதன்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nதமிழ்நாடு மௌனம் காக்கக் கூடாது - அடைக்கலநாதன்\nதமிழ்நாடு மௌனம் காக்குமாக இருந்தால் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொள்வது கடினம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளாா்.\nதமிழ் மக்கள் தமது காணாமல்போன உறவினர்களுக்கு என்ன நேர்ந்தது, அரசியல் கைதிகளின் விடுதலை உள் ளிட்ட பல்வேறு தமிழர் பிரச்சினை களுக்காகப் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், பௌத்த தேரர்க ளின் போராட்டங்கள் மாத்திரம் கருத் திலெடுக்கப்படுகின்றன.\nஎதிர்காலத்திலும் தேரர்கள் அரசியல்சார் விடயங்களில் ஈடுபடலாம் என்ற கருத்தையே வெளிப்ப��ுத்துகின்றது. எனவே அரசியல் தலைவர்கள் தமிழர்கள் பிரச்சினைகள் தொடர்பான தீர்வு விடயத்தில் காலத்தைக் கடத்துகின்றார்கள் என்பதை ஏற்க வேண்டும்.\nதமிழ் மக்களின் போராட்டங்கள் பிசுபிசுத்துப் போகும் நிலையை அடையும் வரை தொடர்ந்து அமைதிகாக்க முடியாது. தமிழ் மக்களின் அரசியல் பிரச் சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுத்தருவதற்கு இந்தியா உறு துணையாக இருக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது வலியுறுத்தியிருந்தோம்.\nஇந்தியா எமக்கு மிக நெருங்கிய அயல்நாடு என்ற வகையில் இவ்விடயத்தில் உதவ வேண்டும். அதுவும் எம்மைக் கைவிடுமாக இருந்தால் இந்தியா ஏமாற்றி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.\nஅதேபோன்று கடந்த காலங்கைப் போலன்றி இந்தியாவின் தமிழகத்தைக் கையாள்வதில் அண்மைக்காலங்களில் ஒரு தொய்வை ஏற்படுத்தி விட்டோம். தமிழ்நாடு மௌனம் காக்குமாக இருந்தால் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொள்வது கடினமான விடயமாகவே அமையும்.\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: தமிழ்நாடு மௌனம் காக்கக் கூடாது - அடைக்கலநாதன் Rating: 5 Reviewed By: Thamil\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nசர்வதேசத்தின் பிடிக்குள் மீண்டும் மைத்திரி ஆதாரத்துடன் களத்தில் குதிக்கும் அமைப்பு.\nசர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் மற்றும் மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வு குழு இணைந்து சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு 500 தமிழர்கள் இராணுவத...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/3272-2015-03-03-13-02-39", "date_download": "2019-10-20T17:06:43Z", "digest": "sha1:EL4ZJSDK5KIKCRN7XCXDWOW74JHMKVXT", "length": 37097, "nlines": 396, "source_domain": "www.topelearn.com", "title": "உலக பணக்காரர் பட்டியலில் பில் கேட்ஸ் முதலிடம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஉலக பணக்காரர் பட்டியலில் பில் கேட்ஸ் முதலிடம்\nஉலகின் மிகப்பெரும் பணக்காரர் பட்டியலில் பில்கேட்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.\nபோப்ஸ் இதழ் வருடாந்தம் வெளியிடும் உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலிலேயே இவர் முதலிடத்தில் உள்ளார்.\nஇந்த பட்டியலில், பேஸ்புக்ஸ் நிறுவுனர் மாக் ஜூக்கர்பேக் முதல் 20 இடத்துக்குள் வந்துள்ளார்.\nஅத்துடன், கூடைப்பந்தாட்ட நட்சத்திர விளையாட்டு வீரர் மைக்கல் ஜோடன் இந்த பட்டியலில் முதல் தடவையாக நுழைந்துள்ளார்.\n16ஆவது தடவையாக இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ள, மைக்றோ சொப்ட் நிறுவனத்தின் பங்கு நிறுவனரான பில்கேட்ஸின் வருமானம் 79.5 பில்லியன் அமெரிக்க டொலர் ஆகும்.\nமெக்ஸிக்கோவின் தொலைதொடர்பு முன்னிலை தொழிலதிபர் கார்லோஸ் ஸ்லிம் ஹெலு 77.1 பில்லியன் வருமானத்தை பெறுவதுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.\n72.7 பில்லியன் டொலர் வருமானத்தை பெறும் பேக்ஸ்யர் ஹதவே கூட்டுத்தாபன தலைவர் வறன் புவே முன்றாம் இடத்தில் உள்ளார்.\nஇந்திரெக்ஸ் நிறுவன ஸ்தாபகர் அமன்ஸியோ ஒட்டகா நான்காம் இடத்தை பிடித்துள்ளார் (64.5 பில்லியன் டொலர்).\nஏறக்கின் கோப்பறேஸன் தலைவர் லறி எலிஸன் ஐந்தாவது இடத்திலுள்ளார்.\nபோப்ஸ் சஞ்சிகை கடந்த வருடம் 1,645 பில்லியனர்களை இனங்கண்டதுடன் இவ்வருடம் 1,826 பில்லியனர்களை பட்டியலிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டத்தை பிரேஸில் நான்க\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை\nடோனி 20 ஓவர் உலக கிண்ணம் வரை விளையாடுவார்\nஇந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி. 2 உலக கி\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலை\nT20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் 80 நாடுகளை இணைத்துள்ள ICC\nசர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட்டை பல நாடுகளில\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nஇரட்டை சதம் அடித்து தரவரிசையில் முதலிடம் பிடித்த வீரர்\nமேற்கிந்திய தீவுகள் - இங்கிலாந்து இடையிலான முதல் ட\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nஇலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன\nநிரல்படுத்தலில் விராட் கோஹ்லி தொடர்ந்தும் முதலிடம்\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் போட்டிகளுக்கா\nதங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்வு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.\nகுழந்தைகள் உயிரைப் பறிகொடுப்பதில் உலகிலேயே முதலிடம் வகிக்கின்ற்து இந்தியா\nஇந்தியாவில் 2017ஆம் ஆண்டில் ஒரு வயது நிறைவடைவதற்கு\nஉலக கிண்ண கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்\n21 வது உலக கிண்ண கால்பந்து போட்டி கடந்த மாதம் 14 ஆ\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ஜேர்மன் வெளியேற்றம்\nஉலகின் முதல்தர அணியும், 2014 ஆம் ஆண்டின் சாம்பிய\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nஉலக கால்பந்து கோப்பை (2018); சுவாரஸ்யமான தகவல்கள்\n21-வது உலக கோப்பை கால்பந்து கொண்டாட்டம் ரஷியாவில\nஉலக லெவன் அணியை வீழ்த்தியது வெஸ்ட்இண்டீஸ்\nஐசிசி உலக லெவன் அணியுடனான டி20 போட்டியில் வெஸ்ட்\n13 ரன்னில் டெல்லியை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது சென்னை\nவாட்சன், தோனி அதிரடியால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி\n99 வயதில் உலக சாதனை படைத்த வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\n99 வயதில் உலக சாதனை படைத்த வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\nகுளிர்கால ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் நோர்வே முதலிடத்தில் உள்ளது.\nதென்கொரியாவின் பியோங்சங்கில் இம்மாதம் ஒன்பதாம் திக\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nசெஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற இலங்கை யுவதி\nசர்வதேச செஸ் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிரு\nஇன்று மார்ச்-22 உலக தண்ணீர் தினமாகும்.\nஎமது அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உல\nசாதனை படைப்பதற்கு திறமையுடன் கொஞ்சம் அதிர்ஷ்டமும்\n2016ம் ஆண்டின் உலக அழகன் பட்டம் வென்றவர் இவர் தான்\nஉலக அழகன் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர்\nஉலக பாரம்பரிய சின்ன பட்டியலில் இடம்பிடித்த சிக்கிம் தேசிய பூங்கா, நாலந்தா பல்கலை\nசண்டிகார் நகரில் உள்ள சட்டசபை கட்டடம், சிக்கிம் கஞ\nஉலக நியம நேரத்தில் ஒரு விநாடி கூடுகிறது\n26ஆவது முறையாகவும் இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட வி\nஉலக ஏழைகள் தினம் இன்று-28-06-2016\nபொருள்படைத்தோர் பூட்டிக் கதவடைக்க வாழ்வின்இருளகற\nநாடகக் கலையின் சிறப்பினை உணர்த்தும் உலக நாடக தினம்\nநாடகக் கலையானது சக்தி மிக்க கலைவடிவமாக விளங்குகின்\nகராத்தே உலக சாம்பியன் பட்டத்தை சுவீகரித்த ஈழத்து சிறுவன்\nஇலங்கையை சேர்ந்த அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீர\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\nஉலகப் புகழ்பெற்ற வீரர்கள் பட்டியல்\nESPN உலகப்புகழ் மிக்க 100 விளையாட்டு வீரர்களின் பட\nஅடுத்த 2012ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று சில\nஜப்பான் நாட்டின் ரோஷிமா நகரம், உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நகரம்.\nடோக்கியோ,உலகின் முதல் அணுகுண்டு போடப்பட்ட ரோஷிமா\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்\nசூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்\n69 ஆவது உலக சுகாதார மாநாடு\nஉலக சுகாதார மாநாடு 69ஆவது தடவையாக இன்றைய ��ினம் சுவ\nஒரு நூறாண்டுத் தனிமைபுனைகதை ஒன்றில் ‘நம்பத்தக்க’\nஉலக குத்துச்சண்டை போட்டி: மேரிகோம் 2-வது சுற்றுக\nஉலக மசாலா: பயோனிக் கை\nலண்டனைச் சேர்ந்தவர் 25 வயது ஜேம்ஸ் யங். இவர் மின்ன\nபரபரப்பான ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி - புள்ளி பட்டியலில்\nவிசாகப்பட்டினம் : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில்\nகொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம்\nகொல்கத்தா : ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் 38-வது லீக்\nதண்ணீர் பற்றாக்குறையால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்\nவாஷிங்டன் - பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமா\nMay 23; இன்று உலக ஆமைகள் பாதுகாப்பு தினமாகும்\nமே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்க\nDecember - 01; உலக எயிட்ஸ் தினம் இன்று\nஇன்று உலக எயிட்ஸ் தினமாகும். \"இன்றே பரிசோதித்துக்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nஉலக கிண்ணத்திற்கு தம்மிக்க பிரசாத்துக்கு பதிலாக துஷ்மன்த சமீர\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசா\nஉலக தொலைக்காட்சி தின வைபவம் இன்று\nஉலகத் தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் ம\nNov - 14 ; உலக நீரிழிவு தினம் இன்றாகும்\nதொற்றா நோய்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் நீரிழிவு\nஉலக சாதனை படைத்தார் ரோஹித் சர்மா\nகொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநா\nOct 17; உலக வறுமை ஒழிப்பு தினம் இன்றாகும்\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று (17) அனுஷ்டிக்கப்படு\nOctober 15; உலக வெள்ளை பிரம்பு தினம் இன்று\nஉலக வெள்ளை பிரம்பு தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்பட\nஒருநாள் தரப்படுத்தலில் இந்தியாவிற்கு முதலிடம்\nஇந்தியா அணி இங்கிலாந்து அணியை ஒருநாள் சர்வதேசப் போ\nஉலக மனிதநேய தினம் இன்று\nஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி உலக மனிதநேய த\nஉலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டி; 08 அணிகள் காலிறுதிக்கு தகுதி\nஇது வரை இடம்பெற்ற உலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டிக\nஈபிள் கோபுரமும் உலக சாதனையாளரின் பாய்ச்சலும்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னால் நேற்றுமுன்தினம் நடைபெ\nஅரிய உலக சதனையை சமப்படுத்தினார் சங்க\nஇலங்கை டெஸ்ட் வீரரான குமார் சங்கக��கார நேற்றைய தின\nஇன்று ஜூன்-20 உலக அகதிகள் தினமாகும்\nஜூன் 20ம் தேதி உலக அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகி\nசர்வதேச தரப்படுத்தலில் கூகுளுக்கு முதலிடம்\nஅமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல தேடல் இய\nஇன்று ஏப்ரல் 12 உலக விண்வெளி வீரர்கள் தினம்\nஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் தேதி, உலக விண்வெளி வீரர\nதிருங்கைகளுக்காக உலக அழகிப் போட்டி\nபாங்காக்கில் நடைபெற்ற உலக திருநங்கையர் அழகு ராணி ப\nஇந்திய வீரர் சர்மா உலக சாதனை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இடம்பெறும் 7வது ஒ\nஇன்று உலக புலிகள் தினம்(29/07)\nஉலகில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா உள்ளிட்ட\nஉலக கிண்ண முதல் போட்டியில் இலங்கை தோல்வி\nஅவுஸ்திரேலியா-நியூசிலாந்து இணைந்து நடத்தும் 11ஆவது\n உலக சாதனை நிகழ்த்திய ஏபிடி வில்லியர்ஸ்\nமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்\nதென்னாபிரிக்க அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில\nஇன்று ஒக்டோபர்-01 உலக சிறுவர் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி உலக சி\nசம்பியன் லீக்: கொல்கொத்தா முதலிடம்\nசம்பியன் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கொத்த\nரி-20 தரவரிசை பட்டியலில் விராட் கோஹ்லிகு முதலிடம்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ரி-20 தரவரிசை பட்டி\nஎபோலா தொற்று நோய் தொடர்பில் உலக அவசர நிலை பிரகடனம்\nமேற்கு ஆபிரிக்காவில் பரவிவரும் அபாயகரமான எபோலா வைர\nபொதுநலவாய போட்டிகள் கோலாகலமாக நிறைவு; இங்கிலாந்திற்கு முதலிடம்\nஸ்கொட்லாந்தின் க்ளஸ்கோ நகரில் நடைபெற்ற 20 ஆவது பொத\nஇன்று ஆகஸ்ட்-03 உலக நட்பு தினமாகும்\nஉலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன\nஉலக கிண்ண கால்பந்தாட்ட மகுடத்தை சூடியது ஜேர்மனி\n2014 பிரேசில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளி\nஇன்று ஜூலை-11 உலக சனத்தொகை தினமாகும்\n1989 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜூலை 11 ஆம\nஇன்று ஜூன்-12 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக (World Day Agai\nஇன்று ஜூன்-08 உலக சமுத்திர தினம்\nஉலக சமுத்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 8ம் தேதி கொண்ட\nJune 05 - இன்று உலக சுற்றுச் சூழல் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ல் உலக சுற்றுச் சூழல் தினமா\nஇன்று மே-31 உலக புகையிலை எதிர்ப்பு நாளாகும்\nஉலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் ந\nஇன்று ��ே-08 உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்\nஉலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் (Internationa\nமே - 06 இன்று உலக ஆஸ்துமா தினமாகும்..\nநுரையீரல்களுக்கு காற்றை எடுத்துச்செல்லும் சுவாச கு\nசென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடம்\n7–வது ஐ.பி.எல். போட்டித் தொடரில் தொடக்கம் முதலே ஆத\nஇன்று மே 1 உலக தொழிலாளர் தினம்\nபார் முழுக்க பறந்துபட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு\nஇன்று மே- 01 உலக தொழிலாளர்க தினம். (உழைப்பாளிகளுக்கு டொப் நியூஸின் வாழ்த்துக்கள்\nஇன்று ஏப்ரல்29 உலக நடன தினமாகும்\nஉலக அளவில் ஆண்டு தோறும் ஏப்ரல் 29 ஆம் திகதி, உலக ந\nஏப்ரல் 25 - உலக மலேரியா ஒழிப்புத் தினம்\nஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின்படி ஏப்ரல் 25 சர்வதேச\nஇன்று ஏப்ரல்-23 உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாளாகும்\nஉலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book an\nஏப்ரல் 7- இன்று உலக சுகாதார தினம்\nஉலக மக்களின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை லியுற\nஉலக நாடக தினம் இன்றாகும் (மார்ச்-27).\nஉண்மையில் நாடகக் கலையானது மனிதர்களோடு பின்னிப் பிண\nஇன்று மார்ச்-24 உலக காசநோய் தினமாகும். 10 லட்சம் குழந்தைகள் பாதிப்பு \nஉலக காச நோய் தினத்தை முன்னிட்டு, ‘தி லான்செட்’ என்\nஇன்று (மார்ச்-22) உலக தண்ணீர் தினம் ஆகும்..\nஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு இணங்க 1993ஆ\nஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் அடுத்த 20 ஓவர் உலக கிண்ண போட்டிக்கு தகுதி\n20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு அயர்லாந்து\nஇவ் வருடத்துக்கான செல்வாக்கு மிகுந்த இளவயதினர் பட்டியலில் மலாலா மற்றும் ஒபாமா மக\nஅமெரிக்க அதிபர் ஒபாமாவின் மூத்த மகள் மாலியா மற்றும\nபிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் மேகான் யங் உலக அழகியாக தேர்வு.\nபல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே இந்தோனேசியாவில் நடந\nபணக்காரர்களின் பட்டியலில் முதலாமிடத்தில் பில் கேட்ஸ்\nபில் கேட்ஸ் (மைக்ரோசாப்ட் நிறுவனம் உரிமையாளர்) இன்\nமும்பையை வீழ்த்தியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 2 minutes ago\nமீண்டும் இலங்கை அணியின் தலைவராக சந்திமால்\nவெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற சில எளிய பாட்டி வைத்தியம் இதோ\nஆசிய விளையாட்டுப் போட்டி: 10ஆம் நாள் பதக்கப்பட்டியல் 6 minutes ago\nகாலை தூங்கி எழுந்திருக்கும்போது அடிக்கடி தலைவலிக்குதா\nஇலங்கை அணிக்கு தலைவராக லசித் மாலிங்க 10 minutes ago\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று ��ெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2015/11/cv_22.html", "date_download": "2019-10-20T16:58:36Z", "digest": "sha1:IFNBZGA34Y3APZA5CE4JC3UUEQVL7JDD", "length": 16887, "nlines": 103, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழர்களை இன்னமும் பயங்கரவாதிகளாகவே பார்க்கின்றனர் : சமந்தா பவரிடம் முதலமைச்சர் சுட்டிக்காட்டு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழர்களை இன்னமும் பயங்கரவாதிகளாகவே பார்க்கின்றனர் : சமந்தா பவரிடம் முதலமைச்சர் சுட்டிக்காட்டு\nதமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தையும் அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை கொடுத்து பெற்றுத் தருவோம் என, அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.\nயாழிற்கு விஜயம் மேற்கொண்ட சமந்தா பவர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் அலுவலகத்தில் வைத்து இன்று சந்தித்து கலந்துரையாடினார்.\nஇந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வடக்கு முதல்வர் இவ்வாறு தெரிவித்தார்.\nசமந்தா பவருடனான சந்திப்பு குறித்து விக்னேஸ்வரன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nஉலக வலுவான நாட்டின் பிரதிநிதியாக சமந்தா பவர் இருப்பதால் அவருடனான சந்திப்பு எமக்கு பாரிய நன்மை பயக்குமென எதிர்பார்க்கின்றோம���.\nவடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்களுடன், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மிகவும் கரிசனையுடன் செயற்படுகின்றார். இலங்கையில் ஜனநாயகத்தினை வரவழைக்க வேண்டும் என்பதுடன், அமெரிக்காவும் ஜனநாயக நாடு என்பதில் இலங்கையுடன் சேர்ந்து ஒத்துழைப்பதில் சந்தோசப்படுவதாகவும்இ தம்மாலான சகல உதவிகளையும் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.\nமுன்னர் இருந்த சற்று எதேச்சதிகாரமான வாழ்க்கை முறை மாற்றமடைந்து வருகின்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னைய அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட சில இயக்கங்களும் மக்களும், அந்த தடையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டினார்.\nஎம்மைத் பொறுத்த வரையில், எம்மைப் பீடித்திருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக இராணுவத்தினர் எம்மத்தியில் இருந்து, எமது வாழ்வாதாரங்களைப் பிடிங்கிக்கொண்டும், காணிகளைப் பிடிங்கிக்கொண்டும். வீடுகளைப் பிடிங்கிக்கொண்டும் இருப்பது எமக்கு தொந்தரவினையும், பிரச்சினையும் தருகின்றது. 6 வருடங்களின் பின்னரும், இவ்வாறு நடப்பது எமக்கு மனவருதத்தினைத் தருகின்றது என்ற கருத்தினை அவரிடம் நாம் தெரிவித்திருந்தோம்.\nமுன்னையதையும் பார்க்க தற்போது, படையினர் தமது முகாம்களில் அடைபட்டு இருப்பது உண்மையாக இருந்தாலும், தமது தகவல் சேகரிக்கும் பணிகளில் தற்போதும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் இன்னமும் பயங்கரவாதிகள் என்ற மனோநிலையில், தமிழ் மக்கள் அனைவரையும் உட்புகுத்தி, பயங்கரவாதிகள் என்ற எண்ணத்தில் செயல் புரிந்து வருவது எமக்கு வேதனை தருகின்றது என்ற கருத்தினை முன்வைத்திருந்தோம்.\nபாதுகாப்பின் நிமித்தம் தற்போது கூட மிகப்பாரிய தொகையினை பாதீட்டில் வழங்குவதாகவும், இவற்றை எல்லாம் எமக்கு நன்மை பயக்க கூடிய வகையில், பணத்தினை பகிர்ந்து கொண்டிருக்கலாம் தானே என்றும் மத்திய மாகாணத்தினை விட பின்தங்கிய நிலையில் இருப்பதால், எமக்கு கூடிய உதவிகள் தேவை என்பதனையும் எடுத்துக் கூறினோம்.\nஇவ்வாறு பல விடயங்களை எடுத்துக் கூறிய போது அவர் அவற்றினை ஏற்றுக்கொண்டார். அதேவேளை, உங்களின் பிரச்சினைகளை நன்றாக உணர்ந்து கொள்கின்றோம். அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுத்து உங்களுக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வதற்கு எல்லாவித நடவடிக்கைகளையும் எடுப்போம் என்ற உத்���ரவாத்தினையும் தந்தார், என சமந்தா பவருடனான சந்திப்பு குறித்து வடக்கு முதல்வர் தெரிவித்தார்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அத...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலை���் பயன...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ourjaffna.com/en/additional/ponds/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-20T16:29:53Z", "digest": "sha1:7QOBAJYTGTUXJEMPNKNUTPYBCXBEYDCT", "length": 8061, "nlines": 148, "source_domain": "ourjaffna.com", "title": "கன்னாதிட்டி குளம் | யாழ்ப்பாணம் : Jaffna | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\nநல்லூர் பிராந்தியத்தினுள் காணப்படும் மிகப்பழமை வாய்ந்த குளங்களுள் அடியார்க்கு நல்லான்குளம் என அழைக்கப்பட்ட கன்னாதிட்டிக்குளம் – மிகச் சிறப்பு வாய்ந்ததாகும். கன்னாதிட்டியிலுள்ள காளிகோயில் நல்லூர் பிராந்தியத்திலுள்ள மிகப் பழமை வாய்ந்த காளிகோவிலாகும். வணிக கணமொன்றின் குலதேவதையான இக்கோயிலின் முன்றலில் இத்திருக்குளம் அமைந்து காணப்படுவது அதன் வரலாற்று முக்கியத்துவத்தினை அதிகரிக்கச் செய்துள்ளது எனலாம். சோழர் காலத்திற்குரிய வணிககணம் ஒன்றின் பெயரால் யாழ்ப்பாணமும் அதனைச் சூழ்ந்துள்ள அயற்பரப்பும் குறிப்பிடப்பட்டு வந்துள்ளமையையும் காண்கின்றோம். “ஐநூற்றுவன் வளவு” என்ற ஒரு நிலப்பரப்பின் பெயரானது தோம்பு ஓலைகளிலிருந்து அடையாளம் hணப்பட்டுள்ளது. அப்பெயர் சுட்டி நிற்கும் நிலப்பரப்பானது தற்போது யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு முன்பாகவுள்ள மணிக்கூட்டு வீதிக்கு மேற்காக உள்ள பண்ணை வரைக்கும் உள்ள நிலப்பரப்பினை உள்ளடக்கியிருந்தது. சத்திரச்சந்தி உட்பட ஐநூற்றுவன் வளவிற்குள்ளேயே பெரிய சந்தை, சிவன்கோயில் மற்றும் யாழ்ப்பாணக் களிமண் கோட்டை முதலானவை அமைந்து காணப்பட்டிருந்தன. இத்தகைய “ஐந்நூற்றுவர்” என்ற வணிக்குழுவினர��டைய குலதேவதையாக கன்னாதிட்டி காளி மைந்திருந்தமையைக் காண்கின்றோம். மிகவும் சக்தியுடன் காணப்படும் இக்காளி தெய்வமே சோழர் காலத்து போர் தெய்வம் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் என்ற நகரத்தைச் சுட்டும் பெயர் தோற்றம் கூட “ஐநூற்றுவர்” என்ற பெயரடியாக உருவாக்கம் பற்றமைக்கு விளக்கம் கூறமுடியும்;. இன்று கன்னாதிட்டி பொற் கொல்லரின் உறைவிடமாக விளங்குவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-20T17:44:21Z", "digest": "sha1:X2KHTBTXQYWI46PL7GDLTBLN54GV2KIA", "length": 15910, "nlines": 350, "source_domain": "ta.wikipedia.org", "title": "வன பருவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாண்டவர்கள், தங்கள் குல குரு தௌமியர் மற்றும் திரௌபதியுடன 12 ஆண்டு காட்டு வாழ்க்கை மேற்கொள்ள அத்தினாபுரத்தை விட்டுச் செல்தல்\nஇயட்சனின் 144 கேள்விகளுக்கு தருமன் விடை கூறி, இயட்சனால் இறந்த தன் உடன்பிறப்புக்களை உயிர்ப்பித்தல்\nமகாபாரதத்தின் 18 பருவங்களில் மூன்றாவது பருவம் வன பருவம். ஆரண்யக பருவம் அல்லது ஆரண்ய பருவம் என்றும் இது குறிப்பிடப்படுவது உண்டு. பாண்டவர்களின் 12 வருடக் காட்டு வாழ்வை விபரிக்கும் பருவம் இது.\nமகாபாரதத்தின் 18 பருவங்களில் மிக நீளமானது இதுவே. தருமன் சூரிய பகவானிடமிருந்து அட்சயப் பாத்திரம் பெறுதல், கிருஷ்ணன் அருளால் திரௌபதி, துர்வாச முனிக் கூட்டத்தவர்களின் பசியை போக்குதல், அரிச்சந்திரன், ஆணி மாண்டவ்யர் கதை, நளாயினி கதை, நள - தமயந்தி கதை, திரௌபதியை கவர்ந்து சென்றசெயத்திரதனை பாண்டவர்களால் அவமானப்படல், தருமனுக்கு மார்கண்டயே முனிவர் இராமாயண காவியம் கூறுதல்[1], துரியோதனன் அவமானப்படல், அருச்சுனன் இந்திரலோகம் செல்தல் மற்றும் சிவனிடமிருந்து பாசுபத அஸ்திரம் பெறல், வீமன் அனுமரைக் காணல், இயட்சன் கேள்விகளுக்கு தருமன் பதில் கூறி, இறந்த தன் உடன்பிறந்தவர்களை உயிர்ப்பித்தல், வியாசர் மற்றும் நாரதர் தருமனை சந்தித்து மன ஆறுதல் கூறல், சத்தியபாமா திரௌபதிக்கு கூறுதல் ஆகியவை இதில் விவரிக்கப்படுகிறது.[2][3]\nஇந்தப் புத்தகத்தில் 13 உப பருவங்களும் 312 அத்தியாயங்களும் உள்ளன. கீழ்க்கண்டவை சபா பருவத்தின் உப பருவங்களாகும்.\n1. ஆரண்யக பருவம் (பகுதி: 1-10)\n2. கிர்மிரபதா பருவம் (பகுதி: 11)\n3. அர்ஜூனாபிகமன பருவம் (பகுதி: 12-37)\n4. கைராத பருவம் (பகுதி: 38-41)\n5. இந்திரலோகமன பருவம் (பகுதி: 42-51)\n6. நளோபாக்கியான பருவம் (பகுதி: 52-79)\n7. தீர்த்த யாத்ர பருவம் (பகுதி: 80-180)\n8. மார்கண்டேய சமஸ்ய பருவம் (பகுதி: 181-230)\n9. திரௌபதி-சத்யபாமா சம்வத பருவம் (பகுதி: 231-233)\n10. கோஷ யாத்ர பருவம் (பகுதி: 234-258)\n11. திரௌபதி-ஹரண பருவம் (பகுதி: 259-290)\n12. பதிவிரதா-மஹாத்மய பருவம் (பகுதி: 291-308)\n13. ஆரண்ய பருவம் (பகுதி: 309-312)\n - வனபர்வம் பகுதி 272\n↑ வனபர்வம் பகுதி 1\n↑ \"வன பருவச் சுருக்கம்\"\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2019, 19:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-20T17:14:15Z", "digest": "sha1:QFPMDZHKLSRZKJQU22OQGKA5RKB6F2PV", "length": 4010, "nlines": 58, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"அட்சபாதன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅட்சபாதன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:TamilBOT/test (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/drones-overhead-make-bear-hearts-beat-faster-009871.html", "date_download": "2019-10-20T16:25:12Z", "digest": "sha1:K7ZJMGZ3X53D3PMNCZSJNWSGEAMSF2W2", "length": 16176, "nlines": 248, "source_domain": "tamil.gizbot.com", "title": "Drones Overhead Make Bear Hearts Beat Faster - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\n2 hrs ago 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\n10 hrs ago மக்களுக்கு அதிகம் பய���்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\n1 day ago வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\n1 day ago நீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசே.. கரடி மேல இருந்த பயமே போச்சிப்பா..\nசெய்திக்கு செல்லும் முன் நம்ப முடியாத விலையில் வந்துள்ள 55 இன்ச் ஸ்மார்ட் டிவி பற்றிய அசரடிக்கும் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.\nசொல்லப்போனால் கருப்பு கரடிகள் பார்க்க தான் படுபயங்கரமாக இருக்குமாம். ஆனால், உள்ளுக்குள் 'பாடி ஸ்ட்ராங்கு பேஸ்மண்ட் வீக்கு' என்பது போல கொஞ்சம் பயந்தாங்கோளி தானாம்.. வேட்டை விலங்கான கரடி, எதை பார்த்து பயந்து ஓடுகிறது என்பதை சொன்னால், கரடி மேல் உங்களுக்கு இருக்கும் மரியாதையே போய்விடும்..\nகரடிகளை கதி கலங்க வைக்கும்படி செய்தது, அதை விட பெரிய விலங்கோ அல்லது வேட்டை ஆயுதமோ இல்லை. அந்த வேலையை பார்த்தது - பறக்கும் ட்ரோன்கள்.\nகடலுக்கு அடியில் வேற்று கிரகவாசிகள்..\nஅட நிஜம் தான், எப்போதெல்லாம் பறக்கும் ட்ரோன்களை கரடிகள் பார்க்கிறதோ, அப்போதெல்லாம் 'அரக்க பறக்க' கரடிகள் அச்சம் கொள்கிறதாம்..\nசொல்லப்போனால், அதன் இதய துடிப்பு சுமார் 400 மடங்கு வரை அதிகரிக்கிறதாம். இதய துடிப்பை அளக்க உதவும் ஹார்ட் மானிடரிங் கருவிகளையும், ஜிபிஎஸ் (GPS) கருவிகளையும் கரடியின் உடலோடு இணைத்து, அவைகளின் தலைக்கு மேல் ட���ோன்கள் பறக்க விடப்பட்ட போது அவைகளின் இதய துடிப்பு அதிகமானதாம். இது நிச்சயம் பயத்தின் மூலம் தான் ஏற்படுகிறது என்பது மட்டும் உறுதியாம்.\nமிதி மிதினு மிதிச்சா... போன் சார்ஜ் ஏறும்..\n4 கரடிகளை கொண்டு மொத்தம் 18 ட்ரோன்களை பறக்க விட்டு செய்யப்பட்ட ஆய்வின் முடிவு தான் இது என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரோன்கள் மிருகங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்கட்டாக கருதப்பட்டாலும், மிருக வேட்டைகளை தடுக்கவும் வன பாதுகாப்புகாகவும் தான் ட்ரோன்கள் பெரும்பாலும் காடுகளில் பயன் படுத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது..\n6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\n17ஆண்டு தலைமறைவு குற்றவாளியை காட்டிய டிரோன்-குண்டு கட்டா தூக்கிய போலீஸ்.\nமக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\nதிடீரென மேப்பிங் செய்யும் பணியில் 300 ட்ரோன்கள்: காரணம் இதுதான்.\nவாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nவெளிநாட்டு பயணங்களில் டிரோன் பயன்படுத்தும் முன் இவற்றை தெரிந்து கொள்ளுங்கள்\nநீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nட்ரோன் மூலம் இரத்த மாதிரிகளை வெறும் 18 நிமிடத்தில் அனுப்பி இந்திய மருத்துவர்கள் சாதனை\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து எனத் தகவல்\nஇந்தியா: சோமேட்டோ ட்ரோன் டெலிவரி அனுமதி: அசத்தல் ஐடியா.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\nசீனா டிரோனை ஓரம் கட்டிய ஹைப்பர்சோனிக் ஆளில்லா விமானம்: இந்தியா சாதனை.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன்\nசியோமி Mi Mix ஆல்ஃபா\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nMIUI 11 அப்டேட் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியல் உங்க போன் இதில் இருக்கானு பாருங்க\nசியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nஅதிரடியான திட்டங்களுடன் ஜியோ பைபர் முன்பதிவு துவங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nationlankanews.com/2019/06/blog-post_579.html", "date_download": "2019-10-20T16:37:32Z", "digest": "sha1:37VSKJXIJVQHJ5A73ICSWJHVVCD5SAQN", "length": 8732, "nlines": 70, "source_domain": "www.nationlankanews.com", "title": "தீவிரவாதத்தை கூட்டாக எதிர்கொள்வதற்கு இந்தியா- சிறிலங்கா இணக்கம் - Nation Lanka News", "raw_content": "\nதீவிரவாதத்தை கூட்டாக எதிர்கொள்வதற்கு இந்தியா- சிறிலங்கா இணக்கம்\nதீவிரவாதத்தை கூட்டாக எதிர்கொள்வதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான பேச்சுக்களின் போது, இணக்கம் காணப்பட்டுள்ளது.\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரபூர்வ கீச்சகப் பக்கத்தில் இதுபற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇன்றைய சந்திப்புக்குப் பின்னர், வெளியிடப்பட்டுள்ள அந்தப் பதிவில்,\n“சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, சந்தித்தேன். பத்து நாட்களில் எமது இரண்டாவது சந்திப்பு இது.\nதீவிரவாதம் ஒரு கூட்டு அச்சுறுத்தல். அதனை கூட்டாக, மையப்படுத்திய நடவடிக்கையின் மூலம் எதிர்கொள்ள வேண்டும் என சிறிலங்கா அதிபரும் நானும் இணங்கியுள்ளோம்.\nபகிர்வான, பாதுகாப்பான எதிர்காலத்துக்காக சிறிலங்காவுடன்,பங்காளராக இணைந்து நிற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீள வலியுறுத்துகிறேன்” என இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nதோட்ட தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..\nஇந்த முறை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 15000 ரூபாய் முற்பணம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...\nவறுமையின் கோரப்பிடிக்குள் அநுரகுமார - அம்மாவுக்கு எழுத வாசிக்க தெரியாது...\n“நாங்கள் இந்த கிராமத்துக்கு 1972 ஆம் வருடம் வந்தோம். மாத வாடகை 20/= ரூபாவுக்கு வாடகை வீட்டில் இருந்தோம். பிறகு வீடொன்றை கட்டிக்கொண்ட...\nவெள்ளை வேன் கலாசாரம் என்னுடையதல்ல - கோத்தாபய\nஇறுதிக்கட்ட போரில் சரணடைந்த அனைவரும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெ...\nவாகனங்களில் குர்ஆன் வசனங்கள், ஒட்டப்பட்டிருந்தாலும் நடவடிக்கை - முஸ்லிம்கள் வேதனை\nமட்டக்களப்பில் முஸ்லிம்களது வாகனங்களில் உள்ள குர்ஆன் வசனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பொலிஸ் நடவடிக்கை குறித்து உடன் கவனம் செலுத்த...\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள்\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள் முன்னோடி வினாத்தாள் 1: Model paper 01 download முன்னோடி...\nஹிஸ்புல்லாவுடன் கோத்தபாய ராஜபக்ச ஒப்பந்தம்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருடனும் எவ்...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை\nகத்தாரில் நீங்கள் வாகனங்களில் சுற்றித் திரிபவர்களாக இருந்தால் சிக்னல்களில் உள்ள மஞ்சல் பெட்டிகளில் (yellow boxes) களில் வாகனங்களை நிறுத்த...\nகாத்தான்குடியின் பொதுமகன் என்றவகையிலும் இப்பிரதேச முஸ்லிம் மக்கள் சார்பிலும் இக்கடிதத்தினை நான் உங்களுக்கு எழுதுகின்றேன். கடந்த 21ம் ...\nசமூக வலைத்தளங்கள் ஊடாக நிதி மோசடி; மக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்\nசமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளமூடாக இடம்பெறும் நிதிமோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். ச...\nமுஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயருக்கு, ராஜினாமாசெய்த முஸ்லிம் பிரதிநிதிகள் பதில் கூறவேண்டும்\nபயங்கரவாதத்துக்கு துணைபோன விவகாரம் குறித்து ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக தம்மிடம் பல்வேறு ஆதாரங்கள் காணப்படுவதாகவும் அவற்றை நாளை மறு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2018/04/2.html", "date_download": "2019-10-20T16:33:56Z", "digest": "sha1:KJYQLVO4NJTJKTZWZRAG6LZQEPGGUP43", "length": 5228, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கொழும்பு: குவைத் எயார்வேசுக்கு 2 மில்லியன் ரூபா அபராதம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS கொழும்பு: குவைத் எயார்வேசுக்கு 2 மில்லியன் ரூபா அபராதம்\nகொழும்பு: குவைத் எயார்வேசுக்கு 2 மில்லியன் ரூபா அபராதம்\n2010ம் ஆண்டு குவைத் எயார்வேஸ் விமான சேவையினூடாக கொழும்பிலிருந்து எகிப்து சென்ற இரு சட்டத்தரணிகள் தொடுக்கப்பட்ட வழக்கில் குறித்த நபர்களுக்கு 2 மில்லியன் ரூபா அபராதம் செலுத்துமாறு குவைத் எயார்வேசுக்கு உத்தரவிட்டுள்ளது கொழும்பு உயர் நீதிமன்றம்.\nபயணப் பொதிகளை தவற விட்டதுடன் விமான சேவை ஊழியர்களின் அலட்சியத்தால் தாம் எதிர்கொண்ட இன்னல்களின் பின்னணியில் கணவன் - மனைவியும் சட்டத்தரணிகளுமான இருவரும் வழக்குத் தொடர்ந்திருந்தனர்\nஇந்நிலையில், இன்று அவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/220970", "date_download": "2019-10-20T16:33:57Z", "digest": "sha1:PRNMSKQBZGLVL5IWYY6F7GNN3A5UJTIA", "length": 7950, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "உயர்தரம், சாதாரண தரம் சித்தி பெறாதவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் கூடாது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஉயர்தரம், சாதாரண தரம் சித்தி பெறாதவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் கூடாது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய பரீட்சைகளில் சித்தி பெறாதவர்களை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் செய்யக் கூடாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\nகாலியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில் சித்தி எய்தாதவர்களை தெரிவு செய்வது நாட்டின் புத்திஜீவிகளுக்கு செய்யும் அநீதியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎதிர்காலத் திட்டங்ளைக் கொண்ட ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடச் செய்ய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.\nஒவ்வொரு குழுக்களுக்கும் தேவையான நபர்களை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடச் செய்வதில் பயனில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://s-pasupathy.blogspot.com/2016/04/72.html", "date_download": "2019-10-20T17:43:23Z", "digest": "sha1:3PKJAFKFEZBTZVY4QDTX22SWSC7BXZIG", "length": 45888, "nlines": 728, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: சங்கீத சங்கதிகள் - 72", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nபுதன், 13 ஏப்ரல், 2016\nசங்கீத சங்கதிகள் - 72\nஏப்ரல் 13. வீணை எஸ்.பாலசந்தர் அவர்களின் நினைவு தினம்.\n2012 -இல் வீணையின் குரல்: எஸ்.பாலசந்தர்-ஒரு வாழ்க்கை சரிதம் என்ற தலைப்பில் விக்ரம் சம்பத் ஆங்கிலத்தில் எழுதிய நூலை தமிழில் பிரபல எழுத்தாளர், இசை விமர்சகர் வீயெஸ்வி மொழிபெயர்த்த நூல் வெளிவந்தது.\nஅப்போது விகடனில் வீயெஸ்வி எழுதிய நூல் அறிமுகக் கட்டுரை இதோ\n'கச்சேரி முடிந்ததும் உங்களைப் பாராட்டுவதற்காக மேடையை முற்றுகை இடும் ரசிகர்கள் பலரில் கோடீஸ்வரர்களும் இருப்பார்கள். உங்களுடன் மனப்பூர்வமாகக் கை குலுக்க ஆர்வமுடன் வருவார்கள் அவர்கள். 'உங்களை மாதிரி நானும் ஓர் இசைக் கலைஞராக இருந்து, உங்களைப் போல இசைத் தெய்வங்களுக்குச் சேவை புரிந்து, உங்களை மாதிரி அமைதியாக வாழ்ந்து, உலகம் சுற்றிலும் இருக்கும் ஆன்மாக்களை மகிழ்வ��த்துக்கொண்டு இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்றே அவர்கள் பெரும்பாலும் கூறுவார்கள். அவர்களிடம் இருக்கும் லேசான பொறாமை உங்கள் மீது அல்ல. உங்களிடம் இருக்கும் கலையின் மீது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - அவர்கள் ஏழையாகவும், யார் என்றே தெரியாதவர்களாகவும் இருக்கலாம் - உங்கள் மீது ஆழ்ந்த மரியாதை வைத்து, பொது இடம் என்றும் பார்க்காமல் உங்கள் கால்களில் விழுந்து வணங்குகிறார்கள் என்றால், உங்களிடம் இருக்கும் கலையை அவர்கள் நமஸ்கரிக்கிறார்கள் என்று அர்த்தம். அவற்றை ஏற்றுக்கொள்ளும் வெறும் ஏஜென்ட்டுகள்தான் நீங்கள். உங்களைப் பற்றி பத்திரிகைகளில் எழுதப் பட்டால், நீங்கள் விமர்சனம் செய்யப்பட்டால், உங்களிடம் உள்ள கலை அலசப்படுவதாகவோ அல்லது புகழப்படுவதாகவோதான் பொருள். அவை எல்லாவற்றுக்கும் நீங்கள் வெறும் கருவி மட்டுமே\n- 1989-ம் வருடம் ஜூன் மாதம் 4-ம் தேதி மும்பையில் நடந்த ஒரு விழாவில் மறைந்த வீணை மேதை எஸ்.பாலசந்தர் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதி இது.\nவீணையைக் கடவுளாகப் போற்றி வழிபாடு செய்து வந்த எஸ்.பாலசந்தர், முதலில் வாசிக்க ஆரம்பித்தது கஞ்சிரா. பின்னர் தபேலா. ஒரு கட்டத்தில் சிதாரைக் கையில் எடுத்தார். இறுதியாக வீணை மீட்டத் தொடங்கியவர் அதிலேயே செட்டில் ஆகி, சாதித்து, தனக்கு என்று தனி பாணி ஒன்றை உருவாக்கி, உலகை வலம் வந்தார். நடுவில் திரைப்படத் துறையிலும் கால் பதித்து பலராலும் பாராட்டப்பட்டார்.\nபன்முகம்கொண்ட இந்த அபூர்வக் கலைஞரின் வாழ்க்கைக் கதையை 'VOICE OF THE VEENA S.BALACHANDER’ என்ற தலைப்பில் அண்மையில் வெளியாகி இருக்கும் ஆங்கில நூலில் பதிவு செய்திருக்கிறார் விக்ரம் சம்பத். மியூஸிக் அகாடமியுடன் பாலசந்தர் மல்லுக்கு நின்றதும், பாலமுரளி கிருஷ்ணாவுடன் கோதாவில் இறங்கியதும், சுவாதித் திருநாள் மற்றும் செம்மங்குடிக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கியதும், சுப்புடுவின் விமர்சனத்துக்குப் பதில் அடி கொடுத்ததும்... படிப்பதற்கு செம விறுவிறுப்பு\nஎஸ்.பாலசந்தர் முதன்முதலாக கச்சேரி மேடை ஏறியது, 1933-ல். வித்வான் ஜி.சுப்ரமணியம்,வயலினிஸ்ட் தேவர், மிருதங்கம் வீரராகவ சௌத்ரியுடன் பாலசந்தரின் பெயரும் அப்போது அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் காணப்படுகிறது. விக்டோரியா ஜூப்ளி டவுன் ஹாலில் நடந்த இந்தக் கச்சேரி��ில் கஞ்சிரா வாசித்து இருக்கிறார் பாலசந்தர். வானொலி நிலையத்தில் இரண்டரை வருடங்கள் நிலைய வித்வானாக வேலை பார்த்திருக்கிறார். இது அவருடைய 15-வது வயதில். வீணை மீது அவருக்கு வற்றாத காதல் பிறந்தது அந்தச் சமயத்தில்தான். 'இனி வீணைதான் எனக்கு’ என்று தீர்மானித்தவர், கஞ்சிரா, தபேலா, சிதார் ஆகிய இசைக் கருவிகளுக்கு குட்பை சொல்லிவிட்டார்\nஏவி.எம். தயாரித்த 'அந்த நாள்’ படம் எஸ்.பாலசந்தரின் சினிமா வாழ்க்கையில் ஓர் மைல் கல். இவர் இயக்கிய அந்தப் படத்தின் கதாநாயகன் சிவாஜி கணேசன்.\n'படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தனித்துவிடப்பட்டால், அது நாட்டை நாசமாக்கிவிடும்’ என்பது படத்தின் தீம். கொலை செய்தவர், கொலை செய்யப்பட்டவர் இருவரைப் பார்த்தும் ரசிகர்களை அனுதாபப்படவைத்தது அந்தப் படத்தின் ஸ்பெஷல். 'அதில் நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்’ என்று தனது வாழ்க்கைச் சரிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் சிவாஜி. 'தமிழில் தயாரிக்கப்பட்ட மிகச் சிறந்த படங்களில் 'அந்த நாள்’ படமும் ஒன்று’ என்று இன்றைய முன்னணி இயக்குநர்களான கே.பாலசந்தர், மணிரத்னம், அமீர் போன்றவர்கள் பாராட்டி இருக்கிறார்கள்.\nதிரைத் துறையில் எஸ்.பி-யின் புகழ் வளர வளர... அவருடைய வீணைக் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்தவர்கள் சினிமா பிரபலத்தைக் கச்சேரிகளுக்கு விளம்பரமாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இது பாலசந்தருக்குப் பிடிக்கவில்லை. விளைவு, தனது சொந்த சினிமா கம்பெனியையும் மூடிவிட்டு, திரைத் துறைக்கே முழுக்குப் போட்டுவிட்டார் அவர்\nகச்சேரிகளில் வெறும் ராகங்களை மட்டுமே கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்துக்கு வாசித்து புரட்சி ஏற்படுத்தியவர் பாலசந்தர். அதாவது, பிரதானமாக ஒரு ராக ஆலாபனை. பின்பு, தாளங்களை 45 ராகங்களில் ராக மாலிகையாக வாசிப்பார். இந்த வகையில் முதல் கச்சேரி கிருஷ்ணகான சபாவில் 1967-ம் வருடம்.\n''வேறு எந்த இசைக் கலைஞரும் இதைச் சாதிக்கவில்லை. என் வாழ்க்கையில் இதற்கு முன்னால் இப்படி ஒரு நிகழ்ச்சியை நான் கேட்டதே இல்லை. இந்தக் கச்சேரி வரலாறு படைத்துவிட்டது'' என்று இந்தக் கச்சேரியைக் கேட்டுவிட்டு பிரமித்து எழுதினார் பேராசிரியர் பி.சாம்பமூர்த்தி.\n[ நன்றி: விகடன் ]\nதினமணியில் வந்த அந்த நூலின் மதிப்புரை :\nவீணையின் குரல்: எஸ்.பாலசந்தர்-ஒரு வாழ்க்கை சரிதம் - விக்ரம் சம்பத்; தமிழில் : வீயெஸ்வி; பக்.440, விலை ரூ. 350, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், )0462-278525.\nகடந்த நூற்றாண்டில் தென்னிந்தியாவில் தோன்றிய ஒரு கலை மேதை என்றே எஸ்.பாலசந்தரைக் கூற வேண்டும். நடிப்பு, எழுத்து, சங்கீதம், பின்னணிப் பாட்டு, திரைப்பட இயக்கம் என்று வலம் வந்தவர் எஸ்.பாலசந்தர்.\nசினிமாவில் தான் நினைத்ததை சாதித்த அவர், அதன் பிறகு மிகத் தீவிரமாக கர்நாடக இசைக்குத் திரும்பிவிட்டார். அவருடைய வார்த்தைகளில் கூற வேண்டுமானால், \"\"வீணை என்றால் பாலசந்தர், பாலசந்தர் என்றால் வீணை'' என்று அறியப்பட அவர் பெரும் உழைப்பு உழைத்தார்.\nஅவருடைய இசை ஞானம் லேசுப்பட்டதல்ல; பல வாத்தியங்களைச் சிறு வயதில் தானாகவே வாசிக்கப் பழகியிருந்தார். வீணையையும் அவராகவே வாசிக்கப் பழகிக் கொண்டார். பின்னர் அதில்தான் எத்தனை புதுமைகள், சோதனை முயற்சிகள் ஆனால் எதிலும் மரபு தவறியது கிடையாது. வீணை அமைப்பிலும் அதனை உருவாக்குவதிலும் தொழில்நுட்பத்திலும் கூட அவர் கவனம் செலுத்தினார்.\nஎந்த ஒரு மேதையும் வைரம்தான். சீராக பட்டை தீட்டப்படாத கரடு முரடான சில பக்கங்கள் இவருக்கும் உண்டு. சக கலைஞர்களுடன் அவருடைய மோதல், அவருடைய குறைகள், மேன்மை எல்லாவற்றையும் சமமான தட்டுகளில் வைத்து அளிக்கிறார் நூலாசிரியர் விக்ரம் சம்பத்.\nபாலசந்தரின் வருகையின் முக்கியத்துவத்தைத் தெரிவிக்க விரும்பிய ஆசிரியர், கர்நாடக இசை சரித்திரம், மியூசிக் அகாதமி-தமிழிசை சர்ச்சை என்று சற்று அகலக் கால் வைத்திருப்பதாகத் தோன்றுகிறது.\nவிமர்சனபூர்வமான வாழ்க்கைச் சரிதங்கள் தமிழில் வந்தது கிடையாது என்றே சொல்லிவிடலாம். அந்தக் குறையைப் போக்கும் முக்கியமான புத்தகம் இது.\n[ நன்றி: தினமணி ]\nLabels: எஸ்.பாலசந்தர், கட்டுரை, சங்கீதம், வீயெஸ்வி\nஇசையிலும் திரையிலும் இப்போதும் நான் எஸ் பி தின் விசிறி. அந்தநாள் என் பதிநாலு வயதில் வந்தது. தினசரி காலண்டர் தாலின் பாதி அளவில் போஸ்டர், ஒவ்வொரு வீட்டு கதவின் மேலும்.\n13 ஏப்ரல், 2019 ’அன்று’ முற்பகல் 8:51\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபதிவுகளின் தொகுப்பு : 376 -400\n’அவ்வை ‘ டி.கே.சண்முகம் -1\nசங்கீத சங்கதிகள் - 73\n'சிட்டி' சுந்தரராஜன் - 1\nதென்னாட்டுச் செல்வங்கள் - 18\nபி.ஸ்ரீ. -12 :கம்பன் கண்ட சித்திரசாலை\nசங்கீத சங்கதிகள் - 72\nசங்கீத சங்கதிகள் - 71\nசுத்தானந்த பாரதி - 2\nசங்கீத சங்கதிகள் - 70\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1377. சின்ன அண்ணாமலை - 5\nகாணக் கண்கோடி வேண்டும் - 1 சின்ன அண்ணாமலை சின்ன அண்ணாமலை ‘வெள்ளிமணி’ இதழில் 1947- இல் எழுதிய பல பயணக் கட்டுரைகளில் இது ஒன்று.. பின்...\nசக்தி மோதிரம் 'தேவன்' இதோ இன்னொரு 'மல்லாரி ராவ்' கதை. விகடனில் 50 -களில் வந்த கதை. [ If...\nமெய்விளங்கிய அன்பர்கள் : சிவதர்மமும் சமதர்மமும் பி.ஸ்ரீ. 1948 -இல் அறிஞர் பி.ஸ்ரீ. “சுதேசமித்திர”னில் எழுதிய ஒரு தொடரிலிருந்து இன்ன...\n1376. சங்கீத சங்கதிகள் - 205\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 8 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 1944- இல் ‘சுதேசமித்திர’னில் வந்த மேலும் இரண்டு பாடல...\n873. தீபாவளி மலரிதழ்கள் - 2\n’வெள்ளிமணி’ 1947 தீபாவளி மலர்: ஒரு தொகுப்பு ' சாவி’ நடத்திய இதழ். ’வெள்ளிமணி’ பிறந்த கதை இங்கே . அட்டைப்படம் ஒரு விளம்ப...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\nஹரிதாஸ் 16 அக்டோபர், 1944. ’ஹரிதாஸ்’ படம் வெளியான நாள் மூன்று தீபாவளிகள் கண்ட வெற்றிப் படம். சென்னை பிராட்வே தியேட்டரில் 110 வாரங...\n1372. தென்னாட்டுச் செல்வங்கள் - 26\n1167. ஆர்.ஷண்முகசுந்தரம் - 1\nதறிகாரன் ஜீவனம் ஆர்.ஷண்முகசுந்தரம் ‘சக்தி ‘ 1941 -இதழொன்றில் வந்த சிறுகதை. [ If you have trouble reading some of the...\nமக்களின் மனதில் நிலைத���து நிற்கும் கண்ணதாசன் முனை வர் நிர்மலா மோகன் அக்டோபர் 17 . கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம். === “ என...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sengovi.blogspot.com/2012/04/5.html", "date_download": "2019-10-20T17:30:51Z", "digest": "sha1:QHQVXMPLIQ6MOIC23FG2TR3ZGE5WQVJB", "length": 21441, "nlines": 388, "source_domain": "sengovi.blogspot.com", "title": "முருக வேட்டை_5 (அதிரடித் தொடர்) | செங்கோவி", "raw_content": "\nமுருக வேட்டை_5 (அதிரடித் தொடர்)\nசரவணன் தனக்குத் தான் சரியாகக் கேட்கவில்லையோ என்று நினைத்தான்.\n“யூரின் அடிக்கடி வருது..ரெண்டு நாளாவே கோல்டு பிடிச்ச மாதிரி தலை கிண்ணுன்னு இருக்கு. தலையும் வலிக்குது. நல்லா தூக்கம் தூக்கமா வருது”\n”ஏன் இப்படி..நான் இல்லாதப்போ பீர் ஏதாவது அடிச்சிட்டயா\n“பின்னே..தலை வலிக்குது..பிஸ் வருதுன்னு காலங்கார்த்தால கம்ப்ளைண்ட் பண்ணிக் கடுப்பைக் கிளப்பிக்கிட்டு இருக்கே\n“உங்ககிட்டப் போய்ச் சொன்னேன் பாருங்க..நானே டாக்டர்கிட்டப் போய்க்கிறேன்”\n“என்னமோ டெல்லிக்குப் போற மாதிரிப் பேசுற..இந்தா தெருமுனைல இருக்கிற டாக்டரைப் பார்க்க இத்தனை பில்டப்பா\n“என் கோவத்தைக் கிளப்பாதீங்க..நானே சுகர் ஏதும் வந்திருக்குமோன்னு பயந்துபோய் இருக்கேன்”\n எல்லார்கிட்டயும் மை ஸ்வீட் வைஃப்-னு இண்ட்ரடியூஸ் பண்ணிப்பேன்ல\n உங்களுக்கு வேலை தானே முதல் பொண்டாட்டி..அதையே கட்டிக்கிட்டு அழுங்க. நான் என்னைப் பார்த்துக்கிறேன்”\n“நோ..நோ..வேலை எனக்கு செகண்ட் வைஃப் தான்..இந்தக் காலத்துல எவன் ஃபர்ஸ்ட் ஒய்ஃபைக் கவனிக்கிறான்\nகவிதா சோஃபா மேல் இருந்த தலையணையை அவன்மேல் விட்டெறிந்தாள். சரவணன் இனியும் இங்கே இருக்கக்கூடாதென பாத்ரூமை நோக்கி ஓடினான்.\nசரவணன் கிண்டி ஆஃபீசில் நுழையும்போதே, கவிதாவிடம் இருந்து ஃபோன் வந்தது.\n“கன்சீவ் ஆகியிருக்கலாம்னு சொன்னாங்க..பிரக்னன்சி டெஸ்ட் எடுத்துக்கச் சொன்னாங்க”\n“லாஸ்டா மென்சஸ் வந்ததுல இருந்து 45 நாள் கழிச்சு”\n“அப்போ..ம்ம்..இன்னும் 4-5 நாள் இருக்கே\n“ஆமா, நானே மெடிக்கல்ல வாங்கிட்டு வந்து இப்பவே பார்த்துட்டேன்..பாசிடிவ்”\nசரவணனுக்கு குபீரென்று சந்தோசம் பொங்கியது.\nஅப்படீன்னா புராஜக்ட் சக்ஸஸ், நீங்க இனிமே தேவையில்லைன்னு அர்த்தம். நீங்க தாராளமா உங்க செகண்ட் ஒயிஃப்கூடவே இருக்கலாம்னும் அர்த்தம்”\n“ஹே...நான் வர்றேன்..இப்போத்தான் வந்திருக்கேன்..மேடத்துகிட்டப் பேசிட்டு வந்தி���றேன்”\nஆஃபீசில் நுழைந்ததும் சரவணன் நேரே அகிலாவின் ரூமுக்குப் போனான். அகிலாண்டேஸ்வரி-டி.எஸ்.பி என்ற போர்டைப் புன்சிரிப்புடன் வாசித்தான். ‘ஐ அம் நாட் அகிலாண்டேஸ்வரி..அகிலா..ஜஸ்ட் அகிலா..ஓகே’ என்று அகிலா முன்பொருமுறை பொங்கியது ஞாபகம் வந்தது.\n“ஒருநாளைக்கு எத்தனை குட் மார்னிங்\n“சார் வீட்டுக்குப் போனீங்களா மேம்\n“ப்ச்..இல்லை சரவணன்..ஃப்யூனரலுக்கு போய்க்கலாம்..இப்போப் போய்ப் பார்த்தாக் கஷ்டமா இருக்கும்”\n“அதுவும் சரி தான்..எனக்கே கஷ்டமா இருந்துச்சு மேம்”\n“கேஸ் சீக்கிரமே நம்ம கைக்கு வந்திரும்..பேசிட்டேன்..சிஎம் வேற கடுப்பாகிட்டாங்க.”\n“ஆமா, கேப்பிட்டல்ல, அதுவும் முன்னாள் ஏ.டி.ஜி.பி. கொலை மற்றும் கொள்ளைன்னா எதிர்க்கட்சிகள் ரகளை பண்ணிடுவாங்களே..அசெம்ப்ளி வேற போய்க்கிட்டு இருக்கு”\n“நாம சீக்கிரம் கொலையாளியைக் கண்டுபிடிச்சாகணும் சரவணன்.”\n”சில கேஸ்ல ஒன்னுமே தடயம் இருந்ததில்லை..அதையே கண்டுபிடிச்சிருக்கோம். இப்போ நிறைய தடயங்கள் இருக்கே..ஈஸியா பிடிச்சுடலாம் மேம்”\n“ஓகே, உங்களுக்கு அசிஸ்டெண்ட்டா நான் ஒரு ஆளை செலக்ட் பண்ணியிருக்கேன்..யாருன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க”\nசரவணன் ஆவலுடன் “யாரு மேம்\nசரவணன் திடுக்கிட்டுப் போய்ப் பார்த்தான். பேச நாவே எழவில்லை.\n“என்ன சரவணன், ஆச்சரியப்படச் சொன்னா பேயறைஞ்ச மாதிரி ஆகுறீங்க\nLabels: தொடர்கள், முருக வேட்டை\nமாம்ஸ் ட்விஸ்ட் சரவணன் வீட்டுல... ஹி..ஹி...\nசெந்தில் பாண்டியன் யாரு ம்ம்ம் காத்திருக்கின்றேன் அடுத்த தொடருக்கு.\nசரவணணுக்கு பிறக்க இருப்பது எந்த வாரிசு ம்ம்ம்ம் என்னஒரு ஆசை அறிய ஆவல் செங்கோவி ஐயா\nதொடர் நன்றாகப் போகிறது,டெஸ்ட்டும் தான்\nஅடுத்த பகுதியில் ஒரு சோதனை வரும்..எதற்கும் அதைச் செய்து பாருங்கள் ஐயா///நான் தான் முதலிலேயே சொன்னேனே///நான் தான் முதலிலேயே சொன்னேனே\"எல்லா\" டெஸ்ட்டும் எடுத்தும்,ஒன்றும் தென்படவில்லை என்று சொல்லி விட்டார்கள்,ஹ\"எல்லா\" டெஸ்ட்டும் எடுத்தும்,ஒன்றும் தென்படவில்லை என்று சொல்லி விட்டார்கள்,ஹஹ\nபன்னிக்குட்டி ராம்சாமி May 1, 2012 at 11:26 AM\nசெந்தில் பாண்டியன் பேர கேட்டவுடனே நம்ம டெரர் பாண்டியன் பேர கேட்ட மாதிரி ஷாக்காகிட்டாரே சரவணன்\nமுருக வேட்டை_5 (அதிரடித் தொடர்)\nமுருக வேட்டை_4 (அதிரடித் தொடர்)\nமுருக வேட்டை_3 (அதிரடித் தொடர்)\nநாம ஏங்க இப்படி இருக்கோம்\nமுருக வேட்டை_2 (அதிரடித் தொடர்)\nமுருக வேட்டை_1 (அதிரடித் தொடர்)\nகுவைத்தில் ஜெயமோகன் & நாஞ்சில் நாடன்...\nஒரு கல் ஒரு கண்ணாடி - விமர்சனம்\nAstrology: Quiz: புதிர்: 18-10-2019 தேதியிட்ட புதிருக்கான விடை\nஅமீரக எழுத்தாளர் குழுமம் 'வாசிப்பை பகிர்ந்து கொள்வோம்'\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-20T17:04:33Z", "digest": "sha1:EN5MRAWHDZRJSYURAMNVNVGYIZ76JGRS", "length": 6832, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "நேற்று மாலையுடன் |", "raw_content": "\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்டது\nபிரதமர் நரேந்திரமோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nவாழ்வின் பேரழகு நீ : நரேந்திர மோடியின் தமிழ் கவிதை\nதிண்டுக்கல்-மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 141பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்\nதமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுதாக்கல் நேற்று மாலையுடன் முடிவடைந்தது . இதில் திண்டுக்கல்-ம���வட்டத்தில் மட்டும் மொத்தம் ஏழு தொகுதிகள் இருக்கின்றன . இந்த தொகுதிகளில் மொத்தம் 141பேர் வரை வேட்புமனு தாக்கல் ......[Read More…]\nMarch,26,11, —\t—\tஇதில், ஏழு தொகுதிகள், தமிழக சட்டசபை தேர்தலில், தாக்கல், திண்டுக்கல், தொகுதிகளில், நேற்று மாலையுடன், மட்டும், மாவட்டத்தில், முடிவடைந்தது, மொத்தம், மொத்தம் 141பேர், வரை வேட்புமனு, வேட்புமனுதாக்கல்\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் எதுவும் செய்ய வில்லை. மத்தியில் ஆட்சிபுரிந்த அரசுகள் தூக்கத்தில் இருந்ததால் காஷ்மீரில் நிலைமை மோசமடைந்தது. ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் � ...\nவாஞ்சிநாதன் மனைவியின் ரத்தக் கண்ணீர்\n2ஜி ஸ்பெக்ட்ரம் முதல்வர் கருணாநிதி மற்� ...\nஒரிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் 7பேர� ...\nஇரண்டாவது-வது குற்றப் பத்திரிகையில் க� ...\nதேர்தல் பிரசாரம் இன்று-மாலை 5 மணியுடன் � ...\nஸ்பெக்ட்ரம் ஊழலில் யுனிடெக் நிறுவனத்த ...\nஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கலின்போது தொ ...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nபூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, ...\nஇயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் ...\nநமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு\nமுட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/special-news/14694-an-atal-journey-some-interesting-facts-about-vajpayee.html", "date_download": "2019-10-20T18:05:51Z", "digest": "sha1:4TT3AUWAYL55NJ5GTPP74OEWZTYEBW76", "length": 13029, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’வாஜ்பாய்’ எனும் அரசியல் சகாப்தம்... பிறந்ததின சிறப்பு பகிர்வு | An ‘Atal’ Journey: some interesting facts about Vajpayee", "raw_content": "\n’வாஜ்பாய்’ எனும் அரசியல் சகாப்தம்... பிறந்ததின சிறப்பு பகிர்வு\nஇந்திய அரசியலில் அழுத்தமான கால்தடத்தைப் பதித்துள்ள தலைவர்களின் முக்கிய��ானவராகக் கருதப்படுபவர் அடல் பிகாரி வாஜ்பாய்.\nநாட்டின் பிரதமர் பதவியை வாஜ்பாய் ஒருநாள் அலங்கரிப்பார் என்று முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவால் புகழப்பெற்ற பெருமை பெற்றவர். நாற்பதாண்டு அரசியல் அனுபவம் உடைய வாஜ்பாய் தனது 92ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.\nநாட்டின் பிரதமராக குறைந்த காலமே பதவி வகித்தாலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டினை அணு ஆயுத நாடாக அறிவித்து உலகையே இந்தியா என்ற பெயரை உச்சரிக்கச் செய்தவர். அவரது ஆட்சிக்கலாத்திலேயே பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. பொக்ரான் அணுஆயுத சோதனை மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவால் சாத்தியமானது. நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வாஜ்பாயிக்கு வழங்கப்பட்டுள்ளது. கட்சிகள் கடந்தும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் சிறந்த நட்பு பாராட்டியவர் வாஜ்பாய் என்று டெல்லி அரசியல் வட்டாரத்தில் பேச்சு உண்டு.\n* கான்பூர் டிஏவி கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்துள்ள வாஜ்பாய், தனது தந்தையுடன் ஒரே கல்லூரியில் படித்தவர். தந்தையும், தனயனும் ஒரே விடுதி அறையில் தங்கி படித்தனர். சட்டம் படிக்க இருப்பது குறித்த தனது விருப்பத்தினை வாஜ்பாய் வெளியிட்டபோது, சட்டப் படிப்பின் மீதான தனது ஆசையையும் அவரது தந்தை கூறவே, இருவரும் ஒன்றாகவே கல்லூரிப் படிப்பை மேற்கொண்டனர். ஒரே அறையில் தங்கியிருந்தாலும், இருவரும் வெவ்வேறு வகுப்புகளில் படித்தனர்.\n* நாட்டின் பிரதமராகப் பதவிக்காலம் முழுவதையும் நிறைவு செய்த காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல் பிரதமர் எனும் சாதனைக்கு சொந்தக்காரர் வாஜ்பாய். நாட்டின் 10ஆவது பிரதமராக கடந்த 1998ம் ஆண்டில் அவர் பதவியேற்றார்.\n* மாநிலங்களவை உறுப்பினராக 1962ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்த வாஜ்பாய், மக்களவை உறுப்பினராக 7 முறையும், மாநிலங்களவை உறுப்பினராக இருமுறையும் பதவி தேர்ந்தெடுக்கப்பட்டவர்.\n*ஐக்கியநாடுகள் சபையில் இந்தியில் உரையாற்றிய முதல் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் முதல் பிரதமர் வாஜ்பாய்.\n* கடந்த 1975ம் ஆண்டு ஜூனில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலைப் பிரகடனம் செய்தபோது பல மாதங்கள் சிறை வாசம் அனுபவித்தார். முதல்முறையாக காங்கிரஸ் கட்��ியைத் தோற்கடித்து ஜனதா கட்சி 1977-ல் அரியணை ஏறிய போது வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.\n* நாட்டின் பிரதமராக முதல்முறையாக வாஜ்பாய் கடந்த 1996ம் ஆண்டு மே 16ம் தேதி பதவியேற்றபோது, அவரது பதவிக்காலம் மே 28ம் தேதி வரையில் 13 நாட்கள் மட்டுமே நீடித்தது. இரண்டாவது முறையும் வாஜ்பாயின் பிரதமர் பதவிக்காலம் அதிக காலம் நீடிக்கவில்லை. கடந்த 1998ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி முதல் பதிமூன்று மாதங்கள் மட்டுமே பிரதமராக அவர் இருந்தார். தோல்விகளில் இருந்து பாடம் கற்ற வாஜ்பாய், பல்வேறு அரசியல் கட்சிகளை இணைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியைக் கட்டமைத்தார். அந்த கூட்டணி 1999ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று அக்டோபர் 13ம் தேதி நாட்டின் பிரதமராகப் பதவியேற்றார். அந்தமுறை பதவிக்காலம் முழுமையையும் வாஜ்பாய் பூர்த்தி செய்தார். அரசியலில் மிகப்பெரிய கூட்டணி அமைந்தது அனேகமாக அதுவே முதல்முறை.\n* இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பேருந்து சேவையை அறிமுகப்படுத்திய பெருமை வாஜ்பாயையே சேரும். கடந்த 1998ல் பேச்சுவார்த்தை அளவில் தொடங்கப்பட்ட இந்த திட்டம், 1999ம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லி-லாகூர் இடயே முதல் பேருந்து சேவை இயக்கப்பட்டது. கடந்த 2001ல் நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் ஏற்பட்ட பதற்றத்தால் பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.\n* உடல்நலக்குறைவால் வாஜ்பாயிக்கு கடந்த இருபது ஆண்டுகளில் பத்து முறை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவரால் சரிவர பேசமுடிவதில்லை. இதனால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி டெல்லியில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கைய���ளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nபுதிய விடியல் - 20/10/2019\nபுதிய விடியல் - 19/10/2019\nஇன்றைய தினம் - 18/10/2019\nநேர்படப் பேசு - 20/10/2019\nடென்ட் கொட்டாய் - 20/10/2019\nசாமானியரின் குரல் - 19/10/2019\nவட்ட மேசை விவாதம் - 19/10/2019\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு - 19/10/2019\nஅவரும் நானும்: வானதி ஸ்ரீனிவாசன் -22/09/2019\nஅவர்தான் அறிஞர் - 15/09/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/34416-chennai-gets-unesco-recognition-for-music-actor-kamal-says-south-india.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-20T18:00:57Z", "digest": "sha1:JAZC4UITE3ZICMUYLRG33YFNX3G5ALM5", "length": 9397, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேய்த்தாலும் தேயாது தெற்கு: கமல் | Chennai gets Unesco recognition for music Actor Kamal says south india", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nதேய்த்தாலும் தேயாது தெற்கு: கமல்\nயுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்களின் பட்டியலில் சென்னை சேர்க்கப்பட்டது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் தேய்த்தாலும் தேயாது தெற்கு என்று கூறியுள்ளார்.\nயுனெஸ்கோ அமைப்பு கைவினைப் பொருள்கள், நகர வடிவமைப்பு, திரைப்படம், உணவு முறை, இலக்கியம், ஊடகக் கலை மற்றும் இசை என 7 பிரிவுகளில் சிறப்பான பங்களிப்பு செய்யும் நகரங்களை ‘படைப்பாக்க நகரங்கள்’ (Creative Cities) என்று பட்டியலிட்டு சிறப்புச் செய்து வருகின்றது. கடந்த 2004-ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் உள்ள 72 நாடுகளைச் சேர்ந்த 180 நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அந்த வரிசையில் பாரம்பரிய இசைக்கு சென்னை அளித்து வரும் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில், படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னையையும் யுனெஸ்கோ அமைப்பு சேர்த்தது.\nஇந்நிலையில், யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்களின் பட்டியலில் சென்னை சேர்க்கப்பட்டது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். “சென்னை மார்கழி இசை விழாக்களுக்கு���் கிடைத்த யுனெஸ்கோ (@unesco) அங்கீகாரம் தகுதிக்கும், ரசனைக்கும் கிடைத்தது. தமிழர் பெருமையை பிறர் பாடக் கேட்பதில்தான் சுகமும், பெருமையும். இந்தியப் பிரதமர் சென்னையைப் பாராட்டுதல், தமிழுக்கே பெருமை. தேய்த்தாலும் தேயாது தெற்கு” என்று கமல் தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.\nபருவமழையால் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன\nஜெயா டிவி அலுவலகத்தில் வருமானவரி சோதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\nமகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை..\nசென்னையில் பசுவின் வயிற்றில் இருந்த 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்\nஅடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை - வானிலை ஆய்வு மையம்\n\"சிங்கப்பூர் போல் சென்னை மாற 1000 ஆண்டுகளாகும்\" - நீதிபதிகள் கருத்து\nடெஸ்ட் ட்ரைவ் எனக்கூறி பைக்கை திருடிச்சென்ற இளைஞர்\n\"இமயமலை பயணம் நன்றாக இருந்தது\" ரஜினிகாந்த் பேட்டி\n7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nRelated Tags : தேய்த்தாலும் தேயாது , தெற்கு , கமல் , கமல்ஹாசன் , யுனெஸ்கோ , படைப்பாக்க நகரங்கள் , சென்னை , Chennai , Unesco , Actor Kamal , South india\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபருவமழையால் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன\nஜெயா டிவி அலுவலகத்தில் வருமானவரி சோதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkingdom.com/2019/06/2_12.html", "date_download": "2019-10-20T16:26:03Z", "digest": "sha1:QFAQ3XP7B4HRPRS5FTEZJZT2QWQXZJS4", "length": 11453, "nlines": 242, "source_domain": "www.tamilkingdom.com", "title": "ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தெரிவுக்குழு - THAMILKINGDOM ஜ���ாதிபதியின் அழைப்பை நிராகரித்த தெரிவுக்குழு - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > A > ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தெரிவுக்குழு\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தெரிவுக்குழு\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோதிலும் ஜனாதிபதியின் கோரிக்கையினை தெரிவுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதெரிவுக்குழு உறுப்பினர்களுடன் சந்திப்பினை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனாலும் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி தொடர்பிலும் தெரிவுக்குழுவில் தற்போது ஆராயப்படுவதால் அவரை சந்தித்துப் பேசுவதை தவிர்ப்பது நல்லது என்று தெரிவுக்குழு உறுப் பினர்கள் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.\nநேற்றைய தினம் தெரிவுக்குழு விசாரணை ஆராம்பமாவதற்கு முன்னர் ஜனாதிபதியின் இந்தக் கோரிக்கை குறித்து விரிவாக ஆராயப்பட்டபோதிலும் ஜனாதிபதியுடன் சந்திப்பினை தவிர்ப்பது நல்லது என பல உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தமையினால் ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தெரிவுக்குழு Rating: 5 Reviewed By: Thamil\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nசர்வதேசத்தின் பிடிக்குள் மீண்டும் மைத்திரி ஆதாரத்துடன் களத்தில் குதிக்கும் அமைப்பு.\nசர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் மற்றும் மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வு குழு இணைந்து சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு 500 தமிழர்கள் இராணுவத...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary_3962.html", "date_download": "2019-10-20T16:50:06Z", "digest": "sha1:N47J3A5ZXF5LV7ZWSIS4AZ6RBPZYOJHL", "length": 19572, "nlines": 355, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் 3962 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், tree, சித், அத்துவர்க்காயம், dvaita, அத்தியான்மிகம், சிந்தா, அத்துவா, வேதாந்தசா, atama, அதபு, pipal, அத்திரம், attiramn, நாநார்த்த, அரசு, prob", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, அக்டோபர் 20, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெற�� விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள் தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » பக்கம் 3962\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3962\nவேதமோதுகை. (சிந்தா. நி. 121.)\nயானையாளி. (பெரும்பாண். 257-9, அடிக்குறிப்பு.)\nசைவாகமங்களுள் ஒரு பகுதி. வைதிகம் அத்தியான்மிகம் அதிமார்க்கம் . . . என நூல்களை ஐவகைப்படுத்து (சி. போ. பா. சிறப். 17).\nஆன்மா பிறரால் அடையுந் துக்கம். (சி. சி. 2, 39, சிவாக்.)\nகள்ளர்பட்டங்களு ளொன்று. (கள்ளர்சரித். 145.)\nSee அத்துவர்க்காயம். (சித். அக.)\nஇரண்டு ஒன்றாயிருப்பது. (சிந்தா. நி. 146.)\nஒப்பற்றவன். அத்தொய்தனா யிருக்கிற வுனக்குப் பயமென்ன\nகற்பகவிருட்சம். (சிந்தா. நி. 124.)\nகடன் வாங்குவோன். (சுக்கிரநீதி, 97.)\nஅறுபது வருஷங்களுள் பிலவங்க முதல் அட்சய வரையுள்ள 20 ஆண்டுகள். (பெரியவரு.)\nதலைப்பொடுகு. குழலான மாலைப்பார்த்தா லதர் மிடைந்து ளூறிடும் (நூற்றெட்டுத். திருப்புகழ். 56).\nபக்கம் 3962 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், tree, சித், அத்துவர்க்காயம், dvaita, அத்தியான்மிகம், சிந்தா, அத்துவா, வேதாந்தசா, atama, அதபு, pipal, அத்திரம், attiramn, நாநார்த்த, அரசு, prob\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/4376-2014-11-14-08-15-18", "date_download": "2019-10-20T17:15:41Z", "digest": "sha1:ERBKKJSAUHR7TFJ7XOX6FZ6AKTWB2XLS", "length": 35893, "nlines": 390, "source_domain": "www.topelearn.com", "title": "உலக சாதனை படைத்தார் ரோஹித் சர்மா!!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஉலக சாதனை படைத்தார் ரோஹித் சர்மா\nகொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா, இரண்டாவது முறையாக இரட்டைச் சதத்தினைப் பெற்று உலக சாதனை படைத்துள்ளார்.\nஅத்துடன் ஒருநாள் போட்டிகளில் தனியொருவரினால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டம் என்ற சாதனையையும் அவர் நிலைநாட்டியுள்ளார்.\nமுன்னதாக நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.\nஇதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 404 ஓட்டங்கள் எடுத்தது.\nஇந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்து அசத்தினார்.\nமேலும் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்து உலக சாதனை படைத்தார்.\nசர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரண்டு முறை இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையும் தனதாக்கிக்கொண்டார்.\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டத்தை பிரேஸில் நான்க\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர���கள் தயார்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை\nசாதனை வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் அணி\nபங்களாதேஸ் அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கட்\nடோனி 20 ஓவர் உலக கிண்ணம் வரை விளையாடுவார்\nஇந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி. 2 உலக கி\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலை\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் சாதனை\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத்த\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nமூவரின் மூளைகளை இணைத்து தகவல் பரிமாறி சாதனை படைத்தனர் விஞ்ஞானிகள்\nவரலாற்றில் முதன் முறையாக மூவரின் மூளைகளை இணைத்து ஒ\nகைப்பேசி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்தது ஹுவாவி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு அடுத்தபடி\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nஇலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன\nதங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்வு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.\nவர்த்தக உலகில் வரலாற்று சாதனை நிகழ்த்திய ஆப்பிள் நிறுவனம்\nகால் நூற்றாண்டு காலத்திற்கு மேற்பட்ட வரலாற்றை கொண்\nஉலக கிண்ண கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்\n21 வது உலக கிண்ண கால்பந்து போட்டி கடந்த மாதம் 14 ஆ\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ஜேர்மன் வெளியேற்றம்\nஉலகின் முதல்தர அணியும், 2014 ஆம் ஆண்டின் சாம்பிய\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nஉலக கால்பந்து கோப்பை (2018); சுவாரஸ்யமான தகவல்கள்\n21-வது உலக கோப்பை கால்பந்து கொண்டாட்டம் ரஷியாவில\nஉலக லெவன் அணியை வீழ்த்தியது வெஸ்ட்இண்டீஸ்\nஐசிசி உலக லெவன் அணியுடனான டி20 போட்டியில் வெஸ்ட்\n100 மீட்டர் ஓட்டப் டே்டியில் புதிய சாதனை\nகொழும்பில் இடம்பெறுகின்ற மூன்றாவது தெற்காசிய கணி\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nஅதிக பந்துகள் வீசி சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்\nஇங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்\nகுவாண்டாஸ் நிறுவனத்தின் விமானம் சாதனை படைத்துள்ளது.\nஆஸ்திரேலியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தொடர்ந்த\n99 வயதில் உலக சாதனை படைத்த வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\n99 வயதில் உலக சாதனை படைத்த வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\nமகளிருக்கான 3000 மீட்டர் ஓட்டத்தில், நிலானி ரத்நாயக்க (இலங்கை) சாதனை\nமகளிருக்கான 3000 மீட்டர் ஓட்டத்தில் நிலானி ரத்நாயக\nஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்ட காதுகளை 5 குழந்தைகளுக்கு பொருத்தி விஞ்ஞானிகள் ச\nசீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மனிதர்களின் வளர்ச்சிய\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nசெஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற இலங்கை யுவதி\nசர்வதேச செஸ் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிரு\nஇன்று மார்ச்-22 உலக தண்ணீர் தினமாகும்.\nஎமது அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உல\nகின்னஸ் சாதனை படைத்த யானை\nகேரளாவின் திருவாங்கூர் தேவஸ்தானத்துக்கு சொந்தமான த\nசாதனை படைப்பதற்கு திறமையுடன் கொஞ்சம் அதிர்ஷ்டமும்\n2016ம் ஆண்டின் உலக அழகன் பட்டம் வென்றவர் இவர் தான்\nஉலக அழகன் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர்\nஉலக பாரம்பரிய சின்ன பட்டியலில் இடம்பிடித்த சிக்கிம் தேசிய பூங்கா, நாலந்தா பல்கலை\nசண்டிகார் நகரில் உள்ள சட்டசபை கட்டடம், சிக்கிம் கஞ\nகின்னஸ் சாதனை படைத்த இராட்சத சமோசா\nகின்னஸ் சாதனை படைக்கும் வகையில் 332 கிலோ எடைகொண்ட\nஉலக நியம நேரத்தில் ஒரு விநாடி கூடுகிறது\n26ஆவது முறையாகவும் இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட வி\nஉலகின் மிக விலை உயர்ந்த திராட்சை கொத்து: சாதனை விலைக்கு விற்பனை\nஜப்பான் நாட்டில் திராட்சை கொத்து ஒன்று சாத��ை விலைக\nஸ்மார்ட் கைப்பேசி விற்பனை – சாதனை படைத்தது Huawei\nஅன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைப்பதில் ஏனைய\nஉலக ஏழைகள் தினம் இன்று-28-06-2016\nபொருள்படைத்தோர் பூட்டிக் கதவடைக்க வாழ்வின்இருளகற\nநாடகக் கலையின் சிறப்பினை உணர்த்தும் உலக நாடக தினம்\nநாடகக் கலையானது சக்தி மிக்க கலைவடிவமாக விளங்குகின்\nதோல்வியிலும் சாதனை படைத்த சீகுகே பிரசன்னா\nஇங்கிலாந்து – இலங்கை அணிகளிடையே நடந்த முதல் ஒருநாள\nகராத்தே உலக சாம்பியன் பட்டத்தை சுவீகரித்த ஈழத்து சிறுவன்\nஇலங்கையை சேர்ந்த அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீர\nஉடைக்க முடியாத கடவுச்சொல் வேண்டுமா: மீராவின் சாதனை\nசமூகவலைத்தளத்தை பயன்படுத்தாதவர்கள் தற்போது இல்லை எ\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழன்\nஉலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\nரோபோ சிறுத்தையை உருவாக்கி அமெரிக்க நிபுணர்கள் சாதனை\nபாய்ந்து செல்லும் ரோபோ சிறுத்தையை அமெரிக்க நிபுணர்\nஅடுத்த 2012ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று சில\nஜப்பான் நாட்டின் ரோஷிமா நகரம், உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நகரம்.\nடோக்கியோ,உலகின் முதல் அணுகுண்டு போடப்பட்ட ரோஷிமா\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6\nமனிதனுக்கு பன்றியின் கருவிழி: சீன டாக்டர்கள் சாதனை\nபன்றியின் கருவிழியை மனிதனுக்கு பொருத்தி மீண்டும் ப\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்\nசூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்\n69 ஆவது உலக சுகாதார மாநாடு\nஉலக சுகாதார மாநாடு 69ஆவது தடவையாக இன்றைய தினம் சுவ\nஒரு நூறாண்டுத் தனிமைபுனைகதை ஒன்றில் ‘நம்பத்தக்க’\nஉலக குத்துச்சண்டை போட்டி: மேரிகோம் 2-வது சுற்றுக\nஉலக மசாலா: பயோனிக் கை\nலண்டனைச் சேர்ந்தவர் 25 வயது ஜேம்ஸ் யங். இவர் மின்ன\n100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 105 வயது ஜப்பானியர் கின்னஸ் சாதனை\nஜப்பானில் 105 வயதைக் கடந்த ஹிடோகிசி மியாஸாகி என்பவ\nமிகச்சிறிய ஜீன்ஸைத் தைத்து கின்னஸ் சாதனை\nதுருக்கியைச் சேர்ந்த தையற��கலைஞர் காசிம் அண்டக் (34\nதண்ணீர் பற்றாக்குறையால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்\nவாஷிங்டன் - பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள\nசெயலிழந்த கை மீண்டும் செயற்படும் நரம்பியல் மருத்துவ சாதனை\nமுழங்கைக்குக் கீழே செயலிழந்த மனிதரின் மூளையில் பதி\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமா\nMay 23; இன்று உலக ஆமைகள் பாதுகாப்பு தினமாகும்\nமே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்க\nமும்பை ஓட்டல், ஆளில்லா விமானம் மூலம் பீட்சா டெலிவரி செய்து சாதனை\nஇந்தியாவில் முதல் முறையாக மும்பையைச் சேர்ந்த ஒரு ர\nDecember - 01; உலக எயிட்ஸ் தினம் இன்று\nஇன்று உலக எயிட்ஸ் தினமாகும். \"இன்றே பரிசோதித்துக்\nதொடர்ச்சியாக நான்கு சதங்கள் - சங்கா புதிய சாதனை\nஇலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார புதிய உலக சாதனை\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nஉலக கிண்ணத்திற்கு தம்மிக்க பிரசாத்துக்கு பதிலாக துஷ்மன்த சமீர\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசா\nஉலக தொலைக்காட்சி தின வைபவம் இன்று\nஉலகத் தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் ம\nNov - 14 ; உலக நீரிழிவு தினம் இன்றாகும்\nதொற்றா நோய்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் நீரிழிவு\nOct 17; உலக வறுமை ஒழிப்பு தினம் இன்றாகும்\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று (17) அனுஷ்டிக்கப்படு\nOctober 15; உலக வெள்ளை பிரம்பு தினம் இன்று\nஉலக வெள்ளை பிரம்பு தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்பட\nதரவிறக்கத்தில் சாதனை படைத்தது பேஸ்புக் அப்பிளிக்கேஷன்\nதற்போது பில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்ட\nஉலகின் மிக உயரமான மலைகளில் இருந்து பரசூட் மூலம் கு\nஉலக மனிதநேய தினம் இன்று\nஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி உலக மனிதநேய த\nஉலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டி; 08 அணிகள் காலிறுதிக்கு தகுதி\nஇது வரை இடம்பெற்ற உலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டிக\nஈபிள் கோபுரமும் உலக சாதனையாளரின் பாய்ச்சலும்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னால் நேற்றுமுன்தினம் நடைபெ\nஅரிய உலக சதனையை சமப்படுத்தினார் சங்க\nஇலங்கை டெஸ்ட் வீரரான குமார் சங்கக்கார நேற்றைய தின\nஇன்று ஜூன்-20 உலக அகதிகள் தினமாகும்\nஜூன் 20ம் தேதி உலக அகதிகள் தினமாக நினைவுகூரப்படு��ி\nவானத்தில் மூன்றாம் பிறைவாடி விடாதே\nஅதிக நேரம் உடலில் தேனீக்களை தாங்கி புதிய கின்னஸ் சாதனை\nசீனாவின் ஜியாங்ஸி மாகாணத்தின் யிசிங் நகரில் ருவான்\nதாய்லாந்தின் புதிய கின்னஸ் சாதனை\nதாய்லாந்து நாட்டில் உள்ள பாலியில் சனூர் கடற்கரையில\nஇன்று ஏப்ரல் 12 உலக விண்வெளி வீரர்கள் தினம்\nஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் தேதி, உலக விண்வெளி வீரர\nமிகச்சிறிய பாராசூட்டில் குதித்து சாதனை\nஉயரமான இடங்களில் இருந்து குதிப்பவர்கள் பாராசூட்ட\nதிருங்கைகளுக்காக உலக அழகிப் போட்டி\nபாங்காக்கில் நடைபெற்ற உலக திருநங்கையர் அழகு ராணி ப\nஇந்திய வீரர் சர்மா உலக சாதனை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இடம்பெறும் 7வது ஒ\nஇன்று உலக புலிகள் தினம்(29/07)\nஉலகில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா உள்ளிட்ட\n1000 மடங்கு அதிவேக இன்டர்நெட்; பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் சாதனை\n5 ஜி தகவல் தொடர்பின் மூலம் 1 டி.பி.பி.எஸ் (டெரா பை\nஉலக பணக்காரர் பட்டியலில் பில் கேட்ஸ் முதலிடம்\nஉலகின் மிகப்பெரும் பணக்காரர் பட்டியலில் பில்கேட்ஸ்\nஉலகக்கிண்ணம் 2015: இலங்கை வீரர்களின் துடுப்பாட்ட சாதனை ஒரு பார்வை\nஇம்முறை உலகக்கிண்ணத்தில் நேற்று வரை இடம்பெற்ற போட்\nஉலகக்கிண்ண கிரிக்கெட்டில் முதல் இரட்டைச் சதம் அடித்து கெய்ல் சாதனை\nஉலகக்கிண்ண கிரிக்கெட்டில் முதல் இரட்டைச் சதம் அடித\nஉலக கிண்ண முதல் போட்டியில் இலங்கை தோல்வி\nஅவுஸ்திரேலியா-நியூசிலாந்து இணைந்து நடத்தும் 11ஆவது\nலாபமீட்டுவதில் அப்பிள் நிறுவனம் புதிய சாதனை\nஇதுதான் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு பொது\nகணினி விசைப்பலகையில் மூக்கை வைத்து டைப் செய்து கிண்ணஸ் சாதனை\nவிடுமுறை நாட்களில் குறும்புத்தனமாக எதையாவது செய்வத\n உலக சாதனை நிகழ்த்திய ஏபிடி வில்லியர்ஸ்\nமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்\nசர்வதேச ஓசோன் தினம் 16/09 ஒர் அலசல் 42 seconds ago\nஇலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்ஸன் 2 minutes ago\nசெம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள்.. 2 minutes ago\nஉலக கிண்ண முதல் போட்டியில் இலங்கை தோல்வி 3 minutes ago\nஅழகு குறிப்புகள்:கவலையளிக்கும் கரு வளையங்களா....\nபிரதமர் பாகிஸ்தான் இந்தியா கிரிக்கெட் போட்டியை முதன்முறையாக நேரில் காண வர உள்ளார். 3 minutes ago\nபற்களை வெண்மையாக்கும் முப்பரிமாண பிரிண்டிங் முறையில் பற்தூரிகை(Toothbrush) 5 minutes ago\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&news_title=%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%2050%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%2025%20%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D&news_id=17096", "date_download": "2019-10-20T17:28:10Z", "digest": "sha1:WLRU7SO7U2QEHXUIJVHWTGIOJZFPUHGB", "length": 19717, "nlines": 125, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nப.சிதம்பரத்தை ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் சந்திக்க குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு அனுமதி\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் 26 அம் தேதிவரை சிபிஐ காவலில் வைக்க நிதிமன்றம் உத்தரவு\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nக��்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nஜோலார்பேட்டையில் இருந்து 50 வேகன்களில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர்\nஜோலார்பேட்டையில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் – அமைச்சர் வேலுமணி\nஜோலார்பேட்டையில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீர், கீழ்ப்பாக்கம் குடிநீர் நிலையத்தில் சுத்திகரிப்பு செய்தபின், பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.\nதமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சென்னை மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழக அரசு ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துரிதப்படுத்தியது.\nஇதற்கான பணிகளை, ரயில்வே துறை அதிகாரிகள், சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் மற்றும் மேட்டுச் சக்கரக்குப்பம் பகுதிகளில் கடந்த 10 நாள்களாக தீவிரமாக மேற்கொண்டனர்.\nஇதற்கிடையே, பணிகள் நிறைவடைந்த நிலையில் 50 வேகன்களில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ஏற்றப்பட்ட முதல் ரெயில் இன்று ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. இந்த ரெயில் சென்னை வில்லிவாக்கத்துக்கு 11.30 மணியளவில் வந்தடைந்தது.\nஇது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் வேலுமணி பேசினார். அப்போது, முதல்கட்டமாக 25 லட்சம் லிட்டர் தண்ணீர், வேகன்கள் மூலம் சென்னை வந்தது சேர்ந்துள்ளதாகவும், தினமும் ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படும் எனவும் கூறினார்.\nமேலும், ஜோலார்பேட்டையில் இருந்து வில்லிவாக்கத்திற்கு ரெயிலில் கொண்டு வரப்பட்டுள்ள தண்ணீர் கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் செய்த பின்னர் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆசிரியர்களை கௌரவிக்கும் வின் நியூஸ் வழிகாட்டி விருதுகள் வழங்கும் விழா - 2019\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/935954/amp?ref=entity&keyword=policemen", "date_download": "2019-10-20T16:08:41Z", "digest": "sha1:D2V57X3OUY24Z3DLLPXH6ES2MZ2KVOID", "length": 10254, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "பாதுகாப்பு பணியில் 1,700 போலீசார் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாதுகாப்பு பணியில் 1,700 போலீசார்\nவிருதுநகர், மே 23: வாக்கு எண்ணும் மையத்திற்குள் துணை ராணுவப்படை, தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்பு படை, ஆயுதப்படை போலீசார் என 1,080 பேர் பாதுகாப்பிற்காகவும், நகருக்குள் 620 போலீசார் என 1,700 போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வாக்குகள் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியிலும், சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குகள் செந்திக்குமார நாடார் கல்லூரியிலும் இன்று எண்ணப்பட உள்ளன.\nஇரு மையங்களிலும் வாக்கு எண்ணும்போது பாதுகாப்பு பணியில் எஸ்.பி. ராஜராஜன் தலைமைய���ல் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முகமது அஸ்லம் முன்னிலையில் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிஎஸ்பிகள் சமூகநீதி பிரிவு விஜயகுமார், குற்றப்பிரிவு டிஎஸ்பி விஜயகுமார் ஆகியோர் கண்காணிப்பில் 747 போலீசார் அதிகாலை 5 மணி முதல் ஈடுபட்டுள்ளனர்.\nசெந்திக்குமார நாடார் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆயுதப்படை டிஎஸ்பி சிவக்குமார், நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பி பீர்மைதீன் ஆகியோர் கண்காணிப்பில் 343 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் மேலும் வாக்குப்பெட்டி பாதுகாப்பு மையம் மற்றும் எண்ணும் இடங்களில் 22 துணை ராணுவப்படைப்பிரிவினரும், 35 தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்பு படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். இரு மையங்களிலும் வெடிகுண்டு படைப் பிரிவு போலீசார் தீவிர சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.\nநுழைவு வாயில்களில் மெட்டல் டிடக்டர் கருவிகள் மூலம் முழு சோதனைக்கு பின்பே ஏஜென்டுகள் முதல் அதிகாரிகள் வரை உள்ளே செல்ல அனுமதிப்படுவர். ஏஜென்டுகள் அனுமதிச் சீட்டுடன் காலை 7.30 மணிக்குள் மையங்களில் இருக்க வேண்டும். அனுமதிச் சீட்டுகள் இன்றி வந்தால் உள்ளே அனுமதிக்கபட மாட்டார்கள். இதனை தவிர்த்து நகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியினை மேற்கொள்ள 620 போலீசார் நிறுத்தப்பட்டு இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தார்.\n19 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொட்டி தீர்த்த தென்மேற்கு பருவமழை சராசரியை விட 169 சதவீதம் அதிகம் பொழிவு பராமரிப்பு இல்லாததால் வறண்டு கிடக்கும் நீர்நிலைகள்\nஅடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்\nஆக்கிரமிப்பு அகற்றத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்\nகாரியாபட்டி நகர் பகுதிகளில் போதிய கழிப்பறைகள் அமைக்க வேண்டும் பொதுமக்கள், வியாபாரிகள் வலியுறுத்தல்\nதொழிலக பாதுகாப்பு அலுவலகங்களில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nதகுதி 8ம் வகுப்பு மரக்கன்றுகள் நடும் விழா\nமாவட்டம் நிலவேம்பு கசாயம் வழங்கல்\nசாலை விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.28.81 லட்சம் நஷ்டஈடு\nஞாயிறு தோறும் மருதுபாண்டியர் குருபூஜை ஆலோசனை கூட்டம்\nஇழிவாக பேசுகிறார் ஹெச்எம் மீது மாணவர்கள் புகார்\n× RELATED கைது செய்யக்கோரி சீமான் மீது ஓமலூர் போலீசில் காங்கிரஸ் கட்சியினர் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/937730/amp?ref=entity&keyword=roof%20houses", "date_download": "2019-10-20T16:23:09Z", "digest": "sha1:HFP427LGDL6Y2DBJCE25SE6QN7JOIEHM", "length": 8721, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "மயிலாடுதுறையில் 7 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமயிலாடுதுறையில் 7 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம்\nமயிலாடுதுறை, மே 29: மயிலாடுதுறை கேணிக்கரை மெயின்ரோட்டில் நேற்று மாலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 7 வீடுகள் எரிந்து சாம்பலானது.\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை கேணிக்கரை பகுதியில் நேற்று மாலை குமார் என்பவரது வீட்டின் கொல்லை புறத்தில் கொட்டியிருந்த குப்பை திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகம் அதிகமாகவே அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய அலுவலர் அன்பழகன் தலைமையில் வீரர்கள் 2 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.\nஅதற்குள் தங்கமணி, வசந்தா, லட்சுமி, நூர்ஜஹான், யசோதா, ஜெயலட்சுமி ஆகிய 7 பேரின் வீடுகள் மற்றிலும் எரிந்து சாம்பலானது. இதில் வீட்டில் இருந்த நகை, பணம் மற்றும் வீட்டுஉபயோக பொருட்கள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. மயிலாடுதுறை ஆர்டிஓ கண்மணி, தாசில்தார் மலர்விழி ஆகியோர் தீவிபத்து ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். மெயின்ரோட்டில் தீவிபத்து ஏற்பட்டதால் மயிலாடுதுறை-திருவாரூர் வழிதடத்தில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.\nகீழமருதாந்தநல்லூர் ஊராட்சியின் சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகோடியக்கரையில் டெங்கு கொசு உற்பத்தி காரணிகள் அழிப்பு பணி\nநாகை மாவட்ட சத்துணவு ஊழியர் சங்க போராட்ட ஆயத்த மாநாடு\nசீர்காழி அருகே தென்னலக்குடியில் மதுபானம் கடத்தி வந்த கார் கவிழ்ந்தது\nஅரசு முதன்மை செயலாளர் தகவல் ஊதியக்குழு அறிக்கை உடனே வெளியிட கோரி ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஇடதுசாரிகள் குற்றச்சாட்டு ஆசிரியர்களுக்கு முன்னெடுப்பு பயிற்சி\nவைத்தீஸ்வரன் கோவில் பஸ் நிலைய சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்\nசெம்பனார்கோவில் வட்டாரத்தில் உரக்கடைகளில் வேளாண் அலுவலர் திடீர் சோதனை\nபோலீசார் விசாரணை புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் எதிர் கட்சியினர் கனவு பலிக்காது\nதிருமலைராயன்பட்டினத்தில் மாணவரை நீண்டநேரமாக முட்டிபோட வைத்த ஆசிரியை\n× RELATED மயிலாடுதுறை அருகே ஆசை வார்த்தைக்கூறி இளம்பெண் கடத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2164131&Print=1", "date_download": "2019-10-20T17:20:24Z", "digest": "sha1:I5K5WZGIXM76R4EOFUEKNNKRAN2NEWF5", "length": 7957, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "நிட்டிங் துறையினர் மீது சைமா ஆதங்கம் பிரச்னைக்கு தீர்வு காண உறுதி| Dinamalar\nநிட்டிங் துறையினர் மீது 'சைமா' ஆதங்கம் பிரச்னைக்கு தீர்வு காண உறுதி\nதிருப்பூர்:'எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், நிட்டிங் துறையினர், உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்திவிட்டனர்' என, தொழில் அமைப்பு பிரதிநிதிகள் ஆதங்கப்பட்டுக் கொண்டனர்.\nஉற்பத்தி செலவு அதிகரிப்பால், திருப்பூர் 'நிட்மா' மற்றும் 'சிம்கா' சங்கங்கள், கடந்த மே மாதம், நிட்டிங் கட்டணத்தை, 20 - 25 சதவீதம் உயர்த்தின. ஏழு மாதமாகிய��ம், பெரும்பாலான ஏற்றுமதி, உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள், நிட்டிங் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்ட கட்டண நிலுவை வழங்கவில்லை.'உடனடியாக கட்டண உயர்வு வழங்க வேண்டும்' என்ற கோரிக்கை வலியுறுத்தி, கடந்த, 5, 6ம் தேதிகளில், நிட்டிங் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தின. பேச்சுக்கு, சைமா சங்கம் அழைப்பு விடுத்ததையடுத்து, நிட்டிங் சங்கங்கள், உற்பத்தி நிறுத்த போராட்டத்தை கைவிட்டன.முதற்கட்ட பேச்சு வார்த்தைக்கு, 'சைமா' தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். செயலாளர் பொன்னுசாமி, துணை தலைவர் கோவிந்தப்பன், பொருளாளர் ராமசாமி; ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், டீமா தலைவர் முத்துரத்தினம் பங்கேற்று, ஆலோசனை நடத்தினர். அவர்கள் கூறியதாவது;நிட்டிங் துறையினர், கட்டண உயர்வு கிடைக்காததால், போராட்டம் நடத்துவதாக, எந்தவொரு ஆடை உற்பத்தி சங்கத்துக்கும் முறையான அறிவிப்பு வழங்கவில்லை.\nமுன்னறிவிப்பின்றி, இரண்டு நாட்கள், உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்திவிட்டனர். தொழிற்சங்கங்கள் கூட போராட்டத்தில் ஈடுபடாத நிலையில், தொழில் முனைவோர், நேரடியாக போராட்டத்தில் ஈடுபடுவது சரியல்ல என, சங்க பிரதிநிதிகள் தங்கள் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டனர்.\nஎதிர்காலத்தில், இதுபோன்று, தொழிலை பாதிக்கும் வகையிலான, தன்னிச்சையான முடிவெடுக்கக் கூடாது; அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்த பிறகே, முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், வெளியூர் சென்றுள்ள நிட்மா சங்க தலைவர், திருப்பூர் திரும்பியபின், நிட்மா மற்றும் சிம்கா சங்க பிரதிநிதிகளை அழைத்து, கட்டண உயர்வு குறித்து பேச்சு நடத்தி, சுமூக தீர்வு காண்பது என, முடிவெடுக்கப்பட்டது.\nமெட்ரோ நிலையம் அமைக்க ஆழ்வார்பேட்டையில் எதிர்ப்பு(3)\nஅரசு அலுவலர்களுக்கு ெஹல்மெட் கட்டாயம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=09-30-18", "date_download": "2019-10-20T17:38:20Z", "digest": "sha1:DQEKEGPVQTG5EYPQH7CCUPWUNWYEMD7X", "length": 15245, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From செப்டம்பர் 30,2018 To அக்டோபர் 06,2018 )\n ஹிந்து அமைப்புகள் போலீசில் புகார் அக்டோபர் 20,2019\nகாங்கிரசால் தான் பிரிந்தது என சொல்லுங்கள்: கபில் சிபல் அக்டோபர் 20,2019\n35 பாக்.,பயங்கரவாதிகளை கொன்றது இந்திய ராணுவம்\nஇவர் தான்யா நிஜமான கலெக்டர் வேலை செய்யாதவர்களை, 'வெளுத்து' வாங்கிய கந்தசாமி அக்டோபர் 20,2019\n48 நாடுகளுக்கு பொது பணம் 'ஆசியா கரன்சி': மோடி - ஜின்பிங் சந்திப்பில் பேச்சு அக்டோபர் 20,2019\nவாரமலர் : மாமிகள் ஜாக்கிரதை\nசிறுவர் மலர் : மனதில் விழுந்த தழும்பு\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக மின்வாரியத்தில் பணி\nவிவசாய மலர்: நிலத்தை பண்படுத்தினால் வேர் அழுகல் நோய் தாக்கலாம்\n1. மனநோய் ஏற்பட என்ன காரணம்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2018 IST\nதனிமையை விரும்புபவர் மன நோயாளியாதனிமை அல்லது பலருடன் கலகலப்பாக பேசுவது போன்ற குணாதிசயம் அவரவர் விருப்பத்தை பொறுத்தது. இளமை பருவத்தில் சிலருக்கு தனிமை பிடிக்கும். தனிமையை விரும்புவதால் மனநோயாளிகள் அல்ல. எனினும் மனநலம் பாதித்தவர் தன்னால் பிறர் போல் சஜகமாக பழக முடியவில்லை. நாம் சொல்வது பிறருக்கு புரியவில்லையே, என கருதி தனிமையை விரும்புவார். தனிமையை ..\n2. சிறுநீரக கற்களை கரைக்கும் வழிகள்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2018 IST\nசிறுநீரக பையில் கல் எவ்வாறு உருவாகிறதுசிறுநீரக கல் பிரச்னை பரவலாக வரும் நோயாக மாறி வருகிறது. சிறு நீரில் உள்ள கிரிஸ்டல் உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம்) ஒன்று திரண்டு சிறுநீர் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களாக உருவாகிறது. சிறுநீரகத்தில் உற்பத்தியாகி சிறுநீர் குழாய், சிறுநீர்ப்பை வழியாக வெளியேறும். சிறுநீரகத்தில் தான் கல் உற்பத்தியாகி அங்கு தங்கி ..\n3. குண்டு மல்லி, கொஞ்சம் கேளு: அறுபதுக்கு மேலும் ஆரோக்கியம்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2018 IST\nவயது அறுவதை தாண்டும்போது, உடலுக்கு கலோரிகள் குறைவாகவே தேவைப்படும்; ஆனால், ஊட்டச்சத்து போதிய அளவு இருக்க வேண்டும். அதனால், கலோரி குறைவான, ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம்.பழங்கள், காய்கறிகள், அரிசி, ஓட்ஸ், கோதுமை போன்ற முழு தானியங்கள், வைட்டமின் - டி, கால்ஷியம் நிறைந்த, கொழுப்பு நீக்கிய பால், பாலாடை, சோயா பால், மீன், முட்டை வெள்ளைக் கரு, வெள்ளரி, எள் போன்ற ..\n4. கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி: இயலாமை தவிர்த்து, இயல்பாக வாழ...\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2018 IST\nஐம்பது வயதிற்கு மேல், உடல் பல நோய்களின் மேய்ச்சல் காடாக உள்ளது. எந்த உபாதையும் தராமல், எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாமல், இருளில் ஒளிந்திருக்கும் திருடனைப் போல, பல நோய்கள் மறைந்திருக்கும்; இது சம்பந்தப்பட்டவருக்கே தெரியாது. உதாரணம்... நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்றுநோய், கை விரல்களில் ஏற்படும் நடுக்கம். ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதன் மூலம், ..\n5. மனசே மனசே குழப்பம் என்ன: பெயரை மறப்பதெல்லாம் பிரச்னையா\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2018 IST\nதொழிலதிபர்: தனக்கு மன அழுத்தம் இருப்பதை டாக்டர் உறுதி செய்துள்ளார் என்ற தகவலை, தொழிலதிபர் ஒருவர், தன் நண்பர்களிடம் சொன்ன போது, '68 வயது வரை தொழிலை வெற்றிகரமாக நடத்துபவருக்கு, மன அழுத்தம் எப்படி சாத்தியம்' என, நம்ப மறுத்தனர். சிலர், 'அடிக்கடி பார்ட்டிக்கு போங்க; குழுவாகச் சேர்ந்து கப்பல் பயணம் செய்யுங்க' என்று கூறினர். என்னிடம் ஆலோசனைக்கு வந்த போது, 'இதையெல்லாம் நான் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.scribd.com/book/389348778/Kalyana-Thean-Nila", "date_download": "2019-10-20T17:08:28Z", "digest": "sha1:6I5HNRJBWZOB3HHPIHPIISGXFNLDSZGI", "length": 21373, "nlines": 246, "source_domain": "www.scribd.com", "title": "Kalyana Thean Nila by Vidya Subramaniam - Read Online", "raw_content": "\nகாலங்காலையில் அப்பாவும் அம்மாவும் போட்ட சண்டையில் தூக்கம் கலைந்தாலும் கண் திறக்காமல் படுத்திருந்தாள் ஹேமா.\nஎன் உடம்பு மட்டும் என்ன இரும்பாலயா செஞ்சு வெச்சிருக்கு என்னிக்காவது ஒரு நாள் நீங்க, சீக்கிரம் எழுந்து காப்பி போட்டு சமைச்சு இறக்கினா என்னவாம் என்னிக்காவது ஒரு நாள் நீங்க, சீக்கிரம் எழுந்து காப்பி போட்டு சமைச்சு இறக்கினா என்னவாம் ஆம்பளைன்னா லேட்டா எழுந்துக்கறது, பேப்பர் படிச்சுக்கிட்டே காப்பி சாப்பிடறது, அப்புறம் நிதானமா ஷேவ் பண்ணிக் குளிச்சி, ஆயிரம் குறை சொல்லிக்கிட்டே சாப்பிடறது... இதெல்லாம் அந்தக் காலம். பொண்டாட்டி வேலைக்குப் போணும்னு நினைக்கறவா கூட மாட ஒத்தாசை பண்ணனும். இல்லாட்டி அவளை வேலைக��கு அனுப்பக் கூடாது. துப்பிருந்தா வெச்சுக் காப்பாத்தணும். அப்புறம் ஏண்டி நாயேன்னா கூட அவ எதிர்த்துப் பேசமாட்டா\nஇப்ப என்ன வேணுங்கற நீ\nநீங்க இருக்கறது மைசூர் அரண்மனையும் இல்ல. நீங்க மகாராஜாவும் இல்லன்னு சொல்ல வரேன். நீங்களும் பாதி வேலை செய்தா ஒரு தப்பும் இல்லன்றேன்.\nகாலம்பற பத்து தேய்க்கறதுக்குள்ள நீங்க பால் காய்ச்சி காப்பி போட்டா அப்புறம் நா குக்கர் வெப்பேன். நீங்க கறிகா நறுக்கித் தந்தா நான் குழம்பும் கறியும் பண்ணுவேன். சப்பாத்திக்கு மாவு பிசையலாம். ஹேமாவுக்கு வாட்டர் பாட்டில்ல தண்ணி எடுத்து வெக்கலாம். டைனிங் டேபிள்ல எல்லாத்தையும் எடுத்து வெக்கலாம் இன்னும் எத்தனையோ வேலை செய்யலாம். வேலைக்கா பஞ்சம்\n தினமும் நானும் கத்தறேன். நீங்களும் இதே பதிலைத்தான் சொல்றேளே தவிர எங்க செய்யறேள் கத்திட்டு கத்திட்டு நாந்தான் மாடு மாதிரி எல்லா வேலையும் செஞ்சுட்டு ஒட வேண்டியிருக்கு. ஆபீஸ்ல ஒத்துக்கறாளா லேட்டா போனா\nவீட்டு வேலை முக்கியம்னா ஏம்மா வெளிய வேலைக்கு வர்றீங்க வீட்லயே இருக்க வேண்டியது தானே'ன்னு கத்தறான் அந்த கடங்கார மானேஜர். 'உனக்கென்னடா படவா, வீட்ல உன் பொண்டாட்டி வயத்தெரிச்சலைக் கொட்டிண்டு ஊருக்கு முன்னால வந்து உக்காந்துக்கறது போறாதுன்னு இங்க எங்க வயித் தெரிச்சலையும் கொட்டிக்கறயா'ன்னு கேக்க நாக்குதுறு துறுங்கும். ஆனா கேக்க முடியுமோ வீட்லயே இருக்க வேண்டியது தானே'ன்னு கத்தறான் அந்த கடங்கார மானேஜர். 'உனக்கென்னடா படவா, வீட்ல உன் பொண்டாட்டி வயத்தெரிச்சலைக் கொட்டிண்டு ஊருக்கு முன்னால வந்து உக்காந்துக்கறது போறாதுன்னு இங்க எங்க வயித் தெரிச்சலையும் கொட்டிக்கறயா'ன்னு கேக்க நாக்குதுறு துறுங்கும். ஆனா கேக்க முடியுமோ ஆக மொத்தம் உங்களை மாதிரி ஆம்பளையை எல்லாம் நிக்க வெச்சு சுடணும் போல இருக்கு வளரவர்ற ஆத்திரத்துக்கு.\nஇந்தாசுடு... ராஜகோபலன் தீபாவளிக்கு வாங்கிய துப்பாக்கியை எடுத்து அவளிடம் நீட்டினார்.\nஇதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல வசந்தி அதைத் தட்டி விட்டாள்.\nஎனக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகணும். இனிமே நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணாட்டா, போனாப் போறதுன்னு விட்டுட்டு நானே எல்லா வேலையும் செய்வேன்னு மட்டும் நினைக்காதீங்க. நா ஸ்ட்ரைக் பண்ணினா வீடு நாறிடும் வசந்தி எழுந்து செல்ல ராஜகோபாலன் பதட்டப்படாமல் இன்னும் சற்று நேரம் படுக்கையில் படுத்து சோம்பல் முறிந்தார்.\nஹேமா எழுந்து உட்கார்ந்து அவரைப் பார்த்தாள்.\n தினம் இந்தச் சண்டை சுப்ரபாதத்துல தான் நா கண் முழிச்சாகணுமா அம்மாவுக்கு ஏதானும் ஹெல்ப் பண்ணக் கூடாதா\nம். வாம்மா. இப்பதான் அவ கத்தி ஓய்ஞ்சுட்டு போனா. இப்ப நீயா ஏன் உனக்கு பதினேழு வயசாறதே... நீ சீக்கிரம் எழுந்து செய்ய வேண்டியதுதானே\n பட் என்னால முடியலையே நா கார்த்தால ஆறு மணிக்கு ஒரு டியூஷன், அப்பறம் ஸ்கூல் சாயங்காலம் இன்னும் ரெண்டு டியூஷன், ஹிந்தி கிளாஸ், அப்பறம் என் ஹோம்ஒர்க்ன்னு நா படுக்கவே ராத்திரி பதினோரு மணியாயிடறதே, உங்களுக்குத் தெரியாதா என்ன அம்மாக்கு ஹெல்ப் பண்ணணும்னு நினைச்சாலும் என்னால முடியல. அப்படியே ஏதாவது நா செய்யணும்னு போனாலும் அம்மா என்னை நீ போய்ப் படின்னு அனுப்பிடறா. நா என்ன செய்யட்டும் அம்மாக்கு ஹெல்ப் பண்ணணும்னு நினைச்சாலும் என்னால முடியல. அப்படியே ஏதாவது நா செய்யணும்னு போனாலும் அம்மா என்னை நீ போய்ப் படின்னு அனுப்பிடறா. நா என்ன செய்யட்டும் நா தெரியாமதான் - கேக்கறேன். அம்மாக்கு ஹெல்ப் பண்ணினா குறைஞ்சா போய்டுவ\nஎன்னால முடியாது. நா வளர்ந்த விதம் அப்டி எங்கம்மா என்னை ஒரு துரும்பை நகர்த்த விட்டதில்லை.\nஅப்படின்னா உங்கம்மா அவளாட்டமே ஒரு படிக்காத முண்டமா பார்த்து உங்களுக்குப் பண்ணி வெச்சிருக்கணும் எதுக்கு என்னைப் பண்ணி வெச்சு என் பிராணனை வாங்கணும் எதுக்கு என்னைப் பண்ணி வெச்சு என் பிராணனை வாங்கணும் அடுக்களையிலிருந்து வந்த வசந்தி இன்னும் ஆத்திரமாய்க் கத்தினாள்.\nத பார். எங்கம்மாவை ஏதாவது சொன்னா சும்மார்க்க மாட்டேன்.\nஹேமா எழுந்து பாத்ரூம் பக்கம் சென்றாள். இன்னும் பத்து நிமிடத்தில் அவள் டியூஷன் கிளம்பியாக வேண்டும். அம்மா அப்பா சண்டை தினம் நடக்கும் கதைதான். அப்பாவும் துரும்பை அசைக்கப் போவதில்லை. அம்மாவும் புலம்புவதை நிறுத்தப் போவதில்லை. சில நேரம் 'ச்சே' என்றாகி விடும். எல்லா வீட்டிலும் இப்படித்தானா என்ற கேள்வி எழும்.\nஹேமா குளித்து யூனிபார்ம் அணிந்து அடுக்களைக்கு வந்தபோது, அம்மா முணுமுணுத்துக் கொண்டே பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள். பால் இன்னும் காய்ச்சவில்லை.\nகிளம்பு. இன்னிக்கு உனக்கு பால் கிடையாது.\n ஹேமா தன் சைக்கிளை வெளியில் எடுத்த�� ஏறிக் கொண்டாள்.\nபுருஷன் ஹாய்யாக பேப்பரைப் பிரித்து வைத்துக் கொண்டதைப் பார்த்ததும் வசந்திக்கு எரிந்தது. இவ்வளவு சொல்லியும் என்ன திமிர் இதை 'மேல் ஷாவனிஸம்' என்று சொன்னால் மட்டும் கோபம் பொத்துக் கொண்டு வரும். ஆனால் இது ஆணாதிக்கம் இல்லாமல் என்ன இதை 'மேல் ஷாவனிஸம்' என்று சொன்னால் மட்டும் கோபம் பொத்துக் கொண்டு வரும். ஆனால் இது ஆணாதிக்கம் இல்லாமல் என்ன ஆண் என்றால் வீட்டு வேலை செய்யக் கூடாது என்று எந்த சட்டத்தில் எழுதி வைத்திருக்கிறது ஆண் என்றால் வீட்டு வேலை செய்யக் கூடாது என்று எந்த சட்டத்தில் எழுதி வைத்திருக்கிறது\nகல்யாணமாகி முதல் குழந்தை பிறக்கும் வரை இது ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. மாமியார் சமைத்து இறக்க, வசந்தி சுற்று வேலை செய்து கொடுப்பாள். அவன் ஹாய்யாக ஒன்பது மணிக்கு எழுந்தாலும் கேட்பாரில்லை. அதன் பிறகு ஹேமா பிறந்த மூன்றாம் மாதம் மாமியார் பாத்ரூமில் வழுக்கி விழுந்து காலை ஒடித்துக் கொண்ட பிறகுதான் கஷ்ட காலம் ஆரம்பித்தது.\nஒரு பக்கம் கைக்குழந்தை, மறுபக்கம் படுக்கையில் இருக்கும் கால் ஒடிந்த மாமியார் என்று திண்டாடி விட்டாள். போதாதற்கு மூன்று மாத மெட்டர்னிடி லீவு முடிந்து, வேலையில் சேர வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. குழந்தையை யார் பார்த்துக் கொள்வது என்ற பிரச்சினை எழ, தற்காலிகமாக கிரீச்சில் விடுவது என்று தீர்மானமாயிற்று. காலை நாலு மணிக்கு எழுந்து சமையல் வேலையோடு மாமியாருக்குப் பல் தேய்த்து விட்டு பெட்பான் வைத்து, உடம்பு துடைத்து, காபி டிபன் கொடுத்து மத்தியானம் அவள் சாப்பிடுவதற்காக கைக்கெட்டும் தூரத்தில் பிளாஸ்க்கில் காப்பியும், ஹாட்பாக்கில் சாப்பாடும் வைத்து விட்டு, ராஜுவுக்கு காரியர் எடுத்து அவனுக்கு டிபன் கொடுத்து, குழந்தையைக் கவனித்து கிளப்பி, ஒரு கூடையில் அதற்குத் தேவையான சமாச்சாரங்களை அள்ளிப் போட்டுக் கொண்டு, ஏனோ தானோவென்று ஒரு புடவையைச் சுற்றிக் கொண்டு சாப்பிடக்கூட நேரமில்லாது கிளம்பினால் என்றால் குழந்தையை கிரீச்சல் விட்டு விட்டு அங்கிருந்து பஸ் பிடித்து ஆபீஸ் போய்ச் சேரும்போது பாதி நாள் அட்டென்டென்ஸ் உள்ளே போயிருக்கும். பியூனைக் காக்கா பிடித்து பாதி நாள், மானே ஜரிடம் கெஞ்சிக் கூத்தாடி மீதி நாள் என்று கையெழுத்துப் போடுவதற்குள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாம் போலிருக்கும்.\nஅதே நேரம் துளிக்கூட உடம்பு நோவாமல், அவள் கஷ்டங்களைப்பற்றிக் கவலைப்படாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருப்பார் ராஜூ, பொறுத்துப் பொறுத்துப் பார்த்த வசந்தி ஒரு நாள் பொங்கி வெடித்தாள்..\n இங்க நா ஒருத்தி கைக் குழந்தையோடயும் உங்கம்மாவோடயும், செத்து சுண்ணாம்பாயிண்டுருக்கேன். எத்தனை வேலை நா ஒருத்தியே செய்வேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2018/09/blog-post_0.html", "date_download": "2019-10-20T17:55:34Z", "digest": "sha1:MHDZZBMZD7OSJNP6MYHRAIWVLFXNRI7L", "length": 5572, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மஹிந்தவின் குடும்ப 'பாசத்தால்' தான் அழிவு : குமார வெல்கம! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மஹிந்தவின் குடும்ப 'பாசத்தால்' தான் அழிவு : குமார வெல்கம\nமஹிந்தவின் குடும்ப 'பாசத்தால்' தான் அழிவு : குமார வெல்கம\nகுடும்ப பாசத்தினால் தனது குடும்ப உறுப்பினர்களை முன்னிலைப்படுத்த முனைந்தே கடந்த தடவை மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததாகவும் மீண்டும் அந்ந நிலைக்குச் செல்வது பின்னடைவையே உருவாக்கும் எனவும் எச்சரித்துள்ளார் கூட்டு எதிர்க்கட்சி முக்கியஸ்தர் குமார வெல்கம.\nதனது புதல்வர் நாமல் 35 வயதையடையவில்லையென்பதால் தனது சகோதரருள் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதியென இந்தியாவில் வைத்து மஹிந்த வெளியிட்டுள்ள கருத்துக்கே குமார வெல்கம இவ்வாறு பதிலளித்துள்ளார்.\nகுடும்ப உறுப்பினர்கள் முன்னிலைப்படுத்தப்படுவதனால் கூட இருந்து கொண்டே பலர் மஹிந்தவுக்கு எதிராகப் பணியாற்றியதாகவும் வெல்கம மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்��ும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://crownest.in/index.php?route=product/product&path=184&product_id=171", "date_download": "2019-10-20T16:29:14Z", "digest": "sha1:AATJL6BB5OMKRZDNDHFXVXIYG4ZDCCJV", "length": 11205, "nlines": 294, "source_domain": "crownest.in", "title": "தேனியில் நியூட்ரினோ நோக்குக்கூடம் அச்சங்களும் அறிவியலும்", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nமேற்குத் தொடர்ச்சி மலை (Merkku Thodarchi Malai)\nவங்கதேசத்தின் அந்தக் கடலோரக் கிராமத்தில் ஜெஹனாராவும்,அவரது கணவரும், நான்கு குழந்தைகளும் ஓரளவு நிம்மதியாகத்தான் வாழ்ந்து வந்தனர். தாகூர் சொல்வாரே மழைக்காலம் வந்து ஆறுகளில் வெள்ளம் வந்தால் உள்நாட்டிலிரு..\nநக்கீரன் நேர்காணல் -மழைக்காட்டின் உயிரினங்களும் தொலைக்குடிகளின் நுட்பமான அறிவும் ----------------------------------ராகிமாலை படை வெட்டுக்கிளி -லிங்கராஜா வெங்கடேஷ் ----------------------------உலகை மாற்ற..\nதீங்கறியா உயிரினங்கள் (Thikariyaa uyirinankal)\nசிலந்தியின் கூடு அல்லது வலை வழக்கமாக ஒட்டடை என வழங்கப்படுகிறது. இது மிக மெல்லிய பட்டு நூலாகும். ஒட்டடை கட்ட துவங்கும்பொழுது தன் உடலின் பின்புறம் உள்ள இரு சுரப்பியிலிருந்து திரவ நிலையில் பட்டு நூ..\nதேனியில் நியூட்ரினோ நோக்குக்கூடம் அச்சங்களும் அறிவியலும்\nதேனியில் நியூட்ரினோ நோக்குக்கூடம் அச்சங்களும் அறிவியலும்\nஇந்திய நியூட்ரினோ நோக்குக்கூடம் திட்டத்தால் எந்த ஆபத்தும் இல்லை என்பதை எளிய அறிவியல் மொழிகள் விளக்குகிறது இந்நூல்....\nஇந்திய நியூட்ரினோ நோக்குக்கூடம் திட்டத்தால் எந்த ஆபத்தும் இல்லை என்பதை எளிய அறிவியல் மொழிகள் விளக்குகிறது இந்நூல்.\nஅணு ஆற்றல் தேவையென்றும் அபாயமென்றும் பட்டிமன்றம் நடக்கும்போது இரு தரப்பு நியாங்களையும் கணக்கிலெடுத்து அறிவியல் பூர்வமாக விளக்கும் சிறுநூல்..\nஅணு ஆற்றல் 2,0 பசுமையான எதிர்காலத்திற்கு அணு ஆற்றல் ஏன் அவசியம்\nமூகத் தேவைகளை, புவி வெப்பமாதல் இன்றி நிறைவு செய்வதற்கு அணு ஆற்றல் இன்றியமையாதது. அதனை நிராகரித்துவிட்டு புவிப் பந்தை சமூகச் சீரழிவிலிருந்தும், சூழல் பேரழிவிலிருந்தும் காப்பது இயலாது. இதனைச் சொல்பவர்கள..\nஎண்ணெய் மற மண்ணை நினை\nபருவப் பிறழ்ச்சி பெட்ரோல் பயன்பாட்டை குறைக்கவும் கார்பன் வெளியீட்டைக் குறைக்கவும் நம்மை கோருகிறது. மையப்படுத்தப்படாத ஆற்றல் செலவீட்டுக் குறைப்பை கோருகிறது, பெட்ரோல் பயன்பாட்டின் உச்..\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nசுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழுபூவுலகின் நண்பர்கள்அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்அணுக் கதிர்வீச்சு பாதுகாப்பிற்கான மக்கள் இயக்கம்..\nகடந்த சில ஆண்டுகளாக நாம் கண்டுவரும் இயற்கை நிகழ்வுகள் அனைத்துமே கடுமையான அச்சத்தை ஏற்படுத்தும் புதிய அபாயங்களை நம்மிடம் விட்டுச் சென்றுள்ளன.அணு உலையின் செயல்பாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்க..\nஇந்நூல் மனிதனின் பேராசை, இயற்கையின் சீற்றங்கள், மரணித்த சுற்றுச்சூழலாளர்கள் என்று தொட்டுச் செல்கிறது.அடுத்த பத்தாண்டுகளில் நாம் எதிர்கொள்ளப் போகும் சுற்றுச்சூழல் சிக்கல்கள் பற்றியும் முன்னறிவிக்கிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://kaduwela.mc.gov.lk/si/?page_id=2317&lang=ta", "date_download": "2019-10-20T16:08:21Z", "digest": "sha1:VZCIWMQP3RBJOOG6GRAPVLOX7F6M6QV3", "length": 22590, "nlines": 135, "source_domain": "kaduwela.mc.gov.lk", "title": "சுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தைப் பெற்றுக்கொள்ளுதல் – Kaduwela Municipal Council", "raw_content": "\nதெருவெல்லை சான்றிதழ்களையும் கையகப்படுத்தாமைக்கான சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ளுதல்\nகட்டிடத் திட்ட வரைபடத்தை அங்கீகரித்தல்\nநீர்க்குழாய்களை நிலத்தில் பதிப்பதற்கு மாநகர சபை ஆளுகைப் பிரதேசத்திலுள்ள வீதிகைள சேதப்படுத்துவதற்கு அனுமதியினை பெற்றுக்கொள்ளுதல்\nசுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தைப் பெற்றுக்கொள்ளுதல்\nவர்த்தக உரிமம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளுதல்\nசலுகை விலையில் உரங்களை வழங்குதல்\nமலக்கழிவு பவுசர் (கலி பவுசர்) சேவையை வழங்குதல்\nவிளையாட்டு மைதானத்தை மு���்பதிவு செய்துகொள்ளுதல்\nகால்நடை மருத்துவப் பிரிவின் சேவைகள்\nசுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தைப் பெற்றுக்கொள்ளுதல்\nசுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தினை வழங்கும் நடைமுறையை முறைசார்ந்த வகையில் மேற்கொள்வதற்கு 2018.02.01 ஆம் திகதிய 1534/18 இலக்கம் கொண்ட வர்த்தமானி அறிவித்தல், 2008 .01.25 ஆம் திகதிய 1533/16 இலக்கம் கொண்ட மற்றும் 19996.05.23 ஆம் திகதிய 924/12 இலக்கம் கொண்ட வர்த்தமானி அறிவித்தல் ஆகியவற்றில் உள்ளடங்கியுள்ள ஒழுங்குவிதிகள் மற்றும் 2000 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்கம் மற்றும் 1998 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சட்டம் ஆகியவற்றின் ஊடாக திருத்தப்பட்ட 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டம் ஆகியவற்றின் ஏற்பாடுகளுக்கமைவாக அவ்விடயம் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.\nபுதிய விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பம்\nஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள உரிமத்தை புதுப்பித்தல். (பெற்றுக்கொள்ளப்பட்ட உரிமம் செல்லுபடியற்றதாவதற்கு 3 மாதங்களுக்கு முன்னர் புதுப்பித்தல் வேண்டும். அவ்வாறு உரிமம் செல்லுபடியற்றதாகவதற்கு முன்னர் புதுப்பிக்கப்படாத உரிமங்களுக்கு, மீண்டும் ஒரு விண்ணப்படிவம் வாயிலாக கள ஆய்வுக்கு (பரிசோதனைக் கட்டணத்துடன்) உட்பட்டு விண்ணப்பிக்க நேரிடும்.\nகைத்தொழில் செயன்முறையொன்றுக்கு/குறிப்பிட்டதொரு பணிக்கு ஏதுவான கள ஆய்வுக் கட்டணம் அவ்விடயத்தில் ஈடுபடுத்தப்படுகின்ற அடிப்படை மூலதன முதலீட்டினை அடிப்படையாகக் கொண்டு நிச்சயிக்கப்படும்.\nபுதிய விண்ணப்படிவத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் நடைமுறை\n02.01 ஆம் திகதிய மற்றும் 153/18 ஆம் இலக்கமும் கொண்ட வர்த்தமானி அறிவித்தலின்படி “இ” பிரிவுக்குரிய 25 கைத்தொழில்களுக்கு சுற்றாடல் பாதுகாப்பு உரிமமொன்றை பெற்றுக்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி நிறுவனத்திற்கு விண்ணப்பித்தல் வேண்டும்.\nஇதற்கமைவாக புதியதொரு விண்ணப்படிவத்தை கொள்வனவு செய்தல் (கட்டணம் NBT – ரூ. 102.00, VAT – ரு.15.30 மொத்த தொகை = රු. 117.30)\nபுதிய விண்ணப்படிவமொன்றை பெற்றுக்கொள்ளும் போது விண்ணப்படிவத்தை பூர்த்திசெய்து பின்வரும் ஆவணங்கள் சகிதம் கையளித்தல் வேண்டும்.\nகைத்தொழில் நிலையம் அமைந்துள்ள இடத்தைக் காட்டும் வீதி வரைபடம்\nவர்த்தக பெயரின் பதிவுச் சான்றிதழ்\nசம்பந்தப்பட்ட பிரதேச சபைக்கு/நகர சபைக்கு வர்த்தக உரிமத்திற்காக பணம் செலு��்தப்பட்டமைக்கான பற்றுச்சிட்டு, அங்கீகரிக்கப்பட்ட கட்டிட வரைபடத்தின் பிரதி மற்றுடம் இசைவுச் சான்றிதழ் அல்லது வர்த்தகம் (தொழில்முயற்சி) தொடர்பாக பிரதேச சபை/நகர சபையின் எதிர்ப்புகள் எதுவும் இல்லையென்பதை காட்டும் கடிதம்.\nஅங்கீகரிக்கப்பட்ட நில அளவைத் திட்டம்\nபொருட்களை சுத்தீகரிப்பு செய்வதற்கான தொகுதி/ வாயு மாசடைதல்/வலி மாசடைதல் ஆகியவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகள் பற்றிய திட்டம்\nதீயணைப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளதற்கான அறி்க்கை\nவிண்ணப்படிவத்தை கையளித்த பின்னர் விண்ணப்படிவத்தில் பூர்த்திசெய்யப்பட்டுள்ளவாறு முதலீடு செய்யப்பட்டுள்ள பணத்தொகைக்கு அமைவாக கள ஆய்வுக் கட்டணத்தை செலுத்துதல்\nஅதற்கமைவாக சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களினால் கள ஆய்வுகள் நடாத்தப்படுதல்\nகள ஆய்வினை மேற்கொண்ட கோப்புகளை சுற்றாடல் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவுக்கு சமர்ப்பித்தல்\n(i) சுற்றாடல் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவினால் விதப்புரை செய்யப்படுகின்ற அல்லது விதப்புரை செய்யப்படாத விண்ணப்பப்படிவங்களை நகர ஆணையாளரின், கௌரவ நகர பிதாவின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்\n(ii) தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவினால் விதப்புரை செய்யப்பட்ட விண்ணப்படிவங்களுக்கான உரிமக் கட்டணம் செலுத்துவதற்கான அறிவித்தல் விடுத்தல் (கட்டணம் + NBT – ரூ. 4080.00, VAT – ரூ.612.00 மொத்த தொகை = ரூ. 4692.00)\n(iii) தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவினால் விதப்புரை செய்யப்படாத விண்ணப்பங்கள் சார்ந்த குறைபாடுகளை அறிவித்து அக்குறைபாடுகளை திருத்துமாறு சம்பந்தப்பட்ட நிறுவனம்/ஆளுக்கு அறிவித்தல். அக்குறைபாடுகளை திருத்திக்கொண்ட பின்னர் மீண்டும் கள ஆய்வினை மேற்கொண்டு அல்லது குறைபாடுகள் சிரியவைகளாக இருக்குமாயின் சுற்றாடல் மதிப்பீட்டுகு் குழுவின் அறிவுறுத்தலுக்கமைவாக கடிதமொன்றை சமர்ப்பிப்பதன் மூலம் சுற்றாடல் தொழில்நுட்ப குழுவிற்கு அனுப்புதல். அதன் விதப்புரைகளின் அடிப்படையில் 06 (ii) இற்கு அமைவாக நடவடிக்கை மேற்கொள்ளுதல்.\nசுற்றாடல் பாதுகாப்பு உரிமக் கட்டணத்தை செலுத்திய நிறுவனத்திற்கான உரிமத்தை அச்சிட்டு கௌரவ நகரபிதாவின் அங்கீகாரத்திற்கும் கையொப்பத்திற்கும் சமர்ப்பித்தல்\nசுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தை வழங்குதல்\nஉரிமத்தை புதிப்பிப்பதன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை\nஇதற்கமைவாக புதியதொரு விண்ணப்படிவத்தை கொள்வனவு செய்தல் (கட்டணம் + NBT – ரூ. 51.00, VAT – ரு.07.65 மொத்த தொகை = ரூ. 58.65)\nபுதுப்பிக்கும் விண்ணப்பத்தை பூர்த்திசெய்து பின்வரும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாதிருப்பின் அவற்றுடன் கையளித்தல் வேண்டும்.\nகைத்தொழில் நிலையம் அமைந்துள்ள இடத்தைக் காட்டும் வீதி வரைபடம்\nவர்த்தக பெயரின் பதிவுச் சான்றிதழ்\nசம்பந்தப்பட்ட பிரதேச சபைக்கு/நகர சபைக்கு வர்த்தக உரிமத்திற்காக பணம் செலுத்தப்பட்டமைக்கான பற்றுச்சிட்டு, அங்கீகரிக்கப்பட்ட கட்டிட வரைபடத்தின் பிரதி மற்றுடம் இசைவுச் சான்றிதழ் அல்லது வர்த்தகம் (தொழில்முயற்சி) தொடர்பாக பிரதேச சபை/நகர சபையின் எதிர்ப்புகள் எதுவும் இல்லையென்பதை காட்டும் கடிதம்.\nஅங்கீகரிக்கப்பட்ட நில அளவைத் திட்டம்\nபொருட்களை சுத்தீகரிப்பு செய்வதற்கான தொகுதி/ வாயு மாசடைதல்/வலி மாசடைதல் ஆகியவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகள் பற்றிய திட்டம்\nதீயணைப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளதற்கான அறி்க்கை\n4.அதற்கமைவாக சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களினால் கள ஆய்வுகள் நடாத்தப்படுதல்\nகள ஆய்வினை மேற்கொண்ட கோப்புகளை சுற்றாடல் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவுக்கு சமர்ப்பித்தல்\n(i) சுற்றாடல் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவினால் விதப்புரை செய்யப்படுகின்ற அல்லது விதப்புரை செய்யப்படாத விண்ணப்பப்படிவங்களை நகர ஆணையாளரின், கௌரவ நகர பிதாவின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்\n(ii) தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவினால் விதப்புரை செய்யப்படாத விண்ணப்படிவங்களுக்கான உரிமக் கட்டணம் செலுத்துவதற்கான அறிவித்தல் விடுத்தல் (கட்டணம் + NBT – ரூ. 4080.00, VAT – ரூ.612.00 மொத்த தொகை = ரூ. 4692.00)\n(iii) தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவினால் விதப்புரை செய்யப்படாத விண்ணப்பங்கள் சார்ந்த குறைபாடுகளை அறிவித்து அக்குறைபாடுகளை திருத்துமாறு சம்பந்தப்பட்ட நிறுவனம்/ஆளுக்கு அறிவித்தல். அக்குறைபாடுகளை திருத்திக்கொண்ட பின்னர் மீண்டும் கள ஆய்வினை மேற்கொண்டு அல்லது சிறு குறைபாடுகள் சிரியவைகளாக இருக்குமாயின் சுற்றாடல் தொழில்நுட்ப குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக கடிதமொன்றை அனுப்புவதன் மூலம் கள ஆய்வொன்றை நடாத்தாமல் சுற்றாடல் தொழில்நுட்ப குழுவிற்கு அனுப்புதல். அதன் விதப்புரைகளின் அடிப்படையில் 06 (ii) இற்கு அமைவாக நடவடிக்கை மேற்கொள்ளுதல்.\nசுற்றாடல் பாதுகாப்பு உரிமக் கட்டணத்தை செலுத்திய நிறுவனத்திற்கான உரிமத்தை அச்சிட்டு கௌரவ நகரபிதாவின் அங்கீகாரத்திற்கும் கையொப்பத்திறகாகவும் சமர்ப்பித்தல்\nசுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தை வழங்குதல்.\nகால்நடை மருத்துவப் பிரிவின் சேவைகள்\nதெருவெல்லை சான்றிதழ்களையும் கையகப்படுத்தாமைக்கான சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ளுதல்\nகட்டிடத் திட்ட வரைபடத்தை அங்கீகரித்தல்\nநீர்க்குழாய்களை நிலத்தில் பதிப்பதற்கு மாநகர சபை ஆளுகைப் பிரதேசத்திலுள்ள வீதிகைள சேதப்படுத்துவதற்கு அனுமதியினை பெற்றுக்கொள்ளுதல்\nசுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தைப் பெற்றுக்கொள்ளுதல்\nவர்த்தக உரிமம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளுதல்\nசலுகை விலையில் உரங்களை வழங்குதல்\nமலக்கழிவு பவுசர் (கலி பவுசர்) சேவையை வழங்குதல்\nவிளையாட்டு மைதானத்தை முன்பதிவு செய்துகொள்ளுதல்\nஅரச சேவைகள் ஆணைக்குழு (மே.மா)\nமாகாண சபை செயலகம் (மே.மா)\n© 2019 கடுடிவல மாநகர சபை – களுத்துறை: அக் 3, 2019 @ 10:19 காலை - வடிவமைத்தவர் ITRDA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/15387", "date_download": "2019-10-20T16:42:42Z", "digest": "sha1:6RCMYOEFWRSCYMRQY6YDTQYKJE3IMSTV", "length": 11797, "nlines": 116, "source_domain": "www.panippookkal.com", "title": "மோர் பான்கேக் ஆப்பம் (Buttermilk Pancake) : பனிப்பூக்கள்", "raw_content": "\nமோர் பான்கேக் ஆப்பம் (Buttermilk Pancake)\nவட அமெரிக்காவில் மீண்டும் இலை துளிர் காலம் ஆரம்பிக்கவுள்ளது. மினசோட்டா , ஒன்ராரியோ மற்றும் அயல் வடகிழக்கு நிலங்களில் இது சர்க்கரை மேப்பிள் மரங்கள் இனிக்கும் இரசங்களை வடிக்கும் காலம். மேப்பிள் இரசச் சேகரிப்பு பூர்வீக வாசிகளும், ஸ்கந்திநேவியக் குடியேறிகளும் மகிழ்வுடன் பங்கு பெறும் ஒரு சில வாரக் குதூகலம் ஒன்றுண்டு. அது எதுவென்று கேட்கிறீர்களா அது பஞ்சு மெத்தை போன்ற மோர் பான் கேக்கும் அதன் மேல் மெதுவாக ஊற்றிக் குழந்தைகளும், பெரியவர்களும் சுவைத்து மகிழும் தங்க மஞ்சள் நிற மேப்பிள் இரசமும் ஆகும்.\nஇந்தச் சுவையான மேப்பிள் கிடைப்பது வட அமெரிக்காவில், வடகிழக்கு முனையில் வளரும் அழகிய சர்க்கரை மேப்பிள் மரங்களில் மாத்திரமே. சரி இனி எவ்வாறு ஐரோப்பிய மோர் பான் கேக் சமைக்கலாம் என்று பார்ப்போம்.\nதோசைக்கல்லு அல்லது கிரிடில் ச���ையல் தட்டு\nமோர் பான் கேக் செய்யும் பொழுது பக்குவமாக உலர், ஈர மூலப்பொருட்களைப் ingredients சேர்த்துக் கொள்வது திடகாத்திரமான வகையில் இந்த இனிய ஆப்ப வகையைப் படைத்திட உதவும்\nஉலர் பொருட்கள் (dry ingredients)\n1 தேக்கரண்டி – அகல் அடுப்பு பொங்கும் மா – (Baking powder)\n½ தேக்கரண்டி – சமையல் சோடா – (Baking soda)\n2 கோப்பை மோர் ( தண்ணி விட்ட கட்டித்தயிர்)\n4 மேசைக்கரண்டி உப்பில்லா வெண்ணெய்\nகிரிடில் அல்லது தோசைக்கல்லை ஏறத்தாழ மிதமானச் சூட்டில் வைத்து 350 F கொண்டு வரவும்\nஉப்பைத் தவிர்த்த உலர் பொருட்களை ஒன்று சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்\nமுட்டைகளை அடித்து, மோர் சேர்த்து, அடுத்து வெண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும்\nஅடுத்து மெது மெதுவாக சிறிது சிறிதாக உலர் கலவையை ஈரக் கலவையுடன் பக்குவமாகக் கலந்து எடுக்கவும். பிரதானமாகக் கோதுமை மா குமிழிகள் இல்லாது ஈரப் பொருட்களுடன் கலந்து குழைந்து வரும் வரை பக்குவமாகச் செய்யவும்\nதற்போது பான் கேக் ஆப்ப மா பதமாக அகப்பை – கரண்டியால் கிள்ளி எடுக்க இலகுவாக வந்திருக்கும்.\nதேவைக்கல்லில் வேண்டியளவு உப்பில்லா வெண்ணெயைப் பரவிக் கொள்ளலாம்\nஅடுத்து ஒரு அகப்பை (laddel) ஆப்ப மாவை எடுத்து தோசைக் கல்லில் வார்க்கவும்\nகுமிழிகள் போய் தட்டை பான் கேக் ஆப்பம் சிறிதளவு பொங்கி வரும்\nகலவையில் உள்ள முட்டை, சீனி 2 -3 நிமிடங்களில் பொன்னிறத்திற்கு கொண்டு வர அதை மறுபுறம் பிரட்டி இன்னும் 2 நிமிடங்களில் எடுக்கவும்\nஅடுத்து சுடச் சடப் பொங்கி வந்த பஞ்சு மெத்தைப் பான் கேக் மீது மேப்பிள் இரசம், வேண்டினால் சற்று வெண்ணெய் சேர்த்துப் பரிமாறலாம்.\nஈஸ்டர் முட்டை வேட்டை திருவிழா 2018 »\nஉத்திரகோசமங்கை – உலகின் முதல் சிவாலயம் October 13, 2019\nகாற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (அக்டோபர் 2019) October 13, 2019\nஇம்பீச்மெண்ட் October 13, 2019\nமகாத்மா காந்தி 150-வது பிறந்த நாள் விழா October 13, 2019\nவென்ச்சரஸ் வெகேஷன் September 25, 2019\nமுட்டை சாப்பிடுவது சைவமா, அசைவமா\nகூகிளை நம்பினோர் September 25, 2019\nதள்ளாடும் சூழலியல் September 25, 2019\n‘உட்பரி தேசிஸ்’ இன்பச் சுற்றுலா 2019 September 4, 2019\nமினசோட்டா மாநிலக் கண்காட்சி 2019 September 4, 2019\nஉங்கள் மனதை படைப்பாற்றல் சிந்தனைக்கு (Creative Thinking) தயாராக்குவது எப்படி\nமினசோட்டாவின் குதூகல அறுவடைக் காலம் September 4, 2019\nகரம் நிறைய கனிந்த புளுபெரிகள் September 4, 2019\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் ���ட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%88%E0%AE%B7%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T16:39:35Z", "digest": "sha1:TT3XAJI2FOWZPF5EE7QYWCB2TNKKFCTW", "length": 8728, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நடிகை ஈஷா குப்தா", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nகாதலும் மேஜிக்கும்... இணையத்தில் வைரலாகும் நடிகை பாவனா செல்ஃபி\nநடிகை அமிஷா படேலுக்கு பிடி வாரன்ட்\nதமிழ் நடிகையை மணக்கிறார் கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே\nநடிகை யாஷிகா சென்ற கார் மோதி இளைஞர் படுகாயம்\nபாஜகவில் இணைகிறார் நடிகை விஜயசாந்தி\nஹாலிவுட் நடிகர் டி காப்ரியோவிற்கு சுற்றுச்சூழல் அமைப்பு கடிதம் \nசிறுமியை கொடுமைப்படுத்தியதாக புகார் : நடிகை பானுபிரியா மீது வழக்குப் பதிவு\n’நோ மீன்ஸ் நோ’ என்பது அவர்களுக்கு இன்னும் புரியவில்லை: டாப்ஸி\nஓணம் நினைவுகள்: வைரலாகும் நடிகை அசின் மகள் புகைப்படம்\n‘காவேரி கூக்குரல்’இயக்கத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தேனா - ரவிக்குமார் எம்.பி விளக்கம்\n\"பேச்சுரிமையை பறிக்க தேசதுரோக தடுப்பு சட்டம் பயன்படுத்தப்படுகிறது\"- நீதிபதி தீபக் குப்தா\n‘காவேரி கூக்குரல்’ நிதியை நிர்வகிப்பது யார் \nஈஷாவின் ‘காவேரிக் கூக்குரல்’ இயக்கம் - குவியும் சினிமா நட்சத்திரங்களின் ஆதரவு\nநடிகை நளினி நேகி மீது சரமாரி தாக்குதல் - போலீசார் வழக்குப்பதிவு\n“நிராகரிப்பில் இருந்து மீள நான் போராடினேன்” - வித்யாபாலன்\nகாதலும் மேஜிக்கும்... இணையத்தில் வைரலாகும் நடிகை பாவனா செல்ஃபி\nநடிகை அமிஷா படேலுக்கு பிடி வாரன்ட்\nதமிழ் நடிகையை மணக்கிறார் கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே\nநடிகை யாஷிகா சென்ற கார் மோதி இளைஞர் படுகாயம்\nபாஜகவில் இணைகிறார் நடிகை விஜயசாந்தி\nஹாலிவுட் நடிகர் டி கா���்ரியோவிற்கு சுற்றுச்சூழல் அமைப்பு கடிதம் \nசிறுமியை கொடுமைப்படுத்தியதாக புகார் : நடிகை பானுபிரியா மீது வழக்குப் பதிவு\n’நோ மீன்ஸ் நோ’ என்பது அவர்களுக்கு இன்னும் புரியவில்லை: டாப்ஸி\nஓணம் நினைவுகள்: வைரலாகும் நடிகை அசின் மகள் புகைப்படம்\n‘காவேரி கூக்குரல்’இயக்கத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தேனா - ரவிக்குமார் எம்.பி விளக்கம்\n\"பேச்சுரிமையை பறிக்க தேசதுரோக தடுப்பு சட்டம் பயன்படுத்தப்படுகிறது\"- நீதிபதி தீபக் குப்தா\n‘காவேரி கூக்குரல்’ நிதியை நிர்வகிப்பது யார் \nஈஷாவின் ‘காவேரிக் கூக்குரல்’ இயக்கம் - குவியும் சினிமா நட்சத்திரங்களின் ஆதரவு\nநடிகை நளினி நேகி மீது சரமாரி தாக்குதல் - போலீசார் வழக்குப்பதிவு\n“நிராகரிப்பில் இருந்து மீள நான் போராடினேன்” - வித்யாபாலன்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary_3158.html", "date_download": "2019-10-20T17:10:37Z", "digest": "sha1:C3DGCJ7IXM7RNVP7N47OJ7GP2OLV3LJN", "length": 20186, "nlines": 367, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் 3158 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், யாழ், māturu, மாதுலங்கம், maternal, மாதுளை, மாமன், மாது1, மாதுலி1, மாதுலி, மாதுவான், திவா, மாதேவி, மாதை, மாதேவன், மாதுகரம், uncle, மாதூகரம், mātuvāṉn, citron, sweet, மாதிருகமனம், mahā, மாதுரியர், mādhurya, mātr, mātrbhūta, mātula, liquor, šiva, மாதுருபூதேசுவரர், மாதுலன்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, அக்டோபர் 20, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத��தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள் தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » பக்கம் 3158\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3158\nஇனிமை. வண்ண விசை வகையெல்லா மாதுரிய நாதத்தில் (பெரியபு. ஆனாய. 28).\nவிவேகிகள். மேதைக்குண் மாதுரியர் (சிவதரு. சுவர்க்கநரகவி. 186).\nSee மாதா. (சங். அக.)\nSee மாதிருகமனம். (யாழ். அக.)\nSee மாதிருகமனம். (யாழ். அக.)\n1. See மாதுளை. (நாமதீப. 314.)\n2. Citron. See கொம்மட்டிமாதுளை. (சங். அக.)\nதாயுடன் பிறந்த மாமன். ஒரு சாரவன் மாதுலனென (கல்லா.43,24.)\nபெண்கொடுத்த மாமன். நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான் (கம்பரா. ஆற்றுப். 3).\nமாமன் மனைவி. (சங். அக.)\nSee மாதலி. (யாழ். அக.)\nSee மாதுலங்கம். (யாழ். அக.)\nSee மாதுலங்கம். (யாழ். அக.)\nn. <மாது1 + உறுப்பு.\nமகளிரணியும் உத்தியென்னும் தலையணி. (யாழ். அக.)\nSee மாதுகரம். மாதூகரம் பண்ணி அமுதுசெய்துகொண்டு (குருபரம்.பக்.307, பன்னீ.).\nSee மாதுகரம். (சைவச. பொது. 376.)\nசிவபிரான். மாதேவன் வார்கழல்கள் (திருவாச. 7, 1).\nபார்வதி. (கூர்மபு. திரு. 20.)\nஅரசபத்தினி. புரவலன் துயில மாடே . . . மாதேவி யிருப்ப (பெரியபுமெய்ப் பொரு. 10).\nதென் ஆர்க்காடு ஜில்லாவிலுள்ள சிவஸ்தலமான திருவாமாத்தூர். மாற்கமுமாகி நின்றார் மாதை நாதர் (தமிழ்நா.111).\nபக்கம் 3158 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், யாழ், māturu, மாதுலங்கம், maternal, மாதுளை, மாமன், மாது1, மாதுலி1, மாதுலி, மாதுவான், திவா, மாதேவி, மாதை, மாதேவன், மாதுகரம், uncle, மாதூகரம், mātuvāṉn, citron, sweet, மாதிருகமனம், mahā, மாதுரியர், mādhurya, mātr, mātrbhūta, mātula, liquor, šiva, மாதுருபூதேசுவரர், மாதுலன்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://maaveerarkal.blogspot.com/2005_05_13_archive.html", "date_download": "2019-10-20T17:06:50Z", "digest": "sha1:3INU7M6OCCGPPBJGRL3NC3FQJZFL3S67", "length": 19687, "nlines": 284, "source_domain": "maaveerarkal.blogspot.com", "title": "MAAVEERARKAL: Friday, May 13, 2005", "raw_content": "\nமகளீர் படையணின் முதற் தாக்குதற் தளபதி\nபச்சைப் பசேல் என்ற குளிர்மைக்காடு அது. அதுதான் எங்கள் மணலாறு. பசுமை மரங்களின் நடுவே நாம் போராளிகளாக நிமிர்ந்த நாட்கள், போராளிகள் என்ற நிமிர்வு ஒருபுறம். அண்ணனுடன் இருக்கின்றோம் என்ற... தலைக்கிரீடம் ஒருபுறம்.. நிச்சயமாக... நிச்சயமாக என்னால் எம்மால் மறக்க முடியாத நாட்களாகிவிட்டன.\nஇந்திய இராணுவக் காலப்ப��ுதி, ஓ அதுதான் மேஜர் சோதியாக்காவை நாம் கண்டு பழகி, வழிநடந்த, நேசித்த காலம்.\nநெடிதுயர்ந்த பெண், வெள்ளையான நிமிர் தோற்றமான பெண். பல்வரிசை முழுமையாகக் காட்டிச் சிரிக்கும் மனந்திறந்த சிரிப்புடன் எம்மைப் பார்வையிட்ட அந்த இனியவர் அப்போ தலைமை மருத்துவராகக் காட்டில் வலம் வந்தவர்.\nசோதியாக்கா வயித்துக்குத்து... சோதியக்கா கால்நோ... சோதியாக்கா காய்ச்சல்... சோதியாக்கா.... சோதியாக்கா.\nஓம் எப்ப வருத்தம் வந்தாலும் அவவைக் கூப்பிட நேரம் காலம் இல்லை. சாப்பிட்டாலும் சரி, இயற்கைக் கடனை கழிக்கச் சென்றாலும் பின்னுக்கும் முன்னுக்கும் நாய்குட்டிகள் போல் நாம் இழுபட்டுத்திரிந்த அந்தக் காலம். கடமை நேரங்கள் எங்களது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிய சோதியாக்கா. நெல்லியடி ஈன்றெடுத்த புதல்வி. கல்வியும் கலையும் கற்றுத்தேர்ந்த உயர் கல்வி மாணவி.\nவிடியல் - அதுதான் எம்மை பட்டைதீட்டி வைரங்கள் ஆக்கிய பட்டறை, இல்லை பாசறை எம்மை வளர்த்த பாசத்தாய்ப்பூமி என்பேன்.\nஅந்த இனிய கணப்பொழுதுகள் யாவும் இனிமையும் இளமையும் நிறைந்தவை. எங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்ற எழுந்த நாட்கள்.\nகாடு - ஆம் காடு விரிந்து பரந்து எங்கும் வியாபித்திருந்தது. எப்பவும் ஒரு குளிர்மை பயம் தரும் அமைதி. குருவிகள்கூட எம்மைக்கண்ட பின் சத்தம் குறைத்தே கீச்சிட்டனவோ என எண்ணத்தோன்றும் அமைதி. மென்குரல்களில் உரசிக்கொள்ளும் எம் உரையாடல்கள்.\nஎங்கும் தேடல், எதிலும் தேடல். காட்டில் உள்ள அனைத்து வனத்தையும் சிதைக்காமல் சிக்கனமாக முகாம் அமைத்தோம். சிங்காரித்துப் பார்த்தோம். போர் முறைக் கல்வியும் புதிய பயிற்சிகளும் தலைவர் அவர்களால் நேரடிப்பார்வையில் நிறைவேற்றிய காலம்.\nசமையல் தொடக்கம் போர்ப்பயிற்சி வரையான பெண்களின் தனி நிர்வாகத் திறமை வளர்த்தெடுக்கப்பட்ட முதல் படியும் அங்கேதான். அதில் சிறப்பாக எல்லாப் போராளிகளாலும் கீழ்ப்படிவுடனும், அன்புடனும் நோக்கப்பட்ட ஒரே ஒரு தலைவி மேஜர் சோதியாக்கா.\nஉணவுத் தேவைக்காகவும் வேறுதேவைகள் கருதியும் மைல் கணக்கா, நாள் கணக்கா, அளவு தண்ணி, அளவு சாப்பாட்டுடன் நடை... நடை. தொலைதூரம்வரை நடை. வானம் தெரியும் வெட்டைகளைக் கடக்கும்போது இரவு எம்முடன் கலந்துவிடும். தொடுவானம் வரை தெரியும் நட்சத்திரங்கள் எமக்கு உற்சாகமூட்டும். காலைப் ���ணியும், உடலில் எமனைத்தின்ற களைப்பும் சேர்ந்திருக்கும். ஆனால் நொடிப்பொழுதில் கிசு கிசுத்து நாம் அடித்த பம்பலில் யாவும் தூசாகிப்போகும். அன்று எம்முடன் இருந்து குருவியுடன் பாடிய, மரத்துடன் பேசிய தோழியர் பலர் இன்றில்லை. நெஞ்சுகனத்தாலும் தொடர்கின்றேன்.\nகனத்த இரவுகளிலும் நுளம்புக் கடியுடன் எப்பவுமே, ஏன் இப்பவுமே அது எங்களுடன் தொடர்கின்றது. சோதியாக்கா யார் யார் எப்படி எவ்விதம் கவனிக்கவேண்டும். அவர்கள் உடல்நிலை எப்படியென்று கவனித்துத் தந்த பிஸ்கற், குளுக்கோஸ் உணவாக மாறிவிடும் அங்கே. அவரது பரிவும், இரக்கமும் எம்மைக் கவனித்து அனுப்பும் விதமும் எனக்கு என் அம்மாவை ஞாபகமூட்டும்.\nகண்டிப்பும் கறாரும் கொண்ட கட்டளையை அவர் தந்த போதெல்லாம் எனக்கு என் அப்பா ஞாபகம் வரும்.\nகல கல என பஜார் அடித்து சிரித்த வேளை என் பள்ளித் தோழிகள் நினைவில் வந்தனர்.\nகள்ளம் செய்துவிட்டு அவர்முன் போகும்போது கிறிஸ்தவ பாதிரியாரை ஞாபகம் ஊட்டும் சோதியாக்கா... அதுதான் எங்கள் சோதியாக்கா.\nபச்சை சேட், பச்சை ஜீன்ஸ் அதுதான் அவரது விருப்பமான உடையும், ராசியான உடையும் கூட. பச்சை உடை போட்டால் நிச்சயமாகத் தெரியும் அண்ணையைச் சந்திக்கப் போறா என்று. அண்ணையிடம் பேச்சுவாங்காத உடுப்போ என்று யாரும் கேட்க. ~கொல் எனச் சிரித்தவர்களை கலைத்து குட்டும் விழும். அந்த குட்டுக்கள் இனி...\nகாட்டில் சகல வேலைகள், முகாம் அமைத்தல், கொம்பாசில் நகர்த்தல், கம்பால் பயிற்சி என ஆளுமையுடன் வளர்ந்து வந்தோம். யாவற்றையும் திட்டமிட்டு சகல போராளிகளையும் விளக்கிக் கொண்டு, அவர்களது ஆலோசனைகளையும் கேட்கும் பண்பும், வேலைகளைப் பங்கிடும் நிர்வாகத் திறனும், மனிதர்களை கையாளும் திறமையும் மிக்க தலைவியாக வளர்ந்து வந்தவர். மற்றவர்கள் ஒத்துப்போகும் விருப்பை எம்மில் வளர்த்துச் சென்றவர்.\nஉழைத்து உழைத்து தேய்ந்த நிலவு ஒரேயடியாக மறையும் என்று யார் கண்டார்.. எமக்கெல்லாம் ~நையிற்றிங் கேலான அவர் நோயால் அவதியுற்றபோது துடித்துப் போனோம்.\nஅந்த மணலாற்றின் மடியில் புதையுண்டு போக அவர் விரும்பியும் அன்னை, தந்தை காண உடல் சுமந்து நெல்லியடி சென்றோம். ஊர் கூடி அழுதது. ஊர் கூடி வணங்கியது. மரணச்சடங்கில் மத வேறுபாடின்றி போராளியின் வித்துடலை வணங்க பல்லாயிரம் மக்கள் கண் பூத்;து அழுதபடி அஞ்சலித்த காட்சி, நாம் நிமிர்ந்தோம்.\nவளர்வோம், நிமிர்வோம் என மீண்டும் புது வேகத்துடன் காடு வந்தோம். இன்று களத்தில் புகுந்து விளையாடும் வீராங்கனைகளையும் பெண் தளபதிகளின் நிமிர்வையும் கண்ட பின்பே ஆறினோம்.\n நாம் படை கொண்டு நடத்தும் அழகைப் பாருங்கள். நாம் நிர்வாகம் செய்யும் நேர்த்தியைப் பாருங்கள்.\nஉங்கள் பெயரை இதயத்தில் ஏந்தி, உங்கள் பெயரைச் சுமந்த படையணியைச் பாருங்கள்.\nலெப்.கேணல் நவம் - டடி\nகனகரட்ணம் ஸ்டான்லி ஜூலியன் (1)\nசார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-10-20T17:22:35Z", "digest": "sha1:IYL4JMN3KTDDHONDRJ2SYBBKPNVY7J43", "length": 205203, "nlines": 422, "source_domain": "ta.wikipedia.org", "title": "காப்பீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nசட்டம் மற்றும் பொருளியலில்‚ காப்பீடு அல்லது காப்புறுதி (insurance) என்பது சார்ந்திருப்போர் இழப்பின் பாதிப்பு இடர்பாட்டினைக் கடப்பதற்கு முதன்மையாகப் பயன்படுத்தப்படும் இடர் மேலாண்மை வடிவமாகும். பெரிய அளவிலான அதிர்ச்சியளிக்கும் இழப்பிற்கான வாய்ப்பை தவிர்க்கும் வகையில் ஒரு சிறிய உத்தரவாதம் மிக்க இழப்பாக ப்ரீமியத்தைப் பெற்று‚ ஒரு தரப்பிலிருந்து மற்றொரு தரப்பிற்கு இழப்பு இடர்பாட்டிற்கு சமமான மாற்றினை வழங்குவதே காப்பீடு ஆகும். காபீட்டை விற்கும் நிறுவனம் காப்பீடு வழங்குவோர் என்றும்; காப்பீடுதாரர் அல்லது பாலிசிதாரர் என்று காப்பீட்டை பெற்ற நபரோ அல்லது தரப்போ அழைக்கப்படும். ப்ரீமியம் என்றழைக்கப்படும் காப்பீட்டு பாதுகாப்பின் குறிப்பிட்டத் தொகையை நிர்ணயிக்கும் காரணி காப்பீடு விகிதாச்சாரம் ஆகும். கற்றல் மற்றும் வழக்கம் பிரிவில்‚ இடர்பாட்டினை மதிப்பிடுதல் மற்றும் கட்டுப்படுத்துதல் வழக்கமான இடர் மேலாண்மை ஒரு தனிப்பிரிவாக உருவாகியுள்ளது.\n3 காப்பீட்டாளரின் வியாபார மாதிரி\n3.1 மதிப்பிடுதல் மற்றும் முதலீடு செய்தல்\n5.11 வாகனங்களுக்கு நிதி அளிக்கும் காப்பீடு .\n5.12 நெருக்கமான சமுதாய சுயக்காப்பீடு\n7 உலகளாவிய காப்பீடு தொழில்\n8.1 காப்பீடுகள் அளவுக்கு அதிகமான பாதுகாப்பை அளிக்கிறது\n8.2 காப்பீடு பாலிசி ஒப்பந்தங்களில் காணப்படும் சிக்கல்கள்\n8.5 காப்பீடு தொழில் மற்றும் வாடகை கோரல்\n8.6 காப்பீடு நிறுவனங்கள் குறித்த விமர்சனங்கள்\nகாப்பீட்டு இடர்கள் ஒன்றுபோல் வாணிபத்தில் ஏழு பொது குணாதிசயங்களைப் பகிர்ந்து கொள்கிறது.[1]\nபெரியஅளவிலான ஓரின வெளிப்பாட்டுச் செயலகங்கள். மிகப்பெரிய அளவிலான காப்பீட்டுப் பாலிசி மிகப் பெரிய குழுவினை சார்ந்த தனி நபர்களுக்கு அளிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு வாகனக் காப்பீடு , 2004 - ல் அமெரிக்காவில் 175 மில்லியன் வாகனங்கள் இதில் சேர்க்கப்பட்டது.[2] பரந்த அளவிலான ஒரே மாதிரியான வெளிப்பாட்டுக் கழகங்கள் 'ஏற்படுத்தப்பட்டதால் Law of Large Numbers,\" என்று அழைக்கப்படுவதில் இருந்து காப்பீட்டாளர்கள் நன்மை அடைய அனுமதிக்கிறது, இது நமக்குத் தெரியப் படுத்துவது யாதெனில், வெளிப்பாட்டுக் கழகங்களின் எண்ணிக்கை அதிகமாக, அதிக அளவில் நிஜமான முடிவுகள் நாம் எதிர்பார்த்த முடிவுகளுக்கு நெருக்கமாக வர வாய்ப்புள்ளது. இதற்கு சில விதிவிலக்குகளும் உண்டு. விளையாட்டு வீரர்கள், நடிக , நடிகையர்கள் இவர்களின் ஆயுள், ஆரோக்கியம் ஆகியவைக் காப்பீடு செய்வதற்கு லாயிட்ஸ் ஆப் லண்டன் பிரசித்தி பெற்றது. செயற்கைக்கோள் வழி காப்பீடு அடிக்கடி நடக்காத நிகழ்வுகளையும் உள்ளடக்குகிறது. ஒரே மாதிரியான வெளிப்பாட்டுக் கழகங்கள் இல்லாத பெரிய அளவிலான வாணிப சொத்து பாலிசிகள் விதி விலக்கான சொத்துகளை காப்பீடு செய்ய வழி வகை செய்கிறது. இந்த அடிப்படையில் தோல்வி அடைந்தாலும், பெரும்பாலும் இவைகள் பொதுவாகக் காப்பீடு செய்யத் தகுந்தவையே.\nஉறுதியான இழப்பு: . காப்பீட்டாளரின் சம்பந்தப்பட்ட இழப்பை உண்டாக்கும் எந்த ஒரு நிகழ்வும் கொள்கை அடிப்படையில், தெரிந்த நேரத்தில், தெரிந்த இடத்தில் , தெரிந்த காரணத்திற்காக நடைபெறுவது. இதற்கு சிறந்த உதாரணம் ஆயுள் காப்பீட்டுப் பாலிசியில் உள்ள காப்பீட்டாளரின் இறப்பு. தீ, வாகன விபத்துகள் ,தொழிலாளர்கள் காயங்கள் ஆகியவை இதில் அடங்கும். மற்ற வகையான இழப்புகள் வெறும் ஏட்டில் மட்டும் தான். உதாரணமாக தொழில் சம்பந்தப்பட்ட நோய்கள் ,நீண்ட காலமாக காயம் / நோய் ஏற்படும் சூழ் நிலையில் இருப்பதால், குறிப்பிட்ட நேரம், இடம், அல்லது அடையாளம் காண முடியாத காரணங்களால் ஏற்படும். இழப்பிற்கான நேரம், இடம், மற்றும் காரணம் தெளிவாக இருந்தால் ஒருவர், தேவையான செய்திகள் வாயிலாக இந்த மூன்று விஷயங்களையும் சரிபார்க்க முடியும்.\nவிபத்து இழப்பு: . ஒரு நல்ல லாபகரமான வரவு கிடைக்கக் காரணமாக உள்ள நிகழ்வாகவோ அல்லது காபீட்டால் பயனடைவோரின் கட்டுப்பாட்டிற்கு வெளியே இருக்க வேண்டும்.இழப்பு ‘உண்மையானதாக’ அதாவது ஏதாவதோர் நிகழ்வின் விளைவாக இருந்தால் மட்டுமே பயன் பெரும் சந்தர்ப்பம் கிடைக்கும்மாறிக்கொண்டிருப்பவைகள் கொண்ட நிகழ்வுகள், உதாரணமாக சாதாரண வியாபார சங்கடங்கள் பொதுவாக காப்பீடிற் காக கருதப்படுவதில்லை.\nபெரிய இழப்பு: . காப்பீடு செய்தவரின் தரப்பிலிருந்து இழப்பின் அளவு அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும். காப்பீட்டு ப்ரீமியம் எதிர்பார்க்கும் இழப்பின் மதிப்பு மற்றும் பாலிசியை அளிப்பது, நிர்வகிப்பது என்ற இரண்டையும் கொள்வதோடு , இழப்புகளை சமாளிப்பது,தேவையான முதலீட்டை அளிபபது காபீட்டாளர் பணம் செலுத்துவதற்கு ஓரளவிற்கு உத்தரவாதம் அளிக்கிறது. சின்ன இழப்புகளுக்கு கடைசியாகக் கூறப்பட்ட செலவுகள் எதிர்பார்த்த இழப்புகளைவிட அதிகமாக ஆகும். வாங்குபவருக்கு தரப்பட்ட பாதுகாப்பு உண்மையான மதிப்பாக இருந்தால் மட்டுமே இது மாதிரி பணம் செலுத்துவதில் அர்த்தம் உள்ளது.\nகட்டுப்படியாகக்கூடிய ப்ரீமியம்: காப்பீடு செய்யப்பட்ட நிகழ்வின் தீவிரம் பெரிதாகவோ அல்லது நிகழ்வின் மதிப்பு அதிகமானாலோ ப்ரீமியம் கொடுக்கப்பட்ட பாதுகாப்பின் மதிப்பைவிட அதிகமாகும் இதனால் எல்லோரும் காப்பீடு வாங்குவார்கள் என்று கூற முடியாது.மேலும் கணக்குகள் பொதுவாக நிதி கணக்கு முறைகளை கருத்திற் கொள்கிறது , ப்ரீமியம் மிகப் பெரியஅளவில் இல்லாததால் காப்பீட்டு முகவருக்கு எந்த ஒரு குறிப்பிட்ட இழப்பும் ஏற்பட வாய்ப்பில்லை.இது மாதிரி இழப்பு ஏற்படாத நிலையில் ,மாற்றுதல் காப்ப்பீடளவில் மட்டுமே அதனுடைய பொருள் அல்ல. (யு.எஸ்.ஃபினான்சியல் அக்கவுண்டிங் ஸ்டாண்டர்ட்ஸ் போர்டு ஸ்டாண்டர்டு எண் 113 - ஐ பார்க்கவும்)\nகணக்கிடக் கூடிய இழப்பு: . மதிப்பிடப்பட வேண்டிய இரண்டு விஷயங்கள் உள்ளன. அது .கணக்கிட முடியாவிட்டாலும், இழப்பின் காரண காரியம் மற்றும் அதை கையாள்பவரின் செலவு ஆகிய இரண்டுமே ஆகும். இழப்பின் மதிப்பீடு பொதுவாக ஒரு பாடத்திட்ட பயிற்சி. ஆனால் காப்பீட்டு பாலிசி இன நகல் மற்றும் மதிப்பீடு பெறவேண்டியது சம்பந்தப்பட்ட நிரூபணம் ஒருவர் வசம் இருந்தால் அது பணம் பெறுவதற்காக பாலிசியின் பேரில் தரப்பட்டால் நிச்சயமான, மற்றும் குறிக்கோளுடன் இழப்புக்கான தொகையை மதிப்பீடு செய்து கேட்கப்பட்ட தொகையை திரும்பி தர மதிப்பு பெருமளவில் சம்பந்தப்பட்டுள்ளது.\nஒட்டுமொத்த பெரிய இழப்புகளால் உண்டாகும் குறைந்த பட்ச சிரமம். கூட்டு சேர்ந்தவை தான் பிரத்யேகமான சங்கடம். ஒரே காபீட்டாளரின் எண்ணற்ற பாலிசி தாரர்களுக்கு இழப்புகள் ஒரே நிகழ்வு காரணமானால், காப்பீட்டாளரின் பாலிசி தரும் சக்தி முடங்கும்.,அது அவரிடம் உள்ள பாலிசி தாரரின் தனிப்பட்ட குணாதிசயங்களை சுற்றியுள்ள காரணங்களால் அல்ல, எல்லா பாலிசி தாரரின் தொகையைச் சுற்றியுள்ள காரணங்களால் தான்.பொதுவாக காபீட்டாளர்கள் ஒரு தனி நிகழ்வின் மூலம் உண்டாகும் இழப்பை அதிகம் பொருட்படுத்தாமல் முதலீட்டின் அடிப்படையில் ஒருசின்ன பகுதியின் 5 சதவிகிதம் ஆர்டரின் பெயரில் குறைத்துக் கொள்வதையே விரும்புகிறார்கள். இழப்பு ஒட்டுமொத்தமாக வருதல் , அல்லது ஒரு தனி பாலிசி விதி விலக்காக பெரிய தொகையைக் கேட்கும்போது முதலீடு சுருங்குவதால் காப்பீட்டாளரின் இன்னும் கூடுதல் பாலிசிதாரரை சேர்க்கும் தாகம் குறையும். இதற்கு சிறந்த சான்று பூகம்பக்காப்பீடு. இதில் ஒரு புது பாலிசி தர எழுத்தரின் சக்தி பாலிசிகளின் எண்ணிக்கையையும் ,அளவையும் பொறுத்தது. இது ஏற்கனவே எழுதப்பட்டது. சூறாவளிப் பகுதயில் வாயுக் காப்பீடு , குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் ,இவை மற்றொரு சிறந்த சான்று. சில கட்டுக்கடங்காத விஷயங்களில் கூட்டுசேர்க்கையால் மொத்த தொழிற்க் கூடங்கள் பாதிக்கப்ப்படலாம். காப்பீட்டாளர்கள், மற்றும் திரும்ப வரும் காப்பீடாளர்கள் ஒட்டுமொத்த சிரமத்தால் அவர்களின் மொத்த முதலீடு தகுதியுள்ள/ வசதியுள்ள பாலிசிதாரர்களின் தேவையை ஒப்பிடும்போது குறைவாக உள்ளது இன்னும் கூடுதல் பாலிசிதாரரை சேர்க்கும் தாகம் குறையும். வணிக தீக்காப்பீட்டில் ஒவ்வொரு தனி சொத்தின் மொத்த மதிப்பு நல்ல கூடுதலான நிலையில் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் தனி காப்பீட்டாளரின் முதலீடு குறைவானாலும், உள்ளது. பொதுவாக இது போன்ற சொத்துக்களை காப்பீட்டாளர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வார்கள், அல்லது ஒரு தனி காப்பீட்டாளர் சிரமம் எடுத்து மீண்டும் சந்தையில் மறுகாப்பீடு செய்கிறார்\n\"indemnity\" - ன் தொழில் விளக்க முறை பொருள்/அர்த்தம் திரும்பவும் முழுமைஆக்குதல் . காப்பீட்டு ஒப்பந்தத்தில் இரண்டு வகை உண்டு;\n\"ஒருவருக்காக பணம் செலுத்துதல்\" அல்லது \"ஒருவர் சார்பாக\"[3] பாலிசி\nஇவற்றிற்கான பேப்பரில் வேறுபாடு தெளிவாக தரப்பட்டுள்ளது.\nஇந்தப் பாலிசி காப்பீடு செய்தவர் யாரோ ஒரு மூன்றாவது நபருக்காக தன்னுடைய பணத்தை கொடுத்தால் அவர்கள் கேட்கும்போது பணம் தராது. உதாரணமாக உங்கள் விருந்தாளி உங்கள் வீட்டில் ஈரத் தரையில் வழுக்கி விழுந்து உங்களிடமிருந்து $10,000 ஜெயித்து விடுகிறார் . இந்தப் பாலிசியின் கீழ் வீட்டு சொந்தக்காரர் $10,000 விருந்தாளி கீழே விழுந்ததற்கு கொடுத்தாக வேண்டும் பின்னர் காப்பீடு வைத்திருப்பவர் ,காப்பீடு செய்தவர் தன கையில் இருந்து கொடுத்ததை முழுமையாகத் தருவார்.[4]\nஇதே சூழ்நிலையில் “ஒருவர் சார்பாக” பாலிசி, காப்பீடு வைத்திருப்பவர் , காப்பீடு செய்தவருக்கு (வீட்டின் உரிமையாளர்) ஈட்டுத் தொகையை அளிக்கும். நவீன கால காப்பீட்டு உத்திகள் பெரும்பாலும் \"ஒருவர் சார்பாக\" அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன.[5].\nஒரு தனி மனிதரோ, எந்தவகையான சங்கமோ அல்லது கழகமோ சிரமத்தை மாற்ற நினைக்கும்போது சிரமத்தைக் \"காப்பீட்டாளர்\" ஏற்றுக்கொள்ளும்போது அந்தக்கழகமோ, தனி மனிதரோ \"காப்பீடு செய்தவர்\" ஆகிறார். காப்பீடு செய்தவர், காப்பீட்டாளருடன் செய்துகொள்ளும் ஒப்பந்தம் காப்பீட்டுப் \"பாலிசி\" எனப்படுகிறது. பொதுவாக காப்பீட்டு ஒப்பந்தம் ஏறத்தாழ பின்வரும் வகைகளைக் கொண்டது.;சம்பந்தப்பட்டவர்கள் ; [காப்பீட்டாளர், காப்பீடு செய்யப்பட்டவை, பயனாளிகள் ] , ப்ரீமியம் ,காலவரையறை ,சேர்க்கப்பட்ட குறிப்பிட்ட இழப்பு நிகழ்வு ,கொடுக்கவேண்டிய தொகை அதாவது [ இழப்பு நிகழ்ந்ததும் காப்பீடு செய்தவருக்கோ அல்லது பயனாளிக்கோ கொடுக்கப்படவேண்டிய தொகை.] மற்றும் விதிவிலக்குகள்.[அதாவது சேர்க்கப்படாத நிகழ்வுகள் ] இந்த முறையில் காப்பீடு செய்தவர் பாலிசியில் சேர்க்கப���பட்ட இழப்பில்இருந்து முழுமையான பயனடைகிறார் என்று கூறலாம்.\nஒருகுறிப்பிட்ட நிகழ்வால் காப்பீடு செய்தவர்களுக்கு இழப்பு நேரிட்டால், காப்பீட்டாளரிடமிருந்து சேர்ந்த தொகையை பாலிசிதாரர், பாலிசியில் குறிப்பிட்டுள்ளபடி தொகையைப் பெற இந்த சேர்க்கை தகுதி அளிக்கிறது. ஏதாவது அசம்பாவிதம் நடக்கலாம் என்ற யூகத்தில் காப்பீட்டாளருக்கு ,காப்பீடு செய்தவர் செலுத்தும் தொகை தான் \"ப்ரீமியம்\" எனப்படும். பல காப்பீட்டாளர்களின் காப்பீட்டுப் ப்ரீமியம்கள் சேமித்து வைக்கப்பட்டு ,பின்னால் தொகை கேட்கப்படும்போது ஏட்டின் அடிப்படையில் சில கோரிக்கைகள் எற்படுத்தும் அதிகப்படியான செலவீனங்களுக்காக பயன்படுகிறது இழப்புகளுக்காக காப்பீட்டாளர் தேவையான தொகையை ஒதுக்கி வைத்து [கையிருப்பு] எந்த அளவிற்கு சேர்த்து வைக்கிறாரோ அதிலிருந்து மீதமாகும் தொகை காப்பீட்டாளரின் லாபம் .\nமதிப்பிடுதல் மற்றும் முதலீடு செய்தல்[தொகு]\nவியாபார மாதிரியை சுருங்கச் சொன்னால் அது ஒரு எளிமையான சமன்பாடு . லாபம் = சம்பாதித்த ப்ரீமியம் + முதலீட்டு வரவு - ஏற்பட்ட நஷ்டம்- தேர்ந்தெடுக்கும் செலவுகள்.\nகாப்பீட்டாளர்கள் இரண்டு வகையில் பணம் பண்ணுகிறார்கள். 1) தேர்ந்தெடுத்தல் வழியாக. இந்த முறையின் மூலம் காப்பீட்டாளர், காப்பீடு செய்யக்கூடிய அசம்பாவிதங்களை தேர்ந்தெடுக்கிறார். மற்றும் ஒத்துக்கொள்ளப்பட்ட அசம்பாவிதங்களுக்காக ப்ரீமியமாக எவ்வளவு தொகை கேட்கலாம் என்று தீர்மானிக்கிறார். 2) காப்பீடு செய்தவர்களிடமிருந்து பெறப்பட்ட பிரீமியத்தை முதலீடு செய்தல்.\nகாப்பீட்டு வணிகத்தில் மிகக் கடினமான விஷயம் பாலிசியைத் தேர்ந்தெடுத்தல் ஆகும். பலவிதமான தனித்தனியாகத் திரட்டிய தகவலின் உதவியுடன் ,காப்பீட்டாளர் பாலிசிக்கு எதிராக கேட்கப்படும் தொகையை மற்றும் பொருளின் விலை மதிப்பு ஆகியவற்றை உத்தேசமாக முன் கூட்டியே அனுமானிக்கிறார்கள். இந்த நிலையில் தான் விரும்பி அனுமானிக்கும் சிரமங்களின் அளவைக் கணக்கிட மற்றும் கட்டவேண்டிய ப்ரீமியத்தொகை அனுமானிப்பதற்கும் காப்பீட்டாளர்கள் துல்லியமான அறிவியலை உபயோகிக்கிறார்கள் கிடைத்த அசம்பாவிதத்தின் அடிப்படையில் எதிர்கால ஈட்டுத்தொகை இன விலையை கிட்டத்தட்ட சரியாக கணிக்க தகவல்கள் அலசி ஆராயப்படுகிறது. கணக்கில் கொள்ளப்பட்ட நிகழ்வுகளின் நிலைப்பாடுகள் இதனுடன் சம்பந்தப்பட்ட அசம்பாவிதங்களை அலசி ஆராய துல்லிய அறிவியல், புள்ளியியலை பயன்படுத்துகிறது மற்றும் இந்த அறிவியல் கோட்பாடுகள் காப்பீட்டாளரின் ஒட்டுமொத்த வெளிப்பாட்டை நிர்ணயிக்க உதவுகிறது. கொடுக்கப்பட்ட பாலிசி நீக்கப்படும்போது, வாங்கப்பட்ட பிரீமியத் தொகை மற்றும் முதலீட்டு லாபங்கள் பின்னர் பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்கப்பட்ட தொகையில் இருந்து கழிக்கப்படுகிறது.அவைதான் காப்பீட்டாளருக்கு பாலிசியின் மேல் கிடைக்கும் லாபம்.காப்பீட்டாளரின் நோக்கிலிருந்து சில பாலிசிகள் \"வெற்றியாளர்கள்' ஆகிறது. [அதாவது காப்பீட்டாளர் கேட்பவருக்கு செலுத்துதல் மற்றும் செலவுகள், கிடைக்கும் முதலீட்டு வருவாய் மற்றும் பிரீமியத்தை விட குறைவு ] சில'\" இழப்புகள்/நஷ்டம் \" ஆகிறது., [அதாவது பிரீமியத்தில் இருந்தும் முதலீட்டு வரவாலும் கிடைப்பதைவிட காப்பீட்டாளருக்கு இழப்பு ஈட்டுத் தொகையும் செலவுகளும் அதிகமாகிறது. காப்பீட்டுக் கழகங்கள் துல்லிய அறிவியலை போதுமான வெற்றிப் பாலிசிகளைத் தேர்ந்தெடுத்து இழப்பாளர்களுக்கு கொடுக்கவும் மற்றும் லாபத்தையும் நிலைநிறுத்த செய்யப் பயன்படுத்துகிறது.\nஒரு காப்பீட்டாளரின் தேர்ந்தெடுக்கும் திறமை சேர்ந்த விகிதாசாரத்தின் மூலம் அளவிடப்படுகிறது. கழகத்தின் ஒருங்கிணைந்த விகிதத்தை நிர்ணயிக்க இழப்பு விகிதம்,செலவு விகிதத்துடன் சேர்க்கப்படுகிறது.ஒருங்கிணைந்த விகிதம் கழகத்தின் ஒட்டுமொத்த தேர்ந்தெடுத்த லாபத்தின் பிரதிபிம்பம். 100 % கீழே காணும் ஒருங்கிணைந்த விகிதம் தேர்ந்தெடுத்த லாபத்தைச் காட்டுகிறது., நூறு% மேலே இருப்பது தேர்ந்தெடுத்த நஷ்டத்தைக் காட்டுகிறது.\nகாப்பீட்டுக் கழகங்கள் முதலீட்டு லாபங்களைக் 'கையிருப்பின் ' மூலமும் சம்பாதிக்கின்றன.கையிருப்புத் தொகை எனபது எந்த நேரமும் கையில் இருக்கும் பணம், அது காப்பீட்டாளர் காப்பீட்டு ப்ரீமியம் மூலம் பெற்றது ஆனால் அது கோருபவருக்கு செலுத்தாத தொகை. காபீட்டாளர்கள் பிரீமியத்தை பெற்றதும் உடனே முதலீடு செய்கிறார்கள் மற்றும் கேட்பவருக்கு பணம் செலுத்தும் வரை தொடர்ந்து வட்டியைப் பெறுகிறார்கள். பிரிட்டிஷ் காப்பீட்டாளர்கள் கழகம் [400 காப்பீட்டுக் கழகங்கள், 94 % யு.கே காப்பீட்டு சேவைக��் உள்ளடக்கியது.] ஏறத்தாழ 20% லண்டன் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளது.[மேற்கோள் தேவை]\nஅமெரிக்காவில். 2003 - ன் இறுதியில் 5 வருடங்களில் சொத்து இழப்பு மற்றும் விபத்துக் காப்பீட்டுக் கழகங்கள் $ 142.3 பில்லியனை எட்டின . ஆனால் அதே காலகட்டத்தில் ஒட்டுமொத்த லாபம் $68.4 பில்லியன் கையிருப்பால் கிடைத்தது . ஹேன்க் க்ரீன்பெர்க் போன்ற குறிப்பிடக்கூடிய சில காப்பீட்டுத் தொழிலகங்கள் கையிருப்பில் இருந்து, தேர்ந்தெடுத்த லாபம் இல்லாமல், லாபத்தை நிறுத்தி வைப்பது என்றும் சாத்யமில்லை என நம்புகிறது.,ஆனால் இந்தக் கருத்து உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இயற்கையாகவே இந்த முறையை பொருளாதாரம் சீர் அழிந்த காலங்களில் எடுத்துச்செல்வது கடினம். கரடி சந்தைகள் காப்பீட்டாளர்களை முதலீடு செய்வதில் இருந்து விலகச் செய்வதோடல்லாமல் அண்டர் ரைட்டிங் தரத்தையும் கடினமாக்குகிறது பொதுவாக மோசமான பொருளாதாரம் என்றால் உயர்ந்த காப்பீட்டு ப்ரீமியம். இத்தகைய லாபமுள்ள மற்றும் லாபம் இல்லாத காலங்கள் மாறுபடும் தன்மை உடையதால் காலப்போக்கில் அது \"அண்டர்ரைட்டிங்\" அல்லது \"காப்பீட்டு சுற்று\"எனப்பட்டது.[6]\nஇப்போது. வாகனக் காப்பீட்டு தொழில் மூலம் சொத்து மற்றும் விபத்துக் காப்பீட்டாளர்கள் நிறையப் பணம் பண்ணுகிறார்கள்.பொதுவாக இந்த வகை வியாபாரத்தில் தேர்ந்தெடுத்தல், மற்றும் வாகன இழப்புகள் பற்றிய சிறந்த புள்ளி விவரங்கள் கணினித்துறையின் முன்னேற்றத்தால் கிடைப்பதால் நண்மை பெருகியிருக்கிறது. கூடுதலாக ,அமெரிக்காவில் எதிர்பாராத இயற்கைப் பேரழிவுகளால் சொத்து இழப்புகள் இந்த முறையை மாற்றிவிட்டது.\nகாப்பீட்டின் பயன் இழப்பையும், இழப்பீட்டையும் கையாள்வதும் தான். இது மாதிரி நடக்ககூடாது என ஒருவர் நம்பினாலும் உண்மையாக விலை கொடுக்கப்பட்ட பொருள். இழப்பீடுகள் காப்பீடு செய்தவரால் நேரடியாகவோ அல்லது புரோக்கர் அல்லது முகவர் மூலமாகவோ தாக்கல் செய்யப்படுகிறது. இழப்பீடு, ஒரு தரமான தொழிற்சாலைக்காக அக்கார்டு (ACORD)தயாரிக்கும் விண்ணப்பத்திலோ அல்லது தங்கள் சொந்த விண்ணப்பத்திலோ தாக்கல் செய்யக்கோரும்.\nகாப்பீட்டுக் கழக இழப்பீட்டுத் துறைகள் நிறைய இழப்பீடு சரி செய்யும் அதிகாரிகளை நியமித்து அவர்களுக்கு உதவியாக பத்திரங்களை நிர்வகிப்பவர்களையும், தக���ல் சேகரிக்கும் உதவியாளர்களையும் நியமிக்கிறது. வரும் இழப்பீடுகள் அதன் மோசமான நிலையின் அடிப்படையில் வகைபிரிக்கப்பட்டு செட்டில் பண்ணவேண்டிய அதிகாரத்தை சரிசெய்யும் ஊழியரிடம் அவர்களின் வேறுபட்ட அறிவு மற்றும் அனுபவத்திற்கு ஏற்றார்ப்போல் வகுத்து கொடுக்கிறது இவர் வழக்கமாக, காப்பீடு செய்தவரின் நெருங்கிய ஒத்துழைப்புடன் இழப்பீட்டை துப்பறிந்து, அதன் நியாயமான மதிப்பை முடிவு செய்து பணம் கொடுக்க சம்மதிப்பார் /கையொப்பமிடுவார். மூன்றாவது நபர் சம்பத்தப்படுவதால் இழப்பீட்டில் சரி செய்வது குறிப்பாகக் கடினம். ஏனெனில் அவர் எந்த வித ஒப்பந்தத்திலும் இல்லாததால் காப்பீட்டாளர் அவரை ஒத்துபோக தயவு கேட்க இயலாது மற்றும் காப்பீட்டாலரை இடைஞ்சலாக நினைப்பார். அட்ஜஸ்டர் காப்பீடு செய்தவருக்கு சட்டபூர்வமான ஆலோசனை தந்து, முடிவடைய எத்தனை வருஷமானாலும் சட்ட ரீதியாக கண்காணித்து, மற்றும் நேராகச் சென்றோ அல்லது தொலைபேசி மூலமாகவோ சரி செய்யும் அதிகாரியுடன் ,நீதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க கண்டிப்பாக சரிசெய்யும் மநாட்டில் நிறைவேற்ற வேண்டும்.\nஇழப்பீட்டு சரிசெய்யும் வேலையில், காப்பீட்டாளர், வாடிக்கையாளர் திருப்தி, நிர்வாகத்தைக் கையாளும் செலவுகள் மற்றும் இழப்பீடுகளுக்கு அதிகம் கொடுப்பதால் வரும் ஓட்டைகள் ஆகியவற்றை சரிசமமாக கையாள வேண்டியுள்ளது. இது மாதிரியான சந்தர்ப்பங்களில், பொய்யான காப்பீட்டு நடவடிக்கைகள் பெரிய வியாபார சிரமம், அதை கையாண்டு மீறி வெளி வரவேண்டும். இழப்பீட்டின் காலவரையறை இன பேரில் அல்லது இழப்பீட்டைக் கையாளும் நடவடிக்கைகள் சில சமயங்களில் காப்பீட்டாளருக்கும் ,காப்பீடு செய்தவருக்கும் இடையில் சண்டையை உருவாக்கி வழக்கு தாக்கல் செய்யும் வரை கொண்டு சென்று விடும். இது காப்பீட்டின் பேரில் கெட்ட அபிப்பிராயத்தை உண்டாக்குகிறது.\nமனித இனம் தோன்றும்போது கூடவே தோன்றியதுதான் காப்பீடு என நாம் சில உணர்வுகளின் அடிப்படையில் கூறலாம். மனித சமுதாயத்தின் பொருளாதாரத்தில் நாம் இரண்டு வகையை அறிவோம். பணப் பொருளாதாரங்கள் [சந்தை, பணம், நிதிக்கருவிகள் மற்றும் பல] மற்றும் பணம் அல்லாத இயற்கைப் பொருளாதாரங்கள் [பணம் இல்லாத, சந்தைகள் ,நிதிசாதனங்கள் மற்றும் பல]இரண்டாவது வகை முதல் வகையை விட மிகப் பழமையானதுஅந்த மாதிரியான பொருளாதாரம் , மற்றும் கூட்டு வாழ்க்கையில் நாம் காப்பீட்டை மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்ளும் வடிவில் காணலாம். உதாரணமாக, ஒரு வீடு எரிந்து விட்டால் அந்த சமுதாயத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் புதிய வீடு கட்ட உதவுவார்கள்.இதே மாதிரி ஒரு பக்கத்து வீட்டுக்காரருக்கு நேர்ந்தால் மற்ற பக்கத்து வீட்டுக்காரர் அதையே செய்யவேண்டும். இல்லாவிட்டால், அக்கம் பக்கத்தார் எதிர் காலத்தில் உதவி பெறமுடியாது.இன்றைய தினத்தில் இந்த மாதிரியான காப்பீடுகளில் நவீன பணப் பொருளாதாரத்துடன் நிதி சாதனங்கள் பரவாத சில நாடுகளில் இன்னும் இருந்து வருகிறது. [உதாரணம், ஐக்கிய சோவியத் பிரதேசத்தைச் சார்ந்த சில நாடுகள்.]\nநவீன சிந்தனையில் காப்பீடுக்கு மாறுவதென்பது [அதாவது, நவீன பணப் பொருளாதாரத்தில் ,காப்பீடு நிதி கோளத்தில் ஒரு பகுதி. முந்தைய காலத்தில் மாற்றுதல் ,சிரமத்தைப் பகிர்ந்தளித்தல் போன்ற முந்தய முறைகள் வெகு காலத்திற்கு முன் 3 – வது மற்றும் 2– வது மில்லினியத்தில் [BC ] முறையே சீனர்களாலும் ,பாபிலோநியர்களாலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. சீன வியாபாரிகள் மிக நீண்ட நதிகளில் பிரயாணம் செய்யும்போது பொருள்களை பல கப்பல்களில் பகிர்ந்து எடுத்து செல்வதால் அவர்கள் சாதனங்களை ஒரே கப்பலில் கொண்டு செல்லும்போது பிடிபட்டால் நஷ்டம் ஏற்படுவது போல் இதில் உண்டாக வாய்ப்பில்லை. பாபிலோனியர்கள் உண்டாக்கிய பிரபல குறியீட்டு முறையாக ஹம்முராபி,சி.1750 BC இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை மெடிட்டரேனியன் வியாபாரிகளால் முன் காலத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டது. ஒரு வியாபாரி தனது கப்பலுக்காக கடனாகப் பணம் பெற்றால் ,அதை பணம் கொடுத்தவருக்கு, தன கப்பல் பொருள்களோடு திருடப்பட்டால் பணம் கொடுத்தவர் கடனைத் தள்ளுபடி செய்ய உத்தரவாததிற்காக கூடுதல் தொகை கொடுப்பார்.\nபண்டைய பெர்சியாவின் அக்கிமீனியான்அரசாங்கம் தான் முதன் முதலில் தன் மக்களை காப்பீடு செய்து, அரசாங்க நோட்டரி அலுவலகத்தில் காப்பீடு முறைகளை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்தது. காப்பீட்டுப் பாரம்பரியம் ஒவ்வொரு வருடமும் நோருஜில் [ஈரானின் புது வருடத் தொடக்கம்.] நிகழ்த்தப்பட்டது. இதில் பங்கு கொள்ள விரும்பும் வேறு வேறு இனத்தின் குழுத் தலைவர்களும் , மற்றவர்களும் அரசருக்கு பரிசு அளிப்பார்கள். ஒரு சிறப்பு சடங்கின் போது மிக முக்கியமான பரிசு அளிக்கப்படும். பரிசின் மதிப்பு 10,000 டேர்ரிகுக்கு [அக்கிமீனியான் தங்கக் காசு] மேல் போனால் இந்த விஷயம் ஒரு சிறப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்படும். இது சிறப்புப் பரிசு அளித்தவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். மற்றவர்களின் பரிசுகள் நீதி மன்றத்தில் நம்பிக்கையின் பேரில் நியாயமாக மதிப்பிடப்படும். பின் இந்த மதிப்பீடு சிறப்பு அலுவலகங்களில் பதிவு செய்யப்படும்.\nபதிவு செய்வதின் நோக்கம் ,நீதி மன்றத்தில் பதிவு செய்த பரிசளித்தவர் கஷ்டப்படும்போது , அரசு மற்றும் நீதி மன்றம் அவருக்கு உதவும். ஜகேஜ் என்ற வரலாற்றாளர் மற்றும் எழுத்தாளர் பண்டைய ஈரானைப் பற்றிய அவர் எழதிய ஒரு புத்தகத்தில் இப்படி எழுதுகிறார். \"எப்பொழுதெல்லாம் பரிசளித்தவர் துன்பப் படுகிறாரோ அல்லது கட்டடம் கட்ட விரும்பினாலோ, விருந்து கொடுக்க விரும்பினாலோ, குழந்தைகளுக்குத் திருமணம் செய்ய ,என இன்ன பிற விஷயங்களுக்காக நீதி மன்றத்தில் இதற்காக நியமிக்கப்பட்டவர் பதிவை சரிபார்ப்பார். பதிவு தொகை 10,000 டேரிக்குக்கு அதிகமானால் அவர் அல்லது அவள் இரண்டு மடங்கு தொகை பெறுவார். [1] http://www.iran-law.com/article.php3\nஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு ரோட்ஸ் வாழ் மக்கள் 'பொது சராசரி' என்ற கருத்தை கண்டுபிடித்தனர். மொத்தமாக சாமான்களை கப்பலில் அனுப்பும் வியாபாரிகள் சரியான விகிதத்தில் பிரிக்கப்பட்ட பிரீமியத்தை செலுத்துவார்கள்., இது யாராவது ஒரு வியாபாரியின் பொருள்கள் சூறாவளி அல்லது கடல் கொந்தளிப்பின் போது ஜெட்டியிலேயே தங்கிவிட்டால் திருப்பிக் கொடுக்கப் பயன்படுத்தப்படும் .\nரோமானியர்களும், கிரேக்கர்களும் ஆரோக்கியம் மற்றும் ஆயுள் காப்பீட்டை ஆரம்பித்து உலகுக்கு அறிமுகப் படுத்தினார்கள். கிபி 600 இல் \"அன்புமயமான சமூகங்கள்\" என்ற கில்டை ஏற்படுத்தி அது குடும்பங்களை அக்கறையுடன் கவனித்து மற்றும் உறுப்பினர்களின் இறப்பில் இறுதிச் சடங்குக்கான செலவுகளையும் கொடுக்கிறது. இடைக்காலத்தில் இருந்த கில்டுகள் இதே நோக்கத்தில் சேவைகள் செய்தன. காப்பீட்டுப் பொருள்களின் பல விஷயங்களையும் டால்முத் மேற்கொள்கிறது. பதினேழாவது நூற்றாண்டின் இறுதியில் காப்பீடு உருவாவதற்கு முன் , \"தோழமை சமூகங்கள் \" இங்கிலாந்தில் ஏற்படுத்தப��பட்டு அதில் மக்கள் நிறையப் பணம் நன்கொடையாகப பொதுகணக்கில் கொடுத்து அது அவசர காலங்களில் பயன்படுத்தப் பட்டது.\n14 ஆவது நூற்றாண்டில் தனிப்பட்ட காப்பீட்டு ஒப்பந்தங்கள் ஜெனோவாவில் கண்டுபிடிக்கப் பட்டன.[ அதாவது காப்பீட்டு பாலிசியை கடனுடனோ அல்லது மற்ற வகையான ஒப்பந்தங்களுடனோ சேர்க்காமல் இருப்பது ] ஒட்டுமொத்த காப்பீடும் ஒத்தி வைக்கப்பட்ட நிலத் தோட்டங்கள் மூலம் உதவி பெற்றன. இந்த புது காப்பீட்டு ஒப்பந்தங்கள் காப்பீட்டை முதலீட்டில் இருந்து விலகி தனித்து செயல்பட அனுமதிக்கின்றன. தனித்து செயல்பட்டது முதலில் கப்பல்/கடல் சார்ந்த காப்பீட்டில் பயனுள்ளதாக இருந்தது. ஐரோப்பா புதுப்பிக்கப்பட்ட பிறகு காப்பீடு மிகவும் பிரமாதமானது , மற்றும் பல விதமான சிறப்புகள் உருவாக்கப்பட்டன\nபதினேழாவது நூற்றாண்டின் இறுதியில், லண்டன் வர்த்தகத்தில் முன்னேற்றம் அடைந்து முக்கியத்துவம் அடைந்த நிலையில் கடல் சார்ந்த காப்பீடின் தேவை அதிகரித்தது .1680 இன் இறுதியில் எட்வர்ட் லாயிட் என்பவர் ஒரு காபி ஹவுஸ் திறந்தார் அது பிரபலமான சந்திக்கும் இடமானது, அங்கு கப்பல் சொந்தக்காரர்கள், வியாபாரிகள், மற்றும் கப்பல் தலைவர்கள் மற்றும் சமீபத்ய நம்பத்தகுந்த கப்பல் செய்திகள் கிடைக்கும் இடமானது. சாமான்கள் மற்றும் கப்பல்களையும் காப்பீடு செய்ய விரும்புபவர்கள் மற்றும் இது மாதிரியான காரியங்களை தேர்ந்தேடுப்பவர்களும் சந்திக்கும் இடமானது.இன்று, கப்பல் மற்றும் இதர சிறப்பு வகை காப்பீடுகளுக்கு லாயிட்ஸ் ஆஃப் லண்டன் இன்றும் முன்னணி சந்தையாக இருக்கிறது.,[ குறிப்பு இது ஒரு காப்பீட்டு கழகம் அல்ல] ஆனால் இது நன்கு தெரிந்த காப்பீடுகளில் இருந்து வேறுபட்ட பணி செய்கிறது.\nஇன்று நாம் அறிந்துள்ள காப்பீடு 1666 இல் லண்டனில் நடந்த பெரிய தீ விபத்தை அதுவும் 13,200 வீடுகளை அழித்த தீ விபத்தை நினைவு படுத்தும் . இந்தப் பேரழிவின் பின் விளைவால் , நிகோலஸ் பார்புன் கட்டடங்களைக் காப்பீடு செய்ய ஒரு அலுவலகம் திறந்தார். 1680 - இல் அவர் இங்கிலாந்தின் \"தி பயர் ஆஃபீஸ்\" என்ற தீ காப்பீட்டுக் கழகத்தை செங்கல் மற்றும் வீட்டு சட்டங்களை காப்பீடு செய்யத் தோற்றுவித்தார்\n1732 -இல் தெற்கு கரோலினாவில் சார்ல்ஸ்டன் என்ற இடத்தில அமெரிக்காவில் முதல் காப்பீட்டுக் கழகம் தோற்றுவிக்கப்���ட்டு தீக் காப்பீடு தேர்ந்தெடுக்கப்பட்டது. பெஞ்சமின் பிராங்க்ளின் காப்பீட்டின் செயல்முறை தரத்தை உண்டாகவும் மற்றும் புகழடையச் செயவும் உதவினார்.,குறிப்பாக தீயை நிரந்தரக் காப்பீடு உருவம் தர உதவினார் 1752 - இல் இவர் தீயினால் வீடுகள் இழப்பதைத் தடுக்க “பிலடெல்பியா கான்ட்ரிப்யூடர்ஷிப் \"'என்ற காப்பீட்டை உருவாக்கினார். இவருடைய கழகம் தான் தீ தடுப்பிற்காக முதல் முதலில் பணம் வழங்கியது. இவருடைய கழகம் சில தீயின் கேடுகளைபற்றி எச்சரிக்கை செய்ததோடல்லாமல், தீயினால் அசம்பாவிதம் ஏற்படக்கூடிய அதிக வாய்ப்புள்ள சில கட்டடங்களையும், அதாவது மரத்தாலான வீடுகளை காப்பீடு செய்ய மறுத்து விடுகிறது. அமெரிக்காவில் காப்பீட்டு தொழிற்சாலையை ஒழுங்குபடுத்துவது அதிக அளவில் பிரித்தல் என்பதாகிறது, மாநிலத்தின் தனி காப்பீட்டு துறைகளின் முதல் நிலை பொறுப்பாக ஊகிக்கப்பட்டது. மற்றபடி காப்பீட்டு சந்தைகள் தேசிய ,அகில உலக அளவில் மத்ய அரசின் கீழ் வருகிறது. மாநிலக் காப்பீட்டு ஆணையர்கள் தனித்து செயல்படுவார்கள். சில சமயங்களில் தேசிய காப்பீட்டு ஆணையர்களின் சங்கத்தின் தொடர்புடன் செயல் படுவார்கள். சமீப காலமாக, சிலர் ஓவர்சீஸ் மாநில வங்கிகள் மற்றும் தேசிய வங்கிகள் போல காப்பீட்டில் இரட்டை மாநிலம் மற்றும் பெடரல் ஒழுங்கு முறை (பொதுவாக ஆப்ஷனல் பெடரல் சார்ட்டர் (ஓஎஃப்சி) என்று அழைக்கப்படுகிறது) வழக்கத்தை கேட்கிறார்கள்.\nஅளவிடக்கூடிய எந்த ஒரு அசம்பாவிதமும் காப்பீடு செய்ய தகுதி பெறுகிறது. குறிப்பிடும் வகையில் உள்ள எந்த அசம்பாவிதம் இழப்பீடு பெரும் நிலையை எய்துதல் \"பெரில்ஸ்\" எனப்படும். எந்த பெரில்கள் பாலிசியில் சேர்க்கப்படவேண்டும் எவை சேர்க்கப்படமாட்டாது என காப்பீட்டு பாலிசியில் விரிவாக இருக்கும் இப்போதுள்ள பல வேறுபட்ட காப்பீட்டு வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு தனி பாலிசி ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளைக் கொண்ட வித விதமான அசம்பாவிதங்களையும் எடுத்துக் கொள்கிறது. உதாரணமாக வகானக் காப்பீடு, மிகச்சரியாக சொத்து சிரமங்கள், மற்றும் சட்ட ரீதியான சிரமங்களையும் உள்ளடக்கியுள்ளது. வீட்டு சொந்தக் காரர்களுக்கான காப்பீட்டுப் பாலிசியில் அமெரிக்கா மிகச்சரியாக சொத்துக் காப்பீட்டில் வீட்டுக்கு நேரும் பாதிப்பு, மற்றும் ச��ந்தக்காரரின் உடமைகளுக்கு உண்டாகும் பாதிப்பையும் சேர்த்து உள்ளடக்கியது.இப்போதுள்ள பல வேறுபட்ட காப்பீட்டு வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு தனி பாலிசி ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளைக் கொண்ட வித விதமான அசம்பாவிதங்களையும் எடுத்துக்கொள்கிறது. சட்டக்காப்பீடு வீட்டின் சொந்தக் காரருக்கு எதிரான சட்ட இழப்பீடுகளையும் பார்த்துக் கொள்கிறது. மற்றும் அவருடைய இடத்தில் காயப்பட்ட விருந்தாளிக்கான மருத்துவ செலவுக்கான சில சின்ன தொகையையும் கவனித்துக்கொள்கிறது\nசிரமங்களில் இருந்து தொழில்களைக் காக்கும் எந்த வகையான காப்பீடும், தொழில் காப்பீடாகும். சில கொள்கைகளுடன் கூடிய கிளை வகை தொழில்காப்பீடுகள் ,[a] பல வகையான தொழில் ரீதியான பொறுப்பு காப்பீடு, இது தொழில் ரீதியாக பாதிப்பில்லாத காப்பீடு என்றும் அழைக்கப்படும். இவைகள் இதே பெயரில் கீழே கலந்தாலோசிக்கப்படுகின்றன. தொழில் முனைவோர் பாலிசி. தொழில் முனைவோருக்குத் தேவையான எல்லாவற்றையும் கொண்ட கட்டு போன்ற ஒரே பாலிசி.ஒரு வகையில் இது எப்படி வீட்டு சொந்தக்காரர்கள் பாலிசி, வீட்டுக்காரர் தேவைகளைப் பார்த்துக் கொள்கிறதோ அதைப்போல.[7]\nவிபத்து நேரிடும் பட்சத்தில் ஏற்படும் நிதி இழப்பிலிருந்து வாகனக் காப்பீடு பாதுகாப்பளிக்கிறது. இது உங்களுக்கு மற்றும் உங்கள் காப்பீட்டு நிறுவனத்திற்கு இடையே உள்ள ஒப்பந்தம் ஆகும்.நீங்கள் ப்ரீமியம் செலுத்த ஒப்புக்கொள்கிறீர்கள், உங்கள் பாலிசியில் விவரிக்கப்பட்டுள்ளபடி, உங்கள் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் உங்களுக்கு ஏற்படும் நஷ்டங்களுக்கு ஈட்டுத் தொகையை அளிக்க ஒத்துக்கொள்கிறது. வாகன காப்பீடு உங்கள் சொத்திற்கான சட்பூர்வ பொறுப்பு மற்றும் மருத்துவ பாதுகாப்பினை அளக்கிறது.\nஉங்கள் காருக்கு ஏற்படும் பாதிப்பு அல்லது உங்கள் கார் திருடப்பட்டால் சொத்து பாதுகாப்பு உங்களுக்கு ஈட்டுத்தொகை அளிக்கும்.\nபிறருக்கு மற்றும் பிறரது சொத்திற்கு நீங்கள் ஏற்படுத்தும் காயம் மற்றும் பாதிப்பிற்கான சட்டபூர்வ பொறுப்பினை லயபிளிட்டி கவரேஜ் வழங்குகிறது\nகாயங்கள் சிகிச்சைக்கான செலவீனங்கள், மீட்பு மற்றும் சில நேரங்களில் ஏற்படும் சம்பள இழப்பு மற்றும் இறுதிச்சடங்கு செலவீனங்களுக்கு மருத்துவ பாதுகாப்பு ஈட்டுத்தொகை அளிக்கும்.\nஒரு வாகன காப்பீட்டு பாலிசியில் ஆறு வகையிலான கவரேஜ்கள் இருக்கும். இவற்றுள் சிலவற்றை வாங்க பெரும்பாலான நாடுகள் அறிவறுத்துகிறது. அனைத்தையும் அல்லநீங்கள் ஒரு காருக்கு பைனான்ஸ் வாங்கினால் உங்களுக்கு பணம் தரும் தரப்பிற்கு தேவைப்பாடுகள் இருக்கும். பெரும்பாலான வாகன காப்பீடுகள் ஆறுமாதம் முதல் 1 வருடம் வரையிலான கால அளவீனத்தைக் கொண்டிருக்கும்\nயுனைட்ட்ட் ஸ்டேட்ஸ் - ல் உங்கள் காப்பீட்டு நிறுவனம் உங்கள் பாலிசியை மறுஆக்கம் செய்வது குறித்தும் மற்றும் நீங்கள் ப்ரீமியம் செலுத்த வேண்டியது குறித்து உங்களுக்கு மின் அஞ்சல் வழியாக தெரியப்படுத்த வேண்டும்.[8]\nபேரிடர்களின் காரணமாக வீடுகளுக்கு ஏறபடும் பாதிப்புகளிலிருந்து இல்லக் காப்பீடு காப்புறுதி அளிக்கிறது. சில புவிவியல் பரப்புகளில், வழக்கமான காப்பீட்டில் வெள்ளம் மற்றும் புகம்பம் போன்ற பேரிடர்களுக்கு விதிவிலக்குகள் உண்டு. இதற்கு கூடுதல் காப்புறுதி தேவைபடும். பராமரிப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு வீட்டின் உரிமையாளரே பொறுப்பாவார். இதில் சரக்குகளுக்கான காப்பீடு உட்பட்டிருக்கலாம் அல்லது இது தனி பாலிசியாகவும் வாங்கப்படலாம். குறிப்பாக தங்கள் வீடுகளை வாடகைக்கு விடுபவர்கள் இதை தனியாக வாங்கலாம். சில நாடுகளில், சட்டரீதியிலான பொறுப்பு மற்றும் வீட்டின் செல்லப்பிராணிகள் உட்பட வீட்டு உறுப்பினர்கால் ஏற்படும் காயங்கள் மற்றும் சொத்து பாதிப்பு ஆகியவைகளைக் கொண்ட பேக்கேஜாகவும் காப்பீடு வழங்குவோர் இக்காப்பீட்டை வழங்குகின்றனர்.[9]\nயுனைட்டட் கிங்டமில் உள்ள தேசிய சுகாதார சேவை (என்ஹெச்எஸ்) மருத்துவக் காப்பீடுகள் அல்லது பிற பொது-நிதி ஆரோக்கிய அமைப்பகள், மருத்துவ செலவுகளுக்கான காப்புறுதியை அளிக்கும். மருத்துக்வக்காப்பீடு போன்ற பல் காப்பீடு, பல் மருத்துவம் தொடர்பான செலவீனங்களிலிருந்து காப்பீடு பெறுவதற்கான தனிநபர்களுக்கான திட்டமாகும். யு.எஸ் - ல் பல் காப்பீடு என்பது, ஊழியர்களின் பலன்களில் மருத்துவக் காப்பீட்டுடன் இணைந்து வழங்கப்படும் ஒன்றாகும்.\nஉடல் ஊனம் பாதிப்பு அல்லது காயம் காரணமாக பாலிசிதாரர் பணியாற்ற இயலவில்லை எனில், உடல் ஊனக்காப்பீடு அவருக்கு நிதி ஆதரவினை வழங்கும். கடன்கள் மற்றும் கடன் அட்டடைகள் போன்றவைகளுக்கு கட்டணம் செலுத்த, இது மாதாந்திர ஆதரவினை வழங்கி உதவும்.\nஉடல் ஊன ஓவர்ஹெட் காப்பீடு, வர்த்தக உரிமையாகளர்கள் பணியாற்ற முடியாத சூழலில் அவர்களுளைய வர்த்தகத்தின் ஓவர்ஹெட் செலவீனங்களுக்கு காப்புறதி அளிக்கும்.\nஒட்டுமொத்த நிரந்தர ஊன காப்பீடானது, ஒரு நபர் நிரந்தரமாக ஊனமடைந்து விட்டால் மற்றும் அவரது பணிக்கும் திரும்ப இயலாத சூழலில் இருந்தால் அவருக்கு பலன்களை அளிக்கிறது. இது ஆயுள் காப்பீட்டுடன் இணைப்பாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.\nபணியாளர் நஷ்டஈடு காப்பீடானது, பணியாளரின் ஊதிய இழப்பு மற்றும் பணி தொடர்பான காயங்களினால் ஏற்படும் மருத்துச செலவீனங்கள் ஆகியவற்றிலிருந்து காப்புறுதியளிக்கிறது.\nஎந்தவொரு குறிப்பிடத்தக்க சொத்துடனும் இணைந்திராத விபத்துகளிலிருந்து விபத்துக்காப்பீடு காப்புறுதியளிக்கிறது.\nமூன்றாம் நபர்களின் சமூக விரோத செயல்பாடுகள் காரணமாக ஏற்படும் இழப்புகளிலிருந்து பாதுகாப்பு அளிப்பது குற்றவியல் காப்பீடு ஆகும். உதாரணத்திற்கு திருட்டு அல்லது ஏமாற்றுதல் போன்றவைகளின் காரணமாக ஏற்படும் இழப்பிலிருந்து குற்றவியல் காப்பீடு காப்புறுதியளிக்கும்.\nநாட்டில் புரட்சி அல்லது பிற அரசியல் நிலைகள் காரணமாக ஏற்படும் இழப்பு இடர் பாதிப்பிலிருந்து பாதுகாப்பளிக்கும் அரசியல் இடர் பாடு காப்பீடும் ஒரு வகையான விபத்துக் காப்பீடே ஆகும்.\nகாப்பீட்டுதாரரின் குடும்பம் அல்லது அவருடைய வாரிசுக்கு ஆயுள் காப்பீடு பலனளிக்கிறது. இதில் காப்பீடுதாரரின் குடும்பத்திற்கு வருவாய், எரித்தல் மற்றும் இறுதிச்சடங்கு மற்றும் பிற இறுதி செலவீனங்களுக்கும் ஈட்டுத்தொகையளிக்கப்படுகிறது. ஓட்டுமொத்தமாக பணம் செலுத்துதல் அல்லது குறிப்பிட் காலத்திற்கொரு முறை பணம் செலுத்துதல் ஆகிய இரு முறைகளை ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் கொண்டுள்ளன.\nஆன்யுட்டி எனப்படும் மாதாந்திரத் வருவாய் என்பது பொதுவாக காப்பீடு என்றே அழைக்கப்படுகிறது. ஏனெனில் இவைகள் நிர்வகிக்கப்படுவதும் மற்றும் வழங்கப்படுவதும் காப்பீடு நிறுவனங்களால் மட்டுமே. இதற்கும் காப்பீட்டிற்கு தேவைப்படுவதைப் போலவே மதிப்பீடுகளும் மற்றும் முதலீட்டு மேலாண்மை அனுபவமும் தேவை. மாதாந்திரத் வருவாய் மற்றும் பென்ஷன்கள் என்று அழைக்கப்படுவது வாழ்க்கைக்கு ஓய்வுகாலத்தில் காப்பீட்டுதாரருக���கு நிதி ஆதாரங்களாக வழங்கப்படுவதாகும். இவ்வகையில், இது காப்பீட்டின் கூடுதல் பலனாகவும் மற்றும் அண்டர்ரைட்டிங் அணுகு முறையாகவும் மற்றும் ஆயுள் காப்பீட்டின் மற்றொரு வடிவமாகவும் விளங்குகிறது.\nபாலிசி சரண்டர் செய்யப்பட்டிந்தாலோ அல்லது அதில் கடன்கள் வாங்கப்பட்டிருந்தாலே, சில ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தங்கள் பண மதிப்புகனை காப்பீட்டுதாரருக்கு வழங்கும். அன்யுவிட்டிஸ் மற்றும் எண்டோமெண்ட் பாலிசிகள் போன்ற சில காப்பீடுகள், தேவைபடும் வேளையில் [[திரட்டுதல்|பணத்தை பெறவோ ]]அல்லது திரட்டவோ உதவும்.\nயு.எஸ் மற்றும் யு.கே போன்ற நாடுகளில், இந்த பண மதிப்பில் சில சூழ்நிலைகளுக்குக் கீழ், வரி சட்டத்தின் கீழ் வரிவிதிப்பது கிடையாது. இதன் வழியாக, ஆயுள் காப்பீட்டை, வரித்திறன் கொண்ட சேமிப்பாகவும் மற்றும் விரைவில் இறப்பு ஏற்படும் பட்சத்தில் கிடைக்கும் பாதுகாப்பாகவும் பயன்படுத்துவது அதிகரிக்கும்.\nயு.எஸ் - ல் ஆயுள் காப்பீடுகள் மற்றும் ஆன்யுட்டிகள் மீதான வரியானது பொதுவாக சலுகையாக வழங்கப்படுகிறது. எனினும் சிலநேர்வுகளில் வரிச்சலுகைகளிலிருந்து கிடைக்கப்பெறும் பலன்களானது குறைவான வருவாயின் காரணமாக மறுக்கப்படலாம். இது காப்பீடு நிறுவனம், காப்பீட்டு வகை மற்றும் பிற மாறுபாடுகளைப் (இறப்பு, சந்தை வருவாய் மற்றும் பல.). பொருத்ததாகும். எனினும், மதிப்பு பெறதலுக்கு பிற மாற்றுகள் (உதாரணம்., ஐஆர்ஏக்கள (K) திட்டங்கள், ராத் ஐஆர்ஏக்கள்) சிறப்பான விருப்பத்தேர்வாகும்.\nஇல்லியானஸ் இல்லத்தை பாதித்த இந்த புயல் கடவுளின் செயல் என்று காப்பீட்டு செயல்முறைகளுக்காக அழைக்கப்படும்\nசொத்துக் காப்பீடு அசம்பாவிதங்களில் இருந்து சொத்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. உதாரணமாக தீ, திருட்டு, வானிலை சேதாரம் ஆகியவை. இது சிறப்பு வகையான காப்பீடை உள்ளடக்கியது., அதாவது தீக் காப்பீடு, வெள்ளக் காப்பீடு, பூகம்பக் காப்பீடு, வீட்டுக் காப்பீடு, உள்நாட்டு கடல் காப்பீடு,அல்லது கொதிகலன் காப்பீடு.\nவாகனக் காப்பீடு, யு.கே.வில் மோட்டார் காப்பீடு என்று அழைக்கப்படுகிறது.இது தான் சாதாரணமான காப்பீட்டு வடிவம். மேலும் இது வாகனத்தின் சேதாரம் மற்றும் ஓட்டுனருக்கு எதிரான சட்டபூர்வமான வாகனத்திற்கான ஈட்டுத்தொகை பெறுதல் ஆகிய இரண்டையும் கவனித்துக்கொள்கிற��ு. சட்டப்பூர்வமாக பொதுச்சாலைகளில் வாகனங்களை ஓட்ட அமெரிக்கா முழுவதும் வாகனக் காப்பீட்டுப் பாலிசி அவசியமாகிறது சில சட்டதிட்டங்களில் வாகனவிபத்துக்கு இரையானவர்கள் உடல் காய இழப்பீடு குற்ற மற்ற முறையாக மாற்றப்பட்டது.இது இழப்பீடுக்காக தாக்கல் செய்வதை குறைக்கிறது அல்லது நீக்குகிறது ஆனால் தன்னிச்சையாக நன்மைகள் பெரும் தகுதி அளிக்கிறது. கிரெடிட் அட்டை நிறுவனங்கள் வாடகை வாகனங்களுக்குகான சேதாரத்திற்கு காப்பீடு செய்கிறது\nஓட்டுனர் பயிற்சி பள்ளிக் காப்பீடு.எந்த அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுனருக்கும் பயிலும்போது காப்பீடு அளிக்கிறது மற்ற வாகன பாலிசிகளைப்போல் அல்லாமல் ஓட்டக் கற்றுக் கொடுப்பவர் மற்றும் பயில்பவர் இருவரும் சமமாக காப்பீடு பெற்றுக் கொள்ளும் வழி செய்கிறது.\nஆகாய விமானக் காப்பீடு.ஹால்,ஸ்பைர்ஸ் , டிடக்டிபில்ஸ் ,ஹால் தேய்மானம் மற்றும் பல சேதாரங்களுக்கு.\nகொதிகலன் காப்பீடு. விபத்தால் உடல் சேதாரம் முதல் சாதனம் அல்லது இயந்திரம் வரை காப்பீடு தருகிறது.\nபில்டர் சேதாரக் காப்பீடு கட்டடம் கட்டும்போது உடலுக்கோ அல்லது சொத்துக்கோ சேதாரம் வரும்போது காப்பீடு அளிக்கிறது. இந்தக் காப்பீடில் காரணம் எதுவானாலும் எல்லா அசம்பாவிதங்கலும் இதன் கீழ் சேர்த்துக் கொள்ளப்படுகிறது\nபயிர்க் காப்பீடு \"விவசாயிகள் இந்தக் காப்பீடை வளரும் பயிர்கள் சம்பந்தமான பலவித அசம்பாவிதங்களை சமாளிக்கவும் அல்லது குறைக்கவும் பயன்படுத்துகிறார்கள் அவைகள் பயிர் இழப்பு அல்லது வானிலையால் உண்டாகும் சேதாரம், புயல் ,வரட்சி, பனி சேதாரம் ,பூச்சிகள் அல்லது நோய் போன்றவைகளை உள்ளடக்கியது. 0}[27]\nபூகம்பக் காப்பீடு பூகம்பத்தினால் சொத்துக்களுக்கு சேதாரம் உண்டாகும்போது பாலிசி தாரருக்கு காப்பீடு வழங்க உண்டாக்கப்பட்ட ஒரு வகைக் காப்பீடு. சாதரண வீட்டுக்காரர்களுக்கு காப்பீட்டுப் பாலிசி பூகம்ப காப்பீடு தராது . இந்த வகைக் காப்பீடுகள் நிறைய கழித்துவிடுகின்றன. தொகை இடத்தையும், அதன் தீவிரத்தையும் , வீடு கட்டப்பட்ட விதத்தையும் பொறுத்தது.\nதற்காப்பு பத்திரம் .குறிப்பிட்ட நபர்களின் துரோகத்தால் / ஏமாற்று நடவடிக்கைகலின் விளைவால் உண்டாகும் இழப்புகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் பாலிசி தாரர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட ஒருவகை விபத்துக் காப்பீடு. இது வழக்கமாக வியாபாரத்தை, அதன ஊழியர்களின் விசுவாசமற்ற செயல்களால் உண்டாகும் இழப்பில் இருந்து காக்க செய்யப்படும் காப்பீடு.\nவெள்ளக் காப்பீடு வெள்ளத்தால் சொத்து இழக்கும்போது பாதுகாப்பு அளிக்கிறது.அமெரிக்க நாட்டில் சில இடங்களில் பல காப்பீட்டாளர்கள் வெள்ளக் காப்பீடு தருவதில்லை.இதன் விளைவாக அரசாங்கம் தேசிய வெள்ளக் காப்பீட்டுத் திட்டங்களை உருவாக்கி காப்பீட்டாளர் சேவையைச் செய்கிறது.\nவீட்டுக் காப்பீடு அல்லது வீட்டு சொந்தக்காரர்கள் காப்பீடு; \"சொத்துக் காப்பீடைப் பார்க்கவும்.\nநிலக்கிழார் காப்பீடு இது குறிப்பாக, தனக்கு சொந்தமான சொத்தை வாடகைக்கு விடுபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது.இங்கிலாந்தில் நிறைய வீட்டுக் காப்பீடுகள் வாடகைக்கு விடப்படும் சொத்துக்களை மதிப்பதில்லை.அதனால் நிலக்கிழார்கள் கட்டாயமாக இந்த சிறப்புக் காப்பீட்டை எடுத்துக் கொள்ளவேண்டும்.\nகடல் சார்ந்த காப்பீடு மற்றும் சாமான் காப்பீடு. கடலில் கப்பல்களுக்கு உண்டாகும் சேதாரம் அல்லது உள்நாட்டு நீர்வழி கலங்கள் மற்றும் அதில் உள்ள சாமான்களுக்கு சேதாரம் அல்லது இழப்புகளுக்கு ஈடு செய்வது. சாமான்களுக்கு சொந்தக் காரரும் ,சாமான்களைக் கொண்டு செல்பவரும் வேறு வேறு நிறுவனமானால், சாமான்களின் சொந்தக்காரருக்கு தீ, கப்பல் உடைதல் இன்ன பிறவற்றால் வரும் இழப்புகளுக்கு கடல் சாமான் காப்பீடு கட்டாயமாக ஈடு தருகிறது.\nஷ்யூரிட்டி பாண்ட் காப்பீடு ஒரு மூன்றாம் நபர் காப்பீடகும். இது முதலின் செயல்பாட்டினை உறுதப்படுத்திக்கொள்ள வழங்கப்படுகிறது.\nதீவிரவாதக் காப்பீடு தீவீரவாத நடவடிக்கைகள் காரணமாக ஏற்படும் நஷ்டம் அல்லது சேதாரங்களிலிருந்து காப்பீடு அளிக்கிறது.\nஎரிமலை காப்பீடு ஹவாய் _ ல் எரிமலையிலிருந்து காப்புறுதியளிக்கும் ஒரு காப்பீடாகும்.\nசூறாவளிக் காப்பீடு என்பது புயல் மற்றும் சூறாவளகளிலிருந்து காப்புறுதியளிக்கும் ஒரு காப்பீடாகும்.\nபொறுப்புக் காப்பீடு இது ஒரு பரந்த அமைப்பு.சட்டபூர்வமாகக் காப்பீடு செய்தவர்களின் இழப்பீடை கவனிப்பது.பல விதமான காப்பீடுகள் சட்டரீதியான ஏதாவதொரு காரியத்தைக் கொண்டுள்ளதாக இருக்கும். உதாரணமாக வீட்டு சொந்தக்காரரின் காப்பீடு பாலிசி, சாதாரணமாக அவருடைய இடத்தில் யாரோ ஒருவர் கீழே விழுந்ததினால் உண்டான இழப்பிற்காக ஈடு கேட்கும்போது காப்பீடு செய்தவருக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் உள்ளது.வாகனக் காப்பீடும் ஒரு விதத்தில் பொறுப்புக் காப்பீடுதான்.கார் மோதியதால் அடுத்தவரின் ஆரோக்கியம் , சொத்து சேதாரம், உயிரிழப்பு போன்ற தீங்கு வரும்போது பொறுப்பு ஏற்கிறது.பொறுப்புக் காப்பீட்டால் தரப்படும் காப்பீடு இரண்டு மடிப்புகளைக் கொண்டது. பாலிசி தாரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப் படும்போது பாதுகாப்பு அளிப்பது மற்றும் காப்பீட்டாளரின் தரப்பில் இருந்து ஒரு முடிவுக்கு வரும் பட்சத்தில் அல்லது நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பணம் செலுத்தும் முழு பொறுப்பு இந்தப் பாலிசிகள் நிச்சயமாக காப்பீடின் அலட்சியத்தினாலேயே சேர்த்துக் கொள்ளப்படுகிறது.மற்றபடி விரும்பியோ அல்லது உள்நோக்கத்துடன் காபபீடுசெய்தவரால் விளைவுகள் ஏற்பட்டால் இந்தப் பாலிசி அதை ஏற்றுக் கொள்வதில்லை.\nஇயக்குனர் மற்றும் அதிகாரிகள் பொறுப்புக் காப்பீடு: இயக்குனர் மற்றும் அதிகாரிகளின் தவறால் விளையும் சட்டரீதியான பிரச்சினைகளுக்கு நிறுவனத்திற்கும், கார்ப்பரேஷன்களுக்கும் பாதுகாப்பு அளிப்பது. தொழில்துறையில் இது \"D&O\" என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.\nசுற்றுச் சூழல் பொறுப்புக் காப்பீடு :தொழில்கழிவுகள்,தூக்கி எறிந்தவைகள், திடீரென வரும் மாசுக்களால் விளையும் உடல்காயம் ,சொத்து சேதாரம் மற்றும் சுத்தப் படுத்துதல் போன்றவற்றிற்கான பாதுகாப்பு.\nதவறுகள் மற்றும் விட்டு விடுதலுக்கான காப்பீடு.தொழில் பொறுப்புக் காப்பீடைப் பார்க்கவும்.\nவிலை முழுமைப்படுத்தும் காப்பீடு :ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்காக பெரிய பரிசுகள் / விலைகள் கொடுப்பதால் காப்பீட்டாளருக்குப்பாதுகாப்பு . உதாரணமாக கோல்ப் விளையாட்டில் ஓர் அடியில் ஜெயிப்பது, கூடைப் பந்தில், அரைக் கோர்ட்டில் இருந்து, கோல் போடும் போட்டியாளர்களுக்கு என்று கொள்ளலாம்.\nதொழில் திறமையான பொறுப்புக் காப்பீடு :இது புரபெசனல் இண்டேமிநிட்டி காப்பீடு என்றும் அழைக்கப்படுகிறது.கட்டிட வடிவமைப்பாளர் கழகம் ,மற்றும் மருத்துவம் செய்பவர், தகுதியுள்ள , அலட்சியப்படுத்தப்பட்ட இழப்பீடுகளை நோயாளிகள் வாடிக்கையாளர்கள்,/உரிமையாளர்கள் கேட்கும் நிலையில் காப்பது. இந்தக் காப்பீடு , செ��்யப்படும் தொழிலுக்கு ஏற்ப வேறு பெயர்களில் அறியப் படுகிறது. உதாரணமாக மருத்துவத் துறை சம்பந்தப்பட்ட காப்பீடு மால் பிராக்டிஸ் காப்பீடு என்று அழைக்கப்படுகிறது.நோட்டரி பப்ளிக் தவறுகள் மற்றும் விட்டுவிடுதல் காப்பீடை E&O எனக் கொள்கிறது இதில் சேர்க்கப்பட்டுள்ள மற்ற E&O பாலிசிதாரர்கள், ரியல் எஸ்டேட் புரோக்கர்கள், காப்பீடு முகவர்கள், அப்ரைசர்கள் மற்றும் வலைதளம் உருவாக்குபவர்கள்.\nஇந்தக் காப்பீடு கடன் வாங்கியவர்களுக்கு, வேலையிழந்த நிலை, இயலாமை அல்லது சாவு போன்ற ஏதாவது நேரிட்டால் சில அல்லது எல்லாக் கடன்களையும் செலுத்துகிறது.\nஅடமானக் காப்பீடு :கடனாளி ஏமாற்றும் நிலையில் கொடுத்தவருக்குக் காப்பீடு செய்கிறது இது ஒரு வகையான வரவுக் காப்பீடு பெயரளவில் வரவுக் காப்பீடாக இருந்தாலும் ,அடிக்கடி இது மற்ற வகையான செலவுகளைப் பார்த்துக் கொள்ளும் பாலிசிகளையே குறிக்கிறது.\nஅடமானப் பாதுகாப்புக் காப்பீடு அல்லது CPI , கடன் கொடுக்கும் நிறுவனம் கடனுக்காக காப்பீட்டு சொத்துக்களை அடமானமாகக் கொள்வது.\nபாதுகாப்பு அடிப்படை தொழிலாளர்கள்.ஈட்டுத்தொகை . அல்லது DBA காப்பீடு US மற்றும் கனடாவுக்கு வெளியே ஒப்பந்த அடிப்படையில் அரசாங்கத்தால் பணிபுரிய வாடகைக்கு எடுக்கப்படும் பொதுத் தொழிலாளர்கள் இதன் மூலம் கவனிக்கப் படுகிறார்கள். எல்லா குடிமக்கள் , US இல வசிப்பவர்கள், GREEN CARD வைத்திருப்பவர்கள், மற்றும் எல்லா ஊழியர்கள், அல்லது கடல் கடந்து அரசாங்கத்தால் ஒப்பந்தத அடிப்படைல் வாடகைக்கு எடுக்கப்பட்ட துணை ஒப்பந்ததாரர்கள் ஆகிய அனைவருக்கும் இது அவசியமாகிறது.அந்தந்த நாடுகளுக்கு ஏற்றாற்போல், வெளிநாட்டினர் DBA கீழ் சேர்க்கப்பட வேண்டும்.இது மருத்துவ செலவு,ஊதிய இழப்பு, அதோடு உடல் ஊனம், சமந்தப்பட்ட எல்லா செலவுகள் மற்றும் இறப்பின் பின் கிடைக்கும் ஈடு ஆகியவற்றைக் கொண்டது.\nவெளிநாட்டினர் காப்பீடு , தனிமனிதர்களுக்கும், தங்கள் நாட்டுக்கு வெளியில் வெளிநாடுகளில் செயல்படும் நிறுவனங்களுக்கும் , வாகனம் ,சொத்து ,ஆரோக்கியம் , பொறுப்பு மற்றும் தொழில் சம்பந்தமான வேலைகள் எல்லாவற்றிற்கும் காப்பீடு அளிக்கிறது\nநிதி இழப்புக் காப்பீடு. இது தனி மனிதர்களையும், நிறுவனங்களையும் பலவிதமான நிதி நெருக்கடி / அசம்பாவிதங்களில் இருந்து பாதுகாக்கிறது. உதாரணம், ஒரு தொழிலுக்காக சில காப்பீடு வங்கவேண்டியுள்ளது அது விற்பனை இழப்பில் இருந்தும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, தீ விபத்தினால் வியாபாரம் நடத்த முடியாமல் போகும் சமயங்களில் தொழிலகத்தை பாதுகாக்கிறது. காப்பீடு செய்தவர் பணம் கட்டத் தவறினாலும், காப்பீடு அதையும் சேர்த்து தான் கொடுக்க வேண்டிய பணத்தை அவருக்கு கொடுக்கவேண்டி வரும். இந்த வகையான காப்பீடு அடிக்கடி \"தொழில் குறுக்கீடு காப்பீடு\" என்று கூறப்படுகிறது. பிடேலிட்டி பத்திரங்கள், மற்றும் சுயுரிட்டி பத்திரங்கள் மூன்றாவது நபருக்கு நன்மை செய்தாலும் இந்தப் பிரிவில் தான் சேர்க்கப்பட்டுள்ளன.,இந்த நிகழ்வில் காப்பீடு செய்தவர் மூன்றாவது நபருடனான ஒப்பந்தத்தின் கீழ் அவருக்கு தான் செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டு விடும் நிலையில் இது கைகொடுக்கும்.\nகடத்துதல் மற்றும் பணம் கேட்கும் காப்பீடு\nமுடக்கப்பட்ட நிதிகள் காப்பீடு எனபது குறைவாக அறியப்பட்ட ஹைபிரிட் காப்பீட்டுப் பாலிசி இது அரசாங்கங்களும், வங்கிகளும். சேர்ந்து வெளியிடுவது. பொது நிதிகளை ,அத்தாட்சி இல்லாதவர்கள் கவர்ந்து விடாமல் பாதுகாக்கிறது.சிறப்பு நிலைகளில் அரசாங்கம் , பாதி- தனியார் நிதிகள் கவரப்படாமல் பாதுகாக்கவும் இதற்கு உரிமை அளிக்கிறது.இந்த வகையான காப்பீடுகளின் .விதி முறைகள் மிகவும் கடினமாக இருக்கும் .அதனால் இவைகள் மிகவும் தீவிரமான நிலைகளில் எங்கு நிதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையோ அங்கு பயன்படுகிறது.\nஅணுசக்தி நிகழ்வுக் காப்பீடு இது ரேடியோ கதிர்களால் உண்டாகும் நிகழ்வினால் விளையும் அழிவுகளில் இருந்துகாக்க பொதுவாக தேசிய .அளவில் .உருவாக்கப்பட்டுள்ளது யுனைட்டட் ஸ்டேட்ஸ் அணு சக்தி வதிவிலக்கு பிரிவு மற்றும் யுனைட்டட் ஸ்டேட்ஸ் பிரைஸ்_ஆன்டர்சன் நியுக்ளியர் இன்டஸ்ட்ரீஸ் இன்டெம்னிட்டி ஆக்ட் ஆகியவைகளை பார்க்கவும்\nவளர்ப்பு பிராணிகள் காப்பீடு ,பிராணிகளை விபத்தில் இருந்தும், நோய்களில் இருந்தும் காக்க காப்பீடு செய்கிறது.-சில நிறுவனங்கள் தொடர்ந்த உடல் நலக் கவனம் மற்றும் புதைத்தலையும் சேர்த்து கவனிக்கிறது.\nமாசுக் காப்பீடு முதல் நபர் கவரேஜ் அவருடைய காப்பீடு செய்யப்பட்ட சொத்து வெளி மற்றும் உள் மூலாதாரத்தால் ஏற்படும் கலப்படத்தில் இருந்து காக்க . காற்று, நீர், அல்லது நிலத்தின்மீது உருவாகும் கலப்படம் எதிர்பாராத மற்றும் விபத்தின் மூலம் காப்பீடு செய்யப்பட்ட இடத்தில இருந்து வெளிவரும் நிலையில் அதையும் சேர்த்துக் கொள்கிறது. தரைக்குக் கீழ் உள்ள சேமிப்புக் கிடங்கில் இருந்து வெளிஏறுவதற்கும், மற்றும் சுத்தம்செய்வதற்கும் இந்தப் பாலிசி பொறுப்பாகிறது.வேண்டுமென்ற செய்தால் இது பொறுப்பேற்பதில்லை.\nவாங்கும் காப்பீடு மக்கள் வாங்கும் பொருள்களுக்கு பாதுகாப்பு த்தரும் நோக்கத்துடன் தரப்பட்டுள்ளது. இது தனி நபர் வாங்கும் பாதுகாப்பு, வாரண்டி, உத்தரவாதம் ,கவனிப்புத் திட்டம் மற்றும் கை பேசிக் காப்பீடு.ஆகியவற்றையும் உள்ளடக்கியது இது மாதிரியான பிரச்சினைகளை உள்ளடக்கிய பாலிசிகள் உள்ள காப்பீடுகள் மிகவும் குறைவு.\nடைட்டில் இன்சூரன்ஸ் நிலம் வாங்குபவருக்கும் மற்றும் அடமானம் வைப்பவருக்கும் அந்த நிலத்தில் எந்த ஒரு ஆக்கிரமிப்பும் இல்லாதபடிக்கு உத்திரவாதம் அளிக்கிறது.இது ரியல் எஸ்டேட்டின் போது, பொதுவாக மனை வாங்கி விற்கும் தருவாயில் அதற்குரிய தஸ்தாவேஜுகளை தேடி சரி பார்த்த பின் வழங்கப்படும்.\nபயணக் காப்பீடு வெளிநாடுகளில் பயணம் செய்வோருக்குக்காக எடுக்கப்படுவது. இது மருத்துவ செலவுகள், தனிப்பட்ட உடமைகளை இழத்தல் ,சுற்றுப்பயணத்தில் தாமதம் மற்றும் தனிப்பட்ட செலவுகள் ஆகியவற்றை உள்ளடக்குகிறது.\nஊடகக் காப்பீடு - சினிமா,வீடியோ மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பில் ஈடுபடும் தொழில் நுட்பக் கலைஞருக்காக வடிவமைக்கப்பட்டது.\nவாகனங்களுக்கு நிதி அளிக்கும் காப்பீடு .[தொகு]\nஇரட்டையர்கள் காப்பீடு என்பது ஒரு கூட்டு முயற்சி அடிப்படையில் இரட்டையர்கள் சமூகங்கள் மற்றும் சமூக அமைப்புகளின் வழியாக தரப்படும் காப்பீடாகும்.[10]\nகுற்றமற்ற காப்பீடு. இந்த வகை காப்பீட்டுப் பாலிசி [வாகனக் காப்பீடு] காப்பீடு செய்தவர்கள் நிகழ்வில் குறை இருந்தாலும் அவர்களுடைய சொந்த காப்பீட்டாளரின் பொறுப்பாகிறார்கள்\nசுய -காப்பீடு இது ஒரு அசம்பாவிததிற்கு நிதி தரும் வேறு விதமான அமைப்பு, இதன் மூலம் ஒரு நிறுவனம் கணித அடிப்ப படையில் நிறுவனத்தின் உள் இழப்பின் ஈட்டை கணக்கிட்டு அதைக் குறிப்பிட்ட மற்றும் ஒட்டுமொத்த எல்லைக்குள் மாற்றி காப்பீட்டாளருக்குத் தருவதால் அதிகபட்ச மொத்த செலவை அறிய உதவுகிறது. மிகச்சரியாக எழுதி வடிவமைக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட சுய -காப்பீடு திட்டம் காப்பீட்டின் செலவை குறைப்பது மற்றும் நிலை நிறுத்துவது , மேலும் மதிப்பு மிக்க அசம்பாவிதத்தைக் கையாளும் தகவல்களும் தருகிறது.\nமுன்கூட்டியே அளவிட கூடிய காப்பீடு என்பது பெரிய வர்த்தக கணக்குகளுக்காக காப்பீட்டு தொகையை தீர்மானிக்கும் முறை .காப்பீட்டாளரின் காப்பீட்டுக் காலத்தில் அவருக்கு ஏற்படும் உண்மையான இழப்பு அனுபவத்தின் அடிப்படையில் கடைசிக் காப்பீட்டுத் தொகை சில சமயங்களில் குறைந்த பட்ச மற்றும் அதிக பட்ச ப்ரீமியத்தைப் பொறுத்து ஒரு சூத்திரத்தின் மூலம் கணக்கிடப்படுகிறது.இந்தத் திட்டத்தின் கீழ் ,நடப்பு வருடப் ப்ரீமியம் ,பகுதியாகவோ, முழுமையாகவோ நடப்பு வருட இழப்பை பொருத்து அமைகிறது.,மேலும். பிரீமியத்தை சரிசெய்ய நடப்பு ஆண்டின் முடிவு தேதியையும் தாண்டி மாதங்களும் ,வருடங்களும் கூட ஆகலாம். .. கணக்கிடும் சூத்திரம் காப்பீட்டு ஒப்பந்தத்தில் உத்தரவாதிக்கப்பட்டுள்ளதுசூத்திரம் : முன்கூட்டியே செலுத்தும் ப்ரீமியம் =மாற்றப்பட்ட இழப்பு + அடிப்படை ப்ரீமியம் x வரி பெருக்கல் .பலதரப்பட்ட சூத்திரங்கள் உருவாக்கப்பட்டு பயனில் உள்ளன.\nஅசாதாரணமான சுய காப்பீடு—இது ஒருவருடைய சொந்த பணத்திலிருந்து மற்றபடி காப்பீடு செலுத்தாத போது பணம் செலுத்துவதற்கான கட்டாயத் தீர்மானம் எடுக்கிறது. இது ஒரு அசாதாரணமான அடிப்படையில் தனி நிதி அமைத்து அதில் தொகைகள் குறிப்பிட்ட கால அடிப்படையில் போடப்பட்டு செய்யப்படுகிறது .அல்லது எளிதாக ,கிடைக்கும் காப்பீட்டை வாங்குவதன் மூலம் மற்றும் கையிருப்பில் இருந்து கொடுப்பதன் மூலம் செய்கிறது. வழக்கமாக சுய காப்பீடு உயர்-அடிக்கடி , தாழ்ந்த -கடுமையான இழப்புகளுக்கு பணம் செலுத்தப் பயன்படுகிறது.இதுபோன்ற இழப்புகள் வழக்கமான காப்பீட்டில் எடுத்தகொள்ளப்ப்படும்போது ,செலுத்தும் பிரீமியத்தில் நிறுவனத்தின் பொது செலவுகள், புத்தகத்தில் பாலிசியை போடுவதற்கான செலவு ,வாங்கும் செலவு பிரீமிய வரிகள் மற்றும் இதர செலவுகள் எல்லாக் காப்பீடுகளுக்கும் இது உண்மையானாலும் ,சின்ன ,அடிக்கடி உண்டாகும் இழப்புக்கான மாற்றப்படும் தொகை ,காப்பீடு தரக்கூடிய தள்ளுபடி லாபத்தையும் விட அதிகமாகிறது.\nமறு காப்பீடு .காப்பீடு நிறுவனங்���ள் அல்லது சுயகாப்பீட்டுத் தொழிலாளர்கள் எதிபாராத இழப்புகளிலிருந்து காத்துக்கொள்ள வாங்கும் காப்பீட்டு வகை தான் இது. நிதி மறுகாப்பீடு முக்கியமாக காப்பீடு சிரமத்தை மாற்றுவதற்கு பயனாகமல் முதலீட்டை மேலாண்மை செய்வதற்கே பயன்படுத்தப்படுகிறது.\nசமூகக் காப்பீடு பல நாடுகளில், பல மக்களுக்கு, பல விஷயங்களாகும். ஆனால் இதனுடைய சாரத்தின் சுருக்கம் ,காப்பீடு உள்ளடக்கத் தொகுப்பு. [ ஆயுள் காப்பீடு, இயலாமை வரவுக் காப்பீடு, வேலையில்லாக் காப்பீடு, ஆரோக்கியக் காப்பீடு ] கூடுதலாக , ஒய்வு சேமிப்பு, இதில் எல்லா குடிமக்களும் அவசியமாக பங்கு பெற த்தேவை.சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரையும் ஒரு பாலிசி வைத்திருக்க மற்றும் ப்ரீமியம் கட்டக் கட்டாயப் படுத்துவதன் பேரில் அவருக்கோ/அவளுக்கோ ஒரு தேவை உண்டாகும்போது ஒவ்வொருவரும் ஈட்டுத்தொகை பெறுவதை இத்திட்டம் உறுதி செய்கிறது. காலப்போக்கில், தவிர்க்கமுடியாத நிலையில் இது மற்ற விஷயங்களான நீதி ,மாநில நலம் ஆகியவற்றோடு சம்பந்தப்பட்டு விடுகிறது. இது ஒரு பெரிய பட்டிமன்ற வழக்காடுதல் செய்யக்கூடிய அளவிலான சிக்கலான விஷயம்.இதை நாம் மேலும் பின்னால் வரும் தலைப்புகளில் படிக்கலாம்.\nசமூகப்பாதுகாப்பு வழக்காடு (யுனைட்ட் ஸ்டேட்ஸ்)\nசமூகப் பாதுகாப்பு (யுனைட்டட் ஸ்டேட்ஸ்\nஇழப்பு நிறுத்தக் காப்பீடு எதிர்பாராத அல்லது மொத்த இழப்புகளுக்கு எதிராகப் பாதுகாப்பு அளிக்கிறது.இது சில நிறுவனகளால் நூறு சதவிகிதம் திட்டங்களினால் உண்டாகும் இழப்புகளுக்கான பொறுப்பை உத்தேசிக்காமல் வழங்கப்படுவது.இந்தப் பாலிசியின் கீழ், தள்ளுபடி செய்யக் கூடியது என்று கூறப்படும் சில எல்லை மீறிய இழப்புகளுக்கு காப்பீடு நிறுவனம் பொறுப்பாகிறது.\nசில சமுதாயங்கள், ஒப்பந்த மாற்ற சிரமங்களுக்காக அவர்களுக்கு உள்ளேயே காப்பீடு செய்துகொள்வதை விரும்புகிறார்கள். அது நிறைய சிரமங்களை உருவாக்குகிறது மதம் சார்ந்த சில அமிஷ் மற்றும் முஸ்லிம் குழுக்கள் அழிவு வரும்போது தங்கள் சமுதாயம் அளிக்கும் உதவியை சார்ந்து இருக்கிறார்கள்.ஒருவருக்கு நடக்கும் அசம்பாவிததிற்கு ஒட்டுமொத்த சமுதாயம் பொறுப்பு ஏற்றுக் கொண்டு இழந்த சொத்தை திரும்பப் பெற உதவுகிறது, மற்றும் இது போன்ற பெரிய இழப்புகளுக்கு பின் மக்களின் தேவை திடீரென அதிகமாக��ம்போதும் கைகொடுக்கிறது. உதவும் சமுதாயங்களில் ,மற்றவர்கள் சமுதாயத் தலைவர்களை நம்பி பின்பற்றலாம் . இந்தவிதமான காப்பீடு நன்கு வேலை செய்யும் .இதில் சமுதாயம் தங்கள் உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்டிருக்கும் அளவிட முடியாத வேறுபாடுகள் உள்ள நிச்சயமற்ற தன்மையை நீக்கலாம். மேற்கொண்டு காப்பீட்டு ஒப்பந்ததில் உண்டாகும் ஒழுக்கக் கேடுகளை வெளிக்கொணர சில நியாயப் படுத்துதலை அளிக்கிறது\nஇங்கிலாந்தில் நிர்வாக சேவை அரசாங்கக் கட்டடங்கள் போன்ற சொத்துக்களைக் தலைமை காப்பீடு செய்வதில்லை. அரசாங்கக் கட்டடம் பாதிக்கப்பட்டால் சரிசெய்யும் செலவை பொது நிதி ஏற்றுக்கொள்கிறது. ஏனெனில், இது காலப் போக்கில் காப்பீடு ப்ரீமியத்திற்கு செலுத்தும் தொகையை விடக் குறைவாகிறது. பல இங்கிலாந்து கட்டடங்கள் சொத்து நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு பின் வாடகைக்கு விடப்படுகின்றன. இந்த மாதிரியான ஒரு ஏற்பாடு இப்போது சாதாரணமாகக் குறைந்துள்ளது மற்றும் மொத்தமாக மறைந்து விட்டது என்றே கூறலாம்.\nகாப்பீடு நிறுவனங்களை இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தலாம்:\nஆயுள் காப்பீடு, ஆண்டுத்தொகை வைப்புகள் மற்றும் ஓய்வுதிய திட்டங்களை விற்பனை செய்யும் ஆயுள் காப்பீடு நிறுவனங்கள்\nபிற வகை காப்பீடுகளை விற்பனை செய்யும் ஆயுள் அல்லாத , பொதுவான அல்லது சொத்து/விபத்து காப்பீடு நிறுவனங்கள்\nபொது காப்பீடு நிறுவனங்கள், மேலும் கீழ்கண்ட துணைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது:\nபெரும்பாலான நாடுகளில் ஆயுள் மற்றும் ஆயுள் அல்லாத காப்பீடு நிறுவனங்கள், பல்வேறு வகைப்பட்ட ஒழுங்குமுறைகள் மற்றும் வரிவிதிப்பு முறைகள் மற்றும் கணக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்குகின்றன. இந்த இரு வகை காப்பீடு நிறுவனங்களுக்கும் இடையே உள்ள முக்கியமான வேறுபாடு பின்வருமாறு: ஆயுள், ஆண்டுத் தொகை வைப்பு மற்றும் ஓய்வுதியத் திட்டங்கள் இயல்பாக மிகவும் நீண்ட காலத்தில் செயல்படுத்தப்படுபவையாகும். ஆனால் பிற ஆயுள் அல்லாத காப்பீடுகள் ஓராண்டு போன்று சிறிய காலத்தில் செயல்படுத்தப்படுகிறது.\nயுனைட்டட் ஸ்டேட்ஸில், ஸ்டாண்டர்டு லைன் காப்பீடு நிறுவனங்களே முதன்மையாக இயங்கும் காப்பீடு நிறுவனங்களாக உள்ளன. இந்நிறுவனங்கள் குறிப்பாக மோட்டார் வாகனங்கள், இல்லங்கள் அல்லது வர்த்தகங்களை காப்பீடு செய்கிறது. இந்நிறுவனங்கள், ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு மாறுபடாமல் ஒரே மாதிரியான பாலிசிகளை பயன்படுத்துகின்றன. இவைகள் பொதுவாக கூடுதல் லைன்களைக் காட்டிலும் குறைவான பிரீமியம் கொண்டவையாக விளங்குவதுடன், தனிநபர்களிடம் நேரிடையாக விற்கப்படுகின்றன. இவைகள் மாநிலச் சட்டங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த மாநிலங்கள், காப்பீடு பாலிசிகளுக்காக நிறுவனங்கள் பெறும் தொகையை வரையறுக்கலாம்.\nகூடுதல் லைன் காப்பீடு நிறுவனங்கள், ஸ்டாண்டர்டு லைன்கள் ஆகியவை காப்பீடு சந்தையால் கவர் செய்யப்படாத இடர்களை காப்பீடு செய்கின்றன. இவைகள் பரவலாக, அனுமதிக்கப்படாத காப்பீடு நிறுவனங்களால் செய்யப்படும் அனைத்துக் காப்பீடுகளையும் குறிக்கும். இந்த அனுமதிக்கப்படாத காப்பீடு நிறுவனங்கள், இந்த இடர்கள் காணப்படும் மாநிலங்களில் உரிமம் பெறாதவையாகும். இவைகள் இயங்கும் விதம் மிகவும் எளிமையாக உள்ளதுடன், ஸ்டாண்டர்டு காப்பீடு நிறுவனங்களைக் காட்டிலும் வேகமாக இயங்குகின்றன. ஏனெனில், இவைகள் அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களைப் போல் கட்டண விகிதங்களையும், படிவங்களையும் தாக்கல் செய்யவேண்டியதில்லை. இருப்பினும் இந்நிறுவனங்களும் ஒரு குறிப்பிடத்தக்க ஒழுங்குமுறை வரையறைகளுக்குள் இயங்கியாகவேண்டும். மாநிலச் சட்டங்களின் படி, உரிமம் பெற்ற ஸ்டாண்டர்டு காப்பீடு நிறுவனங்கள் வழியாக, சர்ப்லஸ் லைன் முகவர்கள் மற்றும் தரகர்களிடம் கிடைக்கும் பாலிசிகள் கிடைக்கப் பெறக் கூடாது\nகாப்பீடு நிறுவனங்கள் பொதுவாக மியுச்சுவல் அல்லது ஸ்டாக் நிறுவனங்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. மியுச்சுவல் நிறுவனங்கள், பாலிசிதாரர்களுக்கு உடைமையானதாகும். ஆனால் ஸ்டாக் காப்பீடு நிறுவனங்கள், அதன் பங்குதாரர்களுக்கு(அவர்களுக்கு பாலிசி இருந்தாலும், இல்லையென்றாலும்) உடைமையானதாகும். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யுனைட்டட் ஸ்டேட்ஸ் போன்ற சில நாடுகளில், மியுச்சுவல் காப்பீடு நிறுவனங்கள், ஸ்டாக் நிறுவனங்களாக உருவெடுப்பதும், மியுச்சுவல் ஹோல்டிங் நிறுவனம் எனப்படும் கலப்பின நிறுவனங்கள் உருவாகும் நிலையும் பொதுவாக காணப்பட்டது. ஒரு காப்பீடு நிறுவனத்தின் பிற சாத்தியமான வடிவங்களில், ரெசிப்ரோகலும் அடங்கும். இதன்படி, பாலிசிதாரர்கள் இடர்களை பகிர்ந்துகொள்கின்றனர்\nகாப்பீடு நிறுவனங்கள் பல்வேறு அமைப்புகளால், ஏ, எம், சிறந்த காப்பீடு நிறுவனங்கள் என்று தரப்படுத்தப்படுகின்றன. இது அந்நிறுவனத்தின் நிதி வலுவைப் பொறுத்து அதாவது ஈட்டுத்தொகை அந்நிறுவனத்தால் வழங்கப்படும் திறனைப் பொறுத்து மதிப்பிடப்படுகிறது. மேலும் இந்த அமைப்புகள், அந்த காப்பீடு நிறுவனங்களால் வழங்கப்படும் பாண்டுகள், நோட்டுகள் மற்றும் செக்யுரிட்டைசேஷன் ப்ராடக்ட்கள் போன்ற நிதி உபகரணங்களையும் தரப்படுத்துகிறது\nமறு காப்பீடு நிறுவனங்கள் என்பவை, தங்கள் பாலிசிகளை பிற காப்பீடு நிறுவனங்களுக்கு விற்கும் நிறுவனங்களாகும். இது அவர்களுக்கு ஏற்படக்கூடிய இடர்களைக் குறைத்து, மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுவதிலிருந்து அந்நிறுவனங்களை காக்கிறது. இந்த மறுகாப்பீடு சந்தையில், அதிக அளவிலான காப்பு நிதிக் கொண்டுள்ள, மிகச்சில பெரிய நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.ஒரு மறுகாப்பீடு நிறுவனமானது, காப்பீடு இடர்களுக்கான நேரடி ரைட்டராகவும் விளங்குகிறது.\nகேப்டிவ் காப்பீடு நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட நோக்கம் கொண்ட காப்பீடு நிறுவனங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவைகள், அந்நிறுவனங்களின் பெற்றோர் குழுமம் அல்லது குழுமங்களின் இடர்களுக்கு நிதி அளிக்கும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவையாகும். இந்த வரையறையின் படி, பெற்றோர் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் இடர்களும், அதில் சேர்த்துக்கொள்ளப்படலாம். சுருக்கமாக கூறினால், இது ஒரு உள்-நிறுவன சுய காப்பீடு வாகனமாகும். இந்த கேப்டிவ் நிறுவனங்கள், ஒரு ‘ப்யுர்’ அமைப்பாக (இது சுய காப்பீடு செய்துள்ள பெற்றோர் நிறுவனத்தின், 100 சதவீத துணை நிறுவனமாகும்.) வடிவம் பெறலாம். அல்லது மியுச்சுவல் கேப்டிவ் ஆக(இது ஒரு தொழிலக உறுப்பினர்களின் கூட்டு இடர்களை காப்பீடு செய்கிறது) வடிவம் பெறலாம். மற்றும் ஒரு ``அசோசியேஷன் கேப்டிவாக ( இது ஒரு தொழில்முறை சார்ந்த, வர்த்தக அல்லது தொழிலக அசோசியேஷன் உறுப்பினர்களின் தனிப்பட்ட இடர்களை சுய காப்பீடு செய்கிறது) வடிவம் பெறலாம். இந்த கேப்டிவ் நிறுவனங்கள், அவைகளின் உதவியால் குறைக்கப்படும் செலவுகள், காப்பீடு இடர் மேலாண்மை எளிமைப்படுத்தப்படுதல் மற்றும் அவர்கள் உருவாக்கும் நிதிப்புழக்க இலகுத்தன்மை ஆகியவற்றால், அவர்களை ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்களுக்கு, வர்த்தக, பொருளாதார மற்றும் வரிப் பலன்களை அளிக்கிறது. இத்துடன், இந்நிறுவனங்கள், பாரம்பரியமாக காப்பீடு சந்தையில் இல்லாத அல்லது நியாயமான விலைகளில் அளிக்கப்படாத இடர்களுக்கும் கவரேஜ் அளிக்கிறது.\nஒரு கேப்டிவ் நிறுவனம் தனது பெற்றோர் நிறுவனத்திற்காக காப்பீடு செய்யும் இடர் வகைகளில், சொத்து சேதாரம், பொது மற்றும் பொருள் பொறுப்பு, தொழில்முறை சார்ந்த ஈட்டுறுதி, பணியாளர் பலன்கள், பணியமர்த்து நிறுவனத்தின் பொறுப்பு, மோட்டார் மற்றும் மருத்துவ உதவி செலவுகள் ஆகியவை அடங்கும். இருப்பினும் மறு காப்பீடை பயன்படுத்துவதால், இந்த இடர்களால் கேப்டிவ் நிறுவனங்கள் பாதிக்கப்படுவது, ஒரு குறிப்பிட்ட அளவிற்குள் உள்ளது.\nஇந்த கேப்டிவ்கள், தங்கள் பெற்றோர் நிறுவனங்களின், இடர் மேலாண்மை மற்றும் இடருக்காக நிதி செலவு செய்யும் திட்டங்களின் முக்கியமான அங்கமாக விளங்குவது அதிகரித்து வருகிறது. இதனை கீழ்கண்ட பின்னணியில் புரிந்துகொள்ளலாம்:\nஒவ்வொரு வகை கவரேஜிலும் காணப்படும் மிக அதிகமான பிரிமியம் அல்லது தொடர்ந்து அதிகரித்து வரும் பிரிமியம் தொகை;\nசில வகை தற்செயல் இடர்களுக்கு காப்பீடு செய்வதில் உள்ள சிரமங்கள்;\nஉலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் வேறுபட்ட கவரேஜ் ஸ்டாண்டர்டுகள்;\nதனிப்பட்ட இழப்பு அனுபவத்தை கருத்தில் கொள்ளாது, சந்தைப் போக்கின் அடிப்படையில் வரையறுக்கப்படும் கட்டண விகிதங்கள்;\nகட்டுப்பாட்டு முயற்சிகள் மற்றும் / அல்லது கழிப்பதற்கு போதுமானதாக அற்ற கடன்\nமேலும் `காப்பீடு ஆலோசகர்கள் என்று அழைக்கப்படும் நிறுவனங்களும் உள்ளன. ஒரு புரோக்கரை அணுகி நாம் பொருள் வாங்குவது போல், இந்நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர் கட்டணமளித்து, பல்வேறு நிறுவனங்கள் அறிவித்துள்ள பாலிசிகளில் எதனை வாங்கலாம் என்பதற்கான ஆலோசனைகளை வாடிக்கையாளர் இந்நிறுவனத்திடமிருந்து பெறலாம். இந்த காப்பீடு ஆலோசகரைப் போல, `காப்பீடு புரோக்கர் மூலமாகவும், பல்வேறு நிறுவனங்கள் அறிவித்துள்ள பாலிசிகளில், எது சிறப்பானது என்பதை அறிந்துகொண்டு அதனை வாங்கலாம். இருப்பினும் இந்த காப்பீடு புரோக்கர்களுக்கான கட்டணம் நேரிடையாக வாடிக்கையாளரால் அளிக்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக காப்பீ��ு நிறுவனமே ஒரு குறிப்பிட்டத் தொகையை அவர்களுக்கு கமிஷனாக வழங்கும்.\nகாப்பீடு ஆலோசகர்களையும், காப்பீடு புரோக்கர்களையும் நாம் காப்பீடு நிறுவனங்களாக கருதக்கூடாது. காப்பீடு தொடர்பான பரிமாற்றங்களில் ஏற்படும் இடர்களுக்கு அவர்கள் பொறுப்பாகமாட்டார்கள். மூன்றாம் நபர் நிர்வாகிகள் எனப்படுபவர்கள், காப்பீடு நிறுவனங்களுக்காக அன்டர்ரைட்டிங் பணிகள் மற்றும் சிலசமயங்களில் க்ளெய்ம்களை கையாளும் சேவைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களாகும். இந்த நிறுவனங்கள், காப்பீடு நிறுவனங்களிடம் இல்லாத சில சிறப்பு நிபுணத்துவத்தை பெற்றிருக்கும்.\nஒரு காப்பீடு ஒப்பந்தத்தை வாங்கும் போது, அந்த காப்பீடு நிறுவனத்தின் நிதி நிலைப்புத்தன்மை மற்றும் நிதி வலு ஆகியவை குறித்து முக்கியமாக கவனிக்கவேண்டும். தற்போது அளிக்கப்படும் காப்பீடு பிரிமியம் தொகையானது, எதிர்காலத்தில் பல வருடங்கள் கழித்து ஏற்பட சாத்தியமுடைய இழப்புகளை கவர் செய்வதற்காக அளிக்கப்படுவதாகும். எனவே அந்த காப்பீடு நிறுவனம் நீண்ட காலம் நிலைத்திருக்கக்கூடியதா என்பதை காணவேண்டியது அவசியமாகும். சமீப ஆண்டுகளில், பல்வேறு காப்பீடு நிறுவனங்களும் திவாலாகி, தங்கள் பாலிசிதாரர்களை காப்பீடு பலன் இல்லாதவர்களாக(அல்லது அரசு ஆதரவிலான காப்பீடு குழவிலிருந்து அளிக்கப்படும் கவரேஜ் அல்லது இழப்புகளுக்கு குறைந்த அளவிலான ஈட்டுத்தொகைளை அளிப்பதற்கான பிற ஏற்பாடுகள்) ஆக்குகிறது. பெஸ்ட்ஸ், ஃபிட்ச், ஸ்டாண்டர்டு அன்ட் புவர்ஸ் மற்றும் மூடிஸ் இன்வெஸ்டர் சர்வீஸ் போன்ற நிறுவனங்கள், காப்பீடு நிறுவனங்களின் நிதி நிலைப்புத் தன்மை குறித்த தகவல்களை அளிக்கிறது.\n2005 ல் எழுதப்பட்ட ஆயுள் காப்பீட்டு ப்ரீமியா\n2005 ல் எழுதப்பட்ட நான்-லைஃப் காப்பீட்டு ப்ரீமியா\nஉலகளாவிய காப்பீடு பிரிமிமானது, 2007 ஆம் ஆண்டு 11 சதவீதம் வளர்ந்து,(அல்லது ரியல் டெர்மில் 3.3 %) வளர்ந்து, 4.1 ட்ரில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. அதிகரித்து வரும் பண வீக்கம் காரணமாக, 2007 ஆம் ஆண்டு பேரளவிலான பொருளாதாரச் சூழலில், குறைவான பொருளாதார வளர்ச்சியே நிலவியது. ஆயுள் காப்பீடு திட்டங்களில் லாபம் அதிகரித்திருந்தாலும், ஆயுள் அல்லாத காப்பீடு பிரிவில், இவ்வாண்டு லாபம் சிறிதளவு குறைந்துள்ளது. பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளில் ஜப்பான�� மற்றும் ஐரோப்பிய நாடுகளைத் தவிர பிற நாடுகளில் ஆயுள் காப்பீடு பிரீமியமானது 12. 6 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே ஆண்டில் ஆயுள் அல்லாத பிற காப்பீடு பிரிமியமானது, 7.6 சதவீதம் அதிகரித்துள்ளது.2008 ஆம் ஆண்டுக்கான பிரிமியம் வருவாய் குறித்த தகவல்கள் இன்னும் அறியப்படவில்லை. இருப்பினும், புதிய வர்த்தக மற்றும் முதலீட்டு வருவாய் குறைந்து வரும் சூழலில், காப்பீடு தொழிலின் வளர்ச்சியானது குறையும் என்று எதிர்நோக்கப்படுகிறது.\nஉலகளாவிய காப்பீடு தொழிலில் பெரும்பகுதியானது, பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளில் நடைபெறுகிறது. 1681 பில்லியன் டாலர்கள் பிரிமியம் வருமானமுடைய ஐரோப்பா இத்தொழிலின் முக்கியமான பகுதியாக விளங்குகிறது. இதனைத் தொடர்ந்து, வட அமெரிக்கா(1330 பில்லியன் டாலர்) மற்றும் ஆசியா(814 பில்லியன் டாலர்) ஆகிய பிரதேசங்களில் காப்பீடு தொழில் நன்கு நடைபெறுகிறது. இதில் முதல் நான்கு முன்னணி நாடுகள், 2007 ஆம் ஆண்டு பெறப்பட்ட பிரிமியம் தொகையில் 40 சதவீதத்தை பெற்றுள்ளன. யுனைட்டட் ஸ்டேட்ஸ் மற்றும் யுனைட்டட் கிங்டம் ஆகிய நாடுகளின் மக்கள் தொகையானது உலகின் மக்கள்தொகையில் 7 சதவீதமாக இருந்தாலும், இந்நாடுகள், உல காப்பீடு தொழிலின் 42 சதவீத இடத்தை வகிக்கிறது. பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடுகளின் மக்கள்தொகையானது, உலக மொத்த மக்கள்தொகையில் 85 சதவீதமாக உள்ளது. ஆனால் இவர்களிடமிருந்து உலக பிரிமியத் தொகையில் ஏறத்தாழ பத்து சதவீதம் மட்டுமே பெறப்பட்டுள்ளது.[11]\nகாப்பீடுகள் அளவுக்கு அதிகமான பாதுகாப்பை அளிக்கிறது[தொகு]\nகாப்பீடு செய்துள்ள நபர்களுக்கு, ஒரு `பாதுகாப்பு போர்வையை உருவாக்குவதன் மூலம், காப்பீடு செய்துள்ள நபர்கள் முன்பு இருப்பது போல் இடர்கள் அல்லது பாதுகாப்புகள் குறித்து எச்சரிக்கையுடன் இருப்பதில்லை (ஏனெனில், காப்பீடு செய்துள்ள நபர்கள் தங்கள் இடர்களை காப்பீடு நிறுவனங்களுக்கு மாற்றியுள்ளனர்) என்று காப்பீடு நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன. இந்த கருத்தாக்கமானது, ஒழுக்கக் தீங்கு என்று அழைக்கப்படுகிறது. இதனால் தாங்கள் நிதிரீதியில் பாதிக்கப்படுவதை குறைப்பதற்காக, இந்நிறுவனங்கள் சில ஒப்பந்தப் பிரிவுகளைக் கொண்டுள்ளன. இதன்படி, காப்பீடு செய்துள்ள நபர்கள், அவர்களுக்கு இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புடைய நடவடிக்கை���ளில் அவர்களே ஈடுபட்டால், அதற்கான கவரேஜ் அளிப்பதற்கான கடமையை குறைத்துள்ளது.\nஉதாரணமாக, மக்கள் மிகவும் தீங்கு விளைவிக்கும் பணியில் அல்லது ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தால், காப்பீடு நிறுவனங்கள் அவர்களிடமிருந்து அதிகளவு பிரிமியம் பெற்றுக்கொள்ளலாம். அல்லது அவர்களுக்கு காப்பீடே வழங்கமுடியாது என்று கூறிவிடலாம். காப்பீடு செய்துள்ள நபரால் உள்நோக்கத்துடன் தவறுகள் செய்யப்பட்டு, அதனால் இழப்புகள் ஏற்பட்டால், பொறுப்பு காப்பீடை அளிக்கும் நிறுவனங்கள் அதற்குரிய ஈட்டுத்தொகையை அளிப்பதில்லை. இருப்பினும், ஏதேனும் நிறுவனங்கள் இதற்கான கவரேஜை அளிக்க விரும்பினால், இது போன்ற காப்பீடை அனுமதிக்காத பெரும்பாலான நாடுகளில், அது பொது பாலிசிக்கு எதிரானதாக விளங்கும். இதனால் அது பொதுவாக சட்டவிரோதமானதாக கருதப்படும்.\nகாப்பீடு பாலிசி ஒப்பந்தங்களில் காணப்படும் சிக்கல்கள்[தொகு]\nகாப்பீடு பாலிசிகள் சிக்கலானதாகவும் இருக்கலாம். எனவே ஒரு பாலிசியில் உள்ள அனைத்துக் கட்டணங்கள் மற்றும் கவரேஜ்கள் குறித்தும் சில பாலிசிதாரர்கள் அறியாமலும் இருக்கலாம். இதன் விளைவாக, அவர்களுக்கு சாதகமில்லாத நிபந்தனைகளின் கீழ் மக்கள் பாலிசிகளை வாங்க நேரிடலாம். இப்பிரச்னைகளை எதிர்கொள்வதற்காக, பல நாடுகளும், காப்பீடு வர்த்தகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் நிர்வகிக்கும் விதமாக சட்டப்படியான மற்றும் ஒழுங்குமுறை விதிமுறைகளை வரையறுத்துள்ளது. இதன்படி பாலிசிகளுக்கான குறைந்தபட்ச அளவுகோல்கள் வரையறுக்கப்பட்டுள்ளதுடன், அவைகள் எவ்வாறு விளம்பரம் செய்யப்படவேண்டும் மற்றும் விற்கப்படவேண்டும் என்றும் வரையறுத்துள்ளது.\nஉதாரணமாக, ஆங்கில மொழியில் காணப்படும் பெரும்பாலான காப்பீடு பாலிசிகளில் பயன்படுத்தப்படும் நுட்பமான ஆங்கில மொழியானது சிக்கலானதாக உள்ளது. பாலிசிகள் என்ன கூறுகிறது என்பது குறித்து நீதிபதிகளே புரிந்துகொள்ளமுடியாத சூழ்நிலையில், காப்பீடு செய்துள்ள நபருக்கு சாதகமாக நீதிமன்றங்கள் செயல்படாத நிலை உள்ளது.\nகாப்பீடு வாங்கும் பெரும்பாலான நபர்கள், காப்பீடு புரோக்கர்கள் மூலமாகவே அவற்றை வாங்குகின்றனர். மேம்போக்காக காணும்போது, புரோக்கர், பாலிசி வாங்குபவரின் பிரதிநிதி போல் தோற்றமளித்தாலும் (காப்பீடு நிறுவனத்தி���் பிரதிநிதி அல்ல), உண்மையில் அப்படி அல்ல. ஏனெனில், பாலிசியை வாங்குபவருக்கு, அப்பாலிசி குறித்த கவரேஜ் மற்றும் பாலிசியின் வரையறைகள் குறித்து புரோக்கர் விளக்குவார். பெரும்பாலான நிறுவனங்களில், பாலிசிதாரர் அளிக்கும் காப்பீடு பிரிமியத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதமானது, புரோக்கருக்கு கமிஷனாக அளிக்கப்படுகிறது. இந்த இடத்தில்தான் முரண்பாடு உருவாகிறது. புரோக்கர் தனது நிதிரீதியிலான பலன்களைப் பெறுவதற்காக, காப்பீடை வாங்குபவர், தேவையான தொகையைக் காட்டிலும் அதிகத் தொகைக்கு காப்பீடு பாலிசியை வாங்குமாறு பாலிசிதாரரை புரோக்கர் ஊக்குவிக்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளது. ஒரு புரோக்கருக்கு பல காப்பீடு நிறுவனங்களுடன் ஒப்பந்தமுள்ளதால், புரோக்கர் சந்தையில் உள்ள சிறந்த விகிதங்கள் மற்றும் கவரேஜைப் பற்றி அறிந்துகொள்ளமுடியும்.\nஒரு ஏஜென்ட் மூலமாகவும் காப்பீட்டை வாங்கலாம். புரோக்கர் என்பவர், பாலிசிதாரரின் பிரதிநிதியாக உள்ளார். ஆனால் ஏஜென்ட் என்பவர், பாலிசிதாரர் வாங்கும் பாலிசியை அளிக்கும் காப்பீடு நிறுவனத்தின் பிரதிநிதியாவார். ஒரு ஏஜென்ட், ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனத்தின் ஏஜென்ட்டாக விளங்கலாம்.\nஒரு தனிப்பட்ட காப்பீடு ஆலோசகர், கட்டணம் பெற்றுக்கொண்டு காப்பீடு வாங்குபவருக்கு தேவையான ஆலோசனையை வழங்குவார். இது அட்டர்னி பணியைப் போன்றதாகும். எனவே புரோக்கர்கள் மற்றும் அல்லது ஏஜென்ட்கள் நிதிரீதியாக பயனடைவதற்காக செயல்படுவது போல் இல்லாமல், இந்த ஆலோசகர் வாடிக்கையாளருக்கு சாதகமான ஆலோசனைகளை வழங்குவார். இருப்பினும் இந்த ஆலோசகரும் கூட, தனது வாடிக்யைளர்கள் ஈட்டுத்தொகையைப் பெறுவதற்காக இந்த புரோக்கர்கள் அல்லது ஏஜென்ட்டுகளை பயன்படுத்திக்கொள்வார்.\nரெட்லைனிங் என்பது, குறிப்பிட்ட புவியியல் பரப்பில் வாழும் நபர்களுக்கு காப்பீடு கவரேஜ் வழங்க மறுப்பதாகும். ஏனெனில் அப்பகுதியில் அதிகளவு இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கலாம். அல்லது இதன் நோக்கமானது சட்டவிரோதமான பாகுபடுத்தலாக இருக்கலாம். யுனைட்டட் ஸ்டேட்ஸின் சொத்து காப்பீடு தொழிலில், நீண்ட காலமாக இனரீதியாக காப்பீடு தர மறுத்தல் அல்லது ரெட்லைனிங் என்ற நிலையானது காணப்படுகிறது. இத்தொழிலின் அன்டர்ரைட்டிங் மற்றும் சந்தையாக்கல் பொருட்கள், நீதிமன்ற ஆவணங்���ள், அரசு அமைப்புகள், தொழில் மற்றும் சமூக குழுக்கள் மற்றும் கல்வியாளர் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் ஆகியவற்றை பரிசீலனை செய்தபோது, இன ரீதியான பாதிப்பு இத்தொழிலில் தொடர்ந்து காணப்படுவதும், அது காப்பீடு தொழிலின் பாலிசிகள் மற்றும் நடைமுறைகளை தொடர்ந்து பாதித்து வருவதும் தெளிவாக தெரியவருகிறது.[12]\n2007 ஆம் ஆண்டு ஜீலை மாதம், தி ஃபெடரல் ட்ரேட் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், க்ரெடிட்டை அடிப்படையாகக் கொண்ட காப்பீடு ஸ்கோர்கள் மற்றும் ஆட்டோமொபைல் காப்பீடு தொழில் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் மூலமாக, இந்த ஸ்கோர்களிலிருந்து நுகர்வோர்கள் கோரும் ஈட்டுத்தொகை குறித்து சிறந்த முறையில் கணிக்கலாம். (http://www2.ftc.gov/os/2007/07/P044804FACTA_Report_Credit-Based_Insurance_Scores.pdf)\nஅனைத்து மாநிலங்களும், தங்களுடைய காப்பீடு கட்டண விகித சட்டங்கள் அல்லது நியாயமான வர்த்த நடைமுறை சட்டங்களின் கீழ், கட்டணங்களை நிர்ணயிப்பதிலும், காப்பீடு கிடைப்பதிலும் நிலவும் ரெட்லைனிங் என்று அழைக்கப்படும் நியாயமற்ற பாகுபாட்டை தடை செய்துள்ளன. 0}[35]\nபிரிமியம் மற்றும் பிரிமியம் கட்டண விகித அமைப்புகளை நிர்ணயம் செய்வதற்காக, காப்பீடு நிறுவனங்கள் மதிப்பிடக்கூடிய காரணிகளான இருப்பிடம், க்ரெடிட் ஸ்கோர்கள், பாலினம், பணி, திருமண நிலை மற்றும் கல்வித் தகுதி போன்றவற்றை பரிசீலனை செய்கின்றனர். இருப்பினும் இந்த காரணிகளைப் பயன்படுத்துவதில், நியாயமற்ற அல்லது சட்டவிரோதமான பாகுபாடுகள் காணப்படுகின்றன. இதனால் இந்த நடைமுறைகளுக்கு எதிரான எதிர்வினைகள் நிகழ்த்தப்பட்டன. சில சமயங்களில் காப்பீடு நிறுவனங்கள், பிரிமியம் தொகையை நிர்ணயிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் இதற்காக பரிசீலிக்கப்படும் காரணிகளை வரையறுப்பதில, ஒழுங்குமுறை அமைப்புகள் தலையிடுவதால் இது ஒரு அரசியல் பிரச்னையாகவும் மாறியுள்ளது.\nஒரு இடரால் இழப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மதிப்பிடுவதே, ஒரு காப்பீடு அன்டர்ரைட்டரின் பணியாகும். இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கருதினால், அதற்கான பிரிமியம் அதிகமாக நிர்ணயிக்கப்படுகிறது. காப்பீடு நிறுவனங்கள் தொடர்ந்து நல்லமுறையில் இயங்கவேண்டுமென்றால், காப்பீடு தொழிலின் அடிப்படைக் கொள்க��கள் பின்பற்றப்படவேண்டும்.[மேற்கோள் தேவை] எனவே இடர் மதிப்பிடலிலும், பிரிமியத்தை நிர்ணயிக்கும் வழிமுறைகளிலும் காப்பீடு செய்யும் நபர்களுக்கு எதிராக பாகுபாடு காண்பித்தல்(அதாவது எதிர்மறையாக வேறுபடுத்தி நடத்துதல்), காப்பீடு அன்டர்ரைட்டிங்கின் அடிப்படைகளுக்குத் தேவையான துணைப்பொருளாக உள்ளது. உதாரணமாக, ஆயுள் காப்பீடு செய்யும் போது, இளையவர்களை காட்டிலும் முதியவர்களுக்கு பிரிமியம் தொகையானது அதிகமாக காணப்படும். இவ்வாறு வயதான நபர்கள், வயதில் இளையவர்களைக் காட்டிலும் வேறுபடுத்தி நடத்தப்படுகிறார்கள்( இதில் வேறுபடுத்தப்பட்டு, பாகுபாடு காண்பிக்கப்படுகிறது). இந்த வேறுபாட்டிற்கான காரணம் பின்வருமாறு: வயதான நபர்கள், இளையவர்களைக் காட்டிலும் விரைந்து இறந்துவிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏற்படக்கூடிய இழப்பு ஏற்படுவதற்கான ஆபத்து (காப்பீடு செய்துள்ள நபர் இறத்தல்), இதில் அதிகமாகும். எனவே அதிகளவு இடரை கவர் செய்வதற்காக, அதிகளவு பிரிமியம் நிர்ணயிக்கப்படுகிறது. இருப்பினும், இது போன்ற நியாயமான காரணங்கள் ஏதுமின்றி, இவ்வாறு பாகுபாடு காண்பித்தால் அது சட்டவிரோதமாகும்.\nஇந்த விவாதத்தில் நாம் அடிக்கடி தவறவிடும் விஷயம் என்னவென்றால், சட்டபூர்வமான நியாயமான காரணங்களுக்காக பாகுபாடு காண்பித்தலை தடுப்பதால், குறிப்பிட்ட இடருக்கு போதுமான அளவு பிரிமியம் பெறப்படாமல் போகும் நிலையாகும். இது இந்த தொழிலில் காணப்படும் ஒரு குறைபாடு ஆகும்.[37] இந்த குறைபாடுகளை களைவதற்கு தவறினால், நிறுவனங்களில் காப்பீடு செய்துள்ள அனைத்து நபர்களுக்கும் பிற்காலத்தில் ஈட்டுத்தொகை அளிக்க இயலாத நிலைமை மற்றும் நிறுவனம் இயங்குவதில் சிரமம் ஆகியவை ஏற்படும்.[38] இந்த குறைபாட்டை பின்வருமாறு எதிர்கொள்ளலாம்: இந்த பிரிமியம் குறைவுத் தொகையை பிற பாலிசிதாரர்களிடம் கட்டணமாக பகிர்ந்து பெறலாம் அல்லது அரசிடமிருந்து பெறலாம் (அதாவது, சமூகத்திற்கு பெரிய அளவில் நிறுவனத்திற்கு வெளியே)[39]\nயுனைட்டட் ஸ்டேட்ஸில், ஒரு வர்த்தக காப்புரிமை முறை மூலமாக, புதிய காப்பீடு ப்ராடக்ட்கள், பிற நிறுவனங்களால் காப்பி அடிக்கப்பட்டு, பயன்படுத்தப்படாமல் தடுக்கப்படுகின்றன.\nஒரு புதிய காப்பீடு ப்ராடக்டுக்கு காப்புரிமை பெற்றதற்��ான சமீப கால உதாரணம், பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஆட்டோ காப்பீடு ஆகும். இதன் முந்தைய வடிங்கள், ஒரு பெரிய யுஎஸ் ஆட்டோ காப்பீடு நிறுவனமான ப்ராக்ரஸிவ் ஆட்டோ இன்சூரன்ஸ் (U.S. Patent 57,97,134 ) மற்றும் ஸ்பெயின் நாட்டின் தனிப்பட்ட கண்டுபிடிப்பாளரான சால்வடார் மிங்குய்ஜான் பெரஸ்EP 0700009 ஆகியோரால் தனிப்பட்ட முறையில் கண்டுபிடிக்கப்பட்டு, காப்புரிமை பெறப்பட்டது.\nபல தனிப்பட்ட கண்டுபிடிப்பாளர்களும், புதிய காப்பீடு ப்ராடக்ட்களுக்கு காப்புரிமை பெறுவதற்கு ஆதரவாக உள்ளனர். ஏனெனில், அப்போதுதான் அவர்கள் தங்கள் புதிய காப்பீடு ப்ராடக்ட்களை சந்தைக்கு கொண்டு வரும்போது, பெரிய நிறுவனங்களிலிருந்து அவற்றை பாதுகாக்க இயலும். யுஎஸ்ஸில், காப்பீடு தொழிலில் காப்புரிமைக் கோரி செய்யப்படும் விண்ணப்பங்களில் 70 சதவீதம் தனிப்பட்ட கண்டுபிடிப்பாளர்களிடமிருந்து பெறப்படுகிறது.\nகாப்பீடு தொழில் நிபுணர்களில் பலரும், காப்பீடு ப்ராடக்ட்களுக்கு காப்புரிமை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஏனெனில் அது அவர்களுக்கு புதிய இடர்களை உருவாக்குகிறது. உதாரணமாக ஹார்ட்ஃபோர்ட் காப்பீடு நிறுவனம், பான்கார்ப்பால் கண்டுபிடிக்கப்பட்டு, காப்புரிமை பெறப்பட்ட வகை போன்றதொரு ப்ராடக்ட்டை பயன்படுத்தியமைக்காக சட்டப்படி வழக்குத் தொடரப்பட்டபோது, அந்நிறுவனம் தனிப்பட்ட கண்டுபிடிப்பாளரான பான்கார்ப் சர்வீசஸ்க்கு 80 மில்லியன் டாலர்கள் கொடுக்கவேண்டியிருந்தது.\nதற்போது யுனைட்டட் ஸ்டேட்ஸில் ஒவ்வொரு ஆண்டும், காப்பீடு கண்டுபிடிப்புகளுக்காக 150 புதிய காப்புரிமை விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்படுகின்றன. காப்புரிமை அளிக்கும் விகிதமானது சிறிது சிறிதாக அதிகரித்து 2002ஆம் ஆண்டு 15 என்ற நிலையிலிருந்து, 2006 ஆம் ஆண்டு 44 ஆக அதிகரித்துள்ளது.[13]\nதற்போது கண்டுபிடிப்பாளர்களின் காப்பீடு யுஎஸ் காப்புரிமை விண்ணப்பங்கள், பீர் டூ பேடன்ட் ப்ரோக்ராமில் உள்ள நபர்களால் ஆய்வு செய்யப்படுகின்றன.[14] போஸ்ட் செய்யப்படவுள்ள முதலாவது காப்பீடு காப்புரிமை விண்ணப்பமானது, US2009005522 இடர் மதிப்பீடு நிறுவனம் ஆகும். இது 2009 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதியன்று போஸ்ட் செய்யப்பட்டது. இந்த காப்புரிமை விண்ணப்பமானது, காப்பீடு நிறுவனங்களை மாற்றிக்கொள்வதற்கான வழிமுறைகளை மேலும் எளிமையாக்க���வது பற்றிக் கூறுகிறது.[15]\nகாப்பீடு தொழில் மற்றும் வாடகை கோரல்[தொகு]\nசில காப்பீடு ப்ராடக்ட்களும், நடைமுறைகளும், விமர்சகர்களால் வாடகைக் கோரல் என்று அழைக்கப்படுகின்றன.[மேற்கோள் தேவை] அதாவது சில காப்பீடு பொருட்கள் அல்லது நடைமுறைகள், முதன்மையாக சில சட்டபுர்வமான பலன்களைப் பெறுவதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன. அதாவது, சில தீங்கு விளைவிக்கும் இடர்களை எதிர்கொள்ள நேரிடும்போது பலன் பெறுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட காப்பீடானது, வரிகளை குறைப்பது போன்றவற்றிற்காக பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக யுனைட்டட் ஸ்டேட்ஸின் வரிசட்டப்படி, பல்வேறு வருடாந்திர வைப்புத்தொகை வைத்திருப்பவர்கள் மற்றும் ஆயுள் காப்பீடு வாங்கியுள்ளவர்கள், தங்கள் வருவாயை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம், அதிலிருந்து பணத்தைப் பெறும் வரை தங்கள் முதலீடுகளுக்கு வரி செலுத்தவேண்டியதில்லை. சில சமயங்களில் இந்த வரிவிலக்குக்காக மட்டுமே மக்கள் இந்த ப்ராடக்ட்களை வாங்குகின்றனர்.[மேற்கோள் தேவை]பிறிதொரு உதாரணம்: ஆயுள் காப்பீடை, ஒரு மாற்ற இயலாத ட்ரஸ்ட்டில் வைக்க அனுமதிக்கும் சட்ட உள் கட்டமைப்பு ஆகும். இதனால் இவர்கள் எஸ்டேட் வரியை செலுத்துவதிலிருந்து விலக்கு பெறுகின்றனர்.\nகாப்பீடு நிறுவனங்கள் குறித்த விமர்சனங்கள்[தொகு]\nசில நபர்கள்[49], நவீன காப்பீடு நிறுவனங்கள், ஒரு பணம் ஈட்டும் வர்த்தகமாகவே இதனைப் பார்க்கின்றனர் என்றும், இவர்களுக்கு காப்பீட்டில் சிறிதளவு அக்கறை மட்டுமே உள்ளது என்றும் நம்புகின்றனர்[50].இவர்களைப் பொறுத்தவரையில், காப்பீட்டின் நோக்கமானது, இடரைப் பரவலாக்கி, பாதிக்கப்படுபவர்களுக்கு பலனளிப்பதாகும். ஆனால் காப்பீடு நிறுவனங்கள் அதிக இடருக்கு வாய்ப்புடைய கேஸ்களுக்கு (உதாரணம்: வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புடைய பகுதிகளில் உள்ள வீடுகள் அல்லது இளம் ஓட்டுனர்கள்) காப்பீடு அளிக்க மறுப்பதன் மூலமாக, இவர்கள் காப்பீடு அளிப்பதன் நோக்கத்தையே சிதைக்கின்றனர் என்று இந்நபர்கள் கூறுகின்றனர். [51]\nகாப்பீடு பாலிசிகளில், பல ஈட்டுத்தொகை அளிக்க இயலாத விதிவிலக்கு பிரிவுகள் காணப்படுகின்றன. உதாரணமாக, சில வீட்டு காப்பீடு பாலிசிகள், தோட்டச் சுவர்களுக்கு சேதாரம் ஏற்பட்டால் அதற்கான ஈட்டுத்தொகையை அளிப்பதில்லை.[மேற்கோள் த��வை]\nதற்போது பல காப்பீடு நிறுவனங்களும், கால் சென்டர்களையும், பணியாளர்களையும் பயன்படுத்தி, ஒரு ஸ்க்ரிப்டிலிருந்து கேள்விகளைப் படித்து பதில் கோருகின்றனர்.[மேற்கோள் தேவை] இதனால் இத்தொழிலில் நிபுணத்துவமுடைய நபர்களுடன் விவாதிக்க இயலாமல் போகிறது.[மேற்கோள் தேவை]பயிற்சியளிக்கப்பட்ட காப்பீடு ஏஜென்ட்களைப் பயன்படுத்தாத நிறுவனங்களில் காப்பீடு செய்யும்போது பாலிசிதாரர்களின் பிரிமியம் தொகையானது குறைகிறது. ஆனால், இவற்றிற்கு போதுமான அளவு கவரேஜ் பாதுகாப்பு இல்லாத காரணத்தால், அவர்களுக்கு பெருமளவிலான நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.[மேற்கோள் தேவை] கல்வியறிவு பெற்ற காப்பீடு ஏஜென்ட்கள் மூலமாக முதலீடு செய்யும் நிறுவனங்கள், இச்சமூகத்திற்கு மதிப்பு மிக்க சேவையை அளிக்கின்றனர். அறிவார்ந்த காப்பீடு ஏஜென்ட்கள் மூலமாக காப்பீடு செய்யும் பாலிசிதாரர்கள், தங்களுடைய தேவைகளை அறிந்துகொள்ளவும், அவர்கள் முன்பு உள்ள வாய்ப்புகளை மதிப்பீடு செய்யவும், போதுமான அளவு காப்பீடு பாதுகாப்பை பெறவும் வாய்ப்புள்ளதுடன், அவர்களுக்கும் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் பெரிய அளவிலான நிதி இழப்பு ஏற்படும் இடரை குறைக்கும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.[மேற்கோள் தேவை]\nஒருங்கிணைந்த விகிதாச்சாரம் = இழப்பு விகிதாச்சாரம் + செலவீன விகிதாச்சாரம் + தரகு விகிதாச்சாரம் பெறப்பட்ட ப்ரீமியம் தொகையால், இழப்புத் தொகைகளை (சில நேரங்களில் இழப்பு பொறுப்பு செலவீனங்கள் உட்பட) வகுப்பதன் வழியாக இழப்பு விகிதாச்சாரம் கணக்கிடப்படுகிறது. எழுத்தப்பட்ட ப்ரீமியத்தால் செயல்பாட்டு செலவீனங்களை கழிப்பதன் வழியாக செலவீன விகிதாச்சாரம் கணக்கிடப்படுகிறது. ஒரு காப்பீட்டுதாரரால் இடர்பாட்டில் வைக்கப்பட்ட முதலீட்டுத்தொகையின் சிறப்பான வரவை குறைவான எண்ணிக்கை எடுத்துக் காட்டுகிறது\nஎஸ்எஸ்ஏ = சந்தாதாரர் சேமிப்பு கணக்கு.\nஏஐஎஃப் = அட்டார்னி இன் ஃபேக்ட்\n↑ இந்த கலந்தாய்வு அமஹர் அண்டு கேமக் ப்ரின்சிப்பில்ஸ் ஆஃப் இன்சூரன்ஸ், 6 ம் பதிப்பு, 1976, பக்கம் 34 37 - இல் இருந்து எடுக்கப்பட்டது\n↑ சி.குல்ப் ரூ ஜே.ஹால், கேஷுவாலிட்டி இன்சூரன்ஸ், நான்காம் பதிப்பு, 1986, பக்கம் 35\n↑ எனினும், காப்பீட்டுதாரரின் நிதிஇழப்பு, காப்பீட்டிதாரரை விடுவிப்பதில்ல��. பணியாளர் காப்பீடு மற்றும் தனிநபர் வாகனக் காப்பீடு போன்றவைகள், காயம்பட்ட தரப்பினர் காப்புறுதிக்கான சேரடி அணுகுவசதியைக் கொண்டிருப்பது குறித்து அமையும். ஐபிட், பக்கம் 35\n↑ ஐபிட், பக்கம் 35\n↑ ஃபிட்ஸ்பேட்ரிக், சியன், ஃபியர் இஸ் தி கீ: எ பிஹேவியரல் கைடு டு அண்டர்ஸ்டாண்டிங் அண்டர்ரைட்டிங் சைக்கிள்ஸ், 10, கான்.இன்ஸ். எல்.ஜே.255 (2004).\n\". பார்த்த நாள் 2008-11-11.\n\". பார்த்த நாள் 2008-11-11.\n↑ மார்கரெட் ஈ.லின்ச், ஆசிசரியர், ஹெல்த் இன்சூரன்ஸ் டெர்மினாலஜிஸ,ஹெல்த் இன்சூரன்ஸ் அசோசியேஷன் ஆஃப் அமேரிக்கா, 1992, ஐஎஸ்பிஎன் 1-879143-13-5\n↑ க்ரிகொரி டி.ஸ்கொயர்ஸ் (2003) ரேசியல் ப்ரூஃபிங், இன்சூரன்ஸ் ஸ்டைல்: இன்சூரன்ஸ் ரெட்லைனிங் அண்டு தி அன் ஈவன் டெவலெப்மண்ட் ஆஃப் மெட்ரோபொலிடன் ஏரியாஸ் ஜோர்னல் ஆஃப் அர்பன் அஃபேர்ஸ் வால்யூம் 25 இஷ்யு 4 பக்கம் 391 410, நவம்பர் 2003\n↑ (ஆதாரம்: இன்சூரன்ஸ் ஐபி புலெட்டின், டிசம்பர் 15, 2006)\n↑ மார்க் நோவோடார்ஸ்கி பேடண்ட் க்யுஃஏ: பியர் டு பேடன்ட் இன்சூரன்ஸ் ஐபி புல்லெட்டின், ஆகஸ்ட் 15, 2008\n↑ பகோஸ், நோவோடார்ஸ்கி, அன் எக்ஸ்பிரிமெண்ட் இன் பெட்டர் பேடண்ட் என்ஸாமினேஷன், இன்சூரன்ஸ் ஐபி புல்லெட்டின், டிசம்பர் 15, 2008\nயு.எஸ் காப்பீட்டுத் தொழில்துறை குறித்த காங்கிரஸனல் ரிசர்ச் சர்வீஸ் அறிக்கைகள்\nஐரோப்பிய இடர்பாட்டு மேலாண்மை கூட்டாண்மைகள் கூட்டமைப்பு\nகாப்பீடு திறந்த ஆவணத் திட்டத்தில்\nகனடா நாட்டின் காப்பீட்டுப் பிரிவு\nகாப்பீடுகள் அருங்காட்சியகம் ஆயிரக்கணக்கிலான பழமையான காப்பீட்டு திட்டங்கள் மற்றும் சான்றுகளை காட்சிப்படுத்தியுள்ள இடம்\nகாப்பீட்டு ஆணையர்களின் தேசிய கூட்டமைப்பு\nதி பிரிட்டிஷ் லைப்ரரி காப்பீட்டுத் தொழில்துறை குறித்த தகவல்களை கண்டுபிடிக்க (யு.கே பையாஸ்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2019, 23:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/google-street-view-app-will-let-users-post-360-degree-photos-tamil-010015.html", "date_download": "2019-10-20T17:21:36Z", "digest": "sha1:CUPC52EO4XB6HHIEDCO53M3YFTA4DGHR", "length": 14868, "nlines": 246, "source_domain": "tamil.gizbot.com", "title": "Google Street View app will let users post 360 degree photos - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\n3 hrs ago 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\n11 hrs ago மக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\n1 day ago வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\n1 day ago நீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n360-டிகிரி போட்டோ எடுக்க உதவும் கூகுள் ஸ்ட்ரீட் வியூ ஆப்..\nசெய்திக்கு செல்லும் முன் நம்ப முடியாத விலையில் வந்துள்ள 55 இன்ச் ஸ்மார்ட் டிவி பற்றிய அசரடிக்கும் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.\nகூகுள் நிறுவனம் தனது புதிய 'ஆப்' (App) ஆன ஸ்ட்ரீட் வியூ ஆப்பை (Street View app) அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் 360-டிகிரி கோண புகைப்படங்களை எடுக்க முடியும்.\nகூகுள் கார்டுபோர்டு செய்வது எப்படி..\n360-டிகிரி கோணத்தில் போட்டோ எடுப்பது மட்டுமின்றி அந்த 'ஆப்' மூலமே அதை போஸ்ட் செய்யும்படி கூகுள் ஸ்ட்ரீட் வியூ ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆப்பை டவுன்லோடு செய்தவுடன் 'கலக்ஷன்ஸ்' (Collections) என்ற 'டாப்' (Tab) மூலம் 360-டிகிரி கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை க்ரூப்பிங் (Grouping) செய்து கொள்ள முடியும்..\nஇயேசு முகம், இரத்த குளம் - குழப்பமான கூகுள் போட்டோக்கள்..\nஅந்த ஆப்பில் இடம் பெற்றுள்ள எக்ஸ்ப்ளோரர் டாப் (Explorer Tab) மூலம் இதற்கு முன் எடுக்க���்பட்ட ஸ்ட்ரீட் வியூ புகைப்படங்களை பார்க்கவும் முடியும் என்பதும், மேலும் ப்ரைவேட் டாப் (Private Tab) பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களை 'ஷேர்' செய்ய இயலாது என்பதும் குறிப்பிடத்தக்கது..\n6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் சார்ஜ் நிற்கவில்லையா ’இதோ 'இந்த\" சேவைதான் காரணமாய் இருக்கலாம்.\nமக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\nகூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'\nவாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nஐபோனுடன் போட்டி போடும் பிக்சல்போன்: மலிவு விலையில் தெறிக்கவிட்ட கூகுள்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nபேய் நகரத்தை காட்டிய கூகுள்மேப்: கட்டிடம், கார், சாலை திடீர்னு மறையுதாம்.\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து எனத் தகவல்\nசந்திராயன்2 விக்ரம் லேண்டரை மீண்டும் தேடும் நாசா: காரணம் இதுதான்.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\nஉடனே ஆபத்தான 15ஆப்களை டெலீட் செய்யுங்கள்-கூகுள் எச்சரிக்கை.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன்\nசியோமி Mi Mix ஆல்ஃபா\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஐபோனுடன் போட்டி போடும் பிக்சல்போன்: மலிவு விலையில் தெறிக்கவிட்ட கூகுள்.\nசியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nஅதிரடியான திட்டங்களுடன் ஜியோ பைபர் முன்பதிவு துவங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/canada/04/224552", "date_download": "2019-10-20T18:06:11Z", "digest": "sha1:YR42JVRA4IQSIUQSBYMXAZMS3JCHEDNR", "length": 8263, "nlines": 64, "source_domain": "www.canadamirror.com", "title": "நடுவானில் ஏர் கனடா விமானத்திற்கு நேர்ந்த கதி! மயிரிழையில் உயிர் தப்பிய 112 பயணிகள் - Canadamirror", "raw_content": "\nஇந்தோனேஷியா அதிபராக 2 வது முறையாகவும் பதவியேற்ற ஜோகோ விடுடு\nஎங்கும் தரிக்காமல் 19 மணி நேர பயணத்தை நிறைவு செய்த விமானம்\n14 வருட காதலியை கரம்பிடித்த உலகின் மிக முக்கிய பிரபலம்\nசெல்லமாக வளர்ந்த நாயின் அறுவை சிகிச்சைக்காக ஒரு தம்பதியினர் செய்த நெகிழ்ச்சி செயல்\nசிரியாவிலிருந்து விலகும் அமெரிக்க படைகளின் அடுத்த திட்டம் : தகவலை வெளியிட்ட மார்க் எஸ்பர்\nகனடாவில் மாயமான இளம்பெண் தொடர்பில் பொலிஸார் புகைப்படத்துடன் வெளியிட்ட தகவல்\nதாய் சிங்கத்தின் பின்பக்கமாக வந்து பயம் காட்டிய குட்டிச் சிங்கம்\nஅடுத்த 18 மாதங்களில் 3 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்த திட்டம்\nகனடாவை உலுக்கிய இரட்டை கொலை வழக்கு குற்றவாளிக்கு நீதிமன்றம் விடுத்த கடுமையான தண்டனை\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nநடுவானில் ஏர் கனடா விமானத்திற்கு நேர்ந்த கதி மயிரிழையில் உயிர் தப்பிய 112 பயணிகள்\nவான்கூவரிலிருந்து அலாஸ்காவுக்கு புறப்பட்ட ஏர் கனடா விமானம் ஒன்று, 112 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கப்பட்டது.\nவிமானத்தின் எஞ்சின்களில் ஒன்று திடீரென பழுதானதையடுத்து விமானி புறப்பட்ட இடத்துக்கே விமானத்தைத் திருப்பினார்.\nவிமானத்தில் பயணித்த மாண்ட்ரியலைச் சேர்ந்த பயணியான Katy Yacovitch, விமான பணிப்பெண்கள் குளிர்பானங்களை வழங்கத் தொடங்கி சிறிது நேரத்தில், விமான ஊழியர் ஒருவர் வித்தியாசமான நாற்றம் அடித்ததைக் கவனித்ததாகவும், உடனடியாக விமானத்தின் பின் பகுதியில் அமைந்திருக்கும் இருக்கைகளின் பின்னால் பொருத்தப்பட்டிருக்கும் திரைகள் செயலிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nவிமானம் அவசரமாக இறக்கப்படுவதாக விமானி அறிவிக்க, விமானத்தில் அவ்வப்போது அதிர்வு ஏற்பட்டுள்ளதை பயணிகள் உணர்ந்துள்ளனர்.\nவிமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்ட பின்னர் தான், திடீரென விமானத்தின் ஒரு எஞ்சின் பழுதாகி விட்டதாகவும், ஒரு எஞ்சினின் உதவியுடன் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாகவும் விமானி தெரிவித்துள்ளார்.\nதங்களை பயமுறுத்தாமல் பத்திரமாக தரையிறக்கியதற்காக விமான ஊழியர்களை பயணிகள் பாராட்டினர்.\nபின்னர், பயணிகள் வேறொரு விமானத்தில் ஏற்றப்பட்டு 5 மணியளவில் புறப்பட்டுச் சென்றனர். ஏர் கனடா விமானம், ஒரு எஞ்சினுடனேயே பயணிக்கும�� திறன் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தோனேஷியா அதிபராக 2 வது முறையாகவும் பதவியேற்ற ஜோகோ விடுடு\nஎங்கும் தரிக்காமல் 19 மணி நேர பயணத்தை நிறைவு செய்த விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/bjp-won-is-not-the-judgement-of-tn-people-says-kamal-news-236739", "date_download": "2019-10-20T16:51:34Z", "digest": "sha1:VWXZWQNVUH25WCDA7EGT4QYIO2QHZOAL", "length": 9908, "nlines": 161, "source_domain": "www.indiaglitz.com", "title": "BJP won is not the judgement of TN people says Kamal - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Headline News » பாஜகவின் வெற்றி தமிழக மக்களின் தீர்ப்பு அல்ல: கமல்ஹாசன் பேட்டி\nபாஜகவின் வெற்றி தமிழக மக்களின் தீர்ப்பு அல்ல: கமல்ஹாசன் பேட்டி\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும் சென்னையின் மூன்று தொகுதிகள் உள்பட மொத்தம் ஐந்து தொகுதிகளில் தலா ஒரு லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது. அதேபோல் தமிழகத்தின் பல தொகுதிகளில் நல்ல வாக்கு சதவிகிதத்தையும் பெற்றுள்ளது.\nஇந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் கூறியதாவது: பாஜகவின் வெற்றி தமிழக மக்களின் தீர்ப்பு அல்ல. கடந்த 14 மாதத்தில் எங்களால் என்ன முடியுமோ, அதை செய்துள்ளோம்.\nதேர்தல் தோல்வியால் எங்களுக்கு ஏமாற்றம் இல்லை. பணப் புயலுக்கு நடுவில் இந்த இலக்கை தொட்டதே சாதனை தான், நேர்மைக்கு நாங்கள் தான் \"ஏ\" டீம். எதிர்ப்பார்த்ததை விட அதிகமான வாக்குகளை மக்கள் எங்களுக்கு அளித்துள்ளனர், வாக்களித்த மக்களுக்கு நன்றி.\nதமிழகத்தின் எழுச்சி தான் எங்கள் இலக்கு. மக்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், தொடர்ந்து செயலாற்றுவோம், நல்ல வழியில் தான் நாங்கள் போய்க்கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.\nமேலும் தலைவர்கள் மரணத்தால் அரசியலில் ஒருபோதும் வெற்றிடம் உருவாகாது என்றும் வெற்றிடம் உருவாக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் வழக்கம்போல் ரஜினியை மறைமுகமாக தாக்கி தனது பேட்டியை முடித்து கொண்டார்.\n'அசுரன்' பட விவகாரம்: முடிவுக்கு வராத ஸ்டாலின் - ராம்தாஸ் வார்த்தைப்போர்\n'அசுரன்' பட வில்லன் போன்றவர் முக ஸ்டாலின்: அமைச்சர் ஜெயகுமார்\nமருமகனின் அண்ணனை திருமணம் செய்த மாமியார்: பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் மனு:\n'பஞ்சமி' நில விவகாரம்: டாக்டர் ராமதாசுக்கு முக ஸ்டாலின் சவால்\nதிமுக, கமல் கட்சியையும�� தடை செய்ய வேண்டும்: பிரேமலதா\n'அசுரன்' படத்தை விமர்சனம் செய்த ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு\n ரசிகருக்கு பதிலடி கொடுத்த மிதிலா ராஜ்\nகொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகனின் லீலைகள்\nஆடையின்றி வாட்ஸ் அப்-இல் தோன்றிய பேராசிரியை: மிரட்டிய பேராசிரியர் - மாணவன்\nஒருநாள் போட்டியில் அதிவேக இரட்டைச்சதம்: கேரள வீரரின் சாதனை\nதக்காளி ரசமும், தஞ்சாவூர் கோழிக்கறியும் சீன அதிபர் விருந்தின் மெனு\nஐடி ரெய்டுக்கு மறுநாள் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் துணை முதல்வரின் பி.ஏ\nபிரபல கிரிக்கெட் வீரருக்கு பெண் குழந்தை: வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்\nபெண்ணின் ஒருகையில் பிறந்த குழந்தை, இன்னொரு கையில் சிகரெட்: கொந்தளித்த நெட்டிசன்ஸ்\n யூடியூபில் கற்று கொள்ளையடித்த மூவர் கைது\nபாகிஸ்தான் பாதுகாப்பை கிண்டல் செய்து காம்பீர் பதிவு செய்த வீடியோ\nரூ.18 ஆயிரம் அபராதம்: தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ டிரைவர்\nபிரதமர் மோடி வெற்றி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் டுவீட்\nதேமுதிகவின் சுயநல அரசியலுக்கு மக்கள் கொடுத்த சவுக்கடி:\nபிரதமர் மோடி வெற்றி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் டுவீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nationlankanews.com/2019/06/blog-post_30.html", "date_download": "2019-10-20T16:20:37Z", "digest": "sha1:DV4PV6YHZ55RXMKUNNDF5PLPJ2MHOZCU", "length": 9635, "nlines": 77, "source_domain": "www.nationlankanews.com", "title": "புலிகளை அழித்தமை நாம்விட்ட பெரும் தவறாகும், இதை இப்போதே நாம் உணருகின்றோம் - ஞானசாரர் - Nation Lanka News", "raw_content": "\nபுலிகளை அழித்தமை நாம்விட்ட பெரும் தவறாகும், இதை இப்போதே நாம் உணருகின்றோம் - ஞானசாரர்\n“தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இப்படியான அச்சுறுத்தலை - ஆபத்தை நாடு சந்திக்கவில்லை. தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தமை நாம்விட்ட பெரும் தவறாகும். இதை இப்போதே நாம் உணருகின்றோம்.”\nஇவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-\n“இன்று எங்களை இனவாதிகள் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், நாம் அப்படியானவர்கள் அல்லர். இந்த நாட்டை மீட்டெடுக்கவே களத்தில் இறங்கியு��்ளோம்.\nஇஸ்லாமிய பயங்கரவாதிகளிடமிருந்து விரைவில் நாட்டை மீட்டெடுப்போம். இது சிங்கள பௌத்த நாடு என்பதை அனைவரும் கவனத்தில்கொள்ள வேண்டும்.\nஆனால், இங்கு சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழ முடியும். அந்த நிலையை நாம் விரைவில் ஏற்படுத்துவோம்.\n என்பதை மக்களே தீர்மானிக்கட்டும். ஆனால், இஸ்லாமிய பயங்கரவாதிகளிடமிருந்து தேரர்களான நாம் இந்த நாட்டை மீட்டெடுப்போம். இது உறுதி\" - என்றார்.\nஅரசு தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்தது என்பதை ஞானசார தேரோ இதன் மூலம் ஏற்றுக்கொண்டார்.\nதோட்ட தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..\nஇந்த முறை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 15000 ரூபாய் முற்பணம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...\nவறுமையின் கோரப்பிடிக்குள் அநுரகுமார - அம்மாவுக்கு எழுத வாசிக்க தெரியாது...\n“நாங்கள் இந்த கிராமத்துக்கு 1972 ஆம் வருடம் வந்தோம். மாத வாடகை 20/= ரூபாவுக்கு வாடகை வீட்டில் இருந்தோம். பிறகு வீடொன்றை கட்டிக்கொண்ட...\nவெள்ளை வேன் கலாசாரம் என்னுடையதல்ல - கோத்தாபய\nஇறுதிக்கட்ட போரில் சரணடைந்த அனைவரும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெ...\nவாகனங்களில் குர்ஆன் வசனங்கள், ஒட்டப்பட்டிருந்தாலும் நடவடிக்கை - முஸ்லிம்கள் வேதனை\nமட்டக்களப்பில் முஸ்லிம்களது வாகனங்களில் உள்ள குர்ஆன் வசனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பொலிஸ் நடவடிக்கை குறித்து உடன் கவனம் செலுத்த...\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள்\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள் முன்னோடி வினாத்தாள் 1: Model paper 01 download முன்னோடி...\nஹிஸ்புல்லாவுடன் கோத்தபாய ராஜபக்ச ஒப்பந்தம்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருடனும் எவ்...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை\nகத்தாரில் நீங்கள் வாகனங்களில் சுற்றித் திரிபவர்களாக இருந்தால் சிக்னல்களில் உள்ள மஞ்சல் பெட்டிகளில் (yellow boxes) களில் வாகனங்களை நிறுத்த...\nகாத்தான்குடியின் பொதுமகன் என்றவகையிலும் இப்பிரதேச முஸ்லிம் மக்கள் சார்பிலும் இக்கடிதத்தினை நான் உங்களுக்கு எழுதுகின்றேன். கடந்த 21ம் ...\nசமூக வலைத்தளங்கள் ஊடாக நிதி மோசடி; மக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்\nசமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளமூடாக இடம்பெறும் நிதிமோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். ச...\nமுஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயருக்கு, ராஜினாமாசெய்த முஸ்லிம் பிரதிநிதிகள் பதில் கூறவேண்டும்\nபயங்கரவாதத்துக்கு துணைபோன விவகாரம் குறித்து ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக தம்மிடம் பல்வேறு ஆதாரங்கள் காணப்படுவதாகவும் அவற்றை நாளை மறு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/01/Dan_17.html", "date_download": "2019-10-20T17:42:23Z", "digest": "sha1:4RY4BSM4E65GACCIEOSTMZIZUM6JW4UO", "length": 14259, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "கோத்தபாயவிற்காக நீதிமன்ற படியேறும் ஆனோல்ட்! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / கோத்தபாயவிற்காக நீதிமன்ற படியேறும் ஆனோல்ட்\nகோத்தபாயவிற்காக நீதிமன்ற படியேறும் ஆனோல்ட்\nடாம்போ January 17, 2019 யாழ்ப்பாணம்\nமுன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய blog-post_17 வின் பிDanனாமி தொலைக்காட்சியான டாண் தொலைக்காட்சிக்கு முண்டுகொடுக்க போய் யாழ்.மாநகரமுதல்வர் நீதிமன்ற படியேறுகின்றார்.\nயாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனல்ட் குற்றஞ்சாட்டப்பட்ட நபராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.\nசொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் பொலிஸாரால் இரண்டு தடவைகளுக்கு மேல் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதும் முதல்வர் இமானுவேல் ஆனல்ட் விசாரணைக்கு சமூகமளிக்கத் தவறினார் என்று இந்த அழைப்பாணையை நீதிமன்றம் ஊடாக பொலிஸார் அனுப்பிவைத்தனர்.\nயாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உள்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் கேபிள் கம்பங்கள் நடப்பட்டன என்று தெரிவித்து யாழ்ப்பாண மாநகர சபை முதல்வரால் அவை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அகற்றப்பட்டன.\nஇது தொடர்பில் சட்டவிரோதமான முறையில் கேபிள் கம்பங்களை நட்டுவைத்த தென்னிலங்கை நிறுவனம் யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்��ியது.\nஅந்த முறைப்பாட்டுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.\nஎனினும் வேலைப் பழுவைக் காரணம்காட்டி அவர் பொலிஸ் நிலையத்துக்கு சமூகமளிக்கவில்லை. அதனால் முதல்வர் இமானுவேல் ஆனல்ட்டிடம் வாக்குமூலம் பெறுவதற்காக நேற்று புதன்கிழமை முதல்வர் அலுவலகத்தில் பொலிஸார் வருகை தந்திருந்தனர்.\nநேற்றைய தினம் வாக்குமூலம் வழங்க மாநகர முதல்வர் மறுப்புத் தெரிவித்திருந்தார். அதனால் நாளை 18ஆம் திகதி மாநகர முதல்வர் அலுவலகத்தில் வைத்து அவருடைய வாக்குமூலத்தைப் பதிவு\nஇந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனல்ட் மற்றும் மாநகர சபை ஆணையாளர் ஆகிய இருவருக்கும் எதிராக சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.\n“கேபிள் இணைப்பை வழங்கும் திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனம் ஒன்றால் நல்லூர் தொடக்கம் கல்வியங்காடு வரையான பகுதியில் 30 கம்பங்கள் நடப்பட்டன. அவற்றை நடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் முறைப்படி அனுமதி பெறப்பட்டுள்ளது.\nஎனினும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வரும் ஆணையாளரும் இணைந்து அந்த 30 கம்பங்களையும் அகற்றியுள்ளனர். அதனால் அந்தக் கம்பங்களை நட்ட நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதுதொடர்பில் பாதிக்கப்பட்ட நிறுவனம் சார்பில் முறைப்பாடு வழங்கப்பட்டது. அதுதொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கு யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளருக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. ஆணையாளரால் வாக்குமூலம் பெறப்பட்ட போதும் மாநகர முதல்வர்\nஅவர் தனது வாக்குமூலத்தை பிறிதொரு நாளில் வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். அதனால் குற்றஞ்சாட்டப்பட்டவர்களான யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளரை நீதிமன்றுக்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்” என்று யாழ்ப்பாணம் பொலிஸாரால் மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.\nபொலிஸாரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மற்றும் ஆணையாளர் இருவரும் வரும் 21ஆம் திகத��� திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலையாக அழைப்புக்கட்டளை அனுப்புமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டார். அன்றைய தினம் வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஆட்கடத்தல் சாட்சிகள் கூண்டோடு கொலை\nகொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்தில் கொல்லப்பட்டமை தொடர்பிலான முக்கிய சாட்சியான முன்னாள் போராளியொருவர் ...\nஉலகின் நீண்ட நேர இடைவிடா வானூர்தி பயணம் இனி இதுதான்\nஉலகின் மிக நீண்ட இடைவிடா வானூர்திச்சேவை இன்று தொடங்குகிறது ஆமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குவான்ட...\nஐந்து கட்சிகள் இணக்கம்; சற்றுமுன் ஆவணத்தில் கைச்சாத்து\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்...\n அது நடக்கவில்லை கஜேந்திரகுமார் ஆதங்கம்\nஇடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tabletwise.com/ta/apetamin-syrup", "date_download": "2019-10-20T16:13:40Z", "digest": "sha1:77GLSMN42Q6BRZQTBQTIU2RPRI7VPMIU", "length": 46029, "nlines": 472, "source_domain": "www.tabletwise.com", "title": "Apetamin Syrup in Tamil (அப்பேடாமின்) - பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - Tablets India - TabletWise - India", "raw_content": "\nApetamin Syrup (அப்பேடாமின்) மற்றும் பிற நிலைமைகள் சிகிச்சை சுட்டிக்காட்டப்படுகிறது பசியிழப்பு, காரணமாக உள்ளோட்டுகுழாய் ஒவ்வாமை மற்றும் உணவு ஒவ்வாமை வெண்படல, வற்றாத மற்றும் பருவகால ஒவ்வாமை நாசியழற்சி, இரத்தம் அல்லது பிளாஸ்மா ஒவ்வாமை எதிர்வினைகள், Dermatographism, Vasomotor நாசியழற்சி, பசியின்மை மாற்றங்கள், குளிர் அரிக்கும் தடிப்புகள் கொண்ட தோல் வியாதி, ஒவ்வாமைகள், பசியின்மை பற்றாக்குறை.\nApetamin Syrup (அப்பேடாமின்) பின்வரும் பொருட்கள் கொண்டுள்ளது: Cyproheptadine. syrup இந்த வடிவிடிலும் கிடைக்கிறது.\nApetamin Syrup (அப்பேடாமின்) பயன்படுத்துகின்றது, கலவை, அளவை, பக்க விளைவுகள், மற்றும் விமர்சனங்களை தொடர்பான விரிவான தகவல்களை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:\nApetamin Syrup (அப்பேடாமின்) பின்வரும்நோய்களின் நிலை மற்றும் அறிகுறிகளில், சிகிச்சை, கட்டுப்படுத்தல், தடுப்பு, மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது:\nகாரணமாக உள்ளோட்டுகுழாய் ஒவ்வாமை மற்றும் உணவு ஒவ்வாமை வெண்படல\nவற்றாத மற்றும் பருவகால ஒவ்வாமை நாசியழற்சி\nஇரத்தம் அல்லது பிளாஸ்மா ஒவ்வாமை எதிர்வினைகள்\nகுளிர் அரிக்கும் தடிப்புகள் கொண்ட தோல் வியாதி\nஉங்கள் உங்கள் கோரிக்கையை »\nApetamin Syrup in Tamil (அப்பேடாமின்) பக்க விளைவுகளை\nஅனைத்து உள்ளடங்கிய பொருட்களிலிருந்து இருந்து ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் பின்வரும் ஒரு பட்டிய லில் உள்ளது Apetamin Syrup (அப்பேடாமின்). இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல. இந்த பக்க விளைவுகள் சாத்தியம், ஆனால் எப்போதும் ஏற்பபடுவதில்லை. சில பக்க விளைவுகள் அரிதானவை, ஆனால் தீவிரமாக இருக்கலாம். நீங்கள் பின்வரும் பக்க விளைவுகள் இருப்பதை கவனித்தால், குறிப்பாக, அவை போகாமல் இருப்பதை கவனித்தால்,உங்கள் மருத்துவரை அணுகவும்.\nமேலே பட்டியலில் இல்லாத வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருப்பதை நீங்கள் கவனித்தால், மருத்துவ ஆலோசனை பெற உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் உள்ளூர், உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அதிகாரத்திற்கு பக்க விளைவுகள் பற்றி தெரிவிக்கலாம்.\nஅறிக்கை பக்க விளைவுகள் »\nமேலும் அறிக: பக்க விளைவுகளை\nஇந்த மருந்து பயன்படுத்தும் முன், மர���த்துவரிடம் உங்கள் தற்போதைய மருந்துகள் பட்டியல் பற்றியும், நீங்கள் பயன்படுத்தும் கடை பொருட்கள் பற்றியும் தெரிவிக்கவும் (எ.கா. வைட்டமின்கள், மூலிகை மருந்துகள், முதலியன), ஒவ்வாமை, முன் இருக்கும் நோய்கள், மற்றும் தற்போதைய சுகாதார நிலைமைகள் (எ.கா. கர்ப்பம், வரவிருக்கும் அறுவை சிகிச்சை, முதலியன). சில சுகாதார நிலைமைகள் உங்களுக்கு பக்க விளைவுகள் நேரும் வாய்ப்புகளை அதிகமாக தரலாம். உங்கள் மருத்துவர் கூறிய அல்லது தயாரிப்பு சேர்க்கையில் அச்சிடப்பட்டவற்றை பின்பற்றலாம். மருந்தளவு உங்கள் நிலையினை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் நிலை தொடர்ந்தால் அல்லது மோசமடைந்தால், மருத்துவரிடம் சொல்லுங்கள். முக்கிய ஆலோசனை புள்ளிகள் கீழே.\nஅது சில பக்க விளைவுகள் அதிகரிக்கச் செய்யலாம் மது குடிப்பது தவிர்க்க\nஓட்ட அல்லது கனரக எந்திரங்களை வேண்டாம்\nதொடங்க அல்லது ஆலோசனை இல்லாமல் மருந்து தொடர்ந்து வேண்டாம்\nநீங்கள் அதை அல்லது பிற உட்பொருட்களுடன் எந்த ஒவ்வாமை இருந்தால்\nநீங்கள் கர்ப்பமாக இருந்தால் இந்த மருந்து எடுக்கும் முன் உங்கள் மருத்துவரை ஆலோசிக்கவும்\nநீங்கள் தாய்ப்பால் இருக்கும்போது இந்த மருந்தை உட்கொள்ளும் வேண்டாம்\nநீங்கள் போன்ற ஹிசுட்டமின் அல்லது மோனோஅமைன் ஆக்சிடஸ் தடுப்பான்கள் மற்ற மருந்துகள் எடுத்து இருந்தால்\nமன உஷார்நிலை குறைந்து இருக்கலாம்\nமேலும் அறிக: முன்னெச்சரிக்கை மற்றும் பயன்படுத்துவது எப்படி\nநீங்கள் ஒரே நேரத்தில் மற்ற மருந்துகள் அல்லது கடை பொருட்களையும் எடுத்து கொண்டு இருந்தால், அதனால் Apetamin Syrup (அப்பேடாமின்) விளைவுகள் மாறலாம். இது உங்கள் பக்க விளைவுகள் அதிகரிக்க அல்லது உங்கள் மருந்து ஒழுங்காக வேலை செய்ய முடியாத ஆபத்தை ஏற்படுத்தலாம். நீங்கள் உட்கொள்ளும் அனைத்து மருந்துகள், வைட்டமின்கள், மற்றும் மூலிகை பற்றி உங்கள் மருத்துவரிடம் சொல்லுங்கள். அப்போதுதான் மருத்துவர் மருந்துகள் ஒன்றோடொன்று செயல் படுதலினால் நேரக்கூடிய விளைவுகளை தவிர்க்க முடியும். Apetamin Syrup (அப்பேடாமின்) கீழ்கண்ட மருந்துகளுடன் எதிர்மறையாக செயல் படலாம்:\nApetamin Syrup (அப்பேடாமின்) க்கு ஹைப்பர்சென்ஸ்டிவிட்டி இருப்பது ஒரு எதிர்மறையான நிலை.அதை தவிர,பின்வரும் பிரச்சினைகள் இருந்தால் நீங்கள் Apetamin Syrup (அப்பேடாமின்) எடு��்து கொள்ள கூடாது:\nசிப்ரோஹெப்டடின் மற்றும் ஒத்த வேதியியல் அமைப்பு மற்ற மருந்துகள்\nபிறந்த அல்லது முன்கூட்டிய கைக்குழந்தைகள்\nமுதியோரிடம் அல்லது வலுவிழந்திருந்தாலொழிய நோயாளிகள்\nமோனோமைன் ஆக்சிடஸ் ஒடுக்கியாகும் சிகிச்சை\nகலவை மற்றும் செயலில் தேவையான பொருட்கள்\nApetamin Syrup (அப்பேடாமின்) பின்வரும் வீரிய (உப்புக்கள்) கொண்டு உருவாக்கப்பட்டது\nஇந்த மருந்து,மேலே பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு மூலசெயல் பொரு ளும் பல்வேறு பலங்களில் இருக்குமாறு கிடைக்கலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.\nApetamin Syrup (அப்பேடாமின்)பின்வரும் தொகுப்புகள் மற்றும் திண்மையளவில் கிடைக்கிறது\nApetamin Syrup in Tamil (அப்பேடாமின்) - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nApetamin Syrup (அப்பேடாமின்)ஐவற்றாத மற்றும் பருவகால ஒவ்வாமை நாசியழற்சிமற்றும்Vasomotor நாசியழற்சிபயன்படுத்த முடியுமா\nஆம் Yes, வற்றாத மற்றும் பருவகால ஒவ்வாமை நாசியழற்சி மற்றும் vasomotor நாசியழற்சி மிக பொதுவாக தெரிவிக்கப்படும் Apetamin Syrup (அப்பேடாமின்)ன் பயன்கள். உங்கள் மருத்துவரிடம் முதல் கலந்தாலோசிக்காமல் வற்றாத மற்றும் பருவகால ஒவ்வாமை நாசியழற்சி மற்றும் vasomotor நாசியழற்சிஅவற்றிற்குApetamin Syrup (அப்பேடாமின்)பயன் படுத்த வேண்டாம். மற்ற நோயாளிகளுக்கு Apetamin Syrup (அப்பேடாமின்)என பொதுவான பயன்கள் தெரிவிக்கின்றனர் என கண்டுபிடிக்க இங்கே கிளிக் செய்து, கணக்கெடுப்பு முடிவுகளைப் பார்க்கவும்\nஎன் நிலைமையில் முன்னேற்றம் காண முன் Apetamin Syrup (அப்பேடாமின்) எவ்வளவு நாட்கள் பயன்படுத்த வேண்டும்\nTabletWise.com வலைதள பயனாளிகள் 1 வாரம் மற்றும் அதே நாள் இரண்டும்தான் மிக பொதுவாக முன்னேற்றம் காணுவதற்கு எடுக்கும் காலம் என அறிவித்திருக்கிறார்கள்.இந்த கால அவகாசம் உங்களுடைய அனுபவமாகவோ நீங்கள் மருந்து எடுக்கவேண்டிய காலமாக இல்லாமலும் இருக்கலாம். உங்கள் மருத்துவரிடம் எத்தனை நாள் Apetamin Syrup (அப்பேடாமின்) உட்கொள்ள வேண்டும் என சரி பாருங்கள். மற்ற நோயாளிகள் எது Apetamin Syrup (அப்பேடாமின்) பயனுள்ளமைக்கு என அறிவித்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்து, கணக்கெடுப்பு முடிவுகளைப் பார்க்கவும்.\nநான் எவ்வளவு அடிக்கடிApetamin Syrup (அப்பேடாமின்) உபயோகிக்க வேண்டும்\nTabletWise.com வலைதள பயனாளிகள்Apetamin Syrup (அப்பேடாமின்) பயனுள்ளமைக்கு ஒரு நாள் மூன்று முறை மற்றும் ஒரு நாள் ஒரு முறை இரண்டும்தான் மிக பொதுவான நேர இடைவெளி என அறிவித்திருக்கிறார்கள். நீங்கள் எந்த இடைவெளியில் Apetamin Syrup (அப்பேடாமின்) உட்கொள்ள வேண்டும் என உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றி கொள்ளவும். மற்ற நோயாளிகள் எது Apetamin Syrup (அப்பேடாமின்)பயனுள்ளமைக்கு நேர இடைவெளி என அறிவித்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்து, கணக்கெடுப்பு முடிவுகளைப் பார்க்கவும்.\nஉணவு அல்லது உணவுக்குப் பிறகு, இந்த தயாரிப்பு காலியாக வயிற்றை நான் பயன்படுத்த வேண்டுமா\nTabletWise.com வலைதள பயனாளிகள் மிக பொதுவாக Apetamin Syrup (அப்பேடாமின்) உட்கொள்ள உணவுவுக்கு முன் என அறிவித்திருக்கிறார்கள். இந்த கால அவகாசம் உங்களுடைய அனுபவமாகவோ நீங்கள் மருந்து எடுக்கவேண்டிய காலமாக இல்லாமலும் இருக்கலாம். நீங்கள் இந்த மருந்தை எப்போது உட்கொள்ள வேண்டும் என உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றி கொள்ளவும் மற்ற நோயாளிகள் எது Apetamin Syrup (அப்பேடாமின்)பயனுள்ளமைக்கு நேரம் என அறிவித்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்து, கணக்கெடுப்பு முடிவுகளைப் பார்க்கவும்.\nஇந்த தயாரிப்பைப் பயன்படுத்தும் போது கனரக இயந்திரங்கள் இயக்கவோ அல்லது செயல்படவோ பாதுகாப்பானதா\nநீங்கள்Apetamin Syrup (அப்பேடாமின்) மருந்துஉண்ணும் போது பக்கவிளைவுகளாக அயர்வு, தலைச்சுற்று, உயர் ரத்த அழுத்தம் அல்லது தலைவலி அனுபவிக்க நேரிட்டால் அது ஒருவேளை ஒரு வாகனம் ஓட்ட அல்லது கனரக இயந்திரங்கள் செயல்பட பாதுகாப்பாக இருக்க முடியாது. மருந்து உண்ணும் பொது மயக்கம் அல்லது விரிவாக உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கிறதுஎன்றால்நீ ங்கள் வாகனம் ஓட்ட கூடாது. மேலும் மருந்தாளர்கள், மது அயர்வு பக்க விளைவுகள் தீவிரமாக்கும் நிலையில், மருந்துகள் உண்ணும்போது மது குடிக்க வேண்டாம் என நோயாளிகளுக்கு ஆலோசனை தருகின்றனர். Apetamin Syrup (அப்பேடாமின்)பயன்படுத்தும் போது உங்கள் உடலில் இந்த விளைவுகளை சரிபார்க்கவும்.உங்கள் உடல் மற்றும் சுகாதார நிலைமைகள் குறிப்பிட்ட பரிந்துரைகளை உங்கள் மருத்துவரிடம் எப்போதும் கலந்தாலோசிக்கவும்.\nஇந்த மருந்து அல்லது தயாரிப்பு போதை அல்லதுசார்ந்திருக்கும் பழக்கம் உருவாக்குவதா\nபெரும்பாலான மருந்துகள் போதை அல்லது தவறாக ஒரு ஆற்றலை கொண்டு இருக்காது. பொதுவாக,அரசாங்கத்த��னால் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களில் போதை போன்றவை இருக்கலாம் என்று சில மருந்துகளை வகைப்படுத்துகிறது. எடுத்துக்காட்டுகள், இந்தியாவில் அட்டவணை H அல்லது எக்ஸ் மற்றும் அமெரிக்க அட்டவணையில் இரண்டாம்-வி. மருந்துகள் இவை போன்ற சிறப்பு பகுப்புகளை சேர்ந்தவை இல்லை என்பதை உறுதி செய்ய தயாரிப்பு தொகுப்பினை அணுகவும் . இறுதியாக, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சுயமாக மருந்து உட்கொண்டு உங்கள் உடல் மருந்துகளை சார்ந்திருப்பதை அதிகரிக்கவிடாதீர்கள்.\nநான் உடனடியாக இந்த தயாரிப்பு பயன்படுத்தி நிறுத்த முடியும் அல்லது நான் மெதுவாக பயன்பாடு ஆஃப் ween வேண்டும்\nசில மருந்துகள் நிறுத்தும் முன் குறுகலாலாக்கிகொண்டு வந்து உண்ண வேண்டும், ஏனெனில் மீட்சி விளைவுகள் இருக்கலாம், உடனடியாக நிறுத்த முடியாது. உங்கள் உடல், ஆரோக்கியம் குறிப்பிட்ட பரிந்துரைகள் மற்றும் நீங்கள் பயன்படுத்தி வரும் பிற மருந்துகள் கொண்டு உங்கள் மருத்துவரை.\nApetamin Syrup in Tamil (அப்பேடாமின்)பற்றியவேறு முக்கிய தகவல்கள்\nதவறவிட்ட டோஸ் அல்லது ஒருவேளைக்கான மருந்து\nநீங்கள் ஒரு வேளைக்கான மருந்தை எடுக்க தவறி விட்டால்,அதை கவனித்த உடனே எடுத்து கொண்டுவிடுங்கள்.உங்கள் அடுத்த டோஸ் நேரம் அருகில் உள்ளது என்றால், தவறவிட்ட டோஸ் தவிர்த்துவிட்டு உங்கள் அட்டவணை படி தொடருங்கள்.மீண்டும் ஈடு செய்ய கூடுதல் டோஸ் எடுக்க வேண்டாம். நீங்கள் அடிக்கடி இவ்வாறு தவறவிடுபவர் என்றால்,ஒரு அலாரம் அமைக்கவோ அல்லது உங்களுக்கு ஞாபகப்படுத்தவோ ஒரு குடும்ப உறுப்பினரிடம் கேட்கலாம். உங்கள் மருத்துவர்ரிடம் தவறவிட்ட அளவுகளை ஈடு செய்ய உங்களுக்கு புதிய அட்டவணை அல்லது அட்டவணை மாற்றங்கள் பற்றி.\nஅதிகப்படி அளவு அல்லது டோஸ்Apetamin Syrup (அப்பேடாமின்)\nபரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எடுக்க வேண்டாம் அதிக அளவு மருந்தை எடுத்து கொள்வதால் உங்கள் அறிகுறிகளை சரிசெய்ய முடியாது, மாறாக அவை தீவிர பக்க விளைவுகள் உண்டாக்க காரணமாக இருக்கலாம்.நீங்கள் அல்லது வேறு யாரேனும் Apetamin Syrup (அப்பேடாமின்)அதிகமானதாகிவிட்டது என சந்தேகப்பட்டால்,தயவு செய்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனை அல்லது மருத்துவ மனையில் அவசர துறை செல்லவும். டாக்டர்களுக்கு தேவையான தகவல்களை தந்து உதவ,நீங்கள் ஒரு மருந்து பெட்டியை, கொள்கலன்,அல��லது லேபிள் எடுத்து செல்லுங்கள்.\nமற்றவர்களுக்கு இதே போன்றநிலை மற்றும் தொந்தரவுகள் இருந்தாலும், இருப்பது போன்ற தோடன்றினால்ல்லும் கூட அவர்களுக்கு இந்த மருந்தை கொடுக்க வேண்டாம்.இது மருந்து ஓவர் டோஸ் எபிட்ரா விளைவை ஏற்படுத்தலாம்.\nமேலும் தகவலுக்கு, தயவு செய்து உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் அல்லது தயாரிப்பு தொகுப்பினை கலந்தாலோசிக்கவும்.\nமருந்துகளை வெப்பம் மற்றும் நேரடி ஒளி இல்லாத இடத்தில், அறை வெப்பநிலையில் வைக்கபடலாம். மருந்து தகவலில் கூறியிருந்தார் தவிர உறையவைக்க தேவைஇல்லை. மருந்துகளை குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகள் இடமிருந்து விலக்கி வையுங்கள்.\nஅறிவுறுத்தி இருந்தால் தவிர, நீக்கப்படும் மருந்துகளை கழிப்பறை அல்லது வடிகால்களில் ஊற்ற வேண்டாம். அவற்றை இந்த முறையில் செய்யதால் சூழல் பாழாக்கலாம். பாதுகாப்பாக Apetamin Syrup (அப்பேடாமின்) நிராகரிப்பது எப்படி பற்றிய மேலும் விவரங்களுக்கு உங்கள் மருந்தாளர் அல்லது மருத்துவரைஅணுகவும்.\nகாலாவதியானApetamin Syrup (அப்பேடாமின்) மருந்து ஒரே ஒரு வேளை உட்கொண்டதால் எடுத்து ஒரு பாதகமான நிகழ்வவிற்கு சாத்தியமில்லை. எனினும்,ஆரம்ப சுகாதார வழங்குநர் அல்லது மருந்துதாளரிடம் சரியான ஆலோசனை பெறுங்கள்,அதுவும் உங்களுக்கு உடம்பு சரியில்லை என்றால்.காலாவதியான மருந்து நீங்கள் மருந்து எடுக்கும் நிலைமைக்கு பலனளிக்காமல் போகலாம்.ஆயினும் ஒரு எச்சரிக்கையாகவும் பாதுகாப்புக்காகவும் காலாவதியான மருந்தை எடுக்க வேண்டாம். நாள் பட்ட உடல்நலக்குறைவுகளுக்கு,இதயம்,வலிப்புமற்றும் வாழ்க்கையை அச்சுறுத்தும் ஒவ்வாமை,போன்றவைக்கு தொடர்ந்து மருந்து எடுப்பது தேவைப்படுகிறது என்றால்,உங்கள் முதன்மை சுகாதார வழங்குந அணுகி நீங்கள் காலாவதிஆகாத மருந்துகள் புதிதாக பெற்று.\nஉங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளரை கலந்தாலோசிக்கவும் அல்லது தயாரிப்பு தொகுப்பு பார்க்கவும்.\n\"Apetamin Syrup in Tamil (அப்பேடாமின்) - பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - Tablets India - TabletWise - India\" Tabletwise.com. N.p., n.d. Web. 20 Oct. 2019.\nஅப்பேடாமின் பயன்பாடுக்கான வற்றாத மற்றும் பருவகால ஒவ்வாமை நாசியழற்சி\nஅப்பேடாமின் பயன்பாடுக்கான Vasomotor நாசியழற்சி\nApetamin Syrup (அப்பேடாமின்)பற்றி மேலும்\nஅப்பேடாமின்மற்ற எந்த மருந்துகளுடன் செயல்படும்\nஎப்போது நீங்கள்அப்பேடாமின் எடுக்க கூடாது\nஅப்பேடாமின் பயன்படுத்தும் போது நீங்கள் முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும்\nஇப்பக்கம் கடைசியாக 7/31/2018 அன்று புதுப்பிக்கப்பட்டது.\nபயன்கள், நன்மைகள், மற்றும் செயல்\nவணிக முத்திரைகள் மற்றும் இங்கு பயன்படுத்தப்படும் வர்த்தக-பெயர்கள் அந்தந்த வைத்திருப்பவர்களுடைய சொத்து.\nஇங்கு வழங்கிய உள்ளடக்கம் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது.மருத்துவ ஆய்வுக்கு, மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு பயன்படுத்த கூடாது. உள்ளடக்கத்தை சரியானகொடுக்கவும் பராமரிக்கவும் ஒவ்வொரு முயற்சியும் எடுத்துள்ள போதும்,அதற்கான எந்த உத்தரவாதமும் செய்வதற்கில்லை.இந்த தளத்தின் பயன்பாட்டு உட்பட்டது சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கை.முற்றுப்புள்ளி பார் கூடுதல் தகவல் இங்கே\nஇந்த வலைத்தளத்திலும் இதன் மற்ற மருத்துவம் போன்ற பக்கங்களிலும் காட்டப்படும் ஆய்வுகள் இதில் பங்கேற்றவர்கள் எண்ணங்களே ஆகும்TabletWise.comஅவர்களது அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamiloviam.com/site/?p=1454", "date_download": "2019-10-20T16:10:17Z", "digest": "sha1:TRBQSKAUN2KNBYJ5VXS2T26BZAAVXVPE", "length": 36030, "nlines": 264, "source_domain": "www.tamiloviam.com", "title": "அமெரிக்க சட்டதிட்டங்களும் நான் விரும்பும் நடைமுறைகளும் – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nஅமெரிக்க சட்டதிட்டங்களும் நான் விரும்பும் நடைமுறைகளும்\nFebruary 16, 2011 February 16, 2011 பத்மா அர்விந்த் 2 Comments அமெரிக்கா, அரசியல், குடும்பம், குழந்தை, சலுகை, மனநலம், மருத்துவ வசதி\nஇந்த புதிய பகுதியில், அமெரிக்க வாழ் தமிழர்கள் தங்களுக்கு அமெரிக்காவில் பிடித்தவைகளை இங்கே பகிர்ந்துகொள்வார்கள். முடிந்தவரை வேறு எந்த நாட்டோடும் ஒப்பிடாமல் அமெரிக்காவின் சிறப்புகளை மட்டுமே எடுத்துக்காட்டும் ஒரு முயற்சி இது.\nவாசகர்கள் இந்த பகுதியில் எழுத விரும்பினால், உங்கள் படைப்பை feedback @tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஇந்த வாரம் : பத்மா அர்விந்த்\nமனிதர்களுக்கு அடையாளம் இருப்பதுபோல ஊர்களுக்கும் நாடுகளுக்கும் உண்டு.சொந்த அடையாளத்தை மனிதர்கள் இழப்பதுபோ���வே நாடுகளும் தன் அடையாளம் தொலைத்து ஊடகங்கள் திணிக்கும் அடையாளத்தை ஏற்றுக்கொள்கின்றன. அமெரிக்காவின் அடையாளம் அதன் வற்றாத தாகம் பொதுவாக இன்னும் மேலே இன்னும் மேலே என்ற தாகம் அடங்காத நாடு, இன்னும் எளிதாக வாழ, இன்னும் அதிகமாக பொருள் தேட இன்னும் மேலே பதவி உயர்வு பெற, இன்னும் முன்னேற இன்னும் புதிய மாற்ரங்கள் கொண்டுவர என்று ஓடிக்கொண்டே இருக்கும் நாடு.ஆனாலும் மனிதநேயத்தையும் சமூகத்தின் மேல் இருக்கும் பற்றினையோ இன்னும் பெரும்பாலானவர்கள் தொலைக்காத நாடு.அதற்கேற்றார் போல மக்களின் அடிப்படை வாழ்க்கை எந்த சிக்கலும் இன்றி எளிதாக இருக்க எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்த செய்த சட்ட திருத்தங்கள். இங்கே பிடித்த சில விஷயங்கள்:\n1. இப்போதுதான் இந்த நாட்டிற்கு வேலை நிமித்தம் குழந்தைகளோடு வந்திருக்கிறீர்களா பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற கவல எல்லாம் தேவையில்லை.வாடகை வீட்டு ஒப்பந்தம் இல்லாவிட்டால் தொலைகாட்சி அல்லது மின்சார கட்டண படிவம் இருந்தால் போதும். உங்கள் வீட்டுக்கருகே இருக்கிற அரசாங்க பொதுப்பள்ளிகளில் கட்டாயம் சேர்த்துக்கொள்வார்கள். புத்தகம் முதல் பள்ளிப்பேருந்து வரை எல்லாமே இலவசம் (மக்கள் வரிப்பணத்தில்). குழந்தைக்கு டிஸ்லெக்ஸியா (dislexia) இருந்தாலோ அல்லது படிப்பதில் கவனம் தேவை என்றாலோ பள்ளியிலேயே அதற்கான தேர்வு செய்து சரியான முறையை கடைப்பிடிப்பார்கள். மூன்று வித படிக்கட்டுகளாக பிரித்து அதற்கு ஏற்றார்போல பள்ளியில் படிக்கவும் தேர்வு எழுதவும் இயலும். இதனால் புத்திசாலிக்குழந்தைகள் பள்ளியிலேயே advanced placement மூலம் கல்லூரிப் பாடங்களை படிக்க இயலும்.மனநலம் குன்றிய குழந்தைகள் தனி சிறப்புப் பயிற்சியும் உண்டு. சில சமயம் அந்தக் குழந்தையின் (தேவையைப் பொறுத்து) வீட்டிற்கே வாரம் மூன்று முறை ஆசிரியைகள் குறிப்பிட்ட நேரம் போய் பாடம் சொல்லித்தருவதும் உண்டு. இந்த பள்ளி முறையிலோ அல்லது கலாச்சார பாதிப்போ என் குழந்தை அடைய தேவையில்லை என்று நினைத்து வீட்டிலேயே சொல்லிக்கொடுக்க நீங்கள் தயாரானால் அதற்கான பாடத்திட்டங்கள் வரைமுறைகள், பெற்றோருக்கு அதற்கான பயிற்சி அனைத்தும் தரப்படும். ஏழைக்குழந்தைகளுக்கு காலை மாலை இ ல வ ச உணவு,பெற்றோர்கள் போதை மருந்துக்கு அடிமையானவர்களாக இருந்தால் குழந்தைகளுக்கு ���தற்கான கவுன்சிலிங் எல்லாமே இலவசம்.\n2. பிறக்கும் போதே மனநலம் குன்றியவர்களோகவோ அல்லது ஆட்டிசம் கொண்டவர்களோ இருந்தால், பெற்றோருக்கு எந்த வித விசா இருந்தாலும், தங்கள் குடிமகன்களை அமெரிக்கா கவனித்துக்கொள்கிறது. தனியாக குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் பெற்றோருக்கு தங்களுக்கான நேரம் எடுத்துக்கொள்ள வாரம் மூன்று நாட்கள் தினமும் இரண்டு மணி நேரம் அந்தக்குழந்தைகளை கவனித்துக்கொள்ள சமூகப் பணியாளாரை அனுப்பவது, பேச்சு எழுத்துக்கான சிறப்பு பயிற்சி இலவசமாக அளிப்பது என எல்லாம் இதில் அடங்கும். காதுகேளாவதர் ஒருவர் பதிவு செய்துகொண்டால், தொலைபேசியோ, புகை கண்டுபிடிப்பு சாதனம் எழுப்பும் ஒலியோ கேட்காமல் போகக்கூடும் என்பதற்கால வீட்டில் தீ விபத்து வர க்கூடிய சாத்தியம் இருந்தால் பளீரென்று எரியும் சுழலும் விளக்குகள், கதவைத்தட்டி எழுப்பும் காவலர் என்று எல்லா வசதிகளும் செய்துதரப்படுகிறது. எல்லாமே நாம் கட்டும் வரிப்பணத்தில்தான்(இதற்காக சிறப்பான வரி எல்லாம் இல்லை) என்றாலும் இதைச் செய்துகொள்ள யாருக்கும் லஞ்சம் தரவேண்டியதும் இல்லை, கால்கடுக்க அலுவக வாசலில் காத்திருக்கவும் தேவையில்லை. பதிவு செய்துகொண்டால் போதும்.\n3. சாக்கடையைச் சுத்தம் செய்பவரானாலும் தீயணைப்பு வீரரானாலும் அதற்கான முழு பாதுகாப்பு, ஊழியர்கள் உடல் நலனுக்கான பரிசோதனைகள், தேவையான protective gear எல்லாமே பரிசோதனைக்குட்பட்டு தரப்படுவது அரசின் பொறுப்பு. எந்த உயிருமே சாதாரணம் இல்லை. அதேபோல எந்த வேலையுமே தாழ்ச்சி இல்லை. வாழ்க்கையில் இன்று வெற்றிகரமாக இருக்கும் ஒருவர் கூட தான் தினக்கூலிக்காக செய்த வேலைகளை சொல்லிக்கொள்வதில் வருந்துவதோ அல்லது தயங்குவதோ இல்லை.\n4. குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஒரு வேளையாவது சேர்ந்து உணவு உண்ண வேண்டும் என்பதும் கட்டாயமாகச் சேர்ந்து விடுமுறை நாட்களை செலவிடுவதும் எழுதாத விதிமுறை. கிறிஸ்துமஸ் கணவனின் வீட்டோடு என்றால், நன்றி நவிலல் மனைவியின் குடும்பத்தாரோடு. நம் ஊரில் தீபாவளிக்கு உறவினர் சேர்ந்து முன்பெல்லாம் இனிப்பு வகைகள் செய்வது போல இங்கே குழந்தைகளோடு சேர்ந்து cookies செய்வது, அதை பரிமாறிக்கொள்வது எல்லாம் உண்டு. வருடத்தில் ஒருநாள் தங்கள் குடும்ப உறவினர்கள் எல்லாருடனும் சேர்ந்து family reunion செய்து கொண்ட��டி உறவுமுறை அறுந்து போகாமல் பேணுகிறார்கள். Family reunion வழக்கம் இல்லாமல் போனால் ஆண்டுக்கொருமுறை குடும்ப newsletter அனுப்பிக்கொள்ளும் பழக்கமும் இருக்கிறது.நம் ஊடகங்கள் சொன்னதுபோல உடனேயே விவாகரத்தெல்லாம் நடப்பதில்லை. 50 வருடங்களாக சேர்ந்து வாழும் தம்பதியினரும், பேரன் பேத்தி, பிள்ளைகள் மறுமணம் செய்துகொண்டிருந்தாலும் கூட அந்த பேரன் பேத்திகளோடும் உறவைத்தொடரும் தாத்தா பாட்டி என்றெல்லாம் மிக பெரிய குடும்ப உறவுகளும் அதைப்பேணுவதும் உண்டு. அதேபோல பெற்றோரையும் அன்புடன் கவனிப்பதும், adult day care அல்லது முதியோர் இல்லத்தில், சீனியர் ஹவுசிங் இல் இருந்தாலும் மருத்துவ காரணங்களுக்காக போய் பார்த்தும் செலவை பங்கிட்டும் கவனித்துக்கொள்பவர்கள் அதிகம். குழந்தைகளின் படிப்புச் செலவு, திருமண செலவில் முடிந்த வரை உதவும் பெற்றோர்களும் உண்டு. இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற சமூக கட்டாயம் இன்றி முடிந்தவரை அன்பும் அனுசரணையுமாக இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது.நம் ஊர் ஊடகங்கள் சொல்வது போல, அநாதையாக விட்டுவிடுவதெல்லாம் இல்லை.\n5. முதியோர்களுக்காக நிறைய சலுகைகள், அரசாங்க பூங்காக்களில் இலவச அனுமதி, gold passport இருந்தால் கட்டிடம் அருகே கார் நிறுத்துமிடம். வயதான ஒரே காரணத்தால் இறப்பை எதிர்நோக்கி வாழ்க்கையை கழிக்காமல், பொறுப்புகள் தாண்டிய நிலையில் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ நினைக்கும் முதியவர்கள் மனோபாவம்.\n6. 2 வயதுக்குழந்தை முதல் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வண்ணம் நிறைய நிகழ்ச்சிகள் நடத்துவது, ஆங்கில தெரியாதவர்களுக்காக ஆங்கிலம் பாடம் நடத்துவது அந்த அந்த community ஏற்ற மாதிரி திரைப்படங்கள், பாடல் CD என சகலமும் கிடைக்கும் அருமையான நூலகங்கள்.\n7. மனநலம் இல்லாமல் போவதை ஒரு stigma ஆக நினைப்பது இல்லை. சில நாடுகளில் மிகப்பெரிய எழுத்தாளர்களே சர்வ சகஜமாக அது ஒரு பையித்தியம் என்று தரக்குறைவான தொனியில் பேசும்போது வருத்தமாக இருக்கும். இங்கே அப்படி இல்லை, கணவன் மனைவி இடையே நிறைய பிரச்சினை இருந்தால் அதற்காக கவுன்சிலர் உதவியை நாடுகிறார்கள். அதே போல குழந்தைகள் மன நல மருத்துவர்கள், விவாகரத்தானாலும் குழந்தைகளை மனநல மருத்துவர்களிடன் அழைத்து அந்த மாற்றத்தை உணர்கிற வழியில் சொல்வது என அதையும் உடல்நலக் குறைபாடாகவே பேணுவது மட்டும் இன்றி ��தற்காக ஆலோசனைகளும் பெறுகிறார்கள்.\n8. உடல் ஊனமுற்றவர்கள் சக்கர நாற்காலி, மற்றும் குழந்தைகளின் ஸ்ட்ரோலர்கள் எளிதாக செல்லும் வண்ணம் சாலையில் இருக்கும் ramp வசதி, புகைவண்டி, பேருந்து எல்லாவற்றிலும் சக்கர நாற்காலியுடனே ஏறிக்கொள்ளுமாறு திட்டமிட்டு கட்டாயமாக்கப்பட்ட படிகள், பொழுதுபோக்கு பூங்காக்களில் கூட உடல் ஊனமுற்றோர் சங்கடம் இன்றி செல்ல ramp வசதி, சிறப்பு சலுகைகள் என நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சில அமைப்புகளில் கூட கவனம் செலுத்தும் அரசாங்கம்.\n9. தங்களது சமூகத்திற்கு எந்த வகையிலாவது உதவ வேண்டும் என்ற எண்ணம் அதிகம். தன்னார்வலர்களாக தங்கள் ஊரில் ஏதேனும் உதவிகள் செய்ய தங்கள் நேரத்தை தருகிறார்கள். அது சூப் கிச்சனாகவோ அல்லது மருத்துவமனை, பள்ளி கூடங்கள் அல்லது கல்வி திட்டங்கள் விடுமுறை தினங்களில் சில மணிநேரங்களாவது சமூகத்திற்கு தர விருப்பம் அதிகம்.பள்ளி நாட்களில் இருந்தே இந்த சமூக தன்னார்வல ஆர்வம் வந்துவிடுகிறது. அதுவும் இப்போதெல்லாம் கல்லூரிகள் குறைந்தது 200 மணி நேரமாவது தன்னார்வலராக உழைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதால், பழகி விடுகிறார்கள். தீயணைப்பு நிலையங்கள் பலவற்றில் பாதிக்கு மேல் தீயணைப்பு வீரர்கள் தன்னார்வலர்களே.\n10. அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்து, அவை எல்லா காலங்களிலும் எல்லாராலும் வாங்கக்கூடியதாக இருக்க வழிவகை செய்த விதம். வருமான கோட்டிற்கு கீழே இருப்பவர்களும், food stamp வாழ்க்கை நடத்துபர்கள் கூட வாங்கி உண்ண முடிகிற அத்தியாவசைய உணவுப்பொருட்கள் என எனக்குப் பிடித்த நடைமுறைகள் அதிகம்.\n11. இன்னொரு முக்கியமான நடைமுறை: உங்கள் குழந்தை படிக்கும் பள்ளியின் கல்விமுறை தயாரிப்பு அல்லது நிதி பங்கீடு குறித்து கேள்வி இருக்கிறதா, நிதிப் பங்கீடு சரியான முறையில் நடக்கவில்லை என்ற சந்தேகமா அல்லது உங்கள் நகர நிதி பங்கீடு கூட்டத்தில் கலந்து கொண்டு எந்த பூங்கா எப்படி சீரமைக்க வேண்டும் என்று சொல்ல விரும்புகிறீர்களா அல்லது உங்கள் அருகாமையில் இருக்கும் மரத்தை வெட்டுவதை தடுக்க விரும்புகிறீர்களா அல்லது உங்கள் நகர நிதி பங்கீடு கூட்டத்தில் கலந்து கொண்டு எந்த பூங்கா எப்படி சீரமைக்க வேண்டும் என்று சொல்ல விரும்புகிறீர்களா அல்லது உங்கள் அருகாமையில் இர��க்கும் மரத்தை வெட்டுவதை தடுக்க விரும்புகிறீர்களா ஒரு குறிப்பிட்ட நபருக்கே காண்ட்ராக்ட் தருகிறார்களா என்று பார்க்க அல்லது கேள்வி கேட்க வேண்டுமா ஒரு குறிப்பிட்ட நபருக்கே காண்ட்ராக்ட் தருகிறார்களா என்று பார்க்க அல்லது கேள்வி கேட்க வேண்டுமா தயங்க வேண்டியதில்லை. நீங்களும் முக்கியமான இந்த board meeting, அல்லது Council/Freeholder பங்கேற்கலாம்.கல்வி திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டுமா தயங்க வேண்டியதில்லை. நீங்களும் முக்கியமான இந்த board meeting, அல்லது Council/Freeholder பங்கேற்கலாம்.கல்வி திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டுமா செய்யலாம் உங்களுக்கு மாதம் ஒரு மணி நேரம் தன்னார்வலராக செயல் பட விருப்பம் இருந்தால் நீங்களும் இக்குழுக்களில் பங்கேற்கலாம். வருட ஆரம்பத்திலேயே எந்த நாட்களில் இந்த கூட்டம் எத்தனை மணிக்கு நடக்கும் என்ற விவரம் நகரசபை கட்டிடங்களில் கிடைக்கும். எல்லோரும் கலந்து கொள்ள வசதியாக இரவு 7 மணிக்கு மேல்தான் கூட்டங்கள் நடக்கும்.அதேபோல செனேட்டர், காங்கிரஸ் உறுப்பினர் ஆகியோரிடம் பேசவோ, இல்லை முக்கிய பாலிஸி அல்லது கொள்கைகளில் விருப்பம் இல்லையா நீங்களும் தன்னார்வலராக advocacy குழுவில் சேர்ந்து நேராகச் சந்தித்தோ அல்லது இமெயில் அல்லது தொலைபேசி மூலமோ உரையாடலாம். நாம் ஒரு கூட்டம் தலைமையேற்று நடத்தும் போது பங்கேற்பவர் பொது/உடல் நல கமிஷனரே ஆனாலும் தலைமைப்பொறுப்பு எனக்கென்றால் அவர்கள் மரியாதையுடன் நாம் சொல்வது படி அல்லது பேசி முடிந்த பின் நம்மிடம் விடைபெற்றுக்கொண்டே செல்வார்கள். அவர்கள் விருப்பத்திற்கு நாம் அவர்களை பேச வைக்க நேரத்தட்டுப்பாடு காரணமாக முடியாது என்றால் அதைச் சொல்ல பயப்படத் தேவையில்லை.\n← விதியே கதை எழுது – 9\nவிதியே கதை எழுது – 10 →\n2 thoughts on “அமெரிக்க சட்டதிட்டங்களும் நான் விரும்பும் நடைமுறைகளும்”\nஎந்த உயிருமே சாதாரணம் இல்லை. அதேபோல எந்த வேலையுமே தாழ்ச்சி இல்லைExcellent.. According to me this is what I love abt here.\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். ம��லும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-business-ideas/tips-to-create-a-rock-solid-content-strategy-for-your-business/", "date_download": "2019-10-20T17:18:41Z", "digest": "sha1:ZNCX3KOXNFNQJHJTCNGF3GUYZN5TUCDK", "length": 35471, "nlines": 181, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "உங்கள் வணிகத்திற்கான ஒரு ராக் திட உள்ளடக்க வியூகத்தை உருவாக்க உதவிக்குறிப்புகள் WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்��ாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > ஆன்லைன் வணிக > உங்கள் வணிகத்திற்கான ஒரு ராக் திட உள்ளடக்க வியூகத்தை உருவாக்குவதற்கான உதவிக்குறிப்புகள்\nஉங்கள் வணிகத்திற்கான ஒரு ராக் திட உள்ளடக்க வியூகத்தை உருவாக்குவதற்கான உதவிக்குறிப்புகள்\nஎழுதிய கட்டுரை: WHSR விருந்தினர்\nபுதுப்பிக்கப்பட்டது: அக் 29, 2013\nஉள்ளடக்க மார்க்கெட்டிங் இப்போது அனைத்து ஆத்திரம் ஆகும். புள்ளிவிவரங்களின்படி, XXX% B91B விற்பனையாளர்கள் B2C விளம்பரதாரர்களுக்கு 86% எண்ணிக்கை இருக்கும்போது இப்போது உள்ளடக்கத்தை மார்க்கெட்டிங் செய்கின்றனர். அது முழு செயல்முறை இதயத்தில் உள்ளடக்கம் என்று குறிப்பிடாமல் போகிறது.\nபெரும்பாலான வலைத்தளங்கள் தங்கள் பயனர்களுக்கு வழங்கக்கூடிய மிக முக்கியமான ஒன்று, அந்த பயனர்கள் மதிப்புமிக்கதாகக் காணப்படுவார்கள்.\n- ஜெஸ்ஸி ஜேம்ஸ் காரெட்\nஆனால் ஒரு வழக்கமான அடிப்படையில் நல்ல உள்ளடக்கத்தை உருவாக்குவது முற்றிலும் இயல்பானதாக இருக்க முடியாது. பொருத்தமான முறையையும் பொருந்தக்கூடிய உள்ளடக்கத்தையும் இடைவிடாமல் தயாரிக்க சரியான திட்டம் மற்றும் திறமையான மேலாண்மை செயல்முறை தேவை. சுருக்கமாக, இதற்கு முழு ஆதார உள்ளடக்க மூலோபாயம் தேவை. அதை எப்படி செய்வது என்று விவாதிக்கலாம்.\n1. முதல் இடத்தில் உங்கள் உள்ளடக்க இலக்குகளை அமைக்கவும்\nஒரு குறிக்கோள் இல்லாத உள்ளடக்கமானது கலை, சந்தைப்படுத்தல் அல்ல.\nஉங்கள் உள்ளடக்க மார்க்கெட்டிங் பற்றி ஒரு பிடியைப் பெற உங்களுக்கு முன்னால் இலக்குகளை வைத்திருப்பது மிகவும் முக்கியம். வரையறையின்படி செல்ல, உள்ளடக்க மூலோபாயம் என்பது “வணிக இலக்குகளை திறம்பட அடையும் உள்ளடக்கத்தை” உருவாக்கி வழங்குவதாகும். எனவே, தெளிவான உள்ளடக்க இலக்குகளை அமைப்பது உங்கள் சொந்த உள்ளடக்க மூலோபாயத்தை உருவாக்குவதற்கான முதல் படியாக இருக்க வேண்டும். இந்த குறிக்கோள்கள் இயக்கப்படுவதற்கும் இயக்குவதற்கும் உங்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் உள்ளடக்க முயற்சியை அளவிடக்கூடியதாக மாற்றும். வழக்கமாக சந்தைப்படுத்துபவர்��ளுக்கு, உள்ளடக்க பயன்பாட்டை உருவாக்கிய பின் நோக்கம் இருக்கும்.\nஅவர்களின் பார்வையாளர்களை முதன்மையாக ஈடுபடுத்தி, தேவையான நடவடிக்கையை எடுக்க ஊக்குவிக்கும். வெவ்வேறு உள்ளடக்க இலக்குகள் இருக்க முடியும், போன்ற:\nஒரு குறிப்பிட்ட தயாரிப்பு / சேவையைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல்\nஒரு சிந்தனைத் தலைவராக உங்களை நிலைநிறுத்துவதற்கு தொழில் அறிவைப் பகிர்தல்\nமுழுமையான விற்பனை சுழற்சியின் மூலம் லீட்ஸ் உருவாக்குதல் மற்றும் வளர்ப்பது\nஎப்போதும் பார்வையாளர்களின் மனதில் இருங்கள்\nமேலும் குறிப்பிட்டதாக இருக்க வேண்டும், \"எந்த உள்ளடக்கத்தின் உள்ளடக்கத்திலும் நான்கு விஷயங்கள் ஒரு மார்க்கரி தேவைப்படுகிறது:\nஉங்களுடைய குறிக்கோள்களை நீங்கள் வைத்திருந்தால், அதே உள்ளடக்கத்துடன் உள்ளடக்கத்தை உருவாக்கவும். இப்போது நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்\nகுறிப்பு: இந்த இலக்குகளை மனதில் வைத்து உங்கள் எல்லா இடுகைகளையும் உருவாக்குவீர்கள் என்பது அவசியமில்லை, அவற்றில் சில நிச்சயமாக சந்தை அல்லது சூழ்நிலை சார்ந்ததாக இருக்கலாம் அல்லது பொதுவாக ஒரு நல்ல தலைப்பாக இருக்கலாம்.\n2. ஒரு ஆசிரிய காலண்டர் கண்டிப்பாக இருக்க வேண்டும்\nஅது ஒரு நல்ல உள்ளடக்க உத்தியை உருவாக்கும் போது, விளையாட்டின் ஒரு முழுமையான தவிர்க்க முடியாத பகுதியாக வரும் ஒரு விஷயம், தலையங்கம் காலண்டர். இது ஒரு சிறந்த உள்ளடக்க மூலோபாயத்தை உருவாக்கவும் இயக்கவும் சரியான கட்டமைப்பை வழங்குகிறது.\nதலையங்க காலெண்டர் இல்லாத செய்தி அறை என்பது சாலை வரைபடம் இல்லாமல் பயணத்தில் கப்பல் போன்றது. தலையங்க காலெண்டரின் முக்கிய நோக்கம் எதிர்கால இடுகைகளை திட்டமிடுவதும் கண்காணிப்பதும் ஆகும், ஆனால் இது வெளியீட்டாளர்களுக்கு உதவும் ஒரே வழி அல்ல:\nஇது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உள்ளடக்கத்தை சாலை மாதிரியை உருவாக்க உதவுகிறது\nஉள்ளடக்கத்தை ஒரு நிலையான ஓட்டம் உள்ளது உறுதி செய்கிறது\nதலைப்புகள் மற்றும் வடிவங்களின் அடிப்படையில் உள்ளடக்க வகைகளை பராமரிக்க உதவுகிறது\nஒரு மிஸ் இல்லாமல் பருவகால மற்றும் அவ்வப்போது தலைப்புகள் வரை வைத்து உதவுகிறது\nபணியிடங்களை பணிபுரிய உதவுவதன் மூலம் குழுவுடன் பணியாற்றுவது எளிது\nஅதன் முழு திறனை ஆராய உங்கள் தலையங்க காலண்டர் நெகிழ்��ான மற்றும் மாறும் வைக்க நினைவில்.\n3. உங்கள் கதையை சொல்லுங்கள்\nஉங்கள் உள்ளடக்கமானது உங்கள் பிராண்டின் ஊதுகுழலாகும்.\nஇது தொடர்பாக தொடர்பு கொள்ளும் முதல் புள்ளிகளில் ஒன்றான உங்கள் வலைத்தளத்தின் பார்வையாளர்களுடன் ஒரு வாய்மொழி வாய்ந்த உறவை உருவாக்க உதவுகிறது. எனவே அடிப்படையில், உங்கள் உள்ளடக்கத்தை உங்கள் பிராண்ட் கதை விவரிக்க வேண்டும் மற்றும் அது வாடிக்கையாளர்கள் வலுவாக தொடர்பு கொள்ள முடியும் மதிப்புகள் தான். எப்பொழுதும் உங்கள் உரையாடல்களை ஒரு உரையாடல் தொனியில் எழுதுங்கள், மொழி எளிதாக இருக்க வேண்டும், அது புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.\nமிக முக்கியமாக உங்கள் இலக்கு சந்தை தனிப்பட்ட மதிப்புகள் இசைவானதாக இருக்க வேண்டும்.\nஉங்கள் உள்ளடக்கம் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பாக இருக்க வேண்டும். பொருத்தமான முக்கிய வார்த்தைகளின் அடிப்படையில் உள்ளடக்கத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, உங்கள் தயாரிப்பு மற்றும் சேவைகளைக் குறித்த வாடிக்கையாளர்களின் வினவல்களை முகவரியிடும் உள்ளடக்கத்தை உருவாக்கவும்.\nஉங்கள் தயாரிப்பு அல்லது சேவையைப் பற்றியும், விற்பனை செயல்முறை பற்றியும், பல்வேறு தளங்களில் இருந்து விற்பனையைப் பெற்ற பிறகு உங்கள் உள்ளடக்கத்தின் மூலம் உடனடியாக அவற்றைத் தொடர்புகொள்ள முயற்சிக்கிறீர்கள். நீங்கள் போதுமான தகவலை வழங்கவில்லையெனில், தங்களது கவலையை தங்களைக் கவனிப்பதற்காக மேலும் ஆராய்ச்சிக்கான ஆர்வத்தைத் தூண்டக்கூடிய வாடிக்கையாளர்களை நீங்கள் இழக்க நேரிடும். அவர்கள் தேர்வு செய்ய பல விருப்பங்களை கொண்டுள்ளதால் இது அவர்களின் பங்கிற்கு நியாயமானது.\n5. பொழுதுபோக்கு, ஈடுபாடு மற்றும் ஊக்குவித்தல்\nஉங்களுடைய வலைத்தள பார்வையாளர்கள் உங்கள் பிராண்ட் ஒரு முன்னிலைப்படுத்தப்பட்ட கதையை விட அதிகமாக பிரதிநிதித்துவப்படுத்துவதாக ஆதாரம் தேவை. இதை செய்ய ஒரு வழி, அசல், தூண்டுதலாக மற்றும் பொழுதுபோக்கு என்று உள்ளடக்கத்தை உருவாக்க வேண்டும். நீங்கள் வழக்கமான முறையில் இதை செய்தால், பார்வையாளர்கள் உங்கள் பிராண்டு மற்றும் உங்கள் செய்திமடலை அல்லது சமூக ஊடகம் மூலம் சந்தாக்கு ஊக்குவிக்கப்படுவார்கள்.\nஉங்கள் வலைத்தளமானது போட்டியிலிருந்து விலகி நிற்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்���ுங்கள்.\nஅதற்காக, உங்கள் உள்ளடக்கமானது, போட்டித்திறன், உறுதியளித்தல் மற்றும் கட்டாயமாக இருக்க வேண்டும். உங்கள் இலக்கு வாடிக்கையாளர்கள் உங்களை நன்கு தெரிந்த சிறந்த தயாரிப்பு அல்லது சேவையுடன் தெளிவாக அடையாளம் காண உதவுவதற்கு உதவும் ஒப்பீடு, இன்போ கிராபிக்ஸ், வரைபடங்கள் மற்றும் விளக்கப்படங்கள் போன்றவற்றில் உங்களுக்கு உதவ முடியும். கேஜெட்டுகள், கார்களை போன்ற பெரிய டிக்கெட் தயாரிப்புகளுக்கான இது மிகவும் உண்மை.\nஇந்த பிரிவுகளின் நுகர்வோர் பெரும்பாலும் ஒரு தயாரிப்பு வாங்குவதற்கு முன்னர் நிறைய ஆராய்ச்சிகள் செய்கின்றனர். அவர்கள் தேர்வு செய்ய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விருப்பங்கள் இடையே ஒரு ஒப்பீட்டு பகுப்பாய்வு செய்ய \"ஐபோன் 5 வெர்சஸ் சாம்சங் கேலக்ஸி S4\" அல்லது \"ஹோண்டா சிவிக் எதிராக டொயோட்டா Corolla\", போன்ற முக்கிய சொற்றொடர்களை தட்டச்சு. விரும்பிய தகவலைப் பெறுவதற்கு ஒரு சாத்தியமான வாங்குபவர் பல பிற தளங்களை அல்லது தலையில் இருந்து தலை இடங்களை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். நீங்கள் பல தயாரிப்புகளின் மறுவிற்பனையாளராக இருந்தால், ஒவ்வொரு தகவலுக்கும் சாத்தியமான தகவலை வழங்க முயற்சி செய்யுங்கள்.\n7. வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை நிர்வகிக்கவும்\nவாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை நிர்வகிப்பது மிகவும் கடினம் மற்றும் மார்க்கெட்டிங் முக்கியமான பகுதியாகும், நீங்கள் அதைச் செய்தால், மாற்று அதிகரிக்கும், ஆனால் வழக்கில் தவறாக இருந்தால் உங்கள் எஸ்சிஓ எதிர்மறையாக பாதிக்கப்படும். எதிர்பார்ப்புகளை நிர்வகிப்பதில் உள்ளடக்கம் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.\nவெறுக்கத்தக்க வாடிக்கையாளர்கள் எந்தவொரு வியாபாரமும் தங்கள் கடனில் விரும்பும் கடைசி விஷயம், நீங்கள் வாக்களித்ததை நீங்கள் வழங்காவிட்டால் நீங்கள் ஏமாற்றலாம். எதிர்பார்ப்புகளை நிர்வகிக்க நீங்கள் நடைமுறை பார்வையுடன் உண்மையான உள்ளடக்கத்தை உருவாக்க வேண்டும்:\nஉங்கள் தயாரிப்பு அல்லது சேவையைச் சாதிக்க வல்லது என்பதை தெளிவுபடுத்துங்கள்\nஎந்த தவறான வாக்குறுதி அல்லது உண்மை இல்லை என்று கூற்றுக்கள் தவிர்க்க\nஒரு நல்ல எதிர்பார்ப்பு மேலாண்மைக்காக, உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளின் குறைபாடு உங்கள் வலை��்தளத்தின் குறைந்தப் புல்லரிப்பு பிரிவில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் போன்றவற்றைக் குறிக்கலாம்.\n8. பல்வேறு ஸ்பைஸ் ஆஃப் லைஃப்\nநீங்கள் பல வகையான உள்ளடக்கங்களை வைத்திருந்தால், உங்கள் வாடிக்கையாளர்களை அனைத்து கோணங்களிலிருந்தும் தட்டலாம். வாங்குபவர்களிடமிருந்து வாடிக்கையாளர்களை தங்கள் ஆராய்ச்சிக்கான தேவைகளை திருப்தி செய்து, சுழற்சியை வாங்குவதற்கான அனைத்து நிலைகளிலும் வழிகாட்டவும் இது உதவும். உதாரணமாக நீங்கள் ஒரு தொழில்நுட்ப அடிப்படையிலான தளத்தைக் கொண்டிருந்தால், தகவல் போன்ற பிரிவுகளைச் சேர்க்கவும்:\nதயாரிப்பு / சேவை விவரங்கள்\nஅவ்வாறு செய்வது உங்கள் வலைத்தளத்தின் ஒட்டும் தன்மையை அதிகரிக்கும். இந்த அமேசான் போன்ற வலைத்தளங்களில் ஆராய்ச்சியாளர்கள் மிக விரைவாக வாங்குபவர்களாக மாற்ற முடியும். பல்வேறு உள்ளடக்கங்களை உருவாக்க நீங்கள் விரும்பாத பல்வேறு வகைகளைத் தக்க வைத்துக் கொள்ள, பல்வேறு ஆதாரங்களில் இருந்து அவற்றைக் கையாளலாம். எப்போதும் நினைவில், உள்ளடக்கத்தை இனிப்பு ஸ்பாட் அடைய, நீங்கள் சரியான உருவாக்கம் உள்ளடக்கத்தை உருவாக்கம் மற்றும் உள்ளடக்கத்தை curation கலக்க வேண்டும். எனவே புத்திசாலித்தனமாகவும் ஒழுக்கமாகவும் செய்யுங்கள்.\nவாரம் ஒரு வாரம் குறைந்தது ஒரு பெரிய உள்ளடக்கத்தை உருவாக்க எப்படி\nவலை உள்ளடக்கத்தை உருவாக்க ஒரு பகுதி நேர பணியாளர் பணியமர்த்தல், ஒரு தளம் உருவாக்க, மற்றும் மார்க்கெட்டிங் பிரச்சாரம் ரன் செலவு\nஉங்கள் பார்வையாளர்களை புரிந்துகொள்ளவும் சரியான உள்ளடக்கத்தை வழங்கவும்\nஇந்த கட்டுரை விருந்தினர் பங்களிப்பாளரால் எழுதப்பட்டது. கீழே உள்ள ஆசிரியரின் பார்வை முற்றிலும் அவரின் சொந்தமானது மற்றும் WHSR இன் கருத்துகளை பிரதிபலிக்கக்கூடாது.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஉங்கள் வலைத்தளத்தை ஹேக் செய்தால் உங்களுக்கு பொறுப்பு ஏற்படலாம்\nஉங்கள் வலைத்தளத்தை மேம்படுத்துவதற்கு நீங்கள் எவ்வாறு இரண்டாவது வாழ்க்கையைப் பயன்படுத்தலாம்\nவலை உச்சிமாநாடு 2014 - கிக் ஆஃப், முக்கிய சபாநாயகர் அமர்வுகள், PITCH, மற்றும் தொடக்கங்கள்\n[சந்தை ஆய்வு] ஒரு வலைத்தளத்தை உருவாக்குவதற்கான செலவினம்: சிறந்த 400 அப் வேலைநிறுத்தம் செய்யும் Freelancers அடிப்படையிலான மதிப்பீடு\nஉங்கள் பார்வையாளர்களை புரிந்துகொள்ளும் வழிகள் (மற்றும் ஸ்டெல்லர் உள்ளடக்கத்தை வழங்கல்)\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nஒரு பாதுகாப்பான வேர்ட்பிரஸ் உள்நுழைவு பக்கம் செய்ய படிகள்\nமற்றொரு வலை புரவலன் உங்கள் வலைத்தளம் நகர்த்த எப்படி (மற்றும் சுவிட்ச் போது தெரிந்து)\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://theekkuchi.com/archives/799", "date_download": "2019-10-20T16:34:27Z", "digest": "sha1:G7BEWXVJPSIGGRJSVLG4T5SFMW2C26X2", "length": 6660, "nlines": 73, "source_domain": "theekkuchi.com", "title": "வானம் கொட்டட்டும்” மணிரத்னம் சார் இயக்க வேண்டிய படம்- இயக்குநர் தனா | Theekkuchi", "raw_content": "\nHomeCinema Newsவானம் கொட்டட்டும்” மணிரத்னம் சார் இயக்க வேண்டிய படம்- இயக்குநர் தனா\nவானம் கொட்டட்டும்” மணிரத்னம் சார் இயக்க வேண்டிய படம்- இயக்குநர் தனா\nமெட்ராஸ் டாக்கீஸ் & லைகா புரொடக்க்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் “வானம் கொட்டட்டும்” இப்படம் மணிரத்னம் கதை வசனத்தில் இயக்குனர் தனா இயக்குகிறார்.இவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி ‘படைவீரன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.\nதேனியில் வாழும் மனிதர்களை கதைக்களமாக கொண்ட இப்படத்தில் விக்ரம் பிரபு கதை நாயகனாக நடிக்கிறார். மடோனா செபாஸ்டியன் நாயகியாக நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் விக்ரம் பிரபுவின் தங்கையாக ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க, சரத்குமார் மற்றும் ராதிகா அப்பா அம்மாவாக நடிக்கிறார்கள்.\nஇப்படம் பற்றி இயக்குனர் கூறியபோது, என் ஊர் தேனியில் நான் சந்தித்த சில மனிதர்களை பற்றி மணி சாரிடம் சொல்லியிருந்தேன். அவர் அதை ஒரு கதையாக என்னிடமே கதையாக சொல்ல அசந்துவிட்டேன் நான், என்று சொன்ன டைரக்டர் மேலும் தொடர்ந்து . “படைவீரன்” படத்துக்கு பிறகு என்னை அழைத்து, அங்கு வாழ்ந்த மனிதர்களை பற்றி உனக்குத்தான் நன்றாகத் தெரியும் நீ இந்தப்படத்தை இயக்கு நான் தயாரிக்கிறேன் என்றார்.நடிகர்களையும் அவரே கூறினார். அப்படித்தான் இப்படம் துவங்கியது என்கிறார்.\nபிரபல பாடகர் சித் ஶ்ரீராம் முதல்முறையாக இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ப்ரீதா ஜெயராமன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தேனியில் இப் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.இப்படத்தை 2020-ல் வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.\nபிக் பாஸ் தர்சன் நடித்த படத்தின் திரைப்பட குழுவினரின் வீண் வம்பு\nஅனைவரையும் கவர்ந்த தர்ஷன் என்னையும் கவர்ந்தார் – நடிகை சனம் ஷெட்டி\nஅஜித்தின் 60 வது படம் ‘வலிமை ‘\nஇயக்குநர்கள் ராம்கோபால் வர்மா- எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட ‘சிண்ட்ரெல்லா’ டீஸர்\nவிவசாயத்தை கையில் எடுத்த இயக்குநர் எஸ் பி ஜனநாதன்\nஈழத்தமிழ் கதையை தமிழ் தயாரிப்பாளர்கள் தயாரிக்க மறுத்தனர் – இயக்குநர் வருத்தம்\nதீபாவளி ரேஸில் முந்தப்போவது ‘பிகிலா’ ‘கைதியா’\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\n“ஓ மை கடவுளே” படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி\nஇயக்குநர் சேரன் நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nஇயக்குநர் வெற்றி மாறனுடன் இணையும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-10-20T16:08:48Z", "digest": "sha1:23KFF2VNWWJCX3FPKS3USAXZWRLXHCIQ", "length": 6856, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "ஹீராபென் மோடி பழைய நோட்டுகளை மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று மாற்றினார் |", "raw_content": "\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்டது\nபிரதமர் நரேந்திரமோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nவாழ்வின் பேரழகு நீ : நரேந்திர மோடியின் தமிழ் கவிதை\nஹீராபென் மோடி பழைய நோட்டுகளை மக்களுடன் மக்க��ாக வரிசையில் நின்று மாற்றினார்\nரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத்தொடர்ந்து தம்மிடம் உள்ள பழைய நோட்டுகளை பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபென் மோடி, குஜராத்மாநிலம், காந்திநகர் அருகில் உள்ள வங்கியில் மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று செவ்வாய்க் கிழமை மாற்றினார்.\nமக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்க ளித்தார்…\nடெல்லி, போபால் உள்ளிட்ட நகரங்களில் புதிய ரூ.500…\nபழைய 500, 1000 நோட்டுகளை வரும் 24-ம் தேதி வரை பயன்…\nஎடுத்த முடிவிலிருந்து பின்வாங்கும் பழக்கம் பிரதமர்…\nரூ.5 ஆயிரம் உச்ச வரம்பு நிபந்தனையை ரிசர்வ் வங்கி…\nஇன்னமும் 3 வாரங்களுக்கு பிறகு மக்கள் சந்தித்துவரும்…\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் ...\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nபிரதமர் நரேந்திரமோடி, பாலிவுட் பிரபலங� ...\nவாழ்வின் பேரழகு நீ : நரேந்திர மோடியின் � ...\nஅரியானா சட்டமன்ற தேர்தல்: பாஜக-விற்கு த ...\n31-ம் தேதி அனைத்து மாவட்ட ங்களிலும் பாரா� ...\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோ� ...\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nமாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/27982-2015-03-10-08-39-14?tmpl=component&print=1", "date_download": "2019-10-20T16:26:47Z", "digest": "sha1:6H2VZFK4X2WSZYN4YXDC5IO6LULNQPAW", "length": 19166, "nlines": 45, "source_domain": "www.keetru.com", "title": "சாவுகிராக்கி", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 10 மார்ச் 2015\nகதவு முக்கால்வாசி இறங்கியிருந்த ஜன்னல் வழியாக நான் பார்த்தபோது அந்த மனிதக்கால்கள் இரண்டும் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தன. ஆடாமல் அசையாமல். ஒன்று இடது, இன்னொன்று வலது. பார்த்த அதிர்ச்சியில் கையிலிரு���்த மதனின் 'மனிதர்களும் மர்மங்களும்' புத்தகம் நழுவி விழுந்ததைக் கூட கவனிக்க எனக்கு தோன்றவில்லை.\nஅந்த வீட்டு சொந்தக்காரனின் ரசனையில் இடி விழ. வீட்டை சுற்றிலும் இப்படியா இரண்டு அடி அகலத்துக்கு முள் கம்பி வலையிட்டு செடிகள் வளர்த்து வைப்பது கிட்டத்தில் போய் தெளிவாக பார்க்கக் கூட முடியவில்லை.. ஒருவாறாக இமைகளைச் சுருக்கி, விரித்து, உருட்டி, ஓரத்தில் வைத்து என எப்படிப் பார்த்தாலும் மனிதக்கால்களே தான்...அவசர அவசரமாக நான் வாசலுக்கு ஓடினேன். பூட்டியிருந்தது.\nதாழ்ப்பாளை வேகமாக பிடித்து இழுத்துப் பார்க்கலாம் அல்லது கதவின் மீது மோதி உடைக்கலாம். நானோ வழிப்போக்கன். உள்ளே தொங்கும் ஆசாமி ஒரு வேளை கொலை செய்யப்பட்டிருந்தால், தாழ்ப்பாள் மட்டும் கதவின் மீது என் விரல் ரேகைகள் என்னையே கொலைகாரன் ஆக்கிவிடலாம் என்கிற லாஜிக் சட்டென என் மூளைக்குள் உதித்து பின் வாங்கினேன்.\nவீட்டை சுற்றி வந்தேன். இரண்டாயிரம் சதுர அடியாவது இருக்கும். பின் பக்கத்திலெல்லாம் கதவுகள் இல்லை. அரசாங்கத்தின் பொதுப்பணித்துறையில் என்ன காரியம் செய்கிறார்கள் இத்தனை பெரிய வீட்டிற்கு பக்கவாட்டிலோ, கொல்லையிலோ கூட ஒரு கதவு இல்லை. \"முதல்காரியமாக பொதுப்பணித்துறைக்கு....\" என்று ஏதோ தோன்றி, நிலைமையின் தீவிரம் உணர்ந்து, தோன்றியதை கைவிட்டு, இப்போதைக்கு உதவிக்கு யாரையேனும் அழைக்கலாம் என்று சுற்றிலும் பார்த்தேன். யாருமே இல்லை. அடுத்த வீட்டினரை உதவிக்கு கூப்பிடலாமென்றால் ரயில்வே குவார்ட்டர்ஸ் அது. தனித்தனியாக இடம் விட்டு வீடுகள். ஐம்பதடியாவது நடக்க வேண்டும். நடப்பது நேர விரயம் என்று ஓடினேன்.\n. ஆண்டு விடுமுறைகளில் சொந்தங்களை பார்க்க ஊர்ப்பயணம் போகும் மாதம். அங்கும் யாரும் இல்லை. அரசாங்க குடியிருப்புகளே இப்படித்தான். 24 வயதுக்கெல்லாம் அரசாங்க உத்தியோகத்தில் உட்கார்ந்தால் 27ல் திருமணம். இந்த மாதிரி மத்தியரக குடியிருப்புகளில் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் வயதில் இருப்பதால் பெரும்பாலும் மே மாதங்கள் குடியிருப்புகள் எல்லாம் லீவு விட்ட கணக்கு தான்.\nஅடுத்த வீடு, அதையும் தாண்டி இன்னும் ஐம்பதடிக்கு மேல் இருந்தது. அங்கு போனால், இந்த 'தொங்குகிற' ஆசாமியை விட்டு நூறடி தாண்டி விடக்கூடும். அங்கும் யாரும் இல்லையெனில், என்ன செய்வது\nசட்டென ��ோன்றியது. ஆஸ்பத்திரிக்கு போன் போட்டு, ஆம்புலன்ஸை வரவழைத்தால் என்ன சூப்பர் ஐடியா.. 'ச்சே உனக்கு ஏன் இது முன்பே தோன்றவில்லை சூப்பர் ஐடியா.. 'ச்சே உனக்கு ஏன் இது முன்பே தோன்றவில்லை' என்று என்னை நானே கடிந்துகொண்டே அதுதான் சரியென்று தோன்றி பாக்கேட்டில் கைவிட்டு மொபைலை எடுத்தேன்.\nநோக்கியா லூமியா. டச் ஸ்க்ரீன். வீடியோ கேம் விளையாடியதில், அது ஏற்கனவே செத்திருந்தது.\nமீண்டும் ஐம்பதடி ஓடி வந்து ஜன்னலூடாக பார்த்தேன். அதே கால்கள். அசைவில்லை.\nயாராவது வருகிறார்களா பார்த்தேன். யாருமே இல்லை. மதிய நேரம் மணி மூன்று.\n இருக்கிற கொஞ்ச நஞ்ச பேரும் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு, அசந்து உறங்கும் நேரம். உண்ட மயக்கம் தொண்டனுக்கே உண்டு எனும்போது, கவர்மென்ட் சம்பளம் வாங்குபவர்களுக்கு என்ன\nஎனது ஆசான்கள் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் , மதன், ஜெஃப்ரே டாமர் போன்றவர்களை படித்து தெரிந்து கொண்டது நினைவிருந்தது. செத்த உடல் பழுப்பு நிறமடையும். மீண்டும் பார்த்தேன். கால்கள் பழுப்படையவில்லை. மேலும் கீழுமாக எக்கியும் தலை தாழ்த்தியும் பார்க்க முயற்சித்தேன். ம்ஹூம் மேலே ஜன்னல் கதவு மறைத்தது. பக்கவாட்டில் சுவர்கள் மறைத்தன. முள் கம்பி கிட்டத்தில் நெருங்கவே விடவில்லை.\nஅப்படியானால் நிச்சயம் சாகவில்லை. உயிருக்கு போராடிக் கொண்டிருக்கலாம். ஒவ்வொரு நொடியும் முக்கியம்\nதலைதெறிக்க ஓடினேன். நூறு அடி ஓடியிருப்பேன். ஒருத்தர் விசிறியை வீசியடி, சாய்வு நாற்காலியில் சாய்ந்து, வியர்வை பூத்த தனது உடலை லேசான வெய்யிலில் வாட்டிக்கொண்டிருந்தார். நான் அவரிடம் மூச்சு வாங்கியபடியே விஷயத்தை சொன்னேன்.\nசட்டென கையிலிருந்து விசிறியை அப்படியே வீசிவிட்டு, எழுந்து என்னுடன் ஒரு பத்தடி ஓடி வந்து, பின் எதையோ மறந்தவராய் மீண்டும் வீட்டுக்கு ஓடி, மொபைலை எடுத்துக்கொண்டு மீண்டும் என்னுடன் ஓடி வந்தார்.\n'அந்தாளு நல்ல மனுஷன் சார்.. எல்லாருக்கும் உதவி பண்ணுவாரு.. அதுனாலயே நிறைய கடன் வாங்கியிருந்தாரு.. இப்படி பண்ணிக்குவாருன்னு நினைக்கலையே' வரும்போது சொல்லிக்கொண்டே வந்தார்.\nஜன்னல் பக்கம் வந்து நான் அவருக்கு காட்டினேன். அதிர்ச்சியில் உறைந்து பார்த்தார். எனக்கு மூச்சு வாங்கியது. உடனே தன்னுடைய மொபைலில் ஒரு எண்ணை தட்டி அழைத்துக்கொண்டே, 'ரெண்டு பேர் பத்தாது.. உதவிக்கு ஆள் கூட்டிட்டு வாரேன்' என்று சொல்லிக்கொண்டே அவரது வீடு நோக்கி ஓடத்துவங்கினார்.\nஅவர் போகையில் 'ஆங்.. ஹாஸ்பிடலா.. சார் ..சீக்கிரம் சார்.. டைம் இல்ல.. உசுரு போகுது இங்க' என்றபடியே போனது கேட்டது.\nசற்றைக்கெல்லாம் ஒரு ஜீப்பும், ஆம்புலன்ஸும் வந்தது. ஒரு மருத்துவரும், போலீஸ்காரர் ஒருவரும் அவருடன் வெள்ளையில் சீருடை அணிந்த ஆண்கள் இருவரும் இறங்கினார்கள்.\nநான் ஜன்னலைக் காட்டி, 'இங்க தான்' என்றேன்.\nபோலீஸ்காரர் என்னிடம் வந்தார். அங்கே கீழே கிடந்த அந்த 'மனிதனும் மர்மங்களும்' புத்தகத்தை எடுத்து, 'உங்களுதா' என்றார். 'ஆம்' என்றேன் புத்தகத்தை வாங்கிக்கொண்டே.\n'பாடியை அவங்க பாத்துக்குவாங்க... நீங்க எங்ககூட வந்து ஒரு ரிப்போர்ட் குடுத்திடுங்க.. இதுக்கெல்லாம் இப்போ இது ரொம்ப முக்கியம்' என்றுவிட்டு அந்த ஜீப்புக்கு அழைத்துப்போனார்.\n'நீங்க இங்க உக்காருங்க' என்று என்னை வரவேற்பறையில் அமரவைத்துவிட்டு போலீஸ்காரர் உள்ளே ஓடினார். மருத்துவமனை கொஞ்சம் பரபரப்பாக இருந்ததாகப்பட்டது. அந்த உயிர் காப்பாற்றப்படுமா என்கிற கேள்வி என் மண்டைக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது.\nகாப்பாற்றப்பட்டுவிட்டால் எத்தனை சாகசமான அனுபவம் அந்த ஆள் யாரென்று தெரியாது. இன்றைக்கு நான் பார்க்கவில்லை என்றால் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. யாரும் பார்த்திருக்கவில்லை என்றால் காப்பாற்ற முயற்சி கூட செய்யலாகாது போயிருக்கும். எப்போதும் நான் அந்த வழியில் செல்பவனல்ல. இன்றைக்கு ஏன் சென்றேன் அந்த ஆள் யாரென்று தெரியாது. இன்றைக்கு நான் பார்க்கவில்லை என்றால் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. யாரும் பார்த்திருக்கவில்லை என்றால் காப்பாற்ற முயற்சி கூட செய்யலாகாது போயிருக்கும். எப்போதும் நான் அந்த வழியில் செல்பவனல்ல. இன்றைக்கு ஏன் சென்றேன் இதுதான் விதியா என் மூலமாக அந்த ஆள் காப்பாற்றப்பட வேண்டும் என்று இருந்திருக்குமோ\n'நல்ல காரியம் பண்ணீங்க. ஒரு அஞ்சு நிமிஷம் தாமதமா வந்திருந்தோம்ன உசிரு போயிருக்கும்.' என்றார்.\nஎனக்கு மண்டைக்குள் ஜில்லென்று இருந்தது.\n'வாங்க.. ஒரு சின்ன ஃபார்மாலிட்டி.. அதை முடிச்சிட்டா நீங்க கிளம்பலாம்' என்றான். நான் நிம்மதியாக அவருடன் ஜீப்பில் ஏறினேன்.\n'ரொம்ப நல்ல விஷயம் பண்ணீங்க.. இந்த காலத்துல யார் இதெல்லாம் பண்றா எனக்கென்னான்னு போறவங்க தான் அதிகம்.. உங்களை மாதிரி நாலு பேர் இருக்கிறதுனால தான் நாட்டுல மழை பெய்யிது' என்றெல்லாம் சொல்லிக்கொண்டே வந்தார்.\nஎனக்கு அந்த கால்கள் மட்டும் நினைவுக்கு வந்த வண்ணம் இருந்தது. முகத்தை ஒருமுறையாவது பார்த்திருக்க வேண்டுமோ என்று தோன்றியது. ஃபார்மாலிட்டி முடிந்ததும் போய் பார்க்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கையிலேயே, ஜீப் அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தது.\nதபதபவென இரண்டு பேர் ஓடி வந்தார்கள். என்னை அலாக்காக தூக்கி இறுக்கமாக பிடித்துக்கொண்டு என் வாயைப் பொத்தினார்கள். நான் திமிறினேன்.\n'ரொம்ப டேஞ்சரான பைத்தியமா இருக்கும் போலருக்கு. கண்டகண்ட பொஸ்தகத்தையும் படிச்சிட்டு நட்டு கழண்டு போன கேசு... யாருமில்லாத வீட்ல கொலை அதுஇதுன்னு என் தாலிய அறுக்குறான். சாவுகிராக்கி.. ' என்று அந்த போலீஸ்காரர் கத்துவது எனக்கு தெளிவாகக் கேட்டது.\n- கெளதம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkingdom.com/2019/04/456_22.html", "date_download": "2019-10-20T17:40:51Z", "digest": "sha1:QK7GSBG2FKXAVJGTPDXHPXLIMSVNOZ3J", "length": 9988, "nlines": 243, "source_domain": "www.tamilkingdom.com", "title": "தற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி) - THAMILKINGDOM தற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி) - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > Vedio > தற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nஅரசியல் இலங்கை செய்திகள் A News Vedio\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nதேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியதாக கருத்தப்படும் நபரின் புகைப்படம் மற்றும் காணொளி வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த நபர் பின்புற பேக் ஒன்றில் கொண்டு வந்த குண்டை கட்டுவப்பிட்டிய த���வாலயத்திற்குள் வெடிக்க செய்துள்ளார்.\nதற்கொலைதாரியின் தலையென நம்பப்படும் தலையும் தேவாலயத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அவரை அடையாளம் காணும் பணிகள் பொலீசாரும் புலனாய்வுப்பிரிவினரும் ஈடுபட்டுள்ளனர்.\nஅரசியல் இலங்கை செய்திகள் A News Vedio\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: தற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி) Rating: 5 Reviewed By: Thamil\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nசர்வதேசத்தின் பிடிக்குள் மீண்டும் மைத்திரி ஆதாரத்துடன் களத்தில் குதிக்கும் அமைப்பு.\nசர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் மற்றும் மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வு குழு இணைந்து சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு 500 தமிழர்கள் இராணுவத...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/panchatantra_stories/panchatantra_stories_3_9.html", "date_download": "2019-10-20T17:23:59Z", "digest": "sha1:QOHEL3T2F3NWZDJLLPW76GCU7C7WE7NW", "length": 19161, "nlines": 187, "source_domain": "www.tamilsurangam.in", "title": "9. வேட்டைக்குதவிய புறாக்கள் - பஞ்ச தந்திரக் கதைகள் - Children Stories - சிறுவர் கதைகள் - புறா, கொண்டு, விட்டது, ஆண்புறா, வேடன்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, அக்டோபர் 20, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் ச���று காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு பெற்றவர்கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவுக் களஞ்சியம் » சிறுவர் கதைகள் » பஞ்ச தந்திரக் கதைகள் » 9. வேட்டைக்குதவிய புறாக்கள்\nபஞ்ச தந்திரக் கதைகள் - 9. வேட்டைக்குதவிய ���ுறாக்கள்\nஒரு நாள் ஒரு வேடன், பறவைகள் பிடிப்பதற் காகக் காட்டில் சுற்றிக் கொண்டிருந்தான். வழியில் ஒரு பெட்டைப் புறா அகப்பட்டது. அதைத் தன் கையில் இருந்த கூட்டிற்குள் அடைத்து எடுத்துக் கொண்டு சென்றான். செல்லும் வழியில்,திடீரென்று வானம் இருண்டு மழை பொழியத் தொடங்கிற்று. சூறைக்காற்றும் சேர்ந்து வீசவே, மேற்கொண்டு போகப் பயந்து, ஒரு மரத்தின் கீழ்த் தங்கினான்.\nஅந்த மரத்தின்மேல் இருந்த ஆண் புறா ஒன்று, தன் துணைவியான பெட்டைப் புறாவைக் காணாமல் கலங்கியது. இந்தப் புயல் மழையில் எகுங் போய்ச் சிக்கியதோ காட்டில் செல்கையில் யாரும் பிடித்துக் கொண்டார்களோ காட்டில் செல்கையில் யாரும் பிடித்துக் கொண்டார்களோ இறந்து விட்டதோ” என்று அது வாய் விட்டுப் புலம்பியது. -\nஅதைக் கேட்ட பெண்புறா, வேடனுடைய கூட்டில் இருந்து கொண்டே, அத்தான் இதோ இருக்கிறேன், என் முன் வினைப் பயனால் நான் வேடனிடம் அகப்பட்டுக் கொண்டேன். இருந்தாலும், இவன் இப்போது நம் இருப்பிடத்திற்கு வந்திருப்பதால், நீங்கள் இவனுக்கு உதவி புரிய வேண்டும் இதோ இருக்கிறேன், என் முன் வினைப் பயனால் நான் வேடனிடம் அகப்பட்டுக் கொண்டேன். இருந்தாலும், இவன் இப்போது நம் இருப்பிடத்திற்கு வந்திருப்பதால், நீங்கள் இவனுக்கு உதவி புரிய வேண்டும்\nஆண் புறா கீழே நோக்கியது. தன் துணைப் புறா கூட்டிலிருப்பதைக் கண்டது. அதைப் பிடித்து வைத்திருந்த வேடனுடைய உடல் குளிரால் நடுங்கிக் கொண்டிருப்பதையும் கண்டது. உடனே அது பறந்து சென்று மழையில் நனையாத சிறு சுப்பி களைக் கொண்டு வந்து மரத்தடியில் போட்டு, ஓர் எரிகிற கொள்ளிக் கட்டையும் எங்கிருந்தோ கொண்டு வந்து போட்டு நெருப்பு மூட்டியது, இவ்வாறு வேடன் குளிர் காய உதவிய ஆண்புறா. ‘ஐயா நீங்கள் பசியாயிருக்கிறீர்கள் போலிருக்கிறது என்னை உண்ணுங்கள்’ என்று சொல்லிக் கொண்டே எரிகிற நெருப்பில் விழுந்து விட்டது.\nஇரண்டு புறாக்கள் பேசியதையும் கவனித்துக் கொண்டிருந்த வேடனுக்குத் திடீரென்று ஆண்புறா தீயில் விழுந்ததைக் கண்டதும். மனம் கசிந்து விட்டது. தனக்காக உதவிபுரிய முற்பட்ட அதன் உடலை அவன் தின்ன விரும்பவில்லை. மேலும், அதன் துணையான பெண் புறாவைப் பிடித்துக் கொண்டு போகவும் விரும்பவில்லை. அதாவது உயிர் வாழட்டும் என்று கூட்டைத் திறந்து விட்டான். பெண்புறா வெளியில் வந்தது. ஆனால் மேலே பறக்கவில்லை. தன் கணவனில்லாமல் தான் மட்டும் உயிர் வாழ்வதா என்று ஆண்புறா விழுந்த அந்தத் தீயிலேயே விழுந்து தன் உயிரை விட்டு விட்டது. - *\nஅன்பே உருவான அந்தப் புறாக்கள் சாவதற்குத் தான் காரணமாக இருந்ததை எண்ணி அந்த வேடன் மிகவும் வருந்தினான்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n9. வேட்டைக்குதவிய புறாக்கள் - பஞ்ச தந்திரக் கதைகள் - Children Stories - சிறுவர் கதைகள் - புறா, கொண்டு, விட்டது, ஆண்புறா, வேடன்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு பெற்றோர்கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-20T16:43:41Z", "digest": "sha1:RRRDS7C6PACDR7WZM5URPN4GUV7SAD3P", "length": 13748, "nlines": 222, "source_domain": "ta.wikipedia.org", "title": "நூலகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஒரு நவீன நூலகத்தின் உட்தோற்றம்\nநூலகம் (library) என்பது, பொது அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது தனி நபர்களால் உருவாக்கப்பட்டுப் பேணப்படுகின்ற தகவல் மூலங்களின் அல்லது சேவைகளின் ஒரு சேமிப்பு ஆகும். மரபு வழியான நோக்கில் இது நூல்களின் சேமிப்பு எனலாம். இந் நூல்களையும், வேறு மூலங்களையும், சேவைகளையும், இவற்றைத் தாங்களே சொந்தமாக வாங்க விரும்பாத அல்லது வாங்க முடியாத அல்லது ஆய்வுகளுக்காகத் தொழில்முறை உதவி தேவைப்படும் மக்கள் பயன்படுத்துகிறார்��ள்.\nநூல்கள் தவிரத் தகவல் சேமிப்புக்கான பிற ஊடகங்களைச் சேமித்து வைத்திருப்பதுடன், பல நூலகங்கள் இப்பொழுது, நுண்படலம் (microfiche), நுண்சுருள்தகடு (microfilm), ஒலிநாடாக்கள், குறுவட்டுகள், ஒலிப்பேழைகள், ஒளிப்பேழைகள், டிவிடிக்கள் என்பவற்றில் பதியப்பட்ட நிலப்படங்கள், வேறு ஆவணங்கள், ஓவியங்கள், என்பவற்றைச் சேமித்துவைக்கும் இடங்களாகவும் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான இடங்களாகவும் உள்ளன. இவை தவிர, தனியார் தரவுத் தளங்களுக்கான அணுக்கம் மற்றும் இணைய அணுக்கம் முதலியவையும் வழங்கப்படுகின்றன. எனவே இன்றைய நவீன நூலகங்கள், பல மூலங்களிலிருந்து, பல்வேறு வடிவங்களில் தகவல்களைத் தடையின்றிப் பெற்றுக்கொள்வதற்கான இடங்களாகவும் திகழ்கின்றன. இவற்றோடு, தகவல்களைத் தேடி அவற்றை ஒழுங்குபடுத்துவதிலும், தகவல் தேவைகளுக்கு விளக்கமளிப்பதிலும், நிபுணத்துவம் கொண்டவர்களான நூலகர்களின் சேவையும் வழங்கப்படுகின்றது.\nஅண்மைக் காலங்களில், தகவல்கள் மின்னணு வழி அணுக்கங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ளும் வசதிகள் இருப்பதாலும், பல்வேறு மின்னணுக் கருவிகளூடாகப் பெருந் தொகையான அறிவுச் சேமிப்புகளைத் தேடிப் பகுத்தாய்வதற்கு, நூலகர்களின் உதவிகள் வழங்கப்படுவதாலும், நூலகங்கள் அவற்றின் கட்டிடங்களுக்கு வெளியேயும் கூட விரிந்திருப்பதாகக் காணப்படுகின்றது.\nசில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மெசொப்பொத்தேமியாவில் வாழ்ந்த மக்கள் களி மண் தகடுகளில் எழுதினர். அதனை சூளைகளில் சுட்டு கோயில் மற்றும் அரண்மனைகளில் பாதுகாத்தனர். இவை தனித்தனி ஏடுகளாகத் துறை வாரியாகப் பேணப்பட்டு வந்தன. இதுவே நூலகத் தோற்றத்தின் முன்னோடி எனக் கூறக்கூடியதாகும்.\nஎகிப்தியர்கள் பாப்பிரசுத் தாளில் எழுதத் தொடங்கிய பின்னர், கி.மு 300 ஆம் ஆண்டளவில் அலக்சாண்டிரியாவில் ஏழு இலட்சம் பாப்பிரசு உருளைகளைக் கொண்ட கருகூலம் ஒன்று அமைக்கப்பட்டது. இது இன்றைய நவீன நூலகங்களின் முன் மாதிரியாகக் கொள்ளத்தக்கது. உருமானியர்களின் காலத்தில் யூலியஸ் சீசர் வசதிபடைத்தவர்களின் உதவியைப் பெற்று பொதுநூலகங்களை அமைத்ததாகவும் கி.மு நாலாம் நூற்றாண்டளவில் 28 பொது நூலகங்கள் நிறுவப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.\nஅதன்பின் பிரான்சு, எடின்பேக், பிரோனிசு பல்கலைக்கழகங்கள் நூலகங்களை நிறுவத் தொடங்கின.1400 ஆம் ஆண்டு ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் நிறுவிய போட்லியின் எனப்படும் நூலகமே உலகில் மிகப் பெரிய பல்கலைக்கழக நூலகமாகும்.\nபொது நூலகங்களை நிறுவுவதற்கான சட்டமூலம் ஆங்கிலப் பாராளுமன்றத்தில் 1850 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதிலிருந்து பல்கலைக்கழகங்கள் வளர்ச்சி பெறத் தொடங்கின.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 செப்டம்பர் 2019, 09:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilq.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-10-20T16:12:26Z", "digest": "sha1:HCR5HV6K476GPIOKCWS26ORIES5DR4VJ", "length": 13241, "nlines": 66, "source_domain": "tamilq.com", "title": "பெரிய ஹீரோ படங்களில் பிரஷர் அதிகம்!- இயக்குநர் சரண் நேர்காணல் - TamilQ", "raw_content": "\nசினிமா / செய்திகள் / வீடியோ\nபெரிய ஹீரோ படங்களில் பிரஷர் அதிகம்- இயக்குநர் சரண் நேர்காணல்\nதல அஜித்துக்கு ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘அட்டகாசம்’ என்று மிகப்பெரிய வெற்றி படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் சரண். தொடர் போராட்டங்களுக்கு பிறகு, மீண்டும் வெற்றிப் பாதையில் தடம்பதிக்க, ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ படப் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார். இறுதிகட்ட படப்பிடிப்பில் இருந்தவருடன் ஒரு நேர்காணல்..\nஇது ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ மாதிரியா\n‘வசூல்ராஜா’ போலவே இதுவும் முழுக்க காமெடி தான். ஒரு பெரிய ரவுடி இதுவரை இந்திய சினிமாவில் சந்திக்காத பிரச்சினையை சந்திக்கிறான். என்ன பிரச் சினை, எப்படி எதிர்கொள்கிறான் என்பது திரைக்கதை.\n‘பிக் பாஸ்’ ஆரவ்வை எப்படி தேர்வு செய்தீர்கள்\nஎந்த இமேஜும் இல்லாத ஒரு நாயகன் தேவைப் பட்டார். நல்ல உடலமைப்போடு, நன்கு நடிக்கவும் தெரிந்திருக்கணும் என்று தேடினேன். அப்போது, தயாரிப்பு நிறுவனம் மூலமாக ஆரவ் உள்ளே வந்தார். அவரது முகம் தமிழக மக்களுக்கு ரொம்பவே பரிச்சயமானது. ரவுடி கதை என்பதால், வித்தியாசமான உடல்மொழிகள் தேவைப்பட்டது. சரியாக உள்வாங்கி பண்ணினார். தமிழ் சினிமாவுக்கு நல்லதொரு ஆக்சன் ஹீரோ கிடைச்சிருக்கார்.\n‘அமர்க்களம்’ படத்துக்குப் பிறகு மீண்டும் ராதிகாவ���டன் கூட்டணி அமைத்துள்ளீர்களே..\n‘அமர்க்களம்’ படத்துக்கு நேர் எதிர் கதாபாத்திரம் அவருக்கு. ஆரவ் அம்மாவா நடித்துள்ள ராதிகா, ‘சுந்தரி பாய்’ என்ற லேடி டானாக வருகிறார். அவரது முகபாவங்கள் எம்.ஆர்.ராதாவை ஞாபகப்படுத்தின. ‘பொம்பள எம்.ஆர்.ராதா நடிச்சா எப்படி இருக் குமோ, அப்படி பண்ணுங்க’ என்றேன். அதை சரியாக பண்ணியிருக்கார்.\nஒவ்வொரு படத்திலும் புதுப்புது நாயகிகளை அறிமுகம் செய்வீர்களே, இதில் யார்\nகாவ்யா தாப்பர் என்ற மும்பை நாயகி. தெலுங்கு படம் ஒன்று பண்ணியிருக்காங்க. படப்பிடிப்பு முழுக்க சென்னை பெரம்பூர்தான். 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஆகஸ்ட் வெளியீட்டுக்கு தயாராகிட்டு வர்றோம்.\nமீண்டும் பெரிய ஹீரோக்களை வைத்து எப்போது படம் இயக்கப் போகிறீர்கள்\nஓர் இயக்குநருக்கு பெரிய ஹீரோ, சின்ன ஹீரோ என்ற வேறுபாடு கிடையாது. எல்லா படங்களும் பண்ணனும். எல்லோருடனும் படங்கள் பண்ண னும். பெரிய ஹீரோக்கள் படங்கள் பண்ணும் போது பிரஷர் அதிகம் இருக்கும். ‘Pressure with Pleasure’ என்றுதான் பணிபுரிவேன். ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’ ஆகியவை அஜித்துக் காக பிரத்யேகமாக செய்த படங்கள். இப்போது அவருக்கு பின்னால் ஒன்றரை கோடி ரசிகர்க ளின் முகங்கள் தெரிகின்றன. அதற்கேற்ப படம் செய்வது இன்னும் அதிக பிரஷர் கொண்டது. அதேபோலதான் விஜய் படமும். ஆனாலும், அவர்களுக்கு ஏற்றார்போல கட்டாயம் ஒரு படம் பண்ணுவேன். ஒருவேளை இந்த கதையை 10 ஆண்டுகளுக்கு முன்பு பண்ணி யிருந்தால், கண்டிப்பாக அஜித்துடன்தான் பண்ணியி ருப்பேன். அவரது நகைச் சுவை உணர்வு எனக்கு தெரியும். அவர் அதை எல்லாம் தாண்டிச் சென்று விட்டதால், இக்கதைக்குள் அவரை பொருத்த முடிய வில்லை.\nஇது 2-ம் பாகம் எடுக்கும் சீசன். உங்களது படங்களில் 2-ம் பாகம் எடுக்கக் கூடாதா\nகண்டிப்பாக அப்படி பண்ண மாட்டேன். முதல் பாகம் என்பது ஒரு கிளாசிக் ஆகும்போதுதான் 2-ம் பாகத்துக்கான எண்ணமே வரும். கிளாசிக் என்ற நற்பெயரை நாமே தட்டிப் பறிக்கக் கூடாது. அந்த படம், தலைப்பு, ஹீரோ இதையெல்லாம் யாராலும் மாற்ற முடியாது. அதை நானேகூட மாற்றக்கூடாது.\nமீண்டும் படம் தயாரிக்கும் எண்ணம் உள்ளதா\nஇல்லை. இயக்குநர் + தயாரிப்பாளராக இருப்பது கடினமான வேலை. அதனால் வந்த இழப்பு அதிகம். எனவே, இனி இடைவெளி இல்லாத இயக்குநர் சரணை மட்டுமே காணலாம். இதே தயாரிப்பு நிறுவ னத்துக்கு இன்னொரு படம் கேட்டுள்ளனர். கவிதாலயாவுக்காக புதுமையான வெப் சீரிஸ் பண்ண பேச்சுவார்த்தை போயிட் டிருக்கு. அது பாலசந்தர் சார் சம்பந்தப் பட்டது. ஆனால், வாழ்க்கை வரலாறு அல்ல. அது என்ன என்பது சஸ்பென்ஸ்.\n‘முனி’ படத்தை தயாரித்தவர் நீங்கள். ‘காஞ்சனா’ வரிசையின் தொடர் வெற்றி குறித்து..\nஅந்த கதையை என்னிடம் சொன்ன போது, தொடர் பாகங்களாக பண்ணும் எண்ணம் லாரன்ஸுக்கே இல்லை. அவரை நான் நடிகராக அறிமுகப்படுத்தினேன் என்பதற்காக, என் பேனரில் படம் பண்ணி னார். ஆரம்பித்த ஆள் என்ற முறையில் பெருமிதமாக உணர்கிறேன்.\n102 கிலோ எடை: 2 வருட போராட்டத்துக்குப் பின் எடையைக் குறைத்த சமீரா ரெட்டி\nவெற்றிபெற்ற அந்தக் காலப் படங்கள் 50\nஜெர்சி’ படத்துக்கு நடிகை அனுஷ்கா பாராட்டு\nNext story என்.ஜி.கே’ படத்தின் தயாரிப்பாளர் குறிப்பிட்டது எந்தப் படம்\nPrevious story இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் பேட்டி\nகோயம்பத்தூரின் வியக்க வைக்கும் புதிய மாற்றம்\nபட்டய கிளப்பும் அஜித்தின் நேர்கொண்ட பார்வையின் ஏடிம் பாடல்\nமலையாள படத்தில் பயணம் செய்யும் கீர்த்தி சுரேஷ்\nஆயுஷ்மான் குர்ரானாவின் கட்டுரை 15 ஐ ரீமேக் செய்ய தனுஷ் ஆர்வமாக உள்ளார்\nஇந்தியர்களை அடிமைகளாக்கி ஆட்சி செய்த இத்தாலி’: காங்கிரஸை சாடிய கங்கனா\n : இயக்குநர் பாண்டிராஜ் நெகிழ்ச்சி\nநடிகர் ஸ்ரீமன் உடனான நட்பு: சமுத்திரக்கனி வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ\nஜெர்சி’ படத்துக்கு நடிகை அனுஷ்கா பாராட்டு\nஆந்திரா திரையரங்குகளில் நிறுத்தப்பட்ட ‘லட்சுமி என்.டி.ஆர்’: இயக்குநர் ராம் கோபால் வர்மா காட்டம்\nஎன் பாணியில் ஜானுவைக் கொடுக்க முயல்கிறேன் : நடிகை பாவனா\nகோயம்பத்தூரின் வியக்க வைக்கும் புதிய மாற்றம்\nபட்டய கிளப்பும் அஜித்தின் நேர்கொண்ட பார்வையின் ஏடிம் பாடல்\nமலையாள படத்தில் பயணம் செய்யும் கீர்த்தி சுரேஷ்\nஆயுஷ்மான் குர்ரானாவின் கட்டுரை 15 ஐ ரீமேக் செய்ய தனுஷ் ஆர்வமாக உள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=2255972&Print=1", "date_download": "2019-10-20T17:25:16Z", "digest": "sha1:CFHZADECYSFQXJH6X6V3NH7NASYQ5NGT", "length": 14352, "nlines": 92, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "அரசு ஊழியர்களின் ஆயுதம் தபால் ஓட்டு ஒரு விரல் புரட்சியால் யாருக்கு ஆபத்து ஒரு விரல் புரட்சியால் யாருக்கு ஆபத்து\nஅரசு ஊழியர்களின் ஆயுதம் தபால் ஓட்டு 'ஒரு விரல் புரட்சி'யால் யாருக்கு ஆபத்து\nதமிழகத்தில், லோக்சபா தேர்தலுக்கான தபால் ஓட்டுப்பதிவு துவங்கி விட்டது. செல்லாத ஓட்டுகளே இல்லாமல், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தபால் ஓட்டுகளை அளிக்க சபதம் எடுத்துள்ளனர். இவர்களின் சபதம், தேர்தலில் யாருக்கு சாதகமாக அமையப் போகிறது என்ற எதிர்பார்ப்பு, மாநிலம் முழுவதும் எழுந்துள்ளது.\nதமிழகத்தில், லோக்சபா மற்றும் 18 சட்டசபை தொகுதிகளின் இடைத் தேர்த லுக்கான ஓட்டுப்பதிவு, 18ம் தேதி நடக்கிறது. தேர்தல் பணியில் ஈடுபடும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. அடுத்து, போலீசாருக்கான ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. கடந்த சட்டசபை தேர்தலில், ஓட்டு எண்ணிக்கையின் போது, தபால் ஓட்டுகளில் சிறிய தவறுகளால், முடிவுகளே மாறின. தபால் ஓட்டுக்கு, ஓட்டு சீட்டுடன் இணைக்க வேண்டிய படிவத்தில், அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கையொப்பம் பெற வேண்டும்.\nஆனால், 2016 தேர்தலில், ராதாபுரம் சட்டசபை தொகுதியில், உரிய அலுவலரிடம் கையொப்பம் பெறவில்லை என்று காரணம் காட்டி, 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் ஓட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. இந்த முடிவால், அந்த தொகுதியின் வெற்றி வாய்ப்பே மாறியது. தபால் ஓட்டுகளில், சிறிய தவறு நேர்ந்தாலும், அவை செல்லாததாக மாறும் என்பதால், இந்த முறை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உஷாராக உள்ளனர். தபால் ஓட்டு போடுவது குறித்து, தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இருப்பினும், பயிற்சியை சரிவர கடைப்பிடிக்காமல், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலர், அலட்சியப்படுத்தி விடுகின்றனர்.\nதபால் ஓட்டுக்கான கவருக்குள், உறுதி மொழி படிவமும், ஓட்டுச் சீட்டும், இரு சிறிய கவர்களில், தனித்தனியாக இருக்கும். உறுதி மொழி படிவத்தில், வாக்காளர் பெயர், அவரின் கையெழுத்து, அங்கீகரிக்கும் அதிகாரியின் கையெழுத்து, ஓட்டுச் சீட்டின் வரிசை எண் போன்ற விபரங்கள் இருக்க வேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்று இல்லை அல்லது சரியாக இல்லை என்றாலும், உறுதி மொழி படிவம் ஏற்கப்படாது; உறுதி மொழி படிவம் ஏற்கப்படாத நிலையில், அவரது தபால் ஓட்டுக்கான கவர் பிரிக்கப்படாமல், தகுதி��ற்றதாக அறிவிக்கப்படும்.\nஉறுதி மொழி படிவத்தில் அனைத்தும் சரியாக இருந்தால், ஓட்டுச் சீட்டுக்கான கவர் பிரிக்கப்படும். ஓட்டுச்சீட்டில், ஓட்டு பதிவாகாமல் இருந்தாலோ, ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பதிவு செய்திருந்தாலோ, ஓட்டுச் சீட்டு கிழிந்து, நனைந்து இருந்தாலோ ஏற்கப்படாது. ஓட்டுச் சீட்டு, உரிய கவருக்குள் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு வைக்கப்படாமல், வேறு கவருக்குள் இருந்தாலும், செல்லாததாக அறிவிக்கப் படும்.\nகடும் போட்டி நிலவும் தொகுதிகளில், ஓட்டு எண்ணிக்கை தொடர்பான சந்தேகங்கள் எழும்போது, வேட்பாளரின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பதாக, தபால் ஓட்டுகள் மாறி விடுவதுண்டு. அதாவது, வெற்றி பெற்றவருக்கும், தோல்வி அடைந்தவருக்கும் உள்ள வித்தியாசத்தை விட, மொத்த தபால் ஓட்டுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அனைத்து தபால் ஓட்டு களையும், தேர்தல் நடத்தும் அதிகாரி, பார்வையாளர் உள்ளிட்ட அதிகாரிகள், மீண்டும் எண்ண வேண்டும்.\n'தபால் ஓட்டுகள், வேட்பாளரின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக மாறக்கூடியது என்பதால், 'ஒரு விரல் புரட்சி'யாக, இந்த முறை தபால் ஓட்டுகளை கூடுதல் கவனத்துடன் போடுவோம்' என, சபதம் எடுத்து, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் களத்தில் குதித்துள்ளனர். அவர்களின் ஒரு விரல் புரட்சி யாருக்கு மகுடம் சூட்டும்; யாரை வீட்டுக்கு அனுப்பும் என்பதை அறிய, மே, 23 வரை பொறுத்திருப்போம்.\nதபால் ஓட்டு முறையை மாற்றி, 'ஆன்லைன்' வழியாக ஓட்டளிக்கும் முறையை, தேர்தல் ஆணையம் பரீட்சார்த்த முறையில் சோதித்துப் பார்த்திருக்கிறது. தபால் ஓட்டு செலுத்துவோர், 'இ - மெயில்' அல்லது மொபைல் போன் வழியாக ரகசிய எண்ணை பெற்று, தபால் ஓட்டுச் சீட்டை, ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதை உறுதி செய்து கொள்ள, தனிப்பட்ட அடையாள எண்ணையும், அங்கு பெற்றுக்கொள்ள முடியும். அதன்பின், பதிவு செய்யப்பட்ட ஓட்டுகளை, தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். ஆனால், இந்த முறை முழுமையாக அமலுக்கு வரவில்லை.\nவழக்கமாக, தபால் ஓட்டுகளில், தி.மு.க., முன்னிலையில் இருப்பது வழக்கம். சமீபகாலமாக, அ.தி.மு.க.,வுக்கும், தபால் ஓட்டுகள் பதிவாகி வருகின்றன. தபால் ஓட்டுகள், அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக இருந்தால், தி.மு.க.,வும், தி.மு.க.,வுக்கு சாதகமாக இ��ுந்தால், அ.தி.மு.க.,வும் மாறி மாறி, இதில் சந்தேகத்தைக் கிளப்புவது வழக்கம். இந்த முறை எப்படி என்பதைப் பார்க்க, ஒரு மாதத்திற்கு மேல் காத்திருக்க வேண்டும்.\n- நமது நிருபர் -\nஅதிகாரிகளை ஏமாற்ற 'மைக்ரோ லெவல்' பட்டுவாடா 10 நிமிடங்களில் முடியுது, 'கவனிப்பு'(32)\nபெரும் சக்திகளாக மாறும் இணையதள இளைஞர்கள் : (35)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/02/07141423/1226594/Kawal-killings-One-of-seven-convicted-via-video-conferencing.vpf", "date_download": "2019-10-20T17:42:52Z", "digest": "sha1:CSD6267NLTMXUPFZHXJA5IL66JW2FSCV", "length": 15842, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "முசாபர்நகர் கலவர வழக்கு- வீடியோ கான்பரன்சிங் மூலம் ஒருவர் குற்றவாளியாக அறிவிப்பு || Kawal killings: One of seven convicted via video conferencing", "raw_content": "\nசென்னை 20-10-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமுசாபர்நகர் கலவர வழக்கு- வீடியோ கான்பரன்சிங் மூலம் ஒருவர் குற்றவாளியாக அறிவிப்பு\nஉத்தரபிரதேச கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரில் ஒருவர், வீடியோ கான்பரன்சிங் மூலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். #Muzaffarnagarriots\nஉத்தரபிரதேச கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரில் ஒருவர், வீடியோ கான்பரன்சிங் மூலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். #Muzaffarnagarriots\nஉத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கலவரம் ஏற்பட்டது. ஆகஸ்ட் 27-ம் தேதி கவால் கிராமத்தில் சச்சின், கவுரவ் ஆகிய இளைஞர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கலவரம் பரவியது. இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட இந்த பயங்கர மோதலில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேறு இடத்திற்கு சென்று குடியேறினர்.\nஇந்நிலையில் கவால் கிராமத்தைச் சேர்ந்த சச்சின் மற்றும் கவ்ரவ் ஆகிய இளைஞர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை முசாபர் நகர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்ததையடுத்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட முஜாமில், முஜாசிம், ஃபர்கான், நதீம், ஜனங்கிர், அப்சல் மற்றும் இக்பால் ஆகிய 7 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் அவர்கள் குற்றவாளிகள் என கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அறிவித்தார்.\nதீர்ப்பு வழங்கப்பட்டபோது, முஜாமில் தவிர மற்ற 6 பேரும் கோர்ட்டில் நேரில் ஆஜராகினர். ஆனால், புலந்த்ஷர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முஜாமில் வீடியோ கான்பரன்சிங் மூலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். சரியான பாதுகாப்பு இல்லாததால் அவரை நீதிமன்றத்துக்கு அழைத்து வர இயலவில்லை என அரசாங்க வக்கீல் அஞ்சும் கான் கூறியுள்ளார்.\nகுற்றவாளிகள் 7 பேருக்குமான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது. #Muzaffarnagarriots\nஉத்தரபிரதேசம் | முசாபர்நகர் வன்முறை\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nஇலவச மின்சாரம்: நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பாஜக-வுக்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்\nபீரங்கி குண்டுகள் தாக்குதல் மூலம் பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு: ராணுவ தளபதி பிபின் ராவத்\nசட்டசபை தேர்தல்: மராட்டியம்-அரியானாவில் நாளை ஓட்டுப்பதிவு\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nகாஷ்மீரில் அமைதி நடைமுறையை சீர்குலைத்தால் சிறைதான்: ராம் மாதவ் எச்சரிக்கை\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருக���் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nகுடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலுக்கு பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/133572-panjangam", "date_download": "2019-10-20T17:00:41Z", "digest": "sha1:6INK4XKEDMP3CZ6O7QN6RLBA3XXAVSQN", "length": 18580, "nlines": 325, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 29 August 2017 - பஞ்சாங்கக் குறிப்புகள் | Panjangam - Sakthi Vikatan", "raw_content": "\nசிவமே குருவாய் அருளும் திருத்தலம்...\nகுடும்பம் செழிக்க அருள் வழங்கும் கும்பாசி பிள்ளையார்\nவேலை கிடைக்கும், கல்யாணம் நடக்கும்\nமார்க்கண்டேயன் வழிபட்ட மகேஸ்வர திருத்தலங்கள்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் - துல்லிய பலன்கள்... எளிய பரிகாரங்களுடன்...\nகுருவே சரணம் - வள்ளலார் தொடர்ச்சி...\nசனங்களின் சாமிகள் - 9 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதை\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகேள்வி பதில் - பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்பு\nநாரதர் உலா... சிறப்பு தரிசனம்... தீர்வு கிடைக்குமா\n - 31 - கருணை மழையில் நனைவோம்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 8 - திருமண வரம் அருளும் திருவேடகம்\nகணபதி இருந்தால் கவலைகள் இல்லை\n‘கணேசனே என் தியானத்துக்கு உகந்தவன்\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/47596-germany-crashes-out-of-world-cup-with-a-loss-to-south-korea.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-20T17:20:28Z", "digest": "sha1:FLJ7Z223OHEBBLFDKPWZ4PUOGVU5QZFY", "length": 9440, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஊருக்கு மூட்டைக் கட்டிய நடப்பு சாம்பியன் ! ஜெர்மனியின் பரிதாபம் | Germany Crashes Out of World Cup With a Loss to South Korea", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் ���ிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஊருக்கு மூட்டைக் கட்டிய நடப்பு சாம்பியன் \n2014 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்தாட்ட சாம்பியன் அணி ஜெர்மனி. ஆனால், இந்த உலக் கோப்பையில் தென் கொரியாவிடம் தோல்வியடைந்த லீக் சுற்றிலேயே வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதில் மிக முக்கியமான விஷயம் கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில் ஜெர்மனி முதல் சுற்றோடு வெளியேறுவது இதுவே முதல் முறை.\nஉலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிப் பெறும் மிக முக்கியமான போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தென் கொரியாவிடம் 2க்கு 0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி தோல்வியை தழுவியது. அத்துடன், எஃப்' பிரிவில் 3 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பிடித்தது, உலக கால்பந்தாட்ட ரசிகர்களை சோகத்தில் ஆழத்தியுள்ளது ஜெர்மனி.\nகஸான் அரினா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டம் ஆரம்பம் முதலே மிகவும் விறுவிறுவென சென்றது. இரு அணிகளும் போட்டியின் முழு நேரம் வரையிலும் கோல் அடிக்கவில்லை. இதன் பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் தென் கொரியா முழு பலத்துடன் மோதி 2 கோல்களை அடித்தது.\nஉலகக் கோப்பை வரலாற்றில், நடப்பு சாம்பியன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியாமல் போவது இது 6-ஆவது முறையாகும். நடப்பு சாம்பியன்கள் அடுத்த உலகக் கோப்பையில் பரிதாபமாக தோற்பது இந்தாண்டும் தொடர்கிறது.\nபெரிய வியாபாரத்தை முடக்குவது பொருளாதார தற்கொலை: ஜக்கி வாசுதேவ்\nகுல்தீப், சேஹல் சுழலில் அயர்லாந்து, ஐயையோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒன்றரை மாதத்துக்கு பின் கண் திறந்த பாண்டாக்கள் \nதோனியின் சாதனையை நானும் நிகழ்த்துவேன் - விராட் கோலி\n: காலி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து தகுதிச்சுற்று\n ஏமாற்றமளித்த இந்திய கால்பந்து அணி..\n‘நீக்கப்பட்டது பவுண்டரி ரூல்ஸ்’ - நியூஸிக்கு வட (உலகக் கோப்பை) போச்சே..\nஉலகக் கோப்பையில் சர்ச்சையான ‘பவுண்டரி முறை’ நீக்கம் - ஐசிசி அறிவிப்பு\nஉலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் வெண்கலம் வென்ற மேரி கோம்\nவளிமண்டலத்தை தாண்டிப் பறந்த முதல் ஏவுகனை...\nகொரிய தமிழ்ச் சங்க விழாவில் பங்கேற்ற ஷாநவாஸ் - இந்திய தூதருடன் சந்திப்பு\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெரிய வியாபாரத்தை முடக்குவது பொருளாதார தற்கொலை: ஜக்கி வாசுதேவ்\nகுல்தீப், சேஹல் சுழலில் அயர்லாந்து, ஐயையோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/trending/international", "date_download": "2019-10-20T17:04:38Z", "digest": "sha1:LJQF2YAZRZPLLZLYPRSNPQN7U3KQDNCU", "length": 15119, "nlines": 214, "source_domain": "lankasrinews.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரூ.500 கோடி வரி ஏய்ப்பு செய்த கல்கி பகவான் மனைவியுடன் மாயம்\nகண்ணில் படும் அனைவரின் தலையும் துண்டிக்கப்படும்... துருக்கி வீரர்கள் எச்சரிக்கை\nதிருமணமான நான்கு மாதத்தில் மனைவி மீது சந்தேகப்பட்ட கணவன்... அதனால் நடந்த விபரீதம்\nபசுவின் வயிற்றை சோதித்த பார்த்து மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி... என்ன இருந்தது தெரியுமா\nபிரித்தானியாவை நடுக்கிய சம்பவம்: இளைஞர்கள் இருவரின் புகைப்படம் வெளியானது\nமனைவிக்கு குழந்தை பிறந்த செய்தியை கேட்ட பின்னர் அவரை விவாகரத்து செய்த கணவன்... ஏன் தெரியுமா\nலண்டனில் வசிக்கும் ஈழப்பெண்ணை மணந்த பிரபல நடிகர் மணிவண்ணனின் மகன்... ஒரு நெகிழ்ச்சி தருணம்\nகோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற மன��வி... அடுத்த சில நாட்களில் வந்த அதிர்ச்சி செய்தி\nதிருமணமான சில மணி நேரத்தில் மகளை கொன்று சாம்பலை நீரில் தூவிய பெற்றோர்.. வெளியான புகைப்படம்\nநடிகர் விஜயகாந்தின் நிலையை பார்த்து கண்கலங்கிட்டேன்... எப்படி இருந்தார் தெரியுமா\nஅமெரிக்க எடுத்த அதிரடி முடிவு... ஈராக்கிற்கு படையெடுக்கும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள்\nகனடாவில் மாயமான அழகான இளம் பெண் என்ன ஆனார் புகைப்படத்துடன் பொலிசார் வெளியிட்ட தகவல்\nமைதானத்தில் பந்து சிதறும்.. மிகவும் அபாயகரமான வீரர் வாழ்த்து மழையில் நனையும் சேவாக்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா எப்போது வெளியேறும் மூத்த அமைச்சர் கூறிய முக்கிய தகவல்\nகடைசி கட்டத்தில் வந்து சிக்ஸர்களை பறக்க விட்ட உமேஷ்... மிரண்டு போன தென் ஆப்பிரிக்கா அணி\nஉலக சாதனை படைத்த குவாண்டாஸ் விமானம்\nஅவனுடன் அப்படிதான் பழகுவேன்... பெற்ற தாயை கொடூரமாக கொன்ற 17 வயது சிறுமி\nசிரியாவில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளை மீட்க பிரித்தானியா நடவடிக்கை\n14 ஆண்டுகால காதலியை கரம் பிடித்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால்.. பிரம்மாண்டமாக நடந்த திருமணம்\n பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்டு மீண்ட திருமணமான பெண் வேதனை\nடெஸ்டில் முதல் இரட்டை சதம் அடித்த ரோஹித்..\nரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடந்த சிறுவர்கள்.. பிரித்தானியாவில் நடந்த கொடூரம்\nசீமான் மீது புதிதாக 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nகுடலை பாதுகாக்கும் உடலின் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கும் வழிகள்\nதிருமண அழைப்பிதழ் தர சென்ற தம்பதிக்கு தயாராக வெட்டி வைக்கப்பட்ட குழி சினிமாவை மிஞ்சிய சம்பவத்தில் திருப்பம்\nசுவிஸில் 6 வயது சிறுவனுக்கு தந்தையால் ஏற்பட்ட துயரம்: நாட்டைவிட்டு வெளியேற்ற உத்தரவு\nஓடும் ரயிலில் பயங்கர தீ.. கொழுந்து விட்டெரிந்து சாம்பலான பெட்டி: உயிருக்கு போராடிய வீடியோ\nவகுப்பறையில் திடீரென துப்பாக்கி எடுத்த மாணவன்.. உயிர் பயத்தில் தெறித்து ஓடிய மாணவர்கள்: வெளியான சிசிடிவி காட்சி\nமனைவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்... மிரட்டும் பொலிஸ்\nதிருமணத்துக்காக சேமித்து வைத்த லட்சக்கணக்கான பணத்தை வைத்து தம்பதி செய்த நெகிழ்ச்சி செயல்... குவியும் பாராட்டு\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிக���் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nஇதை படிக்கலனா படிச்சிடுங்க ப்ளீஸ்\nலொஸ்லியாவைக் கண்ட ஈழத்து சிறுமியின் ரியாக்ஷனைப் பாருங்க... சலிக்காத காட்சி\nமகளின் திருமணத்தில் தாய்க்கு துளிர்விட்ட காதல்... கடைசியில் எங்குபோய் முடிந்தது தெரியுமா\nஹீரோவாகும் மேலும் ஒரு விஜய் டிவி பிரபலம்\nசக்கரை நோயாளிகளே குப்பையில் தூக்கி வீசும் இந்த உணவை இனி தினமும் சாப்பிடுங்கள்\nஆடையில்லாத தோற்றத்தில் நடனமாடிய இளம்பெண்கள்... கண்கலங்கிய நடுவர்கள்..\nகுழந்தை நட்சத்திர நடிகர் திடீர் மரணம்.. சோகத்தில் சினிமா திரையுலகம்..\n உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஈழத்து ரசிகர்கள்... லீக்கான புகைப்படம்\nவிஜய் ரசிகர்கள் கைதி பட தயாரிப்பாளருடன் மோதல்\nசனி பெயர்ச்சி 2020 : இந்த மூன்று ராசியையும் சனி குறி வைத்திருக்கிறார் யாருக்கு விபரீத ராஜயோகம் தெரியுமா\n 2 நாளில் 500 கோடி பறிமுதல்... கல்கி ஆசிரமத்தில் பரபரப்பு\nச ரி க ம பா வெற்றியாளருக்கு அடுத்தடுத்து அடித்த அதிர்ஷ்டம் பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா\nவிபத்தில் சிக்கிய பிரபல நடிகை, நடக்க முடியாமல் நாயகியின் பரிதாபம்- புகைப்படத்துடன் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/facebook-moments-comes-india-009940.html", "date_download": "2019-10-20T16:40:32Z", "digest": "sha1:5PF4CFWL5PWBXCEZ6DFRI3QZRI4HHVYN", "length": 15440, "nlines": 244, "source_domain": "tamil.gizbot.com", "title": "Facebook Moments Comes to India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\n2 hrs ago 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\n10 hrs ago மக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\n1 day ago வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\n1 day ago நீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்��ோன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவிற்கு வந்தது ஃபேஸ்புக் மொமன்ட்ஸ்..\nசெய்திக்கு செல்லும் முன் நம்ப முடியாத விலையில் வந்துள்ள 55 இன்ச் ஸ்மார்ட் டிவி பற்றிய அசரடிக்கும் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.\nபுகைப்படங்களை பகிர்ந்து கொள்ள உதவும் பிரத்யேக செயலியான ஃபேஸ்புக் மொமன்ட்ஸ் சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவில் வெளியானது அனைவரும் அறிந்த ஒன்றே. தற்சமயம் இந்த செயலியானது இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளதோடு ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர்களில் இந்த செயலியை வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.\nமேலும் ஃபேஸ்புக் நிறுவனம் அப்ளிகேஷனினை அப்டேட் செய்திருக்கின்றது. புதிய அப்டேட் மூலம் வீடியோ அம்சம் வழங்கப்பட்டுள்ளது, இதன் மூலம் வீடியோ மான்டேஜ்களை உருவாக்க முடியும். அதிகபட்சம் ஆறு புகைப்படங்களை பயன்படுத்த வழி வகை செய்யும் புதிய அப்டேட் விரைவில் அனைத்து பயனாளிகளுக்கும் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஃபேஸ்புக்கில் 'ஷார்ட்-கட் கீ' இருப்பது உண்மைதான்..\nவாடிக்கையாளர்கள் செயலியில் இருக்கும் வீடியோவினை எடிட் செய்து புதிய புகைப்படங்களை வைத்து கொள்ளலாம், இதோடு வழங்கப்பட்டிருக்கும் 10 சவுண்டுகளில் எதையேனும் தேர்வு செய்து கொள்ளலாம். உறுவாக்கிய வீடியோவினை நேரடியாக ஃபேஸ்புக் தளத்தில் பதிவேற்றம் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.\n6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nMIUI 11 அப்டேட் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியல் உங்க போன் இதில் இருக்கானு பாருங்க\nமக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\nசியோமி ரெட்ம��� நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nவாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nசியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ: விலை என்ன\nநீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nசியோமி ஸ்மார்ட்போனில் மிரளவிடும் 50x அல்ட்ரா டெலி ஜூம், 120 ஹாட்ஸ் டிஸ்பிளே, 8K வீடியோ ரெகார்டிங்\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து எனத் தகவல்\nசத்தமில்லாமல் விற்பனைக்கு வந்த நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன்\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\nஆப்பிள் ஐபோன் 11-ற்கு நிகரான புதிய ஐபோன் மாடல் வெறும் ரூ. 26,990 மட்டுமே.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன்\nசியோமி Mi Mix ஆல்ஃபா\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n8ஜிபி ரேம் உடன் அசத்தலான விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMIUI 11 அப்டேட் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியல் உங்க போன் இதில் இருக்கானு பாருங்க\nசியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/01/02051358/English-New-Year-Special-worship-in-temples.vpf", "date_download": "2019-10-20T17:17:36Z", "digest": "sha1:77DXSNDFLBUSBFELQVUJ2XCB4BRQIRLX", "length": 14873, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "English New Year Special worship in temples || ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு + \"||\" + English New Year Special worship in temples\nஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு\nகாஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.\n2017 முடிந்து 2018 ஆங்கில புத்தாண்டு நேற்று பிறந்தது. இதையடுத்து காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.\nகாஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 12 மணிக்கு கோவிலின் நடை திறக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அலங்கரிக��கப்பட்ட முருகன், வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nசென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.\nமாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நள்ளிரவு 12 மணி முதல் நடைதிறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. நள்ளிரவு முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்கி சாமி தரிசனம் செய்யத்தொடங்கினர்.\nபக்தர்களுக்கு 10 ஆயிரம் லட்டுகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nகாஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற வரதராஜபெருமாள் கோவில், காஞ்சி காமாட்சியம்மன் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், அஷ்டபுஜம் பெருமாள் கோவில், கைலாசநாதர் கோவில், குமரகோட்டம் முருகன் கோவில், சங்கரமடம் எதிரில் உள்ள ஆஞ்ச நேயர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.\nகாஞ்சீபுரம் தாமல்வார் தெருவில் உள்ள தூய இதய அன்னை ஆலயம், கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள புனித சூசையப்பர் ஆலயம், ரெயில்வே ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயம் ஆகியவற்றில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது.\nஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மூலவர் சுப்பிரமண்ய சாமி சிறப்பு அலங்காரத்திலும், உற்சவர் முத்தங்கி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.\nசெங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள்கோவிலில உள்ள புகழ்பெற்ற பாடலிபுத்திர நரசிம்மபெருமாள்கோவிலில் நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.\nசெங்கல்பட்டு வேதாந்த தேசிகர் பெருமாள்கோவில், திருத்தேரி வரசித்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளா��� பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nதிருவள்ளூரில் உள்ள பழமை வாய்ந்த வீரராகவ பெருமாள் கோவில், திரிபுராந்தகேஸ்வரர் கோவில், ஜலநாராயணேஸ்வரர் கோவில், புட்லூர் அங்காள பரமேஸ்வரி கோவில் மற்றும் திருப்பாச்சூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம், சிற்றம்பாக்கம், நரசிங்கபுரம், களாம்பாக்கம், இருளஞ்சேரி, கூவம், குமாரச்சேரி, திருமழிசை, வெள்ளவேடு போன்ற சுற்று வட்டார கோவில்களில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.\nதிருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருப்பந்தியூர் ஊராட்சியில் உள்ள பழமை வாய்ந்த விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் லட்சுமி குபேரருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஸ்ரீதேவி பூதேவி சமேத நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டது. இதையடுத்து கோவில் சார்பில் அன்னதானதிட்டம் தொடங்கப்பட்டது.\nகும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட விஜயநகரில் பிரசித்திப்பெற்ற கருமாரியம்மன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவர் கருமாரியம்மனுக்கு புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள், மலர்கள், பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/02/01155319/Enemies-Remove-the-nuisance-Amma-Thiruvadi-Temple.vpf", "date_download": "2019-10-20T17:12:39Z", "digest": "sha1:B45MZIIIKIQ5J4WSD5HR2SS5GNEJROII", "length": 13688, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Enemies Remove the nuisance Amma Thiruvadi Temple || எதிரிகள் தொல்லை நீக்கும் அம்மா திருவடி ஆலயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n��திரிகள் தொல்லை நீக்கும் அம்மா திருவடி ஆலயம்\nகேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், ஊரகம் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் அம்மா திருவடி கோவில், எதிரிகளின் தொல்லைகளை நீக்கி, வாழ்க்கையில் வளம் பெருகச் செய்யும் ஆலயமாக திகழ்கிறது.\nசுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஊரகம் கிராமத்தைச் சேர்ந்த பூமுள்ளி நம்பூதிரி என்பவர் காஞ்சீபுரம் காமாட்சி அம்மனை வழிபடச் சென்றார். அவரது வழிபாட்டில் மனம் மகிழ்ந்த அம்மன், அவர் கொண்டு வந்திருந்த பனை ஓலைக் குடையில் அமர்ந்து கொண்டு அவருடன் சென்றாள். சொந்த ஊருக்குத் திரும்பிய நம்பூதிரி, அந்தக் குடையைத் தனது வீட்டினுள்ளே தரையில் வைத்தார்.\nமறுநாள் அவர் வெளியில் செல்லும் போது, வழக்கமாக எடுத்துச் செல்லும் குடையை எடுக்க முயன்றார். ஆனால் அந்தக் குடை, தரையோடு சேர்ந்து மிகவும் கனமாக இருப்பது போல் தோன்றியது. பலமுறை முயற்சித்தும், அவரால் அந்தக் குடையைத் தரையில் இருந்து எடுக்க முடியவில்லை. அதன் பின்பு, அவர் அதை அப்படியே விட்டுவிட்டார்.\nஅன்றிரவு அவரது கனவில் தோன்றிய இறைவி, காஞ்சீபுரத்தில் இருந்து குடையில் அமர்ந்து அவருடன் வந்ததாகத் தெரிவித்தாள். மேலும் அன்னையானவள், அந்தக் குடை இருக்கும் இடத்திலேயேக் கோவில் கொள்ள விரும்புவதாகவும், அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள கிணறு ஒன்றில் தனது உருவச்சிலை இருப்பதாகவும், அதை எடுத்து வந்து, குடை இருக்கும் இடத்தில் நிறுவி கோவில் அமைக்கும்படியும் உத்தரவிட்டாள்.\nநம்பூதிரியும் அம்மன் கனவில் சொன்னபடி, கிணற்றில் தேடியபோது அங்கு ஆச்சரியப்படத்தக்க வகையில் ஒரு சிலை கிடைத்தது. அந்தச் சிலையை எடுத்து வந்து குடை இருந்த இடத்தில் நிறுவி, தனது வீட்டைக் கோவிலாக மாற்றியமைத்தார். தனது சொத்துகள் அனைத்தையும் கோவிலுக்குத் தானமாக வழங்கிய அவர், கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொச்சி மகாராஜாவிடம் ஒப்படைத்தார். அன்று முதல், இந்த ஆலயத்தில் இருக்கும் இறைவி ‘அம்மாதிருவடி’ என்று அழைக்கப்பட்டார் என்பதாக ஆலயத்தின் தல வரலாறு சொல்லப்படுகிறது.\nகேரளாவில் புகழ்பெற்ற 108 துர்க்கை அம்மன் கோவில்களில் ஒன்றாக இந்த ஆலயம் திகழ்கிறது. ஆலயத்தின் கருவறையில் ‘அம்மாதிருவடி’ நின்ற நிலையில் காட்சி தருகிறாள். இந்த அன்னையை ஊரின் பெயரால் ‘ஊரகத்தம்மன்’ என��றும் அழைக்கின்றனர். கோவில் வளாகத்தில் சாஸ்தா, கணபதி ஆகியோருக்கும் தனிச் சன்னிதிகள் இருக்கின்றன.\nபுரட்டாசி மாதத்தில் ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழா, கார்த்திகை மாதம் வரும் திருக்கார்த்திகை திருநாள், பங்குனி மாதத்தில் பதின்மூன்று நாட்கள் நடைபெறும் பூரம் திருவிழா போன்றவை இங்கு முக்கியத் திருவிழாக்களாக இருக்கின்றன. இதில் கார்த்திகை திருநாள் தான் அன்னையின் பிறந்த நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் ஆவணி மாதத்தில் நடைபெறும் ‘இல்லம் நிரா’ மற்றும் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் ‘வாவரத்’ எனப்படும் விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.\nதேவமேளா எனப்படும் ஆறாட்டுப்புழா பூரம் விழாவில், திருப்பிரையார் ராமர் முன்னிலையில் அணி வகுத்து நிற்கும் தெய்வங்களில், அம்மாதிருவடி முதன்மை தெய்வமாக இருக்கிறாள். இங்கு வந்து அன்னையை வழிபடுபவர்களுக்கு, எதிரிகளின் தொல்லை நீங்கி, வாழ்க்கையில் வளங்கள் பெருகும் என்று பக்தர்கள் சொல்கின்றனர்.\nஇந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் மதியம் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.\nகேரள மாநிலம், திருச்சூர் நகரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஊரகம் என்னும் இடத்தில் இந்த ஆலயம் உள்ளது. திருச்சூரில் இருந்து ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/03/PeterTabichi.html", "date_download": "2019-10-20T17:44:18Z", "digest": "sha1:FNBRLHC77SMVHMRFV6Y4AHSSXEUIIV3E", "length": 7774, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "உலகின் தலைசிறந்த ஆசிரியராக பீட்டர் டபிச்சி தேர்வு ! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / உலகின் தலைசிறந்த ஆசிரியராக பீட்டர் டபிச்சி தேர்வு \nஉலகின் தலைசிறந்த ஆசிரியராக பீட்டர் டபிச்சி தேர்வு \nமுகிலினி March 25, 2019 உலகம்\nகணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை கற்பிற்கும் கென்யா நாட்டை சேர்ந்த பீட்டர் டபிச்சி எனும் கிராமப்புற பாடசாலை ஆசிரியர் ஒருவர் \"உலகின் தலைசிறந்த ஆசிரியர்\" என்ற விருதை வென்றுள்ளார்.\nதுபாயில் நடைபெற்ற அந்த நிகழ்வில் அவருக்கு 1 மில்லியன் டொலர் பரிசாகக் கொடுக்கப்பட்டது.\n36 வயது நிரம்பிய அந்த ஆசிரியர் தமது 80 வீதமான வருமானத்தை ஏழை மக்களுக்குக் கொடுத்து உதவி செய்து வந்துள்ளார்.பீட்டரின் பாடசாலை தேசிய அளவிலான அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.\nவிருது வென்றது பெரும் மகிழ்ச்சி தருவதாகவும், அந்த விருதினை ஆபிரிக்க கண்டத்தில் உள்ள அணைத்து இளையவர்களுக்கு அர்பணிப்பதாகவும் பீட்டர் டபிச்சி கூறியுள்ளார்.விருது கிடைத்த இவருக்கு அந்நாட்டு மக்கள் சிறப்பு வரவேற்பளித்தனர்\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஆட்கடத்தல் சாட்சிகள் கூண்டோடு கொலை\nகொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்தில் கொல்லப்பட்டமை தொடர்பிலான முக்கிய சாட்சியான முன்னாள் போராளியொருவர் ...\nஉலகின் நீண்ட நேர இடைவிடா வானூர்தி பயணம் இனி இதுதான்\nஉலகின் மிக நீண்ட இடைவிடா வானூர்திச்சேவை இன்று தொடங்குகிறது ஆமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குவான்ட...\nஐந்து கட்சிகள் இணக்கம்; சற்றுமுன் ஆவணத்தில் கைச்சாத்து\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்...\n அது நடக்கவில்லை கஜேந்திரகுமார் ஆதங்கம்\nஇடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://1paarvai.adadaa.com/category/programming/", "date_download": "2019-10-20T16:58:57Z", "digest": "sha1:IQ3LUU5DQ62ETFQZGROFR57RR3GGBTKW", "length": 5741, "nlines": 121, "source_domain": "1paarvai.adadaa.com", "title": "Programming | ஒரு பார்வை", "raw_content": "\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\nஇவற்றிற்கான களஞ்சியம் 'Programming' வகை\nமீண்டும் ஒரு பெயர் please\nதமிழீழ அரசு நோக்கிய பயணம்\nஇந்தியா ஐநா சபையில் வெளிநடப்பு\nபுலிகள் மக்களை விட்டு விட்டு ஓடிப் போய்விட்டார்களா\nதமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா\nராஜீவ் காந்தியின் கொலை உலக விசாரணைக்கு\narun on நா(ன்)ம் ஏன் பிறந்(தேன்)தோம்\nJoseph Bosco on இஸ்ரேல் செய்தது/ செய்வது தப்பா\nமூர்த்தி on இந்தியா ஐநா சபையில் வெளிநடப்பு\nஇறையரசன் on தமிழ் ஒருங்குறி \nசாஜு on “ஐயோ” ஏன் சொல்லக்கூடாது\nசாஜு on “சிங்கம்ல…” சொல்லலாமா\nடென்சிஒன் on மீண்டும் ஒரு பெயர் please\nநாதன் Nathan on மீண்டும் ஒரு பெயர் please\nகா.சிவா on மீண்டும் ஒரு பெயர் please\nநாதன் Nathan on மீண்டும் ஒரு பெயர் please\nகவிதை வருதில்லையே… February 14, 2012 நாதன் Nathan\n47 அகதிகள் இலங்கை சென்றனர் November 9, 2011 ulavan\nஇந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசு அறிவிக்கப்படாத யுத்தம் தொடுக்கிறது November 9, 2011 ulavan\nஏழு இரகசியத் தடுப்புமுகாம்களில் 700 தமிழர்கள் –சிறிலங்கா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் November 9, 2011 ulavan\nதீப்பற்றி எரியும் நிர்வாணம் June 28, 2011 thottarayaswamy\nஅடடா ஆல் இயக்கப்படுகிறது. Theme by Sadish Bala.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/9336-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-20T16:53:53Z", "digest": "sha1:DXK4TER5GWD2E5OWMGJIEZJ6QXIDBI47", "length": 37287, "nlines": 388, "source_domain": "www.topelearn.com", "title": "உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ஜேர்மன் வெளியேற்றம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ஜேர்மன் வெளியேற்றம்\nஉலகின் முதல்தர அணியும், 2014 ஆம் ஆண்டின் சாம்பியனுமான ஜேர்மன் அணி 2018 ஆம் ஆண்டின் உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான ஜேர்மன் அணி, கொரியா குடியரசை இன்று எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் ஜேர்மனி அணி களமிறங்கியது.\nபோட்டி தொடங்கியதில் இருந்தே ஜேர்மன் அணி கோல் போட தொடர்ந்து முயற்சித்தது. ஆனால் அனைத்து முயற்சிகளையும் கொரியா அணி எளிதாக முறியடித்தது. கொரியா அணியின் கோல் கீப்பர் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியும் கோல் அடிக்கவில்லை.\nதொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டமும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதிலும் இரு அணியும் கோல் அடிக்க முடியாமல் இருந்தனர். கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் கொரியா அணியின் கிம் யங் வான் கோல் அடித்து அணிக்கு முன்னிலை கொடுத்தார்.\nஅதன்பின் ஜேர்மன் அணி கோல் கீப்பரை உள்ளே இறக்கி விளையாடியது. இதை பயன்படுத்தி கொண்ட கொரியா அணி மீண்டும் ஒரு கோல் அடித்தது. இதனால் கொரியா அணி 2-0 என முன்னிலை பெற்றது. அதன்பின் ஜேர்மன் அணியால் கோல் அடிக்க முடியாததால் கொரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.\nஇதனால் ‘எஃப்’ பிரிவு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட ஜேர்மன் அணி தொடரைவிட்டு வெளியேறியது.\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டத்தை பிரேஸில் நான்க\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை\nகிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்\nபாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிர��ந்து இலங\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி\n19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அர\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொ\nடோனி 20 ஓவர் உலக கிண்ணம் வரை விளையாடுவார்\nஇந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி. 2 உலக கி\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலை\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப்\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nதினேஸ் சந்திமால் டெஸ்ட் போட்டித் தொடரிலிருந்து நீக்கம்\nதென் ஆபிரிக்காவுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டித் தொ\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nஇலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\nதங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்வு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.\nஉலக கிண்ண கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்\n21 வது உலக கிண்ண கால்பந்து போட்டி கடந்த மாதம் 14 ஆ\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர்; காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர்; காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தது குரோஷியா\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nஉலக கால்பந்து கோப்பை (2018); சுவாரஸ்யமான தகவல்கள்\n21-வது உலக கோப்பை கால்பந்து கொண்டாட்டம் ரஷியாவில\nஉலக லெவன் அணியை வீழ்த்தியது வெஸ்ட்இண்டீஸ்\nஐசிசி உலக லெவன் அணியுடனான டி20 போட்டியில் வெஸ்ட்\nஇனி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இல்லை...\nமினி உலக கிண்ணம் என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சா\nஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை ஐக்கிய அரபு எமிரேட்ஸுயில்\nஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரை இந்தியாவிலி\n99 வயதில் உலக சாதனை படைத்த வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\n99 வயதில் உலக சாதனை படைத்த வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\nமரணத்திற்கு பின், வாழ்க்கை உண்டு - நிரூபித்த ஜேர்மன் மருத்துவர்கள்\nஜெர்மன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் மற\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nசெஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற இலங்கை யுவதி\nசர்வதேச செஸ் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிரு\nஇன்று மார்ச்-22 உலக தண்ணீர் தினமாகும்.\nஎமது அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உல\nசாதனை படைப்பதற்கு திறமையுடன் கொஞ்சம் அதிர்ஷ்டமும்\n2016ம் ஆண்டின் உலக அழகன் பட்டம் வென்றவர் இவர் தான்\nஉலக அழகன் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர்\nஉலக பாரம்பரிய சின்ன பட்டியலில் இடம்பிடித்த சிக்கிம் தேசிய பூங்கா, நாலந்தா பல்கலை\nசண்டிகார் நகரில் உள்ள சட்டசபை கட்டடம், சிக்கிம் கஞ\nஉலக நியம நேரத்தில் ஒரு விநாடி கூடுகிறது\n26ஆவது முறையாகவும் இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட வி\nஉலக ஏழைகள் தினம் இன்று-28-06-2016\nபொருள்படைத்தோர் பூட்டிக் கதவடைக்க வாழ்வின்இருளகற\nநாடகக் கலையின் சிறப்பினை உணர்த்தும் உலக நாடக தினம்\nநாடகக் கலையானது சக்தி மிக்க கலைவடிவமாக விளங்குகின்\nகராத்தே உலக சாம்பியன் பட்டத்தை சுவீகரித்த ஈழத்து சிறுவன்\nஇலங்கையை சேர்ந்த அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீர\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\nஅடுத்த 2012ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று சில\nஜப்பான் நாட்டின் ரோஷிமா நகரம், உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நகரம்.\nடோக்கியோ,உலகின் முதல் அணுகு���்டு போடப்பட்ட ரோஷிமா\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்\nசூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்\n69 ஆவது உலக சுகாதார மாநாடு\nஉலக சுகாதார மாநாடு 69ஆவது தடவையாக இன்றைய தினம் சுவ\nஒரு நூறாண்டுத் தனிமைபுனைகதை ஒன்றில் ‘நம்பத்தக்க’\nஉலக குத்துச்சண்டை போட்டி: மேரிகோம் 2-வது சுற்றுக\nஉலக மசாலா: பயோனிக் கை\nலண்டனைச் சேர்ந்தவர் 25 வயது ஜேம்ஸ் யங். இவர் மின்ன\nகனடாவில் மீண்டும் பரவுகிறது காட்டுத் தீ : ஏராளமான மக்கள் வெளியேற்றம்\nகனடா : கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் மீண்டும் பரவி\nகூலித்தொழிலால் ஜீவியம் நடத்தும் மன்னார் ஹில்லரி அணியினர் FA கிண்ணக் கால்பந்தாட்ட\nவான் வியக்கும் திறமை இருந்தும் வாழ்வதற்காக கூலித்த\nதண்ணீர் பற்றாக்குறையால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்\nவாஷிங்டன் - பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமா\nMay 23; இன்று உலக ஆமைகள் பாதுகாப்பு தினமாகும்\nமே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்க\nDecember - 01; உலக எயிட்ஸ் தினம் இன்று\nஇன்று உலக எயிட்ஸ் தினமாகும். \"இன்றே பரிசோதித்துக்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nஉலக கிண்ணத்திற்கு தம்மிக்க பிரசாத்துக்கு பதிலாக துஷ்மன்த சமீர\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசா\nஉலகக் கிண்ண வாய்ப்பை தவறவிட்ட தம்மிக்க பிரசாத்\n2015 உலகக் கிண்ணப் போட்டிகளில் தம்மிக்க பிரசாத் வி\nஉலக தொலைக்காட்சி தின வைபவம் இன்று\nஉலகத் தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் ம\nNov - 14 ; உலக நீரிழிவு தினம் இன்றாகும்\nதொற்றா நோய்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் நீரிழிவு\nஉலக சாதனை படைத்தார் ரோஹித் சர்மா\nகொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநா\nOct 17; உலக வறுமை ஒழிப்பு தினம் இன்றாகும்\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று (17) அனுஷ்டிக்கப்படு\nOctober 15; உலக வெள்ளை பிரம்பு தினம் இன்று\nஉலக வெள்ளை பிரம்பு தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்பட\nஉலக மனிதநேய தினம் இன்று\nஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி உலக மனிதநேய த\nஉலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டி; 08 அணிகள் காலிறுதிக்கு தகுதி\nஇது வரை இடம்பெற்ற உலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டிக\nஈபிள் கோபுரமும் உலக சாதனையாளரின் பாய்ச்சலும்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னால் நேற்றுமுன்தினம் நடைபெ\nஅரிய உலக சதனையை சமப்படுத்தினார் சங்க\nஇலங்கை டெஸ்ட் வீரரான குமார் சங்கக்கார நேற்றைய தின\nஇன்று ஜூன்-20 உலக அகதிகள் தினமாகும்\nஜூன் 20ம் தேதி உலக அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகி\nஇன்று ஏப்ரல் 12 உலக விண்வெளி வீரர்கள் தினம்\nஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் தேதி, உலக விண்வெளி வீரர\nதிருங்கைகளுக்காக உலக அழகிப் போட்டி\nபாங்காக்கில் நடைபெற்ற உலக திருநங்கையர் அழகு ராணி ப\nஇந்திய வீரர் சர்மா உலக சாதனை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இடம்பெறும் 7வது ஒ\nஇன்று உலக புலிகள் தினம்(29/07)\nஉலகில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா உள்ளிட்ட\nஉலக பணக்காரர் பட்டியலில் பில் கேட்ஸ் முதலிடம்\nஉலகின் மிகப்பெரும் பணக்காரர் பட்டியலில் பில்கேட்ஸ்\nஉலக கிண்ண முதல் போட்டியில் இலங்கை தோல்வி\nஅவுஸ்திரேலியா-நியூசிலாந்து இணைந்து நடத்தும் 11ஆவது\nஉலகக் கிண்ண பயிற்சி போட்டிகள் பெப்ரவரி 8 இல் ஆரம்பம்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியா, நியுசிலா\n உலக சாதனை நிகழ்த்திய ஏபிடி வில்லியர்ஸ்\nமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்\nதென்னாபிரிக்க அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில\nஇன்று ஒக்டோபர்-01 உலக சிறுவர் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி உலக சி\nஎபோலா தொற்று நோய் தொடர்பில் உலக அவசர நிலை பிரகடனம்\nமேற்கு ஆபிரிக்காவில் பரவிவரும் அபாயகரமான எபோலா வைர\nஇன்று ஆகஸ்ட்-03 உலக நட்பு தினமாகும்\nஉலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன\nஉலக கிண்ண கால்பந்தாட்ட மகுடத்தை சூடியது ஜேர்மனி\n2014 பிரேசில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளி\nஇன்று ஜூலை-11 உலக சனத்தொகை தினமாகும்\n1989 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜூலை 11 ஆம\nஉலகக் கிண்ண தொடரின் முதல் போட்டி; பிரேஸில் அபார வெற்றி\nஉலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் குரோஷிய அணிக்கு\nஇருபதாவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி இன்று ஆரம்பமாகின்றது\nஇருபதாவது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி ��ிரேசிலி\nஇன்று ஜூன்-12 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக (World Day Agai\nஇன்று ஜூன்-08 உலக சமுத்திர தினம்\nஉலக சமுத்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 8ம் தேதி கொண்ட\nJune 05 - இன்று உலக சுற்றுச் சூழல் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ல் உலக சுற்றுச் சூழல் தினமா\nஇன்று மே-31 உலக புகையிலை எதிர்ப்பு நாளாகும்\nஉலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் ந\nஇன்று மே-08 உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்\nஉலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் (Internationa\nமே - 06 இன்று உலக ஆஸ்துமா தினமாகும்..\nநுரையீரல்களுக்கு காற்றை எடுத்துச்செல்லும் சுவாச கு\nஇன்று மே 1 உலக தொழிலாளர் தினம்\nபார் முழுக்க பறந்துபட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு\nஇன்று மே- 01 உலக தொழிலாளர்க தினம். (உழைப்பாளிகளுக்கு டொப் நியூஸின் வாழ்த்துக்கள்\nஇன்று ஏப்ரல்29 உலக நடன தினமாகும்\nஉலக அளவில் ஆண்டு தோறும் ஏப்ரல் 29 ஆம் திகதி, உலக ந\nஏப்ரல் 25 - உலக மலேரியா ஒழிப்புத் தினம்\nஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின்படி ஏப்ரல் 25 சர்வதேச\nஇன்று ஏப்ரல்-23 உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாளாகும்\nஉலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book an\nஏப்ரல் 7- இன்று உலக சுகாதார தினம்\nஉலக மக்களின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை லியுற\nஉலக நாடக தினம் இன்றாகும் (மார்ச்-27).\nஉண்மையில் நாடகக் கலையானது மனிதர்களோடு பின்னிப் பிண\nஇன்று மார்ச்-24 உலக காசநோய் தினமாகும். 10 லட்சம் குழந்தைகள் பாதிப்பு \nஉலக காச நோய் தினத்தை முன்னிட்டு, ‘தி லான்செட்’ என்\nஇன்று (மார்ச்-22) உலக தண்ணீர் தினம் ஆகும்..\nஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு இணங்க 1993ஆ\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம் 7 seconds ago\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கு அபராதம் 14 seconds ago\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை 20 seconds ago\nவௌ்ளிப் பதக்கத்தை வென்றது இலங்கை 28 seconds ago\nபரா ஆசிய விளையாட்டு விழா; இலங்கைக்கு 3 பதக்கங்கள் 35 seconds ago\nஅற்புதமான வசதியுடன் அறிமுகமாகின்றது ஸ்கைப்பின் புதிய பதிப்பு\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தது..\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/05/may-18-genocide-day.html", "date_download": "2019-10-20T16:57:38Z", "digest": "sha1:OOYWKLT7TO25NSEWBMBA2IYHQG57OPTO", "length": 12408, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "லண்டனில் இருமேடைகளில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவு எழுச்சிநாள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nலண்டனில் இருமேடைகளில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவு எழுச்சிநாள்\nகடந்த 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் 7ம் ஆண்டு நினைவு நாள் இன்று உலகு எங்கிலும் வாழ்ந்து வரும் தமிழ் மக்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.\nலண்டனில் நடந்த முள்ளிவாய்க்கால் எழுச்சி நிகழ்வானது தமிழீழ தேசியக்கொடி ஏந்திய தமிழர்களால் மிகவும் எழுச்சி பூர்வமாக இடம்பெற்றது அத்துடன் அதில் பலநூற்றுக்கனக்கான தமிழ் மக்கள் மிகவும் உணர்வு பூர்வமாக தங்கள் அடையாளங்களுடன் முள்ளிவாய்க்கால் நினைவு எழுச்சியை நினைவு கூறினார்கள்.\nஇந்நிகழ்வானது தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் இளையோர் அமைப்பினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.\nஅதே இடத்தில் தமிழீழ தேசியக்கொடியை ஏற்றாமல் பிரித்தானிய தமிழர் பேரவை என்னும் அமைப்பும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நடாத்தியது. புலிக்கொடி ஏற்றுவதை பிரித்தானிய தமிழர் பேரவை அனுமதிக்கவில்லை இதனால் இரண்டு மேடைகளில் நினைவு எழுச்சி நடைபெற்றது .\nதமிழ் மக்கள் தமிழீழ தேசியக்கொடியின் பின்னால�� என்றும் அணி திரளுவார்கள் என்பது இந்த முள்ளிவாய்க்கால் நினைவு எழுச்சி நாள் எடுத்துக்காட்டியது. அதற்கு ஏற்ப சம்பந்தப்பட்ட ஏற்பாட்டாளர்கள் இனிவரும் காலங்களில் ஒற்றுமையுடன் தேசியக்கொடியின் கிழ் மக்களை அணி திரட்டுவார்கள் என்பது பலரது எதிர்பார்ப்பு\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அத...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்��டுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ourjaffna.com/temples/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-10-20T16:07:43Z", "digest": "sha1:L2PWMBX4X2I4ESWIROZZKCWLSNTMMOWQ", "length": 11171, "nlines": 147, "source_domain": "ourjaffna.com", "title": "கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவில் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்���ுனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nகோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவில்\nயாழ்ப்பாணத்திலுள்ள கோண்டாவில் கிராமத்தில் 9 சிறப்பான கோவில்களுண்டு. இப்பிள்ளையார் கோவில் எப்போது ஸ்தாபிக்கப் பெற்றது என்பதை நிறுத்திட்டமாகக் கூறமுடியாத அளவு பெருமை வாய்ந்தது. முற் காலத்தில் இக்கோவிலைச் சுற்றியுள்ள நிலத்தில் தினையும், குரக்கனும், வள்ளிக் கிழங்கும் விளைவிக்கப்பட்டன. அந்நிலத்துக் கமக்காரரே கோயிலை நிறுவியதாகக் கூறப்படுகிறது.\nஓலைக்கொட்டிலில் உறைந்த விநாயகர் 100 வருடங்களுக்கு முன்னர் கல் கொண்டு கட்டப்பட்ட கோவிலில் குடிகொண்டார். 1936 ஆம் ஆண்டு கொடியேற்றத்துடன் வருடாந்த உற்சவம் தொடங்கியது. இக் கோவிலுக்குத் தினமும் விளக்கேற்றும் கோவிலுடன் இணைந்துள்ளது. 1960 கோவில் செப்பனிடப்பட்டது. 1980ல் ல் மகாகும்பாபிஷேகம் நடைபெற்ற போது மலரொன்றும் வெளியிட்பட்டுள்ளது. செல்லப்பா நடராசா அதனை தொகுத்துள்ளார். திருவூஞ்சற் பாக்களும் பாடப்பட்டுள்ளன.\n2 reviews on “கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவில்”\n12:27 பிப இல் மார்கழி 9, 2012\n9:01 பிப இல் மார்கழி 12, 2012\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2018/08/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-20T17:22:04Z", "digest": "sha1:V7VQ5FWL54Z6S6U77AMQGEARKZKQEVND", "length": 62477, "nlines": 540, "source_domain": "ta.rayhaber.com", "title": "İhale İlanı : Tramvay Hatları Asfalt ve Plentmiks Serimi Yapım İşi - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[20 / 10 / 2019] ஐ.எம்.எம் திங்களன்று ஹெய்தர்பாசா டெண்டருக்கு முறையீடு\n[20 / 10 / 2019] மெட்ரோ இஸ்தான்புல், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தோல்வி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது\tஇஸ்தான்புல்\n[20 / 10 / 2019] KARDEMİR இலிருந்து ரயில் போக்குவரத்து அமைப்புகளுக்கான புதிய தயாரிப்பு\tX கார்த்திகை\n[20 / 10 / 2019] இந்த ரயில்கள் ஏன் தடம் புரண்டன\n[20 / 10 / 2019] எஸ்கிசெஹிர் ரயில் நிலையம் அசல் படி மீண்டும் சேவை செய்யும்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[20 / 10 / 2019] இஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போக்குவரத்து\tஇஸ்மிர்\n[20 / 10 / 2019] குடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\tஇஸ்மிர்\n[20 / 10 / 2019] அகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\n[19 / 10 / 2019] கொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\tஇஸ்மிர்\n[19 / 10 / 2019] அணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\tஅன்காரா\nHomeஏலம்TENDER நிர்வாகிகள்டெண்டர் அறிவிப்பு: டிராம் கோடுகள் அடுப்பு மற்றும் Plentmiks அமைத்தல்\nடெண்டர் அறிவிப்பு: டிராம் கோடுகள் அடுப்பு மற்றும் Plentmiks அமைத்தல்\n18 / 08 / 2018 லெவந்த் ஓஜென் TENDER நிர்வாகிகள், ஏலம், புகையிரத, பொதுத், ரயில் அமைப்புகளின் அட்டவணை, துருக்கி, கட்டுமான டண்டர்கள் 0\nடிராம் கோடுகள் நிலக்கீல் மற்றும் பிளம்பிங் கட்டுமான பணிகள்\nடிராம் கோடுகள் நிலக்கீல் மற்றும் பிளம்பிங் கட்டுமான பணிகள் பொது கொள்முதல் சட்டம் எண் 4734 இன் பிரிவு 19 இன் படி திறந்த டெண்டர் நடைமுறையால் வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடெண்டர் பதிவு எண்: 2018 / 371132\nப) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 2125689970 - 2125688900\nப) டெண்டர் ஆவணத்தின் இணைய முகவரியை காணலாம்: https://ekap.kik.gov.tr/EKAP/\na) தர, வகை மற்றும் அளவு:\nமொத்தத்தில், தோராயமாக 1800 டன் நிலக்கீல் / பிளம்பிங் பயன்படுத்தப்படும். வேலை பொருட்களின் அளவுக்கான டெண்டர் ஆவணத்தைப் பார்க்கவும்.\nEKAP இல் உள்ள டெண்டர் ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட நிர்வாக விவரக்குறிப்பில் இருந்து விரிவான தகவல்களைப் பெறலாம்.\nb) இடம்: T1-T4 டிராம் கோடுகள்\nc) துவக்கத் திகதி: ஒப்பந்தத்தின் கையொப்பத்தின் தேதியிலிருந்து 5 நாட்களுக்குள்\nவேலை இடம் விநியோகம் ஆரம்பிக்கும்.\nd) பணியின் கால அளவு: விநியோகத்தின் இடத்திலிருந்து 365 (மூன்று நூறு அறுபத்து ஐந்து) காலண்டர் நாட்கள்\na) இருப்பிடம்: Yavuz Selim Mah. மெட்ரோ சோகக் பகுதியில் அமைந்துள்ள தலைமையக கட்டிட மண்டபம் No: 3, X ESXLER / ISTANBUL\nஆ) தேதி மற்றும் நேரம்: 04.09.2018 - 10: 00\nநாங்கள் அதற்கு பதிலாக அசல் ஆவணங்கள் இடையே அசல் கேள்விமனு ஆவணங்கள் ஆவணங்கள் வேறுபாடுகள் அசல் ஆவணம் அதிகாரப்பூர்வ கெஜட், தினசரி செய்தித்தாள்கள், பொதுநிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் இணைய பக்கங்களில் geçerlidir.kaynak என்பதை geçmez.yayınlan மட்டும் கொள்முதல் அறிவிப்பு தகவல்கள் நோக்கங்கள் வெளியிட்டுள்ளன எங்கள் தளத்தில் பதிவு.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nகொள்முதல் அறிவிப்பு: எர்த்வொர்க்ஸ், ஆர்ட் ஸ்ட்ரக்சர்ஸ், பாலங்கள், பிளம்ப்மிக்ஸ் சப் பேஸ் மற்றும் பிளம்பிக்ஸ் ஃபவுண்டேஷன் மற்றும் பிட்மினஸ் ஹாட் கலவை பூச்சு வேலை செய்யப்படும். 11 / 06 / 2014 எர்த்வொர்க்ஸ், ஆர்ட் ஸ்ட்ரக்சர்ஸ், பாலங்கள், பிளம்பிக்ஸ் சப்-பேஸ் மற்றும் பிளம்பிக்ஸ் அடிப்படை மற்றும் பிட்மினஸ் ஹாட் மிக்ஸ் பூச்சு வேலைகள் செய்யப்படும் ஹைவேஸ் புரோகிராமின் ஜெனரல் டைரக்டரேட் மற்றும் மானிட்டரிங் திணைக்களம் மற்ற சிறப்பு பட்ஜெட் நிறுவனங்கள் 1 பிரிவின் கட்டுமானம் பொது கொள்முதல் சட்டம் எண் 27 இன் பிரிவு 800 இன் படி சில டெண்டர்களுக்கு இடையிலான டெண்டர் நடைமுறை மூலம் வழங்கப்படும். முன்நிபந்தனை மதிப்பீட்டின் விளைவாக தகுதிகள் தீர்மானிக்கப்படுபவர்களிடையே, முன்நிபந்தனை விவரக்குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோல்களின்படி பட்டியலிடப்பட்டுள்ள தங்கள் ஏலங்களை சமர்ப்பிக்க 68 வேட்பாளர்கள் அழைக்கப்படுவார்கள். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன ...\nகொள்முதல் அறிவிப்பு: எர்த்வொர்க்ஸ், ஆர்ட் ஸ்ட்ரக்சர்ஸ், சுரங்கங்கள், பிளம்பிக்ஸ் சப் பேஸ், பிளம்பிக்ஸ் ஃபவுண்டேஷன், பிட்மினஸ் ஹாட் மிக்ஸ் பூச்சு 02 / 04 / 2014 மண் வேலைகள், கலை கட்டமைப்புகள், ட��்னெல், பிளெண்ட்மிக்ஸ் சப்மெல், பிளெண்ட்மிக்ஸ் அடிப்படை, பிட்டுமினஸ் ஹாட் மிக்ஸிங் பூச்சு ஆகியவை ஹைவேஸ் புரோகிராம் மற்றும் மானிட்டரிங் டிபார்ட்மென்ட் ஜெனரேட்டருக்கு உதவும். - DERELİ - ŞEBİNKARAHİSAR - SUŞEHRİ AYR. சாலை (எக்ரிபல் டன்னலுடன் தொடர்பு வழிகளை உள்ளடக்கியது) கி.மீ: பொது கொள்முதல் சட்ட எண் 70 இன் பிரிவு 000 இன் படி 77 + 682 - 4734 + 20 பிரிவு சில டெண்டரர்களால் டெண்டர் செய்யப்படும். முன்நிபந்தனை மதிப்பீட்டின் விளைவாக தகுதிகள் தீர்மானிக்கப்படுபவர்களிடையே, முன்நிபந்தனை விவரக்குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோல்களின்படி பட்டியலிடப்பட்டுள்ள தங்கள் ஏலங்களை சமர்ப்பிக்க 6 வேட்பாளர்கள் அழைக்கப்படுவார்கள். டெண்டர் ...\nயெனிகென்ட் - டெமெல்லி சாலை பணிகள், கலை கட்டமைப்புகள், பாலங்கள், பிளம்பிக்ஸ் சப் பேஸ், பிளம்பிக்ஸ் ஃபவுண்டேஷன், பிட்மினஸ் ஹாட் கலவை பூச்சு மற்றும் இடப்பெயர்வு பணிகள் செய்யப்படும் 02 / 04 / 2014 Yenikent - earthworks, வடிகால் கட்டமைப்புகள், பாலங்கள், plentmix subbase இன் அடிப்படையில் வழி, அடிப்படை, சூடான கலவை நிலக்கீல் நடைபாதை நெடுஞ்சாலைகள் ஏற்றவாறு PROGRAMME மற்றும் கண்காணிப்பு துறையின் இடம்பெயர்ந்த வேலை ஜெனரல் டைரக்டரேட் மூலம் அதன்படி கட்டப்படும்.சாந்தமாகு lentmiks பிற சிறப்பு பட்ஜெட் அமைப்புக்கள் YENİKENT - சார்ந்த ரோடு (தி உள்பட விட்டு ஆற்றல் பரிமாற்றம் WORKS) kM: 0 000 + - 39 கட்டுரையில் ஏலம் மூலம் + 699.79 4734 அமைப்பு, வெட்டுக்களை வேலை, சில 20 எண் பொது கொள்முதல் சட்டம் டெண்டர் முறை வழங்கப்படும். வேட்பாளர்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ள பெற்றார் முன் தகுதி குறிப்புவிவரங்களில் சல்லடைக்கு படி தீர்மானிக்கப்படுகிறது இருந்து பலாபலன் முடிவுகளை முன் தகுதி மதிப்பீடு 6 ஏலம் அழைக்கப்படலாம். ...\nடெண்டர் அறிவிப்பு: டிராம் வரி நிலக்கீல் மற்றும் ஆலை பாவேந்தம் செய்யப்படும் 13 / 05 / 2014 டிராம் வரி நிலக்கீல் மற்றும் பிளம்பிங் கட்டப்பட்டது İSTANBUL ULAŞIM SAN. VE TİC.A.Ş. டிராம் கோடு நிலக்கீல் மற்றும் பிளம்பிங் பணிகள் போடப்படும் மற்றும் பொது கொள்முதல் சட்டம் எண் 4734 இன் பிரிவு 19 இன் படி கட்டுமான பணிகள் திறந்த டெண்டர் நடைமுறை மூலம் வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2014 / 29884 1-a) ஒப்பந்த நிறுவனத்தின் முகவரி: FERHATPASA METRO வசதிகள் 34200 ESENLER / ISTANBUL b) தொலைபேசி ம��்றும் தொலைநகல் எண்: 2125689970 - 2125688900 c) மின்னஞ்சல் முகவரி: info@imintuldr- 2- ஒரு) டெண்டர் வேலை பொருள் பொருள், வகை மற்றும் அளவு: நிர்வாகி உள்ளது\nஹாட் ஸ்பிரிங்ஸில் முதல் முறையாக 16 / 12 / 2014 கோட்டை கவுண்டி முதல் முறை தொடர் சூடான அஸ்ஃபால்ட் என் முன்னேற்றம்: மாலத்திய நகராட்சி, கோட்டைக்கு மாவட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் Tepebasi பகுதியில் நிலக்கீல் பிரச்சனை தீர்வுகளை demystifies cluster'd. இரண்டு சுற்றுப்புறங்களில் கோட்டைக்கு மாவட்டத்தில் சாலை 1400 6 மீட்டர் நீளமும் மீட்டர் அகலம், பெருநகர நகராட்சி உள்கட்டமைப்பு ஒருங்கிணைப்பு டிபார்ட்மெண்ட் நடைபாதை சாலை தொடங்கியது மற்றும் அணிகள் தலைமையில் இணைக்கிறது. வேலை வழிவகுத்தது தொடர்புடைய வழங்கிய தகவல்களின் படி, துணை அடிப்படை பணி, சரி செய்யப்பட்டது என்று நிலையற்ற பாதை நிகழ்ச்சி சாலை, அணுகல் சாலை பாதை பின்னர் தொடங்குவதன் மூலம் சூடான நிலக்கீல் கொண்டு Paver தடுப்பதை மரம் கிளைகள் ட்ரிம் செய்தல் 800 அடி துண்டுகள் நிறைவு அறிவித்தது கூறினார். சல்கிலிம் மற்றும் டீபேப்சிக் அல்க\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nடெண்டர் அறிவிப்பு: கான்கிரீட் குழு\nகல்லறை சந்தி பாலம் பண்டிகைக்கு முன் போக்குவரத்த���க்கு திறந்தது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஐ.எம்.எம் திங்களன்று ஹெய்தர்பாசா டெண்டருக்கு முறையீடு\nமெட்ரோ இஸ்தான்புல், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தோல்வி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது\nமெட்ரோ இஸ்தான்புல் வெள்ளிக்கிழமை பயணிகளின் சாதனையை முறியடித்தது\nKARDEMİR இலிருந்து ரயில் போக்குவரத்து அமைப்புகளுக்கான புதிய தயாரிப்பு\nஇந்த ரயில்கள் ஏன் தடம் புரண்டன\nஎஸ்கிசெஹிர் ரயில் நிலையம் அசல் படி மீண்டும் சேவை செய்யும்\nஎஞ்சின் மற்றும் டிராக்டர் தயாரிப்பில் வெற்றி 'TÜMOSAN'\nகராமனில் உள்ள குறுக்குவெட்டுகளில் பிரதிபலித்த அளவீட்டு\nஅந்தாலியாவில் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கான கோபக் கட்டுப்பாட்டு கருத்தரங்கு\nஇஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போக்குவரத்து\nகுடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\nஅகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nகொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nநைஜீரியா மற்றும் CRCC 4 ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன\nஅணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\nடெரெவெங்க் வையாடக்டில் மேயர் பயாக்காலே\nகெய்சேரி போக்குவரத்து இன்க். இலிருந்து மெட்மெடிசிற்கு ஒரு மெட் சல்யூட்.\nகாந்திரா மாநில மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் ஸ்கால்பெல்\nஆமமோயுலு சபாங்கா மக்களை சந்தித்தார்\nஇமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\nஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவ��ப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nகொள்முதல் அறிவிப்பு: எர்த்வொர்க்ஸ், ஆர்ட் ஸ்ட்ரக்சர்ஸ், பாலங்கள், பிளம்ப்மிக்ஸ் சப் பேஸ் மற்றும் பிளம்பிக்ஸ் ஃபவுண்டேஷன் மற்றும் பிட்மினஸ் ஹாட் கலவை பூச்சு வேலை செய்யப்படும்.\nகொள்முதல் அறிவிப்பு: எர்த்வொர்க்ஸ், ஆர்ட் ஸ்ட்ரக்சர்ஸ், சுரங்கங்கள், பிளம்பிக்ஸ் சப் பேஸ், பிளம்பிக்ஸ் ஃபவுண்டேஷன், பிட்மினஸ் ஹாட் மிக்ஸ் பூச்சு\nயெனிகென்ட் - டெமெல்லி சாலை பணிகள், கலை கட்டமைப்புகள், பாலங்கள், பிளம்பிக்ஸ் சப் பேஸ், பிளம்பிக்ஸ் ஃபவுண்டேஷன், பிட்மினஸ் ஹாட் கலவை பூச்சு மற்றும் இடப்பெயர்வு பணிகள் செய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: டிராம் வரி நிலக்கீல் மற்றும் ஆலை பாவேந்தம் செய்யப்படும்\nஹாட் ஸ்பிரிங்ஸில் முதல் முறையாக\nபல்கலைக்கழக நிலக்கீல் அடுக்கு நடைபெற்றது\n4 ஆயிரம் டன் நிலக்கீல் நடைபாதை கோகேலியில் நடைபெற உள்ளது\nபூர்சுகார்தா நிலக்கீல் பாதகம் ரமழானில் தொடர்கிறது\nமைனஸ் XXX நிலக்கீல் paving\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇ��்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nKabataş Bağcılar டிராம் நிலையங்கள் பாதை காலம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2019/09/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-Sanliurfa-%E0%AE%B2%E0%AF%8D-turkiyenin-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-transanatoli-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-20T16:55:18Z", "digest": "sha1:33HRDEXXVLLMIKDSMTRBRSFIFGF6COBY", "length": 62280, "nlines": 527, "source_domain": "ta.rayhaber.com", "title": "Türkiye'nin İlk ve Tek Rally Raid Yarışı TransAnatolia Şanlıurfa’da Son Buldu - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[20 / 10 / 2019] ஐ.எம்.எம் திங்களன்று ஹெய்தர்பாசா டெண்டருக்கு முறையீடு\n[20 / 10 / 2019] மெட்ரோ இஸ்தான்புல், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தோல்வி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது\tஇஸ்தான்புல்\n[20 / 10 / 2019] KARDEMİR இலிருந்து ரயில் போக்குவரத்து அமைப்புகளுக்கான புதிய தயாரிப்பு\tX கார்த்திகை\n[20 / 10 / 2019] இந்த ரயில்கள் ஏன் தடம் புரண்டன\n[20 / 10 / 2019] எஸ்கிசெஹிர் ரயில் நிலையம் அசல் படி மீண்டும் சேவை செய்யும்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[20 / 10 / 2019] இஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போ���்குவரத்து\tஇஸ்மிர்\n[20 / 10 / 2019] குடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\tஇஸ்மிர்\n[20 / 10 / 2019] அகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\n[19 / 10 / 2019] கொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\tஇஸ்மிர்\n[19 / 10 / 2019] அணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\tஅன்காரா\nHomeதுருக்கிதென்கிழக்கு அனடோலியா பிராந்தியம்63 சானியர்பாதுருக்கியின் முதல் மற்றும் ஒரே ரலி ரெய்டு ரேஸ் கடந்த transanatoli, Sanliurfa காணவும் இருந்தது\nதுருக்கியின் முதல் மற்றும் ஒரே ரலி ரெய்டு ரேஸ் கடந்த transanatoli, Sanliurfa காணவும் இருந்தது\n01 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 63 சானியர்பா, தென்கிழக்கு அனடோலியா பிராந்தியம், பொதுத், : HIGHWAY, டயர் வீல் சிஸ்டம்ஸ், துருக்கி 0\nபேரணியில் தாக்குதலில் முதல் மற்றும் ஒரே அரை, Sanliurfa turkiyenin முடிந்தது\nதுருக்கியின் முதல் மற்றும் ஒரே, Bolu இருந்து 2019 ஆயிரம் கிலோமீட்டர் பாதை தொடங்கிய பிறகு 2, 300 7 உலகின் மிகப்பெரிய மற்றும் கடினமான ரலி ரெய்டு பந்தய transanatoli ஒன்றாகிய. நாள் சான்லூர்பாவில் முடிந்தது.\nதுருக்கியின் முதல் மற்றும் ஒரே சர்வதேச ரலி ரெய்டு அமைப்பு, 2019 செய்ய transanatoli, Abant 48 மோட்டார் சைக்கிள், 4 SSV, 3 ஏடிவி, 27 கார்கள் மற்றும் 3 இருந்து வரலாற்றில் மிகப் பெரிய முழு ஒரு பாதை வழியாக லாரிகள் 2 ஆயிரம் 300 கிலோமீட்டர்கள் கலாச்சாரம் மற்றும் துருக்கி தொடங்கி சான்லியூர்ஃபாவின் கலாச்சார நகரங்களில் ஒன்று.\n7 இன் சவாலான படிப்புகள் 30 நாளில் முடிக்கப்பட்டன.\nஜனாதிபதி பியாஸ்ஜல் சந்திப்புகள் அத்லெட்டுகள்\nடிரான்ஸ்அனடோலியா 2019 இல் பங்கேற்ற விளையாட்டு வீரர்களை சந்தித்த விளையாட்டு வீரர்களுக்கு சான்லூர்பா பெருநகர நகராட்சியின் மேயர் ஜெய்னல் அபிடின் பயாஸ்கல் வாழ்த்து தெரிவித்தார். போட்டி முடிந்தவுடன், விளையாட்டு வீரர்கள் தங்கள் வாகனங்களுடன் பூச்சு புள்ளியில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். ஜனாதிபதி பியாஸ்கலுக்கு விருதுகளை வழங்கிய பட்டதாரிகள் இங்கே ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.\nதனது அறிக்கையில், ஜனாதிபதி பியாஸ்கல் கூறினார், ardından ஒரு நீண்ட பயணத்திற்குப் பிறகு, அது அன்புடன் ஒரு இனம் என்பதைக் கண்டோம். அத்தகைய அமைப்பு சான்லூர்பாவில் முடிக்கப்பட்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். விருந்தினர்களிடம் ıanlıurfa சூடாக இருக்கிறதா என்று நாங்கள் கேட்டபோது, எங்கள் நண்பர்கள் இதுபோன்ற அழகிகளை முதன்முறையாக வேறு காலநிலையில் வேறுபட்ட காலநிலையில் பார்த்ததாகக் கூறினர். இதுபோன்ற அழகான அமைப்புகளில் எங்கள் சான்லியூர்ஃபாவை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அமைப்புக்கு பங்களித்த டிரான்சனாடோலியா குழுவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். பந்தயம் போலுவில் தொடங்கி சான்லியூர்ஃபாவில் தொடர்ந்தது. எதிர்காலத்தில், இந்த வரலாற்று மற்றும் அழகான நகரத்தில் வெவ்வேறு அமைப்புகளை ஏற்பாடு செய்வதற்காக நாங்கள் டிரான்சனாடோலியா குழுவை சந்தித்தோம். போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை வாழ்த்துகிறேன் ..\nமறுபுறம், போட்டி நிறைவு யார் விளையாட்டு வீரர்கள், \"துருக்கி இந்த அபராதம் அமைப்பான மகிழ்ச்சி இருக்க காரணமாக இருக்கிறது, நாம் ஒரு அழகு பங்களிப்பு அந்த வாழ்த்துவதற்காக எங்கள் வரலாறு Sanliurfa ல் இந்த இனம் நிறுத்துதல்,\" அவர்கள் கூறினர்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nசன்லூர்பாவில் ரயில் பாதை இல்லை ஏன் 01 / 11 / 2012 Sanliurfa ல், ஏன் ரயில் இல்லை Sanliurfa ல் அழகான சொந்த ஊரான மிக அழகான நிச்சயமாக தகுதியுடையவர், எல்லாம் ரயில் 'வி ஆகும், ஆனால் Sanliurfa ல் சில விசித்திரமான காரணம் யாரும் ஒரு அடிப்படை மாற்றம் பற்றி கவலைப்பட வேண்டாம். என் சொந்த ஊரான மக்கள் தொகை இரண்டு மில்லியன் எல்லை டிராம் மெட்ரோ நம்பியிருந்தன தங்கள் திட்டம் தேர்தல் தேர்தல் நேர���் வாக்குறுதிகளை வகையான எதுவும் நடக்கவில்லை என்பது போல் மக்களின் கால்களை வந்து செய்ய அரசியல்வாதிகள், நீங்கள் பேசப்படாத அடுத்த தேர்தல் உள்கட்டமைப்பு என்ன செய்ய முடியும் போன்ற எதுவும், கணக்கு எப்படி ஏமாற்ற முடியாது ஆக்குகின்றன பிறகும் பேச இல்லை முன்னெடுத்துச் விட்டு அது வருகிறது. எனினும், வேண்டும் ரயில் சுற்றுச்சூழல் அமைப்பு தேவை Urfa பொருளாதார கட்டமைப்பானது, நிலஇயல் அமைப்பு ...\nசன்லூர்பாவில் ரயில் பாதை இல்லை ஏன் 01 / 11 / 2012 Sanliurfa ல், ஏன் ரயில் இல்லை Sanliurfa ல் அழகான சொந்த ஊரான மிக அழகான நிச்சயமாக தகுதியுடையவர், எல்லாம் ரயில் 'வி ஆகும், ஆனால் Sanliurfa ல் சில விசித்திரமான காரணம் யாரும் ஒரு அடிப்படை மாற்றம் பற்றி கவலைப்பட வேண்டாம். என் சொந்த ஊரான மக்கள் தொகை இரண்டு மில்லியன் எல்லை டிராம் மெட்ரோ நம்பியிருந்தன தங்கள் திட்டம் தேர்தல் தேர்தல் நேரம் வாக்குறுதிகளை வகையான எதுவும் நடக்கவில்லை என்பது போல் மக்களின் கால்களை வந்து செய்ய அரசியல்வாதிகள், நீங்கள் பேசப்படாத அடுத்த தேர்தல் உள்கட்டமைப்பு என்ன செய்ய முடியும் போன்ற எதுவும், கணக்கு எப்படி ஏமாற்ற முடியாது ஆக்குகின்றன பிறகும் பேச இல்லை முன்னெடுத்துச் விட்டு அது வருகிறது. எனினும், சுற்றுச்சூழல் கட்டிடம் பொருளாதார அமைப்பு தேவை Urfa புவியியல் அமைப்பு வேண்டும் ...\nமாலதிய்யா சானியர்பாவுக்கு முன் தயாரிக்கப்பட்டது 24 / 06 / 2015 நான் கழிவுக் குவியல்கள் மற்றும் trolleybuses இருந்து மின்சாரம் தயாரிக்க மாலத்திய, Sanliurfa சான்லுர்ஃபா நகராட்சி திட்டம் செய்ய முன், திட்டங்களில் ஒன்று ஆண்டுகளில், மாலத்திய நகராட்சி திட்டங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டது நடவடிக்கைகள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிராம்பஸ் XXX சேவை வழங்கப்படுகிறது சன்லியூர்பாவில் உள்ள ட்ரோலிபஸ் திட்டத்தின் உள்கட்டமைப்பு வேலை சுமார் 1 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. டீயார்பாகர் சாலையின் நடுவில் செய்யப்பட்ட வேலை முடிந்துவிட்டது, ஆனால் திட்டம் இன்னும் செயல்படவில்லை. மலபார்யா, இதேபோன்ற திட்டத்தை, டிராம்பஸ் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் பல ஆண்டுகளாக சுமார் 9 பயணிகள் பயணிகளை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கழிவு மின்சார தயாரிப்பு எஞ்சிய கழிவுகள் திட்டம் சுவரொட்டிகள் மின்சாரமாக ��ன்னும் ஒரு புதிய திட்டம் தயாரிக்க இருந்து Sanliurfa மாலத்திய தொடங்கவில்லை ...\nசானியுர்பாவில் ரயில் அமைப்புக்கான படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன 16 / 08 / 2016 சானியுர்பாவில் ரெயில் அமைப்பின் செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன: சன்லூர்பா மாநகர நகராட்சி மேயர் நிஹத் சிஃப்ட்ஸி குறுக்குவழிகளின் முன்னேற்றத்தில் முன்னேற்றம் கண்டது. அதிகாரிகளிடமிருந்து தகவலைப் பெறுதல், விவசாயி ரெயில் அமைப்பின் வேலை என்று அறிவித்தார். தற்போதைய குறுக்கு-சந்திப்பு ஆய்வுகள் ஜனாதிபதி Çiftçi கட்டுமானத்தின் மீது Necmettin Cevheri Boulevard, ஒப்பந்த நிறுவன அதிகாரிகளின் தகவலைப் பெற்றார். Nihat முழு வேகத்துடன் சுருள் விவசாயி வேலை என்று வலியுறுத்தினார் \"நான் பள்ளி திறப்பு பாலமாக இரண்டு, எங்கள் வெட்டும். அல்லாஹ்வின் விடுப்பு எங்கள் குடிமக்கள் சேவை வழங்கும் பின்னர் நாம் கூறல் வழிமுறை தொடர்ந்து இன்னும் இரண்டு பரிமாற்றுகின்ற கட்டுமான தொடங்கும் என்று நம்புகிறேன்\" என்று அவர் கூறினார். வடிவமைப்பிற்கு இணங்க இரயில் அமைப்பிற்கு கட்டப்பட்ட பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன\nŞanlıurfa வில் உள்ள டூர்க்டககூரின் பட்ஜெட்-நட்பு புதிய TDD DELTA தொடர் 26 / 04 / 2014 TürkTraktör 'ங்கள் பட்ஜெட் நட்பு நியூ TDD, DELTA ஆக தொடர், Sanliurfa: Sanliurfa ல், ஒரு தேர்வர் நடுத்தர வர்க்கம் விவசாய நிறுவனங்கள் ... TDD, டெல்டா தொடர், அத்துடன் உயர் செயல்திறன் சலுகைக்குக் அவசியமானது இருக்க விவசாய ஃபேர் புதிய ஹாலந்து TDD, டெல்டா தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது; பட்ஜெட் நட்பு, பொருளாதார பயன்பாடு கவனத்தை ஈர்க்கிறது. புதிய ஹாலந்து TDD, டெல்டா தொடர் TDD, TürkTraktör விவசாயிகள் குடும்பத்தில் உள்ள புதிய உறுப்பினர் விரும்பப்படுகிறது, 24-27 2014 ஏப்ரல் தேதி, Sanliurfa உணவு விவசாயம் மற்றும் கால்நடை ஃபேர் வரை நடத்தப்பட்ட விவசாயிகள் மெச்சுதலுடன் வழங்கினார். TDD டெல்டா தொடர் அதிக செயல்திறன் வன்பொருள் அம்சங்களை கொண்டுள்ளது, அதே போல் வரவு செலவு திட்டத்தில் விவசாயிகள் கவனத்தை ஈர்க்கிறது. அதன் நவீன வண்டி மற்றும் உடல்நலம் கொண்டது\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nÇavuşlu மற்றும் Çıraklı பாலம் பீம்ஸ் தயார்\nஇஸ்தான்புல் மக்கள் 24 நேர போக்குவரத்தை நேசித்தார்கள் .. முதல் 2 ஒரே இரவில் 35 ஆயிரம் பயணிகள்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஐ.எம்.எம் திங்களன்று ஹெய்தர்பாசா டெண்டருக்கு முறையீடு\nமெட்ரோ இஸ்தான்புல், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தோல்வி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது\nமெட்ரோ இஸ்தான்புல் வெள்ளிக்கிழமை பயணிகளின் சாதனையை முறியடித்தது\nKARDEMİR இலிருந்து ரயில் போக்குவரத்து அமைப்புகளுக்கான புதிய தயாரிப்பு\nஇந்த ரயில்கள் ஏன் தடம் புரண்டன\nஎஸ்கிசெஹிர் ரயில் நிலையம் அசல் படி மீண்டும் சேவை செய்யும்\nஎஞ்சின் மற்றும் டிராக்டர் தயாரிப்பில் வெற்றி 'TÜMOSAN'\nகராமனில் உள்ள குறுக்குவெட்டுகளில் பிரதிபலித்த அளவீட்டு\nஅந்தாலியாவில் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கான கோபக் கட்டுப்பாட்டு கருத்தரங்கு\nஇஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போக்குவரத்து\nகுடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\nஅகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nகொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nநைஜீரியா மற்றும் CRCC 4 ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன\nஅணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\nடெரெவெங்க் வையாடக்டில் மேயர் பயாக்காலே\nகெய்சேரி போக்குவரத்து இன்க். இலிருந்து மெட்மெடிசிற்கு ஒரு மெட் சல்யூட்.\nகாந்திரா மாநில மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் ஸ்கால்பெல்\nஆமமோயுலு சபாங்கா மக்களை சந்தித்தார்\nஇமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\nஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\n«\tஅக்டோ���ர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nசன்லூர்பாவில் ரயில் பாதை இல்லை ஏன்\nசன்லூர்பாவில் ரயில் பாதை இல்லை ஏன்\nமாலதிய்யா சானியர்பாவுக்கு முன் தயாரிக்கப்பட்டது\nசானியுர்பாவில் ரயில் அமைப்புக்கான படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன\nŞanlıurfa வில் உள்ள டூர்க்டககூரின் பட்ஜெட்-நட்பு புதிய TDD DELTA தொடர்\nஉள்நாட்டு மற்றும் தேசிய டிராம்பஸ் சானியர்பாவுக்கு வருகின்றன\nடிராம்பஸ் டெஸ்ட் டிரைவ் சானியர்பாவில் துவங்கியது\nசன்லிகர்பா போக்குவரத்து சிக்கல்கள் மற்றும் தீர்வுகள் பரிந்துரைப்புகள் பட்டறை\nசான்லியூர்ஃபாவில் முடிக்க டிரான்சனடோலியா பேரணி\nதுருக்கி முதல் FIATA டிப்ளோமா வென்றவர்கள்\nஇன்று வர��ாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் ���ேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nKabataş Bağcılar டிராம் நிலையங்கள் பாதை காலம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sharechat.com/profile/dmk_arakkonam", "date_download": "2019-10-20T18:07:59Z", "digest": "sha1:BBDP6H7RXJSYPIP4C4JD37ZHUS2HJYTX", "length": 13036, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "DMK Arakkonam - ShareChat - Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Arakkonam Assembly Constituency.", "raw_content": "\nவிக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி அரியலூர்-திருக்கை ஊராட்சியில் கழக வேட்பாளர் நா.புகழேந்தி அவர்களை ஆதரித்து கழக பொருளாளர் திரு.துரைமுருகன் MLA.அவர்கள் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து சிறப்புரையாற்றினார். இதில் மு.மத்திய இணையமைச்சர் தேர்தல் பணிகுழு செயலாளர் Dr.எஸ்.ஜெகத்ரட்சகன் MP, காஞ்சிபுரம் மாவட்டசெயலாளர் திரு.தா.மோ.அன்பரசன் MLA, வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ஆர்.காந்தி MLA, விழுப்புரம் மாவட்ட செயலாளர் திருமதி.ஆ.அங்கயற்கண்ணி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த் MP, திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி திரு.கி.வேணு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.எம்.செல்வகணபதி ExMP, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.அ.நல்லதம்பி MLA, திரு.தா.உதயசூரியன் MLA, ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட அவைத்தலைவர் அ.அசோகன், மாவட்ட துணை செயலாளர் என்.ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் மு.கண்ணையன், மாவட்ட விவசாய அணி அம���ப்பாளர் K.P.வெங்கடேசன் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டார்கள்.#DMK4Vikravandi\nவிக்கிரவாண்டி தொகுதி சாணிமேடு ஊராட்சியில் கழக வேட்பாளர் நா.புகழேந்தி அவர்களை ஆதரித்து கழக பொருளாளர் திரு.துரைமுருகன் MLA அவர்கள் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து சிறப்புரையாற்றினார். இதில் மு.மத்திய இணையமைச்சர் தேர்தல் பணி குழு செயலாளர் Dr.எஸ்.ஜெகத்ரட்சகன் MP, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் திரு.தா.மோ.அன்பரசன் MLA, வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ஆர்.காந்தி MLA, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர்ஆனந்த் MP, திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி திரு.கி.வேணு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.எம்.செல்வகணபதிExMP, ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட அவைத்தலைவர் அ.அசோகன், மாவட்ட துணை செயலாளர் என்.ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் மு.கண்ணையன் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் K.P.வெங்கடேசன் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டார்கள். இப்பகுதியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 50க்கும்மேற்பட்டவர்கள் திமுகவில் இணைந்தார்கள். #DMK4Vikravandi\nவிக்கிரவாண்டி தொகுதி சாணிமேடு ஊராட்சியில் கழக வேட்பாளர் நா.புகழேந்தி அவர்களை ஆதரித்து கழக பொருளாளர் திரு.துரைமுருகன் MLA அவர்கள் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து சிறப்புரையாற்றினார். இதில் மு.மத்திய இணையமைச்சர் தேர்தல் பணி குழு செயலாளர் Dr.எஸ்.ஜெகத்ரட்சகன் MP, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் திரு.தா.மோ.அன்பரசன் MLA, வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ஆர்.காந்தி MLA, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர்ஆனந்த் MP, திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி திரு.கி.வேணு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.எம்.செல்வகணபதிExMP, ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட அவைத்தலைவர் அ.அசோகன், மாவட்ட துணை செயலாளர் என்.ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் மு.கண்ணையன் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் K.P.வெங்கடேசன் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டார்கள். இப்பகுதியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 50க்கும்மேற்பட்டவர்கள் திமுகவில் இணைந்தார்கள். #DMK4Vikravandi\nவிக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய தேர்தல் அலுவலத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கழக பொருளாளர் திரு.துரைமுருகன் MLA,முன்னாள் மத்திய இணையமைச்சர் தேர்தல் பணி குழு செயலாளர் Dr.எஸ்.ஜெகத்ரட்சகன் MP கலந்து கொண்டு பல்வேறு கருத்துகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் முன்னாள் அமைச்சர் கடலூர் மாவட்ட செயலாளர் திரு.MRK.பன்னீர்செல்வம் MLA, வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ஆர்.காந்தி MLA, மத்திய மாவட்ட செயலாளர் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.டி.எம்.செல்வகணபதி, சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வீரபாண்டி திரு.ஆ,ராஜா, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் K.P.வெங்கடேசன் மற்றும் கழகத்தினர் கலந்துகொண்டார்கள்.#DMK4Vikravandi\nஇந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி https://www.youtube.com/watch\nஆட்டோமொபைல் துறையில் பல லட்சம் தொழிலாளர்கள் நிரந்தரமாக வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது உண்மையா https://www.youtube.com/watch\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/14050205/In-the-Koodaloor-area-Hurricane-wind-damage-to-the.vpf", "date_download": "2019-10-20T17:18:59Z", "digest": "sha1:QLHXEB2ERNT7TYCQ5YLC2ABRYIUGVURD", "length": 15981, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the Koodaloor area, Hurricane wind damage to the banana || கூடலூர் பகுதியில், சூறாவளி காற்றில் வாழைகள் சேதம் - மின்சார வினியோகம் பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகூடலூர் பகுதியில், சூறாவளி காற்றில் வாழைகள் சேதம் - மின்சார வினியோகம் பாதிப்பு + \"||\" + In the Koodaloor area, Hurricane wind damage to the banana\nகூடலூர் பகுதியில், சூறாவளி காற்றில் வாழைகள் சேதம் - மின்சார வினியோகம் பாதிப்பு\nகூடலூர் பகுதியில் சூறாவளி காற்று தொடர்ந்து வீசுவதால் வாழைகள் சாய்ந்து விவசாயிகள் பல லட்சம் நஷ்டம் அடைந்துள்ளனர். மேலும் மின்சார வினியோகமும் பாதிக்கப்பட்டது.\nகூடலூர் பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. மேலும் சூ���ாவளி காற்றும் வீசியது. இதனால் முதுமலை, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்து மின்கம்பிகள் சேதம் அடைந்தது. இதனால் 2 தினங்கள் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் மின்சாரம் அடியோடு துண்டிக்கப்பட்டது. இதனால் கொட்டும் மழையில் மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட் டனர்.\nஇதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கூடலூர் பகுதியில் மின்சாரம் வழங்கப்பட்டது. இருப்பினும் சூறாவளி காற்று தொடர்ந்து பலமாக வீசி வருகிறது. இதனால் மின்சார வினியோகமும் அடிக்கடி பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதேபோல் சூறாவளி காற்றில் கூடலூர் தொரப்பள்ளி, குனில், கம்மாத்தி, நம்பாலக்கோட்டை உள்பட பல இடங்களில் குலைகளுடன் விளைந்து இருந்த வாழைகள் சாய்ந்து விழுந்தது.\nகூடலூர் குனில் பகுதியை சேர்ந்த விவசாயி ஜோயி என்பவர் ஆயிரம் வாழைகளை பயிரிட்டு கடந்த 1 ஆண்டாக பராமரித்து வந்தார். வாழைகள் குலைகளுடன் பாதி விளைந்து இருந்தது. இதனால் 2 மாதங்களில் வாழைத்தார்களை அறுவடை செய்ய திட்டமிட்டு இருந்தார். இதனிடையே சூறாவளி காற்று தொடர்ந்து கூடலூர் பகுதியில் வீசுவதால் வாழைகளை கயிறு கொண்டு கட்டி வைத்தார். ஆனால் காற்றில் அனைத்து வாழைகளும் சாய்ந்தது. பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஜோயி மற்றும் அவரது குடும்பத்தினர் கண்கலங்கினர்.\nஇதேபோல் நம்பாலக்கோட்டை பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு 200 வாழைகள் காற்றில் சாய்ந்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது, கடந்த ஏப்ரல் மாதம் கூடலூர் பகுதியில் வீசிய சூறாவளி காற்றில் 1 லட்சம் நேந்திரன் வாழைகள் சரிந்தது. இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. விளைச்சல் பாதிக்கப்பட்டதால் நேந்திரன் வாழைப்பழங்களின் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்தசமயத்தில் பாதுகாப்பாக பராமரித்து வந்த மீதமுள்ள வாழைகள் தற்போது சாய்ந்து விட்டது.\nஇன்னும் 2 மாதங்கள் மட்டும் நின்றிருந்தால் நல்ல விலை கிடைத்து இருக்கும். இப்போது வாங்கிய கடனை அடைக்க முடியாத அளவுக்கு நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சேதம் அடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு தொகையை அரசு வழங்கினால் விவசாயத்தை தொடர்வதற்கு வசதியாக ��ருக்கும். இல்லை எனில் வேறு பிழைப்பை தேட வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nபந்தலூர் தாலுகா பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் கூவமூலா ஆதிவாசி காலனியில் வெள்ளச்சி என்பவரின் வீடு இடிந்தது. தகவல் அறிந்த பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் காமு, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் சென்று சேதம் அடைந்த வீட்டை பார்வையிட்டனர்.\n1. ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில், சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு\nராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.\n2. ஆரல்வாய்மொழி பகுதியில் சூறாவளி காற்றில் 3 ஆயிரம் வாழைகள் சேதம்\nஆரல்வாய்மொழி பகுதியில் சூறாவளி காற்றில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.\n3. திருவண்ணாமலையில் கனமழையுடன் சூறாவளி காற்று வீசி 70 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன\nதிருவண்ணாமலையில் கனமழையுடன் சூறாவளி காற்று வீசியதில் 70 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன.\n4. சூறாவளி காற்றுடன் பலத்த மழை, மரக்கிளை முறிந்து விழுந்ததில் 2 வாலிபர்கள் பலி - பேரணாம்பட்டில் பரிதாபம்\nபேரணாம்பட்டு பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது புளியமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் ��ோவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/02/11162149/1227278/dowry-torture-woman-poison-drinking-in-dindigul.vpf", "date_download": "2019-10-20T17:52:07Z", "digest": "sha1:JPM4XTWK2E457SQO3ZX3RYXC7MNC3R4F", "length": 14866, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "வரதட்சணைக்காக மருமகளை விரட்டிய சப்-இன்ஸ்பெக்டர்- வேதனையில் விஷம் குடித்த பெண் || dowry torture woman poison drinking in dindigul", "raw_content": "\nசென்னை 20-10-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவரதட்சணைக்காக மருமகளை விரட்டிய சப்-இன்ஸ்பெக்டர்- வேதனையில் விஷம் குடித்த பெண்\nதிண்டுக்கல் அருகே வரதட்சணைக்காக மருமகளை வீட்டை விட்டு சப்-இன்ஸ்பெக்டர் விரட்டியதால் மனமுடைந்து அவர் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் அருகே வரதட்சணைக்காக மருமகளை வீட்டை விட்டு சப்-இன்ஸ்பெக்டர் விரட்டியதால் மனமுடைந்து அவர் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவரதட்சணைக்காக மருமகளை வீட்டை விட்டு சப்-இன்ஸ்பெக்டர் விரட்டியதால் மனமுடைந்து விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ரமேஷ் என்பவருக்கும் கன்னிவாடி அருகே உள்ள குரும்பபட்டியைச் சேர்ந்த சுகந்தி (வயது 21) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.\nஇவர்களுக்கு 8 மாத கைக்குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பிறகு ரமேஷ் வேலை இல்லாமல் இருந்ததால் அவர் தொழில் தொடங்க ரூ.5 லட்சம் பணம் வாங்கி வருமாறு மாமனார் சுப்பிரமணி அவரை கொடுமைபடுத்தி வந்துள்ளார்.\nஇதனால் குழந்தை பிறந்தவுடன் அவரை வீட்டை விட்டு விரட்டி விட்டனர். மேலும் சுகந்தி வேறு ஒரு வாலிபருடன் பழகுவதாகவும் குற்றம் சாட்டினார். சம்பவத்தன்று சுகந்தி வீட்டுக்கு சென்ற சுப்பிரமணி மற்றும் ரமேஷ் வரதட்சணை ஏன் வாங்கி வரவில்லை\nஇதனால் மனமுடைந்த சுகந்தி விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வரதட்சணைக்காக போலீஸ் அதிகாரியே மருமகளை வீட்டை விட்டு விரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nகோவையில் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த துப்புரவு தொழிலாளி பலி\nவி.கே. புரத்தில் தொழிலாளி அடித்து கொலை\nதிருவெறும்பூர் அருகே இடி தாக்கி விவசாயி பலி\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை\nஆண்டிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி ஆசிரியர் உள்பட 2 பேர் பலி\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nகுடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலுக்கு பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/09033933/1226868/Tejashwi-To-Vacate-Government-Bungalow-And-Pay-Fine.vpf", "date_download": "2019-10-20T17:44:49Z", "digest": "sha1:PDYHNKVVBCGPY3SC2UVF37FYL5A5CENU", "length": 15313, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "லாலு பிரசாத்தின் மகன் அரசு பங்களாவை காலி செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு || Tejashwi To Vacate Government Bungalow And Pay Fine Supreme Court", "raw_content": "\nசென்னை 20-10-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nலால��� பிரசாத்தின் மகன் அரசு பங்களாவை காலி செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nதுணை முதல்-மந்திரிக்கான அரசு பங்களாவை காலி செய்ய லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்விக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. #Tejashwi #SupremeCourt\nதுணை முதல்-மந்திரிக்கான அரசு பங்களாவை காலி செய்ய லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்விக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. #Tejashwi #SupremeCourt\nபீகாரில் கடந்த 2015-ம் ஆண்டு ஐக்கிய ஜனதாதளம் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்தது லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம். அப்போது கட்சித் தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்விக்கு துணை முதல்-மந்திரி பதவி கொடுக்கப்பட்டது. அவருக்கு துணை முதல்வருக்கான அரசு இல்லமும் ஒதுக்கப்பட்டது.\nபின்னர் ஐக்கிய ஜனதாதளம், பா.ஜனதாவுடன் கூட்டணியை மாற்றிக்கொண்டது. இதனால் ராஷ்ட்ரீய ஜனதாதளம் மாநில அரசை விட்டு வெளியேறியது. தற்போது தேஜஸ்வி யாதவ், எதிர்க்கட்சித்தலைவராக உள்ளார். அவருக்கு வேறு பங்களாவும் ஒதுக்கப்பட்டது.\nஆனால் புதிய வீட்டுக்கு மாறாமல், துணை முதல்-மந்திரிக்கான அரசு வீட்டிலேயே அவர் தொடர்ந்து வசித்து வருகிறார். இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த 2 அமர்வுகள், துணை முதல்-மந்திரிக்கான அரசு பங்களாவை காலி செய்ய தேஜஸ்விக்கு உத்தரவிட்டன.\nஎனினும் இந்த உத்தரவுகளை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றார் தேஜஸ்வி. அங்கு இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, துணை முதல்-மந்திரிக்கான அரசு பங்களாவை தேஜஸ்வி காலி செய்ய நேற்று உத்தரவிட்டது. மேலும் ஐகோர்ட்டு 2 முறை உத்தரவிட்டும் கேட்காமல் தொடர்ந்து நீதித்துறையின் நேரத்தை வீணடித்ததற்காக தேஜஸ்விக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.#Tejashwi #SupremeCourt\nலாலு பிரசாத் | தேஜஸ்வி | சுப்ரீம் கோர்ட்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு கா��்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nஇலவச மின்சாரம்: நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பாஜக-வுக்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்\nஇன்னும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்- வானிலை மையம் தகவல்\nநாளை ஓட்டுப்பதிவு: நாங்குநேரி, விக்கிரவாண்டியில் துணை ராணுவம் குவிப்பு\nபீரங்கி குண்டுகள் தாக்குதல் மூலம் பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு: ராணுவ தளபதி பிபின் ராவத்\nதீபாவளி அன்று லண்டனில் இந்திய எதிர்ப்பு பேரணி நடத்த திட்டம்: மேயர் கடும் கண்டனம்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nகுடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலுக்கு பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://barathjobs.com/different-school/", "date_download": "2019-10-20T16:43:52Z", "digest": "sha1:EQIXHJ66KFTGVHDLSVFEOGGDAIIEO7EQ", "length": 13948, "nlines": 198, "source_domain": "barathjobs.com", "title": "இப்படியும் ஸ்கூல் இருக்குது பாருங்க! | barath Jobs", "raw_content": "\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nHome கல்வி கல்வி சிறப்புக் கட்டுரை இப்படியும் ஸ்கூல் இருக்குது பாருங்க\nஇப்படியும் ஸ்கூல் இருக்குது பாருங்க\nநம்ம ஊருல பசங்க எப்போ ஸ்கூலுக்குப் போறாங்கன்னு ஏதாவது பெற்றோர்கள்ட்ட கேட்டுப் பாருங்க… அதை ஏன் கேட்குறீங்க… 7 மணிக்கு வேன்ல ஏற்றி விட்றோம். சாப்பாடு எல்லாம் கட்டிக் கொடுத்து விட்டுடுவோம். பிள்ளை சாப்பிட்டானோ, இல்லையோ என்ற பதைப் பதைப்போடு என்றுமே இருப்போம். பிள்ளை அசந்து போய் சாயங்காலம் 5 மணிக்கு வருவான்.\nஅப்புறம், டியூஷன், ஹோம் ஒர்க்குன்னு போயி பிள்ளை என்கிட்ட பேசுறதுக்கே நைட் 8 மணி ஆயிடும். இப்போதுள்ள பிள்ளைங்கல்லாம் ரொம்ப பாவங்க என்று அங்கலாய்க்கக்கூடிய பெற்றோரா… இப்போ இங்க சொல்லப்போற நியூஸைப் படிச்சுட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க.\nஸ்கூல் ஏழு மணிக்கெல்லாம் ஆரம்பிச்சுடும். சரியா அஞ்சு மணி நேரம் தான் ஸ்கூல். 11.30 அல்லது 12 மணிக்கெல்லாம் ஸ்கூல் விட்டுடுவாங்க. சொல்லிக்கிற மாதிரி பெரிய ஹோம் ஒர்க்கெல்லாம் எப்போதுமே கிடையாது. ஏன்னா, எல்லாமே ஸ்கூல்லேயே முடிச்சுத்தான் அனுப்புவாங்க. ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வரும் குழந்தைங்க வீட்டுல தங்களோட பெற்றோர்களுடன் சேர்ந்து அமர்ந்து உணவு உண்ண வேண்டும். அவர்களுடன் சகஜமாக பேசி அரட்டையடித்து பேசி மகிழ வேண்டும்.\n4.30க்கெல்லாம் விளையாடப் போனாங்கன்னா, 2 மணி நேரம் விளையாடணும். அப்புறம் சீக்கிரம் படுக்கப் போயிட்டாங்கன்னா, இரவு நீண்ட நேரம் இரவில் தூங்க பசங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நேரம் தூங்கியாச்சுன்னா, அதிகாலையிலேயே முழிப்பு வந்திடும். நல்ல தூக்கம் தான் குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியம். நல்ல ஆரோக்கியம் தான் நல்லப் படிப்புக்கு வழி வகுக்கும் என்று கொள்கை அடிப்படையில் செயல்படுது இந்தப் பள்ளி.\nசூப்பர்… நம்ம ஊர்ல இந்த ஸ்கூல் எங்க இருக்குன்னு மட்டும் கேட்டுடாதீங்க. ஏனெனில் இந்த மாதிரி ஸ்கூல் இருக்கிறது நம்ம நாட்டுல இல்லீங்க. பிரேசில்ல இருக்குது. பிள்ளைங்க அம்மா அப்பாகிட்ட செலவழிக்கிற நேரம்தான் அவர்களை சிறந்த மனிதர்களாக உலகிற்கு அறிமுகப்படுத்தும் என்பதோடு, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம் நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம். அது சரியா கிடைச்சுடுச்சுனா, அப்புறம் கல்வியில அவங்களை அடிச்சுக்கவே முடியாது என்கிறது பிரேசில் கல்வித்துறை.\nஇந்த நல்ல பழக்கவழக்கத்தி முடிந்தால் நம்ம அரசும் பின்பற்றலாமே\nPrevious articleகவுன்சலிங் ஸ்பெஷல் 4 : படிப்புகளை தேர்வு செய்வது எப்படி\nNext articleகால்நடைகளுக்கு மூலிகை சிகிச்சை பயிற்சி\nகூகுள் வழங்கும் ரூ.1 லட்சத்துடன் ஆன்லைன் படிப்பு\nமத்திய அரசு நிறுவனத்தில் 1028 காலியிடங்கள்\nஹூண்டாய், L&T உள்ளிட்ட பத்து முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு\nவங்கித் துறையில் 12075 காலியிடங்கள்\nஇருந்த இடத்திலேயே சம்பாதிக்கக்கூடிய அட்டகா��மான ஏஜென்சி வாய்ப்பு\nரூ.35,000 சம்பளத்தில் 100 காலியிடங்கள்\nஹூண்டாய், L&T உள்ளிட்ட பத்து முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 ஸ்பெஷல்...40\nஇதெல்லாம் நியாயமா : கொந்தளிக்கும் தேர்வர்கள்\nகடமையை செய்தால், பலனை எதிர்பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/09/blog-post_27.html", "date_download": "2019-10-20T16:42:12Z", "digest": "sha1:432QGK4KMMIDIF5JTLQJGVFNNKMCLGCX", "length": 11917, "nlines": 135, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி நடத்த அரசு உத்தரவு - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nபள்ளிகளில் அறிவியல் கண்காட்சி நடத்த அரசு உத்தரவு\nதேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி, கல்வி மாவட்டம், வருவாய் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிகள் வரும் அக்டோபர் மாதம் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தமிழக பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் ஆகியவை சார்பில் 47-ஆவது ஜவாஹர்லால் நேரு மாநில அளவிலான அறிவியல், கணித, சுற்றுப்புறக் கண்காட்சி, அறிவியல் பெருவிழா, கணித கருத்தரங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில் நடத்தப்படவுள்ளன\n\"அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நீடித்த வளர்ச்சி' என்ற கருப்பொருளில் இந்த நிகழ்ச்சிகள் பள்ளி, கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம் அளவில் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.\nபள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி தலைமை ஆசிரியரைப் பொறுப்பு அலுவலராகக் கொண்டு அக்டோபர் 5-ஆம் தேதி நடத்தப்பட வேண்டும்.\nஇதேபோன்று கல்வி மாவட்ட அளவிலான கண்காட்சிஅக்டோபர் 10-ஆம் தேதியும் வருவாய் மாவட்ட அளவிலான கண்காட்சி அக்.14, 15 ஆகிய தேதிகளிலும் நடத்தப்பட வேண்டும்.\nஅதேவேளையில் அக்டோபர் 15-ஆம் தேதி ஏபிஜெ அப்துல்கலாம் பிறந்த நாளை (இளைஞர் எழுச்சி நாள்) அனைத்துப் பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும். மேலும் அறிவியல் கண்காட்சி நடத்துவதற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கத்தால் விடுவிக்கப்படும் நிதியை அந்த இயக்கத்தின் அறிவுறுத்தல்களுக்குட்பட்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.\nபெற்றோர்- பொதுமக்கள் பார்வையிட... இந்த அறிவியல் கண்காட்சியை பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆசிரியர்கள், மாணவர்கள், அறிவியல் ஆர்வலர்கள் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலோடு சிறப்பாக நடத்த வேண்டும். இவற்றை பொதுமக்கள், பெற்றோர் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் மாற்றுத்திறனாளி மாணவர்களையும் பங்கேற்கச் செய்து அவர்களது சிறந்த படைப்புகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்க வழிவகை செய்திட வேண்டும். வருவாய் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தேர்வு செய்யப்படுவர் என அதில் கூறியுள்ளார்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n���ீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://oorodi.com/softs/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-ubuntu.html", "date_download": "2019-10-20T18:10:51Z", "digest": "sha1:GVH6JXR427B4UJOZ36KSISGIICVPIJZ7", "length": 8332, "nlines": 86, "source_domain": "oorodi.com", "title": "உபுந்து (ubuntu)", "raw_content": "\n8 மில்லியன் பயனாளர்களுக்கு மேலதிகமாக நானும் இப்ப உபுந்துவை பயன்படுத்த தொடங்கிற்றன். நண்பர் ஒருவரிடமிருந்து இறுவட்டு கிடைச்சுது. முகப்பில் “உபுந்து – மனிதர்களுக்கான இயங்குதளம்” வாசகம் (அப்ப இவ்வளவு காலமும் நான் பாவிச்ச மான்ட்ரேவ்). சரி என்னதான் இருக்கெண்டு பாப்பம் எண்டு நிறுவியதில இப்ப நானும் ஒரு பயனாளர் ஆகிட்டன்.\nபாவிச்சு பாத்த இரண்டு நாளில எனக்கு தெரிஞ்ச நல்லதுகள்.\nவழமைபோல இலவசம் (பதிஞ்சு விட்டா இறுவட்டு வீட்டுக்கே இலவசமா அனுப்பி வைப்பினமாம்)\nசுகமான add/remove softwares கருவி (வேணுமெண்டா வேற லினிக்ஸ் இயங்குதளத்திலயும் நிறுவலாம்)\nமேம்படுத்தப்பட்ட gnome gui. (வழமையா பாவிச்சது KDE தானே)\nஉபுந்துவுக்கான ATI VGA driver.\nஅனேகமான வன்பொருட்களுடன் ஒத்திசைதல். (மான்ட்ரேவ், நொப்பிக்ஸ் இதுகளும் ஒத்திசையுதுதான்)\nஅபி வேர்ட், ஓபின் ஒவ்வீஸ், நெருப்பு நரி எல்லாம் இதோடயே வருகுது. (மற்றதுகளிலயும்தான்).\nஎல்லாவகையான ADSL மொடங்களையும் அடையாளப்படுத்தி தானே நிறுவிக் கொள்ளல்.\nplug and play devices உடன் மிகுந்த ஒத்திசைவை காட்டல்.\nஎன்ர மொடத்தை (Motorola) மற்ற லினிக்ஸ் இயங்குதளங்கள் மாதிரியே கண்டுகொள்ளாமலே விட்டுட்டுது. மான்ட்ரேவுக்காவது driver இருந்துது. இன்னும் configure பண்ணி முடியேல்ல இப்பதான் linmodems க்கு போயிருக்கிறன். ஆருக்காவது தெரியுமெண்டா சொல்லுங்கோ. (சுகமான வழி)\nwindows partition க்க போறதுக்கு தலைகீழா நிக்க வைச்சிட்டுது. ஒரு மாதிரி இப்ப உள்ள போயிட்டன். (terminal ஐ பாவிக்க வைச்சிட்டுது)\nஇப்பதானே பாவிக்க தொடங்கியிருக்கிறன். போகப்போக ஏதாவது புதுசா கண்டா உங்களுக்கும் சொல்லுறன். (கூகிள் உபுந்துவோட சேந்து மலிவான கணினிகளை விக்கப்போகுது எண்டும் கேள்விப்பட்டன் உண்மையோ தெரியேல்ல) உங்களுக்கும் ஏதாவது அனுபவமிருந்தா பின்னூட்டமா போடுங்கோவன்.\n2 தை, 2007 அன்று எழுதப்பட்டது. 4 பின்னூட்டங்கள்\nBaarathi சொல்லுகின்றார்: - reply\nஇங்கோ (http://tamilgnu.blogspot.com/) எங்கோ படித்தது ஞாபகம். ���னால் எங்கென மறந்துவிட்டேன்.\nBaarathi சொல்லுகின்றார்: - reply\nஇங்கோ (http://tamilgnu.blogspot.com/) எங்கோ படித்தது ஞாபகம். ஆனால் எங்கென மறந்துவிட்டேன்.\nபகீ சொல்லுகின்றார்: - reply\nபாரதி வருகைக்கும் தகவலுக்கும் நன்றி. நானம் அத்தளத்தின் வாசகனே\nபகீ சொல்லுகின்றார்: - reply\nபாரதி வருகைக்கும் தகவலுக்கும் நன்றி. நானம் அத்தளத்தின் வாசகனே\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=1748", "date_download": "2019-10-20T16:17:55Z", "digest": "sha1:QHLCG444QBTGD23YXHKDIOVJ6YJDBVOG", "length": 11751, "nlines": 167, "source_domain": "puthu.thinnai.com", "title": "ப.மதியழகன் கவிதைகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇரை தேடிச் சென்ற பறவை\nSeries Navigation காலம் – பொன்காட்சியும் தரிசனமும்\nமுத்துக்கள் பத்து ( வண்ணநிலவன்) நூல் விமர்சனம்\nகதையல்ல வரலாறு (தொடர்) 1\nஜே. ஜே சில குறிப்புகள் – ஒரு வாசக அனுபவம்\nஓர் இரவின் கீழ் சில நிலாக்கள்..\n(71) – நினைவுகளின் சுவட்டில்\nசனி மூலையில் தான் நானும்\nஇறந்து போன எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்\nஎனது இலக்கிய அனுவங்கள் – 4ஆசிரியர் உரிமை (3)\nமகளே கனிமொழி, வருந்துகிறேன், உனக்காக\nஒரு புளியமரத்தின் கதை: திரு.சுந்தர ராமசாமி\nஅலைவுறும் உறக்கமோடு ஒரு கடிதம்\nவிளிம்பு நிலை மனிதர்களும் விடலைப்பையன்களும் (அவன் இவன்)- திரைவிமர்சனம்\nஅண்ணாவும் மாணவர்-தொழிலாளர் மோதலும்: மேலும் கொஞ்சம் பேசலாம்\nஎன்னைக் கைது செய்யப் போகிறார்கள்\nஇருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நடு நிசியில் சொக்கப்பான் (Bonfire at Midnight) (கவிதை -39)\n21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும��� அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 5\nபாரிசில் இலக்கிய விழா, இலக்கியத் தேடல் விழா\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 6\nஜூன் 25 நெருக்கடி நிலை நினைவுநாள்- இன்றும்\nதிண்ணைப் பேச்சு- நன்றி ரிஷான்ஷெரீஃப்\nஇருள் குவியும் நிழல் முற்றம்\nபழம் இசைக்கருவி மோர்சிங் தமிழில் – நாமுழவு\nபெண்களின் விஸ்வரூபம் -வனஜா டேவிட்டின் சிறுகதைகளை முன் வைத்து..\nNext Topic: காட்சியும் தரிசனமும்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sencommunity.com/index.php/47-local-news/515-2019-04-18-15-31-10", "date_download": "2019-10-20T17:06:13Z", "digest": "sha1:CLDCEV6X7D7XFRX3OVJXOSNCCGPSG4YH", "length": 5531, "nlines": 110, "source_domain": "sencommunity.com", "title": "SEN Community :::: - இன்று பெய்த அடை மழையினால் நாவலப்பிட்டியில் வெள்ளம்", "raw_content": "\nஇன்று பெய்த அடை மழையினால் நாவலப்பிட்டியில் வெள்ளம்\nஇன்று பெய்த அடை மழையினால் நாவலப்பிட்டியில் வெள்ளம்\nநாவலப்பிட்டியில் இன்று (18) மதியம் பெய்த அடை மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாவலப்பிட்டி நகர் பிரதான வீதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டதாகவும், அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஉப்பாறு பள்ளி காணி சிறமதானம்\nகிண்ணியாவின் மாபெரும் ஆசிரியர் தின கௌரவிப்பு விழா\nஆசிரியர் தினத்தன்று எமது விசேட கையொப்ப பதாகையில் கையொப்பமிட்ட சில கட்சிகள்\nகற்பிதோர்களை கெளரவிக்கும் மாபெரும் விழா - விரைவில்....\nஇன்று பெய்த அடை மழையினால் நாவலப்பிட்டியில் வெள்ளம்\n43 மேலதிக வாக்குகளால் இரண்டாம் வாசிப்பு நிறைவேறியது.\nரொட்டவெவ கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்ட \" \" மத்ரஸதுல் ஹுதா அரபுக் கல்லூரி\"\nஆயிரம் கிராமங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் - கிண்ணியா கிரான் கிராமத்தில் ஆரம்பம்\nதுறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களினால் திருகோணமலை நகரில் புதிய சகல வசதிகளையும் கொண்ட சதொச விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai1-18.html", "date_download": "2019-10-20T17:32:51Z", "digest": "sha1:336ESF4IBCPQTCZDWQN5ZDNZJ5U63WHH", "length": 49736, "nlines": 152, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 18. கூச்சமே எனது பாதுகாப்பு - Chapter 18. Shyness My Shield - முதல் பாகம் - Part 1 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை ம���தல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\n18. கூச்சமே எனது பாதுகாப்பு\nசைவ உணவாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுவிற்கு நான் தேர்ந்தெடுக்கப் பெற்றேன். இக்குழுவின் கூட்டம் ஒவ்வொன்றுக்கும் நான் தவறாமல் போய்க் கொண்டிருந்தேன். ஆனால், கூட்டங்களில் நான் பேசுவது மாத்திரம் இல்லை. டாக்டர் ஓல்டுபீல்டு என்னிடம் ஒரு சமயம் “நீங்கள் என்னிடம் நன்றாகப் பேசிக் கொண்டிருக்கிறீர்களே அப்படியிருக்க, கமிட்டிக் கூட்டங்களில் மாத்திரம் நீங்கள் ஏன் வாய் திறப்பதே இல்லை அப்படியிருக்க, கமிட்டிக் கூட்டங்களில் மாத்திரம் நீங்கள் ஏன் வாய் திறப்பதே இல்லை தேனீக்களில் நீங்கள் ஆண் ஈ போன்றிருக்கிறீர்கள்” என்றார். அவர் இவ்விதம் என்னைக் கேலி செய்ததைப் பாராட்டினேன். தேனீக்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கின்றன. ஆண் ஈயோ முற்றும் சோம்பேறியாக இருக்கிறது. இக்கூட்டங்களில் மற்றவர்களெல்லாம் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்லும்போது நான் மாத்திரம் பேசாமல் சும்மா உட்கார்ந்திருப்பது பெரிய விசித்திரமே. பேசுவதற்கு எனக்கு ஆசை இல்லாமல் இல்லை. ஆனால், பேசத் தெரியாத குறைதான். மற்ற உறுப்பினர்கள் எல்லோரும் என்னைவிட விஷயங்களை நன்கு அறிந்தவர்கள் என்று எனக்குத் தோன்றிற்று. பிறகு வேறு ஒன்றும் நிகழ்ந்துவிடுவது உண்டு. தைரியப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பிப்பது என்று நான் எண்ணியதும், கூட்டத்தில் அந்த விஷயம் போய், ஒரு புது விஷயம் ஆலோசனைக்கு வந்துவிடும். இப்படியே நீண்ட காலம் நடந்துகொண்டு வந்தது.\nஇதற்கு மத்தியில் ஒரு முக்கியமான விஷயம் விவாதத்திற்கு வந்தது. கூட்டத்திற்குப் போகாமல் இருந்து விடுவது தவறு என்று நினைத்தேன். எதுவும் பேசாமல், வோட்டுப் போட்டுவிட்டு மாத்திரம் வந்துவிடுவது கோழைத்தனம் என்றும் தோன்றிற்று. பின்வரும் ரீதியில் அந்த விவாதம் எழுந்தது, சங்கத்திற்கு ஸ்ரீ ஹில்ஸ் தலைவராக இருந்தார். அவர் தேம்ஸ் இரும்புத் தொழிற்சாலையின் சொந்தக்காரர். நல்லொழுக்க விஷயத்தில் அவர் கண்ட��ப்பான கொள்கையுடையவர். அவருடைய பொருளுதவியைக் கொண்டே சங்கம் நடந்து வந்தது என்றும் சொல்லவேண்டும். கமிட்டியின் உறுப்பினர்களில் பலர் அவருடைய ஆதரவில் வாழ்ந்து வருபவர்கள். சைவ உணவு இயக்கத்தில் பிரசித்தி பெற்றவரான டாக்டர் அல்லின்ஸனும் இக்கமிட்டியில் ஓர் உறுப்பினார். அச்சமயம் புதிதாகக் கிளம்பிய கர்ப்பத்தடை இயக்கத்தை ஆதரிப்பவர் இவர். கர்ப்பத்தடை முறைகளை அவர் தொழிலாளரிடையே பிரச்சாரம் செய்துவந்தார். இம்முறைகள் ஒழுக்கத்தின் வேரையே அறுப்பவையாகும் என்று ஸ்ரீ ஹில்ஸ் கருதினார். உணவுச் சீர்திருத்தத்தோடு ஒழுக்கச் சீர்திருத்தமும் சைவ உணவாளர் சங்கத்தின் நோக்கம் என்பது அவருடைய அபிப்ராயம். டாக்டர் அல்லின்ஸன் போன்ற ஒழுக்கத்திற்கு விரோதமான கருத்துள்ளவர்களைச் சங்கத்தில் இருக்க அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் எண்ணினார்.\nஆகவே, அவரை நீக்கிவிட ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இவ்விஷயம் என் கவனத்தை அதிகமாக் கவர்ந்தது. கர்ப்பத்தடைக்குச் செயற்கை முறைகளை அனுசரிப்பதைப் பற்றி டாக்டர் அல்லின்ஸன் கொண்டிருந்த கருத்து ஆபத்தானது என்றே நானும் கருதினேன். ஒழுக்க நெறியைக் கடைப்பிடிப்வர் என்ற வகையில் டாக்டர் அல்லின்ஸனை எதிர்க்க ஸ்ரீ ஹில்ஸுக்கு உரிமை உண்டு என்று நானும் கருதினேன். அதோடு ஸ்ரீ ஹில்ஸிடமும், அவருடைய உதார குணத்தினிடமும் எனக்கு அதிக மதிப்பு இருந்தது. ஆனால் ஒழுக்கக் கொள்கைகளும், சைவ உணவாளர் சங்கத்தின் நோக்கங்களில் ஒன்று என்று ஒப்புக்கொள்ள ஒருவர் மறுக்கிறார் என்பதற்காக, அவரை அச்சங்கத்திலிருந்து நீக்கிவிடுவதென்பது சரியானதல்ல என்றும் நான் எண்ணினேன். ஒழுக்கக் கொள்கைக்கு ஸ்ரீ ஹில்ஸின் கருத்து, அவருடைய சொந்த அபிப்பிராயமே. சங்கத்தின் தெளிவான கொள்கைக்கும் இதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. சங்கத்தின் நோக்கம் சைவ உணவுக் கொள்கையைப் பரப்புவதேயன்றி எந்த ஒழுக்க முறையையும் பரப்புவதன்று. ஆகையால், மற்ற ஒழுக்கங்களைப் பொறுத்தவரையில் ஒருவர் என்ன கருத்துக் கொண்டிருந்தாலும், சைவ உணவு மாத்திரமே சாப்பிடும் யாரும் இச்சங்கத்தில் அங்கத்தினராக இருக்கலாம் என்று நான் அபிப்ராயப்பட்டேன்.\nஎன்னைப் போன்ற அபிப்பிராயம் கொண்ட மற்றும் சிலரும் கமிட்டியில் இருந்தனர். ஆயினும் என் சொந்த அபிப்பிராயத��தைக் கூறிவிட வேண்டியது என்னைப் பொறுத்தவரையில் என் கடமை என்று உணர்ந்தேன். அதை எப்படிச் செய்வது என்பதுதான் பிரச்சனை. கூட்டத்தில் பேசும் தைரியம் எனக்கு இல்லை. ஆகையால் என் எண்ணங்களையெல்லாம் எழுதிவிடுவது என்று முடிவு செய்தேன். அவ்வாறே எழுதி, என் சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு படிக்கும் துணிவுகூட எனக்கு வரவில்லை என்றே எனக்கு ஞாபகம். தலைவர் வேறொருவரைக் கொண்டு அதைக் கூட்டத்தில் படிக்கச் செய்தார். முடிவில் இது போன்ற முதல் போராட்டத்திலேயே தோற்கும் கட்சியில் சேர்ந்தவனாக நான் இருந்ததைக் கண்டேன். என்றாலும் என் கட்சி நியாயமானது என்ற திருப்தி எனக்கு இருந்தது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்தக் கமிட்டியிலிருந்து நான் ராஜிநாமாச் செய்துவிட்டதாகவே எனக்கு அரைகுறையாக ஞாபகம் இருக்கிறது.\nநான் இங்கிலாந்தில் இருந்த காலம் முழுவதிலும் எனக்கு இந்தக் கூச்சம் இருந்து வந்தது. சாதாரணமாக, நண்பர்களைப் பார்த்துவரச் செல்லும் இடங்களில்கூட, அங்கே ஐந்தாறு பேரோ அதற்கு அதிகமானவர்களோ இருந்துவிட்டால், நான் ஊமையாகப் போய்விடுவேன்.\nஒருநாள் ஸ்ரீ மஜ்முதாருடன் வெண்ட்னருக்குச் சென்றேன். அங்கே சைவ உணவுக் குடும்பம் ஒன்றுடன் தங்கினோம் உணவு முறையின் தருமம் என்ற நூலின் ஆசிரியரான ஸ்ரீ ஹோவார்டும் அதே கடலோர ஊரில் தங்கியிருந்தார். நாங்கள் அவரைச் சந்தித்தோம். சைவ உணவைப் பரப்புவதற்காக நடந்த ஒரு கூட்டத்தில் பேசுமாறு அவர் எங்களை அழைத்தார். ஒருவர், தாம் கூட்டத்தில் பேச வேண்டியதை எழுதிப் படிப்பது தவறாகக் கருதப்பட மாட்டாது என்பதை விசாரித்துத் தெரிந்து கொண்டேன். தாங்கள் கூற வேண்டியதை, முன்பின் பொருத்தமாகவும் சுருக்கமாகவும் சொல்லுவதற்காகப் பலர் இவ்விதம் எழுதிப் படிப்பது உண்டு என்பதையும் நான் அறிவேன். நினைவில் இருந்தபடியே பேசுவது என்பது என்னால் முடியாத காரியம். ஆகையால் நான் செய்ய வேண்டிய பிரசங்கத்தை முதலில் எழுதி வைத்துக்கொண்டேன். கூட்டத்தில் அதைப் படிப்பதற்கு எழுந்தேன், என்னால் முடியவில்லை. நான் எழுதி வைத்திருந்த பிரசங்கம் ஒரே தாளில் முடிந்துவிட்டது. என்றாலும் கண் மங்கலாகிவிட்டது. உடம்பெல்லாம் நடுங்கியது. எனக்காக ஸ்ரீ மஜ்முதார் அப்பிரசங்கத்தைப் படிக்க வேண்டியதாயிற்று. அவர் சொந்தமாகப் பேசியதோ அற்புதமாக இருந்தது. கேட்டவர்கள் கரகோஷம் செய்து குதூகலமாக வரவேற்றனர். என்னுடைய திறமையின்மைக்காக மனம் வருந்தியதோடு என்னைக் குறித்து நானே வெட்கப்பட்டுக் கொண்டேன்.\nஇங்கிலாந்தில் பொதுக்கூட்டத்தில் பேச நான் கடைசியாக முயன்றது. அங்கிருந்து தாய்நாடு திரும்பிய சமயத்தில்தான். இத்தடவையும் நான் என்னைப் பிறரின் நகைப்புக்கு உரியவனாகச் செய்துகொள்ளுவதில் தான் வெற்றி பெற்றேன். எனது சைவ உணவு நண்பர்களை, முன்னால் நான் கூறியிருக்கும் ஹால்பாரன் ஹோட்டலுக்கு ஒரு விருந்துக்கு அழைத்தேன். சைவ உணவு விடுதிகளில் சைவ உணவு விருந்து வைக்க முடியும் என்பது சரி. ஆனால், மாமிசச் சாப்பாடு போடும் ஹோட்டலிலும் சைவ உணவு விருந்து ஏன் சாத்தியமாகாது போகும் என்று எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். அதன் பேரில் ஹால்பார்ன் ஹோட்டலின் நிர்வாகியிடம் பேசி, சுத்த சைவ உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்தேன். இப்புதிய பரீட்சையை சைவக் சாப்பாட்டுக்காரர்கள் சந்தோஷமாகப் பாராட்டினார்கள். விருந்துகளெல்லாம் இன்பத்திற்காகவே வைக்கப்படுகின்றன. ஆனால், மேலை நாடுகளிலோ, விருந்தையும் ஓர் அருங்கலையாக வளர்த்திருக்கிறார்கள். அங்கே விருந்துகள் ஆடம்பரமாகவும், சங்கீதம், பிரசங்கங்கள் ஆகியவைகளுடனும் நடத்தப்படுகின்றன. நான் நடத்திய அச்சிறிய விருந்திலும் இந்த ஆடம்பரங்கள் இல்லாது போகவில்லை. ஆகையால், அதில் பிரசங்கங்களும் இருந்தாக வேண்டியதாயிற்று. நான் பேசவேண்டிய சமயம் வந்தபோது பேசுவதற்கு எழுந்து நின்றேன். சில வாக்கியங்களை மாத்திரமே கொண்ட ஒரு சிறு பிரசங்கம் செய்வதென்று அதற்காக யோசித்தும் வைத்திருந்தேன். ஆனால், முதல் வாக்கியம் பேசிய பிறகு மேற்கொண்டு பேச்சு வரவே இல்லை. பார்லிமெண்டு காமன்ஸ் சபையில் அடிஸன் செய்ய முயன்ற முதல் பிரசங்கத்தைக் குறித்து நான் படித்திருக்கிறேன். ‘நான் கருதுகிறேன் (I Conceive)’ என்று மும்முறை திரும்பத் திரும்ப அவர் சொன்னார். அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை. அப்பொழுது ஒரு கேலிக்காரர் எழுந்து ‘இக்கனவான் மும்முறை கருத்தரித்தார். ஆனால் எதுவுமே வெளியே வரவில்லை’ என்று சொன்னார். இந்த வரலாற்றை வைத்துக் கொண்டு தமாஷ் பிரசங்கம் ஒன்றைச் செய்துவிடுவது என்று யோசித்து வைத்திருந்தேன். ஆகையால், அக்கதையைச் சொல்ல ஆரம்பித்தேன். முதலியே தடைப்பட்டு என் பேச்சு நின்றுவிட்டது. எனக்கு ஞாபக சக்தி அடியோடு இல்லாது போய்விட்டது. தமாஷான பிரசங்கம் ஒன்று செய்ய முயன்று, என்னையே கேலிக்கு இடமாக ஆக்கிக்கொண்டேன். கனவான்களே என் அழைப்பிற்கு இணங்கி வந்ததற்காக உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மாத்திரம் சொல்லிவிட்டு உட்கார்ந்து விட்டேன்.\nதென்னாப்ரிக்காவில்தான் இந்தக் கூச்சம் என்னை விட்டுப் போயிற்று, என்றாலும் அங்கும் அது முற்றும் போய்விடவில்லை. முன்னால் தயார் செய்து கொள்ளாமல் பிரசங்கம் செய்வதென்பதும் என்னால் முடியாது. முன்பின் தெரியாத ஒரு கூட்டத்தின் முன்னால் பேசுவதற்கு நான் தயங்கினேன். முடிந்தால் பிரசங்கம் செய்யாமலும் தப்பித்துக் கொண்டு விடுவேன். இன்றுகூட நண்பர்களின் கூட்டத்தில் வெறும் பேச்சுப் பேசிக்கொண்டிருக்க என்னால் முடியும் என்று நான் நினைக்கவில்லை, அப்படிச் செய்யவும் மாட்டேன்.\nஆனால், இன்னும் ஒன்றையும் நான் சொல்லவே வேண்டும். என் உடம்புடன் ஒட்டியதாயிருந்த கூச்சத்தினால் சில சமயங்களில் என்னைக் குறித்துப் பிறர் நகைப்பதற்கு இடம் வைத்துக் கொண்டேன் என்பதைத் தவிர அதனால் எனக்கு எவ்விதத்திலும் கெடுதி உண்டாகவில்லை. அதற்கு மாறாக, உண்மையில் அது எனக்கு நன்மையே செய்திருக்கிறது என்பதைக் காண்கிறேன். பேச்சில் எனக்கு இருந்த தயக்கம், ஒரு சமயம் கவலை தருவதாக இருந்திருந்தாலும், இப்பொழுது அது இன்பமானதாக இருக்கிறது. சொற்களைச் சிக்கனமாக உபயோகிக்க எனக்குத் கற்றுக் கொடுத்ததே அதனால் ஏற்பட்ட மிகப் பெரிய நன்மை. என்னுடைய எண்ணங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் பழக்கமும் இயற்கையாகவே எனக்கு உண்டாயிற்று. சரியாகச் சிந்திக்காத சொல் எதுவும் என் நாவிலிருந்தோ, பேனாவிலிருந்தோ வெளிவருவதோ இல்லை. இந்த விஷயத்தில் இப்பொழுது நானே எனக்கு நற்சாட்சிப் பத்திரம் அளித்துக் கொள்ள முடியும். நான் பேசியது அல்லது எழுதியது எதற்காகவும் நான் பின்னால் வருத்தப்பட நேர்ந்ததாக எனக்கு நினைவில்லை. இவ்விதம் பல தவறுகளிலிருந்தும் நான் தப்பினேன். வீண் கால விரயமும் எனக்கு நேராதிருந்தது. சத்தியத்தை நாடுகிறவர் அனுசரிக்க வேண்டிய ஆன்மிகக் கட்டுத்திட்டங்களில் மௌனமும் ஒரு பகுதி என்பதை அனுபவம் எனக்குப் போதித்திருக்கிறது.\nஉண்மையை அறிந்த��� அறியாமலோ மிகைப்படுத்தியும் மறைத்தும் திரித்தும் கூறுவது, மனிதனுக்கு இயற்கையாகவே இருக்கும் ஒரு குறைபாடு. அதனின்றும் தப்புவதற்கு மௌனம் அவசியமானது. அதிகமாகப் பேசாதவர், யோசியாமல் பேச வாய்ப்பு இருக்காது. ஒவ்வொரு சொல்லையும் அவர் நிறுத்தியே பேசுவார். பேச வேண்டும் என்று பெருத்த ஆசையுடன் இருப்போர் பலரைப் பார்க்கிறோம். தம்மையும் பேச அனுமதிக்க வேண்டும் என்று வற்புறத்தி வரும் பல சீட்டுக்களைப் பெறாத எந்தக் கூட்டத் தலைவரையும் காண முடியாது. பேச அனுமதி கொடுத்துவிட்டாலோ, தங்களுக்கு அளித்த நேரத்தையும் தாண்டி, இன்னும் அதிக நேரம் வேண்டும் எனக் கேட்டு அனுமதியின்றியும் இவர்கள் பேசிக்கொண்டே போகிறார்கள். இத்தகைய பேச்சுக்களினாலெல்லாம் உலகிற்கு எந்தவிதப் பயனும் இருப்பதாகச் சொல்லவே முடியாது. காலத்தை வீணாக்குவதுதான் அது. உண்மையில் எனக்கு இருந்த கூச்சமே, எனக்குக் கேடயமாகவும், கவசமாகவும் ஆயிற்று. நான் வளர்ச்சியடைய அது அனுமதித்தது. சத்திய ஆராய்ச்சியில் அது எனக்கு உதவியையும் செய்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்க��், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சா��்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=904:2008-04-26-09-22-13&catid=39:2007&Itemid=59", "date_download": "2019-10-20T17:31:09Z", "digest": "sha1:STVCI64LRLLA36LW2MVMDOESKFTNKYH2", "length": 6757, "nlines": 145, "source_domain": "www.tamilcircle.net", "title": "இலவசம் வந்தது: இல்லம் தொலைந்தது!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் இலவசம் வந்தது: இல்லம் தொலைந்தது\nஇலவசம் வந்தது: இல்லம் தொலைந்தது\nSection: புதிய கலாச்சாரம் -\nபேச்சு மறந்து வீணாய்ப் போனது.\nசுருண்டு விழுந்த வண்டைப் பார்த்து\n\"\"ச்சீ... நல்ல நாடகம் ஓடுறப்ப\nஇங்க வந்தா கத்துற நாயே...\nஉயிர்ப்பிழைத்தால் போதுமென்று ஊரை விட்டே ஓடியது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkingdom.com/2017/06/27_27.html", "date_download": "2019-10-20T16:58:40Z", "digest": "sha1:5QHUCLDJTX34QA7MZ22HA4XSNVMPJJZY", "length": 10849, "nlines": 244, "source_domain": "www.tamilkingdom.com", "title": "தமிழர்கள் நல்லவர்கள்: வடக்கு ஆளுநர் - THAMILKINGDOM தமிழர்கள் நல்லவர்கள்: வடக்கு ஆளுநர் - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > S > தமிழர்கள் நல்லவர்கள்: வடக்கு ஆளுநர்\nஅரசியல் செய்திகள் News S\nதமிழர்கள் நல்லவர்கள்: வடக்கு ஆளுநர்\nதமிழ் மக்களின் சமயம், கலாசாரம் மட்டுமன்றி சிங்க�� மக்களின் சமயம் மற்றும் கலாசாரமும் இந்தியாவிலிருந்தே வந்ததென குறிப்பிட்டுள்ள வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே, அரசியல்வாதிகள் என்ன கூறினாலும் தமிழ் மக்கள் நல்லவர்கள் என தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅத்தோடு, நாட்டில் இன, மத, மொழி பேதமின்றி மக்கள் வாழ்ந்தால் அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் எவ்வித பிரச்சினையும் இல்லையென்றும் வடக்கு ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.\nமனிதத் தன்மை மேலோங்கி இருக்கவேண்டிய நேரத்தில், இன, மத மோதல்களும் வன்முறைகளுமே தலைதூக்கியுள்ளதென வடக்கு ஆளுநர் மேலும் தெரிவித்தார்.\nஇதேவேளை, நாட்டில் முக்கிய பொறுப்புக்களில் உள்ளவர்கள் வேறு சமயத்தவர்களை திருமணம் செய்து கொழும்பில் சந்தோசமாக வாழ்ந்து வருகையில், பணமின்றி கஷ்டப்படும் மக்கள் முரண்பட்டுக்கொள்வது நல்லதல்ல என்றும் கூறியுள்ளார்.\nஅரசியல் செய்திகள் News S\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nசர்வதேசத்தின் பிடிக்குள் மீண்டும் மைத்திரி ஆதாரத்துடன் களத்தில் குதிக்கும் அமைப்பு.\nசர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் மற்றும் மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வு குழு இணைந்து சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு 500 தமிழர்கள் இராணுவத...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sharechat.com/profile/dmkcoimbatore", "date_download": "2019-10-20T17:57:17Z", "digest": "sha1:4X5JBXZ3U32PHGC2MSAIWLKZUQ3KF2ZG", "length": 6000, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "DMK Coimbatore - ShareChat - Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Coimbatore District.", "raw_content": "\nகோவை (தெ) மாவட்ட பொறுப்பாளர் திரு தென்றல் செல்வராஜ் அவர்கள் தலைமையில் பொதுமக்கள் மீது சுமத்தப்படும் சொத்து வரி குறைக்க திமுக சார்பில் பலமுறை மனு கொடுத்தும் கண்டு கொள்ளாத அரசு நிர்வாகத்தையும் கடந்த 9 ஆண்டுகளில் 50 மேற்பட்ட வழக்குகள் கழகத் தோழர்கள் மீது போடப்பட்டதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் 100 மேற்பட்ட கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்\nகோவைமாநகர் பாநா.புதூர் பகுதி 13வது வட்டசெயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பகுதிபொறுப்பாளர் வ.ம. சண்முகசுந்தரம்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோட்டைஅப்பாஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்பஅணி ஒருங்கிணைப்பாளர் அ.தமிழ்மறை முன்னிலையில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு நடைபெற்றது\nஇந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி\nஆட்டோமொபைல் துறையில் பல லட்சம் தொழிலாளர்கள் நிரந்தரமாக வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது உண்மையா \nகடந்த சில ஆண்டுகளாக புதிய தொழில் நிறுவனங்கள் எதுவும் தமிழகத்தில் தொடங்கப்படவில்லையே ஏன் \nஆட்டோ மொபைல் துறையின் வீழ்ச்சி மாநகரத்திற்கு மட்டுமான பாதிப்பாக சித்தரிக்கப்படுவது ஏற்புடையதா \nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2015/08/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE/", "date_download": "2019-10-20T16:33:03Z", "digest": "sha1:27ZPYLH2374NY6ZUQ2UY6J5BDWV4BZHS", "length": 61593, "nlines": 534, "source_domain": "ta.rayhaber.com", "title": "Kabataş-Mecidiyeköy-Mahmutbey Raylı Ulaşım Toplu Taşıma Sistemi İçin Metro aracı alımı ihalesi sonucu (Özel Haber) - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[16 / 10 / 2019] பி.டி.கே வழியாக ஐரோப்பாவை அடையும் முதல் சரக்கு ரயில் சிவாஸ் வழியாக செல்லும்\tசிங்கங்கள்\n[16 / 10 / 2019] இங்கே பார்க் டிரைவர்கள் பயிற்சி பெறுகிறார்கள்\tகோகோயெய் XX\n[16 / 10 / 2019] அமைச்சர் துர்ஹான்: 'தடை இல்லாத போக்குவரத்து'க்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கிறோம்\tஅன்காரா\n[16 / 10 / 2019] உள்நாட்டு மற்றும் தேசிய பிராண்ட் தயாரிப்புகளை நாம் ஏன் தயாரிக்க வேண்டும்\tஅன்காரா\n[16 / 10 / 2019] நிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\tபுதன்\n[16 / 10 / 2019] வோக்ஸ்வாகன் தொழிற்சாலை துருக்கி மீதான தீர்மானம் ஒத்திவைப்பு\t26 மனிசா\n[16 / 10 / 2019] எக்ரேம் İmamoğlu: 'சேனல் இஸ்தான்புல் பற்றி எனக்கு சாதகமான யோசனை எதுவும் இல்லை'\tஇஸ்தான்புல்\n[16 / 10 / 2019] இஸ்தான்புல் அட்டை மற்றும் கிரெடிட் கார்டு செலுத்தும் காலம் İSPARK இல் தொடங்கியது\tஇஸ்தான்புல்\n[16 / 10 / 2019] XnUMX இன் முடிவில் İzmir Narlıdere சுரங்கப்பாதை சேவையில் சேர்க்கப்படும்\tஇஸ்மிர்\n[16 / 10 / 2019] சாம்சூன் போக்குவரத்து அதிகரிக்கப்படும் ஆனால் குறைந்தபட்ச தொகை\tசம்சுங்\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்இஸ்தான்புல்மெட்ரோ கார் வாங்குவதற்கான டெண்டர் விளைவாக கபாடாஸ்-மெசிடியியோய்-மஹ்முத்துபே ரயில் போக்குவரத்து பொது போக்குவரத்து அமைப்பு (சிறப்பு செய்திகள்)\nமெட்ரோ கார் வாங்குவதற்கான டெண்டர் விளைவாக கபாடாஸ்-மெசிடியியோய்-மஹ்முத்துபே ரயில் போக்குவரத்து பொது போக்குவரத்து அமைப்பு (சிறப்பு செய்திகள்)\n05 / 08 / 2015 லெவந்த் ஓஜென் இஸ்தான்புல், சிறப்பு செய்திகள், புகையிரத, பொதுத், தலைப்பு, மெட்ரோ, துருக்கி 2\nKabataş-Mecidiyeköy-Mahmutbey ரயில் போக்குவரத்து பொது போக்குவரத்து அமைப்பு\nKabataş-Mecidiyeköy-Mahmutbey Rail Transportation பொது போக்குவரத்து அமைப்பு 300 அலகு மெட்ரோ வாகன வழங்கல் மற்றும் ஆணையம் திட்டம் ஐரோப்பிய பெருநகர மயமாக்கல் ரயில் கணினி திணைக்களம் ஐரோப்பிய பக்க ரயில் கணினி இயக்குநரகம் மூலம் உணரப்பட்டது.\n2- ஹூண்டாய் ரோட்டம்- யூரோட் ஜே.வி. X ஐரோப்பிய யூரோ\n4- சீமென்ஸ் X ஐரோப்பிய யூரோ\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய ச��ளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nகொள்முதல் அறிவிப்பு: Kabataş-Mecidiyeköy-Mahmutbey ரயில் போக்குவரத்து பொது போக்குவரத்து அமைப்பு (சிறப்பு செய்திகள்) (04.08.2015 தாமதம்) மெட்ரோ வாங்கப்படும் 27 / 05 / 2015 ஸ்டோன்- Mecidiyeköy-Mahmutbey ரயில் மாஸ் டிரான்சிட் அமைப்பு ட்ரான்ஸிட் வாங்கிய வேண்டும் மெட்ரோ கருவி இஸ்தான்புல் METROPOLITAN நகராட்சியின் ஐரோப்பிய சைட் ரெயில் கணினி நிர்வாகத்துக்கு ஸ்டோன்- Mecidiyeköy-Mahmutbey ரயில் போக்குவரத்து பொது போக்குவரத்து அமைப்புகள் 300 அளவு நிலத்தடி கருவி வழங்கல் மற்றும் அதிகாரம்பெற்ற வணிகம் வரவேற்பு 4734 ரயில் அமைப்பு திணைக்களம் பொது எண் திறந்த செயல்முறை மூலமாக டெண்டர் 19 கட்டுரை குறியீடு படி வழங்கப்படும். டெண்டர் குறித்த விரிவான தகவல்களை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன: டெண்டர் பதிவு எண்: 2015 / 51471 1-நிர்வாகம் அ) முகவரி: இஸ்தான்புல் பெருநகர நகராட்சி துணை சேவை கட்டிடம் m.nezih Ozmen ஐரோப்பிய சைட் ரயில் சிஸ்டம் இயக்குநரகம் இஸ்தான்புல் பெருநகர நகராட்சி ரயில் சிஸ்டம் டிபார்ட்மெண்ட் ...\n68 சுரங்கப்பாதை வாகனங்கள் - Hacıosman - Yenikapı Rail பொது போக்குவரத்து அமைப்பு சுரங்கப்பாதை வாகன கொள்முதல் டெண்டர் முடிவு (சிறப்பு செய்திகள்) 08 / 10 / 2014 இஸ்தான்புல் பிபி ரயில் டிரான்சிட் அமைப்பு திட்ட 68 துண்டுகள் மெட்ரோ வாகன வழங்கல் டெண்டர் சமர்ப்பிக்கப்பட தேதி அக்டோபர் 08 2014 இறுதி ஏலத்தொகை காலக்கெடு செய்யப்பட்டது. \"Hacıosman - Yenikapi ரயில் டிரான்சிட் அமைப்பு 68 துண்டுகள் மெட்ரோ வாகன நிறுவனம் 3 செய்ய டெண்டர் வழங்கல் மற்றும் அறுவை சிகிச்சை யூரோ ஏலம் உள்ள டெண்டர் செலவு 83.216.989 அதிகாரப்பூர்வமற்ற ஏலம் verdi.yaklaşık வழங்குகிறது பின்வருமாறு: Durmazlar: கருவிகள் 67.986.400 யூரோக்கள் கடன் முயற்சியில் 90.800.000 யூரோக்கள் காப்புறுதி வழங்குகிறது: சி.என்.ஆர் நீங்கள் கடிதங்கள் நன்றி 7% மிகை eurob ஏற்றுமதி கடன் வட்டி விகிதம்% ஆண்டு ஏற்றுமதி வரவுகளை தொழில்துறை கடன் நாட்டிவிசன் இன் 2 13 5 ஆண்டுகள் + உள்ளது: 40% HYUNDAI-Rotem: கருவிகள் கடன் xnumxeuro வழங்குகிறது ...\nகபாடாஸ் - மெசிடியேகே - மஹ்முத்பே ரயில் போக்குவரத்து பொது போக்குவரத்து அமைப்பு டெண்டர் முடிந்தது 13 / 11 / 2015 இஸ்தான்புல் BB கபாடாஸ் - மேசிடிய்யோய் - மஹும்தபே டெண்டர், பொது போக்குவரத்து அமைப்புக்கு வாகனங்களை வாங்குவதற்காக வழங்கப்பட்டது. பல புதிய மேம்பாடுகள் மெட்ரோ கோடு XXX வாகனம் (04 வாகனம்), மொத்தம் மொத்தம் 21 சுரங்கப்பாதை சப்ளை மற்றும் கமிஷனிங் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்வெஸ்ட்மென்ட்ஸ் மேகஸின் மூலம் கிடைத்த தகவலின் படி; திட்டத்தின் செலவு என்பது € 9 ஆகும். லிமிடெட் அவள் வென்றார். ...\nவாகனங்கள் வாங்குவதற்கான டெண்டரின் விளைவாக கபாட்டா - மெசிடியேகே - மஹ்முத்பே ரயில் போக்குவரத்து முறைக்கு ஆட்சேபனை நிராகரிக்கப்பட்டது 15 / 04 / 2016 ஸ்டோன் - Mecidiyeköy - Mahmutbey ரயில் டிரான்ஸ்போர்ட் சிஸ்டம் வாகன கொள்முதல் டெண்டர் JCC முன்னுரையில் பீனி போக்குவரத்து எஸ்.ஏ. நிறுவனத்திற்கு ரயில் அமைப்புகள் இயக்குநரகம் ஐரோப்பிய பக்க உருக்கமான இஸ்தான்புல் பெருநகர நகராட்சி ரயில் சிஸ்டம் துறை முடிவுகளை அவரின் மேல்முறையீட்டின் மறுத்து, 2015 / 51471 JCC எண் ஸ்டோன் - Mecidiyeköy - Mahmutbey ரயில் போக்குவரத்து பொது போக்குவரத்து அமைப்புகள் 75 அலகுகள் (4 வாகனம்) சுரங்கப்பாதை தொடர், மொத்தம் 300 துண்டுகள் மெட்ரோ வாகன வழங்கல் மற்றும் டெண்டர் நிறுவனம் பொது கொள்முதல் ஆணையம் (PPA) செய்யப்பட்ட முன்னுரையில் பீனி போக்குவரத்து எஸ்.ஏ. ஆட்சேபனைகள் முடிவுகளை அதிகாரம்பெற்ற பணி, மறுத்துவிட்டார். அறியப்படும், JCC ஏற்கனவே சங்குசதூங் ரயில்வே வாகனங்கள் fimıa உருக்கமான விளைவாக செய்யப்பட்டுள்ளன ...\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nகொள்முதல் அறிவிப்பு: நீட் நிலையம் மற்றும் போரான் நிலைய பகுதியில் 1 மற்றும் 2 சாலைகளுக்கு இடையில் குறைந்த தளத்தை உருவாக்குதல்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nஒவ்வொரு ஆண��டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nகுடிமகனின் டிராம் திட்டம் கவனத்தை ஈர்க்கிறது\nநாங்கள் என்றாலும் நாம் இருவரும் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கொரியர்கள் பயிற்சி உள்நாட்டு தொழில் மேம்படுத்த எடுக்க வாங்க இவ்வளவு பணம் செலவிட ஆனால் எந்த உலர் எலும்புகள் இன்னும் க்ரீஸ் இருந்தது ஆனால் வெளிநாட்டினர் மண்வாரி படைப்புகள் தோண்டி எங்களுக்கு bizmkilere அதை உள்ளது\nமுதலில் அதை அவரை மத்தி போன்ற நிரம்பிய மக்கள் லட்சிய எட்டுத்தொகுதி கார் நான்கு கார்கள் உள்ளன பின்னர் வரிகளை Bahçeşehir சவாரி வரை நீட்டிக்கப்பட்டது வேண்டிய மேல் மிக தெளிவான உதாரணமாக, காத்திருக்க எட்டு அந்த கலைப்பட மக்கள் பத்து நிமிடங்கள் அனுபவிக்கிறது இன்று கழுகு CJ வரி நகரும் ஒரு நீண்ட வரிசை தான் நான் நிச்சயமாக விரும்புகிறேன் இந்த டெண்டர் ஒரு உள்நாட்டு நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது மற்றும் உள்நாட்டில் செய்யப்படுகிறது\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nபி.டி.கே வழியாக ஐரோப்பாவை அடையும் முதல் சரக்கு ரயில் சிவாஸ் வழியாக செல்லும்\nசீசர், சாலை போக்குவரத்து பாதுகாப்பு மேலாண்மை அமைப்பு திறப்ப�� கூட்டத்தில் கலந்து கொண்டது\nபர்சா யில்டிரிமில் நிலக்கீல் நடைபாதை வேலை செய்கிறது\n400 டன் நிலக்கீல் இஸ்மிட் மெரினாவிற்கு நடைபாதை\n4 தனி வரி வழித்தட ஏற்பாடு கோகேலியில் செய்யப்பட்டது\nஇங்கே பார்க் டிரைவர்கள் பயிற்சி பெறுகிறார்கள்\nகோர்க்பனாரில் கேபிள் கார் பதற்றம்\nஅமைச்சர் துர்ஹான்: 'தடை இல்லாத போக்குவரத்து'க்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கிறோம்\nஃபெத்தி யாசார் முதல் டெமெடெவ்லர் வரை\nஉள்நாட்டு மற்றும் தேசிய பிராண்ட் தயாரிப்புகளை நாம் ஏன் தயாரிக்க வேண்டும்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nவோக்ஸ்வாகன் தொழிற்சாலை துருக்கி மீதான தீர்மானம் ஒத்திவைப்பு\nஎக்ரேம் İmamoğlu: 'சேனல் இஸ்தான்புல் பற்றி எனக்கு சாதகமான யோசனை எதுவும் இல்லை'\nஇஸ்தான்புல் அட்டை மற்றும் கிரெடிட் கார்டு செலுத்தும் காலம் İSPARK இல் தொடங்கியது\nXnUMX இன் முடிவில் İzmir Narlıdere சுரங்கப்பாதை சேவையில் சேர்க்கப்படும்\nRayHaber 16.10.2019 டெண்டர் புல்லட்டின்\nசாம்சூன் போக்குவரத்து அதிகரிக்கப்படும் ஆனால் குறைந்தபட்ச தொகை\nகோகேலியில் பாதுகாப்பான போக்குவரத்துக்காக பொது பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nUTİKAD Zirve 2019 லாஜிஸ்டிக்ஸ் துறையை முன்னோக்கி மாற்றுகிறது\nகொன்யாவில் நடந்த வாடிக்கையாளர் நிகழ்வில் டீசி தொலைநோக்கி ஏற்றிகள் முழு தரத்தைப் பெறுகின்றன\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nகொள்முதல் அறிவிப்பு: நீட் நிலையம் மற்றும் போரான் நிலைய பகுதியில் 1 மற்றும் 2 சாலைகளுக்கு இடையில் குறைந்த தளத்தை உருவாக்குதல்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nகொள்முதல் அறிவிப்பு: நீட் நிலையம் மற்றும் போரான் நிலைய பகுதியில் 1 மற்றும் 2 சாலைகளுக்கு இடையில் குறைந்த தளத்தை உருவாக்குதல்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: ���லுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nகொள்முதல் அறிவிப்பு: Kabataş-Mecidiyeköy-Mahmutbey ரயில் போக்குவரத்து பொது போக்குவரத்து அமைப்பு (சிறப்பு செய்திகள்) (04.08.2015 தாமதம்) மெட்ரோ வாங்கப்படும்\n68 சுரங்கப்பாதை வாகனங்கள் - Hacıosman - Yenikapı Rail பொது போக்குவரத்து அமைப்பு சுரங்கப்பாதை வாகன கொள்முதல் டெண்டர் முடிவு (சிறப்பு செய்திகள்)\nகபாடாஸ் - மெசிடியேகே - மஹ்முத்பே ரயில் போக்குவரத்து பொது போக்குவரத்து அமைப்பு டெண்டர் முடிந்தது\nவாகனங்கள் வாங்குவதற்கான டெண்டரின் விளைவாக கபாட்டா - மெசிடியேகே - மஹ்முத்பே ரயில் போக்குவரத்து முறைக்கு ஆட்சேபனை நிராகரிக்கப்பட்டது\nகபாடாஸ்-மீசிதிக்கியோ-மஹ்முத்பே மெட்ரோ கட்டுமான கட்டுமான பணி வேலை ஒப்பந்தம் (சிறப்பு அறிக்கை)\nKabataş - Mecidiyeköy - Mahmutbey Rail போக்குவரத்து பொது போக்குவரத்து அமைப்பு வாகன கொள்முதல் டெண்டர் விவரக்குறிப்பு விற்பனை தொடர்கிறது\nகபாடாஸ் - மெசிடியேகே - மஹ்முத்பே ரயில் போக்குவரத்து பொது போக்குவரத்து அமைப்பு டெண்டர் சேகரிக்கப்பட்ட வாகனங்கள் வாங்குவதற்கான டெண்டருக்கு\nகபாடாஸ் - மெசிடியேகே - மஹ்முத்பே ரயில் போக்குவரத்து பொது போக்குவரத்து அமைப்பு வாகன கொள்முதல் டெண்டர் முறையிட்டது\nகபாடஸ்-மிசிடிய்யோயாய் - ரயில் போக்குவரத்து அமைப்புக்கான வாகன கொள்முதல் டெண்டர் என்ற மேல்முறையீட்டை மஹ்முத்துபே நிராகரிக்கிறது\nகபாடாஸ் - மெசிடியேகே - மஹ்முத்பே ரயில்வே சிஸ்டம் வாகன கொள்முதல் டெண்டர் ஜே.சி.சி.\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 9 அக்டோபர் மாதம் ���ுவிங்ராட் உடன் உன்குரோப்ரூ ...\nஇன்று வரலாற்றில்: 13 அக்டோபர் 2017 OMSAN\nஆஃப்ரோட் உற்சாகம் அடபசாரிக்கு நகர்கிறது\nவோக்ஸ்வாகன் தொழிற்சாலை துருக்கி மீதான தீர்மானம் ஒத்திவைப்பு\nகொன்யாவில் நடந்த வாடிக்கையாளர் நிகழ்வில் டீசி தொலைநோக்கி ஏற்றிகள் முழு தரத்தைப் பெறுகின்றன\nஐரோப்பிய ஏரோபாட்டிக் சாம்பியன்ஷிப் மூச்சடைப்பு\nஉள்நாட்டு கடன் சிறப்பு வாகன கடன் தொகுப்புகளில் புதிய நிறுவன ஒத்துழைப்பு\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nமகன் கடைசி நீராவி தரிஹி கண்காட்சி வரலாற்று அல்சான்காக் நிலையத்தில் நடைபெற்றது\nTCDD இன் 163. அஃபியோன்கராஹிசரில் ஜாய் உடன் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nநி���ந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nகுளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\nவிழிப்புணர்வை ஏற்படுத்த ஐ.இ.டி.டி தனது இடங்களை புதுப்பித்து வருகிறது\nIETT மகளிர் இயக்கி விண்ணப்ப காலக்கெடு அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nÇavuşlu பாலம் கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nகெப்ஸ் டாரகா சுரங்கப்பாதை அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது, ஆனால் ...\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-10-20T17:41:45Z", "digest": "sha1:BIXEM7M7YXP3LS4TVU5IXQ6KTOTXPJH2", "length": 8133, "nlines": 86, "source_domain": "ta.wikinews.org", "title": "ருவாண்டா ஆயுதக்குழுத் தலைவர்கள் ஜெர்மனியில் கைது - விக்கிசெய்தி", "raw_content": "ருவாண்டா ஆயுதக்குழுத் தலைவர்கள் ஜெர்மனியில் கைது\nசெவ்வாய், நவம்பர் 17, 2009\nகொங்கோ மக்களாட்சிக் குடியரசில் இருந்து ஏனைய செய்திகள்\n9 ஏப்ரல் 2015: ருவாண்டா படுகொலைக் குற்றவாளியை கொங்கோ நாடு கடத்தியது\n6 நவம்பர் 2013: கொங்கோ எம்23 போராளிகள் ஆயுதங்களைக் களைவதாக அறிவிப்பு\n29 அக்டோபர் 2013: கொங்கோ எம்23 போராளிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்துவிட்டதாக ஐநா அறிவிப்பு\n24 ஆகத்து 2013: கொங்கோ எம்23 போராளிகளின் தளங்கள் மீது ஐநா படையினர் எறிகணைத் தாக்குதல்\n15 மே 2013: பத்திரிசு லுமும்பா நினைவாக கொங்கோ சனநாயகக் குடியரசில் புதிய நகரம்\nகொங்கோ மக்களாட்சிக் குடியரசின் அமைவிடம்\nகொங்கோ மக்களாட்சிக் குடியரசின் கிழக்கு பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஊட்டு இன ருவாண்டா ஆயுதக்குழுவொன்றின் தலைவர்களை ஜெர்மனியக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nஎப்.எல்.டி.ஆர் என்ற ருவாண்டாவின் விடுதலைக்கான மக்களாட்சிப் படைகளின் தலைவரான இக்னஸ் முர்வனாஷ் யாக்கா என்பவரும் அவருக்கு அடுத்த நிலையிலிருந்த ஸ்டட்டன் முசோனியும் மனித குலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் ம���்றும் பயங்கரவாத குற்றச்செயல்கள் தொடர்பான சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஜெர்மனியிலிருந்து ஆயுதக்குழு நடவடிக்கைகளை நெறிப்படுத்தியதாக முர்வனாஷ் யாக்கா மீது ஐ.நா குற்றஞ்சாட்டியிருந்தது.\n1994 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 800,000 மக்கள் குறிப்பாக துட்சி இனத்தவர்கள் உயிரிழக்கக் காரணமான ருவாண்டா இனப்படுகொலையை அடுத்து இந்த அமைப்பு கொங்கோவுக்கு இடம்மாறியமை குறிப்பிடத்தக்கது.\nஎப்டிஎல்ஆர் அமைப்பின் ஆயுதக்குழுக்களுடன் கொங்கோ இராணுவம் சண்டையிட்டு வருகிறது. இராணுவத்திற்கு ஆதரவாக ஐநா படைகள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த சனவரி முதல் இந்நடவடிக்கை இடம்பெற்று வந்தாலும், இன்னமும் ஆயுததாரிகளின் நடமாட்டம் அங்கு இருந்து வருகிறது.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/india-41257614", "date_download": "2019-10-20T16:48:05Z", "digest": "sha1:VFPMTOQWRGGTZ6RR4N22HQLRZS2A66DD", "length": 13484, "nlines": 122, "source_domain": "www.bbc.com", "title": "ரேஷன் ஸ்மார்ட் அட்டையில் காஜல் அகர்வாலின் புகைப்படம் வந்தது எப்படி? - BBC News தமிழ்", "raw_content": "\nரேஷன் ஸ்மார்ட் அட்டையில் காஜல் அகர்வாலின் புகைப்படம் வந்தது எப்படி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கோமாளி வட்டம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணியின் பொதுவிநியோக ஸ்மார்ட் அட்டையில் அவரது புகைப்படத்திற்குப் பதிலாக பிரபல நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் கேலிசெய்யப்பட்டு வருகிறது.\nசேலம் மாவட்டம் ஓமலூரில் ஆர்.சி. செட்டிபட்டி, கோமாளிவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா. தமிழக அரசு பொதுவிநியோகத் துறையில், தற்போதுவரை பயன்படுத்திவந்த புத்தக வடிவிலான ரேஷன் அட்டையை மாற்றிவிட்டு, ஸ்மார்ட் கார்டுகளை வழங்கிவருகிறது. சரோஜா தன்னுடைய குடும்பத்திற்கான ஸ்மார்ட் கார்டை நேற்று தங்களுடைய பொது விநியோக அங்காடியில் பெறுவதற்காகச் சென்றார்.\nஅப்போது, அந்தக் கடையின் பொறுப்பாளர் ஸ்மார்ட் அட்டையில் சரோஜாவின் புகைப்படம் மாறியிருப்பதால் அவரது புதிய புகைப்படம் ஒன்றைத் தருமாறு கேட்டிருக்கிறார். இதையடுத்���ு சரோஜாவின் உறவினர்கள் அந்த ஸ்மார்ட் அட்டையை வாங்கிப் பார்த்தபோது, அதில் சரோஜாவின் புகைப்படத்திற்குப் பதிலாக காஜல் அகர்வாலின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது தெரியவந்தது.\nஇதனை புகைப்படம் எடுத்து, அவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். இந்த விவகாரம் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் கேலியாக விவாதிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், உடனடியாக சரோஜாவின் குடும்ப அட்டையைத் திரும்பப் பெற்ற அதிகாரிகள் அவரது புகைப்படத்தை மாற்றி புதிய அட்டையை அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.\nஸ்மார்ட் அட்டையில் சரோஜாவின் புகைப்படத்திற்குப் பதிலாக காஜல் அகர்வாலின் புகைப்படம் இடம்பெற்றது எப்படி என ஓமலூரின் தாலுகா வழங்கல் அதிகாரி அருள் பிரகாஷிடம் பிபிசி கேட்டபோது, நுகர்பொருள் வழங்கு துறையால் இந்தப் புகைப்படம் மாற்றப்படவில்லையெனத் தெரிவித்தார்.\n\"இந்த ஆண்டு ஏப்ரலில் போன் நம்பரை மாற்றுவதற்காக சரோஜா ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதை நான்தான் மாற்றினேன். அதற்குப் பிறகு கடந்த மே மாதம் 28ஆம் தேதி இவருடைய தகவல்களைச் சரிபார்த்தபோது, எல்லாம் சரியாகத்தான் இருந்தது. அதற்குப் பிறகுதான் இந்தப் புகைப்படம் மாற்றப்பட்டிருக்கிறது\" என்கிறார் அருள் பிரகாஷ்.\nதமிழக அரசு நுகர்வோரே தங்களுடைய மொபைல்களில் பயன்படுத்தும் வகையில், TNEPDS என்ற செயலியை வழங்குகிறது. இந்தச் செயலியைப் பயன்படுத்தி, நுகர்வோர் தங்கள் புகைப்படத்தை மாற்ற முடியும் என்கிறார் அருள் பிரகாஷ்.\nநிமிடங்களை உங்களால் அளக்க முடியுமா\nஇந்தியாவில் 92 ஆண்டுகளில் இல்லாத அளவு பொருளாதார ஏற்றத்தாழ்வு- ஆய்வு\nஇந்த ஸ்மார்ட் அட்டை அச்சிடப்படுவதற்கு முன்பாக, சரோஜாவின் குடும்பத்தினரே இதனை மாற்றியிருக்க வேண்டும் என்றும் நுகர்பொருள் வழங்குதுறையின் சார்பில் இந்த மாற்றம்செய்யப்படவில்லை என்றும் கூறுகிறார் அருள் பிரகாஷ்.\nஇந்தத் தகவலைக் கேட்டதும், தான் அந்தக் கடைக்குச் சென்று நடந்ததை விசாரித்தபோது மாற்றுத் திறனாளியான கடையின் பொறுப்பாளரிடமிருந்து வலுக்கட்டாயமாக சரோஜாவின் உறவினர்கள் இந்த அட்டையைப் பறித்துச் சென்று ஊடகங்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளது தெரியவந்தது என்கிறார் அருள் பிரகாஷ்.\nசரோஜாவின் உறவினர்களிடம் கேட்டபோது, அந்தக் குறிப்பிட்ட கடை��ின் பணியாளர்களை மாற்ற வேண்டுமெனப் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அவர்கள் மாற்றப்படாததால், அதிகாரிகளை அங்கு வரவைப்பதற்காக இதைச் செய்ததாக அவர்கள் கூறினர் என்றும் அருள் பிரகாஷ் தெரிவித்தார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக தற்போது அரசுக்கு அறிக்கை அனுப்பியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nதனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை காவல்துறை மிரட்டுவதாக டிடிவி தினகரன் புகார்\nரோஹிஞ்சாக்களின் அவலநிலை : புகைப்படங்கள் சொல்லும் கதை\n1965 இந்திய-பாகிஸ்தான் போர்: முதல் நாள் வெற்றி அடுத்த நாள் போர்க் கைதி\nமுக அடையாளம் மற்றும் ஓஎல்இடி திரை வசதிகளுடன் வெளியாகியுள்ள ஐஃபோன் X\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/science-41833626", "date_download": "2019-10-20T17:02:15Z", "digest": "sha1:DQGK23E5FFD2KCZKTQ2OUG6UXOL3AIIU", "length": 20679, "nlines": 157, "source_domain": "www.bbc.com", "title": "உங்களுக்கு தெரியாமலேயே உரையாடல்களை ஒட்டுக் கேட்கிறதா ஸ்மார்ட்போன்கள்? - BBC News தமிழ்", "raw_content": "\nஉங்களுக்கு தெரியாமலேயே உரையாடல்களை ஒட்டுக் கேட்கிறதா ஸ்மார்ட்போன்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஸ்மார்ட்போன்கள் எனப்படும் திறன்பேசிகளில் உள்ள ஒலிவாங்கிகளான மைக்ரோபோன்கள் நமது உரையாடல்களை நமக்கே தெரியாமல் ஒட்டுக்கேட்டு அதன் மூலம் கிடைக்கும் தரவுகளை கொண்டு சரியான விளம்பரங்களை வழங்குகின்றன என்கிற குற்றச்சாட்டை ஃபேஸ்புக் போன்ற பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றன.\nஃபேஸ்புக்கின் விளம்பரங்கள் பிரிவின் துணைத் தலைவரான ராப் கோல்ட்மேன், ஃபேஸ்புக் இதுபோன்ற வழிமுறைகளை மேற்கொண்டதே இல்லை என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nஒவ்வொரு நாளும் நாம் பார்க்கும் ஆன்லைன் விளம்பரங்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டால், இவ்வாறு நடப்பது முற்றிலும் தற்செயலானது என்பது ஒரு வலுவான வாதமாக உள்ளது. இத��்கு முன்னரே இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றாலும் தற்போதுதான் அதைப் பற்றி பேசத் தொடங்கியிருப்பதால் அவ்வாறு நினைக்க தோன்றலாம் என்றும் கூறப்படுகிறது.\nஅரசியல் விளம்பரங்களுக்கு புதிய நடைமுறையை அறிவித்தது ஃபேஸ்புக்\n சற்று பொறுங்கள்; உங்கள் தகவல்கள் திருடப்படலாம்\nஇதுவரை உங்கள் திறன்பேசிகளில் உள்ள ஒலிவாங்கிகள் நாம் பேசுவதை மற்றவருக்கு கேட்க செய்வதற்கும், ஒலியை செய்வதற்கு மட்டுமே பயன்படுவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால், இங்கு சிலர் தங்களின் திறன்பேசிகள் மற்றவர்களுடனான உரையாடல்களை ஒட்டுக் கேட்டு அதன் காரணமாக தொடர்புடைய விளம்பரங்களை பெற்றதாக தங்களின் அனுபவங்களை கூறுகிறார்கள்.\nநிச்சயதார்த்தம் பற்றி அறிவிப்பதற்கு முன்னரே திருமணம் சார்ந்த விளம்பரங்களை பார்த்தோம்\nபடத்தின் காப்புரிமை Getty Images\n\"நானும் என்னுடைய வருங்கால மனைவியும் எவருக்கும் கூறாமல் நடத்திய நிச்சயதார்த்தத்தை பற்றி மற்றவர்க்கு தெரிவிப்பதற்கு முன்னரே திருமணம் சார்ந்த விளம்பரங்களை பார்த்தோம்,\" என்கிறார் அமெரிக்காவின் ஸ்ப்ரிங்பீல்டு பகுதியை சேர்ந்த நாட்.\nகண்ணிமைக்கும் நேரத்தில் நாங்கள் மோதிரத்தை வாங்கினோம் மற்றும் அது தொடர்புடைய எதையும் இணையத்தில் பார்க்கவே இல்லை.\n\"இரண்டு வாரங்களுக்கு முன்னர் நானும் என்னுடைய வருங்கால மனைவியும் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்று அதுவரை நாங்கள் வாங்காத, பேசாத மதுபானம் ஒன்றை அருந்தினோம். அதற்கு அடுத்த நாள் காலையிலேயே அது என்னுடைய ஃபேஸ்புக் கணக்கின் முகப்பில் முதல் விளம்பரமாக வந்தது.\".\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஉணவின்றி பரிதவிக்கும் சிரியா குழந்தைகள்\nதொடர்ந்து இணைந்துக் கொண்டே இருந்த செவிப்புலன் உதவி சாதனம்\n\"2016ல் என்னுடைய வலது காதின் கேட்கும் திறனை இழந்தேன். ஆப்பிளின் ஐபோன்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு செவிப்புலன் உதவி சாதனம் எனக்கு அளிக்கப்பட்டது\" என்கிறார் அமெரிக்காவை சேர்ந்த ஜான்.\n\"அதாவது இந்த சாதனத்தை பயன்படுத்தி என்னால் மற்றவர்களை மொபைல் மூலம் தொடர்பு கொள்ளவும், பாட்டு கேட்க உட்பட பலவற்றை செய்யவியலும்.\n\"ஒவ்வொரு முறை என்னுடைய செவிப்புலன் உதவி சாதனம் திறன்பேசியுடன் இணைக்கப்படும் போதும் ஒருவித கிளிக் ஒலி கேட்கும். ஏனெனில், அ���ு என்னை சுற்றியுள்ள உலகை நான் நேரிடையாக கேட்பதிலிருந்து அச்சாதனம் வழியாக கேட்கும் வகையில் மாற்றுவதால் கேட்கிறது.\"\nஓய்வு பெறும் நெஹ்ரா: மறக்க முடியாத தருணங்கள்\nகத்தார்: பாலைவனத்தில் குளிர்சாதன வசதியோடு பராமரிக்கப்படும் மாடுகள்\n\"திறன்பேசியிலுள்ள மைக்ரோபோனினால் அது தலைகீழாகவும் நடந்தது.\"\n\"செயலிகளுக்கான ஒலி அனுமதியை நான் அணைத்து வைத்திருந்தபோதும் கூட ஃபேஸ்புக்கின் பிரதான செயலி மற்றும் மெஸ்சேஞ்சர் செயலி ஆகிய இரண்டிலுமே அந்த கிளிக் ஒலியை பல நேரங்களில் கேட்டேன்\" என்கிறார்.\nநகைச்சுவையாக பேசிய வார்த்தை விளம்பரமாக வந்தது\nபடத்தின் காப்புரிமை Getty Images\n\"சென்ற வாரம்தான் நான் என்னுடைய வேலையை விட்டேன். நண்பர் ஒருவருடன் அடுத்து எந்த திசையை நோக்கி செல்லவிருக்கிறேன் என்பது குறித்து பேசிக்கொண்டிருந்தேன்,\" என்கிறார் லின்கனை சேர்ந்த லிண்ட்சே என்பவர்.\n\"எனக்கு காபி மிகவும் பிடிக்கும் என்பதால், ஒருவேளை நான் ஸ்டார்பக்ஸ்க்கு சென்றால் நிறைய காபி குடிக்க முடியுமென்று கூறினேன்.\"\n\"அதற்கடுத்த முறை நான் என் திறன்பேசியில் ஃபேஸ்புக்கை திறந்தபோது, ஸ்டார்பக்ஸ் நிறுவனம் புதிய பணியாட்களை தேர்ந்தெடுப்பதற்கான லண்டனில் முகாமொன்றை நடத்துவதாக விளம்பரம் வந்தது\" என்று கூறுகிறார்.\nதிடீரென வந்த வீட்டு பாதுகாப்பு சாதனங்கள் பற்றிய விளம்பரம்\n\"தனது வீட்டில் கண்காணிப்பு காமெராவை அமைக்கும் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன்\" என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெலிசா கூறுகிறார்.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஷேக்குகளுக்கு விடுமுறை மனைவிகளாக விற்கப்பட்ட இந்திய சிறுமிகள்\n\"வீட்டு பாதுகாப்பு சாதனங்கள் தொடர்புடைய எவற்றையும் பார்க்க நான் இணையத்தை நாடியதே கிடையாது. ஆனால், வெறும் அரை மணி நேரத்திற்கும் குறைவாக கண்காணிப்பு காமெராவை நிறுவுவது பற்றி பேசியவுடன் , வீட்டு பாதுகாப்பு சாதனங்கள் பற்றிய விளம்பரம் என்னுடைய ஃபேஸ்புக்கில் வந்தது.\"\n\"அந்த உரையாடலின் முழு நேரமும் திறன்பேசி என் பாக்கெட்டில்தான் இருந்தது.\"\nநண்பர் பேசியதற்கு ஏற்ற விளம்பரம் எனக்கு வந்தது\nபடத்தின் காப்புரிமை Getty Images\n\"ஒருமுறை என்னுடைய நண்பரொருவர் அவருக்கு லேசர் கண் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதாக கூறிக்கொண்டிருந்தார்,\" என்கிறார் ஓரிகனை சேர்ந்த ஆஸ்டின்.\n\"அந்த உரையாடலுக்கு பின்பு நான் உடனடியாக ஃபேஸ்புக்கை திறந்தபோது லேசர் கண் சிகிச்சை பற்றிய விளம்பரம் வந்தது.\"\n\"தெளிவான கண்பார்வை திறனுள்ள நான் இதுவரை லேசர் அறுவை சிகிச்சையை பற்றி தேடல் மேற்கொண்டதே இல்லை.\"\nகேட்டலன் தலைவர்கள் நேரில் ஆஜராக ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவு\nப்ளூடூத் தேர்வு முறைகேடு வழக்கு: ஐபிஎஸ் அதிகாரி மனைவி கைது\nமேற்காணும் நிகழ்வுகளெல்லாம் ஆங்கிலத்தில் பேசுபவர்களின் உரையாடல்கள் வாயிலாக தரவுகளை திரட்டி அதன் மூலம் தகுந்த விளம்பரங்கள் வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகள்.\nதற்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மற்றும் ஆழக் கற்றல் திறன் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் வெகுவேகமாக முன்னேறி வரும் நிலையில், தமிழ் மொழியில் நாம் மேற்கொள்ளும் உரையாடல்கள் கூட ஒட்டுக் கேட்கப்படலாம்.\nதொழில்நுட்ப முன்னேற்றத்தில் முன்னணியில் உள்ளதாக கருதப்படும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை சேர்ந்தவர்களுக்கே இதுபோன்ற விடயங்கள் நடப்பது அசாதாரண ஒன்றாக இருக்கும் போது, முதல் முறை திறன்பேசி பயன்பாட்டாளர்கள் அதிகரித்து வரும் இந்தியா போன்ற வளரும் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு மின்னணு தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.\nடெக்சஸ் துப்பாக்கிச்சூடு: 26 பேர் பலி\nகைது செய்யப்பட்ட கோடீஸ்வர செளதி இளவரசர் பற்றி தெரியுமா\n`முழு தோல்வியடைந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை\nநிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட கேட்டலோனிய முன்னாள் தலைவர்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.credihealth.com/blog/kidney-failure-symptoms-in-tamil/", "date_download": "2019-10-20T17:04:07Z", "digest": "sha1:IKOR7DRYX6GLQSQ5ZEFG65JMXW2CWXJ2", "length": 22740, "nlines": 179, "source_domain": "www.credihealth.com", "title": "Kidney Failure Symptoms in Tamil - அறிகுறி மற்றும் சிறுநீரக தோல்வி அறிகுறிகள்", "raw_content": "\nKidney Failure Symptoms in Tamil – அறிகுறி மற்றும் சிறுநீரக தோல்வி அறிகுறிகள்\nநீங்கள் நீண்டகால சிறுநீரக நோய் அறிகுறிகள் (kidney Failure symptoms in Tamil) தெரிந்தவுடன், நீங்கள் சிகிச்சை பெற மற்றும் உங்கள் சிறந்த உணர முடியும். சி.கே.டி அறிகுறிகள் நுட்பமானவை. சிலருக்கு எந்த அறிகுறிகளும் கிடையாது – அல்லது அவர்கள் நினைக்காதே. நீங்கள் கீழே உள்ள 15 அறிகுறிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை இருந்தால், அல்லது சிறுநீரக பிரச்சினைகள் பற்றி கவலைப்பட வேண்டும் என்றால், இரத்தத்தையும் சிறுநீரையும் பரிசோதிப்பதற்காக டாக்டரைப் பார்க்கவும். இந்த பட்டியலில் பல அறிகுறிகளும் பிற உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக ஏற்படலாம்.முதலில் சிறுநீரக செயலிழப்பு (Kidney Failure in Tamil) என்ன என்பதைப் பற்றி விவாதிக்கலாம்.\nசிறுநீரக தோல்வி என்றால் என்ன\nஉங்கள் சிறுநீரக செயல்பாடு இயல்பான 15 சதவிகிதம் குறைவாக இருந்தால், சிறுநீரக செயலிழப்பு (Kidney Failure in Tamil) இருப்பதாக கூறப்படுகிறது. உங்களுடைய உடலில் கழிவுப்பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் கூடுதல் நீர் ஆகியவற்றின் அறிகுறிகள் உங்களுக்கு இருக்கலாம்.\nஉங்கள் இழந்த சிறுநீரக செயல்பாடு பதிலாக, நீங்கள் மூன்று சிகிச்சை விருப்பங்கள் ஒன்று இருக்கலாம்:\nசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை\nசிறுநீரக மாற்று நோய் (ESRD) சிறுநீரக செயலிழப்பு என்பது சிறுநீரக செயலிழப்பு அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nசிறுநீரக செயலிழப்பு கொண்டவர்களில் சிலர் கூழ்மப்பிரிப்பு அல்லது மாற்று அறுவை சிகிச்சை செய்யாமல், தங்கள் சுகாதாரத் துறையிலிருந்து கவனிப்பைப் பெறவும், மருந்துகளை எடுத்துக் கொள்ளவும், அவர்களின் உணவு மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகளை கண்காணிக்கவும் தேர்வு செய்கிறார்கள்.\nஉங்கள் விருப்பத்தேர்வுகளை கருத்தில் கொண்டு, உங்களுக்கான சரியான சிகிச்சையைத் தேர்வு செய்ய உங்கள் ஆரோக்கிய குழு மற்றும் குடும்பத்துடன் வேலை செய்யுங்கள். சிகிச்சையானது நீங்கள் நன்றாக உணர உதவுவீர்கள்.\nஎதிர்பார்ப்பது என்னவென்று உங்களுக்குத் தெரிந்திருந்தால், உங்களுக்குத் தெரிந்த ஒரு சிகிச்சை தேர்வு செய்யப்பட்டு உங்கள் கவனிப்புக்கு பொறுப்பாக இருப்பீர்கள். உங்���ள் வாழ்க்கையில் நடக்கும் பெரிய மாற்றங்களுக்கு நீங்கள் நேரத்தை செலவிட வேண்டும். சிறுநீரக செயலிழப்பு (Kidney Failure in Tamil) உங்கள் தினசரி செயல்பாடுகளை மாறும், உங்கள் உறவு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மாறும், நீங்கள் எப்படி உணருவீர்கள்.\nKidney Failure Symptoms in Tamil – சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள் என்ன\nசிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள் (Kidney failure symptoms in tamil) மிகவும் மெதுவாக தொடங்கும் நீங்கள் அவற்றை உடனடியாக கவனிக்கவில்லை.\nஆரோக்கியமான சிறுநீரகங்கள் உங்கள் உடலில் கழிவுப்பொருட்களையும் அதிக திரவத்தையும் கட்டமைக்கின்றன. கால்சியம், பாஸ்பரஸ், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற உங்கள் இரத்தத்தில் உள்ள உப்புகள் மற்றும் தாதுக்களை சமநிலையில் வைக்கின்றன. உங்கள் சிறுநீரகங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகின்றன, இரத்த சிவப்பணுக்களை உருவாக்குகின்றன, மேலும் உங்கள் எலும்புகளை வலுவாக வைக்கின்றன.\nசிறுநீரக செயலிழப்பு என்றால், உங்கள் சிறுநீரகங்கள் இனி இந்த வேலைகளை செய்ய போதுமானதாக இல்லை, இதன் விளைவாக, மற்ற சுகாதார பிரச்சனைகள் உருவாகின்றன. உங்கள் சிறுநீரக செயல்பாட்டை கீழே போடும்போது, நீங்கள் இருக்கலாம்\nஉங்கள் கால்களில், கால்களிலோ அல்லது கணுக்கால்களிலோ வீக்கம் உண்டாகிறது\nஇரவில் சோர்வாக உணர்கிறேன் மற்றும் இரவில் தூக்கமின்மை ஏற்படும்\nஉங்கள் வயிற்றுக்கு உடம்பு சரியில்லை, சுவை உணர்வை இழக்காதீர்கள், பசியை உணரக்கூடாது, அல்லது எடை இழக்கலாம்\nசிறிய அல்லது சிறுநீர் இல்லை\nதசைப்பிடிப்பு, பலவீனம் அல்லது உணர்வின்மை\nஉங்கள் மூட்டுகளில் வலி, விறைப்பு அல்லது திரவம் இருக்கும்\nகுழப்பம், சிக்கல் கவனம் செலுத்துதல், அல்லது நினைவக பிரச்சினைகள் உள்ளன\nசாத்தியமான சிறுநீரக செயலிழப்பு சிகிச்சை (Kidney Failure Treatment in Tamil) என்ன என்பது பற்றி பேசலாம்\nசிறுநீரக செயலிழப்பு சிகிச்சை – Kidney Failure Treatment in Tamil\nஅடிப்படை காரணத்தை பொறுத்து, சில வகையான சிறுநீரக நோய் சிகிச்சை செய்யப்படலாம். பெரும்பாலும், நீண்டகால சிறுநீரக நோயால் குணப்படுத்த முடியாது.\nசிகிச்சையளிப்பு பொதுவாக அறிகுறிகள் (Kidney Failure Symptoms in Tamil) மற்றும் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தவும், சிக்கல்களை குறைக்கவும், நோய்த்தாக்கத்தை மெதுவாக முன்னேற்றவும் உதவும். உங்கள் சிறுநீரகம் கடுமையாக சேதமடைந்திருந்��ால், நீங்கள் முடிந்தளவு சிறுநீரக நோய்க்கு சிகிச்சை தேவைப்படலாம்.\nஉங்கள் சிறுநீரக நோய்க்கான காரணத்தை மெதுவாக அல்லது கட்டுப்படுத்த உங்கள் மருத்துவர் பணிபுரிவார். சிகிச்சை விருப்பங்கள் வேறுபடுகின்றன, காரணம் பொறுத்து. ஆனால் உயர் இரத்த அழுத்தம் போன்ற ஒரு அடிப்படை நிபந்தனை கட்டுப்படுத்தப்பட்டால் கூட சிறுநீரக சேதம் தொடர்ந்து மோசமடையக்கூடும்.\nசிறுநீரகவியல் சிக்கல்கள் உங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். சிகிச்சைகள் அடங்கும்:\nஉயர் இரத்த அழுத்தம் மருந்துகள்: சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயர் இரத்த அழுத்தம் மோசமடையலாம். உங்கள் இரத்த அழுத்தம் குறைவதற்கு மருந்துகளை உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம் – பொதுவாக ஆஞ்சியோடென்சின்-மாற்றும் நொதி (ஏசிஇ) தடுப்பான்கள் அல்லது ஆஞ்சியோடென்சின் இரண்டாம் ஏற்பி பிளாக்கர்கள் – மற்றும் சிறுநீரக செயல்பாடு பாதுகாக்க. உயர் இரத்த அழுத்தம் மருந்துகள் ஆரம்பத்தில் சிறுநீரக செயல்பாடு குறைக்க மற்றும் எலக்ட்ரோலைட் அளவுகளை மாற்ற முடியும், எனவே உங்கள் நிலையை கண்காணிக்க அடிக்கடி இரத்த பரிசோதனைகள் தேவைப்படலாம். உங்கள் மருத்துவர் ஒரு நீர் மாத்திரை (டையூரிடிக்) மற்றும் ஒரு குறைந்த உப்பு உணவு பரிந்துரைக்கும்.\nகொழுப்பு அளவு குறைக்க மருந்துகள்: உங்கள் கொலஸ்ட்ரால் குறைக்க ஸ்ட்டின்கள் என்று மருந்துகளை உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம். நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் அதிகமான கெட்ட கொழுப்புக்களை அனுபவிக்கிறார்கள், இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.\nஇரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க மருந்துகள் சில சூழ்நிலைகளில், சில நேரங்களில், உங்கள் மருத்துவர் மருத்துவர் ஹார்மோன் எரித்ரோபோயிட்டின் (uh-rith-roe-po-ui-uh-tin) கூடுதல் இணைப்புகளை பரிந்துரைக்கலாம். எரித்ரோபாய்டின் கூடுதல் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவி செய்கிறது, இது இரத்த சோகை சம்பந்தப்பட்ட சோர்வு மற்றும் பலவீனத்தை விடுவிக்கும்.\nவீக்கம் குறைக்க மருந்துகள்: நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திரவங்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம். இது கால்களில் வீக்கம் ஏற்படலாம், அத்துடன் உயர் இரத்த அழுத்தம். நீரிழிவு நோய் என்று அழைக்கப்படும் மருந்துகள் உங்கள் உடலில�� உள்ள திரவங்களின் சமநிலையை பராமரிக்க உதவும்.\nஉங்கள் எலும்புகளை பாதுகாக்க மருந்துகள்: பலவீனமான எலும்புகளை தடுக்க மற்றும் முறிவு உங்கள் ஆபத்தை குறைக்க உங்கள் மருத்துவர் கால்சியம் மற்றும் வைட்டமின் டி கூடுதல் பரிந்துரைக்கலாம். உங்கள் இரத்தத்தில் பாஸ்பேட் அளவைக் குறைப்பதற்காக பாஸ்பேட் பைண்டிங் எனப்படும் மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம், மேலும் உங்கள் இரத்த நாளங்களை கால்சியம் வைப்புகளால் சேதப்படுத்தலாம் (காலிடிக்).\nஉங்கள் இரத்தத்தில் கழிவுப்பொருட்களை குறைக்க குறைந்த புரத உணவை உட்கொள்வது: உங்கள் உடல் உணவுகளில் இருந்து புரதத்தை செயல்படுத்துவதால், உங்கள் சிறுநீரகங்கள் உங்கள் இரத்தத்தில் இருந்து வடிகட்ட வேண்டும் என்று கழிவு பொருட்களை உருவாக்குகிறது. உங்கள் சிறுநீரகங்கள் செய்ய வேண்டிய வேலை அளவு குறைக்க, உங்கள் மருத்துவர் குறைந்த புரதம் சாப்பிட பரிந்துரைக்கலாம். ஆரோக்கியமான உணவை சாப்பிடும் போது உங்கள் புரதம் உட்கொள்ளும் வழியைக் குறைப்பதற்கான ஒரு வழிகாட்டியாக இருக்கும் டாக்டரைச் சந்திப்பதற்காக உங்கள் மருத்துவர் உங்களிடம் கேட்கலாம்.\nஉங்கள் சிறுநீரக நோய் நிலைத்திருக்க முடியுமா அல்லது முன்னேற முடியுமா என்பதைப் பார்க்க உங்கள் மருத்துவர் தொடர்ந்து இடைவெளியில் சோதனைகளை பரிந்துரைக்கலாம்.\nமேலும் தகவலுக்கு மற்றும் தனிப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டலுக்கு, இன்று கிரியிஹெல்தல் மருத்துவ நிபுணரிடம் பேசவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/03/12182151/Unfair-to-compare-Pant-with-Dhoni-Bharat-Arun.vpf", "date_download": "2019-10-20T17:11:42Z", "digest": "sha1:UQX6ZIQQCVGZNDFDDGI5CYS75ONQ6IEN", "length": 11695, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Unfair to compare Pant with Dhoni: Bharat Arun || எந்த நிலைகளில் களம் இறங்கினாலும் சிறப்புடன் பேட்டிங் செய்கிறார்; தமிழக கிரிக்கெட் வீரருக்கு புகழாரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎந்த நிலைகளில் களம் இறங்கினாலும் சிறப்புடன் பேட்டிங் செய்கிறார்; தமிழக கிரிக்கெட் வீரருக்கு புகழாரம் + \"||\" + Unfair to compare Pant with Dhoni: Bharat Arun\nஎந்த நிலைகளில் களம் இறங்கினாலும் சிறப்புடன் பேட்டிங் செய்கிறார்; தமிழக கிரிக்கெட் வீரருக்கு புகழாரம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் தமிழக வீரர் விஜய் சங்கர் எந்த நிலைகளில் களம் இறங்கினாலும் சிறப்புடன் பேட்டிங் செய்கிறார் என பந்து வீச்சிற்கான பயிற்சியாளர் புகழாரம் சூட்டியுள்ளார்.\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் 2 ஆட்டங்களில் இந்தியாவும், 3வது மற்றும் 4வது ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி ஒரு நாள் போட்டி டெல்லியில் நாளை நடைபெற உள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் விஜய் சங்கர் (வயது 28). ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 7வது வீரராக இறங்கி 3வது ஒரு நாள் போட்டியில் 32 ரன்கள் (30 பந்துகள், 4 பவுண்டரிகள்) மற்றும் 4வது ஒரு நாள் போட்டியில் 26 ரன்கள் (15 பந்துகள் 1 பவுண்டரி, 2 சிக்சர்கள்) எடுத்துள்ளார்.\nஉலக கோப்பை போட்டிகளில் பங்கேற்கும் வகையில் சிறந்த பேட்டிங் மற்றும் வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு ஆல் ரவுண்டராக வலம் வருகிறார்.\nஇதுபற்றி இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சிற்கான பயிற்சியாளர் பரத் அருண் கூறும்பொழுது, விஜய் நம்பிக்கை பலம் பெற்றுள்ளார். அவருக்கு வழங்கப்படும் 4, 6 மற்றும் 7வது வீரர் என வேறுபட்ட நிலைகளில் களமிறங்கி திறமையுடன் பேட்டிங் செய்து வருகிறார்.\nஅவர் பேட்டிங்கில் பெற்றுள்ள நம்பிக்கையானது பந்து வீச்சிலும் வெளிப்படுகிறது. மணிக்கு 120 முதல் 125 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசி வந்த இவர், 130ஐ தொட்டுள்ளார். அவர் இந்திய அணியின் உறுதிமிக்க வீரராக இருந்து வருகிறார் என கூறியுள்ளார்.\n1. ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சு துல்லியமாக இருக்கிறது; இயான் பிஷப்\nஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சு துல்லியமாக இருக்கிறது என முன்னாள் வெஸ்ட்இண்டீஸ் வீரர் இயான் பிஷப் கூறியுள்ளார்.\n2. டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு\nடி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம���\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் ; சரிவிலிருந்து மீண்டது இந்தியா\n2. ரோகித் சர்மாவின் சதத்தால் சரிவில் இருந்து மீண்டது இந்தியா\n3. வங்காளதேச தொடரில் கோலிக்கு ஓய்வு\n4. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் - ராஞ்சியில் இன்று தொடக்கம்\n5. வேறு வீரரை அழைத்து வந்தும் பலன் இல்லை: பிளிஸ்சிஸ்சை துரத்தும் ‘டாஸ்’ துரதிர்ஷ்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://srilanka.tamilnews.com/category/top-story/", "date_download": "2019-10-20T16:52:28Z", "digest": "sha1:L4GJQBZVKEQVOP4ITTLBGHUBQUWPZUK2", "length": 39695, "nlines": 241, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "Top Story Archives - SRI LANKA TAMIL NEWS", "raw_content": "\nஜனாதிபதியின் மகனுடைய காதலியின் கணக்கில் 15 கோடியா – இது எதிர்கட்சியின் சதியா…. குழப்பத்தில் தேசிய குடும்பம்\n90 90Shares முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சீனாவிடம் பெற்றதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தொடர்பில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். Lankan president maithripala srisena son dhaham sirisena illegal முன்னாள் ஜனாதிபதி மகிந்த ...\nயாழில் வாள் வெட்டுக்குழு மீண்டும் அட்டகாசம் – தேடுதல் நடவடிக்கை தீவிரம்\n14 14Shares யாழ்ப்பாணம் நகரில் தனியே அமைந்துள்ள வீடொன்றில் வாள்வெட்டு குழு புகுந்து பல்வேறு நாசகர வேலைகளை புரிந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. jafna knife attack group yesterday conflict police inquire யாழ்ப்பாணம் – இராமநாதன் வீதியிலுள்ள வீடொன்றில் நேற்றிரவு ஒன்பது மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முகத்தை முழுமையாக ...\nகள்ளக்காதலிக்காக அக்காவிற்கு துரோகம் செய்த தம்பி\n8 8Shares சகோதரியின் வங்கி கணக்கிலிருந்து சகோதரன் ஒருவர் கள்ளக் காதலிக்கு பணத்தை மீட்டுக்கொடுத்த சம்பவம் ஒன்று காலியில் இடம்பெற்றுள்ளது. brother thief take sister money latest galle Tamil news இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சகோதரி வழமை போன்று வங்கி கணக்கு புத்தகத்தினை தனது ...\nநாடளாவிய ரீதியில் 2322 பேர் கைது\n4 4Shares நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது 2 ஆயிரத்து 322 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.all island round up two thousand three hundred twenty two arrest இவர்கள் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது ...\nகோட்டாவின் பெயரை கேட்டாலே அனைவர் மனதிலும் அச்சம் – ஆனால் எனக்கில்லை என்கிறார் சுஜீவ\n47 47Sharesபிரதான மேடைகளிலுள்ள அரசியல் வாதிகள் முதல் இதர சிறிய கட்சிகளிலுள்ள அனைத்து அரசியல் பிரமுகர்களுக்கும் கோட்டாபய என்றவுடன் ஒருவகையான அச்ச உணர்வு தோன்றியுள்ளதை உணர முடிவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். former president mahindha rajapaksha parliament member sujeeva சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே ...\nமாத்தறை கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய இந்திரஜித் பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பலி\n10 10Shares மாத்தறையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சாமர இந்திரஜித் பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். matara robbery chamara indrajith dead police gun shot Tamil latest news இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நிலையில், தன்னிடம் இருந்த கைக்குண்டொன்றின் மூலம் ...\nசாந்தியின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் – மனதை உருகவைக்கும் காட்சி\n2 2Shares டுபாய்க்கு வீட்டுப்பணிப்பெண் வேலைக்கு சென்று சுகயீனமுற்ற நிலையில் நாடு திரும்பிய இலங்கை பணிப்பெண் உயிரிழந்த செய்தி கேட்டு துடித்த டுபாய் நாட்டின் வீட்டுரிமையாளர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் இலங்கைக்கு வருகைதந்து கண்ணீர்விட்டு நல்லடக்கம் செய்தமை அனைவரையும் வியக்கவைத்துள்ளது. housemate shanthy jaela Dubai house owner come Lankan ...\nபெற்ற பிள்ளைகளை கள்ளக்காதலனுக்கு தாரை வார்த்து மறைந்திருந்து பார்த்த அம்மமா\nதந்தை தாய் இரு சிறுமிகள் (பெற்ற பிள்ளைகள்) என ஓர் சிறிய குடும்பம் நிம்மதியாக வாழ்ந்து வந்த நிலையில் குடும்ப தலைவருக்கு நண்பர் ஒருவர் கிடைக்கின்றார். women men arrest pilindhalai police child abuse latest Tamil news அவர் முன்னாள் இராணுவ வீரர் என்பதோடு, இராணுவத்திலிருந்து ...\nதாமரைக் கோபுரத்தில் இருந்து விழுந்த இளைஞனுக்கு 30 இலட்சம் ரூபா நட்ட ஈடு\n8 8Shares கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த கிளிநொச்சியை சேர்ந்த இளைஞருக்கு 30 இலட்சம் ரூபா நட்ட ஈடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(3 million Compensation boy fell dead lotus tower) தாமரை கோபுரத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த கிளிநொச்சி, அக்கராயன்குளத்தைச் சேர்ந்த கோணேஸ்வரன் ...\nபொது இடத்தில் மாணவிகள் முன்னிலையில் ஆசிரியர் செய்தது………\n12 12Shares மாணவிகளிடம் தகாத முறையில் செயற்பட்ட உப அதிபரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. public place deputy principal student front Tamil latest news இவர் நேற்று முறப்கல் கைது செய்யப்பட்டதன் பின்னர் நீதிமன்றில் முன்னிரைலப்பத்திய போதே அவரை விளக்கமறியலில் ...\nநான்கு இளைஞர்களில் இருவர் உயிருடனும் ஒருவர் சடலமாகவும் ….. மற்றவருக்கு நடந்தது என்ன\n9 9Shares கொச்சிக்கடை – ஏத்துகால – பொரதொட்ட கடலில் நீராடிக்கொண்டிருந்த நிலையில் இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். four student bathing one missing body recover negambo latest news இந்த சம்பவம் நேற்று மாலையில் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர். நீராட சென்ற பகுதியில் இருந்து சுமார் ...\nகுற்றம் செய்த இராணுவத்தினரை காட்டிகொடுங்கள் : சி.வி. சினம்\n2 2Shares நாம் இரணுவத்தைக் காட்டிக்கொடுக்கப்போகின்றோம் என்றெல்லாம் கூறிவருகின்றார்கள். ஆனால் உண்மையில் இராணுவத்தில் பிழைகளைச் செய்தவர்களையே காட்டிக்கொடுக்குமாறு நாம் கூறுகின்றோம். அதற்காக முழு இராணுவத்தையும் காட்டிக்கொடுப்பது என்று அர்த்தமல்ல. ஆகவே இதில் உண்மை என்பது எது பொய் என்பது எது என்ற அடிப்படைகளை அறியாமல் எம்மீது இருக்கின்ற காழ்புணர்ச்சிகளின் நிமித்தம் ...\n‘யாழில் இரத்தம் வழிந்தோடும் கோழியுடன் பிசாசு” : திடுக்கிடும் படங்கள் வெளியாகின : பீதியில் மக்கள்\n95 95Shares யாழ்ப்பாணத்தில் இளவாலை உள்ளிட்ட சில இடங்களில் உள்ள மக்கள் பிசாசு பயத்தில் உறைந்துள்ளதாக தெரியவருகிறது. இந்த பிசாசு ஒரு கையில் உயிருடன் இரத்தம் வழிந்தோடும் கோழி ஒன்றை கையில் வைத்திருப்பதாகவும் மற்ற கையில் இரத்தம் தோய்ந்து காணப்படுவதாக பிசாசை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.(jaffna ghost photos people fear) ...\nஇரு அதிபர்கள் பாலியல் உறவு : நேரில் கண்ட மாணவனுக்கு ஏற்பட்ட சோகம் : அதிபர்களை பாதுகாத்த அரசியல்வாதி\n90 90Shares கம்ப���ா மாவட்ட கல்வி வலயத்துக்கு உட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் ஆண் அதிபர் ஒருவரும் பெண் உப அதிபர் ஒருவரும் பாடசாலையில் உள்ள அறை ஒன்றில் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். இதனை நேரில் கண்ட மாணவன் ஒருவனை அதிபர் பழிவாங்கியுள்ளதாகவும் பாடசாலைக்கு அதிபருக்கு எதிரான விசாரணைகளை முடக்க ...\nகொழும்பு கோட்டையில் பொதுமக்களிடம் திருடிய பொலிஸ் : பரபரப்பு காணொளி வெளியானது\n44 44Shares பொலிஸார் என்றாலே ஒவ்வொருவருடைய எண்ணத்திலும் வெவ்வேறு விதமான எண்ணங்கள் தோன்றக் கூடும். (Pettah police video) பெரும்பாலானோர் பொலிஸாரை விமர்சிக்கும் வகையிலேயே கருத்துக்களை முன்வைப்பர். குறிப்பாக பொலிஸார் பொதுமக்களுக்கு செய்யும் நல்ல காரியங்களை யாரும் பெரிதுப்படுத்தி பாராட்டுவது குறைவாகும். இந்நிலையில் கொழும்பு புறக்கோட்டையில் பொலிஸார் செய்த செயல் ஒன்று ...\nகோத்தபாய வேண்டாம் : அமெரிக்கா நேரடியாக தெரிவிப்பு : அதிர்ச்சியில் மஹிந்த குடும்பம்\n57 57Shares எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிரணியின் சார்பில் கோத்தாபய ராஜபக்ஷ களமிறக்கப்படக் கூடாது என்றும் அதனை மேற்குலகம் விரும்பவில்லை என்றும், அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரடியாக தெரிவித்துள்ளார். இலங்கையில் தனது பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ...\nபண்டாரகமவில் நடந்த கேவலம் : மகள்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதை மறைந்து இருந்தை பார்த்த தாய்\n20 20Shares தனது கள்ளக் காதலன் தனது இரு மகள்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதை தாய் மறைந்து இருந்த பார்த்த கேவலமான சம்பவம் பண்டாரமவில் பதிவாகியுள்ளது.(bandaragama mother daughter incident) சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, பண்டாரமகம 37 வயதுடைய பெண் ஒருவர் இராணுவ வீரரை திருமணம் முடித்து வாழ்ந்து ...\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\n4 4Shares கொக்குவில் பகுதியில் வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட இளைஞரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். kokkuvil knife attack one boy arrest police start inquire latest news இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள் பிரிதொரு தரப்பினர் மீது ...\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nதாம் உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவரை பெரும் பாவத்தை சேகரித்து வைத்துள்ளோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். people accept Tex increase no way mahindha family ranil wickramasinghe கலேவலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேன ...\nவேலியே பயிரை மேய்ந்தது – தந்தை தனது மகளை…..\n37 37Shares வவுனியா தரணிக்குளம் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தினார் என தெரிவித்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். father abuse daughter vavuniya eechangkulam remand latest Tamil news இவர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா பொலிசார் தெரிவித்தார். குறித்த பகுதியில் வசிக்கும் ...\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\n46 46Shares மக்காவில் அமைந்துள்ள ஹரம் ஷரீப் மேல் மாடியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். man suicide makkah haram sharif jump last floor latest news இந்த சம்பவம் நேற்றிரவு 9.30 அளவில் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த இடத்தில் ...\n2 2Shares சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என தெரிவித்து இலங்கையர்கள் 6 பேர் இத்தாலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். six Lankan arrest Italy police inquire custom section latest news இவர்கள் கடந்த சில தினங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு ...\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nஅண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்தின் றோயல் திருமணம் பற்றிய செய்திகள் வந்து முடிவதற்குள் மற்றுமொரு சந்தோஷமான செய்தி வெளியாகியிருக்கிறது. பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் கர்ப்பமாக இருப்பதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் tabloid என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. (meghan markle baby pregnant prince harry royal ...\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐந்து பேர் தயாராக உள்ளனர்\n(tamilnews next president election five candidates ready race) அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக பல வேட்பாளர்கள் இருந்த போதும் அவர்களில் சமல் ராஜபக்ஷவையே தாங்கள் சிறந்த தலைவராக பார்ப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட அணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் டிலான் ...\nஅர்ஜூன் மகேந்திரனின் கடனட்டை நிலுவையை செலுத்தியது மென்டிஸ் நிறுவனம்\n6 6Shares (tamilnews PTL paid Mahendrans credit card bills 3 million) மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனின் கடனட்டை நிலுவைத் தொகையை டபிள்யூ.எம்.மென்டிஸ் நிறுவனம் செலுத்தியுள்ளது. சுமார் 32 லட்சம் ரூபா கடனட்டை நிலுவைத் தொகையை காசோலைகள் மூலம் டபிள்யூ.எம். மென்டிஸ் நிறுவனம் செலுத்தியுள்ளதாக ...\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nபோரினால் ஏற்பட்ட மனித பேரவலங்கள் எங்கும் நிறைந்திருக்கும் இந்த இனத்தில் அவர்கள் மத்தியில் இருந்து வரும் சாதி பாகுபாடுகள் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம். Jaffna Varany Famous Temple Cast Issue தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையில் இருந்த சமுகத்தில் இந்த சாதி பாகுபாடு மிகவும் ...\nமுஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)\n171 171Shares புனித ரமழான் மாதமான இம் மாத்தில் இப்தார் நிகழ்வுகள் பல இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக இப்பாதார் நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் மும்முரமாக கலந்து வருகின்றனர். (ranjan ramanayake muslim iftar function) குறிப்பாக பெரும்பான்மை இனத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டாலும் பெயரளவில் தமது பங்களிப்பை செலுத்திவிட்டு ...\n யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்\n200 200Shares தென்மராட்சி வடவரணி பகுதியில் உள்ள ஆலயம் JCP இயந்திரத்தின் மூலம் தேர் இழுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியிலுள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் தேரை இழுக்ககூடாது என்பதற்காகவே, இந்த “நவீன“ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.(jaffna thenmaradchi parani kovil JCP issue) வட வரணி சிமில் கண்ணகை அம்மன் ஆலயத்திலேயே ...\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அ��ிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkingdom.com/2015/12/31_11.html", "date_download": "2019-10-20T16:27:02Z", "digest": "sha1:HTPQGEDDUHOMHCOQCM7OUH32J4QDLRHR", "length": 12022, "nlines": 244, "source_domain": "www.tamilkingdom.com", "title": "தமிழ் மக்கள் பேரவை ஜனநாயக அமைப்பு என்பது சம்பந்தனுக்கு தெரியும்! சீ.வி. - THAMILKINGDOM தமிழ் மக்கள் பேரவை ஜனநாயக அமைப்பு என்பது சம்பந்தனுக்கு தெரியும்! சீ.வி. - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > S > தமிழ் மக்கள் பேரவை ஜனநாயக அமைப்பு என்பது சம்பந்தனுக்கு தெரியும்\nஅரசியல் செய்தி செய்திகள் News S\nதமிழ் மக்கள் பேரவை ஜனநாயக அமைப்பு என்பது சம்பந்தனுக்கு தெரியும்\nதமிழ் மக்கள் பேரவை ஒரு ஜனநாயக ரீதியான அமைப்பு என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் ஏற்றுக்கொண்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் தான் இரா.���ம்பந்தனுக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அதனை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும்சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் மக்கள் பேரவை தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்திருக்கும் கருத்துகள் தொடர்பில் நேற்று வடமாகாணசபை வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், கூட்டமைப்பில் உள்ள சில முக்கிய உறுப்பினர்களுக்கு இது எரிச்சலூட்டும் வகையில் அமைந்திருந்தால் தன்னால் ஏதும் செய்ய இயலாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தான் இரா.சம்பந்தனை கொழும்பில் சந்தித்தபோது, இந்த அமைப்பு குறித்து தெளிவுபடுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.\nமேலும் இந்த சந்திப்பின்போது தான் கூறிய விடயங்களை அவர் முழுமையாக செவிமடுத்ததாகவும், இதுவொரு கட்சி அல்ல என்பதை அவர் புரிந்துகொண்டுள்ளதாகவும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் செய்தி செய்திகள் News S\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: தமிழ் மக்கள் பேரவை ஜனநாயக அமைப்பு என்பது சம்பந்தனுக்கு தெரியும்\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nசர்வதேசத்தின் பிடிக்குள் மீண்டும் மைத்திரி ஆதாரத்துடன் களத்தில் குதிக்கும் அமைப்பு.\nசர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் மற்றும் மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வு குழு இணைந்து சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு 500 தமிழர்கள் இராணுவத...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamiloviam.com/diwali2005/11010519.asp", "date_download": "2019-10-20T17:09:07Z", "digest": "sha1:QMZ5KYGMG6YHLEDFLKAGFRTC3DQPYZU5", "length": 18721, "nlines": 77, "source_domain": "www.tamiloviam.com", "title": "Slow and Steady / நிதானம்", "raw_content": "\nமலேசியத் தமிழ்க் கட்டுரை இலக்கியம்\nஎழுத்தாளர் பி.ஏ.கே வுடன் சந்திப்பு\n“சாப்பிடறத்தே என்ன அவசரண்டி உனக்கு சீக்கிரம் கிளம்பினால் செளகரியமா சாப்பிட்டு ஸ்கூலுக்குப் போய் சேரலாம் இல்ல சீக்கிரம் கிளம்பினால் செளகரியமா சாப்பிட்டு ஸ்கூலுக்குப் போய் சேரலாம் இல்ல அவசரப்படாமா நிதானமா போய் வா அவசரப்படாமா நிதானமா போய் வா ”, என்று அவள் அம்மா எப்போதும் சொல்வதை ரம்யா நினைத்துப் பார்த்தாள். போகும் போது ஆட்டோவில் போய் பள்ளி அருகே இருக்கும் ரயில் கேட்டுக்குப் போய் நடந்து போக வேண்டும். வரும்போது ஸ்கூல் பஸ்.\nஅந்த ரயிலைப் பார்த்தால் ரம்யாவிற்குப் பயம் வரும்.\" தட் தட்\" வென்று தண்டவாளம் அதிர தூரத்தே வரும் போது, அதற்குள் தண்டவாளங்களைக் கடந்து போய்விட வேண்டுமென்று ஒரு வேகம் வரும் அவளுக்கு. ஆனால், பயத்தினால் அப்படியே உறைந்து போய்விடுவாள். அந்த நாலு X 2 = எட்டுத் தண்டவாளங்களைக் கடந்து மூடியிருக்கும் ரயில்வே கேட்டைக் கடந்தோ, அது மூடியிருந்தால் கதவின் கீழ் குனிந்தோ பள்ளிக்கு ஓட வேண்டும்.\n8.10 மணிக்கு வரும் ரயில் தாமதமாகி விட்டால் ...அவ்வளவு தான், கூட்டம் அதிகமாகி, நெருக்கடியில் மீண்டும் கேட் திறந்து, கூட்டத்தோடு கூட்டமாகப் பள்ளிக்கூடத்தின் பிரேயர் ஹாலுக்குப் போக 8.35 மணி ஆகிவிடும். பின்னே, லேட் டாக வந்ததால் பி.டி. மாஸ்டர் முட்டி போடச் சொல்லுவார். உதவித் தலைமை ஆசிரியை வந்து வேறு மிரட்டி, அப்பாவிடம் அடுத்த நாள் கையெழுத்து வாங்கச் சொல்வாள். இது முடிந்து முதல் பீரியட் கணக்கு வாத்தியார் லேட்டாய் வந்ததற்கு மேலும் கணக்குகள் கொடுப்பார். ரம்யாவிற்குக் கோபமாக வரும். “யார் மீது தப்பு. நிதானமாய் வந்த அந்தப் பாழாய்ப் போன ரயில்வேமீது \"இடி\" விழ ’ என்று ரம்யா நினைப்பாள்.\nஅன்று, 8.10 மணிக்கு வரும் மின்சார வண்டி “நிதானமாய்“ வழக்கம் போல் லேட். டீசல், பெட்ரோல் புகையில் ஆட்டோ, கார், வேன், ஸ்கூட்டர், மோட்டார் பைக் என்று அவளை அனைத்து வாகனங்களும் நெரு��்கின. ஆட்டோக்காரன் ரயில்வே கேட் மூடிவிட்டதால் அதன் பக்கத்திலேயே இறக்கி விட்டான். அனைவரும் பொறுமையில்லாமல் 'உர் உர்' ரென்று உறுமிக் கொண்டிருந்த வாகனங்களை மேலும் முறுக்கிக் கொண்டிருந்தனர்.\nசிலர், உயிருக்குப் பயமில்லாமல் எட்டுத் தண்டவாளங்களையும் கடந்து சென்றனர். பள்ளியில் ரயில்வே \"பாயிண்ட்\" பற்றிச் சொல்லியிருந்தனர். சரியாகக் கவனிக்காவிட்டால், தண்டவாளங்களின் இடுக்கில் கால் சிக்கிக் கொண்டு விடுமென்று. ரம்யா பயந்து கொண்டே அப்படிக் கடப்பவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பாள். எதுக்குப் பள்ளியில் \"விதிமுறைகள், ஒழுக்கங்கள் பற்றிச் சொல்லிக் கொடுக்க வேண்டும் . இப்படி மீறுவதற்கா . பார்த்தால் படித்தவர்கள் மாதிரி தெரிகிறதே \", நன்றாக அவதிப்படட்டும்\" என்று நினைத்துக் கொண்டாள்.\nகால் மடிந்து போலியாவினால் அவதிப்பட்டு, ஒரு காலை ஊன்றி நடக்கும் அந்தப் பையனை அப்போது தான் பார்த்தாள். அவள் பள்ளியில் அவன் படிப்பதாக ஞாபகம். அட இது என்ன நன்கு நடக்கும் நாம் காத்திருக்க, ஊன்றிக் கொண்டே இவன் மூடியக் கதவினை மீறுகிறானே\" பதறிப் போனாள் ரம்யா. அவள் பார்க்க, பார்க்க அது நடந்தது.\nஅவசரமாக அவன் காலை இழுத்து நடக்க, காலில் மாட்டியிருந்தச் செருப்பின் \"வார்\" அறுந்து தொங்க அவன் கால் 'சடக்\" கென்று தண்டவாளத்தில் மாட்டியது. அப்போது தான் வரவேண்டிய ரயிலுக்காக \"பாயிண்ட்\" மாற்ற ஒரு பக்கம் தண்டவாளம் \"டக்\" கென்று அவன் குதியங்காலைப் பதம் பார்த்த படி காலை நசுக்கியது. \"அம்மா\" வென்று அலறியபடி அவன் கீழேச் சரிய, பை கீழே விழுந்து, அதன் உள்ளே இருந்த லன்ச் டப்பா சிதறி தயிர் சாதம் சிதறியது. புத்தகங்கள் சிதறின. அவன் விழுவதைப் பார்த்த மற்ற பெரியவர்கள் திகைத்து நிற்க, ரம்யாவும், ஒரு ஆளும் அவனை நோக்கி ஓடினார்கள். சரியானவன் நிதானமாய் போகக் கூடாது. என்று நினைத்தரம்யாவிற்கு எப்படி அந்த தைரியம் வந்தது என்றுச் சொல்ல முடியாது.\nஅவனைக் காப்பாற்ற வேண்டுமென்ற வெறி வந்தது. கூட வந்த மற்றொரு ஆளிடம் \"சார் எப்படிக் காலை எடுப்பீங்க \" என்றாள். \"ஸ்டேஷனில் சொல்லி மாற்றினால் தான் உண்டு. அதற்குள் வண்டி வந்துவிட்டால் ....\" என்று மற்றவன் முடிப்பதற்குள், ரம்யா இடது பக்கமிருந்த ரயில்வேஸ்டேஷனின் பிளாட்பாரம் மீது ஓடி\nசெல்வாவின் வீட்டுக்குள் நுழைந்வுடன் பி���மித்து போனேன். சீனத்தூரிகை ஓவியம், ஜப்பான் பொம்மைகள், பிரஞ்சு சிற்பம் பார்த்து பார்த்து வாங்கி அலங்கரித்தை விவரித்தான். போன் அடிக்க, இரு, ஊரிலிருந்து கால், என்று மாடிக்குச் சென்றான். மனைவி பிஸ்கட், காபி கொடுத்தாள். ஐந்து வயது மகன் அழைத்தவுடன் அருகில் வந்தான். இடக்கை சற்று வளைந்தாற்போல் இருந்தது. எங்காவது விழுந்துவிட்டானா மேடம் என்றேன். போன வருடம் சுவிஸ் கடிகாரத்தை இழுத்துவிட்டான். கோபத்தில் அவர் அடித்து கை ப்ராக்சர் ஆகி விட்டது என்றாள்.\nகண்ணில் தென்பட்ட வெள்ளை அணிந்திருந்த டிக்கெட் பரிசோதகரிடம் சிறுவனைக் காண்பித்து பேச, பரிசோதகர் ஓடினார். கூட ரம்யாவும் ஓடினாள். உதவி ஸ்டேஷன் மாஸ்டர் பதற்றமான இவர்களைப் பார்த்து வரும் வண்டி எங்கிருக்கின்றது என்று கம்ப்யூட்டரில் பார்த்தார். எமெர்கென்சிக்கு வைத்திருந்த பொத்தானை அழுத்த அந்த தடத்தில் உள்ளே ரயிl சிக்னல்கள் \"சிவப்பிற்கு\" மாறியது. அடுத்த ஸ்டேஷனில் உள்ள மின்சார ரயில் புறப்பட்டவுடன் உடனே நின்றது. உள்ளே பயணிகள் 'ப்ச்\" சென்று சலித்துக் கொண்டனர். பையனை நோக்கி ரம்யா, ஓடினாள். இதற்குள், தண்டவாளம் நகர்ந்து இடம் கொடுக்க பையனின் காலை மற்றவர்கள் இழுத்து விட்டனர். கால் அடி பட்டு ரத்தம் கொட்டி கருநீலமாகியிருந்தது. பையன் கண் சொருகியிருந்தான்.\n இப்படி கிராஸ் செய்ய, அந்தப் பள்ளி இதைத் தான் சொல்லிக் கொடுத்ததா \" என்றார் பையனை இழுத்தவர்.\n\"அப்படியில்லீங்க, அங்க பாருங்க அந்த பொட்டை புள்ள எப்ப்டி விவ்ரமாப் போய் கரீக்டா, ரைட் ஆள்கிட்ட போய் சொல்லி இவனைக் காப்பாத்திச்சி ....அதுவும் அந்தப் பள்ளியில படிக்கிற புள்ள தான். ....அதுவும் அந்தப் பள்ளியில படிக்கிற புள்ள தான். \" என்றார் மற்றொருவர். “நிதானம்ப்பா இந்த வயதில். நாம கூடப் பதட்டப் பட்டோமே \" என்றார் மற்றொருவர். “நிதானம்ப்பா இந்த வயதில். நாம கூடப் பதட்டப் பட்டோமே ” என்று இன்னொருவர் சிலாகித்தார்.\n\"எல்லாம் தானாய் வர்றதப்பா. பெட்டர் லேட் தன் நெவர் தெரிஞ்சாக் கூட நாம குறுக்கே கேட் மூடிய பிறகு போறோமே\" என்று தன் மனித குலத்தையே வெறுத்தார் வெட்கித் தலை குனிந்தார், பையனை இழுத்தவர்.\nரம்யா பள்ளிக்குப் போன போது உதவித் தலைமை ஆசிரியைக் கடுமையாக \"நெவர் பி லேட்: என்றாள். \" ஐயம் சாரி மேடம் .\" என்று நிதானமாய் நடந்தவையைச் சொன்னாள் ரம்யா. பள்ளியே அவளைக் கொண்டாடியது. இந்த வயதில் இத்தனைப் பொறுப்பா, நிதானமாய் காரியம் முடித்ததை எண்ணி வியந்தது. ரம்யா லேட்டானாலும் அந்தப் பையன் “லேட்” ஆகாமல் தப்பியதை நினைத்து, பள்ளி அவளைக் கெளரவித்தது.\nபள்ளி 3.45 மணிக்கு விட்டது. ரம்யா நிதானமாக தன் புத்தகங்களை எடுத்து வைத்து, டிபன் பாக்ஸை மறக்காமல் எடுத்துக் கொண்டு, வகுப்பறை விட்டு வந்து பார்த்தால் அவள் வீட்டுக்குப் போகும் ஸ்கூல் பஸ் அவளில்லாமல் போய் விட்டது.\nஅம்மா சாயங்காலம் சொன்னாள் “ஏண்டி, இவ்வளவு நிதானமாவாய் வர்ரது . பஸ்ஸைக் கோட்டை விட்டியே . பஸ்ஸைக் கோட்டை விட்டியே அப்பாவும் இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டு, தம்பியை மட்டும் விளையாட அழைத்துக் கொண்டு போயிருக்கிறார் ஸஸ”., என்று சொல்லி முடிவதற்குள் சிட்டாய் பறந்து அவசரமாய்ப் போனாள் வெளியே.\nரம்யாவை மோதுவதற்குள் “சக்” கென்று பிரேக் போட்டு ஆட்டோவை நிக்கவைத்த ஆட்டோக்காரன் “ஏன் பாப்பா, அரக்க பரக்க போரீயே நிதானமாய் பார்த்து போகக் கூடாது நிதானமாய் பார்த்து போகக் கூடாது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/06/theruveli.html", "date_download": "2019-10-20T16:58:45Z", "digest": "sha1:PDX3LTXHQDIUQX624UL2KFE7JY367VSA", "length": 12310, "nlines": 93, "source_domain": "www.vivasaayi.com", "title": "புத்தாக்க அரங்க இயக்க கலைஞர்களின் நடிப்பில் தெருவெளி ஆற்றுகை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபுத்தாக்க அரங்க இயக்க கலைஞர்களின் நடிப்பில் தெருவெளி ஆற்றுகை\nசுற்றுச்சூழல் விழிப்புணர்வு செயற்ப்பாடாக வேல்விஷன் நிறுவனத்தின் அனுசரனையில் வலிமேற்கு பிரதேசசபையின் ஒழுங்குபடுத்தலில் பிரதேசசபை எல்லைக்குட்பட்ட வட்டுக்கோட்டை சுழிபுரம் அராலி சங்கானை ஆகிய பகுதிகளில் புத்தாக்க அரங்க இயக்க கலைஞர்களின் நடிப்பில் தெருவெளி ஆற்றுகைகள் நிகழ்த்தப்பட்டது.\nபுத்தாக்க அரங்க இயக்கத்தின் இயக்குநர்களாகிய எஸ்.ரி.குமரன் எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோரின் நெறியாள்கையில் இடம்பெற்ற 'உயிர்ப்பு ' தெருவெளி ஆற்றுகை நிகழ்வானது 06.06.2016 திங்கட்கிழமை சுழிபுரம் கிழக்கு காட்டுப்புலம் , வழக்கம்பராய் ஆல மரத்தடி 07.06.2016 செவ்வாய்க்கிழமை மூளாய் பிள்ளையார் கோவிலடி , பொன்னாலை கண்ணன் சனசமூக நிலைய முன்றல் , 08.06.2016 புதன்கிழமை வட்டுத்தெற்கு அடைக்கலம் தோட்டம் கந்தசுவாமி கோவில் , வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரி சந்தி , 09.06.2016 வியாழக்கிழமை சங்கானை பஸ்தரிப்பு நிலையம் சங்கானை உப அலுவலக முன்னறல் 10.06.2016 வெள்ளிக்கிழமை அராலி தெற்க்கு ஆலடி சந்தி ,அராலி உப அலுவலக முன்றல் ஆகிய பத்து இடங்களில் ஆற்றுகை செய்யப்பட்டது. இவ் தெருவெளி ஆற்றகைக்கு மக்கள் பெரும் உற்சாகம் அளித்ததுடன் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சுற்றுச்சூழல் வழிப்புணர்வு தொடர்பான செய்திகள் தெருவெளி ஆற்றுகை ஊடாக வழங்கப்பட்டது...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அத...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://alleducationnewsonline.blogspot.com/2014/02/2_7.html", "date_download": "2019-10-20T16:19:21Z", "digest": "sha1:OKOZZLAGMRTQ5E5R5DYGCKDIVG3XFU7T", "length": 19382, "nlines": 323, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், மாணவர்களுக்கு பதிவெண் ஒதுக்கீடு செய்வது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nதமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், மாணவர்களுக்கு பதிவெண் ஒதுக்கீடு செய்வது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், மாணவர்களுக்கு பதிவெண் ஒதுக்கீடு செய்வது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு பொதுத் தேர்வுகளில், அடுத்தடுத்து பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாள், சம்பந்தப்பட்ட மாணவரின் \"போட்டோ' இருக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவுடன், தேர்வு மையத்திலேயே, மாணவர் பெயர், பள்ளி பெயர், பதிவெண் பகுதியை, அறை கண்காணிப்பாளர் கிழித்து வைத்துக் கொள்ளும் வகையிலும், மாணவர் எழுதிய விடைத்தாளை \"பார்கோடிங்' முறையில் மட்டுமே, அடையாளம் காணும் வகையிலும் மாற்றப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு பதிவெண்கள் வழங்கும் முறையிலும் புதுமை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தேர்வுத் துறையால் ஒதுக்கப்பட்ட மையங்களில், வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் சேர்க்கப்பட்டால், அந்த மையத்தில் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் \"ரேண்டம்' முறையில், பதிவெண் ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், ஒரே பள்ளி மாணவர்களுக்கு, அடுத்தடுத்த தேர்வு எண்கள், இனிமேல் கிடைக்காது. இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: நூறு சதவீதம் தேர்ச்சிக்காக, சுமாராக படிக்கும் மாணவர், நன்றாக படிக்கும் மாணவரை பார்த்து, ஒரு மதிப்பெண் பகுதி கேள்விகளை எழுத, சில பள்ளிகளில் ஏற்பாடு செய்துவிடுகின்றனர். மேலும், \"அறை கண்காணிப்பாளர்களே ஒரு மதிப்பெண் கேள்விக்கான பதிலை, மாணவர்களுக்கு கூறி விடுகின்றனர்' என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதை தவிர்க்கும் வகையில் தான், இந்த புதிய முறையை, இயக்குனர் தேவராஜன், இந்த ஆண்டு அறிமுகப்படுத்தி உள்ளார். பதிவெண்களை அவரே ஒதுக்கீடும் செய்கிறார். வேறு வேறு பள்ளி மாணவர்களை கலந்து உட்கார வைப்பதால், விதிமீறல்கள் தடுக்கப்படும், என்றார்.\nஐந்து சதவீத சலுகை அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்...\nஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு ...\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வுகளை மாவட்ட அ...\nசிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து மாற்றுத்...\nஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை ...\nஇடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியராக...\nபள்ளிக் கல்வித்துறைக்கான 106 கோடி மதிப்புள்ள திட்ட...\nமத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவீதம...\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரிக��ில் விரைவில் 600 விரிவு...\nமுதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கு மட்டும் தேர்வு செய்...\nதேர்வு எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண் விவரத்தை ஒளிவு...\n\"பார்வையற்ற பட்டதாரிகளுக்கு, ஏப்ரல், 28ல், சிறப்பு...\nமுதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல் : விலங்கியல், ப...\nதேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத...\nபள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பத்தாம் மற்றும் பன...\nபிளஸ் 2 பொதுத் தேர்வை, தனி தேர்வாக எழுத விண்ணப்பிக...\nஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), 'வெயிட்டேஜ்' மத...\n\"பிளஸ் 2 தேர்வு முடிவை, முன்கூட்டி வெளியிட வாய்ப்ப...\nஅரசுப் பள்ளிகளில் நிரப்பப்படவுள்ள ஆசிரியர் பணியிடங...\nஆசிரியர் தகுதி தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழ...\nபிளஸ் 2 பொது தேர்வை, தனி தேர்வாக எழுத விண்ணப்பித்த...\n431 தட்டச்சர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வத...\n2014-15-ம் கல்வியாண்டுக்கு அரசு உயர்நிலைப் பள்ளித...\nதமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு...\nதமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக மா...\nதமிழக பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த பாடத்திட்டம்...\nதமிழகச் சட்டப்பேரவையில் வரும் நிதியாண்டுக்கான பட்ஜ...\nTNPSC GROUP 2 EXAM | அரசின் பல்வேறு துறைகளில் காலி...\nஆசிரியர் தகுதி தேர்வு | 82 மதிப்பெண் பெற்றவர்களும...\nஇடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஒன்றுக்கு ...\nஇடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு ஓராண்டு காலத்த...\n10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள், அதிக மதிப்பெண் பெ...\nகுரூப் - 2 பிரிவில், 1,262 இடங்களை நிரப்ப, பிப்,10...\nதமிழ்நாடு சிறப்பு இளைஞர் காவல் படைக்கு தேர்வு செய்...\nஏழாவது சம்பள கமிஷனின் தலைவராக, சுப்ரீம் கோர்ட், மு...\nடி.இ.டி., தேர்வில், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு...\nஎம்.பி.பி.எஸ் படிப்பில் சேருவதற்கான AIIMS நுழைவுத்...\nஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகை: தேர்ச்சி மதிப்பெண...\nஆசிரியர் தகுதி தேர்வு 5 சதவீத மதிப்பெண் சலுகை | ஆச...\nஆசிரியர் தகுதி தேர்வு 5 சதவீத சலுகை மதிப்பெண் | ஆச...\nD.A HIKE 10% | உறுதியானது 10% அகவிலைப்படிஉயர்வு......\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2019.\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | ...\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://ampalatharpakkam.blogspot.com/2011/08/800.html", "date_download": "2019-10-20T17:03:36Z", "digest": "sha1:KZ7ZDW525JKKDJGFOMZ7HU5HMCWH6KXH", "length": 28906, "nlines": 424, "source_domain": "ampalatharpakkam.blogspot.com", "title": "!! அம்பலத்தார் பக்கம் !!: இந்த ஊருக்கு வயது 800 ஆண்டுகளிற்குமேலே.", "raw_content": "\nநான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்\n இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.\nநான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்\nஇந்த ஊருக்கு வயது 800 ஆண்டுகளிற்குமேலே.\nஅண்மையிலே ஜேர்மனியின் பழமைவாய்ந்த நகரங்களில் ஒன்றான Idstein நகரிற்குச் செல்லும் வாய்ப்புக்கிடைத்தது. இங்குள்ள கட்டிடங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானதாகக் காணப்படுகிறது. ஒன்றுபோல மற்றொன்று இல்லை. லண்டன் மாநகரத்திலும் பழைய கட்டிடங்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் அங்குள்ள பழைய தெருவொன்றிற்குச் சென்றால் தெருவிலுள்ள அத்தனைவிடுகளும் பெரும்பாலும் ஒரேமாதிரியானதாகவே இருக்கும்.\nவரலாற்றுச்சான்றுகள் இந்த ஊர் Idstein 1102 ம் ஆண்டில் தோற்றம்பெற்றதாக்க தெரிவிக்கின்றன. நகரின் பெரும்பாலான கட்டிடங்களும் புராதனச்சின்னங்களாக ஜேர்மனிய அரசினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் இக்கட்டிடங்களை பேணிப்பாதுகாத்துப் பராமரிக்கமுடியாத உரிமையாளருக்கு அவறைப் பராமரிப்பதற்கு அரசாங்கம் பொருளாதார உதவி செய்கிறது.\nநம்ம நாடுகளில் புராதன கட்டிடங்களில் இருந்து கதவுகள்,வேலைப்பாடுமிக்க தூண்கள், சிற்பங்கள் என எவை எவற்றையெல்லாம் பெயர்த்து எந்த நாட்டிற்குத் திருட்டுத்தனமாக எற்றுமதிசெய்து கொள்ளை லாபம் அடிக்கலாம் என்பதிலேயே பலரும் கண்ணாயிருக்கிறார்கள்.\nIdstein இல் உள்ள மிகவும் புராதனக் கட்டிடமாக 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கண்காணிப்புக் கோபுரம் காணப்படுகிறது. இங்குள்ள வீடுகளில் பெரும்பாலானவை 1400 முதல் 1700ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவையாக இருக்கின்றன. இந்த ஊரிலேயே நான் பார்த்ததில் மிகவும் பழைய வீடு 1449 இல் கட்டப்பட்டது.\nஇந்த வீடுகள் ஒவ்வொன்றும் தமக்குள்ளே எத்தனை எத்தனை கதைகளையும் வரலாறுகளையும் கொண்டிருக்குமோ இவற்றில் குடியிருந்தவர்கள் ஒல்லியோ குண்டோ, அழகோ, ஆண்டபரம்பரை வந்தவரோ, அடிமையோ,அந்நியதேசத்தை அடிமைகொள்ளச் சென்றவரோ, இங்கு ஆடவரும் பெண்டிரும் எப்படியெல்லாம் கொஞ்சிக்குலாவி மகிழ்ந்திருப்பரோ. இந்தவீடுகள் பேசினால் எத்தனை எத்தனை கதைகள் சொல்லியிருக்கும்.\nஊரின் அழகையும் கம்பீரத்தையும் கெடுக்கும்விதமாக இந்த இடத்திற்குச் சற்றும் பொருத்தமில்லாமல் தெருவோரம் தரித்திருக்கும் வாகனங்கள் எரிச்சல் தருகின்றன.\n ஒவ்வொரு மூலையும் அழகு, யன்னல்களின் வேலைப்பாடு, பூந்தொட்டிகளின் அணிவகுப்பு, வீடுகளின் கூரைகள் எல்லாமே அழகு\nஇது தோற்றவர்களின் கதை எங்க கதை கிடையாது\nஓரினச்சேர்க்கை எனும் ஓரினக்காதலும் நானும்\nசொன்னால் நம்பணும் என்ரை நண்பன் சிறீலங்கா இராணுவத்தில அதிகாரி.\nசொல்லாதே யாரும் கேட்டால் .......... 4\nவார ராசி பலன் 20.10.19 முதல் 26.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \n (பயணத்தொடர், பகுதி 157 )\nஅசட்டு மாப்பிள்ளை நாடக நூல் பற்றிய ஒரு கண்ணோட்டம்\nகுழந்தையின் வளர்ச்சிப் படிகள் முதல் இரண்டு மாதங்கள்\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nஅன்பை நான் தேடுகிறேன் Song\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஇன்னும் நயன்தாரா இவரையே தான் விரும்புறாங்களா\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசாம்சுங் மொபைல் S9 vs S8\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nஉலகின் அழகிய முதல் பெண்\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nபோக்கிரி ராஜா குட்டி குட்டி விமர்சனம்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nவல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” (போட்டி முடிவுகள்.)\nஈ. வெ. இராமசாமி நாயக்கர் என்ற தெலுங்கன் எப்படி தமிழ்நாட்டில் பெரியாரானான்\nவாசகர் கடிதங்கள் மற்றும் மாடு மேய்ப்பது....\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nஒரு மட்டன் பிரியாணியும், பிஷ் தவாவும்\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nChilled Beers - மச்சி ஓப்பன் தி பாட்டில்\nதியேட்டரில் படம் பார்க்க இவ்வளவு செலவா\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஅமைதிக்காக நீதியை தியாகம் செய்ய முடியாது\nகங்காரு, கொவாலாவும் காஞ்ச புல்லும்\nவாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் \nஒரு வானவில்லும் நவ ராத்திரியும்..\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nஒரு கொடுங்கோல் அதிபரின் கதை\nஇந்தியாவில் இதுவரை இருந்துள்ள கல்வி திட்டங்கள்\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் இருக்க உடலை அரிக்கும் புற்றுநோய்: இலங்கை மக்களின் நிலை என்ன \nநட்பிற்கு முகங்கள் முக்கியமில்லை. ஏதோ ஒரு கருத்தில் உடன்பாடிருந்தால் அல்லது ஒரு சிறுவிடயத்தில் எம்மிடயே சிறு புரிந்துணர்வு ஏற்பட்டால் அந்தச் சிறு புள்ளியொன்றே நம் நட்பின் ஆரம்பமாகட்டும். சுயசிந்தனையும் பகுத்தறிவும் மிக்கதோரு நம்மவர் சமுதாயம் நோக்கிய தேடலில்...... நிறைய வாசிப்பது புதிய இடங்களிற்குப் பிரயாணங்கள் செய்வதனால் புதிய அனுபவங்கள், பலதரப்பட்ட கலாச்சாரங்களை, மக்களை புரிந்துகொள்வது. மக்கள் சிந்தனையைத் தூண்டும் எழுத்து பேச்சு செயல் என அரசியல் முதல் சமையல்கட்டுவரை அனைத்துவிடயங்களும் சங்கமிக்கும் கலவை நான்.\nசொல்லாதே யாரும் கேட்டால் .......... 3\nபழிக்குப் பழி கொலைக்குக் கொலை\nஅந்த அழகிய பிறந்ததினப் பரிசுகள்\nசொல்லாதே யாரும் கேட்டால் .......... 2\nசமுதாயச் சீர்கேடுகளும், சந்ததி இடைவெளிகளும்\nமாறிவரும் மேற்கத்தைய உழைக்கும் மக்களின் மனநிலை.\nசொல்லாதே யாரும் கேட்டால் ..........\nஇந்த ஊருக்கு வயது 800 ஆண்டுகளிற்குமேலே.\nமத்தியஸ்தம் - மீண்டும் தமாசானதொரு கதை\nஎகிப்திற்குத்தான் போகமுடியவில்லை இதையாவது பார்த்து...\nஇவர்களின் கதை சுவாரசியமானது 2\nஒட்டகம் புகுந்த வீடு 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ourjaffna.com/en/cultural-heroes/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-10-20T16:08:15Z", "digest": "sha1:2KMQTAX23TTSYVFYJ7ZBHCGA3CCSN4XD", "length": 6038, "nlines": 143, "source_domain": "ourjaffna.com", "title": "சிவத்திரு. த. கந்தையா | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\nஇணுவையம்பதியில் வீரசைவ குலத்திலே திரு. தம்பிப்பிள்ளை – நாகம்மை தம்பதியினருக்கு 01.05.1915ம் ஆண்டு பிறந்தார். பூர்வ புண்ணியப் பயனாக, சுதுமலை எச்சாட்டி வைரவசுவாமி கோயிலுக்கு சிறுவனாக இருந்தபோதே பூசகரானார். இணுவிலில் இருந்து இரண்டு மூன்று வேளை தினமும் நடந்து வந்து தம் கடமையைச் பக்தி சிரத்தையோடு செய்து வந்தார். ஐயாவின் பக்திக்கு கட்டுப்பட்டு வைரவப் பெருமானும் அவருடைய நாவிலும், கையிலும் திருநீற்றிலும் எழுந்தருளி பார்வை பார்த்தாலும், நூல் கட்டினாலும் நோய்கள் துன்பங்கள் எல்லாம் மாயமாய் மறைந்துவிடும்.\n1949ஆம் ஆண்டு தொடக்கம் சுதுமலை குரங்லிப்பான் பிள்ளையார் கோயில் பூசகராகவும் இருந்தார். இரு ஆலயங்களின் உயர்ச்சியில் முழு மூச்சாக ஈடுபட்டு அவ்வாலயங்களை சிறப்புற வழிநடத்தி வந்தார்.\nவைரவப் பெருமான் தொண்டுகளை திரிகரண சுத்தியுடன் ஆற்றிவந்த சிவத்திரு கந்தையா ஐயா அவர்களுக்கு 1991 ஆம் ஆண்டு ஆடிப்பூர தினத்தில் எச்சாட்டி வாழ் மக்கள் பழைய வைரவசுவாமி கோயிலில் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்கள். 2001 ஆம் ஆண்டில் எச்சாட்டி சின்ன வைரவர் ஆலய மஹா கும்பாபிஷேகத்தின் போதும் இவரது சேவையைப் பாராட்டி, பொன்னாடை அணிவித்து மக்கள் மகிழ்ந்தனர். ஐயா அவர்கள் தனது 86வது வயதில் 06.02.2001 அன்று சிவத்துடன் ஐக்கியமானார்.\n1 review on “சிவத்திரு. த. கந்தையா”\nPingback: ஓதுவார் : செல்லையா கந்தையா | தமிழ் ஸ்பீக் - Tamil Speak\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/canada/04/223274?ref=ls_d_canadamirror", "date_download": "2019-10-20T18:10:30Z", "digest": "sha1:EBL5MEOGVHJQ53EDWTGQOOE6PR3UNMQS", "length": 6812, "nlines": 61, "source_domain": "www.canadamirror.com", "title": "கனடாவில் வின்னிபெக் பகுதியில் கடந்த ஆறு மாதத்தில் 22-கொலை சம்பவம் பதிவு! அச்சத்தில் மக்கள் - Canadamirror", "raw_content": "\nஇந்தோனேஷியா அதிபராக 2 வது முறையாகவும் பதவியேற்ற ஜோகோ விடுடு\nஎங்கும் தரிக்காமல் 19 மணி நேர பயணத்தை நிறைவு செய்த விமானம்\n14 வருட காதலியை கரம்பிடித்த உலகின் மிக முக்கிய பிரபலம்\nசெல்லமாக வளர்ந்த நாயின் அறுவை சிகிச்சைக்காக ஒரு தம்பதியினர் செய்த நெகிழ்ச்சி செயல்\nசிரியாவிலிருந்து விலகும் அமெரிக்க படைகளின் அடுத்த திட்டம் : தகவலை வெளியிட்ட மார்க் எஸ்பர்\nகனடாவில் மாயமான இளம்பெண் தொடர்பில் பொலிஸார் புகைப்படத்துடன் வெளியிட்ட தகவல்\nதாய் சிங்கத்தின் பின்பக்கமாக வந்து பயம் காட்டிய குட்டிச் சிங்கம்\nஅடுத்த 18 மாதங்களில் 3 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்த திட்டம்\nகனடாவை உலுக்கிய இரட்டை கொலை வழக்கு குற்றவாளிக்கு நீதிமன்றம் விடுத்த கடுமையான தண்டனை\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகனடாவில் வின்னிபெக் பகுதியில் கடந்த ஆறு மாதத்தில் 22-கொலை சம்பவம் பதிவு\nகனடாவில் வின்னிபெக் பகுதியில் இந்த ஆண்டில் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 22-கொலை சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவின்னிபெக்கின் காவல்துறைத் தலைவர் தகவலின் படி , இது கடந்த ஆண்டை காட்டிலும் இரண்டு மடங்கு உயர்வாக பார்க்கப்படுகிறது. கனடாவில் வின்னிபெக் பகுதியில் கடந்த 2018-ஆம் ஆண்டு 22-கொலை சம்பவம் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதையடுத்து, இதன் வளர்ச்சி இந்த ஆண்டில் இன்னும் அதிகரிக்க கூடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.\nஇதுவே கடந்த 2011-ஆம் ஆண்டில் 41-கொலை சம்பவ பதிவு செய்யப்பட்டு, படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது அதிகரித்து காணப்படுவது பொது மக்களிடையே அச்சம் தோன்றுகிறது.\nஇந்தோனேஷியா அதிபராக 2 வது முறையாகவும் பதவியேற்ற ஜோகோ விடுடு\nஎங்கும் தரிக்காமல் 19 மணி நேர பயணத்தை நிறைவு செய்த விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/world/04/224673?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-10-20T18:13:38Z", "digest": "sha1:GDLFHJE6IRSHBWECFOLZ2Z7O5VX5VV6H", "length": 8449, "nlines": 64, "source_domain": "www.canadamirror.com", "title": "சவுதி அரேபியாவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு ஒன்றரை கோடி கட்டணம்! - Canadamirror", "raw_content": "\nஇந்தோனேஷியா அதிபராக 2 வது முறையாகவும் பதவியேற்ற ஜோகோ விடுடு\nஎங்கும் தரிக்காமல் 19 மணி நேர பயணத்தை நிறைவு செய்த விமானம்\n14 வருட காதலியை கரம்பிடித்த உலகின் மிக முக்கிய பிரபலம்\nசெல்லமாக வளர்ந்த நாயின் அறுவை சிகிச்சைக்காக ஒரு தம்பதியினர் செய்த நெகிழ்ச்சி செயல்\nசிரியாவிலிருந்து விலகும் அமெரிக்க படைகளின் அடுத்த திட்டம் : தகவலை வெளியிட்ட மார்க் எஸ்பர்\nகனடாவில் மாயமான இளம்பெண் தொடர்பில் பொலிஸார் புகைப்படத்துடன் வெளியிட்ட தகவல்\nதாய் சிங்கத்தின் பின்பக்கமாக வந்து பயம் காட்டிய குட்டிச் சிங்கம்\nஅடுத்த 18 மாதங்களில் 3 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்த திட்டம்\nகனடாவை உலுக்கிய இரட்டை கொலை வழக்கு குற்றவாளிக்கு நீதிமன்றம் விடுத்த கடுமையான தண்டனை\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nசவுதி அரேபியாவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு ஒன்றரை கோடி கட்டணம்\nவெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் நிரந்த குடியுரிமை பெறுவதற்கு சுமார் 8 லட்சம் ரியால்களை (இந்திய மதிப்பில் சுமார் ஒன்றரை ���ோடி ரூபாய்) கட்டணமாக செலுத்தும் சிறப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஅரபு நாடுகளில் மிகப்பெரிய நாடான சவுதி அரேபியா மசகு எண்ணெய் விநியோகத்தை தவிர்த்து வேறு பல முறைகளில் வருமானத்தை பெருக்கும் நோக்கில் வெளிநாட்டு பிரஜைகளுக்கு நிரந்த குடியுரிமை பெறுவதற்கான சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.\nதற்போது, பல்வேறு நாடுகளை சேர்ந்த ஒரு கோடிக்கும் அதிகமான பணியாளர்கள் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகின்றனர்.\nஅவர்களிடம் இருந்து ஒரு தொகை கட்டணம் வசூல் செய்து, வருமானத்தை ஈட்ட இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதன்படி, வெளிநாட்டு தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் நிரந்த குடியுரிமை பெற சுமார் 8 லட்சம் ரியால்களை கட்டணமாக செலுத்த வேண்டும்.\nஅதேபோல், ஓராண்டுக்கு மாத்திரம் சவுதி அரேபியாவில் வசிக்க, 1 லட்சம் ரியால் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், அதனை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான இணைய விண்ணப்ப பதிவுகள் நேற்று முன்தினம் ஆரம்பமாகியுள்ளன. சவுதி அரேபியாவில் பல ஆண்டுகளாக குடியுரிமை பெறாமல் வசிப்பவர்கள், நீண்ட கால அடிப்படையில் தொழில் செய்ய முயற்சிக்கும் பெரிய நிறுவனங்களுக்கு இந்த திட்டம் பயனளிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தோனேஷியா அதிபராக 2 வது முறையாகவும் பதவியேற்ற ஜோகோ விடுடு\nஎங்கும் தரிக்காமல் 19 மணி நேர பயணத்தை நிறைவு செய்த விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ndtv.com/tamil/george-bush-delivers-pizza-to-unpaid-secret-service-agents-amid-shutdown-1980703", "date_download": "2019-10-20T16:53:55Z", "digest": "sha1:C4MHS4576VOJ5ULIV2IBBSSFQX3QAIM6", "length": 9988, "nlines": 102, "source_domain": "www.ndtv.com", "title": "Former Us President George W Bush Delivers Pizza To Unpaid Secret Service Agents Amid Shutdown | அரசு முடக்கத்தையும், ட்ரம்ப்பையும் எதிர்த்து பீட்சா விற்ற புஷ்!", "raw_content": "\nஅரசு முடக்கத்தையும், ட்ரம்ப்பையும் எதிர்த்து பீட்சா விற்ற புஷ்\n6000 பேர் ரகசியமாக பணியாற்றுகிறார்கள். 8 லட்சம் பேருக்கு சம்பளமும் இல்லை, வேலைக்கும் செல்வதில்லை. இதனால் அமெரிக்கா பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.\nஜார்ஜ் டபிள்யூ புஷ், கடந்த வெள்ளியன்று வீடு வீடாக சென்று பீட்சா விற்கும் பணியை செய்தார்\nஆறு பீட்சாக்களோடு வீடு வீடாக சென்று பீட்சாவிற்கும் பணியை செய்தார் புஷ்\n\"நான��ம் , லாரா புஷ்ஷும் எங்களுடைய இந்த வேலைக்கு மகிழ்ச்சியடைகிறோம்\"\n6000 ஊழியர்கள் ரகசியமாக பணியாற்றுகிறார்கள்\nஜார்ஜ் டபிள்யூ புஷ், ட்ரம்ப்பின் அரசை முடக்கும் வேலைகளை விமர்சிக்கும் விதமான செயல்களில் ஈடுபட்டுள்ளார். \"தனது கட்சியை சேர்ந்த அதிபரையே விமர்சிக்கும் அளவுக்கு ட்ரம்பின் நடவடிக்கைகள் மாறியுள்ளது\" என புஷ்ஷின் செயல் இப்போது ட்ரம்ப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த வெள்ளியன்று தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டார் புஷ். அதில் அவர் பீட்சா டெலிவரி செய்து கொண்டிருந்தார்.\nஅந்த பதிவில் \"நானும், லாரா புஷ்ஷும் எங்களுடைய இந்த வேலைக்கு மகிழ்ச்சியடைகிறோம். இப்படிதான் பல பெடரல் பணியாளர்கள் சம்பளம் இல்லாமல் வேலைப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நானும் அவர்களுக்கு ஆதரவு தருகிறேன். அரசை முடக்குவது சரியல்ல\" என்று குறிப்பிட்டிருந்தார்.\nஅமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட நாள்கள் அரசு முடங்கியது என்றால் அது தற்போதுதான் என்கிறது புள்ளிவிவரங்கள். தொடர்ந்து 27வது நாளாக பணிகள் முடங்கியுள்ளன. 5 மில்லியன் டாலர் மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்ட பணம் தராததால், ட்ரம்ப் அரசை முடக்கியுள்ளார்.\nஆறு பீட்சாக்களோடு வீடு வீடாக சென்று பீட்சாவிற்கும் பணியை செய்த புஷ், இருதலைவர்களும் அரசியல் பார்க்காமல் மக்களை கருத்தில் கொண்டு இந்த அரசு முடங்குவதை தடுக்க வேண்டும் என்றார்.\n6000 பேர் ரகசியமாக பணியாற்றுகிறார்கள். 8 லட்சம் பேருக்கு சம்பளமும் இல்லை, வேலைக்கும் செல்வதில்லை. இதனால் அமெரிக்கா பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.\nபுஷ் ஆட்சிக்காலத்தில் இது போன்ற ஒரு செயலும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் நிலவும் இந்த சூழல் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று புஷ் தெரிவித்துள்ளார்.\n(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nஅதிகாரிகளை வெனிசுவேலாவை விட்டு வெளியேற சொல்லு���் அமெரிக்கா\nகுழந்தைகளுக்கான பவுடர் தயாரிப்பு பொருட்களை திரும்ப பெற்ற Johnson & Johnson நிறுவனம்\nDoctor பட்டம் பெற்ற முதல்வர் Edappadi Palanisamy சொன்ன ‘ஊசி - நூல்’ கதை\nWatch: 35 அடி உயரத்தில் இருந்து விழுந்த குழந்தை; உயிர்தப்பிய ‘திக் திக்’ சம்பவம்\nCoimbatore, Tirunelveli உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை- Tamilnadu Weatherman தகவல்\nDoctor பட்டம் பெற்ற முதல்வர் Edappadi Palanisamy சொன்ன ‘ஊசி - நூல்’ கதை\nWatch: 35 அடி உயரத்தில் இருந்து விழுந்த குழந்தை; உயிர்தப்பிய ‘திக் திக்’ சம்பவம்\nCoimbatore, Tirunelveli உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை- Tamilnadu Weatherman தகவல்\nPakistan-ல் இருக்கும் 4 Terror Camps-ஐ இந்திய ராணுவம் தாக்கியதாக தகவல்- எல்லையில் பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2018/11/Rain_20.html", "date_download": "2019-10-20T17:41:03Z", "digest": "sha1:IJHD2WPCXS3OYMIYWKUZHNZGKV4VBYFE", "length": 8584, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "வடக்கில் தொடர்ந்தும் அபாய எச்சரிக்கை? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / வடக்கில் தொடர்ந்தும் அபாய எச்சரிக்கை\nவடக்கில் தொடர்ந்தும் அபாய எச்சரிக்கை\nடாம்போ November 20, 2018 யாழ்ப்பாணம்\nவங்கக் கடலில் காணப்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது ( 20.11.2018 மாலை 5.00 மணி) முல்லைத்தீவுக்கும் கற்கோவளத்துக்கும் இடையில் முல்லைத்தீவிலிருந்து வடக்கே 109 கி. மீ. தூரத்தில் காணப்படுகின்றது.\nஇது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 21.11.2018 இரவு அல்லது 22.11.2018 அதிகாலை இந்தியாவின் மகாபலிபுரம் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதனால் வடக்கு மாகாணம் முழுவதும் எதிர்வரும் 22.11.2018 வரை மழை தொடரும். சிலவேளை இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்தால் நாளை பிற்பகலுடன் மழை அற்றுப்போகலாம்.\nகரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் 40- 60 கி. மீ. வரை காணப்படலாம். கடற்பரப்பு கொந்தளிப்புடன் காணப்படும். அதனால் மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம். தொடர்மழை காரணமாக நவாந்துறை, பாசையூர், சாவற்காடு, பொம்மைவெளி, குருநகர் மற்றும் யாழ்.நகரை அண்மித்த கரையோரப் பகுதிகள் பாதிக்கப்படலாம். போதுமான முன்னேற்பாடுகள் அவசியமானவையென யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை விரிவுரையாளர்\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஆட்கடத்தல் சாட்சிகள் கூண்டோடு கொலை\nகொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்தில் கொல்லப்பட்டமை தொடர்பிலான முக்கிய சாட்சியான முன்னாள் போராளியொருவர் ...\nஉலகின் நீண்ட நேர இடைவிடா வானூர்தி பயணம் இனி இதுதான்\nஉலகின் மிக நீண்ட இடைவிடா வானூர்திச்சேவை இன்று தொடங்குகிறது ஆமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குவான்ட...\nஐந்து கட்சிகள் இணக்கம்; சற்றுமுன் ஆவணத்தில் கைச்சாத்து\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்...\n அது நடக்கவில்லை கஜேந்திரகுமார் ஆதங்கம்\nஇடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-10-20T17:36:54Z", "digest": "sha1:WY5IR77V6FKNZHUWDCKVLEHD3YZF7RVP", "length": 9938, "nlines": 216, "source_domain": "ithutamil.com", "title": "விஜய் சேதுபதி | இது தமிழ் விஜய் சேதுபதி – இது தமிழ்", "raw_content": "\nசென்னை பழனி மார்ஸ் விமர்சனம்\nஆரஞ்சு மிட்டாய் படத்திற்குப் பிறகு, விஜய் சேதுபதி வசனமெழுத,...\n1001 இரவு அரேபியக் கதைகளில், ஏழு கடற்பயணயங்கள் மேற்கொ���்ட...\nமாணவி உதயகீர்த்திகாவின் கனவை நனவாக்கிய விஜய் சேதுபதி\nதேனி மாவட்டம் அல்லி நகரத்தைச் சேர்ந்த மாணவி உதயகீர்த்திகா....\n‘சிந்துபாத்’ பற்றி விஜய் சேதுபதி\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி,...\n) தானோஸின் ஒரே ஒரு சொடுக்கினால் கரைந்து போன...\nவாழ்வின் ரகசியத்தைப் பற்றிச் சொல்லும் 175 நிமிடங்கள் ஓடும்...\nதீபாவளி பொங்கலுக்கான காத்திருப்புகள் மறைந்து போயிருந்த...\nஅரங்கு நிறைந்த பார்வையாளர்களின் கைத்தட்டலில் பரிணமிக்கும்...\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nவிஜய் ‘சேதுபதி’ – குற்றாலம் டூ தாய்லாந்து\nபாகுபலி 2 வெற்றிப் படத்தை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் பட...\nபத்தாம் வகுப்பில் மலரும் காதலை, K.ராமச்சந்திரனும் ஜானகி...\nதொழிலதிபர், கல்வித் தந்தை, ரியல் எஸ்டேட் கிங், மணல் மாஃபியா...\nகொலையை ரசித்துச் செய்யும் ஒரு கொலைக்காரன், அவனைப் பிடிக்க...\nமேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்\nகுறிஞ்சி நிலத்தின் கரடுமுரடான வாழ்வியலை அட்டகாசமாகப் பதிவு...\n‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா…’ படத்திற்குப் பிறகு...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nஃப்ராவ்லியன் ஃபேஷன் வாரம் – விவசாயிகளின் நலனுக்காக..\nபிக் பாஸ் 3: நாள் 105 | கிராண்ட் ஃபைனல்\nகிச்சா சுதீப்பின் “பயில்வான்” பட ட்ரைலரைத் தமிழகத்தின்...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://theekkuchi.com/archives/1331", "date_download": "2019-10-20T16:55:06Z", "digest": "sha1:62MGWNRP2J3IBLZ2NP7ZPXKEYGEATBAH", "length": 9053, "nlines": 73, "source_domain": "theekkuchi.com", "title": "உலகத் திரைப்படத் திருவிழாவில் “ஹவுஸ் ஓனர்” திரைப்படம் | Theekkuchi", "raw_content": "\nHomeOthersஉலகத் திரைப்படத் திருவிழாவில் “ஹவுஸ் ஓனர்” திரைப்படம்\nஉலகத் திரைப்படத் திருவிழாவில் “ஹவுஸ் ஓனர்” திரைப்படம்\nலட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ஹவுஸ் ஓனர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சினிமா உலகினரிடையே நல்லதொரு பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது. படத்தின் வெளியீட்டின் போது விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்று அனைவரையும் கவர்ந்தது. சென்னை வெள்ளத்தின் த��க்குதல் பின்னணியில் மாட்டிக்கொண்ட முதிய தம்பதியரின் காதலை, அழகோடும் அன்பாகவும் சொன்ன “ஹவுஸ் ஓனர்” திரைப்படம் நடிப்பு, இசை, ஒளிப்பதிவு என உருவாக்கத்திலும் சிறந்து விளங்கியது. மிகச் சிறந்ததொரு படைப்பாக பாராட்டப்பட்ட இப்படத்திற்கு தற்போது மிகப்பெரும் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. IFFI 2019 உலகத் திரைப்பட திருவிழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதுமாக இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 26 திரைப்படங்களில் ஒன்றாக “ஹவுஸ் ஓனர்” திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மொத்தப் படக்குழுவும் படத்திற்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவத்தால் உற்சாகத்தில் உள்ளது.\nஇத்திரைப்பட விழாவிற்கு படம் தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது….\nஇது முற்றிலும் நான் எதிர்பாராத ஒன்று. மிகுந்த ஆச்சர்யத்தையும் சந்தோஷத்தையும் ஒருங்கே அளித்திருக்கிறது. இந்த நேரத்தில் பட வெளியீட்டின் போதே படத்தை வெகுவாக பாராட்டிய பத்திரிகை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன். எனது திரைப்படத்தின் மீதான காதலையும் அதன் மீதான என் ஆர்வத்தையும் இந்த அங்கீகாரம் பெரும் ஊக்கத்தை தந்து மேலும் மேலும் பயணிக்கும் தெம்பை தந்துள்ளது. இந்நேரத்தில் IFFI அமைப்பினருக்கு எனது மிகப்பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இந்த விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 25 திரைப்படங்களுக்கும், 15 குறும்படங்களுக்கும் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தமிழில் தன் தனித்திறமையால் மிகப்பெரும் சாதனைப் படைப்பாக உருவாகியிருக்கும் பார்த்திபன் சாரின் “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்திற்கு இந்தியன் பனோரமாவில் அங்கீகாரம் கிடைத்திருப்பதில் மிகுந்த பெருமைகொள்கிறேன் என்றார்.\n“ஹவுஸ் ஓனர்” திரைப்படம் சென்னை வெள்ளத்தின் பின்னணியில் முதிய தம்பதிகளின் காதல் நினைவுகளூடாக அன்பை சொல்லும் படமாக, லக்ஷ்மி ராமகிருஷ்ணண் இயக்கத்தில் உருவாகியிருந்தது. அவரது கணவர் ராமகிருஷ்ணன் இப்படத்தினை தயாரித்திருந்தார். கிஷோர், ஶ்ரீரஞ்சனி, பசங்க புகழ் கிஷோர், மற்றும் லவ்லின் சந்திரசேகர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இவ்வாண்டில் வெளியான சிறந்த படங்களில் ஒன்றாக இப்படம் அனைவராலும�� பாராட்டப்பட்டது.\nநாளிதழில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்த ‘யோகிபாபு’\nஉலகத்திரைப்பட விழாவிற்கு தேர்வான “ஒத்த செருப்பு சைஸ் 7”\nஅஜித்தின் 60 வது படம் ‘வலிமை ‘\nஇயக்குநர்கள் ராம்கோபால் வர்மா- எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட ‘சிண்ட்ரெல்லா’ டீஸர்\nவிவசாயத்தை கையில் எடுத்த இயக்குநர் எஸ் பி ஜனநாதன்\nஈழத்தமிழ் கதையை தமிழ் தயாரிப்பாளர்கள் தயாரிக்க மறுத்தனர் – இயக்குநர் வருத்தம்\nதீபாவளி ரேஸில் முந்தப்போவது ‘பிகிலா’ ‘கைதியா’\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\n“ஓ மை கடவுளே” படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி\nஇயக்குநர் சேரன் நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nஇயக்குநர் வெற்றி மாறனுடன் இணையும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T16:10:21Z", "digest": "sha1:F3G2EA7D6C45RIFU7XUAB3MAAQMW2BQI", "length": 3802, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வட்டாச்சியர்", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்டது துணை வட்டாச்சியர்கள்\nமணல் கொள்ளையில் ஈடுபட்ட ஆட்டோவை விரட்டிப்பிடித்த வட்டாட்சியர்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்டது துணை வட்டாச்சியர்கள்\nமணல் கொள்ளையில் ஈடுபட்ட ஆட்டோவை விரட்டிப்பிடித்த வட்டாட்சியர்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/islam_child_names/saa_female_child__names.html", "date_download": "2019-10-20T16:43:47Z", "digest": "sha1:HJTL33CYDQBGERMXXOF53IZYE65H3XII", "length": 17483, "nlines": 240, "source_domain": "www.tamilsurangam.in", "title": "சா - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, அக்டோபர் 20, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு பெற்றவர்கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்\nமுதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - சா - வரிசை\nஇசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - சா - வரிசை\nசாதிரா தன் மானத்தை காப்பவள்\nசாரியா தூண், கப்பல், மேகம்\nசானிஹா வலது திசையில் வருபவள்\nசாஹிதா உலக ஆசையில் பற்றற்றவள்\nசாஹிதா (வணங்குவதற்காக) இரவில் விழிப்பவள்\nசாஹிரா (வணங்குவதற்காக) இரவில் விழிப்பவள்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசா - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு பெற்றோர்கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2019/09/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-20T17:43:18Z", "digest": "sha1:XBLEDNKMGSN5EW7HNIDPMP5K72VJDVZM", "length": 64696, "nlines": 526, "source_domain": "ta.rayhaber.com", "title": "İstanbul'un Altı Köstebek Yuvası Gibi!..Metro Tünelleri Facialara Sebep Olabilir - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[20 / 10 / 2019] ஐ.எம்.எம் திங்களன்று ஹெய்தர்பாசா டெண்டருக்கு முறையீடு\n[20 / 10 / 2019] மெட்ரோ இஸ்தான்புல், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தோல்வி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது\tஇஸ்தான்புல்\n[20 / 10 / 2019] KARDEMİR இலிருந்து ரயில் போக்குவரத்து அமைப்புகளுக்கான புதிய தயாரிப்பு\tX கார்த்திகை\n[20 / 10 / 2019] இந்த ரயில்கள் ஏன் தடம் புரண்டன\n[20 / 10 / 2019] எஸ்கிசெஹிர் ரயில் நிலையம் அசல் படி மீண்டும் சேவை செய்யும்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[20 / 10 / 2019] இஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போக்குவரத்து\tஇஸ்மிர்\n[20 / 10 / 2019] குடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\tஇஸ்மிர்\n[20 / 10 / 2019] அகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\n[19 / 10 / 2019] கொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\tஇஸ்மிர்\n[19 / 10 / 2019] அணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\tஅன்காரா\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்இஸ்தான்புல்இஸ்தான்புல்லின் ஆறு மோல் கூடுகள் .. மெட்ரோ சுரங்கங்கள் பேரழிவுகளுக்கு காரணமாக இருக்கலாம்\nஇஸ்தான்புல்லின் ஆறு மோல் கூடுகள் .. மெட்ரோ சுரங்கங்கள் பேரழிவுகளுக்கு காரணமாக இருக்கலாம்\n29 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் இஸ்தான்புல், புகையிரத, பொதுத், KENTİÇİ ரயில் அமைப்புகள், தலைப்பு, மர்மரா பிராந்தியம், மெட்ரோ, துருக்கி 0\nஇஸ்தான்புல்லின் துணை ஆடை கூடு போன்ற சுரங்கப்பாதை சுரங்கங்கள் பேரழிவுகளை ஏற்படுத்தும்\nஇஸ்தான்புல் பெருநகர நகராட்சி சிஎச்பி குழுமத் தலைவர் தாரக் பால்யாலா, இஸ்தான்புல்லில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட மெட்ரோ வழித்தடங்கள் இருப்பதாகக் கூறினார், மேலும், இஸ்தான்புல்லில் உள்ள ஆறு மோல் கூடுகள் போன்ற இஸ்தான்புலைட்டுகளுக்கு இது கடுமையான ஆபத்து. முழுமையற்ற கட்டுமானத்தின் காரணமாக சுரங்கப்பாதை சுரங்கங்களில் இடிந்து விழுந்தால் கடுமையான பேரழிவுகள் ஏற்படக்கூடும். ”\nசெய்தித்தாள் வால்முராட் அன்சோயுலுவுடன் பேசும் தாரக் பால்யால், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நகரத்தின் பிரச்சினைகள் ���ல ஆண்டுகளாக தீர்க்கப்படவில்லை என்று கூறினார். AKOM இல் Kıçlıçdaroğlu மற்றும் amamoğlu: இந்த பகுதிகளில் பெரும்பாலானவை 'பூகம்ப சேகரிப்பு பகுதி' என்ற வரையறையை பூர்த்தி செய்யவில்லை.\nபால்யாலே கூறினார், “இஸ்தான்புல்லின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருந்தால், இஸ்தான்புல்லில் அதிகார மாற்றம் இருக்காது. இஸ்தான்புல்லில் நீண்ட காலமாக பிரச்சினைகள் தொடர்ந்து வருகின்றன. இப்போது இந்த மக்கள் குடலிறக்கமாக இருப்பதால், இஸ்தான்புல் மக்களுக்கு நிர்வாக மாற்றம் தேவைப்பட்டது, ஏனெனில் இஸ்தான்புல் வசிக்க முடியாதது. இஸ்தான்புல்லில் கடைசியாக 2-3 மக்கள்தொகை வளர்ச்சி பிறப்பால் மட்டுமே இஸ்தான்புல்லிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். ”\nஇஸ்தான்புல்லில் மக்கள் மகிழ்ச்சியடையவில்லை, பால்யால் கூறினார், “எனவே இந்த நகரத்தில் போக்குவரத்து பிரச்சினை, போக்குவரத்து பிரச்சினை, உள்கட்டமைப்பு பிரச்சினை, பார்க்கிங் பிரச்சினை உள்ளது, பள்ளி பிரச்சினை உள்ளது. இந்த நகரத்தில் எல்லாம் ஒரு பிரச்சினையாகிவிட்டது, மக்கள் இந்த நகரத்தில் சோர்வடைகிறார்கள். நாங்கள் நம்மைச் சுற்றி கேட்கிறோம், சிலர் கிராமத்திற்கு செல்ல விரும்புகிறார்கள், சிலர் ஏஜியன் செல்ல விரும்புகிறார்கள், சிலர் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். ஆனால் எல்லோரும் இந்த நகரத்திலிருந்து எப்படியாவது செல்ல விரும்பவில்லை. நான் இப்போது பெண்டிக்கில் வசிக்கிறேன். 2.5 மணிநேரத்தில் பெண்டிக்கிலிருந்து நகராட்சிக்கு என்னால் வரமுடியாது. எல்லோரும் கஷ்டப்படுகிறார்கள், எல்லோரும் மகிழ்ச்சியற்றவர்கள். பல சிக்கல்கள் உள்ள இடங்களில், 25 பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. இப்போது, இந்த பிரச்சினைகளுக்கு 25 தீர்வு காணவில்லை. ”\n'வெரி எமர்ஜென்சி ஒரு ரெயில் அமைப்பு தேவை'\nபால்யால், இஸ்தான்புல்லின் போக்குவரத்து சிக்கலை விளக்கும் போது, இது சம்பந்தமாக கடுமையான ஆபத்து குறித்து கவனத்தை ஈர்த்தார்: பொது பிரச்சினைகளுக்கு இந்த தீர்வுகள் எதுவும் இல்லை. இது போக்குவரத்து சிக்கலை தீர்க்கவில்லை, மெட்ரோ சிக்கலை தீர்க்கவில்லை, பசுமை விண்வெளி சிக்கலை தீர்க்கவில்லை. இது பெரிய பணத்தை செலவழித்து பட்ஜெட்டை தவறாக பயன்படுத்துகிறது. வரவிருக்கும் காலகட்டத்தில் ஜனாதிபதி கூறியது போல், எங்கள் தி���்டம் மனிதர்கள், நாங்கள் மனிதர்களிடம் முதலீடு செய்வோம். தீர்வு சார்ந்த படைப்புகளை நாங்கள் செய்வோம். உதாரணமாக, ஒரு போக்குவரத்து நெரிசல் இருந்தால் அந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும். மெட்ரோ என்பது இஸ்தான்புல்லின் மிகவும் கடுமையான பிரச்சினை, வளங்களை மெட்ரோவுக்கு செலவிட வேண்டும். இஸ்தான்புல்லில் மெட்ரோ கோடுகள் உள்ளன, அவை 1.5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளன. இஸ்தான்புல் எதிர்பார்ப்புகளில் மிகவும் தீவிரமான உணர்வைக் கொண்டுள்ளது, தீவிர பட்ஜெட்டுகள் செலவிடப்படுகின்றன, ஆனால் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பல ஆண்டுகளாக இந்த வரிகளில் செயல்படவில்லை. இப்போது எங்கள் நிர்வாகம் இந்த வழிகளில் வேலைகளை மறுதொடக்கம் செய்ய தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன, ஒரு ரயில் அமைப்புக்கு மிக அவசரமான தேவை. இரண்டாவதாக, இஸ்தான்புல்லின் ஆறு இப்போது ஒரு மோல்ஹில் ஆகும், இது இஸ்தான்புலைட்டுகளுக்கு கடுமையான ஆபத்து. முழுமையற்ற கட்டுமானத்தின் காரணமாக அந்த சுரங்கப்பாதை சுரங்கங்களில் இடிந்து விழுந்தால் கடுமையான பேரழிவுகள் ஏற்படக்கூடும். ”\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nமோல்ஸிற்கு திரும்பிச் செல்லும் சாலைகள் மீது இயக்கிகள் 13 / 02 / 2015 மோல் கூடுக்குத் திரும்பும் சாலைகளில் ஓட்டுநர்கள் உள்ளனர்: அதானாவில் மழைக்குப் பிறகு, நிலக்கீல் சாலைகள் மோலின் கூடுக்கு திரும்பின. நகர மையத்தில் தொடர்ந்து மழை பெய்தது, ��ுறிப்பாக சில முக்கிய வீதிகள் மற்றும் பவுல்வார்டுகளில் நிலக்கீல் அகற்றப்பட்டது. மழை காரணமாக மோசமடைந்துவிட்ட சாலைகளை மறைக்க வேண்டியவர்கள் அக்ரோபாட்டிக்ஸ் பயிற்சி செய்கிறார்கள். ஆட்டோமொபைல் மெக்கானிக்ஸ், காரின் முன்புற நிலக்கீல் சாலைகளில் உருவாகும் குழிகள், டயர்கள் மற்றும் ஸ்டீயரிங் அமைப்பு ஆகியவை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன, இதுபோன்ற சாலைகளில் ஓட்டுநர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.\nஹிசான்-தத்வன் நெடுஞ்சாலை மோலின் கூட்டாக மாறியது 23 / 02 / 2015 ஹிசான்-தத்வான் நெடுஞ்சாலை மோல் கூடுக்குத் திரும்பியது: ஹிசான் சாலை குழிகளில் பெய்த மழையின் பின்னர் ஓட்டுநர்கள் கடினமான தருணங்களை வாழ்கின்றனர்.ஹிசான்-தத்வன் நெடுஞ்சாலை, மோலின் கூடு சமீபத்தில் பனிக்குத் திரும்பியுள்ளது. 45 கிலோமீட்டர் ஹிஸான்-தத்வான் நெடுஞ்சாலை குழிகள் மற்றும் ஓட்டுனர்களின் மோசமான பகுதிகள் வாழ வேண்டிய பகுதிகள். ஹிஸான்-தத்வான் 20-25 சென்டிமீட்டர்கள் மற்றும் அகலங்களில் புதிய ஆழங்கள் 40-45 சென்டிமீட்டர்கள் விபத்துக்களுக்கு அழைக்கப்படுகின்றன. லேசான மழையுடன், அது ஒரு குளமாக மாறுகிறது. மாவட்டத்தில் பனிப்பொழிவுக்குப் பிறகு ஹிசான்-தத்வான் நெடுஞ்சாலை குழிகள் ஏற்பட்டன. ஓட்டுனர்களிடமிருந்து சப்ரி İçen, மழை, குழிகள் உருவாகிய பின்னர் சாலையின் பெரும்பகுதி சேதமடைந்தது, என்றார். சாலையில் வேலை…\nகரகாடாக் ஸ்கை சென்டர் சாலை மோல் 08 / 01 / 2014 Karacadag ஸ்கை சென்டர் சாலை மோல்ஹில்: இயக்கிகள் Karacadag ஸ்கை சென்டர் சாலை மோசமான பகுதியாக ஆய்வு தொடங்க வேண்டும். அதே வழியில் தேவையான அறிகுறிகளையும் அறிகுறிகளையும் மேற்கொள்வது அவசியம். தெற்காசிய அனடோலியாவின் முதல் மற்றும் ஒரே ஸ்கை சென்டர் என்ற கரகாடாகிற்கு வழிவகுத்த சாலைகள், மோல் கூட்டைப் போன்றது. டிரைவர்கள் இத்தகைய சுற்றுலாத் திறன் கொண்ட மையத்திற்கு வழிவகுத்த சாலைகள் மீது ஒழுங்குமுறை வேலைகளை தொடங்க விரும்புகிறார்கள். Şanlıurfa Siverek மாவட்டத்தில் Karacadağ ஸ்கை சென்டர் அடைய விரும்பும் இயக்கிகள் பெரும் சிரமங்களை சந்திக்கின்றன. சாலையில் போதுமான அறிகுறிகள் மற்றும் அறிகுறிகள் இல்லை. பல டிரைவர்கள் தங்கள் வழியை இழந்து, மற்ற வழிகளில் நுழைந்தனர்.\nBosphorus கீழ் பெரிய மோல் 14 / 04 / 2014 மார்ஷே திட்டத்தின் சகோதரர் எனக் கருதப்படும் ���ூரேசியா குழாய் சுரங்கப்பாதை திட்டத்தில் 14 மீட்டர் உயரத்திலுள்ள மாபெரும் மோலை நிறுவுவதற்கு போக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் Lutfi Elvan ஆகியோர் கூறியதாவது: \"நாங்கள் விரைவில் விரைவில் போஷ்ஷரஸ் துரத்துகிறோம். யூரேசியா குழாய் சுரங்கப்பாதை திட்டம் மர்மேரின் சகோதரர் என்று, ஆனால் சாலை வாகனங்களுக்கு மட்டுமே என்று எல்வன் நினைவுபடுத்தினார். நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் ஆயிரம் வாகனங்கள் சுரங்கப்பாதைக்கு சேவை செய்கின்றன, ஒரு சுற்றுப்பயணம் மற்றும் ஒரு 90 ஸ்டாரிட் மந்திரி எல்வானில் தெரிவிக்கப்படும், \"வரலாற்று தீபகற்பத்தில் காற்று மாசுபாடு மற்றும் எரிபொருள் நுகர்வு குறைப்புடன் போக்குவரத்து நேரம் கணிசமான குறைப்பை அனுபவிக்கும்,\" என்று அவர் கூறினார்.\nஅன்காரா சுரங்கப்பாதை புதிய முகங்கள் 09 / 08 / 2012 சேம்பர் ஆஃப் சிவில் இன்ஜினியர்ஸ் (ஐஎம்ஓ) அங்காரா கிளை அதன் அங்காரா சுரங்கப்பாதை கட்டுமானத்திற்கு ஒரு புதிய எச்சரிக்கையைச் சேர்த்தது. IMO, பிராந்தியத்தில் நிலத்தடி நீர் பற்றிய தொழில்நுட்ப பகுப்பாய்வின் விளைவாகவும், சரிவு மற்றும் திடீர் சரிவு ஆகியவற்றால் ஏற்பட்ட சேறு கசிந்ததன் விளைவாக ASKI இன் கழிவு நீர் கோடுகள் கண்டறியப்பட்டன. IMO, புதிய பேரழிவுகள் என்று மெட்ரோ கவனிக்கத் தொடங்கினால் நடவடிக்கைகள் செயல்படத் தொடங்கின. கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் நீண்டகாலமாக பயன்படுத்தப்படாததால் தீவிரமாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் IMO எச்சரித்தது. அங்காராவின் சோதனையாக மாறியுள்ள மெட்ரோ கட்டுமானம் பல ஆண்டுகளாக நிறைவடையவில்லை, ஆனால் இது புதிய பேரழிவுகளால் கர்ப்பமாக உள்ளது. கடந்த மாதம், கதிர் செவிம் பெயரிட்டார்…\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nநிரந்தர தொழிலாளர்களை வாங்க ESTRAM 5\nகெப்ஸில் உள்ள 7 ஸ்டோரி கார் பூங்காவின் உள்துறை பணிகள் தொடங்கப்பட்டன\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்க��்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஐ.எம்.எம் திங்களன்று ஹெய்தர்பாசா டெண்டருக்கு முறையீடு\nமெட்ரோ இஸ்தான்புல், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தோல்வி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது\nமெட்ரோ இஸ்தான்புல் வெள்ளிக்கிழமை பயணிகளின் சாதனையை முறியடித்தது\nKARDEMİR இலிருந்து ரயில் போக்குவரத்து அமைப்புகளுக்கான புதிய தயாரிப்பு\nஇந்த ரயில்கள் ஏன் தடம் புரண்டன\nஎஸ்கிசெஹிர் ரயில் நிலையம் அசல் படி மீண்டும் சேவை செய்யும்\nஎஞ்சின் மற்றும் டிராக்டர் தயாரிப்பில் வெற்றி 'TÜMOSAN'\nகராமனில் உள்ள குறுக்குவெட்டுகளில் பிரதிபலித்த அளவீட்டு\nஅந்தாலியாவில் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கான கோபக் கட்டுப்பாட்டு கருத்தரங்கு\nஇஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போக்குவரத்து\nகுடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\nஅகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nகொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nநைஜீரியா மற்றும் CRCC 4 ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன\nஅணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\nடெரெவெங்க் வையாடக்டில் மேயர் பயாக்காலே\nகெய்சேரி போக்குவரத்து இன்க். இலிருந்து மெட்மெடிசிற்கு ஒரு மெட் சல்யூட்.\nகாந்திரா மாநில மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் ஸ்கால்பெல்\nஆமமோயுலு சபாங்கா மக்களை சந்தித்தார்\nஇமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\nஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவ���ப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nமோல்ஸிற்கு திரும்பிச் செல்லும் சாலைகள் மீது இயக்கிகள்\nஹிசான்-தத்வன் நெடுஞ்சாலை மோலின் கூட்டாக மாறியது\nகரகாடாக் ஸ்கை சென்டர் சாலை மோல்\nBosphorus கீழ் பெரிய மோல்\nஅன்காரா சுரங்கப்பாதை புதிய முகங்கள்\nராட்சத மோல் நார்லடெர் சுரங்கப்பாதை நிலத்தடியில் தரையிறங்கியது\nடோக்கியோ சுரங்கப்பாதை முழு பூச்சி (வீடியோ)\nஅலனியா பவர் நெஸ்ட் மற்றும் யால்சி சாலை விரிவடைந்து வருகின்றன\nஅகாரே ஸ்டாப்ஸ் ஒரு இஸ்மிரைட் ஸ்லாட்டாக மாறியது\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கி��ோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nKabataş Bağcılar டிராம் நிலையங்கள் பாதை காலம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட ச���ய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/1946", "date_download": "2019-10-20T17:40:16Z", "digest": "sha1:6ESCQO64HOZXYHLWEWGYSNURMWSK5ICG", "length": 14782, "nlines": 419, "source_domain": "ta.wikipedia.org", "title": "1946 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n1946 (MCMXLI) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும்.\nஜனவரி 10 - ஐநா அவையின் முதலாவது கூட்டம் ஆரம்பமானது.\nஜனவரி 31 - சோவியத் ஒன்றியத்தின் அமைப்பினை ஒத்ததாக யூகோஸ்லாவிய அரசமைப்பு பொஸ்னியா-ஹெர்செகோவினா, குரோஷியா, மசிடோனியா, மொன்டெனேகிரோ, சேர்பியா, ஸ்லவேனியா ஆகிய ஆறு குடியரசுகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது.\nபெப்ரவரி 2 - ஹங்கேரி குடியரசாகியது.\nபிப்ரவரி 12 - சிகப்பு கை தினம் (Red Hand Day) குழந்தைத்தொழிளாலர் (Military use of children) ஒழிப்புக்காக அறிவிக்கப்பட்டது\nபிப்ரவரி 15 - முதல் கணினி எனியாக் துவங்கி வைக்கப்பட்டது.\nஏப்ரல் 1 - 14 மீற்றர் உயர சுனாமி ஹவாயைத் தாக்கியதில் 173 பேர் கொல்லப்பட்டனர்.\nமே 7 - சொனி நிறுவனம் 20 தொழிலாளர்களுடன் டோக்கியோவில் ஆரம்பிக்கப்பட்டது.\nமே 10 - ��வகர்லால் நேரு இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரானர்.\nஜூன் 10 - இத்தாலி குடியரசாகியது.\nஆகஸ்ட் 19 - கல்கத்தாவில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலகத்தில் 3000 பேர் கொல்லப்பட்டனர்.\nஅக்டோபர் 2 - பல்கேரியா கம்யூனிஸ்டுகளின் வசமாகியது.\nடிசம்பர் 11 - யுனிசெஃப் நிறுவப்பட்டது.\nசனவரி 13 - ஆர். பாலச்சந்திரன், கல்வியாளர், கவிஞர் (இ. 2009)\nசனவரி 14 - க. அருணாசலம், ஈழத்து தமிழறிஞர், பேராசிரியர் (இ. 2015)\nஅக்டோபர் 19 - ரா.தாமரைக்கனி, தமிழக அரசியல்வாதி (இ. 2005)\nபிப்ரவரி 11 - ம. சிங்காரவேலர், தமிழக அரசியல்வாதி (பி. 1860)\nஆகத்து 8 - உமையாள்புரம் சுவாமிநாத ஐயர், கருநாடக இசைக் கலைஞர் (பி. 1867)\nஇயற்பியல் - பேர்சி பிறிட்ஜ்மன் (Percy Williams Bridgman)\nமருத்துவம் - ஹேர்மன் முல்லர்(Hermann Joseph Muller)\nஇலக்கியம் - ஹேர்மன் ஹெஸ் (Hermann Hesse)\n1946 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 03:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/01/positive-side-negative-sides-budget-013373.html", "date_download": "2019-10-20T16:06:33Z", "digest": "sha1:TVFKUA7RIOIS2HBZKJ6XHYMNSEECKL4R", "length": 22246, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பட்ஜெட் 2019: பட்ஜெட்டின் பாசிட்டிவ், நெகட்டிவ் இதுதாங்க! | Positive side and negative sides of budget - Tamil Goodreturns", "raw_content": "\n» பட்ஜெட் 2019: பட்ஜெட்டின் பாசிட்டிவ், நெகட்டிவ் இதுதாங்க\nபட்ஜெட் 2019: பட்ஜெட்டின் பாசிட்டிவ், நெகட்டிவ் இதுதாங்க\n3 hrs ago அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\n6 hrs ago அடுத்தடுத்து தலைதூக்கும் ஊழல்.. தொடரும் வங்கி மோசடிகள்.. கலக்கத்தில் மக்கள்\n7 hrs ago ஹெச்.டி.எஃப்.சி பங்கு வைத்திருப்போருக்கு ஒரு நல்ல செய்தி.. இதன் நிகரலாபம் எவ்வளவு தெரியுமா\n8 hrs ago ஸ்விக்கி அதிரடி.. 3 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்த திட்டம்..\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: மத்திய அமைச்சர், பியூஷ் கோயல் இன்று தாக்கல் செய்த மத்திய இடைக்கால பட்ஜெட், முழு பட்ஜெட் போல விரிவாக இருந்தது. புதிய அறிவிப்புகளுடனும் இருந்தது.\nவிவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர் நலனுக்காக சலுகைகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\n2 ஹெக்டேர் நிலத்திற்கு குறைவாக கொண்டுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 12 கோடி பேர் பலனடைவார்கள்.\nஅமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மெகா பென்ஷன் திட்டத்தால் அவர்களுக்கு 60 வயதான பிறகு மாதம் ரூ.3000 பென்ஷன் கிடைக்கும்.\nதனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் என்பதிலிருந்து இரட்டிப்பாக உயர்த்தப்பட்டு ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 3 கோடி பேர் பலனடைவார்கள். இவையெல்லாம் நன்மைகள்.\nவிவசாயிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் மற்றும், பென்ஷன் திட்டத்திற்கான, நிதி ஆதாரத்தை அரசு எப்படி திரட்டப்போகிறது\nவருமான வரி விலக்கு உயர்த்தப்பட்டிருந்தாலும், அதனால் அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாய் கணிசமாக குறைந்துவிடும் என்பது நிதியியல் நிபுணர்கள் பார்வை\nமேற்குறிப்பிட்ட சலுகைகளால் நாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.\nநிதிப்பற்றாக்குறை என்பது 6 சதவீதமாக இருந்து 3 சதவீதமாக குறைக்கப்பட்டதாக பியூஷ் கோயல் அறிவித்தார். ஆனால், புதிய கவர்ச்சி அறிவி��்புகளால் மீண்டும் நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது தெரிந்தும் பியூஷ் கோயல் இந்த அறிவிப்புகளை வெளியிட்டது தேர்தலுக்குத்தானே என்ற கேள்வி எழுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nNirmala sitharaman-ன் புதிய தாக்குதல்.. நாங்க சூட் கேஸ் வாங்குற அரசு கிடையாதுங்க\nபங்குச்சந்தைகள் சரிவுகள் என்னை பாதிக்காதவாறு கவனமாக இருக்கிறேன் - நிர்மலா சீதாராமன்\nபட்ஜெட்டில் கொட்டிய தேள்... பங்குச்சந்தையில் கட்டிய நெறி - அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற காரணம்\nஇந்தி இல்லாத மாநிலங்களில் இந்தி டீச்சர்கள் நியமனம் - ரூ. 50 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியமைச்சர்\nபுதிய வரியால் அல்லல் பட போகும் மக்கள்.. ரூ.30,000 கோடி வருவாய் காண போகும் அரசு..\n5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கு - பாதை கரடு முரடா இருக்கு வாங்க ரோடு போடலாம்\n90 ஆயிரம் கோடி ரூபாய் கொடுங்க - ரிசர்வ் வங்கியிடம் கேட்கும் மத்திய அரசு\nபட்ஜெட் மின்சார வாகனங்களுக்கு ஊக்கமளித்தாலும், பிரச்சனைகளை களையப்படவில்லை\nBudget 2019: ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் என்ன இருக்கு..\nBudget 2019 சந்தை அடிவாங்க பட்ஜெட்டில் இத்தனை காரணங்களா..\nBudget 2019 இனி என்ன காரணங்களால் சந்தை ஏற்றம் காணும்..\nBudget 2019: இனி வங்கி கணக்கு வைத்திருப்பவர் அனுமதி இல்லாமல் பணம் போட முடியாது..\nஉணவு டெலிவரி வியாபாரத்தில் அமேசானா.. ஸ்விக்கி, சொமேட்டோவை காலி செய்ய களம் இறங்குகிறதா..\nசம்பள உயர்வு இல்ல.. பதவி உயர்வும் இல்ல.. அதுனால இந்த வேலை எங்களுக்கு வேண்டாம்..\nஇப்படி கூட வங்கி கணக்கிலிருந்து திருட முடியும்.. எச்சரிக்கையா இருங்க மக்களே\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/et/4/", "date_download": "2019-10-20T16:28:54Z", "digest": "sha1:2SONRUBC5SE5FQL2LPU3MJ3Y4ILSSEOL", "length": 14407, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "பள்ளிக்கூடத்தில்@paḷḷikkūṭattil - தமிழ் / எஸ்தானியம்", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » எஸ்தானியம் பள்ளிக்கூடத்தில்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநாம் பள்ளிக்கூடத்தில் இருக்கிறோம். Me o---- k-----. Me oleme koolis.\nநமக்கு வகுப்பு நடந்து கொன்டிருக்கிறது. Me-- k--- t---. Meil käib tund.\nஅவர்கள் அந்த பள்ளி மாணவமாணவிகள். Ne-- o- õ-------. Need on õpilased.\nநாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் Mi-- m- t----\nநாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். Me õ----. Me õpime.\nநாம் ஒரு மொழி கற்றுக் கொண்டு இருக்கிறோம். Me õ---- k----. Me õpime keelt.\nநீங்கள் எல்லோரும் இத்தாலிய மொழி கற்கிறீர்கள். Te õ---- i------ k----. Te õpite itaalia keelt.\nநாம் மனிதர்களை புரிநது கொள்ள விரும்புகிறோம். Me t----- i------ m-----. Me tahame inimesi mõista.\n« 3 - அறிமுகம்\n5 - நாடுகளும் மொழிகளும் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + எஸ்தானியம் (1-10)\nMP3 தமிழ் + எஸ்தானியம் (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/03/20155230/Brahma-Rama.vpf", "date_download": "2019-10-20T17:12:32Z", "digest": "sha1:2XYCACW7AJTOM3LVHAVJNGWNSXJNEZCC", "length": 9706, "nlines": 154, "source_domain": "www.dailythanthi.com", "title": "Brahma Rama || பிரம்மா வழி வந்தவர் ராமர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிரம்மா வழி வந்தவர் ராமர் + \"||\" + Brahma Rama\nபிரம்மா வழி வந்தவர் ராமர்\nசூரிய குல தோன்றலான ராமபிரானின் பரம்பரை வரிசைப் பற்றி இங்கே பார்க்கலாம்.\nசூரிய குலம் அல்லது ரகுவம்சம் என்பது கலியுக அரச பரம் பரைகளில் ஒன்றாக பவிஷ்ய புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்துமத அடிப்படையில் வைவஸ்வத மனு என்பவர் சூரியனின் மகனாவார். இவரே, முதல் மனிதனாகவும் அறியப்பெறுகிறார். இவருடைய மகனான இசவாகுவின் வம்சம் சூரிய வம்சமாக அறியப்படுகிறது. இந்த வம்சத்தில் பிறந்தவராக பகீரதனும், ராமரும் சொல்லப்படுகின்றனர்..\nசூரிய குல தோன்றலான ராமபிரானின் பரம்பரை வரிசைப் பற்றி இங்கே பார்க்கலாம்.\n1. பிரம்மாவின் மகன் மரீசி\n2. மரீசியின் மகன் காஷ்யபன்\n3. காஷ்யபன் மகன் விவஸ்வான்\n4. விவஸ்வான் மகன் வைவஸ்வத மனு\n5. வைவஸ்வத மனு மகன் இசவாகு (இவர்தான் அயோத்தியை உருவாக்கினார்).\n6. இசவாகு மகன் குக்ஷி.\n7. குக்ஷி மகன் விகுக்ஷி\n8. விகுக்ஷி மகன் பானன்\n9. பானன் மகன் அனரன்யன்\n10. அனரன்யன் மகன் பிருது\n11. பி்ருது மகன் திரிசங்கு (இவருக்காகத் தான் விஸ்வாமித்திரர் சொர்க்கம் படைத்தார்)\n12. திரிசங்கு மகன் துந்துமாரன்\n13. துந்துமாரன் மகன் யுவனஷ்வன்\n14. யுவனஷ்வன் மகன் மாந்தாதா\n15. மாந்தாதா மகன் சுசந்தி\n16. சுசந்தி மகன் துவசந்தி மற்றும் பிரசந்ஜித்\n17. துவசந்தி மகன் பரதன்\n18. பரதன் மகன் அஸித்\n19. அஸித் மகன் சாகரன்\n20. சாகரன் மகன் அசமஞ்சன்\n21. அசமஞ்சன் மகன் அம்சுமான்\n22. அம்சுமான் மகன் திலீபன்\n23. திலீபன் மகன் பாகீரதன் (கங்கையை வானுலகிலிருந்து பூலோகம் தந்தவன்)\n24. பாகீரதன் மகன் காகுஸ்தன்\n25. காகுஸ்தன் மகன் ரகு (காளிதாசன் ரகுவம்சம் )\n26. ரகு மகன் பிரவர்த்தன்\n27. பிரவர்த்தன் மகன் ஷங்கனன்\n28. ஷங்கனன் மகன் சுதர்ஷன்\n29. சுதர்ஷன் மகன் அக்னிவர்னன்\n30. அக்னிவர்னன் மகன் சீக்ரகன்\n31. சீக்ரகன் மகன் மேரு\n32. மேரு மகன் பிரகஷ்ருகன்\n33. பிரகஷ்ருகன் மகன் அம்பரீஷன்\n34. அம்பரீஷன் மகன் நகுஷன்\n35. நகுஷன் மகன் யயாதி\n36. யயாதி மகன் நபாகன்\n37. நபாகன் மகன் அஜன்\n38. அஜன் மகன் தசரதன்\n39. தசரதன் மகன்கள் ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்னன்\n40. ராமன் மகன் லவன் மற்றும் குசன்\nபிரம்மாவின் 39-வது தலைமுறை ராமர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yenn-indha-paarvaigal-duet-song-lyrics/", "date_download": "2019-10-20T17:24:43Z", "digest": "sha1:ZGU6EEF253DJAZBUBVDU3RU3VCE4GHVO", "length": 8662, "nlines": 217, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yenn Indha Paarvaigal Duet Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி\nஇசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்\nஆண் : ஏன் இந்த பார்வைகள்\nஆண் : ஏன் இந்த வார்த்தைகள்\nநெஞ்சுக்குள் பேய் புயல் உண்டாக்குதோ\nபெண் : காதுகள் மூடும் போதினிலும்\nமூளைக்குள் ஓடும் பாடல் ஒன்றாய்\nநீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய்\nஆண் : என் நூலும் நீ ஆனாய்\nஎன் வானம் நீ ஆனாய்\nஆண் : ஏன் இந்த பார்வைகள்\nபெண் : வண்ணம் மாறாத ஓவியமாய்\nஎன் பிம்பம் யாவும் பூட்டுகிறாய்\nஆண் : பின்னே ஓடிடும் காட்சியெல்லாம்\nஎன் வாழ்வை புள்ளி ஆக்குகிறாய்\nஆண் : என்னை நான் காக்க வரைந்திருந்த\nஆண் : தேவை இல்லாத வெட்கமெல்லாம்\nநான் ஓர் ஆண் என்று உண்மை கண்டு\nஅங்கே என்னை நான் கிள்ளுகிறேன்\nஆண் : காதல் நட்புக்கு மத்தியிலே\nபெண் : இன்னும் ஓரிரு நொடிகளிலே\nமுத்தம் நான் வைக்க கூடுமடா\nபெண் : ஏன் இந்த பார்வைகள்\nபெண் : ஏன் இந்த வார்த்தைகள்\nநெஞ்சுக்குள் பேய் புயல் உண்டாக்குதோ\nபெண் : காதுகள் மூடும் போதினிலும்\nமூளைக்குள் ஓடும் பாடல் ஒன்றாய்\nஆண் மற்றும் பெண் :\nநீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய்\nஆண் மற்றும் பெண் :\nஎன் நூலும் நீ ஆனாய்\nஎன் வானம் நீ ஆனாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4048267&anam=Good%20Returns&psnam=CPAGES&pnam=tbl3_business&pos=6&pi=2&wsf_ref=%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-10-20T17:21:35Z", "digest": "sha1:I7OIOZKVPEP5FN3LE6BA6GEG7PE72N4V", "length": 13663, "nlines": 70, "source_domain": "3gdongle.airtel.in", "title": "திவால் ஆகும் நிலையில் பாகிஸ்தான்! 31.78 ட்ரில்லியன் ரூபாய் கடன்!-Good Returns-Business-Tamil-WSFDV", "raw_content": "\nதிவால் ஆகும் நிலையில் பாகிஸ்தான் 31.78 ட்ரில்லியன் ரூபாய் கடன்\nஇம்ரான் கான் பாகிஸ்தானுக்கு பிரதமராக பொறுப்பு ஏற்று சுமாராக ஒரு வருடம் தான் முடிந்து இருக்கிறது. அந்த ஒரு வருடத்துக்குள் விண்ணைத் தொடும் அளவுக்கு கடனை வாங்கிக் குவித்து இருக்கிறார்களாம். இம்ரான் கான் அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின் மட்டும் மொத்தம் 7,509 பில்லியன் பாகிஸ்தானிய ரூபாயை கடனாக வாங்கி இருப்பதாக பாகிஸ்தானிய ஊடகங்களில் இருந்து செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.\nஇது பாகிஸ்தான் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய கடன் தொகை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் 2018 முதல் இந்த ஆகஸ்ட் 2019 வரையான ஒரு வருட காலத்தில் மட்டும் பாகிஸ்தான் அரசு, வெளிநாடுகளில் இருந்து கடனாக சுமார் 2,804 பில்லியன் பாகிஸ்தானிய ரூபாயை பெற்று இருக்கிறது. இந்த வெளிநாட்டுக் கடன் போக மற்ற கடன்கள் எல்லாம் சேர்த்து சுமாராக 4,705 பில்லியன் பாகிஸ்தானிய ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார்கள்.\nஸ்டேட் பேங்க் ஆஃப் பாகிஸ்தான்\nஆக மொத்தம் 7,509 பில்லியன் டாலர் கடனை கடந்த ஒரு வருடத்தில் மட்டும் வாங்கி இருக்கிறது இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு. அதோடு ஸ்டேட் பேங்க் ஆஃப் பாகிஸ்தானின��� கணக்குப் படி, பாகிஸ்தான் நாட்டின் கடன் சுமார் 31.786 ட்ரில்லியன் பாகிஸ்தானிய ரூபாய் அளவுக்கு அதிகரித்து இருப்பதாகச் சொல்கிறது. அதுவும் கடந்த ஜூன் 2019 வரையான கணக்கு தானாம்.\nஏற்கனவே பாகிஸ்தானிய அரசு, அடுத்த ஐந்து ஆண்டுகளில், தங்கள் (பாகிஸ்தான் நாட்டின்) கடன் அளவு, 31.78 ட்ரில்லியன் பாகிஸ்தானிய ரூபாயில் இருந்து, சுமாராக 13.7 ட்ரில்லியன் பாகிஸ்தானிய ரூபாய் அதிகரிக்கலாம் எனச் சொல்லி இருக்கிறார்களாம். அதாவது, தற்போது இருக்கும் கடனை விட சுமார் 47 சதவிகிதம் கடன், மேலும் அதிகரிக்க இருக்கிறது. ஆக பாகிஸ்தான் அரசின் கணிப்புகள் படி 5 ஆண்டுகள் முடிவில் பாகிஸ்தானின் மொத்த கடன் சுமாராக 45 ட்ரில்லியன் பாகிஸ்தானிய ரூபாய் அளவைத் தொடலாம்.\nகடந்த ஏப்ரல் 2019-ல் தான் \"பாகிஸ்தான் நாட்டின் அடிப்படை கடன்களின் அளவு நம்மை பயமுறுத்தும் அளவுக்கு அதிகரித்து இருக்கிறது. சொல்லப் போனால் பாகிஸ்தான் கிட்ட தட்ட திவால் ஆகும் நிலையில் இருக்கிறது\" எனச் சொல்லி இருந்தார் பாகிஸ்தானின் நிதி அமைச்சர் ஆஸாத் உமர். இப்படி ஒரு நாட்டின் நிதி அமைச்சரே தன் நாடு திவால் ஆகும் நிலையில் இருக்கிறது எனச் கதறுவதைக் கேட்கும் போதே, இங்கு நம் இந்தியாவில் இருக்கும் நிலைமை தான் நினைவுக்கு வருகிறது.\nபல சிக்கலான மத வாத சட்டங்கள், பழைமைவாதம், போதாக் குறைக்கு தீவிரவாத சிக்கல், மோசமான நிலையில் தவிக்கும் பொருளாதாரம் கொண்ட ஒரு நாட்டின் பிரதமராக, இம்ரான் கான் தன்னால் முடிந்ததைச் செய்து நாட்டைக் காப்பாற்ற முயற்சித்துக் கொண்டு இருக்கிறார். பல உலக நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து பாகிஸ்தான் பொருளாதாரத்தைச் சரி செய்ய கடன் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறார் இம்ரான் கான். அதில் சீனாவும், சவுதி அரேபியாவும் உதவிக் கரம் நீட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇஸ்லாமாபாத், பாகிஸ்தான்: முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், தெஹ்ரிக் இ இன்சாப் என்கிற பெயரில் அரசியல் கட்சியை 1996-ல் தொடங்கி இப்போது ஆட்சியையே பிடித்துவிட்டார்.\nஆனால் இப்போது வரை பாகிஸ்தானின் பொருளாதார பிரச்னைகளையும், தீவிரவாதம் சார்ந்த பிரச்னைகளையும் தீர்க்க முடியாமல் திண்டாடிக் கொண்டு இருக்கிறார்.\nசமீபத்தில் கூட, மொஹரம் பண்டிகை காலங்களில், பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பாலின் விலை சுமாராக 120 முதல் 140 ரூபாய் வரை விற்க்கப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இதற்கு மேல் மோசமான பொருளாதார சூழலை வெளிப்படுத்த முடியுமா என்ன.. சரி கடன் பிரச்னைக்கு வருவோம்.\nதினமும் ஒரு நிமிடம் இப்படி செய்வதால் உடலில் நிகழும் மாயங்கள் குறித்து தெரியுமா\n அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nஉங்களின் பாலியல் ஆசையும், சக்தியும் அதிகரிக்கணுமா இந்த ஈஸியான வேலைய பண்ணுங்க போதும்...\nஉள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி\nபெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nகாலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nதினமும் நெய்யுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nமுதுகெலும்பின் வலிமையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடலில் சேரும் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்\nநல்ல கட்டுமஸ்தான உடலைப் பெற ஆண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடலில் இரத்த ஓட்டம் படு மோசமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்.. சரிசெய்யும் வழிகளும்...\nஉடல் எடையைக் குறைக்க கேரள வைத்தியம் கூறும் சில வழிகள்\nஉங்க இரத்த குழாயில் அடைப்பு உள்ளதை வெளிக்காட்டும் அறிகுறிகள் குறித்து தெரியுமா\nஉங்க மூளை ஒழுங்கா வேலை செய்யணும்னு ஆசையா அப்ப இதையெல்லாம் தெரியாம கூட சாப்பிட்றாதீங்க...\nமாத்திரை போடாமல் உயர் இரத்த அழுத்த பிரச்சனைய விரட்டணுமா\nவயிற்றில் உள்ள கொழுப்பு மாயமா மறையணுமா அப்ப இந்த சூப்பை தினமும் ஒரு பௌல் குடிங்க...\n77 வயசாகியும் அமிதாப் பச்சன் ஃபிட்டாக காட்சியளிக்க காரணம் என்ன தெரியுமா\nஎத பார்த்தாலும் எரிச்சலா வருதா... இத மனசுல நெனச்சுக்கங்க...\nஇனிமேல் கேரட், உருளைக்கிழங்கு தோலை தூக்கி எறியாதீங்க... எதுக்குன்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க...\nபௌர்ணமி ராத்திரி பத்திரமா இருந்துக்கோங்க... நிலா ஆண்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்பு என்ன தெரியுமா\n அப்ப இத தினமும் நைட் தடவுங்க..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kaduwela.mc.gov.lk/si/?page_id=2462&lang=ta", "date_download": "2019-10-20T16:58:02Z", "digest": "sha1:VUOQ5MJ66QHEOPBTG33PKTWLKXZPCYRB", "length": 6411, "nlines": 95, "source_domain": "kaduwela.mc.gov.lk", "title": "බාගත කිරීම් – Kaduwela Municipal Council", "raw_content": "\nதெருவெல்லை சான்றிதழ்களையும் கையகப்படுத்தாமைக்கான சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ளுதல்\nகட்டிடத் திட்ட வரைபடத்தை அங்கீகரித்தல்\nநீர்க்குழாய்களை நிலத்தில் பதிப்பதற்கு மாநகர சபை ஆளுகைப் பிரதேசத்திலுள்ள வீதிகைள சேதப்படுத்துவதற்கு அனுமதியினை பெற்றுக்கொள்ளுதல்\nசுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தைப் பெற்றுக்கொள்ளுதல்\nவர்த்தக உரிமம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளுதல்\nசலுகை விலையில் உரங்களை வழங்குதல்\nமலக்கழிவு பவுசர் (கலி பவுசர்) சேவையை வழங்குதல்\nவிளையாட்டு மைதானத்தை முன்பதிவு செய்துகொள்ளுதல்\nகால்நடை மருத்துவப் பிரிவின் சேவைகள்\n2 இணக்க சான்றிதழ் விண்ணப்பம்\n14 விளையாட்டு மைதானத்தை முன்பதிவு செய்வதற்கான விண்ணப்பம்\n15 சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்திற்கான விண்ணப்பம்\nஅரச சேவைகள் ஆணைக்குழு (மே.மா)\nமாகாண சபை செயலகம் (மே.மா)\n© 2019 கடுடிவல மாநகர சபை – களுத்துறை: அக் 3, 2019 @ 4:50 மணி - வடிவமைத்தவர் ITRDA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=2010", "date_download": "2019-10-20T17:40:17Z", "digest": "sha1:3NIAXRJE5RFIRK6QJYSPHZI3YDBB4HF7", "length": 16165, "nlines": 104, "source_domain": "puthu.thinnai.com", "title": "கிருஷ்ணகிரியில் கணினி மற்றும் இணையக்கருத்தரங்கு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகிருஷ்ணகிரியில் கணினி மற்றும் இணையக்கருத்தரங்கு\nவிஎம்.பவுண்டேசன் மற்றும் தமிழ் உலகம் அறக்கட்டளை இணைந்து கணினித்தமிழ் கற்போம் தமிழ் இணைய பயிலரங்கு 25-6-2011 சனிக்கிழமை காலை கிருஷ்ணகிரியில் சாந்தி திருமணமண்டபத்தில் நடைபெற்றது.\nஇப்பயிலரங்கம் கலை 10 மணிக்கு திரு செலவமுரளி வரவேற்பு மூலம் தொடங்கியது. 10.15 மணிக்கு தமிழ் உலகம் அற்க்கட்டளையின் தலைவர் திரு பழனியப்பன் சிங்கப்பூரிலிருந்து காணொலிமூலம் வந்திருந்த மாணவர்கள்,மாணவிகள் மற்றும் பள்ளிக்கூட மாணவர்களுடன் உரையாடினார்.\n10.30 மணிக்குத் தமிழும் தமிழ் இனையமும், தமிழில் தட்டச்சு முறை எனற தலைப்பில் முதலில் நான் உரை நிகழ்த்தினேன்.இதில் இணையத்தின் தோற்றம், தமிழ் இணையத்தின் தோற்றம், பேராசிரியர் நா.கோவிந்தசாமியின் பங்களிப்பு, தமிழ் இணையமாநாட்டின் பங்களிப்புகள், உத்தமத்தின் செயல்பாடுகள், தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபுசெல்வத்தின் பயன்பாடுகள், தமிழ் விக்��ிப்பீடியாவின் செயல்பாடுகள் பற்றிப்பேசினேன்.மேலும் ஒருசில தமிழ் இணையதளங்கள் பார்வைக்கு காட்டப்பட்டன.(திண்ணை, முத்துக்கமலம்,பதிவுகள்,வார்ப்பு,)\nதமிழின் தட்டச்சு முறைகள், முரசு, இ-கலப்பை, தமிழ்99, nhm, போன்ற தட்டச்சு எழுதிகளை இணையத்தில் பதிவிறக்கம் செய்து காட்டப்பட்டது.\nஎம்மை தொடர்ந்து திரு ஒரிசா பாலு அவர்கள் தமது கடலாய்வு அனுபவங்களை படக்காட்சிகளுடன் விவரித்தார். மேலும் உலக அளவில் தமிழர்களின் பங்களிப்பு, பரவல் மற்றும் தமிழர் தொன்மை ஆகியவை பற்றியும் சிறப்பாக எடுத்துக் கூறினார்.\nபேராசிரியர் க.சரவணன் மாற்றுத் திறனாளிகளுக்கான கணினி பயிற்சியைச் சிறப்பாக எடுத்து விளக்கினார்கள்.\nகாலை நிகழ்வுகள் முடிந்து மதியம் 2-மணிக்கு மென்பொருள் நிருவனர் திரு ம. சிவக்குமார் அவர்கள் பார்வையாளர்களுக்கு மின்னஞ்சல் உருவாக்கிக் காண்பித்தார். வலைப்பூவையும் மாணவ மாணவிகளுக்குத் தொடங்கிக் காட்டி பயிற்சியும் அளித்தார்.\nமாலை 4 மணிக்கு ஆசிரியர் கவி.செங்குட்டுவன் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி என்ற தலைப்பில் தமிழ் இணையக் கல்விக்குழுமத்திலிருந்து நூல்களை எடுத்துக் காட்டி விளக்கினார். மற்றும் மதுரைத்திட்டம், சென்னை நூலகம் போன்ற மின்னூலகத்தினையும் பயன்படுத்தும் முறையையும் விளக்கினார்.\nஇறுதியாக நிகழ்வில் கலந்துகொண்ட கல்லூரிமாணவ மாணவிகளுக்கும், கிருஷ்னிகிரி மாவட்டதொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியின் செயலாளர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.\nஇப்பயிலரங்கில் கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களின் செயலாளர்கள்,\nஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரி மற்றும்\nதிருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி ஆகியவற்றின் முதுகலைத் தமிழ் மாணவர்களும்\nநந்தனம் பொறியியல் கல்லூரி மாணவர்களும்\nமாத்தூர் அரசு பள்ளி மாணவர்கள் உட்பட 150 மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.\nகருத்தரங்க குழுவினர் திரு செல்வமுரளி,பேராசிரியர் சரவணன்,ஆசிரியர் கவி செங்குட்டுவன், முனைவர் துரை.மணிகண்டன்,மென்பொருள் சரவணன்.\nஅமெரிக்காவிலிருக்கும் கணிப்பொறியாளர் திரு ஆல்பட் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு எற்பாடுசெய்தார்கள். ஆல்பட் உடன் இணைந்து விஎம் பவுண்டேசன் நிருவனர் திரு செல்வ.முரளி அவர்களும் உருத��ணையாக இருந்து நிகழ்வினைச் செம்மையாக நடத்தினார்.\nஇந்த நிகழ்வுகள் முழுவதும் தமிழ் உலகம் அறக்கட்டளை\nமூலம் நேரடி காணொளி மூலம் www.ulagatamiloli.comஎன்ற\nSeries Navigation பாதல் சர்க்காரும் தமிழ் அரங்க சூழலும்திருமகள் இன்னும் விடுதலைப் புலி சந்தேக நபர்\nஇந்திய வர்த்தகம் – குறியா, குறி தவறியதா\nமுன்பொரு காலத்தில் ஒரு மன்னன் இருந்தான்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -3)\nஆமைகள் ஏன் தற்கொலை செய்து கொள்வதில்லை\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 5 விமர்சனமும் எதிர் வினையும்\nகவிதைகள் : சு கிரிஜா சுப்ரமணியன்\nதளம் மாறிய மூட நம்பிக்கை\nகாமராஜ்: கருப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை புத்தக விமர்சனம்\nபாதல் சர்க்காரும் தமிழ் அரங்க சூழலும்\nகிருஷ்ணகிரியில் கணினி மற்றும் இணையக்கருத்தரங்கு\nதிருமகள் இன்னும் விடுதலைப் புலி சந்தேக நபர்\nதி ஜானகிராமனின் அம்மா வந்தாள்\nபறவைகளை வரைந்து பார்த்த ஒரு கார்ட்டூன் சித்திரக்காரன்\nஒரு வர்க்கத்தின் நிதர்சன சூடுகள்\nதடாகம்’ கலை- இலக்கிய வட்டத்தின் அகஸ்தியர் விருது.\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 7\nவிருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனடா எழுத்தாளர் இணையத்தின் பாராட்டு\nபல நேரங்களில் பல மனிதர்கள்\nஎம். ரிஷான் ஷெரீபின் `வீழ்தலின் நிழல்’ பற்றிய குறிப்பு\nஇணைய வர்த்தகமும் மருந்து பொருட்கள் விற்பனையும்\nநினைவு நதியில் ஒரு உயிரின் மிச்சம் \nதிண்ணைப் பேச்சு – கனிமொழி, சின்னக் குத்தூசி பற்றி ஜெயமோகன் பற்றி பி கே சிவகுமார் பற்றி ஸிந்துஜா\nஅணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் \nPrevious Topic: பாதல் சர்க்காரும் தமிழ் அரங்க சூழலும்\nNext Topic: திருமகள் இன்னும் விடுதலைப் புலி சந்தேக நபர்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://srilanka.tamilnews.com/category/more/", "date_download": "2019-10-20T16:44:56Z", "digest": "sha1:L7CWW4ANSRK3AI6Q4P4ZYP3ZYPC2B4X5", "length": 28142, "nlines": 190, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "MORE Archives - SRI LANKA TAMIL NEWS", "raw_content": "\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nபோர் முடிவடைந்த பின்னும் தமிழ் மக்களை விட்டு ஒழி��ாத பீடைகளாக தொடர்ந்தும் எமது மக்களின் காணிகளை அபகரித்து கொண்டு இலங்கை இராணுவம் நீண்ட காலமாக தமிழர் தாயக பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. CV Vigneswaran Participated Sri Lanka Army Tree Planting Event வடக்கு கிழக்கில் நிலை ...\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nபோரினால் ஏற்பட்ட மனித பேரவலங்கள் எங்கும் நிறைந்திருக்கும் இந்த இனத்தில் அவர்கள் மத்தியில் இருந்து வரும் சாதி பாகுபாடுகள் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம். Jaffna Varany Famous Temple Cast Issue தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையில் இருந்த சமுகத்தில் இந்த சாதி பாகுபாடு மிகவும் ...\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇலங்கை என்னும் இரண்டு பிரதான இனங்கள் அடக்கப்பட்ட நாட்டில் ஒரு பாரம்பரிய இனத்தின் மீது பெரும்பான்மை இனம் என கொள்ளப்பட்ட மற்றுமொரு இனம் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்ட பின்னணியில் தமிழின உணர்வாளர்கள் பலர் பல வழிகளில் போராட்டங்களை முன்னெடுத்தனர். First Tamil Militant Commit Suicide Swallowing Cyanide ...\nகிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் திட்டத்தை வகை வகையாக செயற்படுத்தி வரும் முஸ்லிம் தரப்புகள் மீண்டும் ஒரு பாரிய திட்டம் மூலம் தமது எண்ணத்துக்கு வழிகோலியுள்ளனர். Eravur Pullumalai Tamil Traditional Lands Illegally Takeover Issue அந்த வகையில் ஏறாவூர் பிரதேச சபைக்கு உட்பட்ட புல்லுமலையில் ...\nபேரினவாத தீயில் கருகிப்போன தமிழினத்தின் அரும்பெரும் அடையாளம்\n(Jaffna Public Library Burn Destroyed Memorial Day) காலம் காலமாக தமிழர்களின் வாழ்வில் பின்னிப்பிணைந்து விட்ட யுத்தம் தந்த அவலங்களில் உயிர் , உடமை என பலவற்றை இழந்த தமிழ் மக்களின் அசைக்க முடியாத ஆணிவேராக நிலைத்திருப்பது அவர்களின் கல்வி வளம். தமிழினத்தின் பொருளாதாரம் , ...\nமுறிகண்டியை புறக்கணிக்கும் பேருந்து சாரதிகளின் போக்கு திட்டமிட்ட பாரம்பரிய அழிப்பின் மற்றுமொரு வடிவம்\n(Jaffna Bus Route Drivers Ignore Murikandy Traditional Stop) இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் என்னதான் போர் ஓய்ந்து அமைதி நிலை காணப்பட்டாலும், மறைமுகமாக தமிழ் பாரம்பரியங்களும் இந்து சமய கலாச்சார பண்புகளும் அழிக்கப்பட்டே வருகின்றது. திடீர் புத்தர் சிலைகள் ஒருபுறம் பெரும் அச்சுறுத்தலாக ...\nயாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் அடாவடி சொல்லி நிற்கும் எதிர்காலத்த��க்கான செய்தி என்ன\n1 1Share (Jaffna Resettled Muslims Breach Ethnic Balancing Issue) வடக்கு மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் தொடர்ச்சியான சர்ச்சைகள் நிலவி வருகின்றது. ஒருபுறம் அரபு நாடுகளின் அனுசரணையுடன் சட்டவிரோதமான முறையில் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களை கையகப்படுத்திவரும் முஸ்லிம் குடியேற்றங்கள் மறுபுறம் இன ...\nதமிழின உணர்வுகளை புரிந்துகொள்ளாத தனியார் வங்கி தமிழர் பிரதேசங்களில் தேவைதானா\n(Kilinochchi Hatton National Bank Mullivaikkal Remembrance Day Issue) போருக்கு பின்னரான காலப்பகுதியில் வங்கிகள் மற்றும் வியாபார நிறுவனங்களின் பிரதான வியாபார இலக்கு பகுதியாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் மாற்றம் பெற்றுள்ளது. வடக்கு கிழக்கு போன்ற தமிழர் பிரதேசத்தில் மூலைக்கு மூலை தமது வியாபார நிறுவன ...\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\n(Mullivaikkal Tamil Genocide Remembrance 2018 Netrikkann Special Article) இதய சுத்தியுடன் முன்னெடுக்க பட்ட ஒரு விடயம் அதன் சத்திய தர்மங்கள் தரக்கூடிய சாதக தன்மை தகர்ந்து போகின்ற நிலையில் அதன் கூடவே வாழுதல் என்பது கொடுமை. அளந்து அளந்து கட்டிய கோட்டை கொஞ்சம் கொஞ்சமாய் ...\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\n2 2Shares (Mullivaikkal Tamil Genocide Remembrance 2018 Article) 2009 ஆம் ஆண்டு இதே நாளில் எமது இனத்தின் கதறலை காதுகொடுக்காத சர்வதேச சமூகம் இனஅழிப்பில் குறியாக இருந்த இலங்கை அரசுடன் கைகோர்த்து தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் மூலம் வெறித்தனமான தாக்குதலை நிகழ்த்தி இலட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்த ...\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n2 2Shares (Sri Lanka Last War Missing Persons Jasmin zooka Discussion) வன்னி பெருநிலப்பரப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களில் பலர் தாமாகவே தமது உறவினர்கள் முன்னிலையில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்கள். இவர்கள் அனைவரையும் பொறுப்பெடுத்து கொண்ட இலங்கை இராணுவம் ...\nவடக்கில் அரபு நாட்டின் நிதியுதவியுடன் தமிழ் மக்களின் காணிகளை ஆட்டையை போடும் முஸ்லிம்கள்\n18 18Shares (Mannar Musali Divisional Secretariat Muslim Land Issue) வடக்கு மாகாணத்தில் யுத்தத்தின் பின்னர் முஸ்லிம் குடும்பங்கள் மீள் குடியேற்றப்படும் விவகாரத்தில் அமைச்சர் ரிஷாட் தலைமையிலான குழுவினர் தொடர்ச்சியாக கடைப்��ிடித்துவரும் சட்டவிரோத போக்கு தொடர்பில் ஏற்கனவே நெற்றிக்கண் செய்திப்பிரிவு பல தடவை செய்திகளை பிரசுரம் செய்திருந்தது. இந்த ...\nநினைவேந்தலுக்கான இழுபறியில் சின்னாபின்னமாகும் தமிழ்த்தேசிய உணர்வு\n6 6Shares (Mullivaikkal Memorial Day Tamil Political Parties Make Complex Issue) இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தை அழித்தொழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட இறுதி யுத்தம் என்பது தமிழ் மக்களை பொறுத்தவரை மறக்க முடியாத அழிவுகளை கொடுத்த ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. அந்த அழிவுகள் கொடுத்த வலிகளின் ...\nபேரினவாதம் என்னும் பழைய முருங்கை மரத்துக்கு தாவிய மைத்திரி என்னும் புதிய வேதாளம்\n(President Sirisena Speech Not Include Ethnic Problem Solution) இலங்கையில் பல தசாப்தங்களை கடந்து நடைபெற்று வந்த இனப்பிரச்சனை தொடர்பில் ஆளும் அரசுகள் காட்டி வந்த அசமந்த போக்கை தமிழினம் காலம் காலமாய் கண்டு வந்த ஒன்று தான். ஆனாலும் அவற்றில் இருந்து மாறுபட்ட கொள்கை ...\nஏறாவூரில் ஹபாயா அணிந்து திருடிய இளைஞர் மாட்டினார்\n(Batticalo Muslim Young Man Wear Abaya Involve Theft) மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹபாயா ஆடையுடன் நடமாடிய ஆண் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த இளைஞர் அப்பிரதேசத்தில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்ட இளைஞர் பின்னர் ...\nபிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்\n இந்த தலைவர் என்னும் சொல் மற்றைய இனங்களை பொறுத்தவரை வெறுமையாக இனத்தை தலைமை தாங்குபவன் என்னும் பொருளில் முடியும். ஆனால் தமிழ் மக்களை பொறுத்தவரை , காலம் காலமாக அடிமைப்பட்டு கிடந்த ஒரு ...\nகருணாவை கூட்டி கொடுத்த மௌலானாவுக்கு ரணிலின் பரிசு\n68 68Shares (Seyed Ali Zahir Moulana Gets Deputy Minister Position) விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து அவர்களின் முக்கிய உறுப்பினரான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் முரளிதரனை அப்புறப்படுத்தி அவரை இலங்கை அரசாங்கத்தின் அடிவருடியாக மாற்றும் முயற்சியில் பெரும் பங்காற்றியவர் அலிசாஹிர் மௌலானா என்பது உலகறிந்த விடயம். முரளிதரனின் ...\nஇலங்கைக்கு அபாயமான ஹபாயாவும் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் பிதற்றல்களும்\n(Sri Lanka Muslim Pushing Arabian Culture Sri Lanka Society) திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் , முஸ்லீம் அடிப்படை வாத உடை கலாச்சாரத்தை திணிக்கும் விடயத்தில் தமிழ் தரப்புகளால் காட்டப்பட்டுள்ள எதிர்ப்பை அடுத்து , தமிழ் கலாச்சார விழுமியங்களை மிகவும் கேவலமாக சித்தரிக்கும் ...\nஅடிப்படைவாத முஸ்லிம்களின் அடாவடிக்கு அடிபணியுமா இந்து பாரம்பரியம்\n(Trincomalee Shanmuga Hidu Ladies College Muslim Dress Code) இலங்கை முஸ்லிம் மக்கள் கடைப்பிடித்து வரும் இஸ்லாமிய அடிப்படைவாத கலாச்சார முறைகளால் தொடர்ச்சியாக சர்ச்சை நீடித்து வருகின்றது. அபாயா போன்ற அடிப்படை வாத உடை கலாச்சாரம் தொடர்பில் இலங்கை முஸ்லிம்கள் சரியான முடிவு ஒன்றுக்கு வர ...\nபுலம்பெயர் தமிழ் மக்களே எமது தாயகம் காக்க முன்வாருங்கள்\n(Foreign Living Tamil People Urges Apply Mahavali Zone Residences) முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி வலய விஸ்தரிப்பு காரணமாக பறிபோக இருக்கும் எமது தாயக பிரதேசங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக நாம் செய்திகளை பிரசுரித்து வருகின்றோம். அந்த வகையில், மகாவலி வலய விஸ்தரிப்பு திட்டத்தில் சிங்களவர்களை உள்வாங்கும் ...\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nதமிழ் செ��்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49311-8-goats-die-in-thiruvallur-for-electric-shock.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-20T17:55:53Z", "digest": "sha1:IBQ4JYREWLOLPQZLZIZY3HLD5BXRPMSB", "length": 8998, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மின்வாரியத்தின் அலட்சியத்தால் 8 ஆடுகள் உயிரிழப்பு | 8 Goats Die in Thiruvallur for Electric shock", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nமின்வாரியத்தின் அலட்சியத்தால் 8 ஆடுகள் உயிரிழப்பு\nதிருவள்ளூர் அருகே மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் 8 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.\nதிருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த புட்லூர் கிராமத்தில் வசித்துவருபவர் அமிர்தம்மாள். இவருக்கு சொந்தமாக 20க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் இருந்தன. கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழையின் போது அப்பகுதியில் மின்கம்பிகள் அறுந்து கீழே விழுந்துள்ளன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்வாரியத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.\nஆனால் மின் வாரியம் அதனை கண்டுகொள்ளவே இல்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், இன்று அப்பகுதிக்கு அமிர்தம்மாள் தனது ஆடுகளை மேய்ப்பதற்காக ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அங்கு அறுந்து கீழே விழுந்துக் கிடந்த மின்கம்ப��யை மிதித்த ஆடுகள், ஒன்றன்பின் ஒன்றாக சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளன. இதனைக்கண்ட அமிர்தம்மாள் கதறி அழுதுள்ளார். அங்கு திரண்ட மக்கள், 8 ஆடுகள் இறந்து கிடப்பதை அறிந்தனர். மின்வாரியத்தின் அலட்சியத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nபேருந்து சேவைகளை அறிய ஆப் வசதி\nசரணடைந்த தனியார் விடுதி காப்பாளர் புனிதாவை தாக்க முயற்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு - நியாயம் கேட்டு கண்ணீர் விடும் பெற்றோர்\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\nமனைவியின் கல்லறையில் இறந்து கிடந்த கணவர் - என்ன காரணம்\n“அரசு வழக்கறிஞரே இப்படி செய்யலாமா” - பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் குமுறல்\nஆடு உயிரிழப்பால் நிலக்கரி சுரங்க நிறுவனத்துக்கு ரூ.2.68 கோடி நஷ்டம்\nஆறிய பகையை கீறியது ஆட்டுப்புழுக்கை: துப்பாக்கிச் சூடு வரை போன மோதல்\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்\nசீரியல் செட் அமைப்பாளர்களின் அலட்சியம் - திருமண விழாவில் ‘ஷாக் அடித்து’ சிறுவன் பலி\nசரியாக புதைக்கப்படாத வயர் : மின்சார வாரிய அலட்சியத்தால் பறிபோன உயிர்\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபேருந்து சேவைகளை அறிய ஆப் வசதி\nசரணடைந்த தனியார் விடுதி காப்பாளர் புனிதாவை தாக்க முயற்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99/", "date_download": "2019-10-20T16:34:42Z", "digest": "sha1:WZZMDGAGFWU65GOR374OQEYZKLH4MFR7", "length": 8826, "nlines": 192, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் \"வை ராஜா வை\" திரைப்படப் படங்கள் - சமகளம்", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் – அருந்தவபாலன்\nதமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாந்தவர்களாக இருக்க முடியாது- திகாரம்பரம்\nசஜித் பிரேமதாசவினை ஆதரிக்கும் கொத்மலை பிரதேசத்திற்கான கூட்டம்\nகிளிநொச்சி – ஏ-9 வீதி விபத்தில் ஐவர் படுகாயம்\nதோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 1500 ரூபா வரையில் அதிகரிப்பேன் : கொத்மலையில் சஜித் வாக்குறுதி\nகூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கொழும்புக்கு அழைப்பு\nசந்திரிகாவின் இலங்கை பயணத்தில் தாமதம்\nஐந்து கட்சிகளின் கூட்டு: அடுத்தது என்ன \nஜந்து கட்சிகளின் உடன்பாடு எதை நோக்கி பயணிக்கின்றது\n“வை ராஜா வை” திரைப்படப் படங்கள்\nPrevious Postமயூரன், சானின் உடல்கள் ஜகார்த்தா கொண்டுவரப்பட்டன Next Postமட்டக்களப்பில் நடைபெற்ற சிவராம் நினைவு நாள்\nஒரே சமயத்தில் 3 மொழி படங்களில் நடிக்கும் திரிஷா\nமேக்கப் இல்லாமல் விளையாட்டு வீராங்கனையாக கீர்த்தி சுரேஷ்\nபாலிவுட் பட வாய்ப்பால் ஷாலினி பாண்டேவுக்கு சிக்கல்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkingdom.com/2015/12/31_97.html", "date_download": "2019-10-20T16:29:04Z", "digest": "sha1:YWFH7FM6HSKIRFZ5PEIFOQCEWBMUOWHV", "length": 13311, "nlines": 246, "source_domain": "www.tamilkingdom.com", "title": "தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் பாலம் - இலங்கை அரசாங்கம் நிராகரிப்பு - THAMILKINGDOM தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் பாலம் - இலங்கை அரசாங்கம் நிராகரிப்பு - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > S > தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் பாலம் - இலங்கை அரசாங்கம் நிராகரிப்பு\nஅரசியல் செய்தி செய்திகள் News S\nதனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் பாலம் - இலங்கை அரசாங்கம் நிராகரிப்பு\nதனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில், “அனுமன்” பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.\nகொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இதுகு���ித்துக் கருத்து வெளியிட்ட இலங்கையின் நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல-\n“தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே “அனுமான்” பாலம் அமைக்கப்படமாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக அறிவித்திருந்தார். தனது இந்திய பயணத்தின் போது இந்தப் பாலம் அமைப்பது தொடர்பாக பேச்சுகள் நடத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.\nஇவ்வாறானநிலையில் இந்திய மத்திய அமைச்சர் ஒருவர் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே பாலம் அமைக்கப்படும் என்றும் அது தொடர்பாக இலங்கையுடன் பேசப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஉதய கம்மன்பில போன்றவர்கள், அனுமன் பாலம் தொடர்பாக இந்திய அமைச்சரின் கருத்தை பெரிதுபடுத்தி பரப்புரைகளை முன்னெடுக்கின்றனர். தேசப்பற்று தொடர்பாக பேசும் கம்மன்பில உள்நாட்டில் இலங்கை பிரதமர் சொன்னதை நம்பாது, இந்திய மத்திய அமைச்சர்கள் கூறியதை நம்பி பேசுகிறார். அதன் மூலம் அவரது அரசியல் வங்குரோத்து நிலை புலப்படுகிறது.\nதமிழ் நாட்டில் சேது சமுத்திர திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது இந்தியாவிற்குள்ளே எதிர்ப்பு தோன்றியது. சூழல் பாதிக்கப்படும், உயிரியல் பன்முகத்தன்மை அழிவுக்குள்ளாகும் என கடும் எதிர்ப்பு தலைதூக்கியதால் சேது சமுத்திர திட்டம் கைவிடப்பட்டது.\nஇதேபோன்று அனுமான் பாலம் அமைக்கும் இந்தியாவின் யோசனைக்கும் அந்த நாட்டுக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பும்.எமது நாட்டுக்கு அனுமான் பாலம் அவசியமில்லை. இந்திய அமைச்சரின் யோசனையை நாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம். நிராகரிக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.\nஅரசியல் செய்தி செய்திகள் News S\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் பாலம் - இலங்கை அரசாங்கம் நிராகரிப்பு Rating: 5 Reviewed By: Unknown\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nசர்வதேசத்தின் பிடிக்குள் மீண்டும் மைத்திரி ஆதாரத்துடன் களத்தில் குதிக்கும் அமைப்பு.\nசர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் மற்றும் மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வு குழு இணைந்து சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு 500 தமிழர்கள் இராணுவத...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/canada/04/223712", "date_download": "2019-10-20T18:13:32Z", "digest": "sha1:FASNHAS2VX2PMAQMH4IDYARWHOIEBJUJ", "length": 6196, "nlines": 60, "source_domain": "www.canadamirror.com", "title": "கனடாவில் ரெயிலில் வைத்து பெண்ணுக்கு நடந்த கொடூரம் - Canadamirror", "raw_content": "\nஇந்தோனேஷியா அதிபராக 2 வது முறையாகவும் பதவியேற்ற ஜோகோ விடுடு\nஎங்கும் தரிக்காமல் 19 மணி நேர பயணத்தை நிறைவு செய்த விமானம்\n14 வருட காதலியை கரம்பிடித்த உலகின் மிக முக்கிய பிரபலம்\nசெல்லமாக வளர்ந்த நாயின் அறுவை சிகிச்சைக்காக ஒரு தம்பதியினர் செய்த நெகிழ்ச்சி செயல்\nசிரியாவிலிருந்து விலகும் அமெரிக்க படைகளின் அடுத்த திட்டம் : தகவலை வெளியிட்ட மார்க் எஸ்பர்\nகனடாவில் மாயமான இளம்பெண் தொடர்பில் பொலிஸார் புகைப்படத்துடன் வெளியிட்ட தகவல்\nதாய் சிங்கத்தின் பின்பக்கமாக வந்து பயம் காட்டிய குட்டிச் சிங்கம்\nஅடுத்த 18 மாதங்களில் 3 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்த திட்டம்\nகனடாவை உலுக்கிய இரட்டை கொலை வழக்கு குற்றவாளிக்கு நீதிமன்றம் விடுத்த கடுமையான தண்டனை\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகனடாவில் ரெயிலில் வைத்து பெண்ணுக்கு நடந்த கொடூரம்\nகனடாவில் Ctrain ரெயிலில், வைத��து பெண் ஒருவர் மர்ம நபரால் தாக்கப்பட்டதால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார்.\nகுறித்த தாக்குதல், நேற்று நள்ளிரவு வேளையில் இடம் பெற்றுள்ளதால் 20-முதல் 30-வயது நிறைந்த பெண் உயிருக்கு ஆபத்தான ஃபுட்ஹில்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பான, புகைப்படம் மற்றும் காணொளி வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்நிலையில், இதில் சம்மந்தப்பட்ட இரண்டு ஆண் நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்தோனேஷியா அதிபராக 2 வது முறையாகவும் பதவியேற்ற ஜோகோ விடுடு\nஎங்கும் தரிக்காமல் 19 மணி நேர பயணத்தை நிறைவு செய்த விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2164029&Print=1", "date_download": "2019-10-20T17:27:43Z", "digest": "sha1:2NVOZUE6UHLN7LN4FDEBDPB3XSGLG6OX", "length": 4957, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "முன் விரோத தகராறு இருவர் கைது| Dinamalar\nமுன் விரோத தகராறு இருவர் கைது\nகாட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகே சொத்து பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில் இருவரை போலீசார் கைது செய்தனர்.காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்தவர் குமார் மகள் பரமேஸ்வரி, 21; இவர் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். குமாருக்கும் அவருடைய சித்தப்பா ஜெயசீலனுக்கும் சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இது குறித்து பரமேஸ்வரி கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த ஜெயசீலனின் 17 மற்றும் 18 வயது மகன்கள் மற்றும் அவரது மனைவி அறிவழகி ஆகிய மூவரும் சேர்ந்து குமார் மற்றும் பரமேஸ்வரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்து பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசசார் வழக்குப் பதிந்து, ஜெயசீலனின் மகன்கள் இருவரையும் கைது செய்தனர்.\nபெண்ணை தாக்கிய மூன்று பேர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ndtv.com/tamil/search/water-crisis", "date_download": "2019-10-20T16:27:35Z", "digest": "sha1:AX3SYESLRFRUD5BPTJA3HIGT3KABPRB6", "length": 19211, "nlines": 165, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nமுகப்பு | தலைப்பு | Water Crisis\nமழை நீரை சேமிக்கத் திணறும் சென்னை… காரணம் என்ன\nகடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம், நகருக்கு அளித்து வந்த நீரில் 40 சதவிகிதத்தைக் குறைத்தது.\nசென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை; நகரத்தின் தண்ணீர் பிரச்னை தீருமா..\nதொடர் மழையால், சென்னையில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடு தீருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது\nசென்னை மக்களே… தண்ணீர் பிரச்னையா..- இனி எளிமையாக புகார் கொடுக்கலாம்\nதற்போது சென்னையில் நிலவி வரும் தண்ணீர் பிரச்னைக்குப் பருவமழை பொய்த்ததைக் காரணமாக சொல்கிறது அரசு\nரயில் மூலம் வரும் தண்ணீர் சென்னையின் தேவையை பூர்த்தி செய்யுமா…\nதினமும் சென்னையிலிருந்து 350 கி.மீ தூரத்திலுள்ள மேட்டூர் நீர்தேக்கத்திலிருந்து ஒரு நாளைக்கு 10 மில்லியன் லிட்டர்களை ஏற்றிச் செல்ல தினமும் நான்கு முறை ரயில் மூலம் நீர் கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.\n50 பெட்டி தண்ணீருடன் சென்னைக்குப் புறப்பட்ட ரயில்; தாகம் தீர்க்குமா ‘ஜோலார்பேட்டை திட்டம்’\nசென்னைக்குத் தேவைப்படுவதோ, ஒரு நாளைக்கு 830 மில்லயன் லிட்டர் தண்ணீர்.\n'ஒரே நதி நீர்த் தீர்ப்பாயம் தண்ணீர் பிரச்னையை தீர்க்க உதவாது' - திமுக கடும் விமர்சனம்\n''நாடு முழுவதும் உள்ள நதி நீர்ப் பிரச்சினைகளுக்காக ஒரே தீர்ப்பாயம் அமைப்பதற்கு, 14.3.2017 அன்றே மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு - அப்போதே தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இதை எதிர்த்தன'' : ஸ்டாலின்\nஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர்\nChennai water crisis: சரக்கு ரயிலில் 50 வேகன்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வேகனும் 54 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்டதாகும்.\nதனியார் டேங்க் லாரி தண்ணீர் ரூ. 2,000-லிருந்து ரூ. 4 ஆயிரமாக உயர்வு\nரூ. 700-க்கு வழங்கப்படும் மெட்ரோ தண்ணீரை தனியார் டேங்கர் லாரிகளிடம் சுமார் ரூ. 5 ஆயிரம் அளவுக்கு கொடுத்து மக்கள் வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.\nதமிழக மக்கள் குறித்த சர்ச்சை கருத்துக்கு கிரண்பேடி வருத்தம் தெரிவித்தார்: ராஜ்நாத் சிங்\nமக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு, புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கருத்து குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் ராஜ்நாத் சிங் பதிலளித்துள்ளார்\nசென்னை நீர் பிரச்னை: புயலைக் கி���ப்பும் கிரண்பேடி சொன்ன சர்ச்சை கருத்து\nஇன்று இந்த விவகாரத்தை திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் எழுப்பியுள்ளார்\nகிரண்பேடியின் சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு… பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த திமுக\n'கிரண் பேடி, ஒட்டு மொத்த தமிழ்நாட்டையே அசிங்கப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்'\nஎனக்கு மக்கள் மீது எப்போதும் நம்பிக்கை உண்டு - மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி\nமக்களவை தேர்தல் வெற்றிக்கு பின்னர் பிரதமர் மோடி இன்று முதல் முறையாக மீண்டும் வானொலியில் உரை நிகழ்த்துகிறார்.\n''வேலூரில் இருந்து 2 வாரங்களில் சென்னைக்கு குடிநீர் விநியோகம்''- தமிழக அரசு உறுதி\nசென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குடிநீரை கொண்டு வரும் மாற்று நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.\n“நீர் பற்றாக்குறைக்கு முழு காரணம் மழை பொய்த்ததுதான்”- மீண்டும் அடித்துச் சொல்லிய எடப்பாடியார்\n\"தற்போதைய நீர் பற்றாக்குறைக்கு முழு காரணம் மழைதான். மழை பெய்திருந்தால் ஏரி, குளங்கள் நிரம்பியிருக்கும்\"\nசென்னை மக்களின் தாகம் போக்க, ‘தீர்க்கதரிசியாய்’ திகழுமா ஆவடி ஏரி; விரிவான அலசல்\nவறட்சி குறித்து அரசு தரப்போ, “அதிக வெயில், பொய்த்த மழை ஆகியவையே காரணம்” என்று காரணம் சொல்கிறது.\nமழை நீரை சேமிக்கத் திணறும் சென்னை… காரணம் என்ன\nகடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம், நகருக்கு அளித்து வந்த நீரில் 40 சதவிகிதத்தைக் குறைத்தது.\nசென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை; நகரத்தின் தண்ணீர் பிரச்னை தீருமா..\nதொடர் மழையால், சென்னையில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடு தீருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது\nசென்னை மக்களே… தண்ணீர் பிரச்னையா..- இனி எளிமையாக புகார் கொடுக்கலாம்\nதற்போது சென்னையில் நிலவி வரும் தண்ணீர் பிரச்னைக்குப் பருவமழை பொய்த்ததைக் காரணமாக சொல்கிறது அரசு\nரயில் மூலம் வரும் தண்ணீர் சென்னையின் தேவையை பூர்த்தி செய்யுமா…\nதினமும் சென்னையிலிருந்து 350 கி.மீ தூரத்திலுள்ள மேட்டூர் நீர்தேக்கத்திலிருந்து ஒரு நாளைக்கு 10 மில்லியன் லிட்டர்களை ஏற்றிச் செல்ல தினமும் நான்கு முறை ரயில் மூலம் நீர் கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.\n50 பெட்டி தண்ணீருடன் சென்னைக்குப் புறப்பட்ட ரயில்; தாகம் தீர்க்குமா ‘ஜோலார்பேட்டை திட்டம்’\nசென்னைக்குத் தேவைப்படுவதோ, ஒரு நாளைக்கு 830 மில்லயன் லிட்டர் தண்ணீர்.\n'ஒரே நதி நீர்த் தீர்ப்பாயம் தண்ணீர் பிரச்னையை தீர்க்க உதவாது' - திமுக கடும் விமர்சனம்\n''நாடு முழுவதும் உள்ள நதி நீர்ப் பிரச்சினைகளுக்காக ஒரே தீர்ப்பாயம் அமைப்பதற்கு, 14.3.2017 அன்றே மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு - அப்போதே தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இதை எதிர்த்தன'' : ஸ்டாலின்\nஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர்\nChennai water crisis: சரக்கு ரயிலில் 50 வேகன்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வேகனும் 54 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்டதாகும்.\nதனியார் டேங்க் லாரி தண்ணீர் ரூ. 2,000-லிருந்து ரூ. 4 ஆயிரமாக உயர்வு\nரூ. 700-க்கு வழங்கப்படும் மெட்ரோ தண்ணீரை தனியார் டேங்கர் லாரிகளிடம் சுமார் ரூ. 5 ஆயிரம் அளவுக்கு கொடுத்து மக்கள் வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.\nதமிழக மக்கள் குறித்த சர்ச்சை கருத்துக்கு கிரண்பேடி வருத்தம் தெரிவித்தார்: ராஜ்நாத் சிங்\nமக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு, புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கருத்து குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் ராஜ்நாத் சிங் பதிலளித்துள்ளார்\nசென்னை நீர் பிரச்னை: புயலைக் கிளப்பும் கிரண்பேடி சொன்ன சர்ச்சை கருத்து\nஇன்று இந்த விவகாரத்தை திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் எழுப்பியுள்ளார்\nகிரண்பேடியின் சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு… பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த திமுக\n'கிரண் பேடி, ஒட்டு மொத்த தமிழ்நாட்டையே அசிங்கப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்'\nஎனக்கு மக்கள் மீது எப்போதும் நம்பிக்கை உண்டு - மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி\nமக்களவை தேர்தல் வெற்றிக்கு பின்னர் பிரதமர் மோடி இன்று முதல் முறையாக மீண்டும் வானொலியில் உரை நிகழ்த்துகிறார்.\n''வேலூரில் இருந்து 2 வாரங்களில் சென்னைக்கு குடிநீர் விநியோகம்''- தமிழக அரசு உறுதி\nசென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குடிநீரை கொண்டு வரும் மாற்று நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.\n“நீர் பற்றாக்குறைக்கு முழு காரணம் மழை பொய்த்ததுதான்”- மீண்டும் அடித்துச் சொல்லிய எடப்பாடியார்\n\"தற்போதைய நீர் பற்ற���க்குறைக்கு முழு காரணம் மழைதான். மழை பெய்திருந்தால் ஏரி, குளங்கள் நிரம்பியிருக்கும்\"\nசென்னை மக்களின் தாகம் போக்க, ‘தீர்க்கதரிசியாய்’ திகழுமா ஆவடி ஏரி; விரிவான அலசல்\nவறட்சி குறித்து அரசு தரப்போ, “அதிக வெயில், பொய்த்த மழை ஆகியவையே காரணம்” என்று காரணம் சொல்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/devotional/worship/59478-chithirai-stars-worship-temple.html", "date_download": "2019-10-20T17:54:45Z", "digest": "sha1:PPCJFY6INX6U5HX6GPW737HFAZHULDOS", "length": 14688, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "சித்திரை நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய திருத்தலம் | chithirai stars worship temple", "raw_content": "\n3 பயங்கரவாத முகாம்கள் அழிப்பு: ராணுவத் தளபதி\nமீனவர்களுக்கு வட்டார மொழியில் அறிவிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்\n2ஆம் நாள் ஆட்டமும் வெளிச்சமின்மையால் நிறுத்தம்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு டாக்டர் பட்டம்\nமக்களுக்கு நன்மை செய்ய நினைத்தால் நடிகர் விஜய் உடன் கட்சி ஆரம்பிக்கட்டும்: கருணாஸ்\nசித்திரை நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய திருத்தலம்\nசித்திரை நட்சத்திரத்தை பிறந்த நட்சத்திரமாக கொண்டவர்கள் செல்ல வேண்டிய தலம் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவித் துறையில் வீற்றிருக்கும் சித்திரரத வல்லப பெருமாள் கோயில். குரு தன் மகனுக்காக வைகை நதிக்கறையில் நாராயணனை நினைத்து தவம் மேற்கொண்ட தால் இந்த இடம் குருவின் துறை ஆயிற்று. இவையே நாளடைவில் மருவி குருவித் துறை ஆனது.\nதேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில் அசுரர்கள் ஏராளமானோர் மாண்டார்கள். போரில் மாண்ட அசுரர்களை அசுரர்களுக்கு குருவான சுக்கிராச்சாரியார் ம்ருதசஞ்சீவினி மந்திரம் மூலம் உயிர் கொடுத்தார். இதைக் கண்ட தேவர்கள் குருவின் மகன், கசனை அழைத்து அசுர குருவிடம் சென்று ம்ருதசஞ்சீவினி மந்திரத்தைக் கற்று வரச் செய்தார்கள். சுக்கிராச்சாரியாரிடம் இருந்து கசன் மந்திரம் கற்றுக்கொண்டான். குருவின் மகள் தேவயானி கசனை விரும்பினாள். ஆனால் தேவர்கள் இந்த மந்திரத்தைக் கற்றுகொண்டதால் தங்க ளுக்குத் தான் ஆபத்து என்று நினைத்த அசுரர்கள் கசனை கொன்று சாம்பலாக்கி சுக்கிராச்சாரியார் குடிக்கும் பானத்தில் கலந்துவிட்டார்கள்.\nகசனை காணாத தேவயானி, தந்தையின் ஞான திருஷ்டியால் கசனைக் கண்டுபிடித்து தரும்படி தந்தையிடம் வேண்டினா���். கசன் தமது வயிற்றில் இருப்பதை ஞானதிருஷ்டியால் உணர்ந்த சுக்கிராச்சாரியார் கசனை உயிர்த்தெழச் செய்தார். குருவின் வயிற்றிலிருந்து வந்த கசன் வயிற்றைப் பிளந்து வெளிவந்து சுக்கிராச்சாரியாரை உயிர்த்தெழச்செய்தான். அதே நேரம் குருவின் வயிற்றிலிருந்து வெளிவந்ததால் தேவயானி தங்கை என்னும் உறவு முறை என்று வாதிட்டு தேவலோகம் திரும்பினான். கோபமடைந்த தேவயானி கசனை ஏழு மலைகளின் உதவியுடன் அசுர லோகத்தில் நிறுத்திவிட்டாள். மகனை மீட்டு கொடுக்க குரு பெருமாளிடம் தஞ்சம் அடைய பெருமாள் சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டார். பிறகு குருவின் வேண்டுதலுக்கு இணங்கி இதே இடத்தில் எழுந்தருளினார்.\nமகனை மீட்டுத் தர வேண்டிய குருவுக்கு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் ஒரு சித்திரைத் தேரில் பெருமாள் காட்சித் தந்தததால் சித்திரரத வல்லபபெருமாள் ஆனார். அதனால் தான் இத்தலமானது சித்திரம் நட்சத்திரத் துக்கு உரிய தலமாயிற்று.\nஇத்தலத்தில் மூலவர் சித்திரரத வல்லப பெருமாள். தாயார் ஸ்ரீதேவி, பூமாதேவி. மூலவர் 10 அடி உயரத்தில் ஆஜானுபாகுவாக சங்கு சக்கரதாரியாக ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இவர் சந்தனத்தாலான திருமேனியைக் கொண்டிருப்பதால் இவருக்கு அபிஷேகம் கிடையாது. தைலக் காப்பு மட்டும்தான் சாற்றப்படுகிறது. மூலவரை வணங்கினால் குருபகவானின் அருளை பெறலாம். குருபகவான் சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இங்கு குருபகவான் யோக குருவாக அருள்பாலிக்கிறார். குருவுக்கே பாதிப்பு நீக்கிய தலம் என்பது விசேஷம். பிரகாரத்தில் யோக நரசிம்மரும், பன்னிரு ஆழ்வார்களும் சன்னிதியில் அருள் பாலிக்கிறார்கள்.\nசித்திரை நட்சத்திரக்காரர்கள் வாழ்நாளில் தாங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத் தன்று சித்திரரத வல்லபபெருமாளைத் தரிசித்தால் வாழ்வில் இன்னல்கள் நீங்கி, குருவின் அருளையும் பெறலாம். தடைப்பட்ட திருமணப்பேறை குருபகவான் பார்வை நீக்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குழந்தைப்பேறும் வாழ்வில் சகல சம்பத்துக்களையும் பெறுவதற்கு இத்தல இறைவன் அருள்புரிகிறான்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதந்தையின் முடிவு தாமதமானது: நடிகை சாேனா��்ஷி சின்ஹா கருத்து\nஏப்ரல் 1-ம் தேதி அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅக்னி நட்சத்திரம் முடிந்தும் கொளுத்தும் வெயில்; பல இடங்களில் 100 டிகிரியை தாண்டியது\nஅக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு\nநாளை முடிவுக்கு வரும் கத்திரி வெயில்...\nகுருவை அதிபதியாக கொண்ட ரேவதி நட்சத்திரக்காரர்கள்...\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nமக்களுக்கு நன்மை செய்ய நினைத்தால் நடிகர் விஜய் உடன் கட்சி ஆரம்பிக்கட்டும்: கருணாஸ்\n2ஆம் நாள் ஆட்டமும் வெளிச்சமின்மையால் நிறுத்தம்\nலித்தியம்-இரும்பு பாஸ்பேட் பேட்டரிகள் உபயோகிக்கும் ஒடிசா கிராம மக்கள்\nடெல்லி செல்லும் தளபதி படக்குழு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nmntrust.org/?p=852", "date_download": "2019-10-20T16:40:33Z", "digest": "sha1:XBEVBAFIPXFCMW7HZWBQA56KWQ37KRZJ", "length": 2033, "nlines": 29, "source_domain": "nmntrust.org", "title": "தேசிய கல்வியல் கல்லூரியின் சர்வதேச சிறுவர் முதியோர் தினம் !! | NAVAMANGAI NIVASAM", "raw_content": "\nதேசிய கல்வியல் கல்லூரியின் சர்வதேச சிறுவர் முதியோர் தினம் \nயாழ்ப்பாணம் தேசிய கல்வியல் கல்லூரி (College of education) சர்வதேச சிறுவர் முதியோர் தினம் 01.10.2019இல் பீடாதிபதி திரு.சுப்பிரமணியம் பரமானந்தம் தலமையில் நடைபெற்றது. இவ் விழாவிற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டபோது\n« சான்றிதழ் வழங்கும் வைபவவும் கண்காட்சியும்\nகோப்பாய் அரசினர் ஆசிரியகலாசாலையின் ஆசிரியர் தின விழா »\nஅன்புப் பெற்றோர்களான கோப்பாயைச் சேர்ந்த\nநவரத்தினம் ஆகியோரின் ஞாபகார��த்தமாக ஸ்தாபிக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=27942", "date_download": "2019-10-20T16:12:41Z", "digest": "sha1:FE7SGDKGUACFZ4AVESDJJIJ4YXN3WH3A", "length": 12598, "nlines": 73, "source_domain": "puthu.thinnai.com", "title": "பாயும் புதுப்புனல்! | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n38வது சென்னைப் புத்தகக் கண்காட்சி ஆரம்பமாகிவிட்டது\nகடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக மாற்றிதழ், நவீன இலக்கியம் மீது கொண்ட ஆர்வம் காரணமாக முதலில் பன்முகம் என்ற காலாண்டிதழையும் இப்போது புதுப்புனல் என்ற மாத இதழையும் எத்தனையோ இடையூறுகள், பொருளாதார நெருக்கடிக்கு இடையில் தொடர்ந்து நடத்திக்கொண்டுவரும் புதுப்புனல் பதிப்பகத்தார் தோழர் ரவிச்சந்திரன் – சாந்தி தம்பதியர் 152 _ 153 என்ற இரண்டு அரங்குகளில் தங்களுடைய வெளியீடுகளையும், குறிப்பிடத்தக்க சமூக, இலக்கிய நூல்களையும் விற்பனைக்கு வைத்துள்ளனர்.\nதோழர் ரவிச்சந்திரனின் ‘கைக்குள் பிரபஞ்சம்’ என்ற நாவல் _ அளவில் சிறியதானாலும் அடர்செறிவானது. மாறும் காலத்தில் ஒரு கடைநிலை ஊழியனின் வாழ்க்கை எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்துப் பேசும் படைப்பு, கோவை ஞானியின் திறனாய்வு நூல்கள், புதுப்புனல் சிறுகதைகள், புதுப்புனல் கவிதைகள் இடம்பெறும் தொகுப்புகள் என குறிப்பிடத்தக்க எழுத்துக்கள் நூல்வடிவம் பெற்றுள்ளன. என்னுடைய இரண்டு மூன்று கவிதைத்தொகுப்புகள் புதுப்புனல் வெளியீடுகளே. நிறைய மொழிபெயர்ப்பு நூல்களையும் புதுப்புனல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.\nதிரு.ரவிச்சந்திரனின் மனைவி சாந்தி கணவனின் பதிப்பக வேலையில் அத்தனை ஆர்வமாகத் தன்னை இணைத்துக்கொண்டுள்ளவர். பார்வையற்றவர்களின் படைப்புகளை வெளியிட்டு ஊக்குவிப்பவர். புதுப்புனல் பதிப்பகத்தைச் சேர்ந்த சாந்தி நூலகம் வழி சிறுவர் கதைகளை ஆர்வமாக வெளியிட்டு வருகிறார்.\nபொருளாதாரப் பின்புலம், அதிகாரப் பின்புலம் ஏதுமின்றி ஆர்வமும், அயரா உழைப்புமாய் இயங்கிவரும் புதுப்புனல் அரங்கிற்கு சென்றுவருமாறு சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வருகை புரியும் திண்ணை வாசகர்களை, உள்நாடு, வெளிநாடு வாழ் தமிழ்வாசகர்களைத் தோழமையோடு கேட்டுக்கொள்கிறேன்.\nSeries Navigation தொடுவானம் 50 -இந்தி எதிர்ப்புப் போராட்டம்மதுவாகினி _ தோட்டாக்கள் பாயும் வெளி _ கவிஞர் ந.பெரியசாமியின் இரண்டு கவிதை���் தொகுப்புகள் குறித்து சொல்லத் தோன்றும் சில….\nஅஹமது மெராபத்தைக் ( Ahmed merabet) தெரியுமா – தெரியும் -(தி இந்துவில் வந்த கட்டுரைக்குப் பதில் காலித் இ பெய்தூன் கட்டுரைக்குப் பதில் )\n”சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்”\nஆந்திர சப்த சிந்தாமணியில் வினையியலின் போக்குகள்\nசி. சரவணகார்த்திகேயனின் நூல் பரத்தைக்கூற்று\nநீரிழிவு நோயும் கால்கள் பாதுகாப்பும்\nஉங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள் – ஜி ராஜேந்திரன்\nமு. கோபி சரபோஜியின் இரு நூல்கள்: வின்ஸ்டன் சர்ச்சில் 100 மற்றும் மௌன அழுகை\nஷான் கருப்பசாமியின் விரல்முனைக் கடவுள்\nடொக்டர் நடேசனின் சிறுகதைத்தொகுதி மலேசியன் ஏர்லைன் 370 கருத்துக்களையும் அனுபவங்களையும் வெளிக்கொணரும் கதைகள் – முன்னுரை\nகணினி மென்பொருள் நிறுவன வேலைநீக்கம் – நாம் கற்க வேண்டியது என்ன\nபாரீஸின் மத்தியில் இருக்கும் இஸ்லாமிய கலாஷ்னிகோவ் துப்பாக்கிகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது\nபத்திரிகை செய்தி காட்பாதர் திரைக்கதை தமிழில் வெளியீடு.\nநாசாவின் முதல் சுய இயக்கு ஆய்வுக் கருவி எரிமலைத் துளையில் சோதனை செய்கிறது\nதொடுவானம் 50 -இந்தி எதிர்ப்புப் போராட்டம்\nமதுவாகினி _ தோட்டாக்கள் பாயும் வெளி _ கவிஞர் ந.பெரியசாமியின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் குறித்து சொல்லத் தோன்றும் சில….\nஇலக்கிய வட்ட உரைகள்: 9 தேவைதானா இலக்கிய வட்டம்\nகைபேசியின் அறிவியல் வினோதஉலகம் ஜிமாவின் கைபேசி : கொ.மா.கோ.இளங்கோவின் சிறுவர் நூல்\nநாவல் – விருதுகளும் பரிசுகளும்\nகலைச்செல்வியின் ‘வலி’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து..\nபேசாமொழி 27வது இதழ் வெளியாகிவிட்டது…\nநாளும் ஞானம் அருளும் திருவாடானையின் திருமுருகன்\nஆனந்த பவன் -21 நாடகம்\nPrevious Topic: மதுவாகினி _ தோட்டாக்கள் பாயும் வெளி _ கவிஞர் ந.பெரியசாமியின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் குறித்து சொல்லத் தோன்றும் சில….\nNext Topic: தொடுவானம் 50 -இந்தி எதிர்ப்புப் போராட்டம்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sengovi.blogspot.com/2015/02/ii-37.html", "date_download": "2019-10-20T17:49:51Z", "digest": "sha1:UGL22C26SSABETN3LB4WSOFMZ7LAQCQP", "length": 32762, "nlines": 392, "source_domain": "sengovi.blogspot.com", "title": "திரைக்கதை சூத்திரங்கள் -II-பகுதி-37 | செங்கோவி", "raw_content": "\nஇதுவரை ப்ளேக் ஸ்னிடரின் பீட் ஷீட் பற்றி பார்த்துவந்தோம். இன்றைய பதிவில், அது எப்படி ஒரு படத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்று பார்ப்போம். ஏற்கனவே தொடரின் முதல் பாகத்திற்கு துப்பாக்கி படத்தை எடுத்துக்கொண்டது போன்றே, இப்போதும் துப்பாக்கி படத்தை எடுத்துக்கொள்வோம். இப்படி ஒரே படத்தைப் பார்ப்பதன் மூலம், நாம் இந்த தொடரில் வெறுமனே ஜல்லியடிக்கவில்லை என்றும் புரிந்துகொள்ளலாம்\nஇனி வருவது துப்பாக்கி படத்தின் காட்சிகளின் வரிசையுடன் பீட் ஷீட்:\n1. ரயில்வே ஸ்டேசனில் ஹீரோவிற்காக, அவரின் குடும்பத்தினர் காத்திருக்கிறார்கள்.\n2. ஹீரோ சிறு சண்டையுடன் அறிமுகமாகிறார், கூடவே ஒரு ஃபைட். ஹீரோ ஒரு ராணுவ வீரர், லீவில் ஊருக்கு வருகிறார்.\n3. ஹீரோவை அழைத்துக் கொண்டு பெண் பார்க்கப் போகிறார்கள்.\n4. பெண் பார்க்கும் படலம், ‘அப்பாவி’யான ஹீரோயின் அறிமுகம்\n5. பெண் பிடிக்கவில்லை என ஹீரோ சொல்கிறார்.\n6. நண்பர் சத்யனின் அறிமுகம்..’ஒவ்வொரு வருசமும் லீவ்ல வருவே...என் வேலைல மூக்கை நுழைப்பே..சப்-இன்ஸ்பெக்டர்ல இருந்து இன்ஸ்பெக்டர் ஆகிற என்னை, திரும்ப சப்-இன்ஸ்பெக்டராவே ஆக்கிட்டுப் போயிடுவே’(THEME STATED.)\n7. பாக்ஸிங் வீராங்கனையாக ஹீரோயினை ஹீரோ பார்ப்பது..பாடல் (B STORY)\n8. பெண் பிடித்திருப்பதாக ஹீரோ சொல்ல, ஹீரோயின் கடுப்பாவது. (B STORY)\n9. ஆட்டோவில் வரும் ஹீரோயின் ஹீரோவைப் பார்ப்பது..பைக் சாவியை ஹீரோயின் எடுத்துக்கொண்டு கிளம்புவது.\n10. பஸ்ஸில் ஹீரோவின் பயணம்...ஒரு பயணியின் பர்ஸ் திருடு போவது..பயணிகளை ஹீரோவும் சத்யனும் செக் பண்ணுவது. அதைப் பார்த்து, ஒருவன் தப்பி ஓடுவது..ஆனால் அவன் திருடன் அல்ல; ஏன் ஓடுகிறான் என்று ஹீரோ யோசிக்கும்போது ‘டமார்’. குண்டு வெடிப்பு.\n11. ஹீரோ அவனைப் பிடித்து போலீஸில் ஒப்படைப்பது.\n12. ஹாஸ்பிடலில் தீவிரவாதி...ஹாஸ்பிடல் வாசலில் இருக்கும் கடையில் டிவியில் ஹீரோ நியூஸ் பார்ப்பது.\n13. மெயின் வில்லன் டிவியில் நியூஸ் பார்த்தபடி அறிமுகம்..ப்ளான் செய்தபடி திட்டத்தை நிறைவேற்றும்படி மெசேஜ் அனுப்புதல் (SET-UP)\n14. ஹாஸ்பிடலில் இருந்த தீவிரவாதி தப்பிக்க முயற்சித்தல்..ஹீரோ அவனைப் பிடித்து தன் வீட்டில் அடைத்து வைத்திருப்பது. (சுவாரஸ்யத்திற்காக, இது முன்பின்னாக வரும்)\n15. தீவிரவாதியிடம் விசாரணை. தான் தப்பிக்க உதவியது செக்யூரிட்டு சீஃப் என்று சொல்வது.\n16. செக்யூரிட்டி சீஃப் வீட்டில் விஜய். அவரிடம��� விசாரணை. ‘பெரிய ஆபத்தை தொட்டுட்டே’ என்று சொல்லியபடி செக்யூரிட்டி சீஃப் தற்கொலை செய்துகொள்வது.\n17. வீட்டின் மாடியில் தீவிரவாதியுடன் விஜய்..அவன் பேக்கில் இருக்கும் பொருட்களை ஹீரோ செக் செய்வது. அதில் இருக்கும் ஒரு பேப்பரில் 12 புள்ளிகள். அதை இணைத்து, மும்பை மேப்பில் வைத்துப் பார்ப்பது..தீவிரவாதிகளின் திட்டம் புரிகிறது. ‘மும்பை சிட்டியில் 12 இடத்தில் அட்டாக்’. இன்று 24ம் தேதி...27ல் அட்டாக் என்று தீவிரவாதி சொல்வது.\n18. வில்லனுக்கு ‘தப்பித்தவன் வந்து சேரவில்லை. போலீஸ் தவிர்த்து வேறு யாரோ பிடித்து வைத்திருப்பதாக’ மெசேஜ் வருகிறது.\n19. ஃப்ரெண்ட் கல்யாணத்தில் ஹீரோயின்..ஃப்ரெண்ட் ஒரு சொட்டைத்தலையனை கல்யாணம் செய்துகொள்வது. ஹீரோயின் மனமாற்றம்.\n20. சத்யனுடன் ஹீரோ..செக்யூரிட்டி சீஃபைக் கொன்றது தான் தான் & தீவிரவாதி தன்னிடம் இருப்பதை ஹீரோ சொல்ல வரும்போது....ஹீரோயின் வருகை.\n21. ஹீரோயின் ஐ லவ் யூ சொல்வது. ஹீரோ காமெடிக்காக மறுப்பது. வேறு மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லிவிட்டதாக ஹீரோயின் சொல்வது.\n22. அந்த மாப்பிள்ளை ஜெயராம்..ஹீரோவின் உயரதிகாரி. காமெடி சீன்.\n23. ஜெயராமின் கெட் டூ கெதர் பார்ட்டி...பாடல்.\n24. ஹீரோ வீட்டில் சத்யன்..தீவிரவாதியை பீரோவில் அடைத்து வைத்திருப்பதை சத்யனுக்கு விஜய் காட்டுவது.\n25. ஃப்ரெண்ட் கல்யாண சீன்...பெண்-மாப்பிள்ளை கிஸ் பண்ணிக்கொள்வது..எல்லோரும் ஃபோட்டோ எடுத்துக்கொள்வது. ஒரு கேம் விளையாட விஜய், தன் பேட்ச் மேட்ஸை அழைப்பது.\n26. ஹீரோ வீட்டுவாசலில் தன் டீமுடன் ஹீரோ...தன் ப்ளானை விவரிப்பது. தீவிரவாதி தப்பித்து வருவது.\n27. ஸ்லீப்பர் செல்லை ஹீரோ&டீம் ஃபாலோ செய்வது...படத்தின் பெஸ்ட் சீகுவென்ஸ்..ஸ்லீப்பர் செல்லை ஹீரோவின் டீம் போட்டுத்தள்ளுவது.\n28. டிவிகளில் நியூஸ்..அதை ஹீரோ தன் வீட்டில் பார்ப்பது..வில்லனின் தம்பி சுட்டுக்கொல்லப்பட்டதை வில்லனும் தன் வீட்டில் பார்ப்பது.\n29. வில்லன் ஒரு ஜாயின் செக்ரட்டரியிடம் பேசுவது. ஒரு ஃபோனை மட்டும் காணோம் என்று அவர் சொல்வது.\n30. அந்த நம்பருக்கு வில்லன் ஃபோன் செய்ய, ஹீரோ எடுப்பது...’I AM WAITING'. - இடைவேளை.\n31. விஜய் தூங்கிக்கொண்டிருக்க, ஹீரோயின் ஃபோன் செய்து ‘ஜெயராம் கூப்பிடுவதாகச் சொல்வது..\n32. ஜெயராமுக்கு ஒரு ஐட்டத்தை ஹீரோ-ஹீரோயின் இருவரும் செட் செய்வது.\n33. வில்லனின் மும்பை வருகை...கோட் ச���ட்டை வைத்து, கல்யாண ஃபங்சனாக இருக்கலாம் என வில்லன் அனுமானிப்பது.\n34. ஹீரோ ஸ்லீப்பர் செல் பற்றி சத்யனிடம் விஜய் விளக்குவது. ஸ்லீப்பர் செல்லின் லீடர் தன்னைத் தேடி வருவான் என்று ஹீரோ சொல்வது.\n35. ஜெயராம் வீட்டில் விஜய்-ஹீரோயின்...மாமா பெண்ணை கட்டிக்கப்போவதாக ஜெயராம் சொல்வது. காமெடி சீன் (FUN & B STORY)\n36. கூகுள் பாடல்..ஹீரோயின் கிஸ் கேட்க, ஹீரோவுக்கு திருமண கிஸ் & கோட் சூட் ஞாபகம் வருவது. (B STORY - CONNECTS WITH A STORY)\n37. சர்ச்சுக்கு ஹீரோ & சத்யன் பயணம்..அதற்கு முன் வில்லன் அங்கே\n38. மாப்பிள்ளை வீட்டில் வில்லன்..சர்ச்சில் ஹீரோ..மாப்பிள்ளை வீட்டில் கல்யாண ஆல்பத்தைப் பார்க்கும் வில்லன்...அங்கே 5 ஆர்மி டீம் ஃபோட்டோக்கள்..ஜோயல் ப்ரதரின் வருகை..அனைவரையும் வில்லன் சுட்டுக்கொள்வது.\n39. ஹீரோவின் லேட் வருகை..கல்யாண ஆல்பத்தை ஹீரோவும் பார்ப்பது..டீமுக்கு ஒருவரை ஃபோட்டோவில் ரவுண்ட் செய்திருக்கிறார்கள்.\n40. ஹீரோ ரவுண்ட் செய்யப்பட்ட ஆட்களுக்கு ஃபோன் செய்வது..அங்கே அனைவரும் நலம்.\n41. ஹீரோ வெயிட்டிங்...ஒரு ஆர்மி மேனின் ப்ரதரின் மகள் கடத்தப்பட்டதாக ஃபோன் வருகிறது. ஹீரோ சத்யனுக்கு ஃபோன் செய்து, ரவுண்ட் செய்யப்பட்ட ஆர்மி மேன்களின் வீட்டுப் பெண்களின் ஃபோன் நம்பரை ட்ராக் செய்யச் சொல்வது.\n42. ஹீரோ தன் தங்கைக்கு ஃபோன் செய்வது...சத்யன் நம்பர்ஸை ட்ராக் செய்வது.-இன்னொரு பெண் கடத்தப்படுவது-சத்யனை எதுவும் செய்யாமல் வரும்படி ஹீரோ அழைப்பது-4வது & 5வது பெண்களும் கடத்தப்பட்டதாக செய்தி- தன் தங்கச்சியும் கடத்தப்பட்டதாக ஹீரோ சொல்வது..ஃப்ளாஷ்பேக்கில் அந்த ஷாட்ஸ்.\n43. ஹீரோ வளர்க்கும் நாய் வருகை - தங்கச்சியின் துப்பட்டாவை வைத்து நாய் மோப்பம் பிடிப்பது.\n44. வில்லனின் இடத்தில் கடத்தப்பட்ட பெண்கள்..ஒவ்வொரு ஃபோட்டோவாகக் காட்டி வில்லன்கள் விசாரிப்பது. விஜய்யின் தங்கை மட்டும் ‘ஃபோட்டோவில் இருப்பது தன் அண்ணன் அல்ல’ என்று சொல்வது-குரூப் ஃபோட்டோவில் விஜய்யை அடையாளம் காட்டுவது. வில்லனுக்கு ஃபோன் - அந்த இடத்தை காலி செய்யும்படி வில்லன் சொல்வது.\n45. விஜய் எண்ட்ரி - ஃபைட். வில்லனின் அடியாளை காரில் டிக்கியில் போட்டுக்கொண்டு, மீட்கப்பட்ட பெண்களின் விஜய் வெளியேறுதல்.\n46. அடியாட்களின் இடத்தில் வில்லன்..மீண்டும் ஃபோட்டோக்களை ஓட்டிப்பார்ப்பது-விஜய் டீமின் ஃபோட்டோ வில்லனுக்கு கிடைப்பது.\n47. காரில் விஜய் தங்கை, விஜய்யைத் திட்டுவது.- இன்னொரு மெயின் வில்லன் இருப்பதை விஜய் அறிவது.\n48. பிடிபட்டவனை விஜய் பீரோவில் அடைத்து வைப்பது-ஹீரோயின் வருகை.-சத்யன் வருகை.- பாடல்\n49. வில்லனின் அடியாளை ஹீரோ கொன்று போட்டிருப்பதை வில்லன் நியூஸில் பார்ப்பது. அந்த டீமை பெரிதாக அட்டாக் செய்யும்படி ஜாயின் செக்ரட்டரி வில்லனிடம் சொல்வது.\n50. ஹீரோவுக்கு வில்லன் ஃபோன் செய்வது - ஹீரோவின் ஃப்ரெண்ட் இன்னும் 10 செகண்ட்ஸில் சாவான் என்று வில்லன் சொல்வது - ஹீரோ அங்கே கால் செய்யும்போது, அங்கே பாம் வெடிக்கிறது. மீதி 10 பேரும் இருக்குமிடத்தை வில்லனே சொல்வது. தான் சொல்வதைக் கேட்கவில்லை என்றால், அனைவரும் கொல்லப்படுவார்கள் என்று மிரட்டுவது. ஹீரோ வில்லனுக்கு அடிபணிதல்...ஆல் இஸ் லாஸ்ட்.\n51. மாற்றுத்திறனாளி ராணுவ வீரர்களின் உதவியை ஹீரோ நாடுதல். ஹீரோவின் உடலில் சிப்புடன், தான் வில்லனை சந்தித்த 15வது நிமிடம் பாம் வெடிக்க வேண்டும் என்று ஹீரோ திட்டமிடுவது.\n52. சத்யன் ஹீரோவிடம் வேண்டாம் என்று சொல்வது..ஹீரோ ராணுவ/போலீஸ் அதிகாரிகளின் தியாகத்தைச் சொல்வது.\n53. ஹீரோயினிடம் ஹீரோ கல்யாணம் வேண்டாம் என்று சொல்வது.-வீட்டில் ஃபேமிலி ஃபோட்டோக்களை ஹீரோ பார்ப்பது.\n54. ஹீரோ உடலில் சிப்-ஐ செலுத்திக்கொண்டு கிளம்புதல் - வில்லன் சொல்லும் இடங்களுக்கு எல்லாம் சொல்லும் வாகனத்தில் செல்வது. ஹீரோவின் ஆள் பாமுடன் கிளம்புதல். சத்யன் ட்ராக் செய்தல்.\n55. கப்பலில் வில்லனை ஹீரோ மீட் செய்தல். ஹீரோ நிறுத்திய கார்களில் பாம் இருப்பதை வில்லன் சொல்வது. அதை வைத்தது விஜய் தான் என்று போலீஸ்க்கு இன்ஃபர்மேசன் கொடுப்போம் என்று வில்லன் சொல்வது. ஜாயின் செக்ரட்டரி மூலம் ஆர்மிக்குள்ளேயே ஸ்லீப்பர் செல் நுழையும் என்று வில்லன் விளக்குவது. ஹீரோவின் ஆள் கப்பலில் பாம் செட் செய்தல். ஹீரோ தப்பித்தே ஆக வேண்டும்.\n56. கிளைமாக்ஸ் ஃபைட். வில்லன் & ஜாயின் செக்ரட்டரி சாவது.\n57. ரயில்வே ஸ்டேசனில் ஹீரோ - ஜெயராமுக்கு உண்மை தெரிவது-ஆர்மி தான் கிரேட் என சத்யன் பேசுவது.- ஹீரோ & டீம் ஆர்மிக்குத் திரும்புவது\nபீட் ஷீட் பற்றிய பதிவுகளில் சொன்னவற்றையும் இந்தக் காட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், உங்கள் ஒன்லைன் ஆர்டரை எப்படிச் சரி செய்வது என்பது உங்களுக்கே தெளிவாகத் தெரியும். இந்த பீட் ஷீட்டில் உள்ள சில விஷயங்களுக்கு உங்கள் கதையில் இடம் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் சுவாரஸ்யமாகக் கதை சொல்ல, இந்த பீட் ஷீட் உத்தரவாதம் அளிக்கும்.\nஇதுபற்றி இன்னும் கொஞ்சம் அடுத்த பதிவில்...\nஅருமையாக விரிவாக அழகாக அலசியிருக்கீங்க...\nகாக்கிச்சட்டை - திரை விமர்சனம்\nஅனேகன் - திரை விமர்சனம்\nஎன்னை அறிந்தால்... - திரைக்கதை பற்றி....\nஎன்னை அறிந்தால்... - திரை விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் – II-பகுதி 35\nAstrology: Quiz: புதிர்: 18-10-2019 தேதியிட்ட புதிருக்கான விடை\nஅமீரக எழுத்தாளர் குழுமம் 'வாசிப்பை பகிர்ந்து கொள்வோம்'\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai2-26.html", "date_download": "2019-10-20T16:39:16Z", "digest": "sha1:7NUQKET7V4ZB7YP3F2JRJM735T6NIZNM", "length": 46098, "nlines": 160, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 26. இரு ஆர்வங்கள் - Chapter 26. Two passions - இரண்டாம் பாகம் - Part 2 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதி���ுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல��� - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\nபிரிட்டிஷ் அரசியல் முறைகளிடம் எனக்கு இருந்த அவ்வளவு விசுவாசத்தைப்போல் வேறு யாருக்கும் இருந்ததாக நான் அறிந்ததில்லை. சத்தியத்தினிடம் எனக்கு இருந்த பற்றே இத்தகைய விசுவாசத்திற்கு அடிப்படையாக இருந்தது என்பதை நான் அப்பொழுது காண முடிந்தது. விசுவாசமோ, வேறு ஒரு நற்குணமோ என்னிடம் இருப்பதாக நடிப்பது என்பது மாத்திரம் என்னால் என்றுமே ஆகாது. நேட்டாலில் நான் போகும் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் ராஜ வாழ்த்துக் கீதம் பாடப்படும். அதைப் பாடுவதில் நானும் கலந்துகொள்ள வேண்டும் என்று அப்பொழுது நான் எண்ணினேன். பிரிட்டிஷ் ஆட்சியில் இருக்கும் குறைகளை நான் அறியவில்லை என்பதல்ல. ஆனால், மொத்தத்தில் பார்த்தால் அந்த ஆட்சி, ஏற்றுக் கொள்ளக் கூடியதே என்று நினைத்தேன். பொதுவாக பிரிட்டிஷ் ஆட்சி, ஆளப்படுவோருக்கு நன்மையானது என்றும் அந்த நாட்களில் நம்பினேன்.\nதென்னாப்பிரிக்காவில் நிற வெறியைக் கண்டேன். ஆனால் அது பிரிட்டிஷ் பாரம்பரிய குணத்திற்கு மாறுபட்டது என்று கருதினேன். அது தற்காலிகமானது, தென்னாப்பிரிக்காவில் மாத்திரம் இருப்பது என்று நம்பினேன். ஆகையால், ஆங்கிலேயருடன் போட்டி போட்டுக்கொண்டு, மன்னரிடம் விசுவாசம் காட்டினேன். ராஜவாழ்த்துக் கீதத்தின் மெட்டைக் கவனத்துடனும் விடாமுயற்சியுடனும் கற்றுக்கொண்டேன். அக்கீதம் பாடப்படும் போதெல்லாம் நானும் சேர்ந்து பாடி வந்தேன். ஆர்பாட்டமும் வெளிப்பகட்டும் இல்லாமல் ராஜவிசுவாசத்தைத் தெரிவிக்கும் சமயம் வந்த போதெல்லாம் அதில் நானும் தயங்காது பங்குகொண்டேன்.\nஇந்த விசுவாசத்தை என் வாழ்க்கையில் என்றுமே நான் பயன்படுத்திக் கொண்டதில்லை. அதைக் கொண்டு சுய லாபத்தை அடைவதற்கு நான் என்றும் நாடியதும் இல்லை. விசுவாசம் காட்ட வேண்டியது என் அளவில் ஒரு கடமையாகவே இருந்தது. வெகுமதி எதையும் எதிர்பாராமல் அதை நான் காட்டி வந்தேன்.\nநான் இந்தியாவுக்கு வந்தபோது, விக்டோரியா மகாராணியின் வைர விழாவைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ராஜ்கோட்டில் இதற்காக அமைக்கப்பட்டிருந்த கமிட்டியில் சேருமாறு என்னை அழைத்தார்கள். அழைப்பை ஏற்றுக்கொண்டேன். ஆனால், கொண்டாட்டம் பெரும்���ாலும் பகட்டாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. வெளி வேஷமாகவே காரியங்கள் நடந்ததைக் கண்டு, மனவருத்தம் அடைந்தேன். ‘கமிட்டியில் நான் இருக்க வேண்டுமா’ என்று என்னை நானே கேட்டுக்கொள்ள ஆரம்பித்தேன். ஆனால், முடிவாக, நான் செய்ய வேண்டியதைச் செய்து கொண்டுபோவது என்று தீர்மானித்துக் கொண்டேன்.\nவிழாவை ஒட்டிச் செய்யப்பட்ட யோசனைகளில் ஒன்று, மரம் நடுவது என்பது. அநேகர் இதைப் பகட்டுக்காகவும் அதிகாரிகளைத் திருப்தி செய்யவேண்டும் என்பதற்காகவும் செய்ததைக் கண்டேன். மரம் நடுவது, கட்டாயமானது அல்ல என்றும், அது ஒரு யோசனையே என்றும் அவர்களிடம் நான் எவ்வளவோ வாதாடிப் பார்த்தேன். செய்வதானால் சரியாகச் செய்யவேண்டும்; இல்லா விட்டால் சும்மா இருந்துவிட வேண்டும். என் கருத்தைக் கேட்டு அவர்கள் நகைத்தார்கள் என்றே எனக்கு ஞாபகம். என் பங்குக்கு ஏற்பட்ட மரத்தை நான் உண்மையான சிரத்தையுடனேயே நட்டு, ஜாக்கிரதையாகத் தண்ணீர் ஊற்றியும் வளர்த்தேன் என்பது எனக்கு நினைவு இருக்கிறது.\nஅதேபோல என் குடும்பத்தில் இருந்த குழந்தைகளுக்கு ராஜவாழ்த்துக் கீதம் பாடக்கற்றுக் கொடுத்தேன். உள்ளூர்ப் போதனாமுறைக் கல்லூரி மாணவர்களுக்கும் அதை நான் சொல்லிக் கொடுத்தது நினைவிருக்கிறது. ஆனால் அப்படி நான் சொல்லிக் கொடுத்தது ஜுபிளி சமயத்திலா அல்லது இந்தியாவின் சக்கரவர்த்தியாக ஏழாம் எட்வர்டுக்கு முடி சூட்டு விழா நடந்தபோதா என்பது எனக்கு ஞாபகம் இல்லை. பிற்காலத்தில் அப் பாடலின் அடிகள் எனக்கு அருவருப்பை உண்டாக்கின. அகிம்சையைப் பற்றிய என் எண்ணங்கள் வளர்ச்சியடையவே, நான் எண்ணுவதிலும் பேசுவதிலும் அதிக எச்சரிக்கையுடன் இருக்க ஆரம்பித்தேன்.\nவஞ்சகமான அவர்கள் தந்திரங்கள் நிறைவேறாது செய்யும்’\nமுக்கியமாக அந்தக் கீதத்தின் மேற்கண்ட வரிகளே அகிம்சையைப் பற்றிய என் உணர்ச்சிக்கு முரணாக இருந்தன. என் அபிப்பிராயத்தை டாக்டர் பூத்திடம் தெரிவித்தேன். அகிம்சையில் நம்பிக்கையுள்ள ஒருவர், அந்த வரிகளைப்பாடுவது சரியல்ல என்பதை அவரும் ஒப்புக்கொண்டார். ‘விரோதிகள்’ என்று சொல்லப்படுகிறவர்கள், ‘வஞ்சகர்’களாகவும் இருப்பார்கள் என்று நாம் எப்படி எண்ணிக்கொள்ளுவது விரோதிகள் என்பதனால் அவர்கள் கட்டாயம் தவறு செய்பவர்களாகவும் இருக்க வேண்டுமா விரோதிகள் என்பதனால் அவர்கள் கட்டாயம் தவறு செய்பவர்களாகவும் இருக்க வேண்டுமா ஆண்டவனிடமிருந்து நாம் நீதியையே கேட்கலாம். டாக்டர் பூத் என் உணர்ச்சிகளைப் பூரணமாக அங்கீகரித்தார். தமது பிரார்த்தனைக் கூட்டத்திற்கு என்று புதியதொரு ராஜ வாழ்த்துக்கீதத்தையும் இயற்றினார். டாக்டர் பூத்தைக் குறித்து மேற்கொண்டும் பிறகு கவனிப்போம்.\nராஜவிசுவாசத்தைப் போலவே, நோயுற்றிருப்போருக்குப் பணிவிடை செய்யவேண்டும் என்ற ஆர்வமும் என் சுபாவத்திலேயே ஆழ வேர்விட்டிருந்தது. நண்பர்களாக இருக்கட்டும், முன் பின் தெரியாதவர்களாக இருக்கட்டும்; பிறருக்குப் பணிவிடை செய்வதில் எனக்கு ஆசை அதிகம்.\nதென்னாப்பிரிக்க இந்தியர் சம்பந்தமான துண்டுப் பிரசுர வேலையில் நான் ராஜ்கோட்டில் தீவிரமாக ஈடுபட்டிருந்த சமயம், பம்பாய்க்கு உடனே போய்த் திரும்ப வேண்டிய சந்தர்ப்பம் நேரிட்டது. தென்னாப்பிரிக்க இந்தியர் விஷயமாக நகரங்களில் பொதுக்கூட்டங்களை நடத்திப் பொதுமக்கள் அந்த நிலைமையை அறியும்படி செய்யவேண்டும் என்பது என் நோக்கம். இதற்கு முதல் நகரமாகப் பம்பாயைத் தேர்ந்தெடுத்தேன். முதலில், நீதிபதி ரானடேயைச் சந்தித்தேன். நான் சொன்னதை அவர் கவனமாகக் கேட்டுக்கொண்டார். ஸர் பிரோஸ்ஷா மேத்தாவைச் சந்திக்குமாறு கூறினார். அடுத்தபடியாக நான் சந்தித்த நீதிபதியான பத்ருதீன் தயாப்ஜியும் அதே யோசனைதான் கூறினார். “நீதிபதி ரானடேயும் நானும் உங்களுக்கு, அதிகமாக எந்த உதவியும் செய்வதற்கு இல்லை. எங்கள் நிலைமையை நீங்கள் அறிவீர்கள். பொது விஷயங்களில் நாங்கள் தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளுவதற்கில்லை. ஆனால், எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு. உங்களுக்குச் சரியானபடி வழிகாட்டக் கூடியவர், ஸர் பிரோஸ்ஷா மேத்தாவே” என்றார்.\nநிச்சயமாக நானும் ஸர் பிரோஸ்ஷா மேத்தாவைப் பார்க்க வேண்டும் என்றுதான் இருந்தேன். அவர் யோசனைப்படி நடந்து கொள்ளுமாறு இப் பெரியவர்கள் எனக்குப் புத்திமதி கூறியது, பொதுமக்களிடையே ஸர் பிரோஸ்ஷாவுக்கு இருந்த மகத்தான செல்வாக்கை நான் நன்றாக அறிந்துகொள்ளும்படி செய்தது. பிறகு அவரிடம் சென்றேன். அவர் முன்னிலையில் பயத்தால் திகைத்து நின்றுவிட நான் தயாராக இருந்தேன். பொதுமக்கள் அவருக்குக் கொடுத்திருந்த பட்டங்களைக் கேள்விப் பட்டிருக்கிறேன். ‘பம்பாயின் சிங்கத��தை’, ‘மாகாணத்தின் முடி சூடா மன்னரை’ நான் பார்க்க வேண்டியிருக்கிறது என்பதையும் அறிவேன். ஆனால், ‘மன்னர்’ முன்னெச்சரிக்கையுடன் என்னை அடக்கி விடவில்லை. அன்புமிக்க ஒரு தந்தை, தம்முடைய வயது வந்த மகனை எவ்விதம் சந்திப்பாரோ அவ்வாறே என்னை அவர் சந்தித்தார். நான் அவரைச் சந்தித்தது, ஹைகோர்ட்டில். அவர் காரியாலயத்தில் பல நண்பர்களும் சீடர்களும் அவரைச் சூழ்ந்து கொண்டிருந்தனர். ஸ்ரீ டி.ஈ. வாச்சாவும் ஸ்ரீ காமாவும் அங்கே இருந்தனர். ஸர் பிரோஸ்ஷா மேத்தா, அவர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். ஸ்ரீ வாச்சாவைக் குறித்து முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். ஸர் பிரஸ்ஷாவுக்கு அவர் வலக்கரம் போன்றவர் என்று கருதப்பட்டு வந்தார். புள்ளி விவரங்களில் அவர் பெரிய நிபுணர் என்று ஸ்ரீ வீரசந்திர காந்தி எனக்குச் சொல்லியிருக்கிறார். “காந்தி, நாம் திரும்பவும் சந்திக்க வேண்டும்” என்றார் ஸ்ரீ வாச்சா.\nஇவ்விதம் அறிமுகம் செய்து வைத்ததெல்லாம் இரண்டே நிமிஷங்களில் முடிந்து விட்டது. நான் கூறியதையெல்லாம் ஸர் பிரோஸ்ஷா கவனமாகக் கேட்டுக்கொண்டார். நீதிபதிகள் ரானடேயையும் தயாப்ஜியையும் நான் பார்த்தேன் என்றும் சொன்னேன். “காந்தி, உமக்கு நான் உதவி செய்தாக வேண்டும் என்பதைக் காண்கிறேன். இங்கே நான் ஒரு பொதுக் கூட்டத்தைக் கூட்டவேண்டும்” என்று சொல்லி விட்டுத் தம் காரியதரிசி ஸ்ரீமுன்ஷியைப் பார்த்து, கூட்டத்திற்குத் தேதியை நிச்சயிக்கும்படி கூறினார். தேதியும் முடிவாயிற்று. பொதுக்கூட்டத்திற்கு முதல் நாள், தம்மை வந்து பார்க்கும்படி கூறி, எனக்கு அவர் விடை கொடுத்து அனுப்பினார். இந்தச் சந்திப்பு அவரிடம் எனக்கிருந்த பயத்தைப் போக்கிவிட்டது. குதூகலத்துடன் வீடு திரும்பினேன்.\nஇச்சமயம் பம்பாயில் இருந்தபோது அங்கே நோயுற்றிருந்த என் மைத்துனரைப் பார்க்கப் போனேன். அவர் வசதியுடையவர் அல்ல. என் சகோதரி (அவர் மனைவி) யாலும் அவருக்குப் பணிவிடை செய்யமுடியவில்லை. நோயோ கடுமையானது. அவரை ராஜ்கோட்டுக்கு அழைத்துக் கொண்டு போய்விடுவதாகக் கூறினேன். அவரும் ஒப்புக் கொண்டார். எனவே என் சகோதரியுடனும் அவர் கணவரோடும் நான் வீடு திரும்பினேன். நான் எதிர்பார்த்ததை விட அவருடைய நோய் அதிக நாள் நீடித்திருந்தது. என் மைத்துனரை என் அறையில் தங்கச் செய்து, இரவும் பகலும் அவருடனேயே இருந்தேன். இரவில் பாதி நேரம் நான் விழித்திருக்க வேண்டியிருந்தது. அவருக்குப் பணிவிடை செய்து கொண்டே என் தென்னாப்பிரிக்க வேலைகள் சிலவற்றையும் நான் செய்ய வேண்டியிருந்தது. முடிவாக நோயாளி இறந்து விட்டார். ஆனால், அவருடைய கடைசி நாட்களில் அவருக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்புக் கிடைத்தது, எனக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது.\nநோயாளிகளுக்குப் பணிவிடை செய்வதில் எனக்கு இருந்த விருப்பு, நாளாவட்டத்தில் அடங்காத அவாவாக வளர்ந்து விட்டது. இதன் பலனாக நான் என்னுடைய மற்ற வேலைகளைப் பல சமயங்களில் சரிவரக் கவனிப்பதில்லை. சில சமயம் இவ்விதப் பணிவிடை செய்வதில் என் மனைவிக்கும் வேலை கொடுத்து, வீட்டிலிருந்த எல்லோரையும் அவ் வேலையில் ஈடுபடுத்திவிடுவேன்.\nஒருவர் இத்தகைய சேவையைச் செய்வதில் இன்பம் கொண்டாலன்றி இதைச் செய்வதில் அர்த்தமே இல்லை. வெளிப்பகட்டுக்காகவோ, பொதுஜன அபிப்பிராயத்திற்குப் பயந்தோ இதைச் செய்வதாயின், அப்படிச் செய்பவரின் ஆன்ம வளர்ச்சியை அது குன்றச் செய்து, உணர்ச்சியையும் நசுக்கி விடுகிறது. சந்தோஷம் இல்லாமல் செய்யும் சேவையினால் செய்கிறவருக்கும் நன்மை இல்லை; சேவை பெறுகிறவருக்கும் நன்மை இல்லை. மகிழ்ந்து செய்யும் சேவையுடன் ஒப்பிட்டால், மற்றெல்லா இன்பங்களும் உடைமைகளும் பயனற்றவை என்ற வகையில் மங்கிப்போகின்றன.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதை���ள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன��), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ள���யிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇக பர இந்து மத சிந்தனை\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/71511-sl-kantha-opposition-leader-mahinda-rajapaksa.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-20T17:02:44Z", "digest": "sha1:HICA76KTV423X2R2VJ2PSMUZEE4AO5X7", "length": 8439, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மக்களின் அச்சத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - ராஜபக்சே | SL KANTHA OPPOSITION LEADER MAHINDA RAJAPAKSA", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nமக்களின் அச்சத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - ராஜபக்சே\nஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு, நாட்டு மக்கள் அச்சத்துடனும் சந்தேகத்துடனும் இருப்பதாக, இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.\nஅம்பாந்தோட��டை பகுதியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலையை திறந்து வைத்து பேசிய அவர், ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு மக்களிடையே நிலவும் அச்சத்தை போக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.\nமேலும் மக்கள் சுதந்திரமாக தங்களது மத தலங்களுக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும், அனைவரையும் தீவிரவாதிகள் போல பார்ப்பதற்கு சமூகம் பழகி வருவதாகவும் கூறினார். அனைத்து மதத்தவர்களும் நாட்டில் அச்சமின்றி வாழ உரிமையை பெற்றுக் கொடுப்பதும், தேச பாதுகாப்பை உறுதி செய்வதும்தான் தமது பிரதான கடமை என ராஜபக்சே தெரிவித்தார்.\nமழலை குரலால் மயக்கும் ஸ்ரீ சிஸ்டர்ஸ் - வீடியோ\nஇந்திய கிரிக்கெட் அணியில் கலக்கிய 'பொறியாளர்கள்'\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் கொலை - குஜராத்தில் மூவர் கைது\nபூட்டிய வீட்டிற்குள் இருந்து அழுகிய நிலையில் 4 சடலங்கள் மீட்பு\nகொலை செய்த சடலத்துடன் சரணடைந்த அமெரிக்க இந்தியர் - ‘ஷாக்’ ஆன போலீஸ்\n“பழைய 5 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி” - கடையில் குவிந்த கூட்டம்\n100க்கும் மேற்பட்டோரை 6 மாதமாக ஒதுக்கி வைத்த கிராமம் - என்ன காரணம் தெரியுமா\nடேங்கர் லாரி மீது கார் மோதல் - மூவர் உயிரிழப்பு\nகுடும்ப வறுமை: 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் 2 பேர் உயிரிழப்பு\nபாதியில் நிற்கும் கட்டுமானப்பணிகள் - ஏணி வைத்து பாலத்தை கடக்கும் கிராம மக்கள்\nபொது மக்கள் குறைகளை கேட்கிறார் ஆளுநர் தமிழிசை\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\nகடத்தப்பட்ட நபரை ஏழு நிமிடத்திற்குள் தேடிப் பிடித்த போலீஸ்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமழலை குரலால் மயக்கும் ஸ்ரீ சிஸ்டர்ஸ் - வீடியோ\nஇந்திய கிரிக்கெட் அணியில் கலக்கிய 'பொறியாளர்கள்'", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/70985-munaf-patel-rubbishes-allegations-of-sending-death-threat-to-vadodara-cricket-chief.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-20T17:06:37Z", "digest": "sha1:ULZHAL2QYJSV4HAQXHSGXCKAGWF6XBQ7", "length": 9436, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’கொலை மிரட்டல் விடுக்கிறார்’: கிரிக்கெட் வீரர் முனாப் படேல் மீது புகார் | Munaf Patel rubbishes allegations of sending death-threat to Vadodara cricket chief", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\n’கொலை மிரட்டல் விடுக்கிறார்’: கிரிக்கெட் வீரர் முனாப் படேல் மீது புகார்\nஇந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முனாப் பட்டேல், கொலை மிரட்டல் விடுப்பதாக, வடோதரா கிரிக்கெட் சங்கத் தலைவர் புகார் அளித்துள்ளார். இதை முனாப் படேல் மறுத்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் முனாப் படேல். இவர் இப்போது குஜராத் மாநிலம், வடோதரா கிரிக்கெட் சங்க ஆலோசகராக இருக்கிறார். இந்நிலையில் வடோதரா கிரிக்கெட் சங்க தலைவர் தேவேந்திர ஸ்ருதி என்பவர், தனக்கு முனாப் பட்டேல் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் கொடுத்துள்ளார்.\nசங்கத்தில் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுப்பதால் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் ஏதாவது நடந்தால் அதற்கு முனாப் படேல்தான் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தப் புகாரை மறுத்துள்ள முனாப் படேல், ’தேர்வு குழுவில் அவருக்குப் பிரச்னை இருக்கிறது. நான் அணியின் ஆலோசகர்தான். மற்றபடி எனக்கும் சங்கத்துக்கும் தொடர்பில்லை. தேவையில்லாமல் என் பெயர் இழுக்கப்பட்டிருக்கிறது. என் மீதான புகார் அடிப்படை ஆதாரமற்றது’ என்று முனாப் படேல் தெரிவித்துள்ளார்.\nசந்தானம் 3 வேடத்தில் நடிக்கும் படத்துக்கு இதுதான் டைட்டில்\nசிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nராயல் என்ஃபீல்டு ஓட்டியதற்காக சிறுமி மற்றும் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்\nமுதல்வருக்கு போனில் கொலை மிரட்டல் - இளைஞர் சிறையில் அடைப்பு\nஅவ்வளவு எளிதில் தோனியை தவிர்க்க முடியாது - முனாஃப் பட்டேல்\n\"எனது தந்தை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்\" உ.பி. எம்எல்ஏ மகள் குற்றச்சாட்டு\n“பாயும்புலி” படபாணியில் தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் \nஹெல்மெட் பிரச்னையில் போலீஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்\nபாஜக எம்.பி., மனோஜ் திவாரிக்கு கொலை மிரட்டல்\nஆசைகாட்டி 2 ஆயிரம் கோடி வசூல் - உரிமையாளர் தற்கொலை முயற்சி\nதுப்பாக்கி உரிமம் கேட்டு காதல் தம்பதி மனு - ஆணவக்கொலை அச்சுறுத்தல்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\nகடத்தப்பட்ட நபரை ஏழு நிமிடத்திற்குள் தேடிப் பிடித்த போலீஸ்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசந்தானம் 3 வேடத்தில் நடிக்கும் படத்துக்கு இதுதான் டைட்டில்\nசிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/71225-kl-rahul-going-through-tough-time-chief-selector-msk-prasad-hints-at-new-test-opener.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-20T18:02:22Z", "digest": "sha1:M3HBEE33V6SZYZFAC6256KVK57VJLAKK", "length": 10561, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மாற்றப்படலாம்”- எம்.எஸ்.கே பிரசாத் | ‘KL Rahul going through tough time’ - Chief selector MSK Prasad hints at new Test opener", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ���ரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\n“டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மாற்றப்படலாம்”- எம்.எஸ்.கே பிரசாத்\nகே.எல்.ராகுலின் பேட்டிங் ஃபார்ம் சற்று கவலையாக தான் உள்ளது என்று இந்திய தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்தத் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அத்துடன் நடுகள ஆட்டக்காரர்கள் ரஹானே மற்றும் விஹாரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் சரியாக விளையாடவில்லை.\nராகுலின் ஆட்டத்தை முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்து வந்தனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் கே.எல்.ராகுலின் ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், “கே.எல்.ராகுல் தற்போது மோசமான ஃபார்மில் இருக்கிறார். எனினும் அவர் ஒரு நல்ல ஆட்டக்காரர். அவர் அதிக நேரம் ஆட்டத்தில் செலவிட்டு ரன்களை சேர்த்தால் அவரது ஃபார்ம் மீண்டும் திரும்பிவிடும். டெஸ்ட் அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க ரோகித் ஷர்மாவின் பெயர் பரிசீலனையில் உள்ளது.\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு தேர்வுக்குழு இன்னும் கூட்டம் நடத்தவில்லை. எனவே அடுத்து நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடருக்கான அணி தேர்வில் இது குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ரோகித் ஷர்மாவை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\n‘ஒழுங்கீனம் காரணமாகவே நெல்லை நிர்வாகிக்கு நோட்டீஸ்’ - கே.எஸ்.அழகிரி\nவானத்தில் இருந்து விழுந்த மர்மப் பொருள் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n3 வது டெஸ்ட் போட்டியில் ரஹானே வித்தியாசமான சாதனை\nஇரண்டாம் நாள் முடிவு: வலுவான நிலையில் இந்திய அணி; தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\nகடைசி டெஸ்ட்: இரட்டை சதம் விளாசினார் ரோகித் சர்மா\nரோகித், ரஹானே அசத்தல் ஆட்டம் - முதல் நாளில் இந்திய அணி 224 ரன்\nகடைசி டெஸ்ட்: சதம் விளாசினார் ரோகித் சர்மா\nகிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலை காதலிக்கிறேனா\nஇந்திய அணியில் தோனியின் நிலை என்ன\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\n‘வாழ்த்திய ஹர்பஜன்.. ஆதரவு கேட்ட கங்குலி..’ - சுவாரஸ்ய ட்வீட்\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘ஒழுங்கீனம் காரணமாகவே நெல்லை நிர்வாகிக்கு நோட்டீஸ்’ - கே.எஸ்.அழகிரி\nவானத்தில் இருந்து விழுந்த மர்மப் பொருள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkingdom.com/2017/06/456_52.html", "date_download": "2019-10-20T16:27:47Z", "digest": "sha1:OQVVO465KJHLZP4Q2UV273GMFFFWDNSG", "length": 12617, "nlines": 246, "source_domain": "www.tamilkingdom.com", "title": "10 இணையத் தளங்களுக்கெதிராக சிறிதரன் காவல்துறையில் முறைப்பாடு! - THAMILKINGDOM 10 இணையத் தளங்களுக்கெதிராக சிறிதரன் காவல்துறையில் முறைப்பாடு! - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > S > 10 இணையத் தளங்களுக்கெதிராக சிறிதரன் காவல்துறையில் முறைப்பாடு\nஅரசியல் செய்திகள் News S\n10 இணையத் தளங்களுக்கெதிராக சிறிதரன் காவல்துறையில் முறைப்பாடு\nதனது உத்தியோகபூர்வ பதவி முத்திரையையும், நாடாளுமன்ற கடிதத் தலைப்பையும் மிகவும் மோசமான முறையில் மோசடி பயன்படுத்தியமை தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் 10 இணையத் தளங்கள், 16 சமூக வலைத்த��ங்கள் மற்றும் அரியரத்தினத்திற்கும் எதிராக கிளிநொச்சி காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.\nகுறித்த முறைப்பாடானது சபாநாயகர் கரு ஜெயசூரியவின் அறிவுறுத்தலுக்கமைய, பாரிய குற்றச் செயலின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அண்மையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அனுப்பியதாக கடிதமொன்று இணையத்தளங்களில் வெளியாகியிருந்தது.\nஇக்கடிதமானது, தனது நாடாளுமன்ற பதவி முத்திரை மற்றும் கடிதத் தலைப்பைக் களவாடி தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி தான் எழுதியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தமது தேவைக்கேற்றவாறு எழுதி சமூக வலைத்தளங்களிலும், இணையத் தளங்களிலும் சிலர் செய்தியாக வெளியிட்டுள்ளார்கள்.\nகுறித்த செயல் தனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலும் இலங்கை நாடாளுமன்ற இலட்சினைகளை அவமதித்து மோசடி செய்தமை போன்றும் அமைந்திருப்பதாக, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சிறிதரன் எம்.பி முறையிட்டிருந்தார்.\nஇதனை பாரதூரமான குற்றமாகக் கருதிய சபாநாயகர், காவல்துறையில் பாரதூரமான குற்றவியல் சட்டத்தின் கீழ் முறைப்பாட்டைப் பதிவுசெய்யுமாறு தெரிவித்தார்.\nஇதனையடுத்து, வடமாகாணசபை உறுப்பினர் அரியரத்தினம் மீது முறைப்பாடு செய்துள்ளதுடன், 10 இணையத்தளங்கள் மீதும் 16 சமூக வலைத்தளங்கள் மீதும் முறைப்பாட்டினைப் பதிவு செய்துள்ளார்.\nஅரசியல் செய்திகள் News S\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: 10 இணையத் தளங்களுக்கெதிராக சிறிதரன் காவல்துறையில் முறைப்பாடு\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nசர்வதேசத்தின் பிடிக்குள் மீண்டும் மைத்திரி ஆதாரத்துடன் கள��்தில் குதிக்கும் அமைப்பு.\nசர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் மற்றும் மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வு குழு இணைந்து சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு 500 தமிழர்கள் இராணுவத...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ampalatharpakkam.blogspot.com/2011/09/blog-post_8.html", "date_download": "2019-10-20T16:22:26Z", "digest": "sha1:JGA3QWRCGBWNVMY35VT5GPIXE2LUVPNZ", "length": 42995, "nlines": 490, "source_domain": "ampalatharpakkam.blogspot.com", "title": "!! அம்பலத்தார் பக்கம் !!: நான் போகாத சாமத்தியச்சடங்கு", "raw_content": "\nநான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்\n இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.\nநான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்\nஇன்றைக்குப்போல கிடக்கு எழுபதுகளின் ஆரம்பத்திலை கொழும்பு ரொறிங்ரன் அரசாங்க தொடர்மாடிக் குடியிருப்புக்களில் வாழ்ந்த காலம். எத்தனையோ நாடுகளிலை அடுக்குமாடிக் குடியிருப்புக்களைப் பாத்திருக்கிறன் ஆனால் இந்தமாதிரி ஒரு அமைப்பை நான் பாத்ததே இல்லை. சுற்றிவர வீடுகள் நடுவிலை ஒரு மைதானம் அத்தனை வீடுகளின்ரை பல்க்கனியிலை நின்றும் மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிக்கலாம்.\nசாயங்காலமானால் மைதானம் களைகட்டும். கிரிக்கற், உதைபந்தாட்டம் வொலிபோல். சின்னவயசுக்காரர், விடலையள், பெரியவை என பல குழுக்களாக மைதானம் நிறையும். இதைவிட அங்கங்கை சிறுசிறு கொத்துக்களாக இளவட்டப் பெண்கள் கூட்டம். மைதானத்தின் ஓரமா இருந்த கிளப்பிலை பெரிசுகளின்ரை சீட்டாட்டம், பியர் அடி என ஒரே கலகலப்பா இருக்கும்.\nஎனக்கெண்டால் அப்பத்தான் அரைக்காற்சட்டையிலை இருந்து முளுசுக்கு��் தாவுற வயசு. அதுக்குள்ள எனக்கொரு பட்டம் வேற ஜக்கடயா (இரும்பன்) என்று. புட்போல் அடியிலை நான் கொஞ்சம் விண்ணன். புல்பாக்கிலை நான் நின்றனெண்டால் ஒருபயல் தாண்டிப்போய் கோல் போடமாட்டான். என்ரை கால் தப்பித்தவறி ஒருத்தனிலை பட்டிட்டால் காணும் இரண்டு நாளுக்கு அந்த ஆள் விளையாடுறது கஸ்டம். வேறை ஒண்டும் இல்லை நான் கொஞ்சம் ஒல்லி எலும்பன் அதுதான் அந்தப் பட்டம்.\nஎங்களைவிடப் பெரிய செற்றிலை சிவாஜியின்ரை பட்டிக்காடா பட்டணமா முதல் ஊஞ்சல் தொடர்வரை உதவி கமராமன், அசோசியேற் கமராமன், கமராமன் என இந்திய சினிமாவில் பலகாலம் கால்பதித்து நின்ற ரங்கநாதன், எங்கட தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன், நமக்கெல்லாம் பரிச்சயமான எழுத்தாளரான டொக்டர். M.K.முருகானந்தன் என ஒரு கூட்டம் இவையள் கொஞ்சம் அடக்க ஒடுக்கமான ஆட்கள் என்று பேர் வாங்கினவை. எங்களை அவ்வளவாத் தங்களுக்குக் கிட்ட அண்டமாட்டினம். அதாலையும், எப்பபாத்தாலும் அவையளைப்பாருங்கோ எப்படி அருமையான அடக்க ஒடுக்கமான பெடியள் நீங்களும்தான் எங்களுக்கெண்டு வந்து வாச்சியள் என்று எங்கட வீடுகளிலை திட்டு விழுகிறதாலையும் எங்களுக்கெல்லாம் அவையளிலை ஒரே கடுப்பு.\nஅப்ப நான் அஞ்சாம் வகுப்புப் படிக்கிறன் என்று நினைக்கிறன். பிருந்தா பிருந்தா என்று எங்கட வயசை ஒத்த ஒரு சுட்டிப் பெண். அவளின்ரை வாய் பேசுறதைவிடக் கண்ணும் மூக்கும் அதிகம் பேசும். அவளின்ரை வீட்டிலை சூரியன், சந்திரன் என என்ரை வயசிலை இரட்டையர் இவங்களும் என்னோட வலுபிரியம். அதோட ஒரே மாடியிலை பக்கத்துப் பக்கத்து வீடு என்றதிலை எங்கட இரண்டு குடும்பங்களும் நல்லமாதிரி. அந்த வயசிலை ஆம்பிளை பொம்பிளை வித்தியாசங்கள் பாக்காமல் ஒழிச்சுப் பிடிச்சு கெந்தித்தொட்டு என்று சேர்ந்து விளையாடுவம்.\nதிடீரெண்டு இரண்டு நாளா பிருந்தா விளையாட வரேல்லை. மூன்றாம் நாள் தேவா சொன்னாள் (பெட்டையளுக்கை இவள் கொஞ்சம் வால்) பிருந்தா சாமத்தியப்பட்டிட்டாள் இனி உங்களோட விளையாட வரமாட்டாள் என்று. எனக்குத் தெரிஞ்சு என்னோட பழகினவையளுக்கை ஒருத்தி சாமத்தியப்பட்டதென்று அறிஞ்சது அதுதான் முதல் தடவை. உது என்னதான் விசயமெண்டு அறிய வேணுமென்று ஒரே துடிப்பு.\nஒன்றும் சரிவராமல் கடைசியிலை அம்மாவிட்டை நைசாக் கேட்டுப்பாத்தன்.\nஅவ, ஓம் அவள் சாமத்தியப்ப��்டிட்டாள்தான் வாற புதன் தண்ணிவார்வை என்றா.\nஅம்மா அப்ப நானும் வரட்டே.\nநீ ஒன்றும் அங்கை வர வேண்டாம். பள்ளிக்கூடத்துக்குப் போ. தம்பி பாவம் சின்னவன்தானே அவன் வரட்டும் என்று அம்மா.\nபதிலைக் கேட்டதிலையிருந்து, என்னை வராதை என்றது மட்டுமில்லை தம்பியை வேற கூட்டிக்கொண்டு போகினமே என்று பொல்லாத எரிச்சல். ஒருவழியா புதனும் வந்திட்டுது பள்ளிக்கூடத்துக்கு கள்ளம்போடுறதுக்கு என்ன வழி என்று மண்டையைப்போட்டு உடைச்சு நியூற்றன், ஆக்கிமீடிசு போன்றவங்களுக்குப் போட்டியா ஒரு கண்டுபிடிப்புக் கண்டு பிடிச்சன்.\nகாலமை பள்ளிக்கூட நேரத்துக்கு அலாரம் அடிக்க கவனியாமல் இழுத்துமூடிக்கொண்டு படுத்துக்கிடந்தன். கொஞ்சநேரத்தாலை அம்மா வந்து தம்பி பள்ளிக்கு நேரமாச்சு எழும்பணை என அழைக்கவும்.\nஅம்மா எனக்குச் சரியாக் குளிருது காச்சல் காயுமாப்போலக் கிடக்கு எனச் சொல்லவும், தொட்டுப் பார்த்த அம்மா அது கட்டில் சுட்டுக்கு அப்பிடிக்கிடக்கு நீ வா தம்பி என்றா.\nநானும் சோம்பலா எழும்பிப்போய் முகத்தைக் கழுவிப்போட்டு சோபாவிலை சுருண்டு விழுந்து கிடந்தன்.\nஅம்மா திரும்பி வந்து என்னடா பிள்ளை எனவும்.\nஅம்மா எனக்கு உள்காய்ச்சல் காயுது.\nகிட்டவந்து தொட்டுப் பாத்திட்டு சீ என்றவ பிறகு மெதுவா எதுக்கும் காய்ச்சல் கம்பியை எடுத்து வைச்சுப் பார் எனவும்தான், எனக்குப் பழம் நழுவிப் பாலிலை விழுந்த சந்தோசம்.\nகம்பியை எடுத்துக்கொண்டு மெதுவா என்ரை அறையுக்கைபோய் படிக்கிற மேசை லைற்றைப் போட்டிட்டு காய்ச்சல் கம்பியை மின்குமிழுக்குக் கிட்டப்பிடிச்சன். கம்பியிலை பாதரசம் மெல்ல 98.....99...... என அசைஞ்சுது. சரியா 100 இலை வர கம்பியை கொண்டு போய் அம்மாட்டைக் கொடுத்தன்.\nஅவ பாத்திட்டு, நல்லாத்தான் காயுது பேசாமல் படுபிள்ளை நான் மல்லித்தண்ணி அவிச்சுத்தாறன் குடி.\nகாரியம் வெற்றியாகுது என வலு சந்தோசம். ஆனாலும் சிவாஜிகணேசன் லெவலிலை....... இழுத்துப் போத்திக்கொண்டு படுத்திட்டன்.\nகொஞ்ச நேரத்தாலை அம்மா சொன்ன விசயம் இடியா விழுந்தது. நீ காச்சலோட ஒரு இடமும்போகக்கூடாது பேசாமல் படுத்திரு. நாங்கள் சாமத்தியவீட்டுக்குப்போறம். அப்பா வீட்டிலை இருப்பார்.\nஎனக்கெண்டால் சாமத்திய வீட்டுக்குப் போக இயலாமல் போனதை நினைக்க நினைக்க அழுகை அழுகையா வந்தது அடக்கிக்கொண்டு படுத்த��க்கிடந்தன்.\nசாயங்காலமாக ஐயாவுக்கு எப்படி சுகம் வந்தது எப்படி மைதானத்துக்குப் போனனோ தெரியாது, உதைபந்தாட்டக் குழுவோட ஜக்கடையா நிண்டார்.\nஇதுகளை இப்ப அசைபோடேக்கை இன்னொரு விசயமும் ஞாபகம்வருகுது. எழுபதுகளின் ஆரம்பத்திலைதான் சிறீமாவோ மீண்டும் ஆட்சியில் அமர்ந்தவ. அவ வந்த உடனை செய்த காரியங்களிலை ஒன்று அரசாங்க அடுக்குமாடிக் குடியிருப்புக்களில் குடியிருக்கும் அரச உத்தியோகத்தர்கள் 5 வருடங்களுக்கு மேல் அதில் குடியிருக்க முடியாது என்ற சட்டவாக்கம். இதிலை பிரச்சனை என்ன என்றால் அந்தக் காலத்திலை இந்த வீடுகளிலை குடியிருந்தவர்களில் பெரும்பான்மையானவை தமிழாக்கள். அதோட இந்த வீடுகள் இருந்த பகுதியளிலை அநேகமாக ஐக்கியதேசியக்கட்சிதான் தேர்தலிலை தெரிவாகிறது. அதாலை இந்தச் சட்டமூலம் தமிழாக்களை எழுப்பினால் தமிழ் வோட்டு இல்லாமல் ஐ.தே.க. வெல்வதும் கஸ்டம். அதோட புதுசா குடிவாற சிங்கள உத்தியோகத்தரின்ரை வோட்டும் தங்களுக்குக் கிடைக்கும் ஒரு கல்லிலை இரண்டு மாங்காய் என்றதுதான் அவவின்ரை திட்டம்.\nநான் முன்பு குறிப்பிட்ட டொக்டர். M.K.முருகானந்தன் பிரபலமான பதிவரும்கூட. அவரின் பதிவுகளைப் படிக்க\nLabels: சிந்திக்க, நகைச்சுவை, பொழுதுபோக்கு\n அந்தத் தொடர்மாடிக்குடியிருப்பில எண்பதுகளின் ஆரம்பத்தில் எங்க அப்பாவுக்கும் ஒரு வீடு கிடைச்சதாகவும் ஆனா அவர் அதை அநியாயமா மிஸ் பண்ணிட்டார் என்றும் ஐந்து வருடம் கழித்து அதை குடியிருந்தவர்களுக்கே சொந்தமாக்கியதாகவும் கேள்விப்பட்டேன்\nஒரு அடுக்குமாடி எனபதைசின்ன தனிப்பட்ட விஷயமாகத் துவங்கி\nஅதுமுடிவில் ஒரு மிகப் பெரிய அரசியல் நிகழ்வில் கொண்டு போய் முடிப்பது\nஅதற்குள் சின்னச் சின்னச் சந்தோஷங்களை நிகழ்வுகளை\nகலா ரசனையோடு சொல்லிச் செல்வது அருமையிலும் அருமை\nசார், எனக்கு ஈழத்து ஸ்லாங் புரியுறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு ஆன உங்க பதிவு சூப்பர் சார்\nநல்லாயிருந்தது...எழுத்து வாசிக்க கொஞ்சம் கஷ்டப்பட்டேன்...ரெவெரி\nஜீ உங்க அப்பா நல்லதொரு சந்தர்ப்பத்தை தவறவிட்டுவிட்டார்\nமாணி, ரெவெரி உங்களிற்கு ஏற்றாற்போல கொஞ்சம் மற்றிக்கிறேன்\nரமணி நீங்கள் சிறந்ததொரு வாசகன் என்பது புரிகிறது. மிகவும் ஆழ்ந்து படித்திருக்கிறீர்கள்.\nஅடுக்குமாடி குடி இருப்பு வாழ்க்கை முறைகள் சுவாரசியம் ந��றம்பியதுதான். அதை சுவைபட சொல்லி இருக்கீங்க. நல்ல ரசனை உங்களுக்கு . நல்லா இருக்கு.\nஅறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக\nநான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்\nவாழ்த்திற்கும் பாராட்டிற்கும் நன்றிகள் இராஜராஜேஸ்வரி\nசெந்தில்குமார் சார், ஊக்கம்தரும் பாராட்டிற்கு நன்றிகள்\nலட்சுமிஅம்மா உங்க பாராட்டுகளிற்கும் இதமான வார்த்தைகளிற்கும் நன்றி\nஎன்னையும் ஒரு பதிவராக மதித்து மாயா உலகத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்.\nஇது தோற்றவர்களின் கதை எங்க கதை கிடையாது\nஓரினச்சேர்க்கை எனும் ஓரினக்காதலும் நானும்\nசொன்னால் நம்பணும் என்ரை நண்பன் சிறீலங்கா இராணுவத்தில அதிகாரி.\nசொல்லாதே யாரும் கேட்டால் .......... 4\nவார ராசி பலன் 20.10.19 முதல் 26.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \n (பயணத்தொடர், பகுதி 157 )\nஅசட்டு மாப்பிள்ளை நாடக நூல் பற்றிய ஒரு கண்ணோட்டம்\nகுழந்தையின் வளர்ச்சிப் படிகள் முதல் இரண்டு மாதங்கள்\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nஅன்பை நான் தேடுகிறேன் Song\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஇன்னும் நயன்தாரா இவரையே தான் விரும்புறாங்களா\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசாம்சுங் மொபைல் S9 vs S8\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nஉலகின் அழகிய முதல் பெண்\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nபோக்கிரி ராஜா குட்டி குட்டி விமர்சனம்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nவல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” (போட்டி ம���டிவுகள்.)\nஈ. வெ. இராமசாமி நாயக்கர் என்ற தெலுங்கன் எப்படி தமிழ்நாட்டில் பெரியாரானான்\nவாசகர் கடிதங்கள் மற்றும் மாடு மேய்ப்பது....\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nஒரு மட்டன் பிரியாணியும், பிஷ் தவாவும்\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nChilled Beers - மச்சி ஓப்பன் தி பாட்டில்\nதியேட்டரில் படம் பார்க்க இவ்வளவு செலவா\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஅமைதிக்காக நீதியை தியாகம் செய்ய முடியாது\nகங்காரு, கொவாலாவும் காஞ்ச புல்லும்\nவாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் \nஒரு வானவில்லும் நவ ராத்திரியும்..\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nஒரு கொடுங்கோல் அதிபரின் கதை\nஇந்தியாவில் இதுவரை இருந்துள்ள கல்வி திட்டங்கள்\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் இருக்க உடலை அரிக்கும் புற்றுநோய்: இலங்கை மக்களின் நிலை என்ன \nநட்பிற்கு முகங்கள் முக்கியமில்லை. ஏதோ ஒரு கருத்தில் உடன்பாடிருந்தால் அல்லது ஒரு சிறுவிடயத்தில் எம்மிடயே சிறு புரிந்துணர்வு ஏற்பட்டால் அந்தச் சிறு புள்ளியொன்றே நம் நட்பின் ஆரம்பமாகட்டும். சுயசிந்தனையும் பகுத்தறிவும் மிக்கதோரு நம்மவர் சமுதாயம் நோக்கிய தேடலில்...... நிறைய வாசிப்பது புதிய இடங்களிற்குப் பிரயாணங்கள் செய்வதனால் புதிய அனுபவங்கள், பலதரப்பட்ட கலாச்சாரங்களை, மக்களை புரிந்துகொள்வது. மக்கள் சிந்தனையைத் தூண்டும் எழுத்து பேச்சு செயல் என அரசியல் முதல் சமையல்கட்டுவரை அனைத்துவிடயங்களும் சங்கமிக்கும் கலவை நான்.\nயாழ்பாணிய மேலாதிக்க அரசியலால் இழந்ததுபோதும்.\nசொல்லாதே யாரும் கேட்டால் .......... 6\nவாழ்க கூகிள். ஜாலிதான் நான் கடலைபோடுற குட்டியளின்...\nசொல்லாதே யாரும் கேட்டால் .......... 5\nசொல்லாதே யாரும் கேட்டால் .......... 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ampalatharpakkam.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2019-10-20T16:18:54Z", "digest": "sha1:LIO3QXWUST6ZJILQ6AI56HYXLY44ONVV", "length": 64655, "nlines": 649, "source_domain": "ampalatharpakkam.blogspot.com", "title": "!! அம்பலத்தார் பக்கம் !!: சொன்னால் நம்பணும் என்ரை நண்பன் சிறீலங்கா இராணுவத்தில அதிகாரி.", "raw_content": "\nநான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்\n இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.\nநான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்\nசொன்னால் நம்பணும் என்ரை நண்பன் சிறீலங்கா இராணுவத்தில அதிகாரி.\nஇந்த விடயத்தை இங்கு ஜேர்மனியில் இருக்கிற என்ரை நண்பன் ராசுக்குட்டியனிற்கு சொல்லத்தொடங்க.......\nராசுக்குட்டியன் \"ஓய் அம்பலத்தார் உமக்கு என்ன கிறுக்கு பிடிச்சுட்டுதே. கொஞ்சக்காலத்துக்குமுன் போராளியாக இருந்தன் என்றதுபோல கதைவிட்டீர். இப்ப என்னடா என்றால் என்ரை பிரண்ட் சிறிலங்கா இராணுவத்தில.....\" என்று புதுக்கதை ஒன்றை கிளப்புகிறீர் என்று சொல்லி விழுந்து விழுந்து சிரிக்கவும்\nநான் \"சும்மா சிரிக்காதை ராசுக்குட்டி நானும் கொமாண்டர் ஜெயந்த பெர்னாண்டோவும் படிக்கிறகாலத்தில வெள்ளவத்தை பிள்ளையார் கோயிலிலையும், கல்கிசை கடற்கரையிலையும் ஒன்றாக கடலை போட்டனாங்கள்.\"\n சிங்களவனோட சேர்ந்து கடலை போட்டனிரோ அடபாவி அப்ப நீர் ஒரு சரியான துரோகி.\nவிபரம் தெரியாமல் எண்ணையிலை போட்ட அப்பளம்போல பொரியாதை ராசு. இது நடந்தது நாங்க துரோகிப்பட்டம் கொடுக்க தொடங்கிய காலத்திற்கு முன்.\nகடலை போட்டது என்று சொல்லவும்தான் அவள் சிங்களத்துக்குட்டி சமியந்தா ஞாபகம் வருகிறது. துருதுரு என்று ஆளைக் கிறங்கடிக்கிற பார்வையும், இதோ பா���ுங்கடா என்ரை அழகான தொடையை என்று சொல்லாமல் சொல்லுவதுபோலவும், கொஞ்சம் குனிஞ்சாலே அவள் போட்டிருக்கிற உள்ளாடை எங்களை எட்டிப் பார்த்து கண்ணடிக்கும் என்கிற லெவலிலையும் அரைமீற்றர் துணியிலை தைத்த மினி ஸ்கேர்ட் என கல்கிசை வித்தியாலய பாற வில் குடியிருந்த இளவட்ட பசங்கள் பலரதும் கனவுக்கன்னி சமியந்தாதான்.\nநான் அவளிற்கு கடலைபோட்டு சைட் அடிக்க கடைசிவரை துணைக்கு நின்றவன் இந்த ஜெயந்ததான். எனக்கு வில்லனா வந்த இன்னொரு சிங்களப்பெடியன் காமினியை அடித்தே எங்கட ஏரியாவைவிட்டு கலைத்தது ஜெயந்ததான்.\n\"ஏற்கெனவே எனக்கு கனபேர் காது குத்திவிட்டாங்கள். எவனாவது இளிச்ச வாயன் கிடைச்சால் அவனுக்கு சொல்லும் உந்த கதையை \" என்று ராசுக்குட்டியன் திட்டிப்போட்டான்.\nஅதுதான் இப்ப உங்களுக்கு அந்த விடயத்தை சொல்லலாம் என்று வந்தனான்.\n\"அடி செருப்பாலை அப்படியென்றால் நாங்கதான் அந்த இளிச்சவாயரோ\"\nஎன்று நீங்க உங்க பிஞ்ச செருப்பை தூக்கமுதல் நான் சோல்லுறதை கொஞ்சம் கேளுங்கோ.\nஜெயவர்த்தனாவின் சொந்தங்களும், பண்டாரநாயக்கா குடும்பத்தில இருந்து பலரும் இராணுவத்தில பெரிய பதவியில் இருக்கலாம்.\nஜனாதிபதி ராஜபக்சவின்ரை கடைசி சகோதரியின்ரை புருசன் நடேசன் திருக்குமரன் என்கிற தமிழராக இருக்கலாம்.\nகோத்தபாயவுக்கு கூட்டிக்கொடுத்தவங்கள் முக்கிய பதவியிலை இருக்கலாம்.\nஅரசியல்துறை பொறுப்பாளர் ப. நடேசன் மனைவி ஒரு சிங்கள பெண்ணாக இருக்கலாம்.\nஎன்ரை பிரண்ட் மட்டும் சிங்கள இராணுவத்திலை இருக்கிறான் என்றால் நம்ப இயலாதோ....\nஓம் அம்பலத்தார் நீங்க சொல்வதை கேட்க.....\nஅடடா பார்த்தியளே நீங்களே நம்பலாம் போலகிடக்கு என்று சொல்லவாறியள் - என்ன நான் சொல்லுறது சரியே\nஇல்லை அம்பலத்தார் அது வந்து.... நம்பலாம் ஆனால் இப்ப நம்ப இயலாமல் இருக்கு என்று சொல்லவாறம்.\nகழுவுற மீனில நழுவுற மீன்போல \"நம்பலாம் ஆனால் இப்ப நம்ப இயலாது.\" என்றதையெல்லாம் விட்டிட்டு வெட்டொன்று துண்டு இரண்டா பதில் சொல்லுங்கோ.\nஅது வந்து கோபப்படாமல் நாங்க சொல்லுறதைக் கொஞ்சம் கேளும்...\nநிஜமாலுமே என்ரை நண்பன் சிறீலங்கா இராணுவத்திலதான் இருக்கிறான். ஆனாலும் இப்ப விளக்கமாக சொல்ல இயலாது.\nஉங்களோட இவ்வளவு நேரமாக கதைத்ததிலையே மூச்சிரைக்குது. அப்புறமாக வந்து அடுத்த பதிவிலை ஆர்மியலை இருக்கிற பிரண்டின்ரை கதையை சொல்லுறன்.\nஅதுவரை எதாவது புது யன்னல்களாக திறந்து பாருங்கோ. எதாவது சுவாரசியமான சமாச்சாரங்கள் தென்பட்டால் எனக்கும் சொல்லுங்கோ படித்துப்பார்க்கலாம்.\nஇந்த பசங்களோட ரொம்பநேரமாக கதைச்சதிலையே தொண்டை கட்டிடிச்சு செல்லம்.\nCup of சுக்கு காப்பி please.\nநேரத்துக்கு நேரம் சாப்பாடு தண்ணி வேணுமென்றால் மட்டும்\nஹாய் செல்லம் ஹீ செல்லம் என்றுகொண்டு வீட்டிற்கு வாங்கோ.\nஎடு பிள்ளை உந்த பிஞ்ச செருப்பை.....\nWhy Chellam இந்த கொல வெறி.\nஎதாவது புது ஜன்னலா திறந்து பாருங்க என்றால்,\nஏன் நீங்களெல்லாம் என்ரை வீட்டு யன்னல்லாலை எட்டிப்பார்க்கிறியள்.\nஹீ ஹீ அது வேறொன்றும் இல்லை.\nசெல்லம்மா காலிலை சிற்றெறும்பு ஒன்று கடிச்சுது....\nஅதுதான் அந்த சிற்றெறும்பு ஓடி தப்பிக்கமுதல் தடால் என்று விழுந்து...\nஇன்றைக்கு கதை அம்புட்டுந்தான். நீங்களும் அவங்க அவங்க வீடுகளிற்குப்போய் அங்கேயும் யாருக்காவது சிற்றெறும்பு எங்கேயாவது இசகுபிசகான இடத்திலை கடிக்குதா என்று பாருங்கோ.\nகல்கிசை - கொழும்பின் புறநகர்களில் ஒன்று\nவித்தியாலய பாற - கல்லூரி வீதி\nஅந்த சமியந்தாவ மனசுல இருத்திட்டீங்க - ஹா ஹா ஹா எங்க மனசுல\nஅவளை வர்ணித்தவிதம் அருமையோ, அருமை\nகவனம் அண்ணர் செல்லமக்கான்ர கண்ணில இந்தப் பதிவ காட்டிப் போடாதேங்கோ\nஹா ஹா ஹா ஹா அண்ணி காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுட்டு எப்புடி சமாளிக்குறார் பாருங்கோ\nஅன்ணர், உங்கள் நண்பர் இராணுவத்தில் இருப்பதால் நாம் எதுவுமே பிழையாக நினைக்கப் போவதில்லை\n//அந்த சமியந்தாவ மனசுல இருத்திட்டீங்க - ஹா ஹா ஹா எங்க மனசுல\nஅவளை வர்ணித்தவிதம் அருமையோ, அருமை\nகவனம் அண்ணர் செல்லமக்கான்ர கண்ணில இந்தப் பதிவ காட்டிப் போடாதேங்கோ\nசமியந்தாவை மனசில் வைத்தால் அப்புறம் ஏற்கெனவே மனசில இருக்கிற விதானையாரின்ரை மகள் என்ன ஆகிறது.\nNo promlem Mani. செல்லம்மா சதிராட தொடங்கமுதல் ஐயா சட்டென்று விழுந்திடுவனே- செல்லம்மா காலில்\n//ஹா ஹா ஹா ஹா அண்ணி காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுட்டு எப்புடி சமாளிக்குறார் பாருங்கோ\nஓகோ அப்ப நீங்களும் ஜன்னலிற்காலை எட்டிப் பார்த்திட்டியள்.\n//அன்ணர், உங்கள் நண்பர் இராணுவத்தில் இருப்பதால் நாம் எதுவுமே பிழையாக நினைக்கப் போவதில்லை நீங்க ஓபனாகவே சொல்லியிருக்கலாம்\nமணி எனக்கு இலங்கையின் மூவின மக்களிலும் நல��ல நண்பர்கள் இருக்கிறார்கள். அதை சொல்வதில் தயக்கமும் இல்லை. நான் எப்பவுமே அரசியலையும் தனிப்பட்ட நட்புகளையும் ஒன்றுடன் ஒன்று குழப்பிக்கொள்வதில்லை.\nஇன்றைய பதிவை மட்டும் பார்த்திட்டு பின்னூட்டம் போட்டால்... இதன் தொடர்ச்சிப் பதிவில் நான் செருப்படி வாங்கனும்.;-)) நாங்க அடுத்த பதிவையும் வாசிச்சிட்டுடுதான் கச்சேரி.\nஅதுவரைக்கும் எங்கேயாவது சிற்றெறும்பு இருக்குதான்னு பார்த்திட்டு வாரேன்க.;-))\nஇன்றைய பதிவை மட்டும் பார்த்திட்டு பின்னூட்டம் போட்டால்... இதன் தொடர்ச்சிப் பதிவில் நான் செருப்படி வாங்கனும்.;-)) நாங்க அடுத்த பதிவையும் வாசிச்சிட்டுடுதான் கச்சேரி.//\nவணக்கம் காட்டான் சும்மா சொல்லப்படாது ரொம்பவும் உசாராகத்தான் இருக்கிறியள்.\n//அதுவரைக்கும் எங்கேயாவது சிற்றெறும்பு இருக்குதான்னு பார்த்திட்டு வாரேன்க.;-))//\nகவனம் காட்டான் சிற்றெறும்பை பார்க்கிறதோட நிறுத்துங்கோ பிடிக்கப்போய் கடி வாங்கியிடாதையுங்கோ\nஹா ஹாஹா சிரிப்புத்தாங்க முடியல முதலில் சிறு எறும்பு கடிச்சுப்போட்டுது என்று வீழ்ந்து கும்பிடும் சாதாரமானவனின் படம் பார்த்து முதலில் காலையில் சிரிக்க வைத்ததற்கு ஒரு வாழ்த்து.\nஹாய் செல்லம் என்று நீங்க போட்ட ஜொல்லு இன்னும் அடங்கவில்லை செல்லம் செல்லம்மா அக்காளிட்ட போட்டுக்கொடுக்கனும்.ஹீ ஹீ\nமுத்தாய்ப்பா அம்பலத்தார் மிகவும் சந்தோஸம் உங்கள் நண்பன் என்று துனிந்து சொன்னீர்கள் பாருங்க கைகொடுங்க அம்பஜாலுவா \nஏன் தானோ சிலர் கதையைச் சொல்லமுன்னமே வெட்டனும் ,கொத்தனும் துரோகி ,என்று வரிந்து கட்டிக்கொண்டு வருவதை என்ன சொல்வது .ஏன் இப்படிப்போனது நம் இளைய சமுகம் என்று எனக்குல் இன்னும் தேடல் முடியவில்லை .என் பாதி நண்பர்கள் சகோதரமொழி இனத்தவர்கள் அதில் கடலைபோட்ட சாலிக்கா ,ஐராங்கனி இன்னும் அதிகம்.இதைச் சொன்னால் சிலர் என்னைப்பார்க்கும் பார்வையை நினைத்தால் சிரிப்பு வரும் ஆனாலும் பல நல்ல நண்பர்கள் நாட்டுக்கு சேவை என்று போனவர்களும் இருக்கும் அதே சமயத்தில் மண்மீட்பு என்று போன நண்பர்களையும் பெற்றதில் நானும் ஒரு சாமானியன்.\nநாங்களும் கல்கிசையில் விழுந்து எழும்பிய விடலைப்பசங்க செல்லம்.ஹீ ஹீ\nராஜபக்ஸ குடும்பத்தில் இன்னொரு சகோதரியின் கணவர் ஒரு தமிழர் அதுவும் ரகசியம் அம்பலத்தார். இதை வெளியில் தனிமரம் சொல்லும் ஆனாலும் கொலைவெறி அதிகம் வரும் வேனாம் பிறகு நான் அழுவிடுவேன் பிளாக் விட்டு ஓடனும்.\nநாங்கள் யன்னலைத் திறந்து பார்க்க காதிலே கேட்டது, கண்ணிலே தெரிந்தது இதுதான். www.youtube.com/watch\nஅம்பலத்தார் செல்லம்மாவின் காலிலே விழுந்து தான் இந்தப்பதிவையும் எழுதினாரோ\n//நாங்கள் யன்னலைத் திறந்து பார்க்க காதிலே கேட்டது, கண்ணிலே தெரிந்தது இதுதான். www.youtube.com/watch\nநீங்க பகிர்ந்த லிங்கிற்கு நன்றி இப்ப பதிவில பாடிட்டிருக்கிறன் கேளுங்கோ\n//ஹா ஹாஹா சிரிப்புத்தாங்க முடியல முதலில் சிறு எறும்பு கடிச்சுப்போட்டுது என்று வீழ்ந்து கும்பிடும்..... //\nநேசன் உங்களிற்கு மனமகிழ்வு ஊட்ட முடிந்ததில் மகிழ்ச்சி.\n//...செல்லம் செல்லம்மா அக்காளிட்ட போட்டுக்கொடுக்கனும். ஹீ ஹீ//\nஐயோ நேசன் ஐந்தோ பத்தோ வேணுமென்றால் வெட்டுறன் போட்டு குடுத்திடாதையுங்கோ\n//முத்தாய்ப்பா அம்பலத்தார் மிகவும் சந்தோஸம் உங்கள் நண்பன் என்று துனிந்து சொன்னீர்கள் பாருங்க கைகொடுங்க அம்பஜாலுவா \nஏன் தானோ சிலர் கதையைச் சொல்லமுன்னமே வெட்டனும் ,கொத்தனும் துரோகி ,என்று வரிந்து கட்டிக்கொண்டு வருவதை என்ன சொல்வது .ஏன் இப்படிப்போனது நம் இளைய சமுகம் என்று எனக்குல் இன்னும் தேடல் முடியவில்லை. என் பாதி நண்பர்கள் சகோதரமொழி....//\nஉங்கள் புரிதல் அனைவருக்கும் (இருதரப்பிலும்) வரவேண்டும் ஒருவன் ஆளும்கட்சியில் இருப்பான் இன்னொருவன் எதிர்க்கட்சியில் இருப்பான் மற்றொருவன் தீவிர இடதுசாரியாக இருக்கலாம் ஏன் தீவிர வலதுசாரியாககூட இருக்கலாம் அது அவரவர் விருப்பம். நட்பும் அரசியலும் வேறு வேறு இதை புரிந்துகொள்ளாதவரை சிக்கலே. நான் என்றும் எனது உரிமைகளுக்காகவும் எமது மக்களின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுப்பேன். அதேநேரத்தில் அனைத்து மக்களினதும் உண்மையான சுதந்திரத்தை நேசிக்கிறன். அனைவரையும் சமமாக மதிப்பதை விரும்புகிறேன்.அதற்காக குரல்கொடுக்கவும் தயங்குவதில்லை\n//நாங்களும் கல்கிசையில் விழுந்து எழும்பிய விடலைப்பசங்க செல்லம்.ஹீ ஹீ//\nநீங்கள் முன்பொருதடவை ஓடியன் தியேட்டரில் படம் பார்த்தவிடயத்தை கூறும்போதே புரிந்துகொண்டேன் நேசன்.\nநீங்களும் அவங்க அவங்க வீடுகளிற்குப்போய் அங்கேயும் யாருக்காவது சிற்றெறும்பு எங்கேயாவது இசகுபிசகான இடத்திலை கடிக்குதா என்று பாருங்கோ//\nலொள்��ு டைம்ஸ் த்ரீ ...\nஹாய்...செல்லம் யாரைப் பார்த்துச் சொன்னீங்களோ பொதுவில கிடக்கு அது.செல்லம்மா மாமிக்குத் தெரிஞ்சா செல்லம் அம்பலத்தாரின்ர கெதி கஞ்சிதான் \nயாரும் யாருக்கும் ஃப்ரெண்டா இருக்கலாம்.அள்ளி வைக்காம இருந்தாச் சரி.அதோட ஃப்ரெண்டா இருக்கிற ஆக்களுக்கும் பாதுகாப்பு வேணும் \nசமியந்தா இன்னும் மனசில வருகிறாளா\nஉங்கள் எழுத்து நடை கொஞ்சம் படிக்க சிரமமா எனக்கு இருந்தாலும்...படிக்க சுவையா இருக்கு\n//ராஜபக்ஸ குடும்பத்தில் இன்னொரு சகோதரியின் கணவர் ஒரு தமிழர் அதுவும் ரகசியம் அம்பலத்தார். இதை வெளியில் தனிமரம் சொல்லும் ஆனாலும் கொலைவெறி அதிகம் வரும் வேனாம் ...//\nஎன்ன நேசன் இதுக்கெல்லாமா பயப்படுவாங்க\n// லொள்ளு டைம்ஸ் த்ரீ ...//\n//ஹாய்...செல்லம் யாரைப் பார்த்துச் சொன்னீங்களோ பொதுவில கிடக்கு அது.செல்லம்மா மாமிக்குத் தெரிஞ்சா செல்லம் அம்பலத்தாரின்ர கெதி கஞ்சிதான் \nஹேமா கஞ்சி கிடைத்தாலே பரவாயில்லை.\n//யாரும் யாருக்கும் ஃப்ரெண்டா இருக்கலாம்.அள்ளி வைக்காம இருந்தாச் சரி.அதோட ஃப்ரெண்டா இருக்கிற ஆக்களுக்கும் பாதுகாப்பு வேணும் \nசமியந்தா இன்னும் மனசில வருகிறாளா அம்பலத்தாரே\nஹீ ஹீ மெதுவா சொல்லுங்கோ செல்லம்மா காதிலை கேட்டுவிடப்போகிறது.\n//உங்கள் எழுத்து நடை கொஞ்சம் படிக்க சிரமமா எனக்கு இருந்தாலும்...படிக்க சுவையா இருக்கு\nஈழத்து பேச்சு வழமையையும் கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்களேன்.\nஎன்னங்க இப்படி சொல்லிப்புட்டிங்க. நாங்க தமிழ்நாட்டின் மதுரைத்தமிழ் கோயம்புத்தூர் தமிழ், சென்னைத்தமிழ்..... எல்லாத்தையுமே புரிஞ்சுக்கிறோம். உங்களுக்கு நம்ம தமிழ் ரொம்ப சிரமமாக இருக்கோ\nஉண்மையச் சொன்னா யாருக்கும் பிடிக்காது பாருங்கோ . 3 இனமும் ஒரு நாள் ஒன்றாக வாழ்ந்த இடமே நான் பிறந்த ஊர். இது சொன்னா வேற ரத்தம் ஓடுது என்பார்கள். இப்பத்தானே வெளி நாட்டிலே ஆபரேஷன் என்ற பெயரிலே எத்தனையோ இனத்துடைய இரத்தம் எல்லாம் ஓடுது. கம் என்று இருப்பது தமிழனுக்கு எப்போதும் தேவைப்படுகின்றது. நல்ல சுவாரஷ்யமாக விடயங்களைக் கொண்டு வருகின்றீர்கள். இந்தப் பாணி பிடித்திருக்கின்றது. மனதை மாற்றி உங்கள் பக்கத்தில் இருந்து போக நல்ல பிரபுதேவா நடனமும் காட்டியிருக்கின்றீர்கள் . continue yourself\nஎன் கண்ணில் தலைப்பு படவே 2 நாள் முடிஞ்சு போச்சு:)\nஅம்பலத்தார் உந்த உங்���ட ஆமியில பெரியாளாக இருக்கிற நண்பனின் ஃபோன் நம்பரை எனக்கு ஒருக்கால் தர முடியுமோ\nசமியந்தா அழகுதான், ஆனாலும் வர்ணிச்சது கொஞ்சம் ஓவர்தான்:)) எதுக்கும் உங்கட செல்லம்மாவின் கண்ணில இத்தலைப்பு பட்டிடாமல் இருக்க, அடிக்கடி எறும்பு பிடியுங்கோ :))\nசிற்றெறும்பு சா...........ல கடிச்சு,மூத்திரம் பெய்ய பட்ட கஷ்ரமெல்லாம் இருக்கு\nஉங்க ஆதங்கம் புரிகிறது சந்திரகௌரி. இலங்கையில் தமிழர் தாயக பிரதேசங்களுக்கு வெளியே வாழ்ந்தவர்களிற்குத்தான் இதை புரிந்துகொள்ளமுடியும் என நினைக்கிறேன். 77 கலவரத்தில் என்னை காப்பாறியதும் சிங்களவங்கதான், மிகவும் பிந்தங்கிய சிங்கள ஊர் ஒன்றில் தனி ஒரு தமிழராக இருந்து வைத்தியராக கடமை ஆற்றிய எனது சகோதரனை கலவரத்தில் காப்பாற்றியதும் அவங்கதான் மற்றும் ஒரு சிங்கள பிரதேசத்தில் மிக இளவயதினராக ஒரு கைக்குழந்தையுடன் வாழ்ந்த எனது அக்கா அத்தானையும் கலவரத்தின்போது காப்பாற்றியதும் சிங்களவர்தான். எல்லா இனங்களிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருப்பது சகஜம்தான். உங்கள் பாராட்டுகளிற்கு நன்றிகள்.\n//உண்மையச் சொன்னா யாருக்கும் பிடிக்காது பாருங்கோ . 3 இனமும் ஒரு நாள் ஒன்றாக வாழ்ந்த இடமே நான் பிறந்த ஊர். இது சொன்னா வேற ரத்தம் ஓடுது என்பார்கள். இப்பத்தானே வெளி நாட்டிலே ஆபரேஷன் என்ற பெயரிலே எத்தனையோ இனத்துடைய இரத்தம் எல்லாம் ஓடுது. கம் என்று இருப்பது தமிழனுக்கு எப்போதும் தேவைப்படுகின்றது. நல்ல சுவாரஷ்யமாக விடயங்களைக் கொண்டு வருகின்றீர்கள். இந்தப் பாணி பிடித்திருக்கின்றது. மனதை மாற்றி உங்கள் பக்கத்தில் இருந்து போக நல்ல பிரபுதேவா நடனமும் காட்டியிருக்கின்றீர்கள் . continue yourself//\n//என் கண்ணில் தலைப்பு படவே 2 நாள் முடிஞ்சு போச்சு:)\nஅம்பலத்தார் உந்த உங்கட ஆமியில பெரியாளாக இருக்கிற நண்பனின் ஃபோன் நம்பரை எனக்கு ஒருக்கால் தர முடியுமோ\nநான்,தம்பி மணி, மச்சான் காட்டான், சகோதரம் யோகா, என்ரை பெறாமகன் நிரூ என்று சொந்தங்கள் எல்லாத்துக்கும் எதிரா வழக்கு வச்சிட்டு இப்ப என்ரை கொமாண்டர் பிரண்டின்ரை நம்பர் வேணுமோ. ஹா ஹா இப்ப அவனை வச்சுத்தானே அந்த வழக்கையே வெல்லப்போறம்.\n//சமியந்தா அழகுதான், ஆனாலும் வர்ணிச்சது கொஞ்சம் ஓவர்தான்:)) எதுக்கும் உங்கட செல்லம்மாவின் கண்ணில இத்தலைப்பு பட்டிடாமல் இருக்க, அடிக்கடி எறும்���ு பிடியுங்கோ//\nடார்லிங் செல்லம்மா. எங்க வீட்டுக்கை எதோ திருட்டு பூனை கக்துகிற சத்தம் கேட்குது. விரட்டிவிடுங்கோ.\nசிற்றெறும்பு சா...........ல கடிச்சு,மூத்திரம் பெய்ய பட்ட கஷ்ரமெல்லாம் இருக்கு\nவணக்கம் யோகா முதமுதலா வீட்டுக்கு வந்திருக்கிறியள் கோப்பி தருவம் என்றால் இந்த நேரம் என்றுபார்த்து செல்லம்மா வீட்டிலை இல்லை.\nநீங்க சொல்லுறதை பார்த்தால் உங்களுக்கும் அடிக்கடி சிற்றெறும்பு கடிச்சிருக்குதுபோல தெரியுது.\nவெளியில சொன்னா வெக்கக்கேடேண்டு சாரியமா உங்களிட்ட அதுக்கும் இடைவெளி விட்டு எழுத,நீங்கள் என்னடாவெண்டால் பரிசு கெடுக்காம விடமாடன் எண்டு ஒற்றைக்காலில நிக்கிறியள்,ஹிஹி\nமுதமுதலா வீட்டுக்கு வந்திருக்கிறியள் கோப்பி தருவம் என்றால் இந்த நேரம் என்றுபார்த்து செல்லம்மா வீட்டிலை இல்லை.////அயலுக்கை இருக்கிற பொடியன் ரெண்டு மூண்டு தரம் கோப்பி தந்திருக்கிறான்பறுவாயில்லை,இண்டைக்கு இல்லாட்டி என்னஇன்னொரு நாளைக்கு செல்லம்மாக்கா வீட்டில இருக்கேக்கை பாப்பம்ஆனாப் பாருங்கோ,பிரான்சில கோப்பிய விட \"செற்\"தான் பேமஸ்ஆனாப் பாருங்கோ,பிரான்சில கோப்பிய விட \"செற்\"தான் பேமஸ்செற் எண்டா தெரியுமோஒரு முழுப் போத்தில்,கலக்கிறதுக்கு சோடா,ரெண்டு/மூண்டு பிளாஸ்ரிக் கப்,ஒரு சின்ன பவடா இல்லாட்டி மிக்சர் பக்கற் ஒண்டு(ஒருத்தருக்கும் பறைஞ்சு போடாதயுங்கோ.நான் தண்ணி அடிக்கிற ஆள் எண்டு நினைச்சிடுவினம்(ஒருத்தருக்கும் பறைஞ்சு போடாதயுங்கோ.நான் தண்ணி அடிக்கிற ஆள் எண்டு நினைச்சிடுவினம்தமிழ்க் கடையில வேலை செய்த அனுபவம்.)\nஹா...ஹா..ஹா... உங்கட டார்லிங், எங்கட செல்லம்மா ஆண்டியை, கைக்குள்ள போட்டுத்தான்.. அந்தச் சங்கிலியைக் கண்டு பிடிக்கப் போறன்...:))\nயோகா அண்ணன் என்னவோ சொல்றார்.. நான் ஒண்ணும் படிக்கேல்லை:)\nயோகா அண்ணன் என்னவோ சொல்றார்.. நான் ஒண்ணும் படிக்கேல்லை:)////GoodVery,Very Good\nஉங்கட தமிழ் நடை அருமை\nஇது தோற்றவர்களின் கதை எங்க கதை கிடையாது\nஓரினச்சேர்க்கை எனும் ஓரினக்காதலும் நானும்\nசொன்னால் நம்பணும் என்ரை நண்பன் சிறீலங்கா இராணுவத்தில அதிகாரி.\nசொல்லாதே யாரும் கேட்டால் .......... 4\nவார ராசி பலன் 20.10.19 முதல் 26.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \n (பயணத்தொடர், பகுதி 157 )\nஅசட்டு மாப்பிள்ளை நாடக நூல் பற்றிய ஒ��ு கண்ணோட்டம்\nகுழந்தையின் வளர்ச்சிப் படிகள் முதல் இரண்டு மாதங்கள்\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nஅன்பை நான் தேடுகிறேன் Song\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஇன்னும் நயன்தாரா இவரையே தான் விரும்புறாங்களா\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசாம்சுங் மொபைல் S9 vs S8\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nஉலகின் அழகிய முதல் பெண்\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nபோக்கிரி ராஜா குட்டி குட்டி விமர்சனம்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nவல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” (போட்டி முடிவுகள்.)\nஈ. வெ. இராமசாமி நாயக்கர் என்ற தெலுங்கன் எப்படி தமிழ்நாட்டில் பெரியாரானான்\nவாசகர் கடிதங்கள் மற்றும் மாடு மேய்ப்பது....\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nஒரு மட்டன் பிரியாணியும், பிஷ் தவாவும்\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nChilled Beers - மச்சி ஓப்பன் தி பாட்டில்\nதியேட்டரில் படம் பார்க்க இவ்வளவு செலவா\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஅமைதிக்காக நீதியை தியாகம் செய்ய முடியாது\nகங்காரு, கொவாலாவும் காஞ்ச புல்லும்\nவாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் \nஒரு வானவில்லும் நவ ராத்திரியும்..\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nஒரு கொடுங்கோல் அதிபரின் கதை\nஇந்தியாவில் இதுவரை இருந்துள்ள கல்வி திட்டங்கள்\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் இருக்க உடலை அரிக்கும் புற்றுநோய்: இலங்கை மக்களின் நிலை என்ன \nநட்பிற்கு முகங்கள் முக்கியமில்லை. ஏதோ ஒரு கருத்தில் உடன்பாடிருந்தால் அல்லது ஒரு சிறுவிடயத்தில் எம்மிடயே சிறு புரிந்துணர்வு ஏற்பட்டால் அந்தச் சிறு புள்ளியொன்றே நம் நட்பின் ஆரம்பமாகட்டும். சுயசிந்தனையும் பகுத்தறிவும் மிக்கதோரு நம்மவர் சமுதாயம் நோக்கிய தேடலில்...... நிறைய வாசிப்பது புதிய இடங்களிற்குப் பிரயாணங்கள் செய்வதனால் புதிய அனுபவங்கள், பலதரப்பட்ட கலாச்சாரங்களை, மக்களை புரிந்துகொள்வது. மக்கள் சிந்தனையைத் தூண்டும் எழுத்து பேச்சு செயல் என அரசியல் முதல் சமையல்கட்டுவரை அனைத்துவிடயங்களும் சங்கமிக்கும் கலவை நான்.\nஇது தோற்றவர்களின் கதை எங்க கதை கிடையாது\nமொழுமொழு, குளுகுளு தக்காளிஸ்.... போட்ட தக்காளிசாதம...\nசொன்னால் நம்பணும் என்ரை நண்பன் சிறீலங்கா இராணுவத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cartoola.my/ta/", "date_download": "2019-10-20T16:26:20Z", "digest": "sha1:SXA6CV7V2D4V65DZX4CXSSGDFRSI5FLU", "length": 9201, "nlines": 107, "source_domain": "cartoola.my", "title": "Shopping Malls in Malaysia - Explore deals, events, and directory outlets among the malls.", "raw_content": "\n- பிரிவை தேர்வு செய்க - என்ன நடக்கிறது செய்தி தகவல் இல்லை நடக்கிறது வரைவு அடைவு - - - மிட் வேலி மெகமால் Malls விற்பனையாளர் [** K2_TRASHED_CATEGORY **] பிரத்யேக பிராண்ட் விளம்பர ஒப்பந்தங்கள் - - - சாப்பிடுகிறது - - - ஃபேஷன் - - - வீடு - - - கேஜெட்டுகள் - - - இதர\nஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால்\n- பிரிவை தேர்வு செய்க - என்ன நடக்கிறது செய்தி தகவல் இல்லை நடக்கிறது வரைவு அடைவு - - - மிட் வேலி மெ��மால் Malls விற்பனையாளர் [** K2_TRASHED_CATEGORY **] பிரத்யேக பிராண்ட் விளம்பர ஒப்பந்தங்கள் - - - சாப்பிடுகிறது - - - ஃபேஷன் - - - வீடு - - - கேஜெட்டுகள் - - - இதர\nஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால்\nஉங்களைச் சுற்றியுள்ள மலேசியாவின் புதிய மால்களில் புதுப்பிக்கப்பட்டிருங்கள்.\nபிரபல உடற்தகுதி பிறந்தநாள் கொண்டாட்டம்\nவரை 23 அக்டோபர் 2019\nபயோ-எசென்ஸ் லிண்டா சுங்கை சந்தித்து வாழ்த்துங்கள்\nவரை 03 நவம்பர் 2019\n x புதைபடிவ பேஷன் பட்டறை\nவரை 09 நவம்பர் 2019\nவரை 03 நவம்பர் 2019\nவரை 31 அக்டோபர் 2019\nவரை 27 அக்டோபர் 2019\nஉடற்தகுதி முதல் சமூக பயிற்சி\nவரை 24 நவம்பர் 2019\nநைட்ஸ் ஆஃப் பயம் 7\nவரை 03 நவம்பர் 2019\nஆரம்பகால குழந்தை கல்வி எக்ஸ்போ\nவரை 10 நவம்பர் 2019\nமுழு உணவு மற்றும் பானங்கள் எக்ஸ்போவை சுவைக்கவும்\nவரை 10 நவம்பர் 2019\nமன நல நாள் வேட்டை\nவரை 26 அக்டோபர் 2019\nடாட்டூ மலேசியா எக்ஸ்போ 2019\nவரை 01 டிசம்பர் 2019\nவேளாண் மற்றும் உணவு அறிவியல் தொடர்பான 3rd சர்வதேச மாநாடு (ICAFS) 2019\nவரை 11 டிசம்பர் 2019\nமுகநூல் கல்வி கண்காட்சி 2019\nவரை 08 டிசம்பர் 2019\nமலேசியா சர்வதேச பானம் வர்த்தக வலையமைப்பு சிகப்பு 2019\nவரை 02 நவம்பர் 2019\nமார்வெல் ஸ்டுடியோ- 10 ஆண்டுகள் ஹீரோஸ் கண்காட்சி\nவரை 27 அக்டோபர் 2019\nஒய்.எஃப்.எஸ் கிரேஸி டீல்ஸ் பதவி உயர்வு\nவரை 28 அக்டோபர் 2019\nவோயர் கேலரி ஆண்டுவிழா பதவி உயர்வு\nவரை 28 அக்டோபர் 2019\nசாகே சுஷி சிக்கன் கராஜே ஆர்.எம்.எக்ஸ்.என்.எம்.எக்ஸ்\nவரை 31 டிசம்பர் 2019\nடி.ஜி.வி சினிமாஸ் ஆடம்ஸ் குடும்ப சிறப்பு சலுகை\nவரை 03 நவம்பர் 2019\nபாதுகாவலர்கள் புதிய லக்ஸ் தாவரவியல் ஊக்குவிப்பு\nவரை 27 அக்டோபர் 2019\nடி.ஜி.வி சினிமாஸ் சோம்பைலேண்ட் சிறப்பு பதவி உயர்வு\nவரை 26 அக்டோபர் 2019\nவரை 31 டிசம்பர் 2019\nலெகோ மறைக்கப்பட்ட பக்க ஊக்குவிப்பு\nவரை 28 அக்டோபர் 2019\nஹப்பிக்கிட்டோ டாம்மி டிப்பி பதவி உயர்வு\nவரை 09 நவம்பர் 2019\nஎனது தாய் ஃபன்நவ் பதவி உயர்வு\nவரை 31 அக்டோபர் 2019\nஹோகன் பேக்கரி ஹாலோவீன் பதவி உயர்வு\nவரை 31 அக்டோபர் 2019\nவிளையாட்டு கிரகம் மிகப்பெரிய கால்பந்து விற்பனை\nவரை 03 நவம்பர் 2019\nபிராண்டுகள் கடையின் அனுமதி விற்பனை\nவரை 28 அக்டோபர் 2019\nகார்ல் ஜூனியரின் டெரியாக்கி பர்கர் 50% பூஸ்டுடன் முடக்கப்பட்டுள்ளது\nவரை 31 டிசம்பர் 2019\nலோகிடெக் மார்வ���ல் சேகரிப்பு வயர்லெஸ் சுட்டி ஊக்குவிப்பு\nவரை 31 அக்டோபர் 2019\nRM5 க்கு மட்டுமே டீலைவ் காபி ஊக்குவிப்பு\nவரை 31 அக்டோபர் 2019\nபெர்ஷ்கா மிட் வேலி மெகாமலில் 50% வரை தள்ளுபடி\nமாமி அன்னே 'ஹேப்பி ஸ்டிக்ஸ் டுகெதர்'\nஎச் & எம் புதிய அமேசிங் விலைகள்\nமாமி அன்னேவின் செவ்வாய் சிறப்பு\nஷாப்பிங் என்பது எங்கள் தினசரி வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாகும்\nஷாப்பிங் செய்வதற்கு மால்களே முக்கியமாக கருதப்படுகிறது. Cartoola-வை நாடுங்கள். தேவைப்படும் அனைத்து தகவல்களையும் உங்கள் விரல் நுனியில் வைத்து பயணிக்களாம்.\nமலேசியாவில் உள்ள மால்கள் பற்றிய பிரத்தியேக தகவல்களை பெருதல்.\n© 2019 Cartoola மலேசியா Sdn Bhd:. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sairams.com/posts/", "date_download": "2019-10-20T16:49:43Z", "digest": "sha1:XEWPTERO4NCQG7HRQASJDB3G45CHLWDU", "length": 2282, "nlines": 33, "source_domain": "sairams.com", "title": "உள்ளடக்கம் - sairams", "raw_content": "\nஉலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை\nவாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல\nBrowse: Home » உள்ளடக்கம்\nஏறத்தாழ 200 பதிவுகளைத் தொட்டு கொண்டிருக்கும் இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள் என மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.\nஅதிகம் பேர் வாசித்த 10 பதிவுகள்\nவலைப்பதிவில் உள்ள பதிப்புகளைக் குறிச்சொற்கள் மூலமாகவும் தேடி படிக்க இயலும். ஒரே பதிவிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட குறிச்சொற்கள் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nமனிதர்கள் – புனைவும் நிஜமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/12024427/Jamabhandi-Kathayampatti-145-beneficiaries-have-been.vpf", "date_download": "2019-10-20T17:26:04Z", "digest": "sha1:WMP7YLCK736D64WK6IJWZJBDP6FPCJNS", "length": 16549, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jamabhandi: Kathayampatti 145 beneficiaries have been given the assistance of collector Rohini || காடையாம்பட்டியில் ஜமாபந்தி: 145 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ரோகிணி வழங்கினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாடையாம்பட்டியில் ஜமாபந்தி: 145 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ரோகிணி வழங்கினார் + \"||\" + Jamabhandi: Kathayampatti 145 beneficiaries have been given the assistance of collector Rohini\nகாடையாம்பட்டியில் ஜமாபந்தி: 145 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ரோகிணி வழங்கினார்\nகாடையாம்பட்டியில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் 145 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரோகிணி வழங்கினார்.\nசேலம் மாவட்டத்தில் உள்ள 13 தாலுகாக்களில் நேற்று ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, சாதிசான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அதிகாரிகளிடம் கொடுத்தனர்.\nசேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியை கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார். இதில் மொத்தம் 587 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டப்பட்டது.\nமாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.1 லட்சத்து 68 ஆயிரத்து 500 மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர், சக்கர நாற்காலிகள், மாதாந்திர உதவிக்கான உத்தரவு ஆணைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரோகிணி வழங்கினார்.\nஇதேபோல் வருவாய்த் துறையின் சார்பில் ரூ.1 லட்சத்து 77 ஆயிரத்து 520 மதிப்பில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு அம்மா குழந்தைகள் நல பெட்டகம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மைத்துறையின் சார்பில் ரூ.81 ஆயிரம் மதிப்பில் விவசாயிகளுக்கு விசை தெளிப்பான் மானியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இந்த ஜமாபந்தியில் மொத்தம் ரூ.4 லட்சத்து 27 ஆயிரத்து 620 மதிப்பில் 145 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரோகிணி வழங்கினார். அனைத்து தாலுகாவிலும் ஜமாபந்தி இன்றும்(புதன்கிழமை), நாளையும்(வியாழக்கிழமையும்) நடக்கிறது.\nஇதேபோல எடப்பாடி தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர் தலைமை தாங்கினார். தாசில்தார் கேசவன், வட்ட வழங்கல் அலுவலர் ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பூலாம்பட்டி, பக்கநாடு, ஆடையூர், சித்தூர், வெள்ளரிவெள்ளி, நெடுங்குளம் உள்ளிட்ட கிராமங்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. மேலும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எட���க்க உத்தரவிடப்பட்டது.\nஏற்காடு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று நடைபெற்றது. சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சரோஜாதேவி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். மேலும் முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உள்பட பலர் கலந்து கொண்டு மொத்தம் 13 மனுக்கள் வழங்கினர்.\n1. மயக்கம் அடைபவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி அரசு மருத்துவக்கல்லூரி டீன் பாலாஜிநாதன் விளக்கம்\nமயக்கம் அடைபவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி என்பது குறித்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் பாலாஜிநாதன் விளக்கம் அளித்துள்ளார்.\n2. உலகம் முழுவதும் இருந்து பங்கேற்கின்றனா்: திருச்சி என்.ஐ.டி. முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nஉலகம் முழுவதும் இருந்து பங்ேகற்கின்றனா்: திருச்சி என்.ஐ.டி. முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்ைனயில் ஜனவாி மாதம் நடக்கிறது.\n3. ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்து எடுக்கப்படும் சிறந்த குறும்படங்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு\nஹெல்மெட் விழிப்புணர்வு குறித்து எடுக்கப்படும் சிறந்த குறும்படங்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் பேசினார்.\n4. குமரி மாவட்டத்தில் 2 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார்\nகுமரி மாவட்டத்தில் 2 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார்.\n5. தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி\nதமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஜெயங்கொண்டம் அரிமா சங்கம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=158290&cat=32", "date_download": "2019-10-20T17:30:56Z", "digest": "sha1:QDFFJULV3RLKJYQRDBDRKB273P5SKYQT", "length": 36826, "nlines": 738, "source_domain": "www.dinamalar.com", "title": "கஜாவில் சீரழிந்த உள்விளையாட்டு அரங்கம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » கஜாவில் சீரழிந்த உள்விளையாட்டு அரங்கம் டிசம்பர் 20,2018 14:20 IST\nபொது » கஜாவில் சீரழிந்த உள்விளையாட்டு அரங்கம் டிசம்பர் 20,2018 14:20 IST\nதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் சில ஆண்டுகளுக்கு முன் 1.30 கோடி ரூபாய் செலவில் உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது. இந்த அரங்கத்தில் டேபிள் டென்னிஸ், பேட்மிட்டன், கபடி உள்ளிட்ட விளையாட்டுப் பயிற்சிகளை திருவாரூர் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான இளைஞர்கள் மேற்கொண்டனர். இந்நிலையில், கஜா புயல் தாக்கியதில் உள்விளையாட்டு அரங்கம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. மேற்கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டு, உள்விளையாட்டு அரங்கம் கடந்த ஒரு மாதமாக திறந்த நிலையில் இருப்பதால், அவ்வப்போது பெய்கின்ற மழை நீரும் விளையாட்டு அரங்கத்துக்குள் பெய்து, விளையாட்டு உபகரணங்களை வீணாகின்றன. தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உள் விளையாட்டு அரங்கத்தைச் சீரமைத்துத்தர வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகஜா சீரழித்த பாலம் சீரமைக்க வேண்டும்\nமீட்டூ டு கஜா புயல் கடந்தார் வைரமுத்து\n2 மாநில அரசும் பேசி முடிவெடுக்க வேண்டும்\n61 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரி மோசடி தொழிலதிபர் கைது\nஒரே ஒரு கம்பெனி 2,400 கோடி லஞ்சம் ஆதாரங்கள் சிக்கின\nபுயல் நிவாரணம் : 12 லட்சம் அரசு பணியாள���்களின் ஒரு நாள்\nஒரு வாரத்தில் மின்இணைப்பு சாத்தியம்\nமண்டல மகளிர் கபடி போட்டி\n'கஜா'வை பேரிடராக அறிவிக்க வேண்டும்\nபுயல் நிவாரணத்திற்கு குவிந்த உதவிகள்\nசவுக்கு, மிளகுக்கொடிகளை சாய்த்த கஜா\nமாவட்ட பூப்பந்து: சி.ஆர்.ஆர்., வெற்றி\nபேருந்தில் இருந்து விழுந்தவர் பலி\nஒக்கி புயல் பாதிப்பின் முதலாண்டு\nடெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை\nஆணையம் சொல்லாமல் அணை வராது\nஸ்டேன்ஸ் பள்ளிகள் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு கபடி போட்டி\nமாவட்ட வாலிபால் அணி தேர்வு\nமாற்று திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள்\nஅரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி\nகிட்ஸ் கிரிக்கெட்: வீரர்கள் அசத்தல்\nபொன்ரா ஊழலை விசாரிக்க வேண்டும்\nபுயலுக்கு வாய்ப்பு; மழை வருமா\nபுயல் முன்னெச்சரிக்கை அமைச்சர் ஆலோசனை\nபனையை காக்க சட்டம் வேண்டும்\nமாநில அளவிலான கபடி போட்டி\nஇன்ஸ்பெக்டர் முன் விஷம் குடித்த காவலர்\nபைக் திருடிய 4 இளைஞர்கள் சிக்கினர்\n3 ஆண்டுகளுக்கு பிறகு லட்ச தீபம்\nஇது ஒரு டி.எஸ்.பி.,யின் கள்ளக்காதல் கதை\nலாக்கரில் 25 கோடி ஹவாலா பணம்\nதோனி பெயரில் கபடி குழு பேட்டி\nகிருதுமால் நதியைத் தேடி…. ஒரு பயணம்\nஒரு டன் கடல் அட்டைகள் பறிமுதல்\nதமிழ்நாட்டு எம்.பி.,க்கள் பதவி விலக வேண்டும்\nகாமன்வெல்த் கராத்தே: ஈரோடு வீரர்கள் சாதனை\nபுயல் நிவாரணம் : வி.ஏ.ஓ.,க்கள் சாதனை\nஸ்டெர்லைட்டை மத்திய அரசு நடத்த வேண்டும்\nமாநில கேரம்: சென்னை வீரர்கள் அசத்தல்\nரயில் முன் பாய்ந்து கர்ப்பிணி தற்கொலை\nசைக்கிள் பந்தயம்: சர்வதேச வீரர்கள் பங்கேற்பு\nஏதும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம்\nஉங்கள் ஏரியாவை அறிய ஒரு 'ஆப்'\nஇலங்கையில் இருந்து காரைக்கால் படகுகள் மீட்பு\n2,400 கோடி விதை தூவ யோசனை\nமக்கள் போராட வேண்டும் : ஜெயராமன்\nஒரு சீட் கூட காங்கிரஸ் ஜெயிக்க கூடாது\nமூச்சுக் காற்றில் கரைந்து போகும் நாலரை ஆண்டுகள்\n108 ஆம்புலன்சில் ஒரு பயணம் - மறுபக்கம்\nஉள்ளாட்சி தேர்தல் நடந்திருந்தால் புயல் பாதிப்பு தெரிந்திருக்கும்\nபுயல் பாதிப்பை பார்வையிட்ட மத்திய வேளாண் குழு\nபுயல் பாதிப்பு பகுதிக்கு அந்நிய முதலீடுகள் தேவை\nகிராம விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்\nவயலுக்கு தண்ணீர் பாய்ச்ச தினமும் 4000 ரூபாய்\nசென்னைக்கு கன மழை வானிலை ஆய்வு மையம்\nபுயல் சீரமைப்புக்குப் பின் பல்கலை தேர்வுகள் மாணவர்கள் வலியுறுத்தல்\n50 கோடி மதிப்புள்ள பழைய 500, 1000 நோட்டுகள்\nரூ. 80 கோடி சென்ற லாரி நள்ளிரவில் பழுது\nIncoming கால் இலவசம் இல்லையா\nபேசி தீர்ப்போம், வா: கர்நாடகா வர மாட்டேன், போ: தமிழ்நாடு\nகுமரி மாவட்டம் தமிழகத்தில் இல்லையா : பொன் ராதா கேள்வி\nகஜா புயலை கண்டுக்காத மத்திய அரசு : உதயகுமார் சாடல்\nஆதார் கட்டாயம்னு சொன்னா 1 கோடி அபராதம்; 10 ஆண்டு சிறை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல்வர் எடப்பாடி இனி டாக்டர் எடப்பாடி\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nமட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேருக்கு டெங்கு\nபஞ்சமி நிலத்தில் திமுக சொத்து; எச். ராஜா சந்தேகம்\nஇந்தியா ஆவேச பதிலடி; 5 பாக் வீரர்கள் பலி\nஇன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை\nகன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி\nஉதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nபார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்\nகுமரி, நெல்லையில் கனமழை; நிரம்பும் அணைகள்\nதேசிய பறவையை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியுடன் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபஞ்சமி நிலத்தில் திமுக சொத்து; எச். ராஜா சந்தேகம்\nதிமுக இளம் பெண்கள் அணி கனிமொழி கவலை\nமட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேருக்கு டெங்கு\nஇந்தியா ஆவேச பதிலடி; 5 பாக் வீரர்கள் பலி\nஉதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nபார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்\n2வது மாடியிலிருந்து ரிக் ஷாவில் விழுந்த குழந்தை பிழைத்தது\nகவியரசர், மெல்லிசை மன்னர் விருது விழா\nகன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nமுதல்வர் எடப்பாடி இனி டாக்டர் எடப்பாடி\nஇன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை\nஹிந்து கடவுளை இழிவாக பேசிய காரப்பன் கைதாவாரா\nஅன்னிய செலாவணி கையிருப்பு இந்திய��� புதிய சாதனை\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nகலெக்டர் ஆடியோ கதிகலங்கும் அதிகாரிகள்\nபேனருக்கு தடை வரவேற்க்கும் ஓவியர்கள்\nமாணவர்களை குறிவைக்கும் போதை கும்பல்\nஆக்ஸிஜன் பற்றாக்குறை; விமானம் ரத்து\n68,400 மனித பற்கள்; டாக்டர் சாதனை\nகுமரி, நெல்லையில் கனமழை; நிரம்பும் அணைகள்\nடாக்டர் பட்டம் தமிழிசை பேச்சால் திடீர் பரபரப்பு\nநவ 1 முதல் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்\n476 தேர்தல் புகார் புதுச்சேரியில் நடவடிக்கை\nநூறடியை எட்டும் பவானிசாகர் அணை\nவெண்ணை உருண்டை பார்க்க ரூ.40 கட்டணம்\nகொடிவேரி அருவிக்கு தடை: நிரம்பியது சஞ்சீவராயன் ஏரி\nமுறைகேடுகளை விசாரிக்க உதவுவோம் : பல்கலை துணைவேந்தர்\nகனமழை :கோவை குற்றாலத்திற்கு விடுமுறை\nபணத்தை பறிக்காத கொள்ளையன் பாட்டிக்கு முத்தம்\nபோலீசார், நகைக்கடை உரிமையாளர்கள் சந்திப்பு\nலைசென்ஸ் இல்லாத பார்களுக்கு சீல்\nகொள்ளையர்களின் சொகுசு வேன் பறிமுதல்\nதாமிரபரணி ஆற்றில் தூய்மைப் பணி\nபைக்-லாரி மோதியதில் தீ; உடல் கருகி ஒருவர் பலி\nதேசிய பறவையை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியுடன் கைது\nஆசிரியை தாக்கியதில் 24 மாணவர்கள் காயம்\nகமலேஷ் திவாரி கொலை: 5 பேர் கைது\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nபிராட்மேன் சாதனை; முறியடித்தார், ரோகித்\nதிருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ்\nலேடிடோக், அமெரிக்கன் கல்லூரிகள் தடகள சாம்பியன்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெ���ுமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\n‛இந்தியன் 2': மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/election/", "date_download": "2019-10-20T16:30:00Z", "digest": "sha1:CIV7O5PU5VZMKKBNBSPPJ5WFRB3LX4HI", "length": 2713, "nlines": 16, "source_domain": "www.dinamani.com", "title": "Election 2019", "raw_content": "மக்களவைத் தேர்தல் தொடர்பான வரைபடங்களைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்\nகாஷ்மீரில் 10% மொபைல் போன்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன - மத்திய அரசு தகவல்\nஜம்மு காஷ்மீரில் 10% மொபைல் போன்கள் மட்டுமே செயல்பாட்டில் இருப்பதாக மத்த...\nஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க விருப்பம்: சூர்யா\nஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகும்போது...\nமக்களவைத் தேர்தலில் வென்று எம்.பி. ஆன கருணாஸ் பட கதாநாயகி\nஒடிஸாவில் ஆட்சியமைக்க நவீன் பட்நாயக்குக்கு ஆளுநர் அழைப்பு\nசிக்கிமில் புதிய அரசு இன்று பதவியேற்பு\nகுடியரசுத் தலைவரிடம் புதிய எம்.பி.க்கள் பட்டியல் சமர்ப்பிப்பு\nபதினேழாவது மக்களவைத் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான நிலையில், மக்கள...\nஅருணாசல் சட்டப்பேரவைத் தேர்தல்: 41 தொகுதிகளில் பாஜக வெற்றி\nஅருணாசலப் பிரதேச சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், 41 தொகுதிகளில் பாஜக...\nஆட்சியமைக்க ஜெகனுக்கு ஆந்திர ஆளுநர் அழைப்பு\nஅதிகபட்ச, குறைந்தபட்ச வாக்கு வித்தியாசங்களில் வெற்றிபெற்று பாஜக வேட்பாளர்கள் புது சாதனை\nமக்களவையில் அதிகரித்த முஸ்லிம் எம்.பி.க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/Devotional/Temples/2019/01/31084450/1225363/thirukadaiyur-abirami-temple.vpf", "date_download": "2019-10-20T18:01:09Z", "digest": "sha1:HUVQBXRXP3OVGBWNHERIZBOTG4Y4KVQG", "length": 24085, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "திதியும் விதியும் மாறிய திருக்கடையூர் திருத்தலம் || thirukadaiyur abirami temple", "raw_content": "\nசென்னை 20-10-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதிதியும் விதியும் மாறிய திருக்கடையூர் திருத்தலம்\nவிதியும், திதியும் மாறிய திருத்தலமாக சிறப்பு பெற்று விளங்குகிறது த��ருக்கடையூர் திருத்தலம்.இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nவிதியும், திதியும் மாறிய திருத்தலமாக சிறப்பு பெற்று விளங்குகிறது திருக்கடையூர் திருத்தலம்.இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nதன்னை தஞ்சமடைந்த பக்தன் மார்கண்டேயனுக்காக, காலனை சம்ஹாரம் செய்ததோடு, 16 வயதில் முடியும் மார்க்கண்டேயனின் விதியை, என்றும் சிரஞ்சீவியாக இருக்க அருளி மாற்றம் செய்தவர் அமிர்தகடேஸ்வரர். அதுபோல தம் பக்தனின் வாக்கை மெய்ப்பிப்பதற்காக, அமாவாசை திதியையே பவுர்ணமி திதியாக மாற்றிக் காட்டியவள் இத்தல அபிராமி அன்னை. இப்படி விதியும், திதியும் மாறிய திருத்தலமாக சிறப்பு பெற்று விளங்குகிறது திருக்கடையூர் திருத்தலம்.\nஇதில் அபிராமி அன்னையின் திருவிளையாடல் சிறப்புக்குரியதாகும். திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தின் பட்டராக இருந்தவர், அமிர்தலிங்கம். இவரது தவப்புதல்வன் சுப்பிரமணியன். இவர் இயல்பாகவே அன்னை அபிராமியிடம் தனியொரு ஈர்ப்பு பெற்றவர். அதன் காரணமாகவே பின்னாளில் அபிராமி ஆலயத்தில் பஞ்சாங்கம் வாசிக்கும் பணியை சிறப்பாக செய்து வந்தார். திருமணமாகியும் இல்லறத்தில் பற்றற்ற நிலையில் வாழ்ந்து வந்தார். இதனால் மக்கள் பலரும் இவரை பித்தன், கிறுக்கன் என்று பரிகசித்து வந்தனர்.\nஅந்த காலத்தில் தஞ்சையை தலைநகராகக் கொண்டு, இரண்டாம் சரபோஜிராவ் போன்ஸ்லே எனும் மன்னன் ஆட்சி செய்து வந்தார். ஒரு தை அமாவாசை நாளில் அவர் திருக்கடையூர் ஆலயத்திற்கு தரிசனம் செய்ய வந்தார். அங்கிருந்த பலரும் அவருக்கு மரியாதை செலுத்தினர். ஆனால் அபிராமி சன்னிதியில் இருந்த சுப்பிரமணியன், தன்னை மறந்து அபிராமியை நினைத்து யோக நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார். அதனால் மன்னரின் வருகையை அவர் கவனிக்கவில்லை.\nசுற்றியிருந்தவர்கள் மன்னரிடம்,‘தங்களுக்கு தர வேண்டிய மரியாதையை வழங்காமல் கண்மூடி இருக்கிறார் பாருங்கள். இவர் ஒரு பித்தன். இங்கு தினமும் பஞ்சாங்கம் வாசிப்பார்” என்று புகார் கூறினர். சரபோஜி மன்னர், அந்த புகாரை உடனடியாக நம்பிவிடவில்லை.\nமாறாக சுப்பிரமணியம் நிஷ்டையில் இருந்து விழித்ததும், “இன்று என்ன திதி” என்று கேட்டார். அதற்கு சுப்பிரமணியம், தன் மனதில் அபிராமியின் முழு மதி போன்ற திருமுகம் நிரம்பியிருந்ததால், “பவுர்ணமி” என்று ���ூறிவிட்டார்.\nஏதோ ஒரு நினைவில் சொல்கிறார் என்று நினைத்த மன்னன், மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். அப்போதும் சுப்பிரமணியத்திடம் இருந்து “பவுர்ணமி” என்ற பதிலே வந்தது. ஆனால் அன்றைய தினமோ தை அமாவாசை நன்னாள் ஆகும்.\nஇரு முறை கேட்டும் எதிர்மறையான பதிலைச் சொன்னதால், கோபம் கொண்ட மன்னன், “அப்படியானால் இன்று இரவு வானில் முழு நிலவைக் காட்ட வேண்டும். இரவு முழு நிலவு தோன்றாவிட்டால், உம்மை அக்னிக் குண்டத்தில் ஏற்றிவிடுவேன்' என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறி விட்டார்.\nமன்னர் அங்கிருந்து அகன்ற பிறகுதான், சுப்பிரமணியத்திற்கு அன்னையின் முழுமதி முகத்தில் மதி மயங்கி, தான் திதியை மாற்றிச் சொன்னது புரிந்தது. அன்னையின் காரணமாக தான் சொன்ன தவறை, அந்த அபிராமி அன்னையே சரி செய்வாள் என்று சுப்பிரமணியன் நம்பினார்.\nஅமாவாசை அன்று முழுநிலவு தோன்றாது என்பதால், சுப்பிரமணியத்தை அக்னிக்குண்டத்தில் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. அக்கால மரபுப்படி, அரிகண்டம் பாட ஏற்பாடு செய்யப்பட்டது. அதாவது, அபிராமி அம்மன் சன்னிதி எதிரில் ஆழக்குழியில் எரியும் நெருப்பின் மேல் விட்டம் ஒன்று வைத்து, அதில் நூறு கயிறுகளால் ஆன உறியினை கட்டி சுப்பிரமணியனை ஏற்றிவிடுவர். அபிராமி அம்மன் மேல் அந்தாதி பாடுவார், சுப்பிர மணியன். அந்தாதியின் ஒவ்வொரு பாடலின் நிறைவின் போதும் ஒவ்வொரு கயிறாக அறுக்கப்பட்டு நூறு பாடல்களைப் பாடி முடிக்கும் தருவாயில் அவர் அக்னி குண்டத்தில் விழுந்து உயிர் இழப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும்.\nஎரியும் நெருப்பின்மேல் தொங்கும் உறியில் சுப்பிரமணியன் ஏற்றப்பட்டார். மன்னரும், பக்தர்களும், ஊர்மக்களும் சூழ்ந்திருக்க, அன்னை அபிராமியை நினைத்து அந்தாதி பாடத் தொடங்கினார். 78 பாடல்கள் முடிந்து விட்டது. 78 கயிறுகள் அறுபட்டு விட்டன. 79-வது பாடலை சுப்பிரமணியன் தொடங்கும் போது, அன்னை அபிராமி வானில் காட்சி தந்து, தனது இடது காதில் இருந்த சந்திர தாடங்கத்தினை கழற்றி வானில் வீசினாள். அது பலகோடி நிலவின் ஒளியை அந்த அமாவாசை வானில் உமிழ்ந்தது. அமாவாசை இருள் நீங்கி, வானில் பூரண பவுர்ணமி நிலவு தோன்றியது.\nஉறியின் கீழே மூட்டப்பட்டிருந்த நெருப்பு முழுவதும் நறுமண மலர்களாய் மாறியிருந்தன. அப்போது அபிராமி அம்மன் “அன்பனே வாய் தவறி மன்னனிடம் கூறிய நின் சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடி நிறைவு செய்க' என்று கூறியதும், எஞ்சிய 21 பாடல்களையும் சுப்பிரமணியன் பாடினார்.\nமன்னன் உள்பட அங்கு கூடியிருந்த அனைவரும், அபிராமியின் அருளையும், சுப்பிரமணியத்தின் பக்தியையும் எண்ணி மெய்சிலிர்த்தனர். சுப்பிரமணியத்திற்கு ‘அபிராமி பட்டர்’ என்ற பட்டத்தை மன்னன் சூட்டினான். அபிராமிபட்டர் மறுத்தாலும், அவரது சந்ததியினருக்காக நிலபுலன்களும் அளித்தான். அதற்கான உரிமைச் செப்பு பட்டயம் பட்டர் சந்ததியினரிடம் இன்றும் இருக்கிறதாம்.\nசிவத்திருப்பணிகள் பல செய்து, பின்னாளில் ஒரு ரேவதி நட்சத்திர தினத்தில் அன்னை அபிராமியுடன் ஒன்றினார் அபிராமி பட்டர்.\nதை அமாவாசை தினத்தன்று, ஆண்டு தோறும் திருக்கடையூர் அபிராமி அம்மன் சன்னிதி முன்பாக அபிராமி அந்தாதி பாடப்படுவதுடன், பவுர்ணமி தோன்றும் நிகழ்வும் நடத்திக் காட்டப்படும்.\nதிருக்கடையூர் திருத்தலம் சீர்காழியில் இருந்து கருவி (கருவிழுந்த நாதபுரம்), ஆக்கூர் வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 18 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. மயிலாடுதுறையில் இருந்து செம்பொனார்கோவில், ஆக்கூர் வழியாகவும் திருக்கடையூர் செல்லலாம்.\nகோவில் | அம்மன் கோவில் |\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nமண்ணாறசாலை நாகராஜா கோவில் - கேரளா\nஅண்ணன் பெருமாள் ஆலயம்- நாகப்பட்டினம்\nஇன்பத்தை வாரி வழங்கும் இங்கிலாந்து துர்க்கை அம்மன் கோவில்\nதேரழுந்தூர் தேவாதிராஜன் பெருமாள் கோவில்\nதிருகண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோவில்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nகுடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலுக்கு பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-2/", "date_download": "2019-10-20T16:29:38Z", "digest": "sha1:OSQPZQSBXMYISWEZDNPOEYMNKPE6VAOJ", "length": 4744, "nlines": 130, "source_domain": "adiraixpress.com", "title": "அவசர இரத்த தேவை !! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபெயர் : முகமது ரஸ்பி\nஅளவு : 5 unit (டயாலிசிஸ்)\nமருத்துவமனை : பைன்ஆப்பிள் கிட்னி சென்டர், அண்ணா அறிவாலயம் எதிரில், திருச்சி.\nஇரத்தம் வழங்கும் நபர்கள் கீழ்க்கண்ட எண்ணை அணுகி, சம்மந்தப்பட்ட மருத்துவமனையை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதொடர்பு எண் : 9600703989\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sengovi.blogspot.com/2014/08/", "date_download": "2019-10-20T17:34:02Z", "digest": "sha1:XOCVN7RKIHERGHPTSZWRMRXT5XG4ESL3", "length": 33547, "nlines": 367, "source_domain": "sengovi.blogspot.com", "title": "August 2014 | செங்கோவி", "raw_content": "\n23. Plant & Pay-off (நட்டு வச்ச ரோஜாச் செடி..)\nசினிமாவிற்கென்றே ஒரு சிறப்பம்சம் உண்டு. இந்தக் கலையைத் தேடி மக்கள் வருகிறார்கள். தங்கள் பணத்தையும் நேரத்தையும் இந்தக் கலைக்காக செலவளிக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, படம் ஆரம்பிக்கும்போது தன்னையே அந்த படத்திடம் ஒப்படைக்கிறார்கள். என்னை சந்தோசப்படுத்து, திருப்திப்படுத்து என்று சரண்டர் ஆகிக் கேட்கிறார்கள்.\nஇவையெல்லாம் முதல் இருபது நிமிடங்களுக்குத் தான். அதற்குள் அவர்கள் கதையில் ஐக்கியம் ஆகிவிட வேண்டும். இல்லையென்றால், இன்ஸ்பெக்டராக மாறி படத்தை சோதிக்க ஆரம்பித்துவிடுவார்கள். ‘இப்போ ஒரு பாட்டு வருமே வந்திடிச்சா இவன் ஓவரா செண்டிமெண்ட்டைப் புழியறானே..சாகப்போறானோ செத்துட்டான்..ஏண்டா, டேய்’ எனும் க்ளிஷே புலம்பல் ஆரம்பித்துவிடும்.\nகலகலப்பு படத்தில் வரும் நாய், யார் எதைத் தூக்கிப்போட்டாலும் எடுத்துக்கொண்டு வந்து ஹீரோவிடம் கொடுத்துவிடும். இந்த தகவல் நம் மனதில் முதலில் நடப்படுகிறது. ‘சரி..அதுக்கென்ன’ என்று நாமும் அசுவாரஸ்யமாய் கண்டுகொள்ளாமல் ஓரத்தில் அதைப் போட்டு வைக்கிறோம். பின்னர் வைரத்திற்காக சண்டை போடும் காட்சியில், இன்ஸ்பெக்டர் தூக்கிப் போடப்பட்ட வைரத்தை தன் அண்டர்வேயரில் வைக்கவும், நமக்கு நாயின் குணாதிசயம் ஞாபகம் வந்துவிடுகிறது. அங்கே இருக்கும் மற்ற கேரக்டர்களுக்கும் ஞாபகம் வர, இன்ஸ்பெக்டர் முழிக்க, நமக்கு சிரிப்பு தாங்கவில்லை. படத்தின் ஆரம்பத்தில் நட்டுவைத்த தகவல், இப்பொழுது சிரிப்பாக பூத்துவிடுகிறது. இது Plant & Payoff-க்கு ஒரு எளிய உதாரணம்.\nஒரு படம் ஆரம்பிக்கும்போது, ஏகப்பட்ட தகவல்கள் விஷுவலாகவும் வசனமாகவும் ஆடியன்ஸ் முன் கொட்டப்படுகின்றன. அவை சுவாரஸ்யமாக கதையை நகர்த்த உதவ வேண்டும். இல்லையென்றால், ஆடியன்ஸுக்கு கடுப்பாகிவிடும்.\nஅப்படி கொட்டப்படும் சில விஷயங்கள் முதலில் தேவையற்றதாகத் தெரியும். படத்தின் பிற்பாதியிலேயே அதன் மகத்துவம் புரியும். அதற்குப் பெயர் தான் ‘நட்டு வச்ச ரோஜாச் செடி’ என்று நான் செல்லமாகச் சொல்லும் Plant & Pay-off.\nநாயகன் படத்தில் வரும் வேலு நாயக்கர் பெரிய தாதா. கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலேயே சாவு, வயதும் ஆகிவிட்டது. எனவே வேலு நாயக்கர் சாகப்போகிறார் என்பது உறுதியாக நமக்குத் தெரிகிறது. ஆனால் யாரால், எப்படி அசிஸ்டெண்ட் கமிசனர் சுட்டுக்கொல்வாரா அல்லது கோர்ட் தூக்கில் போடுமா அல்லது வேறு எதிர்குரூப் வந்து கொல்லுமா என யோசித்தபடியே படம் பார்க்கிறோம்.\nஆனால் ஏற்கனவே அந்த ’கொலைகார’ கேரக்டருக்கான செடி நடப்பட்டுவிட்டது. அது படம் முழுக்க வேலுநாயக்கர் கூடவே வளர்கிறது. பழிக்குப் பழி எனும் வன்மப்பூ பூக்கும்போது தான், நமக்கு ‘அட…இதை யோசிக்கவே இல்லையே’ என்று தோன்றுகிறது. அந்த கணம் தான், ஒரு படத்தினை ‘நல்லா எடுத்திருக்��ான்யா’ என்று நாம் ஒத்துக்கொள்ளும் தருணம்.\nPlant & Pay-off-ஐ Foreshadowing என்றும் அழைப்பது வழக்கம். இதைப் பல வகைகளில் அமைக்கலாம். பின்னால் வரும் ஒரு காட்சியில் ஒரு துப்பாக்கி முக்கியப்பங்கு வகிக்கப்போகிறதென்றால், அதை முதலிலேயே கேஷுவலாகக் காட்டலாம். ஒரு வீட்டு டேபிள் டிராயரில் துப்பாக்கி இருக்கிறது என்று சாதாரணமாக வரும் காட்சி, பின்னால் வரும் காட்சியால் முக்கியத்துவம் பெறும். எந்த பூட்டு ஆனாலும் அதைத் திறப்பது போன்ற ஏதோவொரு திறமை ஹீரோ அல்லது ஒரு கேரக்டருக்கு இருப்பது போல் முதலில் காட்டிவிட்டு, ஒரு இக்கட்டான சூழலில் அது உதவுவது போல் காட்சி அமைத்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.\nபொதுவாக பின்னால் வரும் காட்சியை எழுதும்போது தான் plant செய்வதற்கான ஐடியா கிடைக்கும். ரிவர்ஸில் வந்து, பொருத்தமான இடத்தில் அதை சேர்த்துவிட வேண்டும்.\nசமீபத்தில் வெளியான ‘இருக்கு ஆனா இல்லை’ படத்தின் கிளைமாக்ஸே இந்த டெக்னிக்கைப் பயன்படுத்தித் தான் அமைக்கப்பட்டிருந்தது. ஹீரோவுடனே தங்கியிருக்கும் பேய் தான் ஹீரோயின். பேய் என்றாலும் அதற்கு இருக்கும் திறமைகள் என்ன என்று பார்த்தால், ஹீரோவைத் தவிர யார் கண்ணிலும் படாமல் இருப்பது மற்றும் யார் உடம்பில் வேண்டுமானாலும் புகுந்து, அந்த உடம்பை தன் கண்ட்ரோலில் கொண்டு வருவது.\nஒரு பாடல் காட்சியில் ஹீரோ சிகரெட் பிடிப்பார். அது பிடிக்காத ஹீரோயின் பேய் அந்த ஹீரோவின் உடலில் புகுந்து கொள்ளும். ஹீரோவால் சிகரெட்டை தன் வாய்க்கு கொண்டுவர முடியாது. வெறுத்துப்போய் சிகரெட்டை கீழே போட்டுவிடுவார். காமெடியாக இந்தக் காட்சி வரும்.\nஹீரோயினின் அக்காவை ஒரு தனியார் ஹாஸ்பிடல் டாக்டர், ஆபரேசன் என்ற பெயரில் கொன்றுவிட்டு, அவர் உடலின் பாகங்களை விற்றுவிடத் திட்டமிடுவார். இது தெரிந்த ஹீரோவும் ஹீரோயினும் எவ்வளவு முயன்றும் அந்த ஆபரேசனைத் தடுக்க முடியாமல் போய்விடும். கிளைமாக்ஸ் ஆபரேசன் தியேட்டரில்.\nஹீரோவை அடித்து ஒரு ரூமில் அடைத்துவிடுவார்கள். உதவிக்கு வந்தோருக்கும் அதே நிலைமை. வேறு யாரும் இல்லாத சூழ்நிலை. அந்த வில்லன் டாக்டர் ஆபரேசன் செய்ய கத்தியை எடுக்கும்போது, ஹீரோயின் பேய் அவர் உடலில் புகுந்துவிடும். அவர் எவ்வளவோ முயன்றும் தடுக்க முடியாமல், அவர் கழுத்தை அவர் கையாலேயே அறுத்துவிடும். ‘டாக்ட���் சூசைடு செய்துவிட்டார்’ என்றே எல்லாரும் நினைப்பர்; சுபம்\nமுதலில் வெறும் காமெடி என்று நாம் நினைத்த ஒரு விஷயம், கிளைமாக்ஸையே தீர்மானிப்பதாக அமைவதை நம்மால் ரசிக்க முடிகிறது.\nஇதே போன்று உங்கள் கதையில் ரோஜாச் செடியை நட்டு வைக்க முடியுமா என்று பாருங்கள். இல்லையென்றால், அதற்கான வாய்ப்புகளை உருவாக்குங்கள். ஆடியன்ஸை திருப்திப்படுத்தும் ஒரு எளிய விஷயம், இந்த Plant & payoff. எனவே, இது ஒரு நல்ல திரைக்கதை ஆயுதம்\nஏறக்குறைய திரைக்கதையின் அடிப்படைகளைப் பார்த்துவிட்டோம். அடுத்த பகுதியில் இதுவரை பார்த்ததை, ஒரு படத்தில் அப்ளை செய்து பார்ப்போம்\nமேலும் வாசிக்க... \"திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-23)\"\nநான் என்றொரு ஆவரேஜ் வெற்றிப்படம் கொடுத்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, மீண்டும் ஹீரோவாகக் களமிறங்கியிருக்கும் படம், சலீம். இங்கே ஒரு நாள் தாமதமாக ரிலீஸ்.\nநீதி, நியாயப்படி வாழும் அப்பாவி டாக்டர் விஜய் ஆண்டனி. அப்படி வாழ்வதால் தனியார் ஹாஸ்பிடல் நிர்வாகமும், ஹீரோயினும் அவரைத் தூக்கி எறிகிறார்கள். அதற்குப் பொங்கி எழும் வேளையில், ஒரு மினிஸ்டர் பையனைப் பழி வாங்கும் கடமையும் வந்து சேர, அப்பாவியின் விஸ்வரூபமே சலீம்.\nஹீரோ ஒரு நீதிமான், அடிதடிக்குப் போகாதவர், மருத்துவத் தொழிலை தொண்டு மாதிரி நினைக்கும் டாக்டர் என்பதை சுவையான காட்சிகளால் காட்டுகிறார்கள்.\nவிஜய் ஆண்டனிக்கு நடிப்பு இன்னும் தகராறு செய்தாலும், அப்பாவி சாமானியன் எனும் இமேஜுக்கு அந்த முகம் பொருந்திப்போகிறது. அடுத்து ஹீரோயினுடன் நிச்சயமும் ஆகிறது. ஹீரோயின் ஒரு தடாலடிப் பார்ட்டி. எல்லாவிதத்திலும் ஹீரோவுக்கு நேரெதிரானவராக இருக்கிறார். நம்மாலேயே அந்த கேரக்டரை கொஞ்சநேரம்கூட தாங்க முடிவதில்லை.\nஹீரோ இண்டர்வெல்வரை ஹீரோயினின் இம்சையைத் தாங்குகிறார். ஹீரோயினுக்கு கொடுக்கும் கமிட்மெண்ட் எதையும் ஹீரோவால் நிறைவேற்ற முடிவதில்லை என்பதையே அரைமணி நேரத்திற்கும் மேலாக திரும்பத் திரும்பக் காட்டுவது கொஞ்சம் போரடிக்கிறது.\nஒரு மினிஸ்டர் பையனை ஹீரோ தண்டிப்பதே மெயின் கதை. அதற்கு முன் அப்பாவி எப்படி ஆக்சன் ஹீரோ ஆகிறார் என்று விளக்க, முதல்பாதி முழுக்க இழுத்திருக்கத் தேவையில்லை.\nஇரண்டாம்பாதியில் அந்த ஹோட்டல் ரூமில் ஹீரோ நுழைவதில் இருந்து, படம் நல்ல ஸ்பீடு. கிளைமாக்ஸ்வரை அந்த வேகத்தை மெயிண்டெய்ன் செய்திருக்கிறார்கள்.\nஹீரோ அந்த பசங்களை ஹோட்டல் ரூமில் சிறை பிடிப்பது ஏன் என்பதை ஆடியன்ஸுக்கு முதலிலேயே சொல்லியிருக்கலாம். அது தெரிந்தபிறகு தான் படத்துடன் ஒன்ற முடிகிறது. இரண்டாம்பாதி முழுக்க ஹோட்டல் ரூம், போலீஸுடன் ஃபோன் பேச்சு என்று நகர்ந்தாலும், போரடிக்கவில்லை.\nஎனக்குப் பிடித்த இசையமைப்பாளர். அவரது இசையில் எப்பொழுதும் ஒரு துள்ளல் இருக்கும். ஒரு நடிகராக, தனக்கு ஏற்ற கதைகளாகத் தேர்ந்தெடுப்பதில் ஜெயிக்கிறார். இதில் கொஞ்சம் துணிந்து ஒரு டூயட், ஃபைட் என முழு ஆக்சன் ஹீரோ ஆவதற்கான ட்ரெய்லரை நடத்திப் பார்த்திருக்கிறார். ஆனாலும் அடக்கி வாசிப்பதே அண்ணாச்சிக்கு நல்லது.\nநம் கமலா காமேஷையும் காஜலையும் மிக்ஸ் பண்ணி செய்யப்பட்ட ஆண்ட்டி போன்று இருக்கிறார். ஸ்டில்களில் மொக்கையாகத் தெரிந்தாலும், படத்தில் பார்க்கும்படியாகவே இருக்கிறார். அந்த கேரக்டர் மேல் எரிச்சல் வரும் அளவுக்கு, நல்ல நடிப்பு. ஆடியன்ஸின் வெறுப்பைச் சம்பாதிக்கும் கேரக்டர்+விஜய் ஆண்டனிக்கு ஜோடி என்றாலும், முதல் வாய்ப்புக்காக ஏற்றுக்கொண்டிருப்பார் போலும். (விஜய் ஆண்டனியும் வேறு யாரும் கிடைக்காமல் தான் இவரை ஏற்றுக்கொண்டாரோ, என்னவோ\n- கதைக்கு சீக்கிரம் வராமல், முதல்பாதியை இழுத்தது\n- இரண்டாம்பாதியில் லாஜிக் பற்றி பெரிதாக யோசிக்காதது\n- படத்தில் வரும் இளைஞிகள் எல்லாருமே ஆண்டிகளாக இருப்பது\n- விஜய் ஆண்டனி இன்னும் நடிக்க முயற்சித்துக்கொண்டே இருப்பது\n- முதல் பாதியில் காமெடிக்கு வாய்ப்பு இருந்தும், தவற விட்டது\n- அவ்வளவு போலீஸையும் மீறி விஜய் ஆண்டனி வெளியே வருவதாகக் காட்டுவது, பூச்சுற்றல்\n- பாடல்களும் இசையும். (படம் முழுக்க வரும் அந்த தீம் மியூசிக்கை எங்கோ கேட்டது போல் ஞாபகம்.)\n- பெட்டரான இரண்டாம்பாதி (லாஜிக் இடித்தாலும்\n- நேராகச் சொன்னால் சுமாராத் தெரியும் விஷயங்களை, ஃப்ளாஷ்பேக் உத்தியில் காட்டி சுவாரஸ்யப்படுத்துவது\n- அந்த மினிஸ்டரும், படத்தின் ஒரே காமெடி ஆறுதலான அவரது பி.ஏவும்\nஆவரேஜ் படம் தான்…வேறு படம் இல்லையென்றால், பார்க்கலாம்.\nமேலும் வாசிக்க... \"சலீம்- திரை விமர்சனம்\"\nநெஞ்சில் ஓர் ஆலயம் - பாடல்களும் கண்ணதாசனும்\nநெஞ்சில் ஓர் ஆலயம் - தமிழில் ஒரு உலக சினிமா\nஹிட்ச்காக்கின் Jamaica Inn (1939) - விமர்சனம்\nஅஞ்சான் - என்ன தான்யா பிரச்சினை\nஅஞ்சான் - இது விமர்சனம் இல்லை.......\nஹிட்ச்காக்: Alfred Hitchcock - யார்\nசாட்சி - சிறிய கதை\nஜிகர்தண்டா - ஒரு அலசல்\nநாயகன் - தமிழில் ஒரு உலக சினிமா\nGerman Expressionism - ம் ஹிட்ச்காக்கும்\nAstrology: Quiz: புதிர்: 18-10-2019 தேதியிட்ட புதிருக்கான விடை\nஅமீரக எழுத்தாளர் குழுமம் 'வாசிப்பை பகிர்ந்து கொள்வோம்'\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=24324", "date_download": "2019-10-20T16:39:59Z", "digest": "sha1:K72WYDS5FTA7W77CDZHM5KGT36EVGCA3", "length": 22499, "nlines": 92, "source_domain": "puthu.thinnai.com", "title": "நீங்காத நினைவுகள் – 31 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nநீங்காத நினைவுகள் – 31\n1996 இல் வைக்கப்பட்ட அமுதசுரபி மாத இதழின் நாவல் போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் தலைமை தாங்கிய, அப்போது சென்னை நீதிமன்றத்தில் நடுவராய்ப் பணிபுரிந்து கொண்டிருந்த, மரியாதைக்குரிய திரு கற்பக விநாயகம் அவர்கள் ஆற்றிய உரையைச் செவிமடுத்தவர்கள் அதை மறந்திருக்க மாட்டார்கள். அவ்வளவு அருமையான சொற்பொழிவு அது. தமக்கு முன்னால் அவ்விழாவில் பேசிய காவல்துறை அலுவலர் திரு ரவி. ஆறுமுகம் அவர்களின் பேச்சைப் பாராட்டிய பின், தாமும் அவரும் ஒன்றாய் ஒரே வகுப்பில் படித்தவர்கள் என்பதோடு ‘சகோதரர்கள்’ என்றும் பூடகமாய்த் தெரிவித்துவிட்டு இவ்வாறு கூறினார். “நான் (கற்பக) விநாயகம், அவர் (ரவி) ஆறுமுகம். விநாயகரும், ஆறுமுகமும் சகோதரர்கள்தானே\nபாள்ளியில் பயின்ற காலத்திலேயே சொற்பொழிவு ஆற்றுவதில் திறமைசாலியாக விளங்கிய ரவி ஆறுமுகம் அப்போது பேசியதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை என்று கூறியபின் கற்பகவிநாயகம அவர்கள் ஒரு கதை சொன்னார். அது கீழ் வருமாறு:\n“தேவகோட்டை மாநகரத்தில் ஒரு தந்தை இருந்தார். அவருக்கு நான்கு மகன்கள் இருந்தார்கள். அந்த நான்கு மகன்களில் மூன்று பேர் மிகவும் நன்றாகப் படிப்பவர்கள். மிகச் சிறந்த புத்திசாலிகள். எந்த வகுப்பில் இருந்தாலும், அதில் முதல் இடத்தைப் பெற்றுவிடுவார்கள். அந்த நான்கு மகன்களில் இரண்டாவதாய்ப் பிறந்தவன் படிப்பு வராத மாணவன். ‘சுட்டுப் போட்டாலும் படிப்பு வராது’ என்று கூறுவார்களல்லவா அதற்கு எடுத்துக்காட்டாய் இருந்து வந்த மாணவன். ஆனால் அவன் எப்படியோ தட்டித் தடுமாறியும் தப்பித்தவறியும் பள்ளி இறுதி வகுப்பு வரையிலும் வந்து விட்டான். ஆனாலும், எதிர்பார்த்தது போன்றே, பள்ளி இறுதித் தேர்வில் தோற்றுப் போனான். முதல் முறை மட்டுமல்லாமல் இரண்டாம் முறையும் அவன் தோல்வியைத் தழுவினான். அவனுடைய வகுப்புத் தோழர்கள் அனைவரும் தேர்வில் வெற்றியடைந்து கல்லூரிகளுக்குப் போகிறார்கள். இதன் விளைவாக அவனைப் பெற்ற தாய்-தந்தையரும் கூட அவனை ஆதரவாய்ப் பார்க்கவில்லை. இதனால் அவன் உள்ளத்தில் ஒரு தாழ்வு மனப்பான்மை வேர்விட்டுவிட்டது. வாழ்க்கை வெறுத்துப் போன மனநிலையில், அவன் தற்கொலை செய்துகொள்ள வேண்டியதுதான் எனும் முடிவுக்கு வந்துவிடுகிறான்.\nதேவகோட்டையிலிருந்து புறப்பட்டுத் தஞ்சாவூருக்குப் போய் அங்கே தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வருகிறான். அதற்குரிய நாளாக ஒரு வெள்ளிக்கிழமையை அவன் தேர்ந்தெடுக்கிறான்.\nஇவ்வாறு முடிவு செய்த பிறகு அவன் தேவகோட்டையில் இருக்கும் ஒரு நூலகத்துக்குப் போகிறான். அங்கே எடுத்த எடுபில் அவனுக்குப் படிக்கக் கிடைக்கும் புத்தகம் “சத்திய சோதனை” எனும் தலைப்புள்ள புத்தகம். அதைப் பட��க்கிற போது ஏதோ ஒரு மர்ம நாவலைப் படிப்பது போன்ற உணர்வு அவனை ஆட்கொள்ளுகிறது. ஒரு முறை, இரு முறை, மூன்று முறை அவன் அதை மறுபடியும் மறுபடியும் படிக்கிறான். தற்கொலைக்கு அவன் தேர்ந்தெடுத்து வைத்திருந்த வெள்ளிக்கிழமை கடந்து சென்று விடுகிறது. அவன் தனக்குத் தானே விதித்து வைத்திருந்த தூக்குத் தண்டனைக்குரிய நாள் அவனால் தள்ளிப் போடப்படுகிறது.\nஆனால் அந்த நாள் வருவதற்கு முன்னால் அவன் ஒரு முடிவுக்கு வருகிறான். அதாவது – “நான் தற்கொலை செய்துகொள்ளப் போவதில்லை. வாழ்க்கையில் போராடி எப்படியாவது வெற்றி பெறுவேன்” என்பதே அந்த முடிவாயிற்று. அந்த முடிவின்படி, அவன் மறுபடியும் கவனத்துடன் உழைத்துப் படித்துப் பள்ளி இறுதித் தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றுக் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பை வெற்றிகரமாய் முடித்து பீ.ஏ. பட்டமும் பெற்று விடுகிறான். பிறகு, சென்னையில், சட்டக்கல்லூரியில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்று வழக்கறிஞராய்ப் பணி யாற்றுகிறான். சில ஆண்டுகளுக்குப் பின்னர், சென்னை உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாகவும் உயர்வு பெறுகிறான்.\nஅவன்தான் இப்போது உங்கள் முன் நின்று கதை சொன்ன கற்பக விநாயகம். இப்போது நான் சொன்னது ஓர் உண்மையான சிறுகதை. ஒரு நல்ல நூல் ஒரு மனிதனை எப்படி மாற்றி விடுகிறது, பார்த்தீர்களா\nமகாத்மா காந்தியின் சத்திய சோதன தம் உள்ளத்தில் ஏற்பட்டிருந்த அவநம்பிக்கை, வாழ்க்கையின் மீதான வெறுப்பு, உயிரை விட்டு விடவேண்டும் என்கிற சோர்வு ஆகியவற்றை யெல்லாம் அறவே போக்கியதோடு, எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்கிற உந்துதலையும் அதற்கான மனத்தெம்பு, உறுதி, விடாமுயற்சி ஆகியவற்றையும் தம்மிடம் விளைவித்ததாய்க் கற்பகவிநாயகம் அவர்கள் சொல்லியுள்ள நிலையில், சில அறிவுஜீவிகள், ‘எழுத்தால் எதையும் சாதிக்க முடியாது. யார் என்ன உபதேசித்தாலும், அறிவுரை வழங்கினாலும் மனிதர்கள் மாறவே மாட்டார்கள். உலகம் அது பாட்டுக்குத் தன் போக்கில்தான் இயங்கிக்கொண்டிருக்கும் அதைத் திருத்தவே முடியாது’ என்றெல்லாம் சொல்லுகிறார்களே\nகற்பகவிநாயகம் மேலும் சொன்னார்: ‘நான் என் இள வயதில் படித்த சில நல்ல நூல்கள என்னுள் நல்ல மாற்றங்களை விளைவித்துள்ளன என்றால் அது மிகையல்ல. ஆக, நல்ல நூல்கள் ஒரு மனிதனை உரு���ாக்குகின்றன. நாம் அனைவரும் படிக்கிறோம்தான். ஆனால் படிப்பவற்றைப் புரிந்துகொள்ள மறுக்கிறோம். படிப்பால் பெற்ற அறிவை நாம் வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும் என்கிற கருத்தை நாம் ஏற்று அதன்படி நடப்பதில்லை. … நூல்களைப் படிப்பதன் நோக்கம் நம் எண்ணங்களைச் சுத்த்ப்படுத்திக்கொள்ளுவதுதான். நம் இதயத்தைத் தூயமையாக்கிக் கொள்ளுவதுதான்…..\n‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ – ஆன்மக் கனிவுக்கு இதைவிடச் சிறந்த உதாரணம் இருக்க முடியாது. வாடிய பயிரைக் கண்டே வாடவேண்டும் என்றால், வாடிய உயிரைக்கண்டு நாம் எப்படி வாட வேண்டும் அந்த உணர்வை இலக்கியம் நமக்குத் தருகிறது. ஆன்மிக உணர்வையும் இலக்கியம் உண்டாக்குகிறது. நல்ல இலக்கியங்கள் நம்மிடம் கடவுட்தன்மையை ஏற்படுத்துகின்றன.\n”அரிச்சந்திரா” நாடகத்தைப் பார்த்த காந்தி மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளானார். வெறும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை அந்நாடகம் “மகாத்மா” காந்தியாக்கியது\nபணப்பித்தும், பதவிப்பித்தும் பிடித்தவர்களைச் சாடிய பின்னர், தமது சொற்பொழிவின் முடிவில் கற்பக விநாயகம் அவர்கள் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் கீழ்க்காணும் பொன்மொழிகளையும் கூறினார்.\nகட்டிலை வாங்கலாம் – தூக்கத்தை வாங்க முடியாது;\nநூல்களை வாங்கலாம் – அறிவை வாங்க முடியாது;\nஉணவை வாங்கலாம் – பசியை வாங்க முடியாது;\nஅழகான உடைகள் வாங்கலாம்- அழகை வாங்க முடியாது;\nமருந்தை வாங்கலாம் – ஆரோக்கியத்தை வாங்க முடியாது;\nஆடம்பரப் பொருள்கள் வாங்கலாம்- மகிழ்ச்சியை வாங்க முடியாது.\nகோவிலை வாங்கலாம் – ஆனால் கடவுளை வாங்க முடியாது\nஇறுதியாக, “நன்றாகப் பேசினார்” என்கிற பாராட்டோ கைதட்டல்களோ முக்கியமல்ல. மனம் எவ்வளவு தூய்மையாகிறது என்பதுதான் பேச்சு, இலக்கியம் ஆகியவற்றின் பயனாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், வெறும் கைதட்டல் என்னை ஏமாற்றுவதோடு உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளுவதற்கான வெறும் பொழுதுபோக்கு\nகற்பக விநாயகம் அவர்கள் தம் உள்ளத்திலிருந்து புறப்பட்ட சொற்களை ஆணித்தரமாக உதிர்த்தபோது அவரது பேச்சைப் பாராட்டாதவர்கள் இல்லை\nSeries Navigation கட்டுரை வழங்க. கால நீட்டிப்பு – “துறைதோறும் கம்பன்’ சர்வதேசக் கருத்தரங்கம்வளரும் அறிவியல் – மின் இதழ்\nமருத்துவக் கட்டுரை கருப்பைக் கழுத்து புற்றுநோய் ( CERVICAL CANCER )\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-19 ஸ்ரீ கிருஷ்ண தூது-இறுதிப் பகுதி.\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 59 ஆதாமின் பிள்ளைகள் – 3\nகட்டுரை வழங்க. கால நீட்டிப்பு – “துறைதோறும் கம்பன்’ சர்வதேசக் கருத்தரங்கம்\nநீங்காத நினைவுகள் – 31\nவளரும் அறிவியல் – மின் இதழ்\nஜாக்கி சான் 25. திறமையைக் கண்டு கொண்ட இயக்குநர்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 4\nதினம் என் பயணங்கள் – 2\nதிண்ணையின் இலக்கியத் தடம்- 19\nசூரியனைச் சுற்றிவரும் குள்ளக் கோள் செரிஸில் [Ceres] நீர் இருப்பது கண்டுபிடிப்பு\nமருமகளின் மர்மம் – 13\nபுகழ் பெற்ற ஏழைகள் – 44\nசீதாயணம் நாடகப் படக்கதை – 17\nPrevious Topic: பெண்களின் விஸ்வரூபம் -வனஜா டேவிட்டின் சிறுகதைகளை முன் வைத்து..\nNext Topic: வளரும் அறிவியல் – மின் இதழ்\n3 Comments for “நீங்காத நினைவுகள் – 31”\nபடைப்பு இலக்கியங்களின் உன்னத ஆன்மீகத் தாக்கத்தை எளிய கதை மூலம் இதுபோல் யாரால் கூற முடியும் \nபாராட்டுகள் கிரிஜா என்று திருத்துக..\nஎன் பின்னூட்டம் தடை செய்யப்பட்டுவிட்டது.\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/69342-avalanche-in-tamil-nadu-s-nilgiris-records-45-cm-of-rain-in-a-day.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-20T16:38:15Z", "digest": "sha1:HPSIYK3ZI747ORSXDTSE2YVA242TH7TZ", "length": 8095, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அவலாஞ்சியை தொடர்ந்து மிரட்டும் மழை - நேற்று 45 செ.மீ பதிவு | Avalanche in Tamil Nadu's Nilgiris records 45 cm of rain in a day", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஅவலாஞ்சியை தொடர்ந்து மிரட்டும் மழை - நேற்று 45 செ.மீ பதிவு\nநீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 45 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.\nகடந்த ஒருவரமாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் நீர்பிடிப்பு ���குதிகளில் அதிகமான கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அவலாஞ்சியில் மழையின் தாக்கம் கடுமையாக உள்ளது. அங்கு கடந்த நான்கு மழையானது கொட்டி தீர்த்து வருகிறது.\nநீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் ஒரே நாளில் 45 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தேவாலாவில் 16 செ.மீ., நடுவட்டத்தில் 15 செ.மீ., கிளன்மோர்கன், எமரால்ட்டில் தலா 10 செ.மீ, கூடலூரில் 13 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.\nஏற்கெனவே ஆகஸ்ட் 6ம் தேதி 40 செ.மீ, 7ம் தேதி - 82 செ.மீ, 8ம் தேதி - 91 செ.மீ மழையும் பதிவாகி இருந்தது. 4 நாட்களில் வெளுத்து வாங்கிய மழையால் அவலாஞ்சி மலைப்பகுதியில் மட்டும் 258 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.\nஜம்முவில் 144 தடை தளர்வு - பள்ளி, கல்லூரிகள் திறப்பு\nமகளை கொன்றுவிட்டு டி.வி நடிகை தற்கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதொடர் மழை: 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nஅடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை - வானிலை ஆய்வு மையம்\n'மழையே இப்போது பொழியாதே' ரசிகர்களை கவர்ந்த ரோஹித் சர்மா\nகனமழையால் நிலச்சரிவு - அந்தரத்தில் தொங்கும் வீடுகள்\n7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசென்னை, மதுரை, கோவையில் பரவலாக மழை \n14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nபிரான்ஸ் தேசத்தில் நண்பர்களுடன் சிவகார்த்திகேயன்\n50 சவரன் நகைகள் கொள்ளை : புழலில் பூட்டியிருந்த வீட்டில் கைவரிசை\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\nகடத்தப்பட்ட நபரை ஏழு நிமிடத்திற்குள் தேடிப் பிடித்த போலீஸ்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜம்முவில் 144 தடை தளர்வு - பள்ளி, கல்லூரிகள் திறப்பு\nமகளை கொன்றுவிட்டு டி.வி நடிகை தற்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/vishakan?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T18:07:12Z", "digest": "sha1:AZT4B67NRXEQR35OAQL3FS3KHQPNQYM7", "length": 3256, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | vishakan", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nரஜினிகாந்த் மருமகன் பாஸ்போர்ட், பணம் லண்டனில் திருட்டு\nரஜினிகாந்த் மருமகன் பாஸ்போர்ட், பணம் லண்டனில் திருட்டு\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary_4040.html", "date_download": "2019-10-20T17:14:21Z", "digest": "sha1:Z7JG5MZT2XJ323AOPLC6LH725J5MWXTU", "length": 20502, "nlines": 371, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் 4040 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், āḷ, திவ், நாமதீப, āḻi, āḷvār, māṭun, ஆள்வாரிலிமாடு, āḷin, wall, ஆவினன்குடி, வ்யா, குருகூர்ப்பள்ளு, நாநார்த்த, ஆழித்தேர், temple", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, அக்டோபர் 20, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வா��ும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள் தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » பக்கம் 4040\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 4040\nn. cf. ஆவியர். (அக. நி.)\nமுருகக்கடவுளின் படைவீடுகளில் ஒன்றான பழனி க்ஷேத்திரம். ஆவினன்குடி அசைதலு முரியன் (திருமுரு. 176).\nதிருநாளுக்கு முன்பு அங்குரார்ப்பணஞ் செய்யும் திருவிழா. (திவ். திருப்பல். 3, வ்யா.)\nதலைவன். திருவான்பட்டி யாண்டார்க்கு நம் ஆழ்விக்கு (S. I. I. V, 84).\nஅதிக ஆழமில்லாத நீர்நிலை. மேல வாழங்காலெனக்கு முதல் நீச்சே (குருகூர்ப்பள்ளு, பக். 7).\nசக்கராயுத வடிவமான திருவாரூர்த் தேர். ஆழித்தேர் வித்தகனை (தேவா. 699, 7).\nஅதிவேகமாய். தடையற்றால் ஆழிமூழையாய்ச் செல்லத் தட்டில்லையிறே (திவ். திருநெடுந். 19, வ்யா.).\nகடலிற்பேராழத்தை அறியஉதவுங் கயிறு. (M. Navi. 71)\nஏமாற்று வேலை. (மதி. கள. ii, 72.)\nபட்டிமாடு. ஆள்வாரிலிமாடாவேனோ (திருவாச. 21, 7).\nஆலாபனம். வண்டினங்கள் ஆளம்வைக்கு மரங்கமே (திவ். பெரியாழ். 4, 8, 6).\nமனித சஞ்சாரத்தாலுண்டாஞ் சந்தடி. ஆளரவஞ் சற்றே யடங்கியபின் (பத்ம. தென்றல்விடு. 122).\nமீன்வகை. கோளையாள லொஞ்சான் பஞ்சான் (குருகூர்ப்பள்ளு, பக். 7).\nதனிமை. இக்காமநோய்க்குத் துணையாவதோர் ஆளுறுதியிலே (கலித். 144, உரை.)\nஅடிமை. ஆளராய்த் தொழுவாரு மமரர்கள் (திவ். திருவாய். 9, 3, 10).\nகிராமத்தில் பரம்பரையாகப் பாகவுரிமையுள்ளவன். (R. T.)\nபக்கம் 4040 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், āḷ, திவ், நாமதீப, āḻi, āḷvār, māṭun, ஆள்வாரிலிமாடு, āḷin, wall, ஆவினன்குடி, வ்யா, குருகூர்ப்பள்ளு, நாநார்த்த, ஆழித்தேர், temple\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/10016-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-20T17:28:01Z", "digest": "sha1:NO2L52MLYQBPYCSG2RJ3GLVFSRLCIP33", "length": 42870, "nlines": 393, "source_domain": "www.topelearn.com", "title": "இலங்கை அணியை மீளக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஇலங்கை அணியை மீளக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும்\nவெற்றியீட்டுவதை விடவும் இலங்கை அணியை மீண்டும் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் பந்துல வர்ணபுர கூறியுள்ளார்.\nஇன்று காலை ஸ்போட்ஸ் பெஸ்ட் நடத்திய விசேட கலந்துரையாடலில் பங்கேற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.\nஇலங்கை அணியின் தற்போதைய நிலையை விடவும் இங்கிலாந்து அணியின் நிலை சிறப்பானது. இதனால், அவர்களை வெற்றிகொள்வது சிரமமானது. நாட்டு மக்கள் இலங்கை அணி மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப வேண்டும். போட்டிகளில் வெற்றியீட்ட முடியாமல் போகின்றமை பரவாயில்லை. தோல்வியடைந்தாலும் பரவாயில்லை. எனினும், தோல்வியடைவதில் ஒரு சீர்தன்மை இருத்தல் வேண்டும். ஏதாவதொரு காரணம் இருக்க வேண்டும். நம்பிக்கை இருக்க வேண்டும். ஆம். நாம் அன்று இருந்ததை விடவும் இன்று வளர்ச்சிப்பாதையில் இருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். தலைமைப் பொறுப்பு, துடுப்பாட்டம், களத்தடுப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்கள் தொடர்பிலுமே நான் இங்கு குறிப்பிடுகிறேன். வெற்றியீட்டுவதை ஒரு புரம் வைத்துவிட்டு இதனை முதலில் செய்ய வேண்டும் என நான் நினைக்கின்றேன் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் பந்துல வர்ணபுர தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, இங்கிலாந்து அணியின் பலவீனங்கள் தொடர்பிலும் பந்துல வர்ணபுர கருத்துத் தெரிவித்தார்.\nசொந்த மண்ணில் நாம் விளையாடுகிறோம். எனவே, எமக்கே அதிக சாதகங்கள் இருக்கின்றன. எமது ஆடுகளங்களில் அவர்களால் பிரகாசிக்க முடியாது என எமக்கு தெரியும். அதனை நாம் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும். அந்த வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் அணித்தலைவர், பயிற்றுவிப்பாளர் உள்ளிட்ட அணியின் சிரேஷ்ட வீரர்கள் கலந்தாலோசிக்க வேண்டும். அவர்களுடைய குறைபாடு என்ன என்பது தொடர்பிலான விளக்கமொன்று எமக்கு இருக்க வேண்டும். இங்கிலாந்து வீரர்களின் சுழற்பந்துவீச்சு சவாலானது என நாம் அன்று கூறினோம். எனினும், இன்று எமக்கு இருக்கும் சவால்கள் தொடர்பில் நாம் அறிவோம். அவர்களின் வேகப்பந்து வீச்சுக்கு முகங்கொடுப்பதே எமக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய சவால். அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். எமது சுழற்பந்துவீச்சாளர்களுடன் சர்வதேச ஒருநாள், சர்வதேச இருபதுக்கு 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு நாம் தயாராக வேண்டும். ஒருவர் இருவரை மட���டும் மாற்றியமைத்து மூன்று வகையான போட்டிகளுக்குமான வீரர்களை தயார்படுத்தல் வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை\nகிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்\nபாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி\n19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அர\nஇலங்கை விளையாட்டு வீரர்களுக்கு சங்கக்காரவின் ஆலோசனை\nசர்வதேச கிரக்கெட் விளையாட்டின் ஊழல் சம்பவங்களில் 4\nமெத்திவ்ஸின் சதத்துடன் 264 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை அணி\nஇன்று இடம்பெறுகின்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்\nஇலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் லீட்ஸ் மைதானத்தில் இன்\nWorld Cup 2019 - பங்களாதேஷ் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி\nபங்களாதேஷ் அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்\nமேற்கிந்திய தீவுகளை 23 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிர\nWorld cup 2019 - மேற்கிந்திய தீவுகள் அணியை வெளுத்து வாங்கியது பங்களாதேஷ்\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதி\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையே நேற்று\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான இர\nஉலகக்கிண்ணத்தில் பங்கேற்கும் இலங்கை அணிக்கான உத்தியோகப்பூர்வ சீருடை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அ\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nதிமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் க\nIPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி\nஇந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய\nஇலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை\nவாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை டெஸ\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார\nஇலங்கை தென்னாபிரிக்க மூன்றாவது ரி20 இல் தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nஇலங்கை 225 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐ\nஇலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங் நாட்டுக்கு அழைப்பு\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 0\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் வெற்றியிலக்கு 252\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருந\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை அணி 154 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\nஇலங்கை கிரிக்கெட்டின் தேர்தல் இன்று\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இன்னும் சற்றுநே\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தன\n191 ஓட்டங்களுடன் இலங்கை அணி சுருண்டது\nஇலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்ற\nஇன்று இலங்கை - தென��ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇலங்கை கிரிக்கட் தேர்தலுக்கான 2 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்ப\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் பெப்ரவரி மாதம் 21ம் த\nஇலங்கை அணி வெற்றி பெற 365 ஓட்டங்கள் இலக்கு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nஇலங்கை அணி வீரர்களுக்கு அபராதம்\nநியூஸிலாந்து Bay-Oval மைதானத்தில், நேற்று நடந்த நி\nஇலங்கை அணி 372 ஓட்டங்களை பெறுமா\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\n104 ஓட்டங்களுடன் இலங்கை அணி\nஇலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கு அபராதம்\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவி\nமூன்றாவது முறையாக சாம்பியனானது இலங்கை\nஆசிய வளர்முக அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஇலங்கை அணிக்கு தலைவராக லசித் மாலிங்க\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இடம\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் லெவிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கி\nஇலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்ஸன்\nஅவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் விக்கட் கா\nபொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்: இலங்கை குழாம் நாடு திரும்பியது\nஒன்பதாவது பொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்பில் பங்க\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை அணிக்கு அபார வெற்றி\nஇங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பொறுப்பாளர் பியல் நந்தன திஸாநாயக்க ���ைது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பொறுப்பாளரான\nஇலங்கை அணியின் தலைமை பதவிக்கு திஸர பெரேரா\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒற்றை சர்வதேச இருபதுக்கு 20\nஇலங்கை தொடர் தோல்வி; வென்றது இங்கிலாந்து\nஇலங்கை அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் த\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி சம்பவம் சைபர் தாக்குதல் இல்லை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரி\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nஇளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கை வென்றுள்ள முதல் பதக்கம்\nஆர்ஜெண்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸ் (Buenos Aires) நகர\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்ட\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் த\n40 ஆண்டுகளின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்\nஐ.நா. சபையின் கொள்கைகள் சீர்திருத்தப்பட வேண்டும்\nஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகள் சீர்த்திருத்தப்பட\nஇளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை இலங்கை பதிவு செய்தது\n19 வயதிற்குட்பட்ட இளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்க\nமீண்டும் இலங்கை அணியின் தலைவராக சந்திமால்\nஇலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க த\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன\nஇலங்கை அணி நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nஇலங்கை அணியின் தலைவராக சுரங்க லக்மால் நியமிப்பு\nதென் ஆபிரிக்க அணியுடன் அடுத்து நடைபெற உள்ள இரண்டு\n2 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் மூவர் கலந்து கொள்ள தடை\nதினேஷ் சந்திமால், சந்திக ஹதுருசிங்க மற்றும் அசங்க\n4 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றி\nமேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிய\nஇலங்கை அணித் தலைவர் சந்திமாலுக்கு போட்டித் தடை\nபந்தை சேதப்படுத்தியதில் குற்றவாளியாகக் காணப்பட்���\n4ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 334/8\nவெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போ\nஇலங்கை கிரிக்கெட் வாரிய பதவி வேண்டாம் என மறுத்த முரளிதரன்\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் அளிக்கப்பட்ட ஆலோ\n03 ஆம் நாள் ஆட்ட நேர நிறைவில் இலங்கை 34/1\nஇலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி - 253 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் ஸ்டெயின் இடம்பிடித்தார்\nஇலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nஹஷான் திலகரத்ன இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமனம்\nஇலங்கை கிரிக்கட் அணியின் 19 வயதின் கீழ் உள்ள பிர\nஉலக லெவன் அணியை வீழ்த்தியது வெஸ்ட்இண்டீஸ்\nஐசிசி உலக லெவன் அணியுடனான டி20 போட்டியில் வெஸ்ட்\nவடகொரியாவின் அணு ஆயுதங்கள் கட்டாயம் அழிக்கப்பட வேண்டும்\nவடகொரியாவின் அணு ஆயுதங்கள் கட்டாயம் அழிக்கப்பட வ\nலிவர்பூல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ரியல் மாட்ரிட்\nஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷி\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் அதிகரிப்பு\n2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வ\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு 04 பேர் வேட்பு மனு தாக்கல்\nஇம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்க\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க குழு நியமனம்\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தலை எதிர்வரும் 31ம் திக\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன\nகிரேம் லேப்ரோய் இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழு தலைவராக நியமனம்\nஇலங்கை கிரிக்கட்டின் தெரிவுக்குழு தலைவராக கிரேம்\nபஞ்சாப் அணியை எளிதில் வீழ்த்தியது பெங்களூர் அணி\nஇந்தூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் துல்லியமான பந்\nடெல்லி அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது ஐதராபாத்\nடெல்லியில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெ\nT20 தரவரிசையில் இலங்கை பின்னடைவை சந்தித்துள��ளது (நாடுகளின் தரவரிசைகள் இணைப்பு)\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான தரவரிசையில் 8\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன தற்காலிக இடைக்கால நிர்வாக குழு அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பிற்போடப்பட்ட\nமுதன்முறையாக பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை சாதித்துள்ளது\nஇலங்கை விளையாட்டுத்துறை வரலாற்றில் முதன்மு\nஇலங்கை கிரிக்கட்டின் களத்தடுப்பு பயிற்சியாளர், நிக் பொதாஸ் பதவி விலகல்\nஇலங்கை கிரிக்கட்டின் களத்தடுப்பு பயிற்சியாளராக பணி\nமற்றுமொரு வெண்கலப் பதக்கம் வென்றது இலங்கை\nஅனுஷா கொடிதுவக்கு 21 வது பொதுநலவாய விளையாட்டு வி\nவௌ்ளிப் பதக்கத்தை வென்றது இலங்கை\nஅவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 21 ஆவது பொதுநலவ\nபாகிஸ்தானை சுருட்டி வெற்றியீட்டியது இலங்கை மகளிர் அணி\nபாகிஸ்தான் மகளிர் அணியை 72 ஓட்டங்களுக்கு கட்\nமுதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nஇலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக சுரேஸ் சுப்ரமணியம் தெரிவு\n9 வருடங்களின் பின்னர் இன்று (23) நடைபெற்ற தேசிய ஒல\nஇருபதுக்கு 20 தொடரை இலங்கை அணி கைப்பற்றிக்கொண்டது\nஇலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஇலங்கை அணியின் தலைவராக மீண்டும் அஞ்சலோ மெத்திவ்ஸ்\nஇலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக அஞ்சலோ மெத்திவ்ஸ்\nசெஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற இலங்கை யுவதி\nசர்வதேச செஸ் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிரு\nமஹேல ஜயவர்தனவின் இறுதி டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது 15 seconds ago\nIPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி\nஇலங்கை – இங்கிலாந்து முதல் போட்டி இன்று 21 seconds ago\nபாதங்களில் எரிச்சல் அதிகமா இருக்கா அதை நொடியில் தடுக்க சில டிப்ஸ் 2 minutes ago\nசெஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற இலங்கை யுவதி 3 minutes ago\nஅதிகமாக சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் ஆபத்து 3 minutes ago\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உல�� சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/942081", "date_download": "2019-10-20T16:17:18Z", "digest": "sha1:QHVHT2R24MOI42V3474PTJK7LXDA342R", "length": 11585, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "இரிடியம் தருவதாக கூறி பணம் மோசடி குமரியில் கைதானவர்கள் மேலும் பலரிடம் கைவரிசை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇரிடியம் தருவதாக கூறி பணம் மோசடி குமரியில் கைதானவர்கள் மேலும் பலரிடம் கைவரிசை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு\nநாகர்கோவில், ஜூன் 19: கன்னியாகுமரி, அஞ்சுகிராமம் பகுதிகளில் ஒரு கும்பல் இரிடியம் தருவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்து வருவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதன் பேரில் இன்ஸ்பெக்டர் சித்தார்த் சங்கர்ராய், தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் சாம்சன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் விசாரணையில் இறங்கினர். இதில் கடைசியாக கன்னியாகுமரி சுவாமிநாதபுரத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் அரவிந்த் (30) என்பவர் பணம் கொடுத்து ஏமாந்து இருந்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், இந்த மோசடியில் ஈடுபட்டதாக சுசீந்திரம் அருகே உள்ள மணிக்கட்டி பொட்டல் சீயோன்புரம் பகுதியை சேர்ந்த ஜாண் ஆல்வின் பிரபு என்ற கள்ளன் பிரபு, கோட்டார் கணேசபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்ற சதீஷ் (39), தேனி மாவட்டம் குமுளி வண்டி பெரியார் பகுதியை சேர்ந்த நாகராஜன் (42) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nகைதானவர்களில் ஜாண் ஆல்வின் பிரபு மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. இவர் போலீஸ் ரவுடி பட்டியலிலும் இருந்து வந்துள்ளார். குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, சென்னையிலும் இவர்கள் மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது. மோசடி பணத்தில் ஜாண் ஆல்வின் பிரபு பிரமாண்டமாக வீடு கட்டி உள்ளார். காரும் வாங்கி இருக்கிறார். இவர் காதல் திருமணம் செய்தவர் ஆவார். இந்த சம்பவத்தின் மூளையாக செயல்பட்டு, வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பேசி உள்ளார். அதிகளவில் பணம் வைத்து பூஜை காரியங்களில் நம்பிக்கை உள்ளவர்களை நோட்டமிட்டு, அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பேசி பணத்தை வாங்கி உள்ளனர். வெறும் பித்தளை கலசம், செம்பு கலசங்களை காட்டியும், புகைப்படங்களை காட்டியும் நம்ப வைத்துள்ளனர். ரூ.40 லட்சம் வரை இவர்கள் மோசடி செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறி உள்ளனர். எனவே அதிகளவில் புகார்கள் வரும் என்பதால், தேவைப்படும் பட்சத்தில் கைதாகி உள்ள நபர்களை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.\nகுளச்சலில் சேகரிக்கப்பட்ட 2670 கிலோ பிளாஸ்டிக் சிமெண்ட் ஆலைக்கு வழங்கல்\nபெண் தீக்குளிக்க முயன்ற விவகாரம் ஆதிவாசிகள் மகா சபா கலெக்டரிடம் புகார் தூண்டிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை\n3 பேர் மீது வழக்குபதிவு போலி ஆவணம் தயாரித்து ₹ 1 கோடி மோசடி\nஅஞ்சுகிராமத்தில் மர்ம பையால் பரபரப்பு\nமு.க.ஸ்டாலின் தலைமையிலான அணியை ஆட்சி கட்டிலில் அமர்த்துவது நமது கடமை பாலபிரஜாபதி அடிகள் பேட்டி\nமுதல் முறையாக பேவர் பிளாக் அறிமுகம் குமரியில் நெடுஞ்சாலைகளை சீரமைக்க ₹20 கோடி ஒதுக்கீடு விரைவில் பணிகள் தொடங்க திட்டம்\nபார்வதிபுரம் முதல் ஒழுகினசேரி வரை நிறுத்தப்பட்ட வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் திணறிய நாகர்கோவில் மழை வெள்ளம் தேங்கும் சாலைகளை மாநகராட்சி கண்டுகொள்ளுமா\nஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரியில் உலக விபத்து விழிப்புணர்வு தின உறுதிமொழி\nநாகர்கோவிலில் அனுமதியின்றி மணல் கடத்திய லாரி பறிமுதல் 3 பேர் கைது\nகுமரி மாவட்டத்தில் இதுவரை 5.21 லட்சம் வாக்காளர் விபரங்கள் சரிபார்ப்பு கிள்ளியூர் தொகுதியில் 43 ஆயிரம் பேர் மட்டுமே சரிபார்த்தனர்\n× RELATED குளச்சலில் சேகரிக்கப்பட்ட 2670 கிலோ பிளாஸ்டிக் சிமெண்ட் ஆலைக்கு வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sharechat.com/profile/dmk_tnagar", "date_download": "2019-10-20T17:43:32Z", "digest": "sha1:NSXRUHEYQXLUFSB7XVGM2ZYP43NNPODK", "length": 5074, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "DMK T. Nagar - ShareChat - Dravida Munnetra Kazhagam's official Sharechat account for T. Nagar Assembly Constituency.", "raw_content": "\nஇந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி https://www.youtube.com/watch\nஆட்டோமொபைல் துறையில் பல லட்சம் தொழிலாளர்கள் நிரந்தரமாக வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது உண்மையா https://www.youtube.com/watch\nகடந்த சில ஆண்டுகளாக புதிய தொழில் நிறுவனங்கள் எதுவும் தமிழகத்தில் தொடங்கப்படவில்லையே ஏன் https://www.youtube.com/watch\nஆட்டோ மொபைல் துறையின் வீழ்ச்சி மாநகரத்திற்கு மட்டுமான பாதிப்பாக சித்தரிக்கப்படுவது ஏற்புடையதா https://www.youtube.com/watch\nதிமுக-வின் தலைவராக தளபதி மு.க.ஸ்டாலின் ஓராண்டு நிறைவு https://www.youtube.com/watch\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-10-20T17:48:57Z", "digest": "sha1:53XMQVIA7OHC7R7PXIT5PNPL6UFE7WNH", "length": 25763, "nlines": 303, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹேகியா சோபியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹேகியா சோபியாவின் ஒரு தோற்றம்\nகாண்ஸ்டாண்டிநோபுள் (இன்றைய இசுதான்புல், துருக்கி)\nஇசிடோர் மைலீட்டசு (Isidore of Miletus)\nகீழை மரபுவழிப் பெருங்கோவில்: கி.பி. 537–1204\nஉரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் (1204–1261)\nகிழக்கு மரபுவழிப் பெருங்கோவில்: கி.பி. 1261–1453\nஉதுமானியப் பேரரசு சார்ந்த இசுலாமியத் தொழுகையிடம்: கி.பி. 1453–1931\n537; 1482 ஆண்டுகளுக்கு முன்னர் (537)\nஹேகியா சோபியா (/ˈhɑː.ɪə soʊˈfi.ə/; கிரேக்க மொழி: Ἁγία Σοφία, \"புனித ஞானம்\"; இலத்தீன்: Sancta Sophia / Sancta Sapientia; துருக்கியம்: Ayasofya) துருக்கியின் தலைநகரமான இஸ்தான்புல்லில் உள்ளது. முன்னர் கிழக்கத்திய மரபுவழிக் கிறித்தவப் பிரிவினரின் பெருங்கோவிலாக விளங்கிய இது, பின்னர் 1453 இல், மசூதியாக மாற்றப்பட்டது. 1935 ஆம் ஆண்டில் இது ஒரு அருங்காட்சியகம் ஆக்கப்பட்டு, அயசோஃப்யா அருங்காட்சியகம் என அழைக்கப்படுகின்றது. இது உலகின் சிறந்த கட்டிடங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகின்றது. எட்டாவது அதிசயம் என வர்ணிக்கப்படும் கட்டிடங்களில் இதுவும் ஒன்று. ஓட்டோமான் பேரரசு நிகழ்த்திய படையெடுப்பைத் தொடர்ந்து காண்ஸ்டாண்டிநோபுள் வீழ்ச்சியுற்றபோது, இப்பெருங்கோவிலை ஓட்டோமான்கள் கைப்பற்றினர். இதன் விளைவாகக் கிறித்தவம் நலிவடையத் தொடங்கியது.\nஹேகியா சோபியா, இஸ்தான்புல், துருக்கி, ஜூன் 1994\nஹேகியா சோபியாவின் உட்தோற்றம், இஸ்தான்புல், துருக்கி, ஜூன் 1994\n1 தொடக்க கால வரலாறு\n1.1 தொடக்க காலக் கோவில் அர்ப்பணம்\nஇக்கட்டடத்தை உருவாக்கும் பணி கி.பி. 532-537இல் நடந்தது. அதிலிருந்து கி.பி. 1453ஆம் ஆண்டுவரை அக்கட்டடம் கீழை மரபுவழித் திருச்சபையின் பெருங்கோவிலாகவும், திருச்சபை முதுமுதல்வரின் ஆட்சியிருக்கையாகவும் விளங்கியது.[1] கி.பி. 1204–1261 காலகட்டத்தில் மட்டும் அப்பெருங்கோவில் உரோமன் கத்தோலிக்க இலத்தீன் பிரிவினரின் கையகம் வந்தது. உரோமைப் பேரரசின் கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிக்கு மாறியது.\nஓட்டொமான் பேரரசு (உதுமானியப் பேரரசு இக்கோவிலைக் கைப்பற்றியது 1453இல் ஆகும். கிறித்தவ சமயத்தின் போதனைகளை விளக்கும் விதத்தில் அக்கோவிலில் எண்ணிறந்த கலை ஓவியங்கள் இருந்தன. அவற்றை இசுலாமிய ஆளுநர்கள் பெரும்பாலும் அழித்துவிட்டனர். அல்லது அக்கலை ஓவியங்களுக்கு மேலே இசுலாமியக் கலை அமைப்புகளைத் திணித்தனர். ஹாகியா சோபியா ஒரு முசுலிம் தொழுகைக் கூடமாக மாற்றப்பட்டது.\n1453–1931 ஆண்டுக்காலத்தில் முசுலிம் தொழுகைக் கூடமாகச் செயல்பட்ட ஹாகியா சோபியா கட்டடம் சமயச் சார்பற்ற கட்டடமாக மாற்றப்பட்டது. 1935ஆம் ஆண்டு பெப்ருவரி 1ஆம் நாளிலிருந்து அது ஒரு கலைக்கூடமாக மாற்றப்பட்டது.[2]\nதொடக்க காலக் கோவில் அர்ப்பணம்[தொகு]\nஆறாம் நூற்றாண்டில் ஹாகியா சோபியா பெருங்கோவில் கட்டப்பட்டபோது அதற்கு அளிக்கப்பட்ட கிரேக்கப் பெயர் ”Ναός τῆς Ἁγίας τοῦ Θεοῦ Σοφίας” (Shrine of the Holy Wisdom of God = ”இறைவனின் தூய ஞானத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட திருத்தலம்”). கிறித்தவக் கொள்கைப்படி, கடவுளின் ஞானமாக விளங்குபவர் கடவுளின் வார்த்தை ஆவார். அவரே மனிதராக இவ்வுலகில் உருவெடுத்த இயேசு கிறித்து ஆவார்.[3] இயேசு கிறித்து மனிதராகப் பிறந்த விழா திசம்பர் 25ஆம் நாள் கொண்டாடப்பட்டது.[3]\nஇக்கோவில் சுருக்கமாக “புனித ஞானம்” (கிரேக்கம்: ஹாகியா சோபியா; இலத்தீன்: Sancta Sophia) என்று அழைக்கப்பட்டது.[4][5]\nஹாகியா சோபியா கோவிலின் குவிமாடம் உலகப் புகழ் பெற்றது. பிரமாண்டமாக அமைந்துள்ள அக்குவிமாடம் பைசான்சிய கலைக்கு உன்னத எடுத்துக்காட்டாக விளங்குகிறது.[6]அது கட்டடக் கலையின் போக்கையே மாற்றியதாகக் கருதப்படுகிறது.[7]ஏறக்குறைய ஆயிரம் ஆண்டளவாக இக்கோவில் உலகனைத்திலுமுள்ள எல்லாக் கிறித்தவக் கோவில்களிலும் மிகப் பெரிய பெருங்கோவிலாக விளங்கியது. 1520இல் எசுப்பானியா நாட்டு செவீயா பெருங்கோவில் (Seville) கட்டப்பட்ட வரை ஹாகியா சோபியா கோவில் பரப்பளவில் முதலிடம் பெற்றது.\nசூன் 2011 தேதிகளைப் பயன்படுத்து\nகிரேக்க மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇலத்தீன் வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2019, 22:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/srilanka/04/209979", "date_download": "2019-10-20T18:04:30Z", "digest": "sha1:BGAUA4Z2HGUXLG4M7PNWHBCFCCZD6PXZ", "length": 7399, "nlines": 62, "source_domain": "www.canadamirror.com", "title": "வவுனியாவில் மீட்கப்பட்ட மோட்டார��� வெடிகுண்டுகள்! - Canadamirror", "raw_content": "\nஇந்தோனேஷியா அதிபராக 2 வது முறையாகவும் பதவியேற்ற ஜோகோ விடுடு\nஎங்கும் தரிக்காமல் 19 மணி நேர பயணத்தை நிறைவு செய்த விமானம்\n14 வருட காதலியை கரம்பிடித்த உலகின் மிக முக்கிய பிரபலம்\nசெல்லமாக வளர்ந்த நாயின் அறுவை சிகிச்சைக்காக ஒரு தம்பதியினர் செய்த நெகிழ்ச்சி செயல்\nசிரியாவிலிருந்து விலகும் அமெரிக்க படைகளின் அடுத்த திட்டம் : தகவலை வெளியிட்ட மார்க் எஸ்பர்\nகனடாவில் மாயமான இளம்பெண் தொடர்பில் பொலிஸார் புகைப்படத்துடன் வெளியிட்ட தகவல்\nதாய் சிங்கத்தின் பின்பக்கமாக வந்து பயம் காட்டிய குட்டிச் சிங்கம்\nஅடுத்த 18 மாதங்களில் 3 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்த திட்டம்\nகனடாவை உலுக்கிய இரட்டை கொலை வழக்கு குற்றவாளிக்கு நீதிமன்றம் விடுத்த கடுமையான தண்டனை\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nவவுனியாவில் மீட்கப்பட்ட மோட்டார் வெடிகுண்டுகள்\nவவுனியா நெடுங்கேணியில் நேற்று மாலை விறகு வெட்ட காட்டுக்குச் சென்ற இருவர் வெடிக்காத நிலையில் இரண்டு மோட்டார் குண்டுகளை அவதானித்துள்ளனர்.\nஇதையடுத்து நெடுங்கேணி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு அக் குண்டுகளை செயலிழக்கச் செய்வதற்கு விஷேட அதிரடிப்படையினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநேற்று மாலை 4மணியளவில் நெடுங்கேணி ஜயனார் கோவிலுக்கு பின்புறமுள்ள காட்டுப்பகுதிக்கு இருவர் விறகு வெட்டுவதற்குச் சென்றுள்ளனர்.\nஇந்நிலையில் மரம் ஒன்றில் இறுகிய நிலையில் இரண்டு மோட்டார் குண்டுகள் வெடிக்காத நிலையில் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து நெடுங்கேணிப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் புளியங்குளம் விஷேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.\nஇதனையடுத்து இன்றைய தினம் நீதிமன்ற அனுமதியைப் பெற்று இரண்டு குண்டுகளையும் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்க��யினை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nஇந்தோனேஷியா அதிபராக 2 வது முறையாகவும் பதவியேற்ற ஜோகோ விடுடு\nஎங்கும் தரிக்காமல் 19 மணி நேர பயணத்தை நிறைவு செய்த விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.internetpolyglot.com/romanian/lesson-4774731210", "date_download": "2019-10-20T16:38:28Z", "digest": "sha1:OXDXGH2KFSQYFM34LYL5YWXNKXVWFCJK", "length": 3251, "nlines": 119, "source_domain": "www.internetpolyglot.com", "title": "புவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Geografia: nchi, Majiji… | Detalii lectie (Tamil - Swahili) - Internet Polyglot", "raw_content": "\nபுவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Geografia: nchi, Majiji…\nபுவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Geografia: nchi, Majiji…\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Jua dunia pale unakaa\n0 0 (ஒருவரின்) நாடு Utaifa\n0 0 அமெரிக்கர் Muamerika\n0 0 அயர்லாந்து Ayalandi\n0 0 ஆங்கிலேயர் Mwingereza\n0 0 இங்கிலாந்து Uingereza\n0 0 இத்தாலியர் Muitaliano\n0 0 ஐக்கிய அமெரிக்கா Marekani\n0 0 கனேடியர் Mkanada\n0 0 கிழக்கத்திய mshariki\n0 0 சுவிட்சர்லாந்து Uswisi\n0 0 ஜப்பானியர் Mjapani\n0 0 ஜெர்மானியர் Mjerumani\n0 0 நெதர்லாந்து Uholanzi\n0 0 பிரெஞ்சுக்காரர் Mfaransa\n0 0 பெல்ஜியம் Belgiji\n0 0 பெல்ஜியர் Mbelgiji\n0 0 போர்ச்சுகல் Ureno\n0 0 மாகாணம் mkoa\n0 0 மாநகரம் jiji\n0 0 மாநிலம் Jimbo\n0 0 மெக்சிகோ வாசி Mmeksiko\n0 0 மெக்ஸிக்கோ Meksiko\n0 0 மொராக்கோ Moroko\n0 0 மொராக்கோ வாசி Mmoroko\n0 0 மேற்கத்திய magharibi\n0 0 ஸ்வீடன் நாட்டவர் Msuideni\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/10153138/1227103/pugalenthi-says-admk-does-not-get-a-double-leaf-symbol.vpf", "date_download": "2019-10-20T18:04:18Z", "digest": "sha1:WRVAWTUKITXAS6XKWI5JK4UF6E4KYZ4R", "length": 15490, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது- புகழேந்தி பேட்டி || pugalenthi says admk does not get a double leaf symbol", "raw_content": "\nசென்னை 20-10-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஅ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது- புகழேந்தி பேட்டி\nஅ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்று கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். #pugalenthi #admkleaf #edappadipalanisamy\nஅ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்று கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். #pugalenthi #admkleaf #edappadipalanisamy\nகர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி இன்று நிருபரிடம் கூறியதாவது:-\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் உள்ள அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை ��ின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை எதிர்த்து சசிகலா மற்றும் தினகரன் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு விசாரணை முடிந்து தீர்ப்பு வர உள்ளது.\nஇந்த இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை 4 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே 4 வாரங்களுக்குள் தீர்ப்பு வரவேண்டும். தீர்ப்பு வந்தாலும் இரட்டை இலை சின்னம் அவர்களுக்கு கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.\nஎங்களுக்கு சின்னமே இல்லை என்று கேலி செய்தவர்களுக்கு சின்னம் கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாகி விட்டது. இப்போது இரட்டை இலை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.\nஇரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும். அப்படி கிடைக்கவில்லை என்றால் குக்கர் சின்னத்தை மீண்டும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்துக்கு ஏற்படும்.\nஎந்த காலத்திலும் அ.தி.மு.க.வுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணையாது.\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் | புகழேந்தி | இரட்டை இலை வழக்கு | அதிமுக | எடப்பாடி பழனிசாமி\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nதமிழ்மொழி அழகானது : தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் - பிரதமர் மோடி\nஇலவச மின்சாரம்: நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பாஜக-வுக்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்\nஇன்னும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்- வானிலை மையம் தகவல்\nநாளை ஓட்டுப்பதிவு: நாங்குநேரி, விக்கிரவாண்டியில் துணை ராணுவம் குவிப்பு\nபீரங்கி குண்டுகள் தாக்குதல் மூலம் பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு: ராணுவ தளபதி பிபின் ராவத்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவ�� தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nகுடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலுக்கு பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/auth8459.html?sort=price", "date_download": "2019-10-20T17:25:34Z", "digest": "sha1:4WRF2POO6PG32JILXWNZJ4BKM5WUQRMT", "length": 5508, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nஹாரிபாட்டர் எழுத்தாளர் ஜே.கே. ரோலிங் ரீடர்ஸ் டைஜஸ்ட் உருவான கதை சானியா மிர்சா\nம. லெனின் ம. லெனின் ம. லெனின்\nஉலகின் ஒப்பற்ற கட்டடக்கலைப் படைப்புகள் 1000 கேள்வி - பதில்கள் ஜார்ஸ் வாஷிங்டன் கம்ப்யூட்டர் தொழில்கள் - பாகம் 1\nம. லெனின் ம. லெனின் ம. லெனின்\nமன இறுக்கத்தை வெல்லுங்கள் கார்வர் கதை கேளுங்கள் தன்னம்பிக்கையாளர்கள்\nம. லெனின் ம. லெனின் ம. லெனின்\nவீடு கட்டுபவர்களுக்கு ஐடியா அண்ணாசாமியின் ஒரு 100 யோசனைகள் உலகை நீ ஆளலாம் தன்னம்பிக்கை\nம. லெனின் ம. லெனின் ம. லெனின்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/03/child-death.html", "date_download": "2019-10-20T17:44:23Z", "digest": "sha1:OSP5V2KK4Z2HOUAQFRVEGPK6JMGCANQF", "length": 12678, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "குருதி மாற்றி ஏற்றியதால் மட்டக்களப்பில் 9 வயது சிறுவன் பலி - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / குருதி மாற்றி ஏற்றியதால் ம��்டக்களப்பில் 9 வயது சிறுவன் பலி\nகுருதி மாற்றி ஏற்றியதால் மட்டக்களப்பில் 9 வயது சிறுவன் பலி\nநிலா நிலான் March 25, 2019 மட்டக்களப்பு\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு குருதி மாற்றி ஏற்றப்பட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த ஜெயக்காந்தன் விதுலஷ்சன் (வயது – 9) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.\nசிறுவன், கடந்த முதலாம் திகதி விபத்தில் காயமடைந்த நிலையில் செங்கலடி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.\nபின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதன்போது அவருக்கு குருதி இழப்பு ஏற்பட்டதாக குருதி ஏற்றப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து குணமடைந்து வந்த சிறுவன் மீண்டும் நோய்வாய்ப்பட்டுள்ளார். அதன்பின்னர் அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றியுள்ளனர். இதன்போது சிறுவனின் கிட்னி பகுதியில் குருதிக் கசிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து கடந்த 17ஆம் திகதி சிறுவன் அசைவற்று காணப்பட்டதை அவதானித்த பெற்றோர், மருத்துவரிடம் இது தொடர்பில் தெரிவித்துள்னர்.\nஇதன்போதே சிறுவனுக்கு தவறான முறையில் குருதி ஏற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் குருதி குறூப் மாற்றி ஏற்றியதாலேயே கிட்னி இரண்டும் பாதிக்கப்பட்டதாக மருத்துவர் தம்மிடம் கூறியதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விடயம் தொடர்பாக தெரிவித்த சிறுவனின் தந்தை “மகனுக்கு குருதி ஏற்ற வேண்டிய தேவை இல்லாத போதிலும் அந்த பெண் மருத்துவர் மற்றும் பெண் தாதியர்கள் வேறு நோயாளிக்கு ஏற்ற வேண்டிய குருதியை எனது மகனுக்கு ஏற்றியுள்ளனர். இதனால் எனது மகன் கிட்னி பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.\nஇதனையடுத்து உடற்கூற்றுப் பரிசோதனை இடம்பெற்ற பின்னர், குருதி மாற்றி ஏற்றப்பட்டதால் எனது மகன் உயிரிழந்தார் என்றும் விபத்தால் ஏற்பட்ட காயத்தால் உயிரிழக்கவில்லை என்றும் பொலிஸாரிடம் அறிக்கை வழங்கியுள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.\nபயிலுனர்களாக வரும் மருத்துவர்களனாலேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. எனவே எனது மகனுக்கு நீதிவேண்டும். பிழை செய்தோர் தண்டிக்கப்படவேண்டும்” எனத் தெரிவித்தார்.\nஇதேவேளை இந்த குற்றச்சாட்டு தொடர்பாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் திருமதி கே. கணேசலிங்கத்துடன் தொடர்புகொண்டபோது,\n“கடந்த 19ஆம் திகதி போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த 9 வயதுடைய விதுலஷ்சனின் சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து உடனடியாக அதனுடன் தொடர்புடையவர்கள் அனைவருக்கும் முதலில் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளேன்.\nஅவர்களிடமிருந்து கோரப்பட்ட அந்த விளக்க கடிதம் கிடைத்தவுடன் விசாரணைக்குழு அமைத்து உடன் விசாரணை செய்யப்பட்டு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும். யாராக இருந்தாலும் தவறு இழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” எனப் பதிலளித்தார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஆட்கடத்தல் சாட்சிகள் கூண்டோடு கொலை\nகொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்தில் கொல்லப்பட்டமை தொடர்பிலான முக்கிய சாட்சியான முன்னாள் போராளியொருவர் ...\nஉலகின் நீண்ட நேர இடைவிடா வானூர்தி பயணம் இனி இதுதான்\nஉலகின் மிக நீண்ட இடைவிடா வானூர்திச்சேவை இன்று தொடங்குகிறது ஆமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குவான்ட...\nஐந்து கட்சிகள் இணக்கம்; சற்றுமுன் ஆவணத்தில் கைச்சாத்து\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்...\n அது நடக்கவில்லை கஜேந்திரகுமார் ஆதங்கம்\nஇடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதி���ுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-20T17:25:31Z", "digest": "sha1:25K437XEFYYMMVEQ3H4U3GP3KBRNQ3LV", "length": 10694, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "திஹார் சிறையில் பா.சிதம்பரம் அடைக்கப்பட்டார் |", "raw_content": "\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்டது\nபிரதமர் நரேந்திரமோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nவாழ்வின் பேரழகு நீ : நரேந்திர மோடியின் தமிழ் கவிதை\nதிஹார் சிறையில் பா.சிதம்பரம் அடைக்கப்பட்டார்\nஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடிவழக்கில், 14 நாள் நீதிமன்ற காவலில், திஹார்சிறை எண் 7 ல் தனி அறையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் அடைக்கப்பட்டார்.\nஐ.என்எக்ஸ் மீடியா மோசடிவழக்கில், சிதம்பரம், திஹார் சிறை செல்வதை தடுக்கும் பொருட்டு, அவரது வழக்கறிஞர் குழுவினர் தீவிரமுயற்சி செய்தனர். இதற்காக, சிதம்பரம் அமலாக்கத்துறை கஸ்டடிக்குசெல்ல தயாராக உள்ளதாகவும் நீதிபதி முறையிட்டனர்.\nஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், அமலாக்கத்துறை கைது செய்வதை தடுக்கும்பொருட்டு சிதம்பரம் தாக்கல்செய்த முன்ஜாமின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, எந்தநேரத்திலும், அவரை அமலாக்கத்துறை கைது செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமலாக்கத்துறை, கைதுசெய்வதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனால், சிறப்பு கோர்ட் நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னால், இரண்டுவாய்ப்புகள் தான் இருந்தன. ஒன்று, ஜாமினில் விடுவது அல்லது நீதிமன்ற காவலில் வைப்பது .\nஆனால், சிதம்பரத்தை திஹார் சிறைக்கு அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதி தனது உத்தரவில், ” வழக்கின் தன்மையை கருத்தில்கொண்டும், குற்றத்தின் வகையை ஆராய்ந்தும், ஆரம்பகட்ட நிலையில் விசாரணை உள்ளதால், குற்றவாளியை நீதிமன்ற காவலில்வைக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.\nஉடனடியாக, சிதம்பரம் தரப்பினர், பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபல், சிதம்பரம்,திஹார் சிறைக்கு கண்ணாடியை கொண்டுசெல்லவும், குறிப்பிட்ட மருத்துவ வசதிகள் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். முன்னாள் உள்துறை அமைச்சரான சிதம்பரத்திற்கு, பாதுகாப்பை கருத்தில்கொண்டு கழிப்பறையுடன் கூடிய தனி அறையை ஒதுகக வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப் பட்டது. இந்த இரண்டு கோரிக்கைகளை நீதிபதி ஏற்றுகொண்டார்.\nகார்த்திக்கு சொந்தமான, 54 கோடி ரூபாய் சொத்துக்களை,…\nப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது\nகார்த்திக் சிதம்பரம் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானால் லுக்…\nஇந்திராணி வாக்குமூல சிதம்பரம் சிக்கியது எப்படி.\nசசிகலா உள்ளிட்ட மூன்றுபேர் மீதான தண்டனையை உச்ச…\nமத்திய அரசு கொலீஜியம் பரிந்துரையை திருப்பி…\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nப.சிதம்பரத்தை, உள்ளூர்மக்கள் மட்டுமின� ...\nபாகிஸ்தானின் பொய்ப் பிரசாரத்துக்கு வல ...\nநேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவா� ...\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் ...\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nபிரதமர் நரேந்திரமோடி, பாலிவுட் பிரபலங� ...\nவாழ்வின் பேரழகு நீ : நரேந்திர மோடியின் � ...\nஅரியானா சட்டமன்ற தேர்தல்: பாஜக-விற்கு த ...\n31-ம் தேதி அனைத்து மாவட்ட ங்களிலும் பாரா� ...\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோ� ...\nபள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு\nபள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள ...\nபேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-20T16:09:12Z", "digest": "sha1:PHBVHZXPM2I6Y2BCCQK4WMKC5PFHC5SU", "length": 6972, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "எம்பிக்கள் |", "raw_content": "\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்டது\nபிரதமர் நரேந்திரமோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nவாழ்வின் பேரழகு நீ : நரேந்திர மோடியின் தமிழ் கவிதை\nதமிழக மீனவர்கள் பிரச்சனையில் தி,மு,க எதையும் பெரிதாக செய்யவில்லை; நிர்மலா சீத்தாராமன்\nதமிழக மீனவர்கள் பிரச்சனையில் தி,மு,க எம்பிக்கள் எதையும் பெரிதாக செய்யவில்லை என்று , பாஜக குற்றம்சாட்டியுள்து.பாரதீய ஜனதா,வின் அகில இந்திய செய்தி-தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது ,கடந்த 44ஆண்டுகளாக, ......[Read More…]\nApril,4,11, —\t—\tஅகில இந்திய, எதையும், என்று, எம்பிக்கள், குற்றம்சாட்டியுள்து, சென்னையில், செய்தி தொடர்பாளர், செய்யவில்லை, தமிழக, திமுக, நிர்மலா சீத்தாராமன், பாஜக, பாரதீய ஜனதாவின், பிரச்சனையில், பெரிதாக, மீனவர்கள்\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் எதுவும் செய்ய வில்லை. மத்தியில் ஆட்சிபுரிந்த அரசுகள் தூக்கத்தில் இருந்ததால் காஷ்மீரில் நிலைமை மோசமடைந்தது. ...\nபாஜக-சிவசேனா தொகுதி பங்கீடு சுபம்\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவ ...\nபாஜக மற்றும் சிவசேனா இடையே தொகுதிபங்க� ...\n75 வயசுக்கு மேல ஆனவங்க… வாரிசுகளுக்கு இ� ...\nமகாராஷ்டிர பாஜக தலைவர்களுடன் அமித்ஷா � ...\nதிமுகவை இந்துக்களிடம் இருந்து பிரிக்க ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\n) பாயாச மோடி ஆன கதை\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக� ...\nவேலூர் திமுக கதிர் ஆனந்த் 8,141ஓட்டுக்கள் ...\nஉடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nநீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:\nநீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூல���் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://theekkuchi.com/archives/1335", "date_download": "2019-10-20T16:23:47Z", "digest": "sha1:S5MOXSGCUFJP5NEOBMYPVWWYWZXFNUAH", "length": 8435, "nlines": 73, "source_domain": "theekkuchi.com", "title": "உலகத்திரைப்பட விழாவிற்கு தேர்வான “ஒத்த செருப்பு சைஸ் 7” | Theekkuchi", "raw_content": "\nHomeOthersஉலகத்திரைப்பட விழாவிற்கு தேர்வான “ஒத்த செருப்பு சைஸ் 7”\nஉலகத்திரைப்பட விழாவிற்கு தேர்வான “ஒத்த செருப்பு சைஸ் 7”\nதமிழ் சினிமா தாண்டி உலகம் முழுவதுமிலிருந்து பாராட்டு குவித்து வரும் “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்திற்கு மேலும் ஒரு மகுடம் கிடைத்திருக்கிறது. திரை வரலாற்றில் முக்கியமானதொரு படைப்பாக, உலக சினிமாவை தமிழ் சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்த படைப்பாக, உருவாகி இருக்கும் “ஒத்த செருப்பு சைஸ் 7” பல்வேறு வகையிலும் சினிமா உலகத்தினருக்கு பாடமாக விளங்கி வருகிறது. மேலும் ஒரு படத்தை ரசிகனிடம் கொண்டு சேர்ப்பது எப்படி என்பதை இப்படம் மூலம் பாடமாக எடுத்திருக்கிறார் பார்த்திபன். திரையரங்கில் ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டு வரும் “ஒத்த செருப்பு சைஸ் 7” படம் தற்போது IFFI 2019 உலகத் திரைப்பட திருவிழாவிற்கு 26 படங்களில் ஒன்றாக தேர்வாகியுள்ளது.\nதயாரிப்பாளர், நடிகர், இயக்குநர் பார்த்திபன் இது குறித்து பகிர்ந்து கொண்டபோது,\nதேர்வாளர்களின் அன்பால் நான் நெகிழ்ந்து போயிருக்கிறேன். அவர்கள் தந்த இந்த அடையாளம் “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்திற்கு உலகளவிலான கதவை திறந்து வைத்துள்ளது. இந்தப்படம் ஒரு மனிதன் மட்டுமே நடித்து இயக்கி தயாரித்த படம். ஒரு புது முயற்சி ஆனால் ஒரு மனிதனின் சாதனையாக அடையாளப்படுத்தப்படும் இப்படத்திற்கு பின்னால் சில பெரும்மனிதர்களின் உழைப்பும் அன்பும் அடங்கியிருக்கிறது. அளவில்லாத அன்பின் வழி இசையமைத்த சந்தோஷ் நாராயணின் பாடலும், சத்யாவின் பின்னணி இசையும் மனம் கவர்ந்த ராம்ஜியின் ஒளிப்பதிவும், ரசூல் பூக்குட்டியின் அசாத்திய ஒலிப்பதிவும் இப்படத்திற்கு பெரும்பலமாக அமைந்திருந்தது. இந்தப்படத்தை பராட்டி தங்கள் வாழ்த்துக்கள் மூலம் ரசிகர்களிடம் சேர்த்த இந்தியாவின் பெரும் நட்சத்திரங்கள் அனைவருக்கும் இந்த ந��ரத்தில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அங்கீகாரம் எனக்கு மிகப்பெரும் சந்தோஷத்தை அளித்திருக்கிறது இந்திய திரைப்பட\nதிருவிழாவிற்கு 26 படங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது மட்டுமல்லாமல் அது இத்திரைப்பட திருவிழாவின் 50வது தங்க ஆண்டில் நடைபெற்றிருப்பது மேலும் கொண்டாட்டதிற்குரியது. இந்நேரத்தில் தமிழில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மற்றுமொரு படைப்பான லக்ஷ்மி ராம்கிருஷ்ணன் அவர்களின் ஹவுஸ் ஓனர் படத்திற்கும் எனது அன்பு வாழ்த்துக்கள்.இந்த அங்கீகாரம் மேலும் பல புது முயற்சிகளுக்கும், சோதனை முயற்சிகளுக்கும் ஊக்கம் தந்திருக்கிறது என்றார்.\nஉலகத் திரைப்படத் திருவிழாவில் “ஹவுஸ் ஓனர்” திரைப்படம்\nநவம்பரில் வெளியாகும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’\nஅஜித்தின் 60 வது படம் ‘வலிமை ‘\nஇயக்குநர்கள் ராம்கோபால் வர்மா- எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட ‘சிண்ட்ரெல்லா’ டீஸர்\nவிவசாயத்தை கையில் எடுத்த இயக்குநர் எஸ் பி ஜனநாதன்\nஈழத்தமிழ் கதையை தமிழ் தயாரிப்பாளர்கள் தயாரிக்க மறுத்தனர் – இயக்குநர் வருத்தம்\nதீபாவளி ரேஸில் முந்தப்போவது ‘பிகிலா’ ‘கைதியா’\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\n“ஓ மை கடவுளே” படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி\nஇயக்குநர் சேரன் நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nஇயக்குநர் வெற்றி மாறனுடன் இணையும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai3-14.html", "date_download": "2019-10-20T17:12:13Z", "digest": "sha1:QWBXX4W7H6CV77OXBDNADP2Z4EK5WHX7", "length": 35891, "nlines": 155, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 14. குமாஸ்தா வேலையும் பணியாள் வேலையும் - Chapter 14. Clerk and bearer - மூன்றாம் பாகம் - Part 3 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொ���்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\n14. குமாஸ்தா வேலையும் பணியாள் வேலையும்\nகாங்கிரஸ் மகாநாடு ஆரம்பமாவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன. கொஞ்சம் அனுபவம் பெறுவதற்காகக் காங்கிரஸ் க��ரியாலயத்திற்கு என் சேவையை அளிப்பது என்று முடிவு செய்து கொண்டேன். கல்கத்தாவுக்கு வந்து, அன்றாடக் கடன்களை முடித்துக்கொண்டதும், நேரே காங்கிரஸ் காரியாலயத்திற்குச் சென்றேன்.\nபாபு பூபேந்திரநாதவசுவும், ஸ்ரீ கோஷாலும் காரியதரிசிகள். பூபேன் பாபுவிடம் சென்று, நான் தொண்டு செய்ய விரும்புவதாகச் சொன்னேன். அவர் என்னை உற்றுப்பார்த்துவிட்டு, “உமக்குக் கொடுப்பதற்கு என்னிடம் வேலை இல்லை. கோஷால் பாபுவிடம் ஏதாவது வேலை இருக்கக் கூடும். தயவு செய்து அவரைப் போய்ப் பாரும்” என்றார்.\nஆகவே, அவரிடம் போனேன். அவர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “உமக்குக் குமாஸ்தா வேலைதான் கொடுக்க முடியும். அதை நீர் செய்வீரா” என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.\n“நிச்சயம் செய்கிறேன். என் சக்திக்கு உட்பட்ட எந்தப் பணியையும் இங்கே செய்வதற்காகவே வந்திருக்கிறேன்” என்றேன்.\n“இளைஞரே, அதுதான் சரியான மனப்பான்மை” என்றார். தம்மைச் சுற்றிலும் இருந்த தொண்டர்களை விளித்து, “இந்த இளைஞர் என்ன சொன்னார் என்பது உங்களுக்குக் கேட்டதா\nபிறகு என்னைப் பார்த்து அவர் கூறியதாவது: “அப்படியானால் சரி, இங்கே கடிதங்கள் பெருங்குவியலாகக் கிடக்கின்றன. அந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, அவற்றைக் கவனியுங்கள். நூற்றுக்கணக்கானவர்கள் என்னைப் பார்க்க வருகிறார்கள் என்பதை நீங்களும் கவனிக்கிறீர்கள். நான் என்ன செய்வது அவர்களைச் சந்தித்துப் பேசுவதா அல்லது இந்த வேலையற்றவர்கள் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் கடிதங்களுக்கெல்லாம் பதில் எழுதிக் கொண்டிருப்பதா அவர்களைச் சந்தித்துப் பேசுவதா அல்லது இந்த வேலையற்றவர்கள் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் கடிதங்களுக்கெல்லாம் பதில் எழுதிக் கொண்டிருப்பதா இந்த வேலையை ஒப்படைப்பதற்கு என்னிடம் குமாஸ்தாக்கள் இல்லை. இக் கடிதங்களில் பலவற்றில் ஒன்றுமே இருக்காது என்றாலும், அவற்றை நீங்கள் படித்துப் பாருங்கள். அவசியம் என்று தோன்றும் கடிதங்களுக்கு அவை கிடைத்ததாகப் பதில் எழுதுங்கள். கவனித்துப் பதில் எழுத வேண்டியவை என்று தோன்றும் கடிதங்களை என்னிடம் காட்டுங்கள்.”\nஅவர் என்னிடம் வைத்த நம்பிக்கையைக் குறித்து மகிழ்ச்சியடைந்தேன். ஸ்ரீ கோஷால், இவ் வேலையை என்னிடம் கொடுத்த போது என்னை அவருக்குத் தெரியாது. பிறகே என��னைப்பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டார்.\nஅக்கடிதக் குவியலைப் பைசல் செய்யும் வேலை மிக எளிதானது என்பதைக் கண்டேன். சீக்கிரத்திலேயே அவ் வேலையை முடித்துவிட்டேன். ஸ்ரீ கோஷால் அதிகச் சந்தோஷம் அடைந்தார். அவர் ஓயாது பேசும் சுபாவமுள்ளவர். மணிக்கணக்கில் பேசித் தீர்த்து விடுவார். என்னுடைய வரலாற்றைக் குறித்து என்னைக் கேட்டுக் கொஞ்சம் தெரிந்து கொண்டதும், எனக்குக் குமாஸ்தா வேலை கொடுத்ததற்காக வருத்தப்பட்டார். அதற்கு நான், “இதைப் பற்றித் தயவு செய்து நீங்கள் கவலைப்படவேண்டாம். தங்களுக்கு முன்பு நான் எம்மாத்திரம் காங்கிரஸ் தொண்டிலேயே வயது முதிர்ந்து நரைத்துப்போனவர்கள் நீங்கள். ஆனால், நானோ, அனுபவமில்லாத இளைஞன். இந்த வேலையை நீங்கள் என்னிடம் கொடுத்ததற்காக உங்களுக்கு நன்றி செலுத்த நான் கடமைப் பட்டிருக்கிறேன். ஏனெனில், நான் காங்கிரஸ் வேலை செய்ய விரும்புகிறேன். நீங்களோ, விவரங்களை அறிந்து கொள்ளுவதற்கான அரியவாய்ப்பை எனக்கு அளித்திருக்கிறீர்கள்” என்று அவருக்குக் கூறினேன்.\n“உண்மையைச் சொல்லுவதென்றால், ஒருவருக்கு இருக்க வேண்டிய சரியான மனோபாவம் இதுதான். ஆனால், இக்கால இளைஞர்கள் இதை உணருவதில்லை. காங்கிரஸ் பிறந்ததில் இருந்தே நான் அதை அறிவேன். உண்மையில், காங்கிரஸைத் தோற்றுவித்ததில் ஸ்ரீ ஹியூமுடன் எனக்கும் சிறிதளவு பங்கு உண்டு” என்றார், ஸ்ரீ கோஷால்.\nஇவ்வாறு நாங்கள் சிறந்த நண்பர்களானோம். மத்தியானத்தில் தம்முடன் சாப்பிடுமாறு அவர் என்னை வற்புறுத்தி வந்தார்.\nஸ்ரீ கோஷாலின் சட்டைக்கு அவருடைய வேலைக்காரன் தான் பித்தான் போட்டு விடுவது வழக்கம். அப் பணியாளின் வேலையை நான் செய்ய முன்வந்தேன். பெரியவர்களிடம் எப்பொழுதுமே எனக்கு அதிக மரியாதை உண்டு. ஆகையால் இப்பணியை செய்ய நான் விரும்பினேன். இதை ஸ்ரீ கோஷால் அறிய நேர்ந்தபோது, அவருக்குத் தொண்டாக இது போன்ற சிறு காரியங்களை நான் செய்வதை அவர் ஆட்சேபிக்கவில்லை. உண்மையில் இதற்காக அவர் மகிழ்ச்சியே அடைந்தார். தம் சட்டைக்குப் பித்தான் போடச் சொல்லி அவர் என்னிடம், “பாருங்கள், காங்கிரஸ் காரிய தரிசிக்குத் தமது சட்டைக்குப் பித்தான் போட்டுக் கொள்ளக் கூட நேரம் இல்லை. அவருக்கு எப்பொழுதும் ஏதாவது வேலை இருந்து கொண்டே இருக்கிறது” என்பார். அவருடைய கபடமில்லாத பேச்சு என��்கு வேடிக்கையாகத்தான் இருந்ததேயன்றி, அப்படிப் பட்ட சேவைகளில் எனக்கு வெறுப்பை உண்டாக்கிவிடவில்லை. இத்தகைய சேவையினால் நான் அடைந்த நன்மை அளவிட முடியாதது.\nசில தினங்களுக்குள், காங்கிரஸின் நடைமுறையைப் பற்றியெல்லாம் தெரிந்துகொண்டு விட்டேன். தலைவர்களில் பெரும்பாலோரைச் சந்தித்தேன். கோகலே, சுரேந்திரநாத் போன்ற பெருந்தலைவர்களை அருகில் இருந்தும் பார்த்தேன். நேரம், அநியாயமாக வீணாக்கப்படுவதையும் கவனித்தேன். நமது காரியங்களில் ஆங்கில மொழி வகித்துவரும் பிரதான ஸ்தானத்தை அன்று கூட வருத்தத்துடன் கவனித்தேன். சக்தியை வீணாக்காமல் இருக்க வேண்டும் என்று யாருமே கவலைப்படவில்லை. ஒருவர் செய்யக்கூடிய வேலையைப் பலர் செய்தனர். முக்கியமான பல வேலைகளைக் குறித்து யாருமே சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை.\nஇவ்வாறு என் மனம் குறைகளைக் கவனித்துக் கொண்டிருந்தது. என்றாலும் பிறர் கஷ்டங்களை உணரும் சுபாவமும் எனக்கு உண்டு. ஆகவே, இருந்த நிலைமையில் இதற்கு மேல் நன்றாகச் செய்திருக்க முடியாது என்று எப்பொழுதும் நான் எண்ணிக் கொள்வேன். எந்த வேலையையும் குறைவாக மதிப்பிட்டுவிடும் துர்க்குணத்திலிருந்து இந்த இயல்பே என்னைக் காத்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்���ில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான 100 இணைய தளங்கள்\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச் சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/13703", "date_download": "2019-10-20T16:09:48Z", "digest": "sha1:EN4UXVJSGJNWIHOD2QUGCA5D6LQKGWGM", "length": 10399, "nlines": 110, "source_domain": "www.panippookkal.com", "title": "ஈரல் பிரட்டல் கறி : பனிப்பூக்கள்", "raw_content": "\nஇலையுதிர் காலம் வட அமெரிக்காவிற்கு வந்துவிட்டது, குளிர் பருவம் ஆரம்பிக்க இனி கொழுப்பு, புரத உணவுகளைஇயல்பாக மனம் நாடும். இந்தத் தருணத்தில் அருமையான புரதம், மற்றும் அரிய கொழுப்பு, மற்றும் உயிர் சத்துக்கள்தரும் ஈரல் பிரட்டல் அருமையானது,\nஈரல் கறி சாப்பிடுவது சம்பிரதாயமாக அறிமுகமாக வேண்டியது. இதன் உருகி, வாசம் போன்றவை புதிதாகச்சுவைப்பவர்கள் சாதாரணக் கறி உணவுகள் போன்றதல்ல. எனவே சுடச் சட சோற்றுடன் சேர்த்துச் சுவைப்பது சிறந்தது.\n5 சின்ன வெங்காயம் அரிந்து எடுத்துக் கொள்க\n½ கரண்டி குற்றி எடுத்த மிளகு\n1 கரண்டி மஞ்சள் தூள்\n1 கரண்டி கறித் தூள்/ இலங்கை வறுத்த கறிமிளகாய்த்தூள்\n1 கரண்டி அரிசி அல்லது கோதுமை மா\n1 கோப்பை தேங்காய்ப் பால்\nதேவையான அளவு சமையல் எண்ணெய்\nஇறைச்சிச் சமையல்களில் பதமாகச் சமைப்பதற்கு நாம் புரத வகைகள் எவ்வாறு பதமாக வேக வைத்து, இறக்கவேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.\nமுக்கி��மாக ஈரலை, கவனயீனமாக அதிக வெப்பத்தில் சமைத்தால் ஈரல் சுவையை இழந்துவிடும்.\nமுதலில் ஈரலைச் சிறிய, சமமான ½ அங்குலத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் அடுத்து மஞ்சள்தூள் சேர்த்து, உப்பு, கரித் தூள் தட்டி பிரட்டி எடுத்துக் கொள்ளவும். இதன் மேல் இலேசாக மா தூவி, சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்துத் தட்டி ஒரு பக்கத்தில் வைத்துக் கொள்ளவும்.\nஅடுத்து வாணலியில் எண்ணெய் விட்டு மெதுவாக ஈரல் துண்டுகளைப் பொரித்து எடுத்துக் கொள்ளவும், இந்தப் பொரித்தலில் பொதுவாக ஈரல் துண்டுகளின் பக்கங்கள் யாவும் இலேசாகப் பொன்னிறமானவுடன் எடுத்து விடலாம் .\nஅடுத்து குற்றி எடுத்த ஏலக்காய், சீரகம், நறுக்கியச் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு சற்று வறுத்து எடுத்துத் தேங்காய்ப் பால் விட்டுக் கிளறி எடுக்கவும்.\nகமகமக்கும் வாசனை வேண்டுமானால் ஓரிரு விரல் நுள்ளு வறுத்த மிளகாய்த்தூளைத் தூவிக் கலந்து, அடுப்பில் இருந்து இறக்கி, சுடச் சுட சோற்றுடன் பரிமாறிக் கொள்ளலாம்.\nTags: ஈரல் பிரட்டல் கறி\nஉத்திரகோசமங்கை – உலகின் முதல் சிவாலயம் October 13, 2019\nகாற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (அக்டோபர் 2019) October 13, 2019\nஇம்பீச்மெண்ட் October 13, 2019\nமகாத்மா காந்தி 150-வது பிறந்த நாள் விழா October 13, 2019\nவென்ச்சரஸ் வெகேஷன் September 25, 2019\nமுட்டை சாப்பிடுவது சைவமா, அசைவமா\nகூகிளை நம்பினோர் September 25, 2019\nதள்ளாடும் சூழலியல் September 25, 2019\n‘உட்பரி தேசிஸ்’ இன்பச் சுற்றுலா 2019 September 4, 2019\nமினசோட்டா மாநிலக் கண்காட்சி 2019 September 4, 2019\nஉங்கள் மனதை படைப்பாற்றல் சிந்தனைக்கு (Creative Thinking) தயாராக்குவது எப்படி\nமினசோட்டாவின் குதூகல அறுவடைக் காலம் September 4, 2019\nகரம் நிறைய கனிந்த புளுபெரிகள் September 4, 2019\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T17:35:29Z", "digest": "sha1:XZYM73NH7F2LFAWUSWPZ5SISPRGTFYXO", "length": 8922, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அஞ்சலி", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலு���் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஇந்திய தூதரகப் பணியில் முதல் பெண் விங் கமாண்டர் அஞ்சலி சிங்\nகாங். முன்னாள் எம்.எல்.ஏ. குட்டப்பட்டி நாராயணனுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி\n“என் மனதில் நீங்காத வடுவாக இருக்கும்” - ஜெட்லி குறித்து மோடி பேச்சு\nராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாள் விழா : மோடி, சோனியா, ராகுல் அஞ்சலி\nவிபி சந்திரசேகர் உடலுக்கு ராகுல் டிராவிட் அஞ்சலி\nசுஷ்மா உடலுக்கு பிரதமர் கண்ணீர் மல்க அஞ்சலி\n“படைப்பாற்றல் மிக்கவர் சாயாதேவி” - நிர்மலா சீதாராமன் அஞ்சலி\nஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஊர்வலம்.. தலைவர்கள் நினைவிடங்களில் அஞ்சலி..\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு நாள் : 13 பேருக்கு கண்ணீர் அஞ்சலி\nவசந்தி ஸ்டான்லி உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி\nபாரிக்கர் உடல் வைத்த இடம் புனிதப்படுத்தப்பட்டதா - விசாரணைக்கு கோவா அரசு உத்தரவு\nஎம்எல்ஏ கனகராஜ் உடலுக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் நேரில் அஞ்சலி\nமுதல் டி20யில் இந்திய அணி பேட்டிங் - ராணுவ வீரர்களுக்கு 2 நிமிடம் அஞ்சலி\n“ஆட்டோ மாமா நாங்க வந்துருக்கோம் கண்ண திறங்க” - மழலைகளின் பாச அஞ்சலி\nசவலப்பேரியில் சுப்பிரமணியன் உடலுக்கு துணை முதல்வர், மத்திய அமைச்சர் அஞ்சலி\nஇந்திய தூதரகப் பணியில் முதல் பெண் விங் கமாண்டர் அஞ்சலி சிங்\nகாங். முன்னாள் எம்.எல்.ஏ. குட்டப்பட்டி நாராயணனுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி\n“என் மனதில் நீங்காத வடுவாக இருக்கும்” - ஜெட்லி குறித்து மோடி பேச்சு\nராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாள் விழா : மோடி, சோனியா, ராகுல் அஞ்சலி\nவிபி சந்திரசேகர் உடலுக்கு ராகுல் டிராவிட் அஞ்சலி\nசுஷ்மா உடலுக்கு பிரதமர் கண்ணீர் மல்க அஞ்சலி\n“படைப்பாற்றல் மிக்கவர் சாயாதேவி” - நிர்மலா சீதாராமன் அஞ்சலி\nஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஊர்வலம்.. தலைவர்கள் நினைவிடங்களில் அஞ்சலி..\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு நாள் : 13 பேருக்கு கண்ணீர் அஞ்சலி\nவசந்தி ஸ்டான்லி உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி\nபாரிக்கர் உடல் வைத்த இடம் புனிதப்படுத்தப்பட்டதா - விசாரணைக்கு கோவா அரசு உத்தரவு\nஎம்எல்ஏ கனகராஜ் உடலுக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் நேரில் அஞ்சலி\nமுதல் டி20யில் இந்திய அணி பேட்டிங் - ராணுவ வீரர்களுக்கு 2 நிமிடம் அஞ்சலி\n“ஆட்டோ மாமா நாங்க வந்துருக்கோம் கண்ண திறங்க” - மழலைகளின் பாச அஞ்சலி\nசவலப்பேரியில் சுப்பிரமணியன் உடலுக்கு துணை முதல்வர், மத்திய அமைச்சர் அஞ்சலி\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/06/shooting.html", "date_download": "2019-10-20T16:57:19Z", "digest": "sha1:QZQYNLCMTNZBGY5WWCTTI4VLMAIYCGBU", "length": 13643, "nlines": 106, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஐக்கிய இராட்சியத்தின் பாரளுமன்ற உறுப்பினர் சுடப்பட்டு கொலை -இராண்டாம் இணைப்பு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஐக்கிய இராட்சியத்தின் பாரளுமன்ற உறுப்பினர் சுடப்பட்டு கொலை -இராண்டாம் இணைப்பு\nஐக்கிய இராட்சியத்தின் பாரளுமன்ற உறுப்பினர் சுடப்பட்டு படுகாயம்\nஇன்று இடம்பெற்ற இந்த சூட்டு சம்பவத்தில் Jo Cox (41 வயது )என்னும் தொழிற்கட்சி பாரளுமன்ற உறுப்பினர் படுகாயமடைந்து Leeds வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசுடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சற்றுமுன் சிகிச்சை பலனின்றி சாவடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇந்த சம்பவம் தொடர்பாக 52 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்்\nபிரிட்டனின் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு பலியானதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்வதா வேண்டாமா என்பதற்கான கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரசாரங்களை இரு தரப்பினரும் ரத்து செய்துள்ளனர்.\nநாடாளுமன்றத்தின் தொழிற்கட்சி உறுப்பினரான ஜோ காக்ஸ், தான் ஒரு கூட்டம் நடத்திக் கொண்டிருந்த நூலகத்தின் வெளியே, சண்டை போட்டுக் கொண்டிருந்த இருவரிடையே தலையிட்டார் என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅந்த இரண்டு நபர்களில் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், காக்ஸ் அவருடன் போராடியபோது அவர் சுடப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅவர் ரத்த வெள்ளத்தில் நடை பாதையில் விழுந்துகிடந்த நிலையிலும்கூட, தாக்குதலில் ஈடுபட்டவர் அவரை தொடர்ந்து கத்தியால் குத்தத் தொடங்கினார்.\nஇத்தாக்குதல் அவர் மீது குறிவைத்தே நடத்தப்பட்டது என்று வேறு சிலர் கூறுகின்றனர்.\nஇது குறித்து 52 வயது நபர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nபிரதமர் டேவிட் கேமரன், கிப்ரால்டருக்கு செல்லவிருந்த தனது திட்டமிட்ட பயணத்தை ரத்து செய்துள்ளார்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அத...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற ��ிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adiraixpress.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-2/", "date_download": "2019-10-20T16:31:56Z", "digest": "sha1:B5IWLCFK45S63U337BKAL4RK4BHXWTP4", "length": 5954, "nlines": 131, "source_domain": "adiraixpress.com", "title": "இன்று வெளியாகிறது பிளஸ்-2 ரிசல்ட் !! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஇன்று வெளியாகிறது பிளஸ்-2 ரிசல்ட் \nஇன்று வெளியாகிறது பிளஸ்-2 ரிசல்ட் \nபள்ளிக் கல்வியின் சமச்சீர் பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்த���ர்வு, கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி 19ம் தேதியுடன் முடிந்தன. இந்த ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 29ல் தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி முடிவடைந்தது.\nஇந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று 19/04/2019 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட உள்ளது.\nஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.\nஇதுதவிர, பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமும், பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு குறுந்தகவல் மூலமும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adiraixpress.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-10-20T16:58:04Z", "digest": "sha1:N3U7QYVETHPD6NLEDDV42XSSSILTYV65", "length": 6207, "nlines": 125, "source_domain": "adiraixpress.com", "title": "வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு... - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதமிழ்நாட்டில் நாளை வியாழக்கிழமை அன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.இவ்வாக்குப்பதிவு ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது.\nஇந்நிலையில் தேர்தல் பாதுகாப்புக்காக காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாளை நடைபெறும் தேர்தலில் நாம் செலுத்தும் வாக்கு வேறொருவருக்கு பதிவானால் என்ன செய்யவேண்டும் என்று தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். அதன்படி, ஒரு குறிப்பிட்ட நபருக்கு வாக்கு செலுத்தும்போது அவருக்கு அந்த வரிசையில் பச்சை விளக்கு எரியாமல், இன்னொருவர் வரிசையில் இருக்கும் விளக்கு எரிந்தால், அந்த வாக்காளர் கையை எடுக்காமல் அந்த பட்டனை அழுத்தியபடியே இருக்கவேண்டும். அந்த வாக்குச்சாவடியில் உள்ள தலைமை அலுவலர் வந்து பார்க்கும் வரையிலும் காத்திருக்க வேண்டும், ஊடகங்களில் புகாரளிக்கவும் உரிமையுள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/942082", "date_download": "2019-10-20T16:12:29Z", "digest": "sha1:MZKRH67OTC63IEFCML535PEUJOMIVGTT", "length": 14460, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டனர் குலசேகரத்தை சேர்ந்த மெக்கானிக் வெளிநாட்டில் படுகொலை தாயார், உறவினர்கள் கதறல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டனர் குலசேகரத்தை சேர்ந்த மெக்கானிக் வெளிநாட்டில் படுகொலை தாயார், உறவினர்கள் கதறல்\nகுலசேகரம், ஜூன் 19: குலசேகரம் அடுத்த மாத்தூர் குறக்குடி பகுதியை சேர்ந்தவர் பாபு (32). ஏ.சி. மெக்கானிக். இன்னும் திருமணமாகவில்லை. இவரது தந்தை இறந்துவிட்டார். தாய் ரெங்கபாய். உள்ளூரில் மெக்கானிக் தொழில் செய்து வந்த பாபுவுக்கு போதிய வருமானம் கிடைக்க வில்லை. இதனால் கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த அருள் என்பவரின் உதவியுடன் ஓமன் நாட்டுக்கு ஏ.சி. மெக்கானிக் வேலைக்கு பாபு சென்றார். அருளும், ஓமனில் தான் பணியாற்றி வருகிறார். வெளிநாடு சென்ற பின்னர், இதுவரை பாபு, ஊருக்கு வர வில்லை. மாதந்தோறும் ஊரில் உள்ள தனது தாயார் ரெங்கபாயின் செலவுக்கு மட்டும் பணம் அனுப்பி வைத்தார். மீதி பணத்தை தனது சேமிப்பில் வைத்திருப்பதாக கூறினார்.\nஓமனில் உள்ள சலாலா மாவட்டத்தில் தான் பாபு பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அங்குள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் பாபு தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார். அவரது உடலில் காயங்கள் இருந்துள்ளன. அவரை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. முதலில் இறந்தவர் யார் என்பது தெரியாமல் இருந்தது. பின்னர் இது பற்றிய விவரங்களை சேகரித்த போலீசார், பாபுவின் பாதுகாவலர் என்ற முறையில் அருளை வரவழைத்து விசாரணை நடத்தினர். பாபு பணியாற்றும் இடத்தில் இருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தில் தான் அருள் பணியாற்றி வருகிறார். அருள் வந்த பின்னர் தான் இறந்தது பாபு என்பதை போலீசார் உறுதிப்படுத்தி, பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்துள்ளனர். பாபு கொலை செய்யப்பட்டதை அங்குள்ள காவல் துறை அதிகாரிகளும் உறுதிப்படுத்தி உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். ஆனால் கொலைக்கான காரணம் கூறப்பட வில்லை.\nபாபு அதிகளவில் பணம் வைத்துள்ளார். ஊருக்கு திரும்பி வந்ததும், வீடு கட்ட வேண்டும் என்று கூறி உள்ளார். இது தொடர்பான ஏற்பாடுகளை செய்யுமாறு தனது சித்தப்பா ஒருவரிடமும் போனில் தகவல் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பாபு கொலை செய்யப்பட்டதாக கூறப் படுவதால் பணத்துக்காக இந்த கொலை நடந்து இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பாபு பணியாற்றி வந்த இடத்தில் வட இந்தியாவை சேர்ந்த வாலிபர்கள் சிலரும் பணியாற்றி உள்ளனர். அவர்களிடமும் போலீசார் விசாரித்துள்ளனர். கடந்த 15 நாட்களுக்கு முன், பாபுவுடன் பணியாற்றிய திருவட்டார் பூவன்கோடு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஊருக்கு கிளம்பும் போது, பாபுவையும் அழைத்துள்ளார். ஆனால் விசா இன்னும் சில மாதங்களில் முடிவடைந்து விடும் என்பதால், விசாவை புதுப்பித்துக் கொண்டு ஊருக்கு வருவதாக பாபு கூறி உள்ளார். இந்த நிலையில் அவரது மரணம் ஊரில் உள்ள உறவினர���களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஉடலை கொண்டு வர உதவ வேண்டும்\nபாபுவின் கொலை குறித்த உண்மையை கண்டறிய மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று பாபுவின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாபுவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளையும், உதவிகளையும் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாபுவின் மரணம் அவரது தாயார் ரெங்கபாயை மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மகன் இறந்த தகவலை கேட்டதும், யாரும் இல்லாத அனாதையாகி விட்டேனே. என் பிள்ளையின் முகத்தை கூட பார்க்க முடிய வில்லையே என கூறி அவர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.\nகுளச்சலில் சேகரிக்கப்பட்ட 2670 கிலோ பிளாஸ்டிக் சிமெண்ட் ஆலைக்கு வழங்கல்\nபெண் தீக்குளிக்க முயன்ற விவகாரம் ஆதிவாசிகள் மகா சபா கலெக்டரிடம் புகார் தூண்டிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை\n3 பேர் மீது வழக்குபதிவு போலி ஆவணம் தயாரித்து ₹ 1 கோடி மோசடி\nஅஞ்சுகிராமத்தில் மர்ம பையால் பரபரப்பு\nமு.க.ஸ்டாலின் தலைமையிலான அணியை ஆட்சி கட்டிலில் அமர்த்துவது நமது கடமை பாலபிரஜாபதி அடிகள் பேட்டி\nமுதல் முறையாக பேவர் பிளாக் அறிமுகம் குமரியில் நெடுஞ்சாலைகளை சீரமைக்க ₹20 கோடி ஒதுக்கீடு விரைவில் பணிகள் தொடங்க திட்டம்\nபார்வதிபுரம் முதல் ஒழுகினசேரி வரை நிறுத்தப்பட்ட வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் திணறிய நாகர்கோவில் மழை வெள்ளம் தேங்கும் சாலைகளை மாநகராட்சி கண்டுகொள்ளுமா\nஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரியில் உலக விபத்து விழிப்புணர்வு தின உறுதிமொழி\nநாகர்கோவிலில் அனுமதியின்றி மணல் கடத்திய லாரி பறிமுதல் 3 பேர் கைது\nகுமரி மாவட்டத்தில் இதுவரை 5.21 லட்சம் வாக்காளர் விபரங்கள் சரிபார்ப்பு கிள்ளியூர் தொகுதியில் 43 ஆயிரம் பேர் மட்டுமே சரிபார்த்தனர்\n× RELATED உறவினர்கள் கதறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ourjaffna.com/additional/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-20T16:14:35Z", "digest": "sha1:QULTPXUBA5XC7KZCUWLR5UMDL7WAMZ4V", "length": 10301, "nlines": 140, "source_domain": "ourjaffna.com", "title": "திருக்கரைசைப் புராணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநே��ர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nதிருகோணமலையின் வெருகல் ஆற்றங்கரையிலுள்ள ‘கரைசை’ என்னும் இடத்தில் குடிகொண்ட சிவனைப் பாடும் தலபுராணமே இதுவாகும். இந்நூலை யார் பாடினார் என அறிய முடியவில்லை. சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவரின் பொழிப்புரையுடன் திருகோணமலை வே.அகிலேசபிள்ளை அவர்கள் இந்நூலைப் பதிப்பித்து வெளியிட்டார். இப்புராணத்தில் காப்புச் செய்யுள் நீங்கலாக பாயிரத்தில் 14 செய்யுட்கள் உள்ளன. அதைவிட நான்கு சருக்கங்களிலும் மொத்தம் 155 செய்யுட்கள் காணப்படுகின்றன.\nசிலேடையணி மிகையாகப் பயன்படுத்தப்பட்டு வர்ணனை மிகுந்து விளங்கும் இந்நூலில் விருத்தப்பாவே பயன்படுத்தப் பட்டுள்ளமை விசேட அம்சமாகும். ‘மாவலி’ ஆற்றினை “அகத்தியத் தாபனம்” என்ற சிறப்புப் பெயரினால் இந்நூல் சுட்டுகின்றமை விசேடமானது.\nநன்றி – தகவல் thiyaa.com இணையம்\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-20T17:35:18Z", "digest": "sha1:TTA7ORCMH6PFVTVPR533AYFA3JKMBOH3", "length": 73113, "nlines": 585, "source_domain": "ta.rayhaber.com", "title": "கொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரிக்கான உதிரி பாகங்களை கொள்முதல் செய்தல் - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[20 / 10 / 2019] எஸ்கிசெஹிர் ரயில் நிலையம் அசல் படி மீண்டும் சேவை செய்யும்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[20 / 10 / 2019] இஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போக்குவரத்து\tஇஸ்மிர்\n[20 / 10 / 2019] குடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\tஇஸ்மிர்\n[20 / 10 / 2019] அகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\n[19 / 10 / 2019] கொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\tஇஸ்மிர்\n[19 / 10 / 2019] அணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\tஅன்காரா\n[19 / 10 / 2019] இமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\n[19 / 10 / 2019] ஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[19 / 10 / 2019] ஐ.எம்.எம் நிறுத்தப்பட்ட மெட்ரோவில் ஆபத்துகளை நீக்குகிறது\tஇஸ்தான்புல்\n[19 / 10 / 2019] இஸ்மிரில் ரயில் விபத்து .. சரக்கு ரயிலின் வேகன்கள் கவிழ்ந்தன\tஇஸ்மிர்\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி கோட்டிற்கான உதிரி பாகங்களை கொள்முதல் செய்தல்\n« கொள்முதல் அறிவிப்பு: மின்மாற்றி வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: பந்தர்மா துறைமுக பகுதியில் ஃபெண்டர் மற்றும் பொல்லார்ட் கட்டுமான பணிகள் »\nGEBZE (EXCEPT) -KÖSEKÖY (உள்ளடக்கியது) LN CUTTING SIGNALS மற்றும் 157 PEN SPARE MATERIAL க்கான தொடர்பு அமைப்புகள் வாங்கப்படும்\nடெண்டர் பதிவு எண்: 2019 / 448112\na) முகவரி: துருக்கிய மாநில ரயில்வேயின் பொது இயக்குநரகம் அனஃபர்டலார் மாவட்டம் ஹிப்போட்ரோம் தெரு எண்: 3 06330 நிலையம் / அல்டிண்டாக் / அங்காரா ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 0 (312) 309 05 15 4361 4311 0\n2 - டெண்டருக்கு உட்பட்ட பொருட்களின் பெயர் மற்றும் அளவு: கெப்ஸிற்கான 157 பொருள் உதிரி பாகங்கள் வழங்கல் (விலக்கப்பட்டவை) -கெஸ்கே (சேர்க்கப்பட்டுள்ளது) வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகள்\n3 - உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு டெண்டரர்களிடமிருந்து ஏலம் பெறுவதன் மூலம் திறந்த டெண்டர் நடைமுறையுடன் டெண���டருக்கு எங்கள் மேலே குறிப்பிட்ட கொள்முதல் செய்யப்பட்டுள்ளது மற்றும் டெண்டரில் பங்கேற்க தேவையான ஆவணங்கள் டெண்டர் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.\n4 - ஏலங்களை வியாழக்கிழமை டி.சி.டி.டி செயல்பாடுகள் பொது இயக்குநரகத்தின் கொள்முதல் மற்றும் சரக்குக் கட்டுப்பாட்டுத் துறையின் பொது கொள்முதல் ஆணையத்திற்கு 31 / 10 / 2019 மூலம் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது பெற வேண்டும்.\n5 - டெண்டர் ஆவணத்தை டிசிடிடி பொது இயக்குநரகம் கொள்முதல் மற்றும் சரக்குக் கட்டுப்பாட்டுத் துறை பராமரிப்பு ஆணை கிளை அலுவலகத்தில் (அறை 4035) காணலாம். டெண்டர் ஆவணத்தை வாங்குவதற்கு டெண்டரர்கள் கடமைப்பட்டுள்ளனர் மற்றும் துருக்கிய மாநில ரயில்வேயின் டெல்லர் பொது இயக்குநரகம் (தரை தளம்) 300, VAT சேர்க்கப்பட்டுள்ளது. அது ஒரு செலவு வழங்கப்படலாம்.\n6 - பிட் பத்திரத்தில் குறைந்தபட்சம் ஏலத்தில் ஏலத்தில் ஏலத்தில் 3 வழங்கப்படும்.\n7 - அபராதம் மற்றும் டெண்டர்கள் இருந்து தடை விதிகளை தவிர, இந்த ஒப்பந்தம் சட்டங்கள் XX மற்றும் XX உட்பட்டது.\nநாங்கள் அதற்கு பதிலாக அசல் ஆவணங்கள் இடையே அசல் கேள்விமனு ஆவணங்கள் ஆவணங்கள் வேறுபாடுகள் அசல் ஆவணம் அதிகாரப்பூர்வ கெஜட், தினசரி செய்தித்தாள்கள், பொதுநிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் இணைய பக்கங்களில் geçerlidir.kaynak என்பதை geçmez.yayınlan மட்டும் கொள்முதல் அறிவிப்பு தகவல்கள் நோக்கங்கள் வெளியிட்டுள்ளன எங்கள் தளத்தில் பதிவு.\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல் 24 / 09 / 2019 டி.சி.டி.டி பொது இயக்குநரகம் கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சிக்னலைசேஷன் மற்றும் தகவல்தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல் டெண்டர் மற்றும் டெண்டரின் சமர்ப்பிப்புடன் தொடர்புடைய கட்டுரைகள் கட்டுரை 1- உரிமையாளர் நிர்வாகம் 1.1 பற்றிய தகவல். பெயர்: டி.சி.டி.டி. சம்பந்தப்பட்ட பணியாளர்களின் பெயர் மற்றும் குடும்பப்பெயர்: முஸ்தபா கலிட் பெலக் தொழில்நுட்ப வல்லுநர், ARMS ARSLAN கிளை மேலாளர் வி. 3.\nகொள்முதல் அறிவிப்பு: YHT மற்றும் Gebze-Köseköy கோடுகளில் பயன்படுத்தப்படும் கத்தரிக்கோருக்கான உதிரி பாகங்கள் எடுத்துக்கொள்ளப்படும். 12 / 03 / 2015 TCDD xnumx.bölg இயக்குந���கம் Haydarpaşa-Gebze YHT வரியிலிருந்து மற்றும் Köseköy மற்றும் Marmaray வரி டெண்டர் SUBJECT இல் பயன்படுத்தப்படும் கத்தரிகள் உதிரி பாகங்கள் இருக்கும் ஏல தொடர்பான கட்டுரைப் 1- வணிகம் உரிமையாளர் தகவல் நிர்வாகத் துறையில் 1 விஷயங்களில். வணிக உரிமையாளர்; அ) பெயர்: TCDD xnumx.bölg இயக்குநரகம் Haydarpasa ஆ) முகவரி: (1.1) 1 1 3 ஈ) தொலைநகல் எண்: Haydarpasa / இஸ்தான்புல் இ) தொலைபேசி எண் xnumx.kat ஆணையம் பணியகம் ஸ்டேஷன் கட்டிடம் TCDD xnumx.bölg இயக்குநரகம் (0216) 337 82 14 உ) மின்னஞ்சல் முகவரியை: - ஊ) பெயர் மற்றும் குடும்ப / தலைப்பு தொடர்புடைய பணியாளர்கள்: தலைமை Suat AKCAN ஆணையம் 0216. டெண்டரர்ஸ், மேலே முகவரிகள் மற்றும் எண்கள் இருந்து டெண்டர் பற்றி தகவல் İst\nகொள்முதல் அறிவிப்பு: Polatlı-Konya YHT வரிக்கு உகந்த பொருள் கொள்முதல் (மின்மயமாக்கல் சிக்னலிங் மற்றும் தொலைத் தொடர்பு அமைப்புகள்) 06 / 11 / 2013 TCDD பொது இயக்குநரகம் Polatli-கொண்ய YHT வரி மாற்று பொருள் கொள்முதல் (சமிக்ஞை மற்றும் தொலைத் அமைப்பின் மின்மயமாக்கல்) டெண்டர் பொருள் மற்றும் ஏலம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் 1 Contracting மீது விஷயங்களுடன் கட்டுரை 1.1- தகவல். வணிக நிர்வாகத்தின் உரிமையாளர்; அ) பெயர்: TCDD பொது இயக்குநரகம் ஆ) முகவரி: Talatpaşa அவென்யூ 06330 கர்-ALTINDAĞ-அங்காரா / துருக்கி இ) தொலைபேசி எண்: 90.312.309 05 15 / 1735 ஈ) தொலைநகல் எண்: 90.312.311 53 05 உ) மின்னஞ்சல் முகவரி: zaferaydog @ TCDD உள்ளது. gov.t ஊ) தொடர்புடைய ஊழியர்கள் பெயர் மற்றும் குடும்ப / தலைப்பு: வெற்றி AYDOĞAN / பொறியாளர் 1.2 உள்ளது. வாங்குபவர்களின் ஏலத் தகவல்களுக்கு மேற்கூறிய முகவரிகள் மற்றும் எண்களிலிருந்து ஊழியர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.\nகொள்முதல் அறிவிப்பு: அன்காரா-எஸ்கிசிஹிர் ஹை ஸ்பீட் சிக்னலேஷன் மற்றும் டெலிகம்யூனிகேஷன் சிஸ்டங்களுக்கான உதிரி பாகங்கள் கொள்முதல் 04 / 10 / 2017 TCDD YHT பிராந்திய இயக்குநரகம் அன்காரா-எஸ்கிசிஹிர் YHT வரி சிக்னலிங் மற்றும் டெலிகம்யூஷன் சிஸ்டம்ஸ் டெண்டர் பொருள்களின் கொள்முதல் மற்றும் தொடர்புடைய சிக்கல்கள் ஒப்பந்தம் பிரிவு 1- வணிக நிர்வாகத்தின் தகவல் 1.1. பெயர்: TCDD YHT பிராந்திய அலுவலக முகவரி: YHT பிராந்திய அலுவலகம் டெண்டர் பீரோ, எடி மஹல்லாசி Celal Bayar Boulevard எண்: 78, ATG AVM 1. கேட், Çankaya / Ankara தொலைபேசி எண்: 90.312.309 05 15 / XXX தொலைநகல் எண்: 75390 90.312.309 மின்னஞ்சல் முகவரி: barkonburcincecen@tcdd.gov.tr பெயர் மற்றும் பெயரிடப்பட்ட பணியாளர்களின் பெயர் தலைப்பு: Barkon Burçin ÇEENEN பொறியாளர் 05. உரையாற்ற ...\nடெண்டர் அறிவிப்பு: Polatli-Konya YHT வரி சிக்னலேஷன் மற்றும் தொலைதொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பொருட்கள் பெறுதல் 10 / 11 / 2017 பதிலாக பொருள் நீக்கம் வணிகம் டெண்டர் உட்பட்டு க்கான YHT பிராந்திய இயக்குநரகம் Polatli-கொண்ய YHT வரி சிக்னலிங் அண்ட் தொலைத்தொடர்பு அமைப்புகள் மற்றும் ஏல தொடர்புடைய நிறுவனத்தின் ன் xnumx.iş சொந்த நிர்வாகம் Contracting மீது விஷயங்களில் கட்டுரை 1- தகவல்கள்; பெயர்: TCDD YHT முகவரி பிராந்திய இயக்குநரகம்: 1.1, 78 ATG மால்: கொள்முதல் பணியகம், இறைச்சி காலாண்டு Celal Bayar பவுல்வர்டு நோ என்னும் YHT பிராந்திய இயக்குநரகம். கேட், Cankaya / அங்காரா தொலைபேசி எண்: 1 90.312.309 05 / 15 தொலைநகல் எண்: 75390 90.312.309 05 மின்னஞ்சல் முகவரி: barkonburcincecen@tcdd.gov.t தொடர்பான பணியாளர்கள் பெயர் மற்றும் குடும்ப -Title புதிய: பார்கோடு Burcin ÇEÇEN பொறியாளர்கள் xnumx.istekli, டெண்டர் குறித்து மேலே உள்ள தகவல் உரையாற்ற ...\n+ Google Calendar+ ICal க்கு ஏற்றுமதி செய்யுங்கள்\nGebze Kseköy Line க்கான உதிரி பாகங்கள் வழங்கல், டி.சி.டி.டி.யின் பொது இயக்குநரகம்\nகொள்முதல் மற்றும் பங்கு கட்டுப்பாட்டு திணைக்களம் சந்திப்பு அறை (அறை 3.kat XX) TCDD பொது இயக்குநரகம் பொது இயக்குநரகம்\nஅங்காரா, அல்டிந்தக் மாவட்டம் அனாபர்டலார் மஹல்லேசி ஹிப்போத்ரோ கேடேசி எண்: 3 06000 Türkiye + Google வரைபடம்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nஒரு ரயில்வே டெண்டர் விளைவாக தேட\n« கொள்முதல் அறிவிப்பு: மின்மாற்றி வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: பந்தர்மா துறைமுக பகுதியில் ஃபெண்டர் மற்றும் பொல்லார்ட் கட்டுமான பணிகள் »\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக��கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல் 24 / 09 / 2019 டி.சி.டி.டி பொது இயக்குநரகம் கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சிக்னலைசேஷன் மற்றும் தகவல்தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல் டெண்டர் மற்றும் டெண்டரின் சமர்ப்பிப்புடன் தொடர்புடைய கட்டுரைகள் கட்டுரை 1- உரிமையாளர் நிர்வாகம் 1.1 பற்றிய தகவல். பெயர்: டி.சி.டி.டி. சம்பந்தப்பட்ட பணியாளர்களின் பெயர் மற்றும் குடும்பப்பெயர்: முஸ்தபா கலிட் பெலக் தொழில்நுட்ப வல்லுநர், ARMS ARSLAN கிளை மேலாளர் வி. 3.\nகொள்முதல் அறிவிப்பு: YHT மற்றும் Gebze-Köseköy கோடுகளில் பயன்படுத்தப்படும் கத்தரிக்கோருக்கான உதிரி பாகங்கள் எடுத்துக்கொள்ளப்படும். 12 / 03 / 2015 TCDD xnumx.bölg இயக்குநரகம் Haydarpaşa-Gebze YHT வரியிலிருந்து மற்றும் Köseköy மற்றும் Marmaray வரி டெண்டர் SUBJECT இல் பயன்படுத்தப்படும் கத்தரிகள் உதிரி பாகங்கள் இருக்கும் ஏல தொடர்பான கட்டுரைப் 1- வணிகம் உரிமையாளர் தகவல் நிர்வாகத் துறையில் 1 விஷயங்களில். வணிக உரிமையாளர்; அ) பெயர்: TCDD xnumx.bölg இயக்குநரகம் Haydarpasa ஆ) முகவரி: (1.1) 1 1 3 ஈ) தொலைநகல் எண்: Haydarpasa / இஸ்தான்புல் இ) தொலைபேசி எண் xnumx.kat ஆணையம் பணியகம் ஸ்டேஷன் கட்டிடம் TCDD xnumx.bölg இயக்குநரகம் (0216) 337 82 14 உ) மின்னஞ்சல் முகவரியை: - ஊ) பெயர் மற்றும் குடும்ப / தலைப்பு தொடர்புடைய பணியாளர்கள்: தலைமை Suat AKCAN ஆணையம் 0216. டெண்டரர்ஸ், மேலே முகவரிகள் மற்றும் எண்கள் இருந்து டெண்டர் பற்றி தகவல் İst\nகொள்முதல் அறிவிப்பு: Polatlı-Konya YHT வரிக்கு உகந்த பொருள் கொள்முதல் (மின்மயமாக்கல் சிக்னலிங் மற்றும் தொலைத் தொடர்பு அமைப்புகள்) 06 / 11 / 2013 TCDD பொது இயக்குநரகம் Polatli-கொண்ய YHT வரி மாற்று பொருள் கொள்முதல் (சமிக்ஞை மற்றும் தொலைத் அமைப்பின் மின்மயமாக்கல்) டெண்டர் பொருள் மற்றும் ஏலம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் 1 Contracting மீது விஷயங்களுடன் கட்டுரை 1.1- தகவல். வணிக நிர்வாகத்தின் உரிமையாளர்; அ) பெயர்: TCDD பொது இயக்குநரகம் ஆ) முகவரி: Talatpaşa அவென்��ூ 06330 கர்-ALTINDAĞ-அங்காரா / துருக்கி இ) தொலைபேசி எண்: 90.312.309 05 15 / 1735 ஈ) தொலைநகல் எண்: 90.312.311 53 05 உ) மின்னஞ்சல் முகவரி: zaferaydog @ TCDD உள்ளது. gov.t ஊ) தொடர்புடைய ஊழியர்கள் பெயர் மற்றும் குடும்ப / தலைப்பு: வெற்றி AYDOĞAN / பொறியாளர் 1.2 உள்ளது. வாங்குபவர்களின் ஏலத் தகவல்களுக்கு மேற்கூறிய முகவரிகள் மற்றும் எண்களிலிருந்து ஊழியர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.\nகொள்முதல் அறிவிப்பு: அன்காரா-எஸ்கிசிஹிர் ஹை ஸ்பீட் சிக்னலேஷன் மற்றும் டெலிகம்யூனிகேஷன் சிஸ்டங்களுக்கான உதிரி பாகங்கள் கொள்முதல் 04 / 10 / 2017 TCDD YHT பிராந்திய இயக்குநரகம் அன்காரா-எஸ்கிசிஹிர் YHT வரி சிக்னலிங் மற்றும் டெலிகம்யூஷன் சிஸ்டம்ஸ் டெண்டர் பொருள்களின் கொள்முதல் மற்றும் தொடர்புடைய சிக்கல்கள் ஒப்பந்தம் பிரிவு 1- வணிக நிர்வாகத்தின் தகவல் 1.1. பெயர்: TCDD YHT பிராந்திய அலுவலக முகவரி: YHT பிராந்திய அலுவலகம் டெண்டர் பீரோ, எடி மஹல்லாசி Celal Bayar Boulevard எண்: 78, ATG AVM 1. கேட், Çankaya / Ankara தொலைபேசி எண்: 90.312.309 05 15 / XXX தொலைநகல் எண்: 75390 90.312.309 மின்னஞ்சல் முகவரி: barkonburcincecen@tcdd.gov.tr பெயர் மற்றும் பெயரிடப்பட்ட பணியாளர்களின் பெயர் தலைப்பு: Barkon Burçin ÇEENEN பொறியாளர் 05. உரையாற்ற ...\nடெண்டர் அறிவிப்பு: Polatli-Konya YHT வரி சிக்னலேஷன் மற்றும் தொலைதொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பொருட்கள் பெறுதல் 10 / 11 / 2017 பதிலாக பொருள் நீக்கம் வணிகம் டெண்டர் உட்பட்டு க்கான YHT பிராந்திய இயக்குநரகம் Polatli-கொண்ய YHT வரி சிக்னலிங் அண்ட் தொலைத்தொடர்பு அமைப்புகள் மற்றும் ஏல தொடர்புடைய நிறுவனத்தின் ன் xnumx.iş சொந்த நிர்வாகம் Contracting மீது விஷயங்களில் கட்டுரை 1- தகவல்கள்; பெயர்: TCDD YHT முகவரி பிராந்திய இயக்குநரகம்: 1.1, 78 ATG மால்: கொள்முதல் பணியகம், இறைச்சி காலாண்டு Celal Bayar பவுல்வர்டு நோ என்னும் YHT பிராந்திய இயக்குநரகம். கேட், Cankaya / அங்காரா தொலைபேசி எண்: 1 90.312.309 05 / 15 தொலைநகல் எண்: 75390 90.312.309 05 மின்னஞ்சல் முகவரி: barkonburcincecen@tcdd.gov.t தொடர்பான பணியாளர்கள் பெயர் மற்றும் குடும்ப -Title புதிய: பார்கோடு Burcin ÇEÇEN பொறியாளர்கள் xnumx.istekli, டெண்டர் குறித்து மேலே உள்ள தகவல் உரையாற்ற ...\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்ப���க் instagram ட்விட்டர்\nஎஸ்கிசெஹிர் ரயில் நிலையம் அசல் படி மீண்டும் சேவை செய்யும்\nஎஞ்சின் மற்றும் டிராக்டர் தயாரிப்பில் வெற்றி 'TÜMOSAN'\nகராமனில் உள்ள குறுக்குவெட்டுகளில் பிரதிபலித்த அளவீட்டு\nஅந்தாலியாவில் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கான கோபக் கட்டுப்பாட்டு கருத்தரங்கு\nஇஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போக்குவரத்து\nகுடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\nஅகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nகொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nநைஜீரியா மற்றும் CRCC 4 ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன\nஅணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\nடெரெவெங்க் வையாடக்டில் மேயர் பயாக்காலே\nகெய்சேரி போக்குவரத்து இன்க். இலிருந்து மெட்மெடிசிற்கு ஒரு மெட் சல்யூட்.\nகாந்திரா மாநில மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் ஸ்கால்பெல்\nஆமமோயுலு சபாங்கா மக்களை சந்தித்தார்\nஇமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\nஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\nஐ.எம்.எம் நிறுத்தப்பட்ட மெட்ரோவில் ஆபத்துகளை நீக்குகிறது\n .. சரக்கு ரயிலின் வேகன்கள் கவிழ்ந்தன\nKARDEMİR சோல்ஜர் சல்யூட்டுடன் புதிய முதலீடுகளைத் தொடங்குகிறது\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஅதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: YHT மற்றும் Gebze-Köseköy கோடுகளில் பயன்படுத்தப்படும் கத்தரிக்கோருக்கான உதிரி பாகங்கள் எடுத்துக்கொள்ளப்படும்.\nகொள்முதல் அறிவிப்பு: Polatlı-Konya YHT வரிக்கு உகந்த பொருள் கொள்முதல் (மின்மயமாக்கல் சிக்னலிங் மற்றும் தொலைத் தொடர்பு அமைப்புகள்)\nகொள்முதல் அறிவிப்பு: அன்காரா-எஸ்கிசிஹிர் ஹை ஸ்பீட் சிக்னலேஷன் மற்றும் டெலிகம்யூனிகேஷன் சிஸ்டங்களுக்கான உதிரி பாகங்கள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: Polatli-Konya YHT வரி சிக்னலேஷன் மற்றும் தொலைதொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பொருட்கள் பெறுதல்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: DE24000 வகை உட்செலுத்துதல்களின் பராமரிப்பு மற்றும் சமாச்சாரத்தில் பயன்படுத்த ஐந்து XMEN பேனா உதிரி பொருட்களை வாங்குதல்\nகொள்முதல் அறிவிப்பு: பழுதுபார்ப்புப் பொருள்களை பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் மற்றும் DE22000 மற்றும் DE 33000 வகை உ���்செலுத்துதல்களில் பயன்படுத்த வேண்டும்.\nகொள்முதல் அறிவிப்பு: TCDD XEN பென்னில் மாற்றீடு பொருள் கொள்முதல்\nகொள்முதல் அறிவிப்பு: டி.எம்.என் டைம்ஸ் மோட்டார்ஸ் மற்றும் டி.எம். நூல் வகை அலகுகள் மற்றும் எம்.டி.எக்ஸ்எக்ஸ் ரயில் பஸ்\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனி��் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nKabataş Bağcılar டிராம் நிலையங்கள் பாதை காலம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2018/09/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-20T17:23:05Z", "digest": "sha1:DUVRXBK7LSXEBNQBVOYXE67CUHM6HUKB", "length": 66171, "nlines": 553, "source_domain": "ta.rayhaber.com", "title": "Geniş Alan Kaplama Telsiz Sistemi Kurulumu İçin Malzeme Alımı - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[18 / 10 / 2019] அதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\tஅன்காரா\n[18 / 10 / 2019] பெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[18 / 10 / 2019] Çanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\n[18 / 10 / 2019] மெட்ரோபஸ் லைன் அலாரங்கள்\n[18 / 10 / 2019] ரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\tXXX சாகர்யா\n[18 / 10 / 2019] IZTO பிரதிநிதிகள் இஸ்மிரின் தளவாடத் துறையில் அமைச்சர் துர்ஹானின் எதிர்பார்ப்புகளை வழங்கினர்\tஇஸ்மிர்\n[18 / 10 / 2019] ரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அய்டன்லே தொழிலதிபர்கள் அமைச்சர் துர்ஹானிடமிருந்து மின்சார தலைப்பாகை விரும்பினர்\tஏழாம் அத்தியாயம்\nHomeஏலம்ரேடியோ சிஸ்டம் மூடிய வானொலி அமைப்பு நிறுவலுக்கு பொருள் வழங்கல்\nரேடியோ சிஸ்டம் மூடிய வானொலி அமைப்பு நிறுவலுக்கு பொருள் வழங்கல்\n10 / 09 / 2018 லெவந்த் ஓஜென் ஏலம், பொதுத், நிறுவனங்களுக்கு, MAL ஏலங்கள், ரயில் அமைப்புகளின் அட்டவணை, துருக்கி, TCDD 0\nடிசிடிடி வசதி சிவாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ். பிராந்திய இயக்குநரகம்\nரேடியோ சிஸ்டம் மூடிய வானொலி அமைப்பு நிறுவலுக்கு பொருள் வழங்கல்\nதிணைக்களம் மற்றும் சப்ளைசஸ் பிரச்சினைகள் உட்பட்டவை\nகட்டுரை எண் - வணிக உரிமையாளர் பற்றிய தகவல்\n1.1. வணிக நிர்வாகத்தின் உரிமையாளர்;\na) பெயர்: டிசிடிடி ஆலை சிவாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பிராந்திய இயக்குநரகம்\nசம்பந்தப்பட்ட பணியாளர்களின் பெயர்-குடும்பப்பெயர் / தலைப்பு: Fikret ATAMTÜRK / கொள்முதல் மற்றும் சரக்குக் கட்டுப்பாட்டு மேலாளர்\n1.2. மேற்படி முகவரிகள் மற்றும் எண்களிலிருந்து நபர்களைத் தொடர்புகொள்வதன் மூலம் டெண்டர் பெறுபவர் டெண்டர் பற்றிய தகவல்களைப் பெறலாம்.\nகட்டுரை 2- டெண்டர் பொருள் பற்றிய தகவல்\na) பெயர்: பரந்த பகுதி வானொலி அமைப்பை நிறுவ 5 பேனா பொருள் உட்கொள்ளல்\nc) தொகை மற்றும் வகை: கணினியில் பயன்படுத்த வேண்டிய பொருள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nபயன்படுத்த வேண்டிய பொருள் பட்டியல்\nரேங்க் ஐடி பொருள் பெயர் அலகு அளவு\n1. ரிப்பீட்டர் ரிலே செட் எண் 19\n2. ரிலே கட்டுப்பாட்டு முனையம் எண் 19\n3. தொழில்துறை எல்.டி.இ மோடம் எண் 19\n4. மத்திய பயனர் முனையம் எண் 2\n5. சேவையக மென்பொருள் எண் 1\nd) விநியோக இடம்: TCDD 4. சாம்சூன்-கலோன் கோடு மற்றும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நிலைய கட்டிடத்தில் தொழில்நுட்ப விவரக்குறிப்பின் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஒருங்கிணைப்புகள் என்ற தலைப்பின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்என்யூஎம்எக்ஸ��� ஜிஎஸ்எம் கோபுரங்களில் வழங்கப்பட்ட அறைகளில் பிராந்திய இயக்குநரகம் நிறுவப்படும்.\ne) பிற தகவல்கள்: தொழில்நுட்ப விவரக்குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகட்டுரை 3- டெண்டர் தகவல்\nஅ) டெண்டர் நடைமுறை: திறந்த டெண்டர் நடைமுறை (ஜி.சி.சி எக்ஸ்.என்.எம்.எம்.எக்ஸ்-ன் கட்டுரை 4734 / g இன் கீழ் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கான டி.சி.டி.டி இன் கட்டுரை 3 இன் படி)\nb) டெண்டர் முகவரி: டி.சி.டி.டி பிராந்திய இயக்குநரகம் İstasyon Cad. இல்லை: 1 PK: 58030 PLASTER\nd) டெண்டர் நேரம்: 14: 00\ne) டெண்டர் கமிஷன் சந்திப்பு இடம்: டிசிடிடி வசதி சிவாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ். பிராந்திய இயக்குநரகம் கூட்ட அரங்கம்.\nநாங்கள் அதற்கு பதிலாக அசல் ஆவணங்கள் இடையே அசல் கேள்விமனு ஆவணங்கள் ஆவணங்கள் வேறுபாடுகள் அசல் ஆவணம் அதிகாரப்பூர்வ கெஜட், தினசரி செய்தித்தாள்கள், பொதுநிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் இணைய பக்கங்களில் geçerlidir.kaynak என்பதை geçmez.yayınlan மட்டும் கொள்முதல் அறிவிப்பு தகவல்கள் நோக்கங்கள் வெளியிட்டுள்ளன எங்கள் தளத்தில் பதிவு.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nநிலையான ரேடியோ மற்றும் ரேடியோ அமைப்புகளை மூடும் பரந்த மண்டலத்தின் மின்காந்த மின்கல அளவிற்கான அளவீடுகளுக்கான சேவைகளை கொள்முதல் செய்தல் 26 / 07 / 2016 குறிப்பிட்ட கம்பியில்லா பரந்த பகுதியிலான வானொலி அமைப்பின் அளவீடு டிரான்ஸ்பாண்டர் சாதனத்தின் நிலையை ரயில் நிர்வாகம் (TCDD) 7 டிசி ஜெனரல் டைரக்டரேட் இன் மின்காந்த தீவிரம் பகுதியில் மூடப்பட்டதால் சேவைகளை கொள்முதல். மண்டலத்திற்கான மேனேஜ்மெண்ட் xnumxbölg இயக்குநரகம் வேலை இடங்களில் பயன்படுத்தப்படும் 7 நிலையான டிரான்சீவரை (எஸ்டி) தீவிரம் மின்காந்த துறைகளில் ஒலிபரப்பு போன்ற சாதனங்கள் சேர்ந்த 15 அலகுகள் பரந்த பகுதியிலான பாதுகாப்பு வானொலி முறைமை (EMR) சேவை கொள்முதல் சேவை கொள்முதல் 33 அளவீட்டிற்காகவும் 4734 கட்டுரை மூலம் இலக்கமிடப்படுகிறது பொது கொள்முதல் சட்டம் திறந்த நடைமுறை மென்மையாக இருக்கும். டெண்டர் குறித்த விரிவான தகவல்களை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன: டெண்டர் பதிவு எண்: 19 / 2016 273040-நிர்வாகம் அ) முகவரி ...\nகொள்முதல் அறிவிப்பு: வணிக நிலையான கொள்முதல் (ஆப்யொன்கரஹிஸார்-Goncalı, Karakuyu-, Isparta-Burdur, உள்நாட்டு ஆப்யொன்கரஹிஸார் லைன் கட்டையோ) ஒரு பரந்த பகுதியில் ரேடியோ அமைப்பிற்கான, ரேடியோ நிலையம் மற்றும் மத்திய நிலையம் உள்ளடக்கிய ஏற்படுத்துதல் 15 / 07 / 2013 TCDD ஆபரேஷன் 7. (ஆப்யொன்கரஹிஸார்-Goncalı, Karakuyu-, Isparta-Burdur, Afyonkarahisar- உள்நாட்டு வெட்டி வரி) அகல வட்டார கம்பியில்லா பூச்சு நிலையம், ரயில் நிலையம் மற்றும் நிலையான மத்திய வயர்லெஸ் வரவேற்பு வேலை நிலையம் நிறுவியதன் பிராந்திய இயக்குநரகம் உட்பட்டு ஒப்பந்தங்கள் மற்றும் ஏல தொடர்பான கட்டுரைப் 1- Contracting நிறுவனத்தின் தகவல் 1.1 விஷயங்களில் . வணிக உரிமையாளர்: a) பெயர்: TCDD. ஆபரேஷன் XXX. பிராந்திய பணிப்பாளர் AFYONKARAHİSAR பி) முகவரி: அலிசிட்டினாயா மஹ. GAR- ஆப்யொன்கரஹிஸார் இ) தொலைபேசி எண்: 7 0 272 / 2137621 ஈ) தொலைநகல் எண்: 316 0 272 உ) மின்னஞ்சல் முகவரி: www.tcdd.gov.tr (tcddihalekomisyonuafyon@mynet.co நான் மூலம்) ஊ) பெயர் மற்றும் தொடர்புடைய ஊழியர்கள் / தலைப்பு என்ற குடும்பப் : ப்யூலண்ட் ஜெக்டெரல்- 2141943. பிராந்திய வசதிகள் மேலாளர் 7. பங்குதாரர்கள், மென்மையான தகவல் İst\nவாட் ஏரியா ரேடியோ சிஸ்டம் வாங்கவும் 26 / 04 / 2018 Sivas க்கான இன் TCDD இயக்குநரகம் உலகளாவிய வாங்க பகுதி வானொலி அமைப்பு வழங்க உட்பட்டு டெண்டர் மாட்டேன் தொடர்பான நிறுவனத்தின் 4 Contracting மீது விஷயங்களில் கட்டுரை 1- தகவல்கள் xnumx.bölg. ஒப்பந்தமிடல் நிறுவனத்தின்; அ) பெயர்: TCDD Sivas க்கான xnumx.bölg இயக்குநரகம் ஆ) முகவரி: ஸ்டேஷன் தெரு TCDD xnumx.bölg இயக்குநரகம் 1.1 / Sivas இ) தொலைபேசி எண்: 4 4 58030 / 0 ஈ) தொலைநகல் எண்: 346 2217000 397 உ) மின்னஞ்சல் முகவரி: xnumxbolgeihalekomisyo @ tcdd.gov.t. உள்ளது ஊ) தொடர்புடைய ஊழியர்கள் பெயர் மற்றும் குடும்ப / தலைப்பு: ரே���ெக்க Atamtürk / வாங்குதல் மற்றும் சரக்கு கட்டுப்பாடு müd.yrd.v. 0. டெண்டரர்ஸ், தொடர்பு விபரங்கள் மேலே குறிப்பிட்ட முகவரிகள் மற்றும் எண்ணின் தொடர்பு விவரங்கள்\nடெண்டர் அறிவிப்பு: இணைய உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் மலேசியா மற்றும் தத்வானுக்கும் இடையில் தற்போதுள்ள பரந்த பகுதி உள்ளடக்கியது 04 / 12 / 2017 5 தகவல் நிர்வாகத் துறையில் - மாலத்திய TCDD இயக்குநரகம்-Tatvan செய்ய Xnumx.bölg டெண்டர் மற்றும் பிரச்சினைகள் ஏல கட்டுரை 1 தொடர்பானதாகும் உட்பட்டு இணைய உள்கட்டமைப்பு வணிகத்தை இருக்கும் பரந்த பகுதியிலான பயன்படுத்தி பூச்சு அமைப்பு மேம்படுத்த. அட்மினிஸ்ட்ரேஷன்; a) பெயர்: துருக்கி குடியரசு பொது ரயில்வே பொது இயக்குநரகம் (TCDD) 1.1. பிராந்திய பொருள் முகாமைத்துவம் ஆ) முகவரி: INÖNÜ Mahallesi நிலையப் Caddesi 5 1 - மாலத்திய மெர்கெஸ் / மாலத்திய இ) தொலைபேசி எண்:. 44080 ஈ) தொலைநகல் எண்: 4222124800 ஈ) (நீக்கியது: 4222124816 / 07 / 06-2014 ஆர்.ஜி. / 29023 கலை) இ) பெயர், குடும்பம் மற்றும் தொடர்புடைய நபர்களின் தலைப்பு: Haluk ASLAN (27) 4521. மேலே உள்ள முகவரிக்கு மற்றும் எண்ணில் தொடர்பு நபர்கள் தொடர்பாக டெண்டர் தகவல் ஏலம் ...\nடெண்டர் அறிவிப்பு: அஜர்பைஜான் ரயில்வே வர்த்தக மற்றும் போக்குவரத்து ஆலை திட்டம் 25 kV 50 Hz பவர் சிஸ்டம் நிறுவல் மற்றும் வசதி வடிவமைப்பு, வழங்கல் மற்றும் சமிக்ஞை அமைப்பு நிறுவல் பாகு-பாயுக்-கெசிக் தாழ்வாரத்தில்… 18 / 02 / 2013 அசர்பைஜான் ரெயில்வே டிரேட் மற்றும் போக்குவரத்து வசதி திட்டத்திற்கான உலக வங்கியிலிருந்து அஜர்பைஜான் குடியரசு ஒரு பெரிய கடனைப் பெற்றது. இந்த சூழலில், அஜர்பைஜான் இரயில்வேயின் பாக்கு-பியுக்-கேசிக் வரிசையில் 25 kV 50 Hz பவர் சிஸ்டம் நிறுவல் மற்றும் வசதி வடிவமைப்பு, வழங்கல் மற்றும் சிக்னல் சிஸ்டம் நிறுவல் ஆகியவற்றை உருவாக்கப்படும். அஜர்பைஜான் இரயில்வே வர்த்தக மற்றும் போக்குவரத்து வசதி திட்டத்தின் நோக்கம்: 1. வடிவமைப்பு சேவைகள் 2. சினேகிங் சிஸ்டம் நிறுவல் தொடர்பு முறை இடைமுகம் 3. முழு செயல்பாட்டிற்கும் செயல்படும் இரயில் கடத்துகைகளை XXX நிறுவுதல். ரயில்வேயில் உள்ள அனைத்து மாற்று இயந்திரங்களையும் 4 மாற்றுகிறது. சேமிப்பிட மைய புள்ளிகளில் உள்ள எல்லா சாதனங்களின் குவியலையும் XENX. பாகு கட்டுப்பாட்டு மையம் டெண்டர் பாக் நிறுவுதல்\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில��வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nஇன்று வரலாற்றில்: செப்டம்பர் 29 ஹெய்டார்பஸ்ஸா-İzmit ரயில்வே\nசிவாஸ் ஹை ஸ்பீட் ரெயில் திட்டம் மீண்டும் எடுக்கப்படும்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஅதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\nஅங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\nகீல் நகர வடிவமைப்பு சாலையின் 90 சதவீதம் முடிந்தது\nபெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\nÇanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\nடெர்பண்ட் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்\nரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\nகொன்யா பெருநகரத்திலிருந்து டிராமில் புத்தக ஆச்சரியம்\nIZTO பிரதிநிதிகள் இஸ்மிரின் தளவாடத் துறையில் அமைச்சர் துர்ஹானின் எதிர்பார்ப்புகளை வழங்கினர்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nஅய்டன்லே தொழிலதிபர்கள் அமைச்சர் துர்ஹானிடமிருந்து மின்சார தலைப்பாகை விரும்பினர்\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nஎஸ்கிசெஹிரில் போக்குவரத்தை தளர்த்துவதற்கான வேலை\nசாம்சூன் இரயில் பாதைகளுக்கு முன்னுரிமை இல்லை, எர்சின்கன்-டிராப்ஸன் சர்ப் அல்ல\nமுனிச்சில் நடந்த ஐகானிக் விருதுகள் விருது வழங்கும் விழாவில் டெக்னூட் முதல் பரிசு பெற்றார்\n2018 இல் அதிக ஆர் & டி செலவழிக்கும் நிறுவனங்கள்\nதுர்க்செல் 25. ஆண்டு கொண்டாட\nஅங்காரா நிலையத்தில் அணிந்திருக்கும் ப்ளூ டை\nடி.சி.டி.டி அய்டன் நிலைய மேலாளர் ஒஸ்மான் கைடர் தனது வாழ்க்கையை இழந்தார்\nRayHaber 18.10.2019 டெண்டர் புல்லட்டின்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nடெரின்ஸில் தற்காலிக பாதை மாற்றம்\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்��ுல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nநிலையான ரேடியோ மற்றும் ரேடியோ அமைப்புகளை மூடும் பரந்த மண்டலத்தின் மின்காந்த மின்கல அளவிற்கான அளவீடுகளுக்கான சேவைகளை கொள்முதல் செய்தல்\nகொள்முதல் அறிவிப்பு: வணிக நிலையான கொள்முதல் (ஆப்யொன்கரஹிஸார்-Goncalı, Karakuyu-, Isparta-Burdur, உள்நாட்டு ஆப்யொன்கரஹிஸார் லைன் கட்டையோ) ஒரு பரந்த பகுதியில் ரேடியோ அமைப்பிற்கான, ரேடியோ நிலையம் மற்றும் மத்திய நிலையம் உள்ளடக்கிய ஏற்படுத்துதல்\nவாட் ஏரியா ரேடியோ சிஸ்டம் வாங்கவும்\nடெண்டர் அறிவிப்பு: இணைய உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் மலேசியா மற்றும் தத்வானுக்கும் இடையில் தற்போதுள்ள பரந்த பகுதி உள்ளடக்கியது\nடெண்டர் அறிவிப்பு: அஜர்பைஜான் ரயில்வே வர்த்தக மற்றும் போக்குவரத்து ஆலை திட்டம் 25 kV 50 Hz பவர் சிஸ்டம் நிறுவல் மற்றும் வசதி வடிவமைப்பு, வழங்கல் மற்றும் சமிக்ஞை அமைப்பு நிறுவல் பாகு-பாயுக்-கெசிக் தாழ்வாரத்தில்…\nடெண்டர் அறிவிப்பு: ஹசன்பேயின் லாஜிஸ்டிக்ஸ் மையம் மற்றும் போகாஸ்ரோப்யூ ஸ்டேஷன்ஸ் ஆகியவற்றிற்கான 4 சேனல்களுடன் டிஜிட்டல் வானொலி அமைப்புகளின் கொள்முதல் மற்றும் நிறுவுதல்\nடெண்டர் அறிவிப்பு: அண்டர்கிரவுண்ட் ஃபைபர் மற்றும் கேபிள் சிஸ்டம் மற்றும் டன்னல்ஸின் சுரங்கப்பாதை நிறுவல்\nகுழம்பு அஸ்பால்ட் உற்பத்தி, மேற்பரப்பு பூச்சு மற்றும் குழம்பாக்குதல் கலவை Rize-Artvin மாகாணங்களில் பயன்படுத்த\nபர்சாவில் உள்ள எக்ஸ்எம்எல் இயங்கும் கேபிள் கார் ஒரு விரிவான பராமரிப்பை மேற்கொள்கிறது\nடெண்டர் அறிவிப்பு: ரேடியோ சிஸ்டம் அனடோலியன் டிஎம்யூ வாகனங்கள் (TÜVASAŞ)\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nவோக்ஸ்வாகன் ஆலைக்கு பல்கேரியாவின் ஊக்கத்தொகை\nஉற்சாகம் பர்சா கிளாசிக் கார் சாம்பியன்ஷிப் துருக்கி வாழ\nபோர்ஷின் ஃபுல்லி எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் குடும்பத்தின் புதிய உறுப்பினர்: டெய்கான் எக்ஸ்நுமக்ஸ் எஸ்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.ட��யின் எண்ணிக்கை மாறுகிறது\nகுளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட��டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2019/08/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-135-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-20T16:25:14Z", "digest": "sha1:R3B6JW4M6WVC7ZCCLUJP3K5DHA2VXQGX", "length": 62767, "nlines": 523, "source_domain": "ta.rayhaber.com", "title": "DHL Express'ten İstanbul Havalimanı'na 135 Milyon Euro Yatırım - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[19 / 10 / 2019] கொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\tஇஸ்மிர்\n[19 / 10 / 2019] அணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\tஅன்காரா\n[19 / 10 / 2019] இமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\n[19 / 10 / 2019] ஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[19 / 10 / 2019] ஐ.எம்.எம் நிறுத்தப்பட்ட மெட்ரோவில் ஆபத்துகளை நீக்குகிறது\tஇஸ்தான்புல்\n[19 / 10 / 2019] இஸ்மிரில் ரயில் விபத்து .. சரக்கு ரயிலின் வேகன்கள் கவிழ்ந்தன\tஇஸ்மிர்\n[18 / 10 / 2019] அதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\tஅன்காரா\n[18 / 10 / 2019] பெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[18 / 10 / 2019] Çanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்இஸ்தான்புல்டி.எச்.எல் எக்ஸ்பிரஸ் முதல் இஸ்தான்புல் விமான நிலையம் வரை எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மில்லியன் யூரோ முதலீடு\nடி.எச்.எல் எக்ஸ்பிரஸ் முதல் இஸ்தான்புல் விமான நி��ையம் வரை எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மில்லியன் யூரோ முதலீடு\n26 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் இஸ்தான்புல், பொதுத், விமான நிலையங்கள், : HIGHWAY, தலைப்பு, மர்மரா பிராந்தியம், துருக்கி 0\nஇஸ்தான்புல் விமான நிலைய மில்லியன் யூரோ முதலீட்டை வெளிப்படுத்துகிறது\nசர்வதேச விமான சரக்கு நிறுவனம் DHL எக்ஸ்பிரஸ் துருக்கியின் மேல் மேலாளர் (தலைமை நிர்வாக அதிகாரி), கிளாஸ் லாசன் வெளிப்படுத்த, \"என்று இஸ்தான்புல்லில் Airport've செய்யப்படுகிறது 135 42 மில்லியன் யூரோ முதலீடு மற்றும் ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் வேண்டும்.\" என்றார் அவர்.\nசர்வதேச விமான சரக்கு நிறுவனம் DHL எக்ஸ்பிரஸ் துருக்கியின் தலைமை நிர்வாக அதிகாரி கிளாஸ் லாசன் வெளிப்படுத்த துருக்கி உலகில் மைய இடம் \", துருக்கி மிகவும் நம்பிக்கை மேலும் DHL எக்ஸ்பிரஸ் முக்கிய மையமாக உள்ளது என்று கூறி. நாங்கள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் 135 மில்லியன் யூரோக்கள் முதலீடு செய்துள்ளோம், எங்களிடம் ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு உள்ளது. சபிஹா கோகீன் விமான நிலையத்தில் முதலீடுகள் உள்ளன என்றும் இஸ்தான்புல் விமான நிலையம் முழு தானியங்கி செயல்பாட்டு மையத்தைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.\n, ஒரு நல்ல இடத்தில் \"இஸ்தான்புல்: லாசன், அவர்கள் மத்திய கிழக்கு மற்றும் மற்ற நாடுகளுக்கு துருக்கி மூலம் எனக் கருதப்படுகிறது என்று குறிப்பிட்டு, அவர் பின்வருமாறு தொடர்ந்தது. பெரும்பாலான இடங்கள் 2-3 மணிநேர தூரத்தில் உள்ளன, இது சரியான விஷயம். கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா துருக்கி வழியாக நெருக்கமாக இருக்கும். எங்களிடம் தேவையான தொழில்நுட்பம் உள்ளது. எங்கள் 40 திறன் ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல். ஈ-காமர்ஸ் அவர்களின் வணிகத்தின் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சதவீதத்தை லாசன் கோடிட்டுக் காட்டினார்., எங்கள் முக்கிய வணிகம் நிறுவனம் முதல் நிறுவனம் (பிஎக்ஸ்என்யூஎம்எக்ஸ் பி) ஆகும். B15B தொடர்ந்து வளர்ந்து வருகிறது. துருக்கியில் பொருளாதாரம் ஏற்றங்கள் மற்றும் துருக்கி நாம் நம்பிக்கை உள்ளவர்களாகவே தாழ்வுகள் போதிலும், \"என்று அவர் கூறினார்.\nசிறிய அவர் டேனிஷ் என்று நினைவில் போன்ற பணவீக்கம் மற்றும் பங்குச்சந்தை குறியீடுகளுக்கு அதே முறையில் டென்மார்க் பூகோளவியல், என்று நேராக \"துருக்கி, அதிகரித்து வரும் சந்தையில் கூறி. அதனால்தான் ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. நாங்கள் துருக்கி முதலீடு தொடர்ந்து என்ன நாம் உள்ளன. DHL எக்ஸ்பிரஸ் முக்கிய மையமும் துருக்கி மிகவும் நம்பிக்கை. துருக்கி அடிப்படையில் மிகவும் வலிமையானது. தொழிலாளர், துருக்கி போன்ற கல்வி ஒரு நல்ல நிலையில் உள்ளது, \"என்று அவர் கூறினார்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nDHL எக்ஸ்பிரஸ் 3. விமானத்தில் முதலீடு செய்ய சுமார் மில்லியன் யூரோக்கள் 05 / 03 / 2015 DHL எக்ஸ்பிரஸ், 3. விமானநிலையத்தில் முதலீடு செய்ய சுமார் மில்லியன் யூரோக்கள்: டிஎச்எல் எக்ஸ்பிரஸ், இஸ்தான்புல்லில் உள்ள 60. விமான நிலையத்திற்கு சுமார் மில்லியன் மில்லியன் யூரோக்கள் முதலீடு செய்ய திட்டமிடுகின்றன. 3 மார்ச் 60 DHL எக்ஸ்பிரஸ் துருக்கி தலைமை நிர்வாக அதிகாரி மார்கஸ் reckling ஏற்பாடு நிறுவனங்களில் ஒரு செய்தியாளர் மாநாட்டின் பொது அதன் 4 இலக்கு, dpdhl முன்னுரிமை 2015 முதலீட்டு சந்தை ஒன்றாக துருக்கி பார்த்தேன் அது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நாட்டின் குறைந்தபட்சம் மதிப்புள்ள 2015 மில்லியன் யூரோக்கள் முதலீடு செய்யப் நினைவூட்டியது என்று பகிர்கிறார் . reckling படி துருக்கி, dpdhl வழங்க வளரும் சந்தைகளில் வளர்ச்சி செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னுரிமை முதலீட்டு பகுதிகளில் இருக்கும். ஒரு கொண்டு DHL எக்ஸ்பிரஸ் துருக்கியின் சுட்டெண் விமான ஆபரேஷன் ...\nஸ்கை கூட்டமைப்பிலிருந்து 48 பில்லியன் 450 மில்லியன் யூரோ முதலீடு 25 / 05 / 2014 பனிச��சறுக்கு கூட்டமைப்பு 'ங்கள் 48 பில்லியன் முதலீடு மாபெரும் மில்லியன் யூரோக்கள் 450: துருக்கி ஸ்கை கூட்டமைப்பு ஜனாதிபதி மெஹ்மெட் Erol நன்மைகள், குடியரசின் வரலாறு, பெரிய ஸ்கை பில்லியன் 48 450 மில்லியன் யூரோ திட்டம் பொது பெரும் முதலீடு பகிர்ந்துள்ளார். 1 துருக்கி முதல் முறையாக நடைபெற்றது. ஸ்கை பட்டறை இஸ்தான்புல்லில் உள்ள துருக்கி இன்று சைலன்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. துருக்கி ஸ்கை கூட்டமைப்பு ஜனாதிபதி மெஹ்மெட் Erol நன்மைகள், மேலாளர்கள் ஸ்கை கூட்டமைப்பு, விளையாட்டு பொது இயக்குனர் மெஹ்மெட் Baykan, விளையாட்டு இன்க் பட்டறையை பொது மேலாளர் Alpaslan Baki Ertekin, கவர்னர்கள் மற்றும் ஸ்கை கிளப் ஜனாதிபதிகள் குளிர்காலத்தில் மையங்கள் பங்கு. கருத்துக்களில் பணிமனையில், Cihan செய்தி ஸ்தாபனம் (Cihan) துருக்கி ஸ்கை கூட்டமைப்பு ஜனாதிபதி தொடர்ந்து ...\nஎர்சியஸ் பழத்தில் சுமார் மில்லியன் யூரோ முதலீடு 05 / 05 / 2015 Erciyes 'இ 350 மில்லியன் யூரோ முதலீடு பழம் கொடுக்கிறது: ஒரு மாபெரும் நிறுவனம் மவுண்ட் Erciyes ஹோட்டல் சூழலில் முதலீடுகள் 350 மில்லியன் யூரோக்கள் தொடங்கப்பட்டது 21, 6 ஆயிரம் படுக்கைகள் மலைகளில் இருக்கும். அது ஒரு ஒற்றை 350 விடுதி முதலீடு வரை வரிசையாக பிற மலைத்தொடர்களில் ஒப்பிடுகையில் ஒரு மிகவும் சாதகமான நிலையை உள்ள மவுண்ட் Erciyes க்கான நிறுவனத்திற்குச் சொந்தமான ஏனெனில் முதலீடு மாபெரும் நோக்கத்திலுள்ள நிறுவனங்கள் 21 மில்லியன் யூரோக்கள் முதலீடுகளில் துருக்கி அனைத்து நிலம் தொடங்கப்பட்டது. எழுச்சி-- ஒன்றியம் ஜவுளி-Kibar ஹோல்டிங் மீப்பெருமதிப்பினை மர்மரா குரூப், 28 உள்ள மதங்கள் போன்ற நிறுவனங்களுடன் மவுண்ட் Erciyes ஹோட்டலில் பல ஹோட்டல்களின் கட்டுவேன் 6 ஆயிரம் படுக்கைகள் இருக்கும். மொத்த ...\nஐரோப்பிய முதலீட்டு வங்கி EIB கெய்ரோ மெட்ரோ பாதைக்கு 200 மில்லியன் யூரோ கடனை வழங்குகிறது 20 / 11 / 2012 ஐரோப்பிய முதலீட்டு வங்கி முதலில் 200 மில்லியன் யூரோக்களை வழங்க ஒப்புதல் அளித்தது, பின்னர் EIB கெய்ரோ மெட்ரோ பாதைக்கு 600 மில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டது. கெய்ரோ மெட்ரோ பாதைக்கு நீட்டிக்கப்பட வேண்டிய கடன் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசுபாட்டைக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நகரத்தின் மற்றும் நாட்டின் வளர்ச���சியை கடன் தொகையுடன் தக்க வைத்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கெய்ரோ மெட்ரோ லைன் திட்டத்தின் எல்லைக்குள், கெய்ரோ மெட்ரோ லைன் பிரதான போக்குவரத்து தாழ்வாரத்தின் 17,7 கி.மீ நீட்டிப்பு மற்றும் 15 புதிய நிலையம் திட்டமிடப்பட்டுள்ளது.\nமார்ஸ் லாஜிஸ்டிக்ஸ் Intermodal Transportation இல் சுமார் மில்லியன் மில்லியன் யூரோக்களை முதலீடு செய்கிறது 16 / 12 / 2012 மார்ஸ் லாஜிஸ்டிக்ஸ் Intermodal Transport இல் மார்ஜின் லாஜிஸ்டிக்ஸ் இன்டஸ்மோட்டல் டிரான்ஸ்லேஷன்ஸில் நூறு மில்லியன் யூரோக்களை முதலீடு செய்துள்ளது. இது ஒரு புதிய \"Intermodal Transport\" ஐ 27 டிரெய்லர் முதலீட்டுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. மார்ஸ் லாஜிஸ்டிக்ஸ், இத்தாலி நாட்டின் ட்ரிஸ்டே நகரம் மற்றும் லக்சம்பர்க் ஆகியவற்றில் சுமார் மில்லியன் மில்லியன் யூரோக்கள் முதலீட்டில், பெட்போக் நகரம் டிரெய்லர்கள் மூலம் டிரெய்லர்களைக் கொண்டுசெல்ல தொடங்கியது. செப்டம்பர் பொருட்கள் ட்ரிஸ்டீ, இத்தாலி துருக்கி இருந்து கடல் வழியாக வரும் நிகழ்ந்த முதல் முறையாக மூலம், லக்ஸம்பர்க் ரயில் சென்றடையும். செவ்வாய் கிரகத்தில் இருந்து இந்த புதிய சேவைக்கு நன்றி, குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு தடுக்கப்படும். இந்த சூழல் நட்பு முதலீடு மூலம், ஒவ்வொரு டிரெய்லர், தொடக்க புள்ளியில் இருந்து கடைசி இலக்கு வரை, முடியும் ...\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nமெர்சின் ஹார்பர் ரெக்கார்ட்ஸ் தலைகீழாக உள்ளது\nஐ.நா. ரோ-ரோ அதன் இரண்டாவது மாபெரும் கப்பல் டிராய் கடல்வழிகளுடன் டி.எஃப்.டி.எஸ் உருமாற்ற செயல்முறையைத் தொடங்குகிறது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nகொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nநைஜீரியா மற்றும் CRCC 4 ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன\nஅணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\nடெரெவெங்க் வையாடக்டில் மேயர் பயாக்காலே\nகெய்சேரி போக்குவரத்து இன்க். இலிருந்து மெட்மெடிசிற்கு ஒரு மெட் சல்யூட்.\nகாந்திரா மாநில மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் ஸ்கால்பெல்\nஆமமோயுலு சபாங்கா மக்களை சந்தித்தார்\nஇமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\nஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\nஐ.எம்.எம் நிறுத்தப்பட்ட மெட்ரோவில் ஆபத்துகளை நீக்குகிறது\n .. சரக்கு ரயிலின் வேகன்கள் கவிழ்ந்தன\nKARDEMİR சோல்ஜர் சல்யூட்டுடன் புதிய முதலீடுகளைத் தொடங்குகிறது\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஅதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\nஅங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\nகீல் நகர வடிவமைப்பு சாலையின் 90 சதவீதம் முடிந்தது\nபெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\nÇanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\nடெர்பண்ட் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்\nரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\nகொன்யா பெருநகரத்திலிருந்து டிராமில் புத்தக ஆச்சரியம்\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்ப���களுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nDHL எக்ஸ்பிரஸ் 3. விமானத்தில் முதலீடு செய்ய சுமார் மில்லியன் யூரோக்கள்\nஸ்கை கூட்டமைப்பிலிருந்து 48 பில்லியன் 450 மில்லியன் யூரோ முதலீடு\nஎர்சியஸ் பழத்தில் சுமார் மில்லியன் யூரோ முதலீடு\nஐரோப்பிய முதலீட்டு வங்கி EIB கெய்ரோ மெட்ரோ பாதைக்கு 200 மில்லியன் யூரோ கடனை வழங்குகிறது\nமார்ஸ் லாஜிஸ்டிக்ஸ் Intermodal Transportation இல் சுமார் மில்லியன் மில்லியன் யூரோக்களை முதலீடு செய்கிறது\nவார்சா மெட்ரோ சீரமைப்பு திட்டத்திற்காக ஐரோப்பிய முதலீட்டு வங்கி EIB ஐ 139 மில்லியன் யூரோவிற்கு ஆதரவளிக்கிறது\nசீமென்ஸ் மெட்ரோ கார்கள் யூரோ மில்லியன் முதலீடு\nVotorantim 100 அதிவேக ரயில்களில் ஒரு மில்லியன் யூரோக்களை முதலீடு செய்கிறது\n33 மில்லியன் யூரோ சுரங்கப்பாதை இயந்திரம் YHT சுரங்கப்பாதையின் கீழ் உள்ளது\nஎர்சியஸ் ஸ்கை ரிசார்ட்டில் 450 மில்லியன் யூரோ முதலீடு\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nவோக்ஸ்வாகன் ஆலைக்கு பல்கேரியாவின் ஊக்கத்தொகை\nஉற்சாகம் பர்சா கிளாசிக் கார் சாம்பியன்ஷிப் துருக்கி வாழ\nபோர்ஷின் ஃபுல்லி எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் குடும்பத்தின் புதிய உறுப்பினர்: டெய்கான் எக்ஸ்நுமக்ஸ் எஸ்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்ப��ும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-20T16:47:54Z", "digest": "sha1:23F6MZDFCYKVKQXULH3HEB6YQWVFEVDB", "length": 8730, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "காபி பிரின்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிங்கள் மற்றும் செவ்வாய் 21:55\nகாபி பிரின்ஸ் இது ஒரு தென் கொரியா நாட்டு காதல் நகைச்சுவை தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை லீ யூன்-ஜுங் என்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடரில் யூன் ஐன்-ஹே, கோங் யூ, லீ சன்-க்யூன், ச்சே ஜுங்-அன், கிம் சாங்-வான், கிம் டொங்க்-வூக், கிம் ஜே-வூக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.\nஇந்த தொடர் 2 ஜூலை 2007ஆம் ஆண்டு முதல் 28 ஆகஸ்ட் 2007ஆம் ஆண்டு வரை தென் கொரியா நாட்டு நேரப்படி திங்கள் மற்றும் செவ்வாய் இரவு 21:55 மணிக்கு ஒளிபரப்பாகி 17 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.\nஇந்த தொடரை தமிழ் மொழியில் கே-தொடர்கள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 14 அக்டோபர் முதல் 14 நவம்பர் 2014ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:00 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் காபி பிரின்ஸ்\nமுன்குவா ஒலிபரப்பு கார்ப்பரேஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nதென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nகொரிய மொழித் தொலைக்காட்சி நாடகங்கள்\n2007 இல் தொடங்கிய தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nதென் கொரிய காதல் நகைச்சுவை தொலைக்காட்சி தொடர்கள்\nகொரியன்-தமிழ் மொழிபெயர்ப்பு தொலைக்காட்சி நாடகங்கள்\n2007 இல் நிறைவடைந்த தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சன��ரி 2019, 10:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-20T17:11:45Z", "digest": "sha1:AWHFME5TXOY3Y7HUCNURF4K35VKPLGRC", "length": 6254, "nlines": 98, "source_domain": "tamil.theindusparent.com", "title": "பாலூட்டும் தாய்மார்கள் : உங்கள் குழந்தை போதுமான அளவு பால் சாப்பிடுகிறதா? | theIndusParent Tamil", "raw_content": "\nபாலூட்டும் தாய்மார்கள் : உங்கள் குழந்தை போதுமான அளவு பால் சாப்பிடுகிறதா\nகுழந்தை போதுமான அளவு பால் சாப்பிடுகிறதா என்று எப்படி தெரியும் குழந்தைக்கு பால் போதுமானதா என்றும் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு டயப்பர் எப்படி இருக்க வேண்டும் போன்ற கேள்விகளுக்கு ஏசியன்பேரெண்ட் குழு பதிலளிக்கிறது.\nபாலூட்டும் தாய்மார்கள் : உங்கள் குழந்தை போதுமான அளவு பால் சாப்பிடுகிறதா\nஎன் கணவர் ஒரு செக்ஸ் அடிமை.எனக்கு இப்பொழுதுதான் தெரியவந்தது\nகுழந்தைகளுக்கான 5 நீச்சல் பயன்கள்\nசாக்லேட்டை காட்டிலும் ஒரு குழந்தைக்கு அன்பைக் காண்பிப்பதற்கு இந்தியர்களுக்கு வேறு வழியே இல்லையா\nஎன் கணவர் ஒரு செக்ஸ் அடிமை.எனக்கு இப்பொழுதுதான் தெரியவந்தது\nகுழந்தைகளுக்கான 5 நீச்சல் பயன்கள்\nசாக்லேட்டை காட்டிலும் ஒரு குழந்தைக்கு அன்பைக் காண்பிப்பதற்கு இந்தியர்களுக்கு வேறு வழியே இல்லையா\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://tnpscayakudi.com/tnpsc-current-affairs-tamil-5-august-2018/", "date_download": "2019-10-20T16:19:55Z", "digest": "sha1:HS2RHL6VZ2UOZSDKHBKANG5ZLQDNM54G", "length": 6556, "nlines": 140, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC Current Affairs Tamil 5 August 2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nமோர்கன் ஸ்டான்லி அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி:\nஇந்த நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் உலகின் முதல் தனி குரோமோசோம் ஈஸ்டை உருவாக்கி உள்ளனர்\nபாரதி ஏர்டெல் நிறுவனம் எந்த மாநிலத்திற்கு ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க்கை வழங்க திட்டமிட்டுள்ளது\nபார்ச்சூனின் உலகில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் எத்தனை இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன\nசமீபத்தில் எரிவாயு விநியோக நெட்வொர்க் ஏலங்களை வென்றது யார்\nC. குமார் மங்கலம் பிர்லா\nD. கவுதம் அதானி குழு\nஉலகின் முதல் இந்தி பேசும் ரோபோவின் பெயர் __________.\nசமீபத்தில் ஆண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் நான்காவது இளம் வீரராக அறிமுகமானவர் யார்\nC. முஜீப் உர் ரஹ்மான்\nD. ரோஹித் குமார் பவுடேல்\nமுதல் முறையாக, உச்சநீதி மன்றத்தில் எத்தனை பெண் நீதிபதிகள் இடம் பெற்றுள்ளனர்\n2017-18 ஆம் ஆண்டுக்கான இந்தி சாகித்திய அகாடெமியின் ஷலகா சம்மன் யார்\nC. சம்பூர் சிங் கல்ரா\nகாலரா பற்றி UNICEF இலிருந்து எந்த நாட்டிற்கு எச்சரிக்கை வந்ததுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/09024341/1226867/Princess-Contest-for-Prime-Ministers-Position-in-Thailand.vpf", "date_download": "2019-10-20T17:59:07Z", "digest": "sha1:DUIIVXPZNM6GQ2UPQX4YGQVSUX7N22BI", "length": 18720, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "தாய்லாந்தில் பிரதமர் பதவிக்கு இளவரசி போட்டி || Princess Contest for Prime Minister's Position in Thailand", "raw_content": "\nசென்னை 20-10-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதாய்லாந்தில் பிரதமர் பதவிக்கு இளவரசி போட்டி\nராணுவ ஆட்சி நடைபெறும் தாய்லாந்தில் அடுத்த மாதம் பொதுத்தேர்தல் நடக்கிறது. இதில் பிரதமர் பதவிக்கு அந்நாட்டின் இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் போட்டியிடுகிறார். #UbolratanaMahidol\nராணுவ ஆட்சி நடைபெறும் தாய்லாந்தில் அடுத்த மாதம் பொதுத்தேர்தல் நடக்கிறது. இதில் பிரதமர் பதவிக்கு அந்நாட்டின் இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் போட்டியிடுகிறார். #UbolratanaMahidol\nதாய்லாந்தில் 1932-ம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னர் ஆட்சி கவிழ்க்கப்படுவதும், ராணுவம் அரியணை ஏறுவதும் தொடர்கதையாக உள்ளது.\nஅந்த வகையில், கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் யிங்லக் ஷினவத்ரா அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. பிரதமரை பதவி விலகக்கோரி நடந்த போராட்டங்களில் பெரும் வன்முறை வெடித்தது.\nஇதற்கிடையில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் யிங்லக் ஷினவத்ராவின் பிரதமர் பதவியை பறித்து அந்நாட்டு அரசியல் சாசன கோர்ட்டு உத்தரவிட்டது.\nஅதனைத் தொடர்ந்து இடைக்கால பிரதமராக வர்த்தக மந்திரி நிவாட்டம்ராங் பூன்சாங் நியமிக்கப்பட்டார். ஆனால் வலுவான தலைமை இல்லாததால் பெரும் அரசியல் குழப்பம் எழுந்தது.\nஇதையடுத்து அந்நாட்டின் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. ராணுவ தளபதியாக இருந்த பிரயாட் சான்ஓசா பிரதமராக பொறுப���பேற்றார். நாட்டின் சட்டம், ஒழுங்கு சரியாகும் வரை மட்டுமே ராணுவ ஆட்சி அமலில் இருக்கும் என கூறிய நிலையில் அங்கு ராணுவ ஆட்சியே தொடர்ந்தது.\nபொதுத்தேர்தலை நடத்தி ஜனநாயக ஆட்சியை கொண்டு வர வலியுறுத்தி மக்கள் போராட்டங்களில் குதித்தனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்படுவது வாடிக்கையானது.\nஇந்த நிலையில் பொதுத்தேர்தலை நடத்தும்படி கடந்த மாதம் மன்னர் மகா வஜ்ரலோங்கோன் ஆணை பிறப்பித்தார். அதனை தொடர்ந்தது பிப்ரவரி மாதம் 24-ந்தேதி பொதுத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.\nஆனால் சில காரணங்களால் பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி 500 உறுப்பினர்களை கொண்டு தாய்லாந்து நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் (மார்ச்) 24-ந்தேதி தேர்தல் நடக்கிறது.\nராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் பொதுத்தேர்தல் என்பதால் அரசியல் கட்சியினரிடமும், தாய்லாந்து மக்களிடமும் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தாய்லாந்து இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று உப்லோரட்டனா மஹிடோல் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.\nமுன்னாள் பிரதமர்கள் யிங்லக் ஷினவத்ரா, தாக்ஷின் ஷினவத்ரா ஆகியோருக்கு ஆதரவான தாய்லாந்து மக்கள் பாதுகாப்பு கட்சியின் வேட்பாளராக அவர் களம் இறக்கப்பட்டு உள்ளார்.\nஇளவரசி உப்லோரட்டனா மஹிடோல் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்த சில மணி நேரத்தில் தற்போதைய பிரதமர் பிரயாட் சான்ஓசா தானும் களத்தில் இருப்பதாக அறிவித்தார்.\nஇதனால் இந்த பொதுத்தேர்தல் முன் எப்போதும் இல்லாத வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. உப்லோரட்டனா மஹிடோல் முன்னாள் மன்னர் பூமிபோல் அதுல்யாதேஜின் கடைசி மகளும், தற்போதைய மன்னர் மஹா வஜ்ரலோங்கோனியின் சகோதரியும் ஆவார்.#UbolratanaMahidol\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்ம�� இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nஇலவச மின்சாரம்: நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பாஜக-வுக்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்\nஇன்னும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்- வானிலை மையம் தகவல்\nநாளை ஓட்டுப்பதிவு: நாங்குநேரி, விக்கிரவாண்டியில் துணை ராணுவம் குவிப்பு\nபீரங்கி குண்டுகள் தாக்குதல் மூலம் பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு: ராணுவ தளபதி பிபின் ராவத்\nதீபாவளி அன்று லண்டனில் இந்திய எதிர்ப்பு பேரணி நடத்த திட்டம்: மேயர் கடும் கண்டனம்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nகுடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலுக்கு பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_921.html", "date_download": "2019-10-20T16:36:14Z", "digest": "sha1:HITEFD5H3G2EZNQKCXZDDUJ4QFACCHGY", "length": 5013, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அலோசியஸ் - பாலிசேன விளக்கமறியல் நீடிப்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS அலோசியஸ் - பாலிசேன விளக்கமறியல் நீடிப்பு\nஅலோசியஸ் - பாலிசேன விளக்கமறியல் நீடிப்பு\nமத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் கைதான பர்பச்சுவல் டிரசரிஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி பாலிசேனவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nகடந்த பெப்ரவரி ம��தம் கைதான குறித்த இருவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வரும் நிலையில் இம்முறை அடுத்த மாதம் 5ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, அர்ஜுன் மகேந்திரன் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-tools/surfshark-review/", "date_download": "2019-10-20T17:31:45Z", "digest": "sha1:PUKUY6IPBQUHA2STLUQVCRONSAAZMON5", "length": 45593, "nlines": 242, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "சர்ப்ஷார்க் விமர்சனம்: 7 Pros & 2 பாதகம், வேக சோதனை முடிவுகள் | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வ���ிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > வலை கருவிகள் > சர்ப்ஷார்க் விமர்சனம்\nஎழுதிய கட்டுரை: தீமோத்தேயு ஷிம்\nபுதுப்பிக்கப்பட்டது: செப் 9, 2003\nசர்ப்ஷார்க் மெய்நிகர் பிரைவேட் நெட்வொர்க் (வி.பி.என்) காட்சிக்கு ஒரு புதியவர் மற்றும் ஒரு களமிறங்கினார். ஒரு வருடத்தில் அவர்கள் 800 நாடுகளில் 50 சேவையகங்களின் பெரிய வலையமைப்பை களமிறக்க முடிந்தது. பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் (பி.வி.ஐ) அமைந்த செய்தி எனக்கு முதலில் ஊக்கமளித்தது.\nபி.வி.ஐ என்பது ஒரு பிரிட்டிஷ் வெளிநாட்டு பிராந்தியமாகும், ஆனால் எங்களுக்குத் தெரிந்த தரவு வைத்திருத்தல் சட்டங்கள் எதுவும் இல்லை, அதன் சொந்த நீத��த்துறை அமைப்பு உள்ளது. இது விபிஎன் நிறுவனங்களுக்கு இது ஒரு சிறந்த தளமாக அமைகிறது, ஏனெனில் இது அவர்களின் முக்கிய வணிகத்தின் ஒரு பகுதியாகும் - அநாமதேயம்.\nஅதை மனதில் கொண்டு நான் இரண்டு வருட திட்டத்தில் கையெழுத்திட்டேன், வலதுபுறம் குதித்தேன், அதை படைப்புகள் மூலம் இயக்குகிறேன். சர்ப்ஷார்க் அதன் சேவையில் ஆய்வு செய்ய எழுந்து நிற்குமா\nநாடு: பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள்\nகிட்டத்தட்ட எல்லா சாதனங்களையும் ஆதரிக்கிறது\nடோரண்டிங் & P2P அனுமதிக்கப்படுகிறது\nநெட்ஃபிக்ஸ், ஹுலு, பிபிசி ஐபிளேயரைத் தடுக்கிறது\nபாதுகாப்பான மற்றும் அநாமதேய உலாவுதல்\nசர்ப்ஷார்க் நம்பமுடியாத விலையில் வருகிறது\nமோசமான வேகத்துடன் வரையறுக்கப்பட்ட P2P சேவையகங்கள்\n11.95 மாத சந்தாவிற்கு $ 1 / MO\n3.75 மாத சந்தாவிற்கு $ 12 / MO\n1.94 மாத சந்தாவிற்கு $ 36 / MO\nஒரு நல்ல VPN ஐ உருவாக்கும் பல சரியான பெட்டிகளின் சர்ப்ஷார்க் சோதனைகள் - வேகம், பாதுகாப்பு மற்றும் அநாமதேயம். இது இப்போது எனக்கு பிடித்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.\nசர்ப்ஷார்க்கிலிருந்து உள்நுழைவதற்கான குறிப்புகள் அறிவு சார்ந்த\nநான் முன்பு குறிப்பிட்டது போல, சர்ப்ஷார்க்கை முதலில் கவனத்தில் கொள்ள வைத்தது அது வேலை செய்யும் பி.வி.ஐ-அடிப்படை. நிறுவனம் வைத்திருக்கும் உள்நுழைவு கொள்கைக்கு இது மிகவும் சிறந்தது. குறிப்பிட்ட நோக்கங்களுக்காக வரையறுக்கப்பட்ட அளவு பயனர் தரவை மட்டுமே சேமிப்பதாக இது கூறுகிறது.\nஅவர்களைப் பொறுத்தவரை, உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுமாறு கோரப்பட்டால் சில பில்லிங் தகவல்கள் மட்டுமே வைக்கப்படுகின்றன. அவர்களின் பதிவுபெறும் செயல்முறை இதை உறுதிப்படுத்துவதாகத் தெரிகிறது மற்றும் அவர்களின் கணக்கு நிர்வாகக் குழுவில் கிடைக்கும் தகவல்களும் அவ்வாறு செய்கின்றன. உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் அமைப்புகள் மட்டுமே தெரியும்.\nஒரு பக்க குறிப்பில், சர்ப்ஷார்க் ஒரு வழியாக சென்றதாகக் கூறுகிறார் சுயாதீன தணிக்கை, ஆனால் தணிக்கை அவர்களின் Google Chrome நீட்டிப்பில் மட்டுமே செய்யப்பட்டது என்பதை நான் வலியுறுத்த வேண்டும்.\n2. பாதுகாப்பான மற்றும் அநாமதேய உலாவுதல்\nபெரும்பாலான வி.பி.என்-களைப் போலவே, சர்ப்ஷார்க் நீங்கள் தேர்வுசெய்யக்கூடிய நெறிமுறைகளின் தேர்வோடு வர���கிறது. இங்குள்ள தேர்வுகள் வழக்கத்தை விட சற்று குறைவாகவே உள்ளன. உங்களுக்கு IKEv2, OpenVPN (TCP அல்லது UDP) மற்றும் ஷேடோசாக்ஸ் எனப்படும் கொஞ்சம் அறியப்பட்ட நெறிமுறை மட்டுமே அணுக முடியும்.\nஷேடோசாக்ஸைச் சேர்ப்பது முதலில் அதன் டெவலப்பரிடம் கேட்கப்பட்டதிலிருந்து கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது குறியீட்டில் வேலை செய்வதை நிறுத்துங்கள் அது பகிரப்பட்ட கிட்ஹப்பிலிருந்து அகற்றவும். நெறிமுறை இருப்பினும் உயிருடன் உள்ளது, இப்போது அதன் சொந்த தளம் உள்ளது: Shadowsocks.\nஇந்த நெறிமுறையின் பயன்பாடு சீனாவின் பிரதான நிலப்பரப்பில் உள்ள பயனர்களுக்கு கடந்த காலங்களில் செயல்பட உதவியாக இருக்கும் சிறந்த ஃபயர்வால்.\n3. பயன்பாடுகளின் பரந்த வீச்சு\nசர்ப்ஷார்க் பரந்த அளவிலான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது, அதை நீங்கள் எந்த வகையான இணைக்கப்பட்ட சாதனத்திலும் நிறுவ பயன்படுத்தலாம். பரவலாகப் பயன்படுத்தப்படும் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் அல்லது மேக் இயங்குதளங்கள் முதல் மொபைல் சாதனங்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் மற்றும் சில திசைவிகள் அனைத்தும் இதில் அடங்கும்.\nபோன்ற பிரபலமான உலாவிகளுடன் நீங்கள் பயன்படுத்தக்கூடிய வகைகளும் உள்ளன குரோம் மற்றும் பயர்பாக்ஸ். சர்ப்ஷார்க்குக்கான Chrome நீட்டிப்பு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் ஒரு சுயாதீன நிறுவனத்தால் தணிக்கை செய்யப்பட்டது 2018 இன் பிற்பகுதியில், இரண்டு சிறிய குறைபாடுகள் மட்டுமே காணப்படுகின்றன.\n4. சிறந்த வாடிக்கையாளர் ஆதரவு\nசர்ப்ஷார்க் ஆதரவுடன் எனது அரட்டை பதிவுகளில் ஒன்று.\nஅவர்களின் வாடிக்கையாளர் ஆதரவைப் பார்க்கும்போது, ஒவ்வொரு முறையும் முடிவுகளில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நான் அவர்களை இரண்டு முறை தொடர்பு கொண்டேன், ஒரு முறை விற்பனை விசாரணையுடனும், இன்னொன்று தொழில்நுட்ப ரீதியான கேள்வியுடனும். இரண்டு முறை பதில்களும் வேகமாக இருந்தன (சில நொடிகளில்).\nஎனது பிரச்சினைகளை விரைவாகவும் திறமையாகவும் தீர்க்க முடிந்த அவர்களின் ஆதரவு ஊழியர்களால் காட்டப்படும் அறிவின் அளவிலும் நான் மகிழ்ச்சியடைந்தேன்.\nநீங்கள் ஒரு VPN உடன் இணைக்கக்கூடிய சாதனங்களின் எண்ணிக்கையின் சிக்கல்கள் கடந்த ஆண்டு அல்லது அதற்கு மேலாக மட்டுமே கவனம் செலுத்தியுள்ளன. கடந்த காலத்தில், ஒரு நிலையான மற்றும் ஒரு மொபைல் சாதனத்தை (பொதுவாக) பாதுகாப்பதில் நாங்கள் முக்கியமாக அக்கறை செலுத்த வேண்டியிருந்தது.\nஇன்று, IoT க்கு நன்றி, நடைமுறையில் எல்லாம் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு வீடு பல்வேறு நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்பட்ட 10 சாதனங்களை எளிதாக வைத்திருக்க முடியும். உதாரணமாக எனது இடத்தில் மூன்று மொபைல் போன்கள், மூன்று டேப்லெட்டுகள், இரண்டு டெஸ்க்டாப் பிசிக்கள், ஒரு லேப்டாப், ஒரு திசைவி மற்றும் ஸ்மார்ட் டிவி உள்ளன\nநீங்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடிய இணைப்புகளின் எண்ணிக்கையில் ஒரு தொப்பியை வைக்காத சில VPN சேவைகளில் சர்ப்ஷார்க் ஒன்றாகும். உண்மை, இது ஒரு பெரிய விஷயமாக இருக்காது, ஆனால் இது ஒரு கவலையை குழுவிலிருந்து எடுக்கிறது.\nவி.பி.என் வேகத்தைப் பற்றி விவாதிப்பது முற்றிலும் வேறுபட்ட புழுக்கள், எனவே உங்கள் வி.பி.என் வேகமாக (அல்லது மெதுவாக) செல்ல என்ன செய்கிறது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், எனதுதைப் பாருங்கள் VPN வழிகாட்டி இங்கே. சர்ப்ஷார்க்கைச் சோதிக்கும் முன், அந்த நேரத்தில் அதன் வேகத்தை அளவிடுவதற்காக நான் முதலில் எனது வரிசையில் வேக சோதனையை நடத்தினேன்;\nபெஞ்ச்மார்க் (VPN இல்லாமல்): சோதனை நேரத்தில் எனக்கு ஒரு 300Mbps வரிசையில் 500 + Mbps கிடைத்தது\nவேக சோதனை - ஆசியா (சிங்கப்பூர்)\nசிங்கப்பூரிலிருந்து சர்ப்ஷார்க் வேக சோதனை (இங்கே உண்மையான விளைவு பார்க்கவும்).\nஎனது ஆசியா பிராந்திய சோதனைக்கு சிங்கப்பூரைத் தேர்ந்தெடுத்தேன், ஏனெனில் இது சில சிறந்த உள்கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது மற்றும் சர்வதேச இணைப்புகளுக்கான முக்கிய போக்குவரத்து மையமாக உள்ளது. நேர்மையாக, ஒரு கீழ்நிலை சோதனையில் நான் 200Mbps ஐ அடிக்க முடிந்ததைப் பார்த்து என் கண்கள் என் தலையில் இருந்து வெளியேறின.\nஇதன் விளைவாக நான் இதுவரை வந்துள்ள மிகச் சிறந்தது, அது சரியானது என்பதை உறுதிப்படுத்த நான் இரண்டு முறை சோதனையை மீண்டும் நடத்தினேன் (அது).\nவேக சோதனை - ஐரோப்பா (நெதர்லாந்து)\nநெதர்லாந்தில் இருந்து சர்ப்ஷார்க் வேக சோதனை (இங்கே உண்மையான விளைவு பார்க்கவும்).\nஐரோப்பாவை தளமாகக் கொண்ட வி.பி.என் சேவையகத்துடனான எனது இணைப்பிலிருந்து வேகம் நன்றாக இருந்தது, சொல்லும் அடையாளம் பெரும்பாலும் நீண்ட பிங் லேக்கில் உள்ளது.\nவேக சோதனை - அமெரிக்கா (சியாட்டில்)\nஅமெரிக்க���விலிருந்து சர்ப்ஷார்க் வேக சோதனை (இங்கே உண்மையான விளைவு பார்க்கவும்).\nஅமெரிக்காவை தளமாகக் கொண்ட VPN சேவையகத்திலிருந்து, எனக்கு வேகம் மீண்டும் குறைந்தது. நான் பொதுவாக அமெரிக்காவிலிருந்து உடல் ரீதியாக இருக்க முடியும் என்பதால் இது பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும்கூட, 91 Mbps இன்னும் ஒரு சிறந்த முடிவாகும், மேலும் கோட்பாட்டளவில், 8K இல் கூட வீடியோவை ஸ்ட்ரீம் செய்ய போதுமானது.\nவேக சோதனை - ஆப்பிரிக்கா (தென்னாப்பிரிக்கா)\nதென்னாப்பிரிக்காவிலிருந்து சர்ப்ஷார்க் வேக சோதனை (இங்கே உண்மையான விளைவு பார்க்கவும்).\nகுடும்பத்தில் ஆப்பிரிக்கா வழக்கமான கருப்பு ஆடுகளாக இருந்தது, ஆனால் மற்ற வி.பி.என் சேவைகளிலிருந்து நான் பெறக்கூடியதை விட சிறந்த முடிவைக் காட்டியது. 47 Mbps எனது இயல்புநிலை வரி வேகத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் கொஞ்சம் மெதுவாகத் தோன்றலாம், ஆனால் 4K வீடியோவை ஸ்ட்ரீம் செய்ய கூட இது போதுமானது.\n7. நெட்ஃபிக்ஸ் வேலை செய்கிறது\nநெட்ஃபிக்ஸ் வேலை செய்கிறது, எனவே அதைப் பற்றி விவாதிக்க வேறு எதுவும் இல்லை என்று நான் நினைக்கவில்லை. கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், சேவையகங்களுக்கான பிங் மேலும் தொலைவில் இருப்பதால், நெட்ஃபிக்ஸ் பக்கங்களை ஏற்றுவதில் சற்று குறிப்பிடத்தக்க தாமதம் உள்ளது. சற்று எரிச்சலூட்டும் ஆனால் ஸ்ட்ரீமிங் இன்னும் நன்றாக வேலை செய்கிறது.\n8. சர்ப்ஷார்க் நம்பமுடியாத விலையில் வருகிறது\nSur 36 / mo விலையில் சர்ப்ஷார்க் 1.94- மாத திட்டம்.\nஒரு மாதத்திலிருந்து மாத கட்டணம் செலுத்தும் திட்டத்தில் சர்ப்ஷார்க்கைப் பயன்படுத்த நீங்கள் கருதுகிறீர்கள் என்றால், கட்டணங்கள் சந்தையில் உள்ள வேறு எந்த விபிஎன் சேவையையும் போலவே இருக்கும். அது உண்மையில் பிரகாசிக்கும் இடம் அவற்றின் நீட்டிக்கப்பட்ட ஒரு மற்றும் மூன்று ஆண்டு திட்டத்தில் (12 / 36 மாதங்கள்) உள்ளது, இது மாதத்திற்கு $ 3.75 மற்றும் $ 1.94 மட்டுமே வருகிறது.\nஇது நான் பார்த்த மிகக் குறைந்த விலைகளில் ஒன்றாகும், நீங்கள் அதை இணைத்தவுடன் சர்ப்ஷார்க்கின் நம்பமுடியாத செயல்திறனுடன் இணைந்தால், இந்த ஒப்பந்தம் வெல்ல மிகவும் கடினம். தனிப்பட்ட முறையில், ஒரு வருட ஒப்பந்தம் ஒரு சிறந்த உள்நுழைவு காலம் என்று நான் நினைக்கிறேன் - மிக நீண்ட அல்லது குறுகியதாக இல்லை.\nநான் அவர்களின் ஆதரவு ஊழியர்களுடன் சோதித்தேன், நீங்கள் கையெழுத்திடும் இந்த விலை புதுப்பித்தலுக்கும் செல்லுபடியாகும் என்பதை உறுதிப்படுத்தினேன். இதன் பொருள் நீங்கள் years 69.99 இல் மூன்று ஆண்டு திட்டத்தில் உள்நுழைந்தால், புதுப்பித்தலில் விலை உயர்வு இல்லை.\nசர்ப்ஷார்க் விலையை மற்ற VPN சேவைகளுடன் ஒப்பிடுக\n* குறிப்பு - ஜூலை 2019 இல் விலை துல்லியமாக சரிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு VPN சேவைகளுக்கான எங்கள் மதிப்பாய்வு மற்றும் வேக சோதனை முடிவுகளைப் படிக்க இணைப்புகளைக் கிளிக் செய்க.\n1. மோசமான வேகத்துடன் வரையறுக்கப்பட்ட P2P சேவையகங்கள்\nசர்ப்ஷார்க் - டோரண்ட் வினோதங்களுக்கு சிறந்த வி.பி.என் அல்ல.\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், சர்ப்ஷார்க் P2P அல்லது Torrenting ஐ ஒரு சில இடங்களுக்கு கட்டுப்படுத்துகிறது; கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, இங்கிலாந்து, யு.எஸ். என்னைப் பொறுத்தவரை இது குறிப்பாக எனது இருப்பிடத்திற்கு மிக நெருக்கமான ஜப்பான் என்பதால்.\nஇருப்பினும், மேலே உள்ள வேக சோதனையிலிருந்து நீங்கள் பார்க்க முடிந்தபடி, ஜப்பான் சேவையகம் எனக்கு இன்னும் சிறப்பாக செயல்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, அது டொரண்ட் வேகத்தில் நன்றாக மொழிபெயர்க்கப்படவில்லை.\nநீங்கள் சர்ப்ஷார்க்குடன் டொரண்ட் செய்யலாம், ஆனால் மெதுவாக.\nடெஸ்ட் டொரண்ட்களின் தொகுப்பை நான் ஓடினேன், அவை எவ்வாறு செய்யப்படும் என்பதைக் கவனிக்க நான் மிகவும் விதைக்கப்பட்ட திரைப்படங்களைத் தேடுகிறேன். டொரண்ட் பதிவிறக்க வேகம் அறியப்படாத காரணங்களுக்காக சோதிக்கப்பட்ட வேகம் என்ன என்பதில் ஒரு பகுதியே.\nசேவையகங்களை மாற்றுவது அல்லது வெவ்வேறு கோப்புகளைப் பயன்படுத்துவது போன்ற பல்வேறு விஷயங்களை நான் முயற்சித்ததால் இது சில முறை நடந்தது. உண்மை என்னவென்றால், சர்ப்ஷார்க் வெறுமனே P2P உடன் நன்றாக விளையாட விரும்புவதாகத் தெரியவில்லை. நீங்கள் டொரண்ட் செய்யலாம், ஆனால் மெதுவாக.\n2. வேகமான சேவையகம் அவசியமில்லை\nநான் முதன்முதலில் சுர்ஷார்க் வி.பி.என் பயன்பாட்டை இயக்கும் போது, இயல்புநிலையாக எல்லாவற்றையும் இது எவ்வளவு சிறப்பாகச் செய்யும் என்பதைப் பார்க்க விரும்பினேன். நான் செய்ததெல்லாம் அதை நிறுவி, எனது நற்சான்றிதழ்களை உள்ளிட்டு 'வேகமான சேவையகம்' என்பதைக் கிளிக் செய்க. நான் இருக்கும் உள்ளூர் சேவையகத்துடன் இணைக்கப்பட்டேன் - திகைப்பூட்டும் முடிவுகளுடன். 'அருகிலுள்ள சேவையகம்' விருப்பத்திலும் இது நிகழ்ந்தது.\nமுதலில் இதை முயற்சிக்க வேண்டும் என்பதே எனது ஆலோசனை, ஆனால் நீங்கள் பயங்கரமான முடிவுகளைப் பெறுகிறீர்கள் என்றால், மாற்று சேவையகத்தைத் தேர்வுசெய்க. தனிப்பட்ட முறையில், எனது நிலைமை சிங்கப்பூரை தளமாகக் கொண்ட சர்ப்ஷார்க் சேவையகத்துடன் இணைப்பதில் சிறப்பாக செயல்பட்டது.\nதீர்ப்பு: சர்ப்ஷார்க் அலைகளை உருவாக்குகிறது\nபொதுவாக நான் ஒரு சமமான திறனாய்வாளர், முடிந்தவரை பல காரணிகளை எடைபோட விரும்புகிறேன். இது தனிப்பட்ட அனுபவம் இரண்டிலும் மென்மையாக உள்ளது, மேலும் எந்தவொரு சார்புகளையும் அதில் இருந்து விலக்கி வைக்க நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். சந்தேகமின்றி, இந்த நேரத்தில் சர்ப்ஷார்க் வழங்குவதில் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன் என்று சொல்ல முடியும்.\nஒரு நல்ல VPN ஐ உருவாக்கும் பல சரியான பெட்டிகளின் சேவை சோதனைகள் - வேகம், பாதுகாப்பு மற்றும் பெயர் தெரியாதவை. பல வி.பி.என் சேவைகள் போட்டியை வெளியேற்றுவதற்காக வீசும் சில 'ஃப்ரிஷ்கள்' உள்ளன, மேலும் முக்கிய சேவைகளில் இந்த கவனம் ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கையாக நான் காண்கிறேன்.\nசர்ப்ஷார்க் இப்போது எனக்கு பிடித்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.\nபாதுகாப்பான மற்றும் அநாமதேய உலாவுதல்\nசர்ப்ஷார்க் நம்பமுடியாத விலையில் வருகிறது\nமோசமான வேகத்துடன் வரையறுக்கப்பட்ட P2P சேவையகங்கள்\nVPN சேவைகளில் அதிக விருப்பங்களைப் பார்க்க, எங்கள் சோதனை 10 சிறந்த VPN சேவைகளின் பட்டியல்.\nவெளிப்படுத்தல் சம்பாதித்தல் - இந்த கட்டுரையில் இணை இணைப்புகளைப் பயன்படுத்துகிறோம். இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களிலிருந்து WHSR பரிந்துரைக் கட்டணத்தைப் பெறுகிறது. எங்கள் கருத்துக்கள் உண்மையான அனுபவம் மற்றும் உண்மையான சோதனை தரவை அடிப்படையாகக் கொண்டவை.\nதிமோதி ஷிம் எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் தொழில்நுட்ப மேதை. தகவல் தொழினுட்ப துறையில் தனது தொழிலைத் தொடங்கினார், அவர் விரைவாக அச்சுக்கு தனது வழியை கண்டுபிடித்தார், மேலும் கணினி, கணினி, கணினி, மற்றும் ஆசிய வங்கியாளர் உள்ளிட்ட சர்வதேச, பிராந்திய மற்றும் உள்நாட்டு ஊடக தலைப்புகள் மூலம் பணியாற்றினார். அவருடைய நிபுணத்துவம் தொழில்நுட்ப நுட்பத்தில் நுகர்வோர் மற்றும் நிறுவன புள்ளிகளின் பார்வையில் உள்ளது.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nநடைமுறை இணையத்தளம் பாதுகாப்பு தேவைகள்: உங்கள் வலைத்தளத்தை பாதுகாக்க வேண்டியது XMS விஷயங்கள்\nஅற்புதமான வலைத்தளங்களை உருவாக்குவதற்கான இலவச தள உருவாக்குனர்கள்\nநிலையான தொடர்பு விமர்சனம்: விலை, டெம்ப்ளேட்கள் மற்றும் MailChimp ஒப்பீடு\nவாடிக்கையாளர்களிடையே அஞ்சல் பட்டியல் சந்தாதாரர்களைத் திருப்புவதற்கு X மாதிரி மாதிரி கடிதங்கள்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nஒரு பாதுகாப்பான வேர்ட்பிரஸ் உள்நுழைவு பக்கம் செய்ய படிகள்\nமற்றொரு வலை புரவலன் உங்கள் வலைத்தளம் நகர்த்த எப்படி (மற்றும் சுவிட்ச் போது தெரிந்து)\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://crownest.in/index.php?route=product/product&path=192&product_id=223", "date_download": "2019-10-20T17:04:43Z", "digest": "sha1:WTYJKLAYVVR4GHLG3YRSMMYT4Y4EAEBZ", "length": 12062, "nlines": 288, "source_domain": "crownest.in", "title": "Anukundin Arasiyal Varalaru", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nமேற்குத் தொடர்ச்சி மலை (Merkku Thodarchi Malai)\nவங்கதேசத்தின் அந்தக் கடலோரக் கிராமத்தில் ஜெஹனாராவும்,அவரது கணவரும், நான்கு குழந்தைகளும் ஓரளவு நிம்மதியாகத்தான் வாழ்���்து வந்தனர். தாகூர் சொல்வாரே மழைக்காலம் வந்து ஆறுகளில் வெள்ளம் வந்தால் உள்நாட்டிலிரு..\nநக்கீரன் நேர்காணல் -மழைக்காட்டின் உயிரினங்களும் தொலைக்குடிகளின் நுட்பமான அறிவும் ----------------------------------ராகிமாலை படை வெட்டுக்கிளி -லிங்கராஜா வெங்கடேஷ் ----------------------------உலகை மாற்ற..\nதீங்கறியா உயிரினங்கள் (Thikariyaa uyirinankal)\nசிலந்தியின் கூடு அல்லது வலை வழக்கமாக ஒட்டடை என வழங்கப்படுகிறது. இது மிக மெல்லிய பட்டு நூலாகும். ஒட்டடை கட்ட துவங்கும்பொழுது தன் உடலின் பின்புறம் உள்ள இரு சுரப்பியிலிருந்து திரவ நிலையில் பட்டு நூ..\nநூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அழிக்கும் ஆயுதங்கள் போதாது, லட்சக்கணக்கானவர்கள் அழியவேண்டும் என்று மனிதன் நினைத்தபோது, அணுகுண்டு உருவானது. மனித குல முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல பேரழிவுக்கும் உதவ முடியும் என்பதை அறிவியல் நிரூபித்தது.அணுகுண்டு எப்படி உருவாக்கப்படுகிறது எப்படி இயக்கப்படுகிறதுதற்போது எந்தெந்த நாடுகளிடம் அணு ஆயுதம் உள்ளதுதீவிரவாத இயக்கங்களால் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட முடியுமாதீவிரவாத இயக்கங்களால் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட முடியுமா\nநூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அழிக்கும் ஆயுதங்கள் போதாது, லட்சக்கணக்கானவர்கள் அழியவேண்டும் என்று மனிதன் நினைத்தபோது, அணுகுண்டு உருவானது. மனித குல முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல பேரழிவுக்கும் உதவ முடியும் என்பதை அறிவியல் நிரூபித்தது.\nதற்போது எந்தெந்த நாடுகளிடம் அணு ஆயுதம் உள்ளது\nதீவிரவாத இயக்கங்களால் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட முடியுமா\nவல்லரசுகள் மட்டுமின்றி இந்தியா, பாகிஸ்தான் என மூன்றாம் உலக நாடுகளும்கூட இன்று அணு ஆயுதம் சேகரித்து வைத்திருக்கவேண்டிய அவசியம் என்ன\nஇனி போர் மூண்டால், அணு ஆயுதம் பயன்படுத்தப்படுமா\nஇன்னொரு ஹிரோஷிமா, நாகசாகி உருவாகாமல் இருக்கவேண்டுமானால், நம்மைச் சூழ்ந்துள்ள அபாயத்தின் பின்புலத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.\nஅணு ஆற்றல் தேவையென்றும் அபாயமென்றும் பட்டிமன்றம் நடக்கும்போது இரு தரப்பு நியாங்களையும் கணக்கிலெடுத்து அறிவியல் பூர்வமாக விளக்கும் சிறுநூல்..\nஅணு ஆற்றல் 2,0 பசுமையான எதிர்காலத்திற்கு அணு ஆற்றல் ஏன் அவசியம்\nமூகத் தேவைகளை, புவி வெப்பமாதல் இன்றி நிறைவு செய்வதற்கு அ���ு ஆற்றல் இன்றியமையாதது. அதனை நிராகரித்துவிட்டு புவிப் பந்தை சமூகச் சீரழிவிலிருந்தும், சூழல் பேரழிவிலிருந்தும் காப்பது இயலாது. இதனைச் சொல்பவர்கள..\nநிலநடுக்கம், சுனாமி,ஃபுக்குஷிமா அணு உலை விபத்து என மூன்று பேரிடர்களை 2011 ஆம் ஆண்டில் ஜப்பான் சந்துத்தபோது அங்கு விளைந்த பாதிப்புகளை நேரில் அனுபவித்த சாட்சியான மிக்காயேல் ஃபெரியே,தன் அனுபவங்களையும்,அங..\nஅணு: அதிசயம் - அற்புதம் - அபாயம்\n\"ஒரு குண்டூசியின் தலையில் மட்டும் பல கோடி அணுக்கள் உள்ளன. அத்தனை அணுக்களையும் ஒருவர் எண்ணி முடிக்க 2,50,000 ஆண்டுகள் பிடிக்கும் அணுகுண்டு ஒன்றை நீங்கள் தைரியமாகக் காலால் எட்டி உதைக்கலாம். அணுகுண்டை ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://oorodi.com/tutorials/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-custom-fields.html", "date_download": "2019-10-20T18:07:45Z", "digest": "sha1:RW67LAVJKH2F5EHRTIWJZOI2JAURC5A6", "length": 7519, "nlines": 75, "source_domain": "oorodi.com", "title": "வேர்ட்பிரஸில் Custom fields", "raw_content": "\nஇப்ப வேரட்பிரஸில ஒரு புளொக் இருக்குது இருந்தாலும் அதில இருக்கிற வசதிகள் அவ்வளவா காணாது. இன்னும் கொஞ்சம் இப்படி இருந்தா நல்லா இருக்கும் எண்டு யோசிக்கிறாக்களுக்காகத்தான் இந்த Custom fields இருக்குது. இதை பாவிச்சு வேர்ட்பிரஸை ஒரு CMS அளவுக்கு மேம்படுத்த முடியும். இலகுவாச் சொல்லவேணும் எண்டால், உங்கட ஒவ்வொரு பதிவிலயும் அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவில இருக்கிற ஒவ்வொரு பதிவிலயும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட விடயத்தை (ஒரு படமாக இருக்கலாம்) சேர்க்க விரும்பினால் அதுக்கு இலகுவான வழி இந்த Custom field தான்.\nசரி அது எப்பிடி பயன்படும் எண்டு சின்ன உதாரணத்தால பாப்பம். புதிய பதிவொன்றை எழுதிற பக்கத்துக்கு போய் கீழ போனால் இப்பிடி இருக்கும்.\nஅதில அந்த + ஐ அழுத்தினால் நீங்களும் Custom field ஐ சேக்கலாம். அங்க key மற்றும் value எண்டு இரண்டு வசயம் இருக்கு. இதில key எண்டது உங்கட field இன்ர பெயர். value அதின்ர பெறுமதி.\nஉதாரணத்துக்கு ஒரு field சேர்க்கப்பட்டிருக்கிறதை பாருங்கோ. இதில key – oorodi, value – This is a new custom field.\nஇப்ப இதை என்னெண்டு முன்பக்கத்தில தெரிய வைக்கிறது.\nஉங்கட single.php கோப்பை திறவுங்கோ (எங்க இருக்கும் எண்டு உங்களுக்கு தெரியும்தானே\nஇப்பிடி இருக்கிற வரியை தேடிக்கண்டுபிடிச்சு\nஇப்படி மாத்துங்கோ. இதில இருக்கிற மாற்றத்தை பாத்தே என்ன நடந்திருக்குது எண்டு உங்கள���ல விளங்கிக்கொள்ள முடியும். அடுத்ததா\nஎண்ட வரிக்கு மேல சேர்த்து விடுங்கோ.\nஇப்ப உங்கட பதிவு எப்பிடி இருக்கும் எண்டு பாருங்கோ (தனிப்பக்கத்தில், ஏனெனில் single.php இனை தான் மேம்படுத்தி உள்ளோம்).\nஇதில வட்டம் போட்டு காட்டி இருக்கிறது Custom field இன் வெளிப்பாடு. உங்களுக்கு விரும்பினா ஒவ்வொரு பதிவுக்கும் ஒவ்வொரு படத்தை சேக்க இதே நிரல்களை பயன்படுத்த முடியும்.\n13 மாசி, 2008 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nகுறிச்சொற்கள்: Custom fileds, தமிழ் வேர்ட்பிரஸ், வேர்ட்பிரஸ்\n« இலகுவாக தமிழ் நாட்காட்டியை புளொக்கர், வேர்ட்பிரஸில் சேர்த்தல்.\nவேர்ட்பிரஸில் இலகுவாக Adsense இனை சேர்த்தல் »\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-10-20T17:30:56Z", "digest": "sha1:QBJFU45XCW2KILNVTRGDI3LLKHDMSTUF", "length": 8425, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "தலைவருமான |", "raw_content": "\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்டது\nபிரதமர் நரேந்திரமோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nவாழ்வின் பேரழகு நீ : நரேந்திர மோடியின் தமிழ் கவிதை\nஇந்திய பணக்காரர்கள் வரிசையில் 16 ,வது இடத்தில் இருக்கும்; கலாநிதி மாறன்\nகருணாநிதியின் பேரனும் சன் டி.வி. குழும தலைவருமான கலாநிதி மாறன் இந்திய-பணக்காரர்கள் வரிசையில் 16 ,வது இடத்திலும், உலக பணக்காரர்கள் வரிசையில் 310வது இடத்திலும் உள்ளார்,இது தொடர்பாக பிரபல போர்பிஸ் இதழில் வெளியிடப்பட்டு ......[Read More…]\nApril,2,11, —\t—\t16 இடத்திலும், இந்திய பணக்காரர்கள், உலக பணக்காரர்கள், உள்ளார், கருணாநிதியின், கலாநிதி மாறன், குழும, சன் டிவி, தலைவருமான, பேரனும், வரிசையில், வரிசையில் 310 இடத்திலும்\nதமிழ் நாட்டில் பா ஜ க, வுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது; சுஷ்மாசுவராஜ்\nபா ஜ க தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற எதிர்கட்சி தலைவருமான , சுஷ்மாசுவராஜ் இன்று சென்னையில் கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்பா ஜ க.,வின் பிரசார சி.டி.யை வெளியிட்டார். பிறகு ......[Read More…]\nMarch,31,11, —\t—\tஎதிர்கட்சி, ஒருவரும், கமலாலயத்தில், சுஷ்மாசுவராஜ், சென்னையில், தலைவருமான, தலைவர்களில், நடைபெற்ற நிகழ்ச்சியி, பா ஜ க, பாராளுமன்ற\nஜேபிசி விசாரணை தேவை முரளி மனோகர் ஜோஷி\n2ஜி அலைக்கற்றை ஒதுக்கிடு விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் கூட்டு குழு (ஜேபிசி) விசாரணைத்த தேவை என்பதில் தான் உறுதியாக இருப்பதாக பாஜகவின் மூத்த தலைவவர் மற்றும் பொது கணக்கு குழு தலைவருமான ......[Read More…]\nDecember,31,10, —\t—\tஜேபிசி, தலைவருமான, நாடாளுமன்றத்தின் கூட்டு குழு, பாஜக, பொது கணக்கு குழு, முரளி மனோகர் ஜோஷி, மூத்த தலைவவர், விசாரணை\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் எதுவும் செய்ய வில்லை. மத்தியில் ஆட்சிபுரிந்த அரசுகள் தூக்கத்தில் இருந்ததால் காஷ்மீரில் நிலைமை மோசமடைந்தது. ...\nகருணாநிதியின் குறைந்தபட்ச செயல்திட்� ...\nகருணாநிதியின் அந்தர்பல்டி ஆச்சரியத்த� ...\nதயாநிதிமாறன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள ...\nஆபாச காட்சிகளை ஒளிபரப்பாமல் இருக்க ர� ...\nதமிழ் நாட்டில் பா ஜ க, வுக்கு சாதகமான சூ� ...\nடேப்கள் வெளியானதில் அரசின் விசாரணை தி� ...\nஜேபிசி விசாரணை தேவை முரளி மனோகர் ஜோஷி\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nஉடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்\nசீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் ...\nமலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-20T16:11:44Z", "digest": "sha1:4ISGRPSYIDIZN3RBRTFB5RTMEIIDRQ3W", "length": 5804, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "மமாஹ்; ஸ்ரீ கிருஷ்ணர் |", "raw_content": "\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்டது\nபிரதமர் நரேந்திரமோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nவாழ்வின் பேரழகு நீ : நரேந்திர மோடியின் தமிழ் கவிதை\nஸ்ரீ கிருஷ்ணா சரணம் மமாஹ்\nஸ்ரீ கிருஷ்ணா சரணம் மமாஹ்; ஸ்ரீ கிருஷ்ணர் புகழ்பாடும் பாடல் ...[Read More…]\nFebruary,15,11, —\t—\tகிருஷ்ணர் சரணம், கிருஷ்ணா, சரணம், பாடல், புகழ்பாடும், மமாஹ்; ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் எதுவும் செய்ய வில்லை. மத்தியில் ஆட்சிபுரிந்த அரசுகள் தூக்கத்தில் இருந்ததால் காஷ்மீரில் நிலைமை மோசமடைந்தது. ...\nஇறைவனின் மேல் முழு நம்பிக்கை வை\nஉலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் த� ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nபருந்துக்கு சாபவிமோசனம் அளித்த ஸ்ரீ இ� ...\nவந்தே மாதரம் பாடல் தமிழ்\nபாரத நாட்டை பாரியில் உயர்த்திட ஒன்று � ...\nவிஷ்ணு சகஸ்ரநாமம் பகுதி 3\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nகல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)\nபல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது ...\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\nபிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/release-date-of-saho-announced/", "date_download": "2019-10-20T16:29:58Z", "digest": "sha1:NF6KGCAK7JMAUR6J7X32HYZRFP66YOFA", "length": 7427, "nlines": 56, "source_domain": "www.behindframes.com", "title": "‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு - Behind Frames", "raw_content": "\n2:52 PM அஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\n‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரெபல் ஸ்டார் பிரபாஸ் பாரம்பரிய நடைமுறை மற்றும் எது முடியும், எது முடியாது என்ற எண்ணங்களை எல்லாம் உடைப்பதை வழ��்கமாக கொண்டிருக்கிறார். பாகுபலி படத்துக்காக முழுமையாக ஐந்து ஆண்டுகளை அர்ப்பணித்த ஒரே நடிகராக திகழ்ந்தார் பிரபாஸ். அவரது கடின உழைப்புக்கு பலனாக உலகம் முழுக்க பல்வேறு சாதனைகளை புரிந்தது பாகுபலி.\nபிரபாஸ் ரசிகர்கள் அவரது அடுத்த படமான “சாஹோ”வுக்காக பொறுமையாக காத்திருக்கிறார்கள், அவர்கள் காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தப்படம் வரும் தேதி ஆகஸ்ட் 15ல் வெளியாக இருக்கிறது.\nசரித்திர சாதனை படைத்த பாகுபலி படத்துக்கு பிறகு ரெபல் ஸ்டார் பிரபாஸின் நடிப்பில் வெளியாகும் முதல் திரைப்படம் என்பதால் வானளாவிய ஒரு எதிர்பார்ப்பு நிலவுகிறது. கதையை பற்றிய ஒரு துணுக்கு கூட வெளியாகாமலேயே இத்தகைய இமாலய எதிர்பார்ப்புகளை ஒரு திரைப்படம் உருவாக்கியிருப்பது இதுவே முதல் முறை.\n‘ஷேட்ஸ் ஆஃப் சாஹோ’ பாகம் 1 மற்றும் பாகம் 2 மேக்கிங் வீடியோக்கள் பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூரின் பிறந்த நாட்களில் முறையே வெளியிடப்பட்டது. ஒரு புதிய பிரபாஸை காட்டியிருக்கும் அந்த வீடியோக்கள் இது ஒரு பிரமாண்ட ஆக்ஷன் திரில்லர் படம் என்பதை பறை சாற்றுகிறது. இருந்தாலும் படத்தின் ஒருவரி கதை புதிராகவே உள்ளது.\nயு.வி. கிரியேஷன்ஸ் மிக பிரமாண்டமாக தயாரிக்க, சுஜீத் இயக்கியிருக்கும் இந்த சாஹோ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகிறார் ஷ்ரத்தா கபூர். ஜாக்கி ஷெராஃப், மந்திரா பேடி, நீல் நிதின் முகேஷ், சுங்கீ பாண்டே மற்றும் ஈவ்லின் ஷர்மா ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.\nMay 24, 2019 12:26 PM Tags: ஈவ்லின் ஷர்மா, சாஹோ, சுங்கீ பாண்டே, சுஜீத், ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ், பாகுபலி, பிரபாஸ், மந்திரா பேடி, யு.வி. கிரியேஷன்ஸ், ரெபல் ஸ்டார் பிரபாஸ், ஷேட்ஸ் ஆஃப் சாஹோ, ஷ்ரத்தா கபூர்\nபிரேம் மலேசியாவில் செட்டில் ஆனவர். சென்னையில் பிறந்து வளர்ந்தவர். பிரேமின் அப்பா, அம்மா சுற்றுலாவுக்காக கேரளா சென்றபோது அங்கு ஏற்பட்ட மழை...\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n‘சுபம் கிரியேஷன்ஸ்’ சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் கன்னியப்பன் குணசேகரன் இணை தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220....\nஅஞ்சாதே அஜ்���ல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nமுழுக்க முழுக்க லண்டனில் படமாக்கபடவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக Darkroom Creations தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. சஸ்பென்ஸ், த்ரில்லர், பேண்டஸியாக...\nஅஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\nஅஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.muthukamalam.com/kitchen/gravy/p130.html", "date_download": "2019-10-20T16:41:47Z", "digest": "sha1:5D67ZLVGPKZ53IFYF3E535S7GOE7E64D", "length": 20755, "nlines": 262, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல் Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 10\nசமையல் - குழம்பு மற்றும் ரசம்\n1. பனீர் துண்டுகள் - 250 கிராம்\n2. தயிர் - 1/4 கப்\n3. துருவிய இஞ்சி - 1 மேசைக்கரண்டி\n4. மல்ல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி\n5. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி\n6. தக்காளி - 3 எண்ணம்\n7. பச்சை மிளகாய் - 4 எண்ணம்\n8. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி\n9. மல்லித்தூள் 1/2 தேக்கரண்டி\n10. கரம் மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி\n11. சீரகம் - 1 தேக்கரண்டி\n12. பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி\n13. தயிர் - 3 மேசைக்கரண்டி\n14. சர்க்கரை - 1/2 தேக்கரண்டி\n15. உப்பு - தேவையான அளவு\n16. எண்ணெய் - தேவையான அளவு\n1. பனீரைத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.\n2. தக்காளியையும் பச்சை மிளகாயையும் நன்றாக விழுது போல அரைத்துக் கொள்ளவும்.\n3. ஒரு பாத்திரத்திரத்தில் பனீர் துண்டுகள், தயிர், துருவிய இஞ்சி, மல்லித்தூள், மிளகாய் தூள் சிறிது உப்பு போட்டு நன்றாகக் கலந்து ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.\n4. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், ஊற வைத்த பனீர் மசாலாத் துண்டுகளை போட்டு வறுத்துத் தனியே எடுத்து வைக்கவும்.\n5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் அரைத்த விழுதினைச் சேர்த்து கிளறவும்.\n6. அதனுடன் மஞ்சள்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, பெருங்காயத்தூள், சீரகம், தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.\n7. கடைசியில் தயிரையும் சர்க்கரையும் சேர்த்து இறக்கவும்.\n8. இறக்க���ய பின் வறுத்த பனீர் துண்டுகளைச் சேர்த்துக் கலந்து பரிமாறலாம்.\nகுறிப்பு: பனீர் டிக்கா மசாலா, நாண், சப்பாத்தி, தோசை, சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.\nசமையலறை - குழம்பு மற்றும் ரசம் | சசிகலா தனசேகரன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் ���ுன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T17:56:36Z", "digest": "sha1:D63PYNCZ2SX77TD5ZHU5TWLD3CLNF6U6", "length": 8574, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | திருவண்ணாமலை", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பி���ன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஓடும் பேருந்தில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த கும்பல்\nமலையிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி: உயிர் தப்பிய காதல் ஜோடி\nசிசிடிவியில் பதிவான வழிப்பறி முயற்சி - போலீசார் விசாரணை\nஇந்தி திணிப்பை தடுக்க எந்த தியாகத்திற்கும் தயார் - ஸ்டாலின்\nஅரசு மருத்துவர் Vs வழக்கறிஞர் மோதல் - திருவண்ணாமலையில் பரபரப்பு\nகாஞ்சிபுரத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து 10க்கும் மேற்பட்டோர் காயம்\nலாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு\nதஞ்சை, விருதுநகர், திருவண்ணாமலையில் மழை : விவசாயிகள் மகிழ்ச்சி\nநிலத்தடி நீர் அபாயகரமான பகுதி பட்டியலில் திருவண்ணாமலைக்கு முதலிடம்\nஆசிரியர் இடமாற்றத்தால் மாணவர்கள் வருத்தம் : ஜாக்டோ ஜியோ போராட்டம் காரணமா\nகாப்பகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடூரம்\nதிருவண்ணாமலையில் ஆடையின்றி பூஜை நடத்திய சாமியார்\nமகனை கொன்றவனை பழிதீர்த்த இளம் பெண்: தகாத உறவால் பழிக்குப்பழி\nஅதிமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் அதிரடி மாற்றம்\nஓடும் பேருந்தில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த கும்பல்\nமலையிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி: உயிர் தப்பிய காதல் ஜோடி\nசிசிடிவியில் பதிவான வழிப்பறி முயற்சி - போலீசார் விசாரணை\nஇந்தி திணிப்பை தடுக்க எந்த தியாகத்திற்கும் தயார் - ஸ்டாலின்\nஅரசு மருத்துவர் Vs வழக்கறிஞர் மோதல் - திருவண்ணாமலையில் பரபரப்பு\nகாஞ்சிபுரத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து 10க்கும் மேற்பட்டோர் காயம்\nலாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு\nதஞ்சை, விருதுநகர், திருவண்ணாமலையில் மழை : விவசாயிகள் மகிழ்ச்சி\nநிலத்தடி நீர் அபாயகரமான பகுதி பட்டியலில் திருவண்ணாமலைக்கு முதலிடம்\nஆசிரியர் இடமாற்றத்தால் மாணவர்கள் வருத்தம் : ஜாக்டோ ஜியோ போராட்டம் காரணமா\nகாப்பகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடூரம்\nதிருவண்ணாமலையில் ஆடையின்றி பூஜை நடத்திய சாமியார்\nமகனை கொன்றவனை பழிதீர்த்த இளம் பெண்: தகாத உறவால் பழிக்குப்பழி\nஅதிமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் அதிரடி மாற்றம்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத��த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://educationtn.com/2019/02/25/22981/", "date_download": "2019-10-20T17:34:19Z", "digest": "sha1:DIDAXUQMQHB5JYNIXILPQSS5Z5P7SRJI", "length": 13296, "nlines": 336, "source_domain": "educationtn.com", "title": "சுயநிதி பாடப்பிரிவு மாணவர்களுக்கு இலவச, 'லேப்டாப்' வழங்க முடிவு? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS சுயநிதி பாடப்பிரிவு மாணவர்களுக்கு இலவச, ‘லேப்டாப்’ வழங்க முடிவு\nசுயநிதி பாடப்பிரிவு மாணவர்களுக்கு இலவச, ‘லேப்டாப்’ வழங்க முடிவு\nசென்னை: அரசு உதவி பெறும் பள்ளிகளில், சுயநிதி பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கும், ‘லேப்டாப் கம்ப்யூட்டர்’ வழங்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.அரசு பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, அவர்கள் படிப்பை முடித்ததும், இலவச, லேப்டாப் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும், ஐந்து லட்சம் மாணவர்களுக்கு, லேப்டாப் வழங்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில் படிக்கும், மாணவ – மாணவியர் மற்றும், 2017 – 18ம் கல்வி ஆண்டில் படித்த மாணவ -மாணவியருக்கும் சேர்த்து, இந்த ஆண்டு, லேப்டாப் வழங்கப்பட உள்ளது.இந்த திட்டத்தில், வழக்கமாக, அரசு உதவி பெறும் பள்ளிகளில், சுயநிதி பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு, லேப்டாப் வழங்கப்படுவதில்லை. இந்த பாகுபாடு காரணமாக, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மத்தியில் பிரிவினை ஏற்பட்டது.இதனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், அனைத்து மாணவர்களுக்கும், லேப்டாப் வழங்க வேண்டும் என, பெற்றோர் தரப்பில், நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையனிடம், அதிகாரிகள் தெரிவித்தனர்.அவரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில், சுயநிதி பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கும், லேப்டாப் வழங்கலாமா என, ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளார். எனவே, தமிழகம் முழுவதும், சுயநிதி பாட���்பிரிவு மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் பணி துவங்கிஉள்ளது.\nPrevious articleபள்ளிக்கு செல்போனுடன் வரும் மாணவர்கள் நடவடிக்கை எடுக்கக்கோரி கல்வியாளர்கள் வலியுறுத்தல்\nNext articleஏப்ரல், 27ல் ஓட்டல் மேலாண்மை படிப்புக்கான நுழைவு தேர்வு\nநீங்க தப்பு செய்றத பார்க்க நான் வேலைக்கு வரல.. அத்தனை பேரையும் சஸ்பெண்ட் பண்ணிருவேன்’.. முதல்வன் பட பாணியில் அதிகாரிகளை வெளுத்து வாங்கிய ஆட்சியர்..\nசமீபகாலமாக அதிகரித்து வரும் அவலம் தமிழகத்தில் அரசு பணி ஆசையால் லட்சங்களை இழக்கும் பட்டதாரிகள்.\nநாட்டிலேயே முதல் முறையாக மகப்பேறு நலன் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கும் ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு – எந்த மாநிலத்தில் தெரியுமா\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஅகவிலைப்படி உயா்வு: ஓய்வூதியா்-குடும்ப ஓய்வூதியருக்கு இல்லை\nதவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிப்பது சரியா\nஅகவிலைப்படி உயா்வு: ஓய்வூதியா்-குடும்ப ஓய்வூதியருக்கு இல்லை\nநவோதயா பள்ளிகளில் 251 ஆசிரியர் மற்றும் பிற பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது ( கடைசி தேதி : 04.02.2019 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://mahabharatham.arasan.info/2016/03/Mahabharatha-Bhishma-Parva-Section-111.html", "date_download": "2019-10-20T17:20:58Z", "digest": "sha1:RVFXLTEJZ4C6YFSG2HTBN5VBL67HKI5Q", "length": 46576, "nlines": 132, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அர்ஜுனன் துச்சாசனன் மோதல்! - பீஷ்ம பர்வம் பகுதி – 111 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - பீஷ்ம பர்வம் பகுதி – 111\n(பீஷ்மவத பர்வம் – 69)\nபதிவின் சுருக்கம் : சிகண்டியை அறிவுறுத்திய அர்ஜுனன்; ஒருவரையொருவர் எதிர்த்துப் போரிட்ட வீரர்களின் பட்டியல்; அர்ஜுனனைத் தடுத்த துச்சாசனன்; துச்சாசனனின் வில்லையும் தேரையும் முறித்த அர்ஜுனன்; அர்ஜுனனைத் தவிர்த்துப் பீஷ்மரிடம் ஓடிய துச்சாசனன்; மயக்கம் தெளிந்த துச்சாசனன் மீண்டும் அர்ஜுனனுடன் போரிட்டது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்] சொன்னான், “பிறகு, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் பீஷ்மரின் ஆற்றலைக் கண்ட அர்ஜுனன், சிகண்டியிடம், \"பாட்டனை {பீஷ்மரை} நோக்கிச் செல்வாயாக. இன்று நீ பீஷ்மரிடம் சிறு அச்சத்தையும் கொள்ளக்கூடாது. என் கூரிய கணைகளின் மூலம் நானே அவரது சிறந்த தேரில் இருந்து அவரைப் {பீஷ்மரைக்} கீழே வீழ்த்துவேன்\" என்றான் {அர்ஜுனன்}.\nபார்த்தனால் {அர்ஜுனனால்} இப்படிச் சொல்லப்பட்ட சிகண்டி, ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்த வார்த்தைகளைக் கேட்டு கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தான்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனும், வலிமைமிக்கத் தேர்வீரனான அபிமன்யுவும் பார்த்தனின் {அர்ஜுனனின்} வார்த்தைகளைக் கேட்டு பீஷ்மரை நோக்கி மகிழ்ச்சியுடன் விரைந்தனர்.\nமுதிர்ந்தவர்களான விராடன், துருபதன் ஆகியோரும் கவசம் பூண்ட குந்திபோஜனும், உமது மகன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே பீஷ்மரை நோக்கி விரைந்தனர்.\nநகுலன், சகாதேவன், வீரமன்னன் யுதிஷ்டிரன் ஆகியோரும், வீரர்களில் எஞ்சியோர் அனைவரும், ஓ ஏகாதிபதி, பீஷ்மரை நோக்கியே விரைந்தார்கள்.\nஒன்றாகச் சேர்ந்து செல்லும் (பாண்டவப் படையின்) அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களை எதிர்த்த உமது வீரர்களைப் பொறுத்தவரை, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்கள் தங்கள் சக்திக்குத் தக்கபடி எதிர்த்தார்கள். உம்மிடம் (அவர்களைக் குறித்துச்) சொல்லும் என்னை {என் வார்த்தைகளைக்} கேட்பீராக.\nஅந்தப் போரில், சித்திரசேனன் [1], இளம்புலியொன்று காளையைத் தாக்குவதைப் போல, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரிடம் சென்று கொண்டிருந்த சேகிதானனை எதிர்த்து விரைந்தான்.\n[1] துரியோதனன் தம்பிகளுள் ஒருவன்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் செயல்வேகத்துடனும், ஆவேசத்துடனும் முயன்று பீஷ்மரை அடைந்திருந்த திருஷ்டத்யும்ன்னைத் தடுத்தான்.\nசோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்டுப் பீஷ்மரைக் கொல்ல விரும்பிய பீமசேனனைப் பெரும் செயல்வேகத்துடன் தடுத்தான்.\nஅதேபோலப் பீஷ்மரின் உயிரைக் (காக்க) விரும்பிய விகர்ணனும், சுற்றிலும் எண்ணற்ற கணைகளை இறைத்த துணிச்சல் மிக்க நகுலனைத் தடுத்தான்.\nசினத்தால் தூண்டப்பட்ட சரத்வானின் மகனான கிருபரும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் தேரை நோக்கி முன்னேறிய சகாதேவனைத் தடுத்தார்.\nவலிமைமிக்கத் துர்முகன் [2], பீஷ்மரைக் கொல்��� விரும்பியவனும், கொடுஞ்செயல் புரிபவனுமான பீமசேனனின் வலிமைமிக்க மகனை {கடோத்கசனை} நோக்கி விரைந்தான்.\n[2] துரியோதனனின் தம்பிகளுள் ஒருவன்.\nஉமது மகன் துரியோதனன், போரில் முன்னேறிய சாத்யகியைத் தடுத்தான் [3].\n[3] வேறு பதிப்பொன்றில் சாத்யகியை எதிர்த்தது அலம்புசன் என்று சொல்லப்பட்டுள்ளது.\nகாம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணன், ஓ மன்னா, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் தேரை நோக்கி முன்னேறிய அபிமன்யுவைத் தடுத்தான்.\nசினத்தால் தூண்டப்பட்ட அஸ்வத்தாமன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, முதிர்ந்தவர்களும், ஒன்றிணைந்திருப்பவர்களும், எதிரிகளைத் தண்டிப்பவர்களுமான விராடன் மற்றும் துருபதன் ஆகிய இருவரையும் தடுத்தான்.\nபோரில் ஆவேசத்துடன் முயன்று வந்த பரத்வாஜரின் மகன் {துரோணர்}, பீஷ்மரின் மரணத்தை விரும்பியவனும், பாண்டவர்களில் மூத்தவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனை எதிர்த்தார்.\nவலிமைமிக்க வில்லாளியான துச்சாசனன், அந்தப் போரில் (தன் பிரகாசமான ஆயுதங்களால்) பத்து திக்குகளுக்கும் ஒளியூட்டுபவனும், பீஷ்மரை அடைய விரும்பியவனும், சிகண்டியைத் தன் முன்னிலையில் கொண்டவனும், பெரும் வேகத்துடன் விரைந்து வந்தவனுமான அர்ஜுனனைத் தடுத்தான்.\nஅந்தப் பெரும்போரில் உமது படையின் பிற வீரர்கள், பீஷ்மருக்கு எதிராகச் செல்லும் பாண்டவர்களின் {பாண்டவப் படையின்} வலிமைமிக்கத் தேர்வீரர்களைத் தடுத்தார்கள்.\nசினத்தால் தூண்டப்பட்ட வலிமைமிக்கத்தேர்வீரனான திருஷ்டத்யும்னன், பீஷ்மரை மட்டுமே எதிர்த்து விரைந்து, {தன்} துருப்புகளிடம் மீண்டும் மீண்டும் உரத்த குரலில், \"அதோ, குரு குலத்தை மகிழ்விப்பவரான அர்ஜுனர், போரில் பீஷ்ரை எதிர்த்துச் செல்கிறார். கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} எதிர்த்து விரைவீராக. அஞ்சாதீர். பீஷ்ரால் போரில் உங்களைத் தாக்க இயலாது [4]. போரில் அர்ஜுனரிடம் போராட வாசவனும் {இந்திரனும்} துணியமாட்டான். எனவே, போரில் துணிச்சலைக் கொண்டிருந்தாலும், முதிர்ந்து, பலமற்றவராக இருக்கும் பீஷ்மரைக் குறித்த என்ன சொல்ல வேண்டும்\n[4] அதாவது, பீஷ்மர் உங்களைப் பிடிக்கவோ, அடையவோ மாட்டார் எனச் சொல்வதாகக் கங்குலி இங்கே விளக்குகிறார்\nதங்கள் படைத்தலைவனின் {திருஷ்டத்யும்னனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட பாண்டவப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர��கள், மகிழ்ச்சியால் நிறைந்து கங்கை மைந்தரின் {பீஷ்மரின்} தேரை நோக்கி விரைந்தனர். எனினும், உமது படையில் மனிதர்களில் முதன்மையான பலர், உயிரூட்டும் சக்தியின் மூர்க்கமான திரள் போலப் பீஷ்மரை எதிர்த்து விரையும் அவ்வீரர்களை மகிழ்ச்சியாக ஏற்றுத் தடுத்தனர் [5].\n[5] வேறொரு ஒரு பதிப்பில், \"போரில் வரும் அந்தப் பாண்டவ வீரர்களை, உமது வீரர்களில் சிறந்த மனிதர்கள், உற்சாகத்துடன், வெள்ளத்தை மலைகள் தடுப்பது போலத் தடுத்தார்கள்\" என்று இருக்கிறது.\nவலிமைமிக்கத் தேர்வீரனான துச்சாசனன், அச்சங்கள் அனைத்தையும் கைவிட்டு, பீஷ்மரின் உயிரைப் பாதுகாக்க விரும்பி, தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்த்து விரைந்தான். அதே போல, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வீரப்பாண்டவர்களும், பீஷ்மரின் தேரின் அருகில் நின்ற அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான உமது மகன்களை எதிர்த்துப் போரிட விரைந்தனர். பிறகு, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வீரப்பாண்டவர்களும், பீஷ்மரின் தேரின் அருகில் நின்ற அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான உமது மகன்களை எதிர்த்துப் போரிட விரைந்தனர். பிறகு, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, துச்சாசனனின் தேர் வரை சென்ற பார்த்தனால் {அர்ஜுனனால்} மேலும் முன்னேற முடியாத மிக அற்புதமான ஒரு நிகழ்வைக் கண்டோம். பொங்கும் கடலைத் தடுக்கும் கரையைப் போலவே உமது மகன் (துச்சாசனன்}, கோபம் நிறைந்த பாண்டுவின் மகனைத் {அர்ஜுனனைத்} தடுத்தான்.\nஇருவரும் தேர்வீரர்களில் முதன்மையானவர்களாக இருந்தனர். ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, இருவரும் வெல்லப்பட முடியாதவர்களாகவும் இருந்தனர். அழகிலும், காந்தியிலும் ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, இருவரும் வெல்லப்பட முடியாதவர்களாகவும் இருந்தனர். அழகிலும், காந்தியிலும் ஓ பாரதரே {திருதராஷ்டிரரே} அவ்விருவரும் சூரியனையோ, சந்திரனையோ ஒத்திருந்தனர். கோபம் தூண்டப்பட்டிருந்த அவ்விருவரும், ஒருவரை ஒருவர் கொல்ல விரும்பினர். பழங்காலத்தின் மயனும் சக்ரனும் {இந்திரனும்} போல, அந்தப் பயங்கரப் போரில் அவ்விருவரும் மோதிக் கொண்டனர்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துச்சாசனன், மூன்று {3} கணைகளால் பாண்டுவின் மகனையும் {அர்ஜுனனையும்}, இருபதால் {20 கணைகளால்} வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} துளைத்தான். விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} இப்படிப் பீடிக்கப்பட்டதைக் கண்டு சினத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனன், நூறு நாராசங்களால் துச்சாசனனைத் துளைத்தான். இவை {அந்தக் கணைகள்}, பின்னவனின் {துச்சாசனனின்} கவசங்களின் ஊடாக ஊடுருவி அந்தப் போரில் அவனது குருதியைக் குடித்தன.\nபிறகு துச்சாசனன், கோபத்தால் தூண்டப்பட்டு, ஐந்து கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான். மீண்டும், ஓ பார்தர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, மூன்று கூரிய கணைகளால் அர்ஜுனனின் நெற்றியைத் துளைத்தான். நெற்றியில் தைத்த கணைகளோடு கூடிய அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, ஓ பார்தர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, மூன்று கூரிய கணைகளால் அர்ஜுனனின் நெற்றியைத் துளைத்தான். நெற்றியில் தைத்த கணைகளோடு கூடிய அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் நெடும் கொடுமுடிகளோடு கூடிய மேரு மலையைப் போல அழகாகத் தெரிந்தான். பெரும் வில்லாளியான அந்தப் பார்த்தன், வில் தரித்த உமது மகனால் {துச்சாசனனால்} இப்படி ஆழத் துளைக்கப்பட்டு, அந்தப் போரில் மலர்ந்திருக்கும் கின்சுகம் {பலாச மரம்} ஒன்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.\nபிறகு, அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, சினத்தால் தூண்டப்பட்ட ராகு, வளர்பிறையின் பதினைந்தாவது {15} நாளில் முழுமையாக இருக்கும் சந்திரனைப் பீடிப்பதைப் போலச் சினத்தால் தூண்டப்பட்டுத் துச்சாசனனைப் பீடித்தான். அந்த வலிமைமிக்க வீரனால் {அர்ஜுனனால்} இப்படிப் பீடிக்கப்பட்ட உமது மகன் {துச்சாசனன்}, அந்தப் போரில், கங்கப் பறவையின் தன்மைகளைக் கொண்ட {கழுகின் இறகுகளாலான} சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான பல கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான். பிறகு பார்த்தன் {அர்ஜுனன்}, மூன்று கணைகளால் துச்சாசனனின் வில்லை அறுத்து, அவனது தேரையும் ஒடித்து, காலனின் கணைகளை ஒத்த கடுங்கணைகள் பலவற்றை அவன் {துச்சாசனன்} மீது ஏவினான் [6]. எனினும், உமது மகன், வீரியத்துடன் முயன்று பார்த்தனின் {அர்ஜுனனின்} அந்தக் கணைகள் தன்னை அடையும் முன்பே அவற்றை வெட்டினான். இவை அனைத்தும் மிக அற்புதமாகத் தெரிந்தன.\n[6] வேறொரு பதிப்பில் கங்குலியில் இல்லாத செய்தி ஒன்று இருக்கிறது. அது பின்வருமாறு. \"அந்தத் துச்சாசனன், பீமனுக்கு எதிரில் நின்று கொண்டு வேறு வில்லைக் கையிலெடுத்து இருபத்தைந்து கணைகளாலே அர்ஜுனனை இரண்டு கைகளிலும் மார்பிலும் தாக்கினான்\".\nபிறகு, உமது மகன் மிகக் கூர்மையான கணைகள் பலவற்றால் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான். அப்போது சினத்தால் தூண்டப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்} கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான எண்ணற்ற கணைகளைத் தன் வில்லின் நாணில் பெருத்தி, அவற்றைக் குறி பார்த்து, தன் எதிரியின் மீது அவை அனைத்தையும் ஏவினான். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, தடாகத்தைப் பிளந்து செல்லும் அன்னப்பறைவைகளைப் போல, அவை அந்த உயர் ஆன்ம வீரனின் {துச்சாசனனின்} உடலை ஊடுருவிச் சென்றன. இப்படி உயர் ஆன்ம பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} பீடிக்கப்பட்ட உமது மகன் {துச்சாசனன்} பார்த்தனை {அர்ஜுனனைத்} தவிர்த்துவிட்டு, பீஷ்மரின் தேரை நோக்கி விரைந்தான்.\nஉண்மையில், அடியற்ற ஆழமான நீரில் இப்படி மூழ்கிக் கொண்டிருந்தவனுக்குத் {துச்சாசனனுக்குப்} பீஷ்மர் ஒரு தீவானார். வீரமும் ஆற்றலும் கொண்ட உமது மகன் {துச்சாசனன்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பிறகு உணர்வு மீண்டு, (அசுரன்) விருத்திரனைத் தடுத்த புரந்தரனைப் {இந்திரனைப்} போல, பார்த்தனை {அர்ஜுனனை} மீண்டும் தடுக்கத் தொடங்கினான். பெரும் வடிவம் கொண்ட உமது மகன் {துச்சாசனன்}, அர்ஜுனனைத் துளைக்கத் தொடங்கினான், ஆனால் பின்னவனோ {அர்ஜுனனோ} (இவை அனைத்தாலும்) எள்ளளவும் வலியை உணரவில்லை\" {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், கிருஷ்ணன், துச்சாசனன், பீஷ்ம பர்வம், பீஷ்மவத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்தி��ஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் ���ுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மை���்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த ப��ரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2019/08/turkiyenin-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-T%C3%9CDEMSA%C5%9E/", "date_download": "2019-10-20T16:33:42Z", "digest": "sha1:DGQGSN6BF5N7JAFFVTFDL5M5EOVYNLJ7", "length": 63821, "nlines": 525, "source_domain": "ta.rayhaber.com", "title": "Türkiye’nin İlk Yeni Nesil Milli Yük Vagonu TÜDEMSAŞ Tesislerinde Üretildi - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[19 / 10 / 2019] கொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\tஇஸ்மிர்\n[19 / 10 / 2019] அணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\tஅன்காரா\n[19 / 10 / 2019] இமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\n[19 / 10 / 2019] ஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[19 / 10 / 2019] ஐ.எம்.எம் நிறுத்தப்பட்ட மெட்ரோவில் ஆபத்துகளை நீக்குகிறது\tஇஸ்தான்புல்\n[19 / 10 / 2019] இஸ்மிரில் ரயில் விபத்து .. சரக்கு ரயிலின் வேகன்கள் கவிழ்ந்தன\tஇஸ்மிர்\n[18 / 10 / 2019] அதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\tஅன்காரா\n[18 / 10 / 2019] பெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[18 / 10 / 2019] Çanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\nHomeதுருக்கிமத்திய அனடோலியா பிராந்தியம்சிங்கங்கள்துருக்கி முதல் புதிய தலைமுறை தேசிய சரக்கு வேகன் வசதிகள் ஆஜர்படுத்தப்பட்டார் TÜDEMSAŞ\nதுருக்கி முதல் புதிய தலைமுறை தேசிய சரக்கு வேகன் வசதிகள் ஆஜர்படுத்தப்பட்டார் TÜDEMSAŞ\n27 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் சிங்கங்கள், மத்திய அனடோலியா பிராந்தியம், புகையிரத, ரயில்வே வாகனங்கள், பொதுத், நிறுவனங்களுக்கு, TÜDEMSAŞ, துருக்கி, வேகன்கள் 0\nturkiyenin புதிய தலைமுறை வசதிகள் முதலாவது தேசிய சரக்கு கார்கள் தயாரிக்கப்பட்டது TÜDEMSAŞ\nSivas க்கான தேசிய சரக்கு கார்கள் TÜDEMSAŞ தயாரித்த துருக்கியின் முதல் புதிய தலைமுறை பெரும் தேவை இருக்கும். ஒரு ஒற்றை வேகன் உள்ள 29,5 vagonluk கொள்கலன் திறன் சுமந்து கொண்டு 2 மீட்டர் நீளமும் தேசிய சரக்கு கார்கள் துருக்கியின் முதல் புதிய தலைமுறை பற்றி 9,5 நிழல்கள் இலகுவான கட்டுப்படுத்து எடை 26 டன் ஐரோப்பாவில் சமமான கார்கள் படி, ஒத்த வேகன்கள், மீண்டும் மற்ற கார்களில் இருந்து 25,5 சதவீதத்தை விட இலகுவான என்று 4 டன் சுமை சுமக்கும் திறன். சுமந்து செல்லும் திறன் அதிகரிப்பு ஆபரேட்டருக்கு ஒரு நன்மையை அளிக்கிறது. டேரின் லேசான எடை காரணமாக, எக்ஸ்என்யூஎம்எக்ஸ் அதிக சுமை அல்லது குறைந்த செலவு நன்மைகளைக் கொண்டுள்ளது.\nTÜDEMSAŞ இன் அனுபவமும் அனுபவமும் கொண்டு, சரக்கு வேகன்களின் உற்பத்தியில் நம் நாட்டின் பெருமை. தனியார் துறை ஆதரிப்பதன் மூலம் ஒரு சினெர்ஜியைக் உருவாக்க மற்றும் உற்பத்தி செய்யப்படும், அது இறங்கிவிட்டது புதர்ச் செடி துருக்கி மிகப்பெரிய வெளிநாட்டு வேகன் தொழிற்சாலைக்கு கார்கள் ஏற்றுமதி செய்ய முடிந்தது. T wDEMSAŞ இல் உற்பத்தி செய்யப்படும் சரக்கு வேகன்களில் உள்நாட்டு வேகன்கள் 85 அளவில் தயாரிக்கப்படுகின்றன.\nஎங்கள் முதல் உள்நாட்டு மற்றும் தேசிய நீராவி என்ஜினியான போஸ்கர்ட் 1961 இல் சிவாஸில் தயாரிக்கப்பட்ட தொழிற்சாலையும் TÜDEMSAŞ ஆகும். போஸ்கர்ட் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பல ஆண்டுகளாக பணியாற்றிய பின்னர் தொழிற்சாலைக்கு முன்னால் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நான் துருக்கிய தொழில்துறையின் ஒரு படைப்பு என்று அவர் கூறுகிறார், இது 25 இல் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்நாட்டிலும் தேசிய அளவிலும் தயாரிக்கப்படுகிறது. துருக்கிய தொழில்துறையின் புரட்சிகர காரை தயாரித்த, தயாரித்த சிவாஸ், போஸ்கர்ட் மற்றும் எஸ்கிசெஹிர் காராகுர்ட் என்ஜின்களில் உள்ள எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இப்போது நம் நாட்டின் அனைத்து தேவைகளையும் உள்நாட்டு மற்றும் தேசிய அளவில் உற்பத்தி செய்ய முடியும். துருக்கிய தொழிற்துறையை உற்பத்தி செய்ய இறக்குமதி செய்ய வேண்டாம். துருக்கிய தொழிலதிபர் வெற்றி பெறட்டும். பணம் அந்நியரிடம் செல்ல வேண்டாம். எங்கள் தேசிய தொழிற்துறையை ஒரு கொள்கையாக ஏற்றுக்கொள்ளுங்கள்.\nஇந்த கொள்கைக்கு இணங்க, கடந்த மாதம் அஜர்பைஜான் உத்தரவிட்ட 600 வேகன்களின் முதல் 2 எண்ணை TÜDEMSAŞ கடந்து சோதனைகளில் தேர்ச்சி பெற்றது. கூடுதலாக, இது கோக்யாபாவின் ஒத்துழைப்புடன் தயாரிக்க 80 அடி வெளிப்படுத்தப்பட்ட கொள்கலன் போக்குவரத்து வேகனுக்கு அமெரிக்காவுடன் ஒரு நெறிமுறையில் கையெழுத்திட்டது. உற்பத்தி செய்யப்படும் வேகன்கள் அமெரிக்க நிறுவனமான GATX க்கு ஏற்றுமதி செய்யப்படும், இது உலகின் பல பகுதிகளிலும் வாடகை சேவைகளை வழங்கும் சர்வதேச நிறுவனமாகும்.\nவியாபாரத்தில் எங்களை வரவேற்கிறது; பொது மேலாளர் திரு. மெஹ்மத் பானோஸ்லு மற்றும் அனைத்து TÜDEMSAŞ நிர்வாகத்தையும் நான் வாழ்த்த விரும்புகிறேன், அவர்கள் தொடர்ந்து வெற்றிபெற விரும்புகிறேன்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nஇன்றைய வரலாற்றில்: டிசம்பர் 29, 2011 புதிய தலைமுறை தேசிய சரக்கு வேகன் TÜDEMSAŞ மூலம் தயாரிக்கப்பட்டது 23 / 03 / 2018 வரலாறு ஒட்டோமான் இரயில்வே நிறுவனங்கள் இஸ்மிர் இருந்து இன்று அய்டின் மார்ச் 23 1861 ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். மார்ச் 23 1920 அங்காராவில் எஸ்கிசெிர் மற்றும் Bilecik மற்றும் எஸ்கிசெஹிர்-Ulukışla வரிகளை 20. அவர் சடலங்கள் வழியா�� சென்றார். சட்ட எண் 23 1924 மில்லியன் சம்ஸூங்-அங்காராவில் Sivas க்கான மற்றும் Musaköy வரி கட்டுவது தொடர்பாக மார்ச் 449 65 ஒதுக்கீடு செய்யப்பட்டன. மார்ச் 23 1935 ஓபியம்-Karakuyu இணைக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் அடாருர்க்; \"உள்நாட்டு பாதுகாப்பு இந்த வரி இல்லாததால் பிரச்சனைகள் நிறைய ஈர்த்துள்ளது. அது சாத்தியம் அல்லது பாதுகாப்பு ஆயிரம் மாடுகளும் பார்ப்பீர்கள் வணிகத்தை முகம் செய்ய ஒரு குறுகிய வழியாக நாட்டின் அல்லது கூறினார். 23 மார்ச் 1971 TCDD தலைநகர் 2,5 பில்லியன் 8 பில்லியன். 23 மார்ச் 2017 கொசேலி பெருநகர இருந்து எழுப்பப்பட்டது இல்லை ...\nTÜDEMSAŞ ஒரு புதிய தலைமுறை தேசிய வேகன் உற்பத்தி செய்கிறது 21 / 11 / 2018 Sivas க்கான தேசிய சரக்கு கார்கள் TÜDEMSAŞ தயாரித்த துருக்கியின் முதல் புதிய தலைமுறை பெரும் தேவை இருக்கும். Sivas க்கான, துருக்கி ரயில்வே தேசிய இயந்திர தொழில் துருக்கியின் முதல் புதிய தலைமுறை சரக்கு கார்கள் பொது இயக்குநரகம் மணிக்கு மூன்றாண்டு ஆயுவுக்குப் விளைவாக தயாரித்தது; 29,5 மீட்டர் சுமந்து 2 vagonluk கொள்கலன் ஒரு ஒற்றை வேகன் உள்ள திறனை நீண்ட, 9,5 தொனியில் தொடர்பான railcar விட இலகுவான என்று இன்னும் 26 டன் காலியாக எடை கொண்ட ஐரோப்பாவில் சமமான கார்கள் மூலம் 25,5 தொனி விட சுமை தாங்கி திறனைக் கொண்டிருக்கிறது, மற்ற வேகன் 4 விட இலகுவான சதவீதமாக இருக்கிறது. சுமை திறன் இந்த அதிகரிப்பு ஆபரேட்டர் ஒரு நன்மை அளிக்கிறது. குழாயின் ஈரப்பதம் காரணமாக\nபுதிய தலைமுறை தேசிய சரக்கு கார் அறிமுகப்படுத்தப்பட்டது 23 / 03 / 2017 புதிய தலைமுறை தேசிய சரக்கு வேகன் அறிமுகப்படுத்தப்பட்ட: போக்குவரத்து, கடல்சார் விவகார மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் அஹ்மத் அர்சலான், ரயில் ஈட்டும் துறையாக இருந்து மட்டும் போக்குவரத்து, உற்பத்தி பகுதி வண்டிகள், பயணிகள் பயிற்சியாளர்கள், சரக்கு வேகன்கள் மற்றும் துறையில் புள்ளி முக்கியத்துவம் குறிப்பிட்டார் உள்ளது, \"நிலம் ரயில் தாமதமாக காலத்தைக் வேகம் ரயில் காலம் வளரும் இது மிகவும் முக்கியமானது. அமைச்சர் அர்சலான், துருக்கி ரயில்வே இயந்திரங்கள் தொழில் இன்க் .. (TÜDEMSAŞ) தேசிய கல்வி அமைச்சர் İsmet Yilmaz, இணைந்து Sivas க்கான உற்பத்தி வசதி நடைபெற்ற அறிமுக திட்டத்தில் \"புதிய தலைமுறை தேசிய சரக்கு வேகன் 'தயாரிக்கப்பட்டு கலந்து கொண்டனர். அவரது உரையில், அர்லான் அ���ர் ஒரு பாராட்டுடன் TÜDEMSAŞ இன் மதிப்புமிக்க பணியாளர்களை பாராட்டினார் மற்றும் saluted கூறினார்\nபுதிய தலைமுறை தேசிய சரக்கு கார் அதன் சககளைவிட இலகுவாகவும் திறமையாகவும் உள்ளது 28 / 03 / 2017 புதிய தலைமுறை தேசிய சக மற்றும் இருந்து தீமூட்டி கார்கள் ஏற்ற திறமையான: TÜDEMSAŞ உற்பத்தியை செய்யப்படுகிறது \"புதிய தலைமுறை தேசிய சரக்கு வேகன்\" துவக்க TÜDEMSAŞ 23 2017 மார்ச் இயக்குநரகம் பொது நடைபெற்றது. விழா, கடல்வழி போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் அஹ்மத் அர்சலான் தேசிய கல்வி அமைச்சர் İsmet Yilmaz,, Sivas க்கான ஆளுநர் டேவிட் ரோஸ், பொதுப்பணிகள், போக்குவரத்து மற்றும் சுற்றுலா ஆணையத்தின் தலைவர் Sivas க்கான துணை ஹபீப் வெளிர், TCDD பொது இயக்குனர் İsa Apaydın மற்றும் பிற நெறிமுறை மற்றும் என்ஜிஓ பிரதிநிதிகள். போக்குவரத்து, கடல்சார் விவகார மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் அஹ்மத் அர்சலான், துருக்கி ரயில்வே, \"15 ஆண்டுகள் உலகளாவிய வீரர் ஆக குறித்து குறிப்பிடுகையில்\" ரயில்வே உலகளாவிய நிறுவன வந்துசேர்ந்தார் ஆகுங்கள் \"...\nசிவாஸில் தயாரிக்கப்பட்ட ஐரோப்பாவின் இலகுவான வேகன் 23 / 10 / 2014 ஐரோப்பாவின் சிறந்த ஒளிப் டூட்டி வேகன் Sivas க்கான ஆஜர்படுத்தப்பட்டார் எப்படியாயினும் அது ஒரு தனியார் நிறுவனம், 75 இணைந்து ரயில் போக்குவரத்து துருக்கி ரயில்வே இண்டஸ்ட்ரீஸ் இன்க் (TÜDEMSAŞ), ஐந்து கார்கள் தயாரிப்பு. ஐரோப்பாவில் லேசான பல்நோக்கு சரக்குக் கார் தயாரிக்கப்பட்டது. ஒரு புதிய தலைமுறை சரக்குக் காமாக தயாரிக்கப்பட்டு, சர்வதேச டி.எஸ்.எஸ் தரநிலைகளுக்கு ஏற்ப உற்பத்தி செய்யப்படும் இந்த கார், டிசம்பரில் வெகுஜன உற்பத்தியில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது. TÜDEMSAŞ பொது முகாமையாளர் Yildiray Koçarsl யார், புதிய தலைமுறை வேகன் வழங்கல் தனது உரையில், வேகன் 8 மாதங்களுக்கு முன்பு கணினி மூலம் வரைபடங்கள் வலிமை ஆய்வு செய்ய தொடங்கியது முன்மாதிரி உற்பத்தி செய்யப்படுகிறது என்று கூறினார். ரெயில்காரர் ஆதாபசார், எஸ்கிசேய்ர் மற்றும் செக் குடியரசில் மாறும் மற்றும் V ஆனது.\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்��ர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nசான்லியூர்ஃபாவில் முடிக்க டிரான்சனடோலியா பேரணி\nமாற்றுத்திறனாளிகள், முன்னாள் குற்றவாளிகள் மற்றும் தொழிலாளர்கள் உள்ள டி.சி.டி.டி போக்குவரத்து பணியாளர்கள்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nகொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nநைஜீரியா மற்றும் CRCC 4 ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன\nஅணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\nடெரெவெங்க் வையாடக்டில் மேயர் பயாக்காலே\nகெய்சேரி போக்குவரத்து இன்க். இலிருந்து மெட்மெடிசிற்கு ஒரு மெட் சல்யூட்.\nகாந்திரா மாநில மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் ஸ்கால்பெல்\nஆமமோயுலு சபாங்கா மக்களை சந்தித்தார்\nஇமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\nஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\nஐ.எம்.எம் நிறுத்தப்பட்ட மெட்ரோவில் ஆபத்துகளை நீக்குகிறது\n .. சரக்கு ரயிலின் வேகன்கள் கவிழ்ந்தன\nKARDEMİR சோல்ஜர் சல்யூட்டுடன் புதிய முதலீடுகளைத் தொடங்குகிறது\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஅதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\nஅங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\nகீல் நகர வடிவமைப்பு சாலையின் 90 சதவீதம் முடிந்தது\nபெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\nÇanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\nடெர்பண்ட் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்\nரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\nகொன்யா பெருநகரத்திலிருந்து டிராமில் புத்தக ஆச்சரியம்\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் ��ரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஇன்றைய வரலாற்றில்: டிசம்பர் 29, 2011 புதிய தலைமுறை தேசிய சரக்கு வேகன் TÜDEMSAŞ மூலம் தயாரிக்கப்பட்டது\nTÜDEMSAŞ ஒரு புதிய தலைமுறை தேசிய வேகன் உற்பத்தி செய்கிறது\nபுதிய தலைமுறை தேசிய சரக்கு கார் அறிமுகப்படுத்தப்பட்டது\nபுதிய தலைமுறை தேசிய சரக்கு கார் அதன் சககளைவிட இலகுவாகவும் திறமையாகவும் உள்ளது\nசிவாஸில் தயாரிக்கப்பட்ட ஐரோப்பாவின் இலகுவான வேகன்\nவேகன் உற்பத்தி புதிய தலைமுறை முடிவுக்கு\nKARDEMİR தனது சொந்த இசைத்தட்டு Egal, துருக்கியின் தடித்த சுருள் தயாரிக்கப்பட்டது இருந்தது\nதுருக்கியில் புதிய தலைமுறை தேசிய சரக்கு வேகன், மற்றும் BTK-ஐரோப்பிய ரயில்\nTÜDEMSAŞ இலிருந்து புதிய தலைமுறை தேசிய வேகன்\nதேசிய சரக்கு வேகன் மற்றும் TÜDEMSAŞ\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குக���றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் ���ெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nKabataş Bağcılar டிராம் நிலையங்கள் பாதை காலம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-10-20T17:41:43Z", "digest": "sha1:U3ZWYC3EVD7V476VOF5XYJUPJ4NW6U2Q", "length": 11455, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆண்டு வட்டம் அட்டவணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆண்டு வட்டம் அட்டவணை பழைய தமிழ் நூல்களை படிக்கிறவர்களை உதவுதற்பொருட்டு தமிழ் ஆண்டு வட்டத்தை உணர்த்துகின்ற ஒரு கருவி ஆகும்.\n9a மார்கழி (முதல் பகுதி)\n(மார்கழி-௴ 16௳ வரை) (அல்லது மார்கழி-௴ 15௳ வரை) (அல்லது மார்கழி-௴ 17௳ வரை) (அல்லது மார்கழி-௴ 14௳ வரை)\n9b மார்கழி (இரண்டாம் பகுதி)\n(மார்கழி-௴ 17௳ முதல்) (அல்லது மார்கழி-௴ 16௳ முதல்) (அல்லது மார்கழி-௴ 18௳ முதல்) (அல்லது மார்கழி-௴ 15௳ முதல்)\nஇந்தியக் காலக் கணிப்பு முறைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 செப்டம்பர் 2011, 13:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-20T17:13:04Z", "digest": "sha1:DOYDQYE6ZZF2N3SQFZCEOJPD376RH77W", "length": 13353, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூல்பை முறுக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூல்பை முறுக்கம் அல்லது சூலக முறுக்கம் (Ovarian torsion) என்பது சூல்பையானது மற்ற உள்ளுறுப்புகளுடனான இணைப்பில் சற்று முறுக்கிக் காணப்படுதலாகும். இதனால் இரத்த ஓட்டமானது அப்பகுதிக்குக் குறைந்து காணப்படும்.[3][4] இடுப்பெலும்பு அல்லது இடுப்புப் பகுதியின் ஒரு புறத்தில் மட்டும் பொதுவாக வலியேற்படும்.[2][5] பொதுவாக திடீரென வலி ஏற்படும் ஆனால் இது அனைவருக்கும் எப்பொழுதும் ஏற்படுவதில்லை.[2] பிற அறிகுறியாகக் குமட்டலும் ஏற்படும்.[2] தொற்றுநோய்கள், குருதிப் போக்கு அல்லது மலட்டுத்தன்மை ஆகியவை இதனால் ஏற்படும் சிக்கல்களாகும்.[2][5]\nசூலக நீர்க்கட்டிகள், சூலகம்விரிவடைதல், சூலகக் கட்டிகள், கருத்தரிப்பு, மகப்பேறுக்கான சிகிச்சைகள், குழந்தைப் பிறப்பைத் தடுக்க கருமுட்டைவரும் குழாயைக் கட்டுதல் ஆகியவை சூலக முறுக்கத்திற்கான தீவிரக் காரணிகளாகும்.[2][3][5] யோனிவழி மீயொலிச் சோதனை, குறுக்குவெட்டு வரியோட்டப் படம் ஆகியவை மூலம் நோய் கண்டறியப்படுகிறது. ஆனால் இவையே நோய்க்கண்டறிவதற்கான முற்றிலும் சரியான வழியல்ல.[2] அறுவை சிகிச்சை மட்டுமே துல்லியமான நோய்க்கண்டறிதல் முறையாகும்.S[2]\nஅறுவை சிகிச்சை மூலம் சூல்பை முறுக்கத்தை நீக்கலாம் அல்லது சூல்பையை அதனிடத்தில் சரியாகப் பொருத்தலாம் அல்லது அதனை நீக்கிவிடலாம்.[1][2] நீண்டகாலமாக இது நீடித்தாலும் கூட அடிக்கடி இதனை சரிசெய்துகொள்ளலாம்.[5] முன்பே கருப்பை முறுக்கமுடையவர்களில் கூட 10% பேர் மட்டுமே இதனால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது..[4] நோய்க்கண்டறிதலானது ஒப்பீட்டளவில் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. 1,00,000 பெண்களில் 6 விழுக்காடு பெண்கள் ஆண்டுதோறும் இதனால் பாதிப்புக்குள்ளாகின்றனர்T.[2] சூல்பை முறுக்கமானது பொதுவாக இனப்பெருக்க வயதுக் காலங்களில் எந்த வயதுப் பெண்களுக்கு வேண்டுமானாலும் இது நிகழக்கூடும்..[2] .\n3 நோய்க் கண்டறிதல் s\nசூல்பை முறுக்கம் உள்ள நோயாளிகளுக்கு வழக்கமாக, கீழ் அடிவயிற்றில் ஒருபக்கமாக திடீரென கடுமையான வலி தோன்றும். 70% பேருக்கு இவ்வலியுடன் குமட்டலும் வாந்தியும் ஏற்படும்.[6]\nசூலகத்தின் அதிக வளர்ச்சியானது அதன் முறுக்கத்துடன் தொடர்புடையது. இனப்பெருக்க வயதில் உடற்கூறியல் முனையங்களின் வளர்ச்சி இச்சுழற்சிக்கான ஆபத்தான காரணியாகும். முறுக்கத்திற்கான பொதுவான காரணி சூலகத்தில் சூலகக்கட்டிகளால் ஏற்படும் பாதிப்பாகும். சூலக முறுக்கத்தினால் பால்லோப்பியன் குழாயும் அதனோடு சுற்றிப் படர்ந்து பரவியுள்ள கருப்பைத் தசைநார்களும் முறுக்கியபடி காணப்படும்.சில அரிதான நேரங்களில் இத்தசை நார்கள் சூலகத்துடன் 80 விழுக்காடு வலப்பக்கமாகச் சற்று மேலோங்கிக் காணப்படும்.\nசூலக முறுக்கத்தைத் துல்லியமாகக் கண்டறிதல் கடினமானதாகும். நோயைக் கண்டறிவதற்கு முன் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மகப்பேறியல் மற்றும் பெண் மருத்துவயியல் ஆய்வு ஒன்றில் முன் அறுவை சிகிச்சை செய்து நோய்க்கண்டறியும் முறையில் 46% பெண்களுக்கு மட்டுமே சூலக முறுக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.[7]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 15:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=03-09-16", "date_download": "2019-10-20T17:39:50Z", "digest": "sha1:7RJGO5IH426QFMI6DYY7XWLQP2WQUBSZ", "length": 25292, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From மார்ச் 06,2016 To மார்ச் 12,2016 )\n48 நாடுகளுக்கு பொது பணம் 'ஆசியா கரன்சி' மோடி - ஜின்பிங் சந்திப்பில் பேச்சு அக்டோபர் 20,2019\nஇடைத்தேர்தல் பிரசார பணி சொதப்பிய காங். கோஷ்டிகள் அக்டோபர் 20,2019\nஒற்றுமை யாத்திரையில் வேட்டி, சட்டை: பா.ஜ.,வினருக்கு வானதி வேண்டுகோள் அக்டோபர் 20,2019\nஅ.தி.மு.க.,வை குழப்பும் சசிகலா ஆதரவாளர்கள் அக்டோபர் 20,2019\nமகளிரணிக்கு போட்டியாக இளம் பெண்கள் அணி :உதயநிதி திட்டத்தால் கனிமொழி கவலை அக்டோபர் 20,2019\nவாரமலர் : மாமிகள் ஜாக்கிரதை\nசிறுவர் மலர் : மனதில் விழுந்த தழும்பு\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக மின்வாரியத்தில் பணி\nவிவசாய மலர்: நிலத்தை பண்படுத்தினால் வேர் அழுகல் நோய் தாக்கலாம்\n1. தயிரை சேர்த்தால் ஜீரணசக்தி பெருகும்\nபதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST\nஅறுசுவை உணவில், தயிருக்கு முக்கியப்பங்கு உண்டு. தயிர் சாப்பிட்டால், என்னென்ன நன்மை கிடைக்கும் என தெரிந்து கொண்டால், தினசரி உணவில் தவிர்க்க முடியாத ஒன்றாத தயிர் மாறிவிடும். தயிர், உடலுக்கு அரு மருந்து; குளிர்ச்சியைத் தரும். ஜீரண சக்தியை அதிகரிக்க செய்யும். பால் குடித்ததும், ஒரு மணி நேரம் கழித்து, 32 சதவீத பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர், சாப்பிட்ட ஒரு மணி ..\n2. கொழுப்புக்கு எதிரி வெங்காயம்\nபதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST\nவெங்காயம் போல் சிறந்த கிருமிநாசினி வேறு கிடையாது; ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க, பூண்டுக்கு இணையான சக்தி, வெங்காயத்திலும் உள்ளது. இதனால்தான், நமது முன்னோர் எந்த சமையல் என்றாலும், அதில் வெங்காயத்தை சேர்த்து வந்தனர்.இதோ, வெங்காயத்தின் பிற நன்மைகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்: வெங்காயம், வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கு உதவுகிறது. ..\n3. வெண்டையால் ஓடும் \"சுகர்'\nபதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST\nகுழந்தைகள் தினமும் காலை, சாப்பாடு சாப்பிடாமல் பள்ளிக்கு செல்லும் போது, ஆரோக்கியம் குறைகிறது. இதன் விளைவு, மூளையின் சுறுசுறுப்பு தன்மை குறைந்து, சிந்தனை திறன் மக்கி போகும் அளவுக்கு, குழந்தைகளின் மனநிலை சென்றுவிடும். ஆகவே, கீரைகள், பழங்கள், தானியங்களை காலை நேர உணவாக சாப்பிட வைப்பது அவசியம். இதில், வெண்டைக்காய் சாப்பிடுவது சிந்தனையை அதிகரிப்பதாக மருத்துவர்கள் ..\n4. தேயுங்க பிளாக் டீ போயிரும் நரைமுடி\nபதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST\nபெரும்பாலானோர் சிறு வயதிலிருந்தே, நரைமுடி பிரச்னைக்கு ஆளாகின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன. பரம்பரை காரணமாக நரைமுடி வந்தால், ஒன்றும் செய்ய முடியாது. சிலருக்கு, முடிக்கு நிறமளிக்கும் மெலனின் என்ற சுரப்பிகளை உற்பத்தி செய்யும், மெலனோ சைட்டுகள் போதிய மெலனினை உற்பத்தி செய்யாமல் இருப்பது, ஒரு காரணமாக இருக்கும்.மெலனின் அளவு குறைந்தால், கூந்தல் நரைக்க துவங்கும். இத்தகைய ..\n5. கொழுப்பு குறைக்க என்ன செய்யலாம்\nபதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST\nகொழுப்பில் இரண்டு வகை உண்டு. அவை நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு. இதில், நல்ல கொழுப்பை எச்.டி.எல்., என்றும், தீய கொழுப்பை எல்.டி.எல்., என்றும், மருத்துவர்கள் குறிப்பிடுக���ன்றனர். உடல் ஆரோக்கியத்தை, நல்ல கொழுப்புகள் ஊக்குவிக்கின்றன. தீய கொழுப்புகள் ரத்தநாளங்களிலும், ரத்தத்திலும் சேருவது நல்லதல்ல. கெட்ட கொழுப்புகளை அகற்ற, மருந்துகளை விட, தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது, ..\n6. பற்களில் மஞ்சள் கறை நீக்க வழி\nபதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST\nஒருவரின் அழகை அதிகரித்து காட்டுவது சிரிப்புதான். இப்படி சிரிக்கும்போது பற்கள் மஞ்சள் நிறமாக இருந்தால், நமது தன்சுத்தம் கேள்விக்குறியாகி விடும். பொதுவாக பற்கள் மஞ்சளாக காணப்படுவதற்கு வயது, பாரம்பரிய காரணிகள், முறையற்ற பல் பராமரிப்பு, அதிகளவு டீ மற்றும் காபி குடிப்பது, புகைப்பிடிப்பது ஆகியவற்றை கூறலாம். இதனால் பலர் தங்கள் பற்களை வெண்மையாக காட்ட, பல் மருத்துவமனைக்கு ..\n7. இலந்தை இருக்கு கவலை எதற்கு\nபதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST\nஇலந்தை பழம் உடல் சூட்டை தணித்து, குளிர்ச்சியை தரக் கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு கொண்டவர்கள், மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம். பொதுவாக பருவக் காலங்களில் விளையும் பழங்களை, அவ்வப்போது உண்டு வந்தால், அதன் பயன்களை முழுமையாகப் பெறலாம்.100 கிராம் இலந்தை பழத்தில், 74 கலோரியும், 17 சதவீதம் மாவுப் பொருளும், 0.8 சதவீதம் புரதமும், வைட்டமின்கள் ஏ, பி2 மற்றும் சி, கால்ஷியம், பாஸ்பரஸ் ..\n8. மூட்டுவலி போக்கும் முடக்கத்தான் கீரை\nபதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST\nநம்மில் பலரும் மூட்டுவலியினால் (ஆர்த்ரைடிஸ்) அவதிப்படுகிறோம். இதற்கான மூலகாரணம், நாம் அறியவேண்டியது ஒன்று. நாம் சிறுவயதில் ஓடியாடி விளையாடுகிறோம். சிறு வயதில் சிறுநீர் கழிக்க வேண்டுமானால் உடனடியாக செய்து விடுகிறோம். வயதானால் நல்ல டாய்லட் தேடியோ, வேறு பல காரணங்களாலோ அடக்கிக் கொள்கிறோம். சிறுநீரகங்களில் சிறுநீர் நிரம்பி இருந்தாலும், நாம் சரியான இடத்துக்காகவும் ..\n9. வெயிலால் கருமை நீக்குவதில் எளிமை\nபதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST\nகோடை துவங்கும் முன்பே, வெயில் சுட்டெரிக்கிறது. அப்படியானால் நிஜமான கோடை வெயில் எப்படி இருக்கும் என்பதை, நினைத்துப் பார்த்தாலே முதுகில் வியர்க்கிறது. கடும் வெயில் காலத்தில், உடலுக்கு பாதிப்பு வராமல் தடுக்க குளிர்ச்சியான பானங்களை அடிக்கடி அருந்த வேண்டும். அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். வெயிலில் அலைவோரின் சருமம், பல்வேறு பாதிப்புக��ுக்கு உள்ளாகும்.சூரியக்கதிர்கள் ..\n10. இரவில் காபி குடிக்கலாமா\nபதிவு செய்த நாள் : மார்ச் 09,2016 IST\n# தினமும் ஒரே நேரத்திற்கு உறங்கச் செல்வதை பழக்கப்படுத்துங்கள் # உறங்குவதற்கு முன் வெது வெதுப்பான பாலும், ஒரு வாழைப்பழமும் சாப்பிட்டு விட்டு உறங்கச் செல்லுங்கள். இவற்றின் மூலம் உறக்கத்திற்கான ஹார்மோன் மெலடோனின் சிறந்து செயல்படுகிறது# வெதுவெதுப்பான நீரில் குளித்துவிட்டு உறங்கச் செல்லலாம்# உறங்கும் அறை இருட்டாகவும், அமைதியாகவும், குளுமையாகவும் இருக்கும் ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 09,2016 IST\nஎன் அம்மாவுக்கு முழங்கால் மூட்டு விலகி விட்டது; மருத்துவரிடம் காட்டினோம். சில மருந்து, மாத்திரைகளை எழுதிக் கொடுத்து, அத்தோடு தொடர்ந்து, 10 நாட்களுக்கு பிசியோதெரபி செய்ய வேண்டும் என்று கூறினார். முதல் மூன்று நாட்கள் மருத்துவமனைக்குச் சென்று பிசியோதெரபி செய்தோம்; அதன்பின் போக இயலவில்லை. பயிற்சிகளை வீட்டில் இருந்தபடியே செய்யலாமா அறுவை சிகிச்சை இல்லாமல் இந்த ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 09,2016 IST\n'டாக்டர், என் மகனை தயவு செய்து காப்பாத்துங்க. தவமிருந்து பெற்ற மகன். நானும், என் கணவரும் விவசாய நிலத்தில் பாடுபட்டு, என் மகன் கதிரை பொறியியல் படிக்க வைத்திருக்கிறோம்' என்று, அழுதப்படியே ஒரு தாய் ஓடி வந்து, என் கால்களை கட்டிக் கொண்டார். 'திருமணமாகி, பல ஆண்டுகளுக்குப் பின் பிறந்த மகன் என்பதால், எங்கள் உயிரையே அவன் மீது வைத்திருந்தோம்; அவன் காதலித்த பெண் ஏமாற்றி ..\n13. மனநலம் : தற்கொலை எண்ணம் ஏன் வருகிறது\nபதிவு செய்த நாள் : மார்ச் 09,2016 IST\nபடித்து முடித்தவுடன் வேலைக்கு போய்விட வேண்டும் என்பது தான், இன்றைய இளைஞர்களின் விருப்பம். இதற்கு பெரும்பாலான இளைஞர்கள் தேர்ந்தெடுக்கும் துறை, ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பம் மற்றும், பி.பி.ஓ., அதாவது கால்சென்டர். இந்த இரண்டிலும் வேலை செய்வோருக்கு, 'ஷிப்ட்' என்பது பெரிய பிரச்னை. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தான் வேலை என்று இல்லாமல், இரவு, பகல் என்று மாறி, மாறி ..\n14. பத்து கேள்விகள் - பளிச் பதில்கள்\nபதிவு செய்த நாள் : மார்ச் 09,2016 IST\nஉடலின் ஆரோக்கியமான செயல் திறனுக்காக, 'ஹார்மோன்' மாற்றங்களால் நிகழ்வதே தூக்கம். இந்நிகழ்வு நடக்காமல் போவதே தூக்கமின்மை.தூக்கமின்மை வரக் காரணம்மன அழுத்தமே முக்கிய காரணம். ���தோடு, மாறிவரும் வாழ்க்கை முறை. உணவுப் பழக்கம், பணியிட நெருக்கடி, கவலை, பணிச் சுமையால் ஏற்படும் மனச் சோர்வுகளும் காரணம். உடல் உறுப்பில், ஏதேனும் வலி இருந்தாலும், ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/1000000028213.html", "date_download": "2019-10-20T17:45:20Z", "digest": "sha1:LRUMXAORJYJVYJNPQQLCUURXDC5JMNQL", "length": 5438, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "தன்வரலாறு", "raw_content": "Home :: தன்வரலாறு :: வண்ணதாசன்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஆச்சரியம் நிறைந்த அமேசான் காடுகள் மனிதனின் புத்தகம் கைவல்ய உபநிஷத்தமும் தமிழில் விளக்கமும்\nகாற்றின் கையெழுத்து எங்கெங்கு கானினும் கொங்கு நாட்டுப்புறக்கதைகள்\nநள்ளிரவின் குழந்தைகள் சேக்சுபியர் நாடக வரலாற்று நாடக கதை சங்கத் தமிழ் - பகுதி 1\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-business-ideas/how-internet-radio-can-increase-your-sites-traffic/", "date_download": "2019-10-20T17:30:10Z", "digest": "sha1:KZQINS352YWJZL2ULJSNWZ4QS4SSK4M5", "length": 30907, "nlines": 147, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "இணைய தள ரேடியோ உங்கள் தளத்தின் போக்குவரத்து எவ்வாறு அதிகரிக்கிறது | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > ஆன்லைன் வணிக > இணைய தள ரேடியோ உங்கள் தளத்தின் போக்குவரத்து அதிகரிக்க எப்படி\nஇணைய தள ரேடியோ உங்கள் தளத்தின் போக்குவரத்து அதிகரிக்க எப்படி\nஎழுதிய கட்டுரை: லோரி மார்ட்\nபுதுப்பிக்கப்பட்டது: ஜூன் 29, 29\nவலைத்தளத்தின் போக்குவரத்து அதிகரிக்க வழியமைப்பிற்கு இணையத்தள உரிமையாளர்கள் தொடர்ந்து வருகின்றனர், விளம்பரங்களில் ஆயிரக்கணக்கான செலவு இல்லாமல் புதிய வாடிக்கையாளர்களை அடையலாம். நீங்கள் ஒரு பெரிய விளம்பர வரவு செலவு திட்டம் உள்ளதா, அல்லது நீங்கள் சில்லறைகள் மீது தொடங்கி இருக்கிறீர்கள், இணைய வானொலி பார்க்கும் மதிப்புள்ள ஒரு தனிப்பட்ட ஊடகம்.\nவானொலி நிலையங்கள், இணைய நிலையங்கள் கூட, பொதுவாக அவர்களின் சராசரி கேட்டு, உச்ச கேட்கும் நேரங்கள் மற்றும் மிகவும் போக்குவரத்து கிடைக்கும் காட்டுகிறது தகவல்களை வழங்குகிறது. இது உங்கள் விளம்பரத்திற்கான ஒரு வலுவான விளம்பர கருவியாகும், ஏனெனில் உங்கள் விளம்பரம் எங்கு சென்றாலும் அல்லது குறைந்தபட்சம் அவற்றின் பொது சுயவிவரத் தகவலையும், எவ்வளவு பணம் செலுத்துகிறீர்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.\nபாரம்பரிய வானொலி ஒட்டுமொத்த மக்களை ஒட்டுமொத்தமாக அடையலாம், ஏனென்றால் பெரும்பாலானவர்கள் ரேடியோவை வேலைக்கு மற்றும் வேலை செய்யும் நேரத்திலும், வேலை செய்யும் நேரத்திலும் கேட்கலாம், ஆனால் இணைய வானொலிக்கு ஒரு குறிப்பிட்ட தலைப்பு கேட்க விரும்பும் ஒரு குறிப்பிட்ட குழுவினரை இலக்காகக் கொள்ளும் திறனைக் கொண்டுள்ளது அமெச்சூர் கோல்ஃப் குறிப்புகள் அல்லது விரைவு சமையல் குறிப்புகள்.\nTargetSpot, ஒரு இணைய வானொலி விளம்பர நிறுவனம், சுமார் 1200 மில்லியன் மக்கள் இணைய வானொலியைக் கேட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது, மற்றும் எண்ணிக்கை ஏறுகிறது.\nஹாரிஸ் இன்டராக்டிவ் நடத்திய ஆய்வு ஆய்வில் ரேடியோ விளம்பர விளைவு லேப் , இணைய வானொலி நிலையங்களில் அவர்கள் கேட்கும் செய்திகளை நன்றாக வைத்துக் கொள்வதுடன், அதே நேரத்தில் விளம்பரத்தில் பார்க்கவும். ஒரு காட்சி விளம்பரம் ஒரு கேட்கக்கூடிய விளம்பரத்துடன் இணைந்தால், நினைவு விகிதங்கள் மட்டும் XMSX க்கும் 27 சதவிகிதத்திற்கும் மேலான விளம்பரங்கள் மட்டுமே கிடைக்கும். இணைய வானொலி பாராட்டு பதாகை விளம்பரங்களுக்கு வாய்ப்பை வழங்குகிறது என்பதால், ரேடியோ விளம்பரங்களைப் பயன்படுத்தும் வணிகங்களுக்கு இது சக்தி வாய்ந்த தகவல்.\nஅதே ஹாரிஸ் இன்டராக்டிவ் ஆய்வில், ஆய்வாளர்கள் இணைய வானொலியைக் கேட்டவர்களிடமிருந்து, ஒரு whopping 57 சதவிகிதம் நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்ட ஒரு வலைத்தளத்தை பார்வையிட்டனர். இன்னும் சிறப்பாக, தளம் உடனடியாக விஜயம் செய்யப்பட்டது. பல உலாவிகளில் இணைய உலாவிகள் சிறப்பாகவும் சிறப்பாகவும் உள்ளன, அதாவது ஒரு பயனர் வானொலியைக் கேட்கலாம், ஒரு தளத்தை பார்வையிட ஒரு புதிய தாவலைத் திறந்து, ஒரு சில நிமிடங்களுக்குள் மின்னஞ்சலை சரிபார்க்கவும்.\nஎனவே, இந்த அனைத்து நீங்கள் என்ன அர்த்தம்\nநீங்கள் இணைய வானொலியைப் புறக்கணித்துவிட்டால், அது எவ்வாறு வேலை செய்யும் என்பதை நிச்சயமில்லாமல் உணர்ந்தால், நம்பிக்கையற்றவர்களாகாதீர்கள். ஆன்லைன் வானொலியில் ஈடுபடுவது மிகவும் எளிது. இணைய போக்குவரத்து அதிகரிக்க ஆன்லைன் ரேடியோ பயன்படுத்த பல வழிகள் உள்ளன:\nஒரு விளம்பரத்தை வாங்க - பெரும்பாலான வானொலி நிகழ்ச்சிகள் விளம்பர இடத்தை விற்கின்றன. உங்கள் தயாரிப்பு அல்லது சேவையைப் பாராட்டவும், விளம்பர விகிதங்களைப் பற்றி விசாரிக்கவும் ஒரு நிகழ்ச்சியைக் கண்டறிக. பேசும் விளம்பரத்துடன் ஒரு கிராஃபிக் விளம்பரம் இணைந்திருப்பது மிகவும் சக்திவாய்ந்ததாக இருப்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே ஒரு பேனர் மற்றும் வானொலி விளம்பரம் ஒரே நேரத்தில் இயங்கும் வாய்ப்பு பற்றி விசாரிக்கவும்.\nஒரு விருந்தாளி - வானொலி நிகழ்ச்சிகள் பொருள் தேவை. நீங்கள் ஏதாவது ஒரு நிபுணர் என்றால், உங்கள் தகவலுடன் வானொலி பேச்சு நிகழ்ச்சி புரவலன்கள் தொடர்புகொண்டு ஒரு நேர்காணலை பதிவு செய்ய முயற்சிக்கவும்.\nஉங்கள் சொந்த ஷோவைத் தொடங்குங்கள் - Live365 மற்றும் BlogTalkRadio போன்ற நிறுவனங்கள் மூலம் உங்கள் சொந்த ஆன்லைன் ரேடியோ நிகழ்ச்சியைத் தொடங்குவது மிகவும் எளிதானது.\nஒரு குறிப்பிட்ட தலைப்பைப் பற்றி சொல்ல நிறைய விஷயங்கள் இருந்தால், உங்களுடைய சொந்த ரேடியோ நிகழ்ச்சியைத் தொடங்குவது சிறந்த வழியாகும். நீங்கள் ஒரு சிறிய கட்டணம் செலுத்த வேண்டும் என்றாலும் airtime, பல நன்மைகள் உள்ளன. கட்டணம் செலுத்துவதற்கு மற்றவர்களுக்கு விளம்பரங்களை விற்கலாம், நீங்கள் இலவசமாக உங்கள் சொந்த விளம்பரங்களை இயக்க முடியும். கூடுதலாக, நீங்கள் கேட்கும் பார்வையாளர்களை உருவாக்குவீர்கள், மேலும் தொடர்புடைய தலைப்புகள் பற்றி அரட்டை அடிக்கும்போது இங்கேயும் அங்குயும் உங்கள் தயாரிப்பு அல்லது சேவையை செருகலாம். நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யலாம் மற்றும் அவற்றை பதிவிறக்கம் செய்யலாம், எனவே நீங்கள் எம்.டி.எக்ஸ்என்எல் எல்.எல்.எல் வீரர்கள் மீது கேட்பது அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு அவர்கள் விரும்புவதைக் கேட்க விரும்பும் மக்கள் ஆகியோரை நீங்கள் அணுகலாம்.\nஉங்கள் சொந்த ஷோவை உங்களுக்கு வழங்குவதற்கான சிறந்த தளங்கள்\nகீழே உள்ள அனைத்து இணைய ரேடியோ சேவைகளிலும் ஒரு புரவலன், விருந்தினர் அல்லது நிலைய உரிமையாளர் என நான் கீழே பட்டியலிடப்பட்டுள்ளேன். முடிந்தவரை, நான் என் அரை-நடுநிலையான கருத்துக்களை வழங்கியிருக்கிறேன்.\nLive365 பற்றி ஒரு மாதம் பற்றி தொடங்கும் ஒரு உண்மையான மலிவு விருப்பத்தை வழங்குகின்றன $ ஒரு மாதம். அதைத் தவிர, நீங்கள் செலுத்த வேண்டிய அனைத்தும் உங்கள் ரேடியோ பிரிவுகளை தளத்தில் பதிவேற்றுவதற்கான நேரமும் முயற்சியும் ஆகும். ஊடக வீரர்கள் (பலர் தங்கள் மென்பொருளுடன் வேலை செய்கிறார்கள்) பயனர்கள் கேட்கிறார்கள். நீங்கள் நேரலை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பலாம் மற்றும் அவற்றை ஒரே நேரத்தில் பதிவு செய்யலாம், எனவே நீங்கள் நேரடி உரையாடல்களையும், பின்னர் நிகழ்ச்சியைப் பதிவிறக்க விரும்புவதையும் விரும்புவீர்கள்.\nமற்ற இரண்டு விருப்பங்களை விட Live365 ஒரு கற்றல் வளைவை கொண்டுள்ளது. இணைய ஆர்வலரான வலைத்தள உரிமையாளர்களுக்காக, ரெக்கார்டிங் செயல்முறையை எடுக்க மிகவும் எளிதானது.\nBlogTalkRadio ரேடியோ ஹோஸ்டிங் தொடங்குவதற்கு அந்த ஒரு எளிய தீர்வு வழங்குகிறது. தங்கள் இலவச தொகுப்பு அம்சங்கள் பெரிய இல்லை, ஆனால் newbies தொடங்க ஒரு பெரிய இடம். நீங்கள் எல்லாவற்றையும் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ளுமாறு முயற்சிக்கவும், மேலும் கூடுதல் அம்சங்கள் தேவைப்பட்டால், $ 39 / மாதம் தொடங்கி, ஜூலை மாதம் வரை செல்லலாம்.\nகடந்த காலத்தில் நான் ஒரு விருந்தினராக BlogTalkRadio இல் இருந்தேன் மற்றும் கணினி பயன்படுத்த மிகவும் எளிதானது. புரவலன் ஒரு தொலைபேசி எண்ணை அழைப்பதற்கும் ஒரு முள் எண்ணை வழங்குவதற்கும் வழங்குகிறது. விருந்தினர் தொலைபேசிகளில் மற்றும் புரவலன் விருந்தினர் அழைப்பு விடுத்து, அந்த அழைப்பை எளிதாக ஏற்றுக்கொள்ளக்கூடிய டாஷ்போர்டில் ஒரு குறிப்பைக் காண்பிக்கும். கணினி நீங்கள் எளிதாக இசை மற்றும் மாற்றங்கள் சேர்க்க அனுமதிக்கிறது.\nகுளோபல் டாக் ரேடியோ நீங்கள் அழைப்பதற்கான ஒரு தளத்தை பயன்படுத்துகிறது. தொலைபேசி மூலம் தொலைபேசி நிகழ்ச்சியைப் பயன்படுத்தலாம் (நிலையான அல்லது நிலையான கணம் இல்லாமல் அழைப்பு தெளிவுக்காக நிலப்பகுதிகள் சிறந்தவை). நான் மீண்டும் இந்த நிறுவனத்துடன் பணிபுரிந்தேன். யாரோ ஒருவர் ஆரம்பித்துவிட்டதைப் போல எனக்கு பிடித்திருந்தது, அவர்கள் எனது கைகளை நிறைய பிடித்து என்னை வியாபாரத்திற்குக் கற்பித்தார்கள். யாரோ tech savvy வாய்ப்பு மலிவா��� விகிதம் பெற முடியும், ஆனால் நீங்கள் இந்த சேவைகளை எந்த பெற முடியும் கேட்போர் கட்டப்பட்டது கருத்தில் கொள்ள வேண்டும்.\nகுளோபல் டாக் ரேடியோவில் ஒரு மாத கட்டணம் நூற்றுக் கணக்கான டாலர்களில் இயங்கும், எனவே நீங்கள் செலவுக்கு மதிப்பு இருந்தால் நீங்கள் முடிவு செய்யலாம் அல்லது நீங்கள் ஒரு பிட் இன்னும் படிக்கவும் மற்றும் ஒரு குறைந்த விலை விருப்பத்துடன் செல்ல விரும்புகிறீர்களா. எந்தத் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்தாலும், அல்லது மற்ற புரவலன்கள் நிகழ்ச்சிகளில் சில விளம்பரங்களை நீங்கள் வைத்திருந்தால், இணைய வானொலி என்பது ஒரு தனிப்பட்ட விளம்பரம் ஊடகமாகும், இது நீங்கள் பார்வையிட்டிருக்கக்கூடிய சாத்தியமான தள பார்வையாளர்களை அடையலாம்.\nலோரி மார்ட் என்பவர் ஒரு ஃப்ளெலன்ஸ் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் ஆங்கில இளங்கலை மற்றும் இளநிலை பட்டப்படிப்பில் இளங்கலை பெற்றார். அவரது கட்டுரைகள் செய்தித்தாள்கள், இதழ்கள், ஆன்லைனில் வெளிவந்தன, அவற்றில் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1996 முதல், ஆசிரியர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு வலை வடிவமைப்பாளரும் விளம்பரதாரருமாக பணிபுரிந்தார். அவர் ஒரு பிரபலமான தேடுபொறிக்கான ஒரு குறுகிய கால தரவரிசை வலைத்தளங்களுக்காகவும் பணியாற்றினார், பல வாடிக்கையாளர்களுக்காக ஆழமான எஸ்சிஓ தந்திரோபாயங்களைப் படித்துள்ளார். அவள் வாசகர்களிடமிருந்து கேட்டதை அவள் அனுபவித்துக்கொள்கிறாள்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஸ்னாப் ஷாட் எப்படி பணம் சம்பாதிப்பது\nநல்ல உள்ளடக்கமானது உங்கள் இணைப்பு கட்டிடம் பிரச்சாரத்தின் இதயத்தில் ஏன் இருக்க வேண்டும்\nஇணைய தள ரேடியோ உங்கள் தளத்தின் போக்குவரத்து அதிகரிக்க எப்படி\nசிறிய ஆன்லைன் வியாபாரங்களுக்கான கருவிகளைக் கொண்டிருக்க வேண்டும்\nஒரு SSL / TLS சான்றிதழ் வாங்குபவர் கையேடு\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nஒரு பாதுகாப்பான வேர்ட்பிரஸ் உள்நுழைவு பக்கம் செய்ய படிகள்\nமற்றொரு வலை புரவலன் உங்கள் வலைத்தளம் நகர்த்த எப்படி (மற்றும் சுவிட்ச் போது தெரிந்து)\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/09/emis-flash-news-scale-register-school.html", "date_download": "2019-10-20T16:47:53Z", "digest": "sha1:R2ZZIZEYXQL6KQ33AEKZWHTFGIAKEBX2", "length": 7493, "nlines": 136, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "EMIS Flash News : SCALE REGISTER மற்றும் School Needs CSR update பதிவேற்றம் செய்யும் முறை! - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\n🤳 அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர் நிலை / மேல்நிலைப் பள்ளிகள் SCALE REGISTER மற்றும் School Needs CSR update செய்ய வேண்டும்.\nSchool Needs CSR ஐ கிளிக் செய்து school க்குத் தேவையான வசதிகளை ஒவ்வொன்றாக add செய்து கொள்ளவும்.\n🤳 மீண்டும் dashboard ல் school ஐ Click செய்து அதில் வரும் SCALE REGISTER ஐ select செய்து ஒவ்வொரு ஆசிரியருக்கும் SCALE REGISTER add செய்து கொள்ளவும்.\n🤳 SCALE REGISTER பதிவு செய்யும் போது அதில் கேட்கப்படும் GO s மற்றும் நாள் தெரியாதவர்கள் அலுவலகத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்க�� ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sencommunity.com/index.php/contact-us", "date_download": "2019-10-20T16:52:15Z", "digest": "sha1:24O47KRGTZXCYJBBOAEYPETCIQT6DM5Y", "length": 4053, "nlines": 183, "source_domain": "sencommunity.com", "title": "Contact Us", "raw_content": "\nஉப்பாறு பள்ளி காணி சிறமதானம்\nகிண்ணியாவின் மாபெரும் ஆசிரியர் தின கௌரவிப்பு விழா\nஆசிரியர் தினத்தன்று எமது விசேட கையொப்ப பதாகையில் கையொப்பமிட்ட சில கட்சிகள்\nகற்பிதோர்களை கெளரவிக்கும் மாபெரும் விழா - விரைவில்....\nஇன்று பெய்த அடை மழையினால் நாவலப்பிட்டியில் வெள்ளம்\n43 மேலதிக வாக்குகளால் இரண்டாம் வாசிப்பு நிறைவேறியது.\nரொட்டவெவ கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்ட \" \" மத்ரஸதுல் ஹுதா அரபுக் கல்லூரி\"\nஆயிரம் கிராமங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் - கிண்ணியா கிரான் கிராமத்தில் ஆரம்பம்\nதுறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களினால் திருகோணமலை நகரில் புதிய சகல வசதிகளையும் கொண்ட சதொச விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/category/reviews/page/2/", "date_download": "2019-10-20T16:40:16Z", "digest": "sha1:GKRR4M2EHW2YGHTYQMLSVXUFIQWAMTX2", "length": 11519, "nlines": 115, "source_domain": "www.behindframes.com", "title": "Reviews Archives - Page 2 of 38 - Behind Frames", "raw_content": "\n2:52 PM அஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\nபோலீஸ் வேலைக்கு முயற்சி செய்யும் யோகிபாபுவுக்கு அவரது உடல்வாகு கைகொடுக்கவில்லை.. அதற்கு பதிலாக தனது தாத்தாவின் பூர்வீக வேலையான கூர்க்கா வேலை...\nதோழர் வெங்கடேசன் – விமர்சனம்\nகாஞ்சிபுரம் பகுதியில் தனது வீட்டிலேயே சின்னதாக கோலி சோடா தயாரிக்கும் கம்பெனி நடத்திக்கொண்டு தனி ஒரு ஆளாக வாழ்க்கை நடத்தி வருகிறார்...\nகளவாணி 2 – விமர்சனம்\nஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்து வெற்றி பெற்ற களவாணி படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் வெளியாகியுள்ளது. ஆரம்பத்திலேயே இது...\nபள்ளிக்கூடம், மாணவர்கள் சீர்திருத்தம் என்கிற கருத்தை மையப்படுத்தி இதற்கு முன் சில படங்கள் வந்திருந்தாலும் இந்த ராட்சசி திரைப்படம் அவற்றிலிருந்து எப்படி...\nமுதன்முறையாக யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள முழு நீள காமெடி படம். மொத்த படத்திலும் காமெடி ஒர்க் அவுட் ஆகி உள்ளதா..\nவிஜய்சேதுபதி, அருண்குமார் காம்பினேஷனில் மூன்றாவதாக வெளியாகியிருக்கும் படம் இந்த சிந்துபாத். மலேசியாவில் ரப்பர் தோட்டத்தில் வேலை பார்க்கும் அஞ்சலி ஊருக்கு வருகிறார்....\n8 தோட்டாக்கள் என்கிற கவனிக்கத்தக்க படத்தை தயாரித்த நிறுவனமும் அதில் நடித்த ஹீரோ வெற்றியும் மீண்டும் இணைந்திருக்கும் படம் தான் இந்த...\nஹவுஸ் ஓனர் – விமர்சனம்\nசென்னையில் மழை செய்து கொண்டிருக்கும் ஒரு நாளில் கதை துவங்குகிறது. ரிட்டையர்டு ஆர்மி மேன் கிஷோர் அல்சைமர் என்னும் ஞாபக மறதி...\nபெயிண்டர் தீனாவுக்கு பொள்ளாச்சி அருகில் உள்ள டாப்ஸ்லிப் மலைப்பகுதியில் பெயிண்ட் காண்ட்ராக்ட் ஒன்று கிடைக்கிறது. உதவியாளர்கள் கிடைக்காத நிலையில் நண்பன் தர்ஷனை...\nதனுஷ் நடிப்பில் ஏற்கனவே ஹாலிவுட்டில் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் பக்கீர்’ என வெளியான படம் தான் தற்போது தமிழில் பக்கிரி...\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்\nகுறும்படத்தில் தங்களது திறமையை வெளிப்படுத்தியவர்கள் சினிமாவிற்குள் நுழைந்த காலம் போல, தற்போது யூட்யூபில் பிரபலமானவர்கள் சினிமாவிற்குள் நிலையில் தருணம் இது அப்படி.....\nசுட்டு பிடிக்க உத்தரவு – விமர்சனம்\nகோவை நகரின் மையப்பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் கொள்ளையடிக்கும் விக்ராந்த், சுசீந்திரன் உள்ளிட்ட நால்வர் எதிர்ப்படும் அனைவரையும் தாக்கி விட்டு தப்பிக்க...\nகேம் ஓவர் ; விமர்சனம்\nபெற்றோரை விட்டு தெரிந்து தனியாக வேலைக்காரி வினோதினியின் உதவியுடன் மிகப்பெரிய வீட்டில் வசித்து வருகிறார் டாப்ஸி. அவரது வேலையே வீட்டில் இருந்தபடி...\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் என இரண்டு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்திருக்கும் படம் என்பதாலும், கொலைகாரன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாலும் ரிலீஸுக்கு...\nபோலீஸ் அதிகாரி ரகுமானிடம் தனது காதல் கணவர் ஹவீஷை காணவில்லை என புகார் அளிக்கிறார் நந்திதா ஸ்வேதா. அவர் சொன்ன அதேபோல...\nதேவி +2 – விமர்சனம்\nதேவி முதல் பாகத்தில் தமன்னாவின் மேல் ரூபி என்கிற பேய் புகுந்து அவர் மூலமாக தனது ஹீரோயினாகும் ஆசையை தீர்த்துக் கொள்ள...\nநல்ல படிப்பு படித்துவிட்டு கைநிறைய சம்பளம் தரும் வேலையை உதறிவிட்டு இயற்கை முறையில் விவசாயம் செய்யும் பணியில் இறங்குகிறார் நந்த கோபாலன்...\nபேரழகி ஐஎஸ்ஓ – விமர்சனம்\nஎத்தனை வயதானாலும் பெண்களுக்கு தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் உள்ள மோகம் குறைவதே இல்லை.. அப்படி வயதான பெண்மணி ஒருவர் அழகு சிகிச்சை...\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nமீண்டும் ஒருமுறை சிவகார்த்திகேயன் நயன்தாரா காம்பினேஷனில் நகைச்சுவைப் படங்களுக்கு பெயர்போன எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ படம் ரசிகர்களிடம் எந்தவிதமான...\nமான்ஸ்டர் என்றால் ஏதோ சர்க்கார் படத்தில் விஜய்க்கு கொடுத்த பில்டப் போல இந்தப் படமும் ஒரு அதிரடி ரணகளமாக இருக்கும் என...\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nஒரே தேதியில் பிறந்த கவின், ராஜூ, அருண்ராஜா காமராஜ் மூன்று பேரும் நண்பர்களாக வளர்கிறார்கள். பெரிய அளவில் படிப்பு ஏறாததால் தண்டமாக...\nஅதர்வா முதன்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் இதில் அவர் சீரியஸ் போலீஸா.. சிரிப்பு போலீஸா.. பார்க்கலாம். போலீஸ் வேலையில் சேர்ந்து...\nஅஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\nஅஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1031675&viewfull=1", "date_download": "2019-10-20T16:08:48Z", "digest": "sha1:FGLJJT7J5YF7S53TWM4PK6EI6GPX7NAP", "length": 42501, "nlines": 327, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan Part 10 - Page 245", "raw_content": "\nஇந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-11\nஇந்தியாவிலேயே, எல்லோராலும் கொண்டாட படும் நடிகர்திலகத்திற்கு அடுத்த இடத்தில் இருக்கும் நடிகர் திலிப் குமார். method acting என்ற பெயரில் என்ன ரோல் கொடுத்தாலும் ஒரே மாதிரி நடித்தாலும், பிமல் ராய் போன்ற புத்திசாலி இயக்குனர்களின் தயவாலும், ஹிந்தி படங்களுக்கே உள்ள sophistication நிறைந்த அணுகுமுறை ,ஆரோக்யமான போட்டி முறை,அரசியல் கலக்காத சூழ்நிலை இவற்றால் பயனடைந்த சராசரி நல்ல நடிகர்.இவரை உதாரணமாய் எடுப்பது நடிகர்திலகத்துக்கு அடுத்த இடத்தில் இருக்கும் contemporary என்பதாலும், Film Fare award வாங்குவதில் guinness சாதனைக்கு சொந்தகாரர் என்பதால்தான்.. calibre என்பதை வைத்து பார்த்தால் , இவர் பெயரை எழுதுவதே நம் திரிக்கு இழிவாகும்.\nமூன்று வெவ்வேறு காலகட்டங்களில் இவர் நம் நம் நடிகர்திலகம் நடித்த படங்களை, ஹிந்தியில் remake செய்த போது நடித்துள்ளார்.\n1959-1960 களில் paigham என்று ஹிந்தியிலும்,இரும்புத்திரை என்று தமிழிலும் ஒரே சமயத்தில் உருவாக்க பட்ட படம். இரு மொழிகளிலும் வெற்றியடைந்த படம். சிவாஜியின் நடிப்பை தொட முடியாவிட்டாலும் ,சமகால சராசரி மனிதனை பிரதிபலித்த method acting முறையில் நடிக்க கூடிய சுலபமான பாத்திரம் என்பதால் திலிப் சமாளித்திருப்பார்.\nஅடுத்ததாக, 1963 இல் ஆலயமணி ,1968 இல் ஆத்மி என்ற பெயரில் பீம்சிங் என்ற நல்ல இயக்குனரின் பணியில் ஹிந்தியில் தயாரிக்க பட்டது.இந்த பாத்திரம் சற்றே கடினமானது.chekhov பள்ளி பாணியில் அணுக வேண்டிய உளவியல் பூர்வமானது. சிவாஜி ஏற்கெனெவே செய்து முன்மாதிரி காட்டி விட்டாலும்,method acting என்று ஜல்லியடித்த திலீபினால், கிட்டவே நெருங்க முடியவில்லை. தமிழில் NT மிக அருமையாக இடைவேளை வரை மிருக குணத்தை அடக்கி நல்லவனாக வாழும் விழைவை, தனக்கு தானே நிரூபித்து கொள்ள முயலும் ஒருவனின் முயற்சியை explicit demonstration பாணியில் கொடுத்திருப்பார்.(அதாவது நல்லவனாக நடிக்க விழையும் ஒருவன் முயற்சி-இயல்புக்கு மாறாய் இருக்கும் ஒருவனின் தொடர்ந்த போராட்டம்) . திலிப்போ ,தன் வழக்கமான பாணியில் நல்லவனாகவே subtility என்ற போர்வையில் ஆழமே இல்லாமல், பாத்திரத்திற்கு இயல்பாக இருக்க வேண்டிய பெரிய மனித தனம் இல்லாமல் சராசரியாக கையாண்டிருப்பார். இடை வேளைக்கு பிறகோ கேட்கவே வேண்டாம். மனோதத்துவ Chekhov முறையில் உடல் மொழி, change in body position /tempo என்றெல்லாம் கவலை படாமல், தன் வழக்கமான method acting பாணியில் ஆழமோ அழுத்தமோ, hidden meanings என்பதை convey பண்ணாமல் திலிப் சொதப்பி இருப்பார். ஒரு உதாரணம்,தன் இயலாமை ,மிருக குணத்தை மேலும் உசுப்பி விடுவதை கால்களை கையால் அழுத்தி தேய்த்து மாய்ந்து போவார் சிவாஜி. அதை திலிப் தொடவே இல்லை. நடிப்பில் ஆழம் pathetically missing for dilip . ஆத்மி ,நல்ல வித்யாசமான கதையமைப்பால் சுமார் வெற்றியை ஹிந்தியில் அடைந்தாலும், நடிப்பில் உச்சம் தொட்ட ஆலய மணியின் பிரம்மாண்ட வெற்றியை தொடவே முடியவில்லை.\nஅடுத்ததாக, நடிகர்திலகம் உச்ச பட்ச நடிப்பு என எல்லோராலும் கொண்டாட படும், ஆஸ்கார் விருதுக்கு பரிந்���ுரைக்க பட்ட, 1969 இல் வெளியான தெய்வ மகன். தந்தை பாத்திரத்தை method acting பாணியிலும்,மூத்த மகன் பாத்திரத்தை Chekhov மனோதத்துவ பாணியிலும்,இளைய மகன் பாத்திரத்தை முழுக்க தன் கற்பனையால் மெருகேற்றி oscar wilde விவரித்த கலைஞனின் சுதந்திர அழகுணர்ச்சி பாணியிலும்,பண்ணி சாதனை புரிந்திருப்பார். படம் மிக பெரும் வெற்றி பெற்றதுடன் இன்று வரையில் பேச படுகிறது. இதை பார்த்த திலிப் ,ஹிந்தியில் எடுக்கும் போது ,இதை நடிக்க நம்மால் முடியாது என்று (அவரே கன்னட நடிகர் விஷ்ணுவர்தனுடன் விமான பயணத்தில் கொடுத்த ஒப்புதல் வாக்கு மூலம்) மூன்று பாத்திரங்களையும் சராசரி ,ஆழமில்லாத method acting பாணி கொண்டதாக அதே கதையமைப்பில்,Bairaag என்ற பெயரில் 1976 இல் குட்டிச்சுவராக்கி (முடவனுக்கு ஏன் கொம்புத்தேன் ஆசை) தோல்வி அடைந்து,திரையுலகை விட்டே ஆறு வருடம் ஓடி விட்டார்.\nஇப்போது புரிந்ததா,அவருடைய அடுத்த இடத்தில் இருந்த இந்திய நடிகனின் லட்சணம்\nநடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)\nநடிகர் திலகத்தின் நாயகிகள் (12) M.N.ராஜம்\n'மங்கையர் திலகம்' படத்தில் M.N.ராஜம் அவர்களின் அழகிய தோற்றம்.\n'பாவை விளக்கு' திரைப்படத்தில் ஸ்டைலான நடிகர் திலகத்துடன் ராஜம்.\nநடிகர் திலகத்தின் ஜோடிகளில் ஒருவர். M.N.ராஜம் அவர்கள் சிறு வயது பிராயம் முதல் சினிமாக்களில் நடிக்கத் தொடங்கி விட்டார். யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை அவர்களில் பட்டறையில் இருந்து பட்டை தீட்டிக் கிளம்பிய இன்னொரு வைரம். டி.கே.எஸ் நாடக மன்றத்திலும் சிறந்த பயிற்சி பெற்றவர். ரத்தக் கண்ணீர் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் நிறைந்த ராட்சஷி. \"வேம்ப் கேரக்டரா... கூப்பிடு ராஜத்தை\"... என்று சொல்லுமளவிற்கு அந்தப் பாத்திரமாகவே மாறி அமர்க்களப் படுத்தியவர். NSK அவர்களின் படங்களில் முதலில் சிறு சிறு வேடங்களில் தமிழில் தலை காட்டி 'ரத்தக் கண்ணீர்' மூலம் உச்சப் புகழ் அடைந்த நடிகை. அப்படி ஒரு கேரக்டர் ஹிட்டடித்தால் சும்மா விடுமா தமிழ்ப் பட உலகம் வேம்ப்(vamp),வில்லி, கொடுமைக்கார சித்தி, இரண்டாந்தாரம் என்ற ரோல்களுக்கு M.N.ராஜம் தான் என்று முத்திரை குத்தப்பட்டது. பின் அதையும் மீறி அப்போதைய சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடியாக நடிக்கும் அளவிற்கு M.N.ராஜம் அவர்களின் நிலை உயர்ந்தது. அதற்குக் காரணம் அவருடைய கடின உழைப்பு. வில்லி ரோலுக்கு மட்டுமல்ல ஹீரோயினாகவும் பரிமளிக்க முடியும் என்று சாதித்துக் காட்டிய நடிகை. நகைச்சுவை ரோல்களையும் விட்டு வைக்கவில்லை அவர். எம்.என்.ராஜம் நடிப்பில் 'எமன்' ராஜம் என்று பாராட்டப்பட்டார்.\n தலைவருடன் இவர் பங்கு என்ன என்று பார்த்து விடலாம். 'மங்கையர் திலகம்' படத்தில் தலைவருக்கு ஜோடி இவர்தான். அடங்காப்பிடாரி மனைவியாக அட்டகாசம் செய்து பின் அடங்கிப் போகும் பாத்திரம். \"பெண்ணின் பெருமை\" திரைப்படத்திலும் கிட்டத்தட்ட தலைவருக்கு ஜோடி போலவே வருவார். இதிலும் ஆளை மயக்கும் பாத்திரம்தான். 'ரங்கோன் ராதா'வில் கேட்கவே வேண்டாம். தலைவருக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட வில்லியான ராஜமும், நாயகரும், வில்லருமான() தலைவரும் பானுமதிக்கு பேய் பிடித்திருப்பதாகக் கதை அளந்து, பைத்தியக்கார பட்டம் சூட்டி வீட்டைவிட்டு துரத்த எத்தனிப்பதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட இயலாது. 'பாக்கியவதி'யிலும் இதே கதைதான். கொண்டவள் பத்மினி இருக்க பொறுப்பில்லாமல் சுற்றித்திரியும் நடிகர் திலகத்தை மயக்கும் மோகினியாய் மயக்கி வைக்கும் கதாபாத்திரத்தை அலட்சியமாக ஊதித் தள்ளியிருப்பார் ராஜம்.\n'பதிபக்தி'யில் நேரடி ஜோடியாக பரிமளிப்பார். அதுவும் \"கொக்கரக்கொக்கரக்கோ சேவலே\" பாடலில் தலைவரும், ராஜமும் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்துக்கே அழைத்துச் செல்வார்கள். நல்ல ரோல். 'பாவை விளக்கு' திரைப்படத்தில் சௌகார் ஜானகி, குமாரி கமலா இவர்களுடன் ராஜமும் தலைவரின் இன்னோர் ஜோடி. காலத்தால் மறக்க முடியாத காவியப் பாடலான \"காவியமா...நெஞ்சின் ஓவியமா\" பாடலில் ஒரிஜினல் தாஜ்மஹாலில் தலைவரும், ராஜமும் ஷாஜஹானாகவும், மும்தாஜாகவும் அற்புத நடை நடந்து வாழ்ந்து காட்டியதை ஆயிரம் ஜென்மங்களுக்கும் மறக்க முடியாதே. அதே போல தற்போது மீண்டும் வெற்றிக்கொடி நாட்டத் தயாராகி வரும் 'பாசமலரி'லும் ராஜம் அவர்கள் தலைவருக்கு ஜோடியாக நடித்தது அவர் செய்த பெரும் பாக்கியம். அருமையான கேரக்டர். வித்தியாசமாக பரிதாபப்பட வைக்கும் கேரக்டரும் கூட. இப்படி நிறையப் படங்களில் தலைவருடன் ராஜம் அவர்கள் நடித்திருந்தாலும் ஒரு தேவிகா போல, ஒரு பத்மினி போல, ஒரு விஜயா போல, ஒரு வாணிஸ்ரீ போல (ஒரு உள்ளம் அப்படியே இந்நேரம் குளிர்ந்து போய் இருக்குமே) ராஜம் அவர்கள் ஒரு சிறந்த பொருத்தமான ஜோடியாய் நடிகர் திலகத்திற்கு அமையாதது துரதிருஷ்டமே) ராஜம் அவர்கள் ஒரு சிறந்த பொருத்தமான ஜோடியாய் நடிகர் திலகத்திற்கு அமையாதது துரதிருஷ்டமே அதற்கு காரணம் அவர் முன்னம் ஏற்ற ஒருமாதிரியான கேரக்டர்களே.\nஅதுமட்டுமல்லாமல் நிறைய நடிகர் திலகத்தின் படங்களில் ராஜம் அவர்கள் நடித்திருப்பார்கள். நானே ராஜா, (இதில் நடிகர் திலகத்தின் தங்கை ரோல்... அதாவது ராமாயணத்தின் சூர்ப்பனகை ரோல் மாதிரி) மக்களைப் பெற்ற மகராசி (இதிலும் தலைவருக்கு தங்கை ரோல்), புதையல், காத்தவராயன் காமெடி ரோல்), தெய்வப் பிறவி, விடிவெள்ளி என்று பல குறிப்பிடத் தக்க படங்கள்.\nM.N.ராஜம் அவர்கள் பிரபல பின்னணிப் பாடகர் திரு A.L.ராகவன் அவர்களை மணந்து கொண்டார்.\nதிரைப்படத்துறையில் பல சாதனைகள் புரிந்த ராஜம் திரு எம்ஜியார் அவர்கள் முதல்வராக இருந்த போது தமிழ்நாடு அரசு செய்திப்பட நிறுவனங்களின் செய்திப் படங்களுக்கு பின்னணி குரல் கொடுப்பவராகவும் சிறந்த பணியாற்றினார். பின்னாளில் பல படங்களில் தாயார் ரோல்களிலும், சிறந்த குணச்சித்திர ரோல்களிலும் தன் அனுபவத்தால் நன்கு பரிமளித்தார். திரு.பாலச்சந்தர் அவர்களின் அரங்கேற்றம் திரைப்படத்தில் அந்தண மாமியாக இவர் நடித்தது மிகவும் பேசப்பட்டது.\nஇனி பாடல் வீடியோக் காட்சிகள்.\n\"காவியமா...நெஞ்சின் ஓவியமா\" (பாவை விளக்கு)\nகணவர் A.L.ராகவன் அவர்களுடன் M.N.ராஜம் அவர்கள்.\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் மெமோரியல் அவார்ட்ஸ் 1-10-2007 அன்று நடிகர் திலகத்தின் 79 ஆவது பிறந்தநாள் அன்று பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது. அந்த ஸ்டில்கள் கீழே.\nஉடன் கௌரவிக்கப்பட்டு இருப்பவர்கள் பழம்பெரும் நடிகை எஸ்.வரலஷ்மி மற்றும் காஸ்ட்யூம் டிசைனர் பி.எஸ்.நடராஜன்.\nஒரே ஒரு உள்ளமல்ல குளிர்ந்தது பல கோடி இளமை உள்ளங்கள். வருக தேவரே.\nஇந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-1௦,11\nஉங்கள ஆராய்ச்சி அருமையாக branch out ஆகி உள்ளது வாழ்த்துக்கள்.முதலில் பத்தாம் பகுதியை படித்து என்னடா இவர் திலீப் குமாரை இப்படி பந்தாடி உள்ளாரே என விசனப்பட்டேன்.ஆனால் பதினொன்றை படிக்கும் போதுதான் \"பத்தோடு பதினொன்று ;அத்தோடு நீயும் ஒன்று\" என திலீப்ஜியை நீங்கள் எடை போட்டிருப்பது புரிந்தது.திலீப்ஜியை எடுத்துக்கொண்டதிற்கு காரணம், அவர், நடிப்பில், சிவாஜிக்கு அடுத்தபடி இரண்டா���் நிலையில் உள்ளார் என பரவலாக கருதப்படுவதே என்பதும் புரிந்தது.இரண்டிற்கே இந்த வேகம் என்றால் இனி மூன்றாம் எண்ணில் உள்ளவரை பற்றி நீங்கள் எழுதப்போவதை நினைத்தால் பயமாக உள்ளது.ஒரு விஸ்வரூபமே எடுத்து விடுவீர்கள்.\nநடிகர் திலீப்ஜியின் புகழுக்கு இன்னொரு முக்கிய காரணம் அவர் ஹிந்தி பட நடிகர் என்பதும் ஆகும்.ஒரு மிதமான நடிப்பையே வட மாநிலத்தவர்கள் பெரிதும் விரும்புவர்.அதை திலீப் ஜி செவ்வனே செய்து வந்தார்.மேலும் தலைவரின் உழைப்பு உலகப்பிரசித்தம்.மனம்,வாக்கு காயம்(உடல்) என்ற மூன்றையும் அதிகபட்சம் உபயோகித்து ஒரு பாத்திரத்தை உருவாக்குவதில் அவர்க்கு நிகர் அவரே.ஒரு கைதேர்ந்த சிற்பி, சிலை ஒன்றை செதுக்குவதைப்போன்றது அவருடைய நடிப்பு.இதையெல்லாம் எல்லாரும் செய்யவும் முடியாது அதை எதிர்பார்ப்பதும் தவறு.உலக நடிகர்கள் எல்லாரிடமும் அவரின் சாயல் எங்கோ நிச்சயம் தென்படும் ஏனெனில் அவர் ஒரு வாக்கியமோ,உரையோ அல்ல .அவரே எழுத்து.இதை மிக அழகாக வெளிபடுத்திய உங்கள் பத்து பகுதிகளும் முத்துப்பகுதிகள்.\nசூப்பர் .... இதை என்னென்று சொல்வது ... ரொம்ப நாளாயிற்றே ... வாசு சார் பதிவு வரவில்லையே... ஒரு வேளை இன்றைக்கு கதாநாயகிகள் தொடருடன் வந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணிக் கொண்டிருந்தேன்... தற்போது வந்து பார்க்கும் போது அது நடந்துள்ளது.. இதைத் தான் டெலிபதி என்பதோ...\nநடிகர் திலகத்தின் படங்களில் மட்டுமல்ல எம்.என்.ராஜம் அவர்களின் பங்களிப்பு, அவருடைய அத்தனை படங்களிலும் சிறப்புடன் இருக்கும். தாங்கள் கூறியது போல் பாவை விளக்கு மறக்க முடியாத படம், பாடல்... பல படங்களில் அவருடைய நடிப்பு படத்தையே தூக்கி நிறுத்தும் அளவிற்கு வலிமை வாய்ந்தது. ரத்தக் கண்ணீர் அதற்கு மிகச் சிறந்த உதாரணம்.\nமறைந்த பின்னணிப் பாடகி ஜிக்கி அவர்களின் புகழை உலக அளவில் ரசிகர்கள் நெஞ்சில் நிலைத்து வைக்க உதவிய பிரசித்தி பெற்ற பாடல்களில் மங்கையர் திலகம் படத்தில் இடம் பெற்ற ஒரு முறை தான் வரும் பாடலும் ஒன்று. இலங்கை வானொலியில் இப்பாடல் ஒலிபரப்பப் படாத நாளே இல்லை எனலாம். அப்பேர்ப்பட்ட சூப்பர் டூப்பர் ஹிட் பாடல் நமக்காக இங்கே ..\nபாடல்காட்சிக்கு நன்றி யூட்யூப் இணைய தளம் மற்றும் நம் அன்பிற்குரிய TFMLover அவர்கள்.\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nஇதே போல் ஜமுனா ராணி அவர்களையும் உலகப் புகழ் பெற வைத்த பாடல் ... அந்தக் காலத்தில் குரலாலேயே இளைஞர்களை வசீகரப் படுத்தியது இந்தப் பாடல் ... தெய்வப் பிறவி படத்தில் இந்தப் பாடலைக் கேட்டால் தாளம் போடாத கைகள் உண்டோ ... ஆடாத கால்கள் உண்டோ ...\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\n11 பாகத்திற்கும் தனித்தனியான 11 பாராட்டுக்களைப் பிடியுங்கள். தங்களின் இந்தியாவின் ஒரே உலக அதிசயம் தொடர் அருமை என்ற ஒரே வார்த்தையில் நான் முடித்துவிடப் போவதில்லை. ஆனால் ஒன்று. சீரிய சிறந்த உயர்ந்ததொரு முயற்சி என்பது மட்டும் திண்ணம். வர வர தங்கள் நடையில் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது. தண்ட, தான, பேத, சாம வரிசையில் தங்கள் நடை பயணிக்கிறது. (ஒரு சில ஊடல்களைத் தவிர)\nதிலீப் பற்றிய தங்கள் கண்ணோட்டாம் அப்படியே என் மனதிலிருந்து நீங்கள் காப்பியடித்தது. எந்த வகையிலும் திலீப் சிறந்த நடிகர் என்பதை நான் ஒத்துக் கொள்ளவே மாட்டேன். இதில் நடிகர் திலகத்துடன் கம்பேர் வேறா\nMughal-e-Azam இல் \"Pyaar Kiya To Darna Kya\" என்ற உயிரை உருக்கும் பாடலில் மதுபாலா தன் ஆக்ரோஷமான அதே சமயம் அமைதியான நாட்டிய அசைவுகளிலும், முக பாவங்களிலும் நம்மை மதி மயங்கச் செய்ய, ஆஜானுபாகுவான அக்பரோ (பிருதிவிராஜ்கபூர்) அருமையான அலட்டல்களை பார்வையிலே அனல் தெறிக்க வீசி அனாரையும், நம்மையும் அச்சுறுத்த எண்ண, செட்களின் பிரம்மாண்டம் வண்ணம் குழைக்கப்பட்டு, அரபு நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒரிஜினல் முத்துக்கள், வைரங்கள், மரகதங்கள், வைடூரியங்கள் கண்களைப் பறித்து மின்ன, நௌஷாத்தின் நாடி நரம்புகளை முறுக்கேற்றும் இசையில் (முக்கியமாக தபலாவின் பங்கு) லதாவின் லட்டுக் குரலில் ஒலிக்கும் ஆறுமாத கால மிகக் கடினமான உழைப்பில் உருவான அந்த கந்தர்வ கானம் நம்மை அப்படியே கட்டிப் போட்டுத் தூக்கிக்கொண்டு போய் சொர்க்கத்திலே கிடாச, இந்தியாவின் அந்தப் பெரிய நடிகர் முகத்தில் சிறிது கூட சலனமின்றி அப்படியே ஏதோ பார்த்தபடி (ஆழமான பார்வையாம்) method ஆக்டிங் என்ற ��ட்டைப் போர்வைக்குள் தெரிந்தோ தெரியாமலோ ஒளிந்து கொண்டு விசால மனது கொண்ட ஒருபக்க வஞ்சக விமர்சனக் கூட்டம் ஒன்றின் பெருத்த புகழுக்கு ஆளான கதையை எண்ணி எண்ணி பல நாட்கள் மனதுக்குள் சிரித்திருக்கிறேன். நடிகர் என்று ஒத்துக் கொள்வது முதல் வேலை, நல்ல நடிகன் என்று ஒத்துக் கொள்வது அடுத்தது. சிறந்த நடிகன் என்று ஒத்துக் கொள்வது மூன்றாவது. மிகச் சிறந்த நடிகன் என்று ஒத்துக் கொள்வது நான்காவது. இவன் ஒருவன்தான் சிறந்த நடிகன் உலக அளவில் என்பது முடிவானது. இதில் முதல் இடத்துக்கே ததிகிணதோமாம். இதில் முடிவான ஐந்தாவதற்குப் போட்டியா) method ஆக்டிங் என்ற ஓட்டைப் போர்வைக்குள் தெரிந்தோ தெரியாமலோ ஒளிந்து கொண்டு விசால மனது கொண்ட ஒருபக்க வஞ்சக விமர்சனக் கூட்டம் ஒன்றின் பெருத்த புகழுக்கு ஆளான கதையை எண்ணி எண்ணி பல நாட்கள் மனதுக்குள் சிரித்திருக்கிறேன். நடிகர் என்று ஒத்துக் கொள்வது முதல் வேலை, நல்ல நடிகன் என்று ஒத்துக் கொள்வது அடுத்தது. சிறந்த நடிகன் என்று ஒத்துக் கொள்வது மூன்றாவது. மிகச் சிறந்த நடிகன் என்று ஒத்துக் கொள்வது நான்காவது. இவன் ஒருவன்தான் சிறந்த நடிகன் உலக அளவில் என்பது முடிவானது. இதில் முதல் இடத்துக்கே ததிகிணதோமாம். இதில் முடிவான ஐந்தாவதற்குப் போட்டியா அந்த முக லட்சணத்தை இப்போது கொஞ்சம் பார்க்கலாம். நடிப்பின் நுணுக்கங்கள் நன்கறிந்தவர்கள் திலீப்பின் அந்த இறுக்கமான மொக்கை முகபாவங்கள்( அந்த முக லட்சணத்தை இப்போது கொஞ்சம் பார்க்கலாம். நடிப்பின் நுணுக்கங்கள் நன்கறிந்தவர்கள் திலீப்பின் அந்த இறுக்கமான மொக்கை முகபாவங்கள்() பற்றி விளக்கினால் நலம்.\nஅசத்துங்கள். பதினொன்று நூற்றுப் பத்தாகட்டும். படித்து புரிந்து மகிழ ஒரு கூட்டமே காத்திருக்கிறோம். வாழ்த்துக்கள். ஆனால் நன்றியெல்லாம் கிடையாது. அதற்கு மேல் ஒன்று இருந்தால் அது நிச்சயம் உங்களுக்குத்தான்.\nதங்கள் அன்பிற்கும், அக்கறைக்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தங்களின் அன்பான பாராட்டிற்கு என் ஆழ்ந்த நன்றிகள். கோபாலின் அருமையான தொடருக்கு பக்க பலமாக தாங்கள் அளித்து வரும் பதிவுகள் அத்தொடருக்கு மேலும் சுவையூட்டுகின்றன. எம்.என்.ராஜம் அவர்கள் பற்றிய பதிவுக்கு மேலும் பக்க பலமாக அருமையான இரண்டு பாடல்களைத் தந்து சுவை சேர்த்து விட்��ீர்கள். நமக்குள்ளே டெலிபதியை உருவாக்கித் தருவது நம் அன்புத் தெய்வமல்லவா முதலும் முடிவுமான அந்த இறைவனுக்கே நம் நன்றிகளை சமர்ப்பணம் செய்வோம். அற்புதமான தங்களின் பதிவுகளுக்காகக் காத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary_1622.html", "date_download": "2019-10-20T17:10:14Z", "digest": "sha1:U6ZFDZD26JGMMPLQRCTOUZZHO272QGNT", "length": 20527, "nlines": 341, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் 1622 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ceṉma, ceṉṉa, birth, intr, சென்மப்பகை, செல், சென்மம், வரும், ceṉṟu, ceṉṉal, சென்னல், தொல், உரிமை, செறுவு, புறநா, செறுவர், janman, யாழ், right, enmity, natural, nā", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, அக்டோபர் 20, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் ���ருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள் தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » பக்கம் 1622\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1622\nகனைத்தல். செறுமுமந்தச் சன்னை யறிந்து (விறலிவிடு. 759).\nSee செறுநர். செறுவர் நோக்கிய கண் (புறநா. 100, 10).\nவயல். பவழவாய்ச் செறுவு தன்னுள் (சீவக. 379).\nபிறவிப்பயனை அடைகை. (யாழ். அக.)\nகடும்பகை. எனக்கும் அவனுக்கும் சென்மப்பகை.\nஒத்தி முதலியவற்றை மீட்கும் உரிமை. Nā.\nபிறப்பு. சென்மந் தரங்கம் (அஷ்டப். திருவரங்கத்தந். 46).\nமுழுவுரிமை. இந்த நிலம் சென்மமா ஒத்தியா\nபிறவி மலடியானவள். (சைவச. பொது. 241, உரை.)\nமுற்பிறப்பின் கருமபலனாக ஏற்பட்ட ஸம்ஸ்காரம்.\nபிறத்தல். தேகங்களத்தனையும் . . . சென்மித்த வாங்கிறக்கும் (தாயு. பரிபூர. 2).\nநேற்றைத்தினம். சென்ற ஞான்றைச் சென்றுபட ரிரவின் (புறநா. 390, 10).\nவினாவொடு சேர்ந்து அடுக்கியும் அடுக்காதும் வரும் அசைநிலை. (தொல். சொல். 425.) Obs.\nநூற்குற்றம் பத்தனுள் நூலின் அழகு வரவரக் குறைந்து கொண்டே வரும் குற்றம். (தொல். பொ. 664, உரை.)\nஇறத்தல். அவர் சென்றுபோனார். (W.)\nநித்தியப் படித்தரம். சென்னடைக்கமைச்ச பூமியாவது (T. A. S. II, i, 23).\nசந்திர கிரியரசன்கீழ்ச் சிற்றரசனாயிருந்த சென்னப்பநாயக்கன் ஊராகிய சென்னைநகர். (சீதக்காதி. நொண்டி)\nநீர்ப்பறவை வகை. சென்னங் காகங் குணாலஞ் சிலம்புமே (கம்பரா. ஊர்தே. 151).\nகி.பி.1768-ல் சிவசிவவெண்பா இ���ற்றிய புலவர்.\nஎட்டரையங்குல நீளமும் கரும்பச்சை நிறமுமுள்ள பனையேறிக்கெண்டை மீன்.\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://alleducationnewsonline.blogspot.com/2013/07/blog-post_1.html", "date_download": "2019-10-20T16:17:38Z", "digest": "sha1:MLU2OQ3ULSJWD5Y2PNHWL5K6NI2G2QYP", "length": 22312, "nlines": 335, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : தமிழகத்தில், பள்ளிக் கல்வித் துறையில் இயக்குனர்கள் முதல் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) வரை பல பணியிடங்கள் காலியாக உள்ளதால், நலத்திட்டங்கள் வழங்குவது உட்பட பணிகள் முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nதமிழகத்தில், பள்ளிக் கல்வித் துறையில் இயக்குனர்கள் முதல் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) வரை பல பணியிடங்கள் காலியாக உள்ளதால், நலத்திட்டங்கள் வழங்குவது உட்பட பணிகள் முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.\nதமிழகத்தில், பள்ளிக் கல்வித் துறையில் இயக்குனர்கள் முதல் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) வரை பல பணியிடங்கள் காலியாக உள்ளதால், நலத்திட்டங்கள் வழங்குவது உட்பட பணிகள் முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.\nகல்வித் துறையில் செயல்படுத்தும் திட்டங்களை கண்காணித்து, செயல்படுத்துவதில் அதிகாரிகளின் பங்கு முக்கியமானது. மாவட்டங்களில், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் \"வழிநடத்தும்' பொறுப்பில் உள்ளவர்கள். பல மாதங்களாக, இதுபோன்ற தலைமையிட அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக கிடப்பதால், துறை உத்தரவுகளை செயல்படுத்துவதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.\nபள்ளிக் கல்வித் துறையில், SCERT., (மாநில ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்), நூலகம், மெட்ரிக் பிரிவு இயக்குனர்கள் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன.\nஇதேபோல், தேர்வுத்துறை (மேல்நிலை கல்வி), நூலகம், டி.ஆர்.பி., அனைவருக்கும் கல்வி பிரிவுகளின் இணை இயக்குனர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.\nமொத்தம், 64 முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்களில், சிவகங்கை, விருதுநகரில் \"ரெகுலர்' மற்றும் அனைவருக்கும் கல்வி திட்டம்; திருநெல்வேலி, சேலம், ராமநாதபுரம் (எஸ்.எஸ்.ஏ.,) அரியலூர், நாகபட்டினம், திருவாரூர் (எஸ்.எஸ்.ஏ.,) என, 15 பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன.\nகல்வித்துறை பிறப்பிக்கும் உத்தரவுகளை செயல்படுத்தும் முக்கிய இடத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்கள், பெரும்பாலும் காலியாகவே உள்ளன. குறிப்பாக, பரமக்குடி, மயிலாடுதுறை, திருவாரூர் (டி.இ.இ.ஓ.,), ஈரோடு (மெட்ரிக் ஆய்வாளர்), சேலம், கரூர், மத்திய சென்னை, கடலூர், விழுப்புரம், உடையார்பாளையம், பெரியகுளம், கூடலூர், அரியலூர், சிவகங்கை (டி.இ.இ.ஓ.,), காஞ்சிபுரம், மதுரை (மெட்ரிக் ஆய்வாளர்), சென்னை கிழக்கு உட்பட 51 டி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள், பல மாதங்களாக காலியாக உள்ளன; பொறுப்பு அதிகாரிகள் இங்கு கூடுதல் பணியாற்றுகின்றனர். இதுபோன்ற தலைமையிட அதிகாரிகள் இல்லாததால், பல பணிகள் பாதித்தும், முடங்கியும் உள்ளன.\nஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கல்வித் துறை உத்தரவுகளை செயல்படுத்துவதில் முக்கிய பங்குண்டு. அரசு, 14 வகை அரசு நலத்திட்டங்களை மாணவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. அதிகாரிகள் காலிப்பணியிடங்களால், பல மாவட்டங்களில் இப்பணிகள் முடங்கியுள்ளன.இதுதவிர, ஐந்து சி.இ.ஓ.,க்களுக்கு இணை இயக்குனர் பதவி உயர்வு கிடைக்கவில்லை. மேலும், 600 உயர் நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தவிப்பில் உள்ளனர். பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி பதவி உயர்வும் கிடைத்தபாடில்லை. தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை (50 பள்ளிகள்), மேல்நிலை (100 பள்ளிகள்) பள்ளிகள் பட்டியலை அறிவிக்கவில்லை. இதற்காக காத்திருந்த மாணவர்கள், வேறு பள்ளிகளில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுபோன்ற நிர்வாகப் பணிகளும் முடங்கி, மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகைசெல்வன் வெற்றி பெற்ற, விருதுநகர் மாவட்டத்தில், \"ரெகுலர்' மற்றும் எஸ்.எஸ்.ஏ., முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர், ஸ்ரீவில்லிப்புத்தூர் கல்வி மாவட்ட அலுவலர் என, 5 முக்கிய பணியிடங்களும் காலியாக உள��ளன.\nசட்டப்படி, மனசாட்சிப்படி தேர்தல் பணியை செய்துள்ளேன...\nஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக விபு நாயர் நியமிக்...\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள...\nபிளஸ்–2 தேர்வில் பெயிலாகி துணைத்தேர்வு எழுதி தேர்ச...\nஎம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கையை, மேலும் அதிக...\nஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற ஆதி திராவிடர்–ப...\n11 புதிய அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 180 விரிவு...\nஅரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வில், ய...\nமுதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த 1.68 லட்ச...\nநடப்பு கல்வி ஆண்டில், புதிதாக, 100 மெட்ரிகுலேஷன் ப...\nஆசிரியர் தகுதித் தேர்வில் மனுதாரர் மாற்றுத்திறனாளி...\nதமிழகத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட டி.எஸ்.பி.க...\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித்தேர்வு தேர்ச்சி...\nபள்ளி மாணவர்களுக்கு கற்றல் குறைபாடை கண்டறிய விரைவி...\nடி.என்.பி.எஸ்.சி. வரலாற்றில் முதல்முறை: அரசு பணியி...\nகர்ம வீரர் காமராஜரின் பிறந்த தினமான ஜூலை 15 \"கல்...\nமுதன்மைக்கல்வி அலுவலர்கள் மாற்றம்: டி.ஆர்.பி.,யில்...\nஇரண்டாம் கட்டமாக, 2,000த்திற்கும் மேற்பட்ட தனியார்...\nஅரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் இடமாறுதலுக்க...\nமுதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் த...\nஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவிக்கு மொழி ஒரு தடையல்ல என்று ...\nதமிழகம் முழுவதும் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப...\nஅரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரிய...\nTNTET LATEST NEWS இடைநிலை ஆசிரியர்களுக்கான டி.இ....\nநடப்பு ஆண்டிற்கான மாநில நல்லாசிரியர் விருது எனப்...\nதமிழகத்தில், பள்ளிக் கல்வித் துறையில் இயக்குனர்கள்...\nநடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் +2 தேர்...\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2019.\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | ...\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-10-20T17:48:31Z", "digest": "sha1:WOI5H6FUDH6UVFCTU66FAMSZQHWQSDMQ", "length": 11821, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாறாக் கனவளவு செயல்முறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாறாக் கனவளவு செயல்முறை (Isochoric process) என்பது ஓர் மூடிய தொகுதியின் கனவளவு மாற்றமடையாது நிலையாக இருக்கையில் நிகழும் வெப்பவியக்கவியல் செயல்முறையாகும். ஓர் மாறாக் கனவளவு செயல்முறைக்கு எடுத்துக்காட்டாக அடைக்கப்பட்ட நெகிழ்வற்ற கொள்கலனில் உள்ளவற்றை சூடாக்குதல் அல்லது குளிர்விப்பதை குறிப்பாடலாம். இங்கு வெப்பவிக்கவியல் செயல்முறையாக இருப்பது வெப்பத்தினை சேர்த்தல் அல்லது நீக்கல் ஆகும், கொள்கலன் அடைக்கபட்டுள்ளமை மூடிய அமைப்பு என்பதையும் கொள்கலனின் உருமாற இயலாமை மாறாக்கனவளவினையும் காட்டுகிறது.\n2 இலட்சிய ஒட்டோ சுழற்சி\nஓர் மாறாக் கனவளவு வெப்பவியக்கவியல் செயல்முறையில் கனவளவு மாற்றமடையாது அதாவது Δ V = 0 {\\displaystyle \\Delta V=0} . இச்செயல்முறையால் கனவளவு-அமுக்க வேலை நிகழ்த்தப்படாது, ஏனென்றால் அவ்வாறான வேலை\nஇங்கு P என்பது அழுத்தம். சூழலின் மீது தெகுதியினால் செய்யப்படும் வேலை நேர்மமாக இருக்குமாறு குறிவழக்கு காணப்படுகிறது.\nஒர் மீளக்கூடிய செயல்முறையில் வெப்பவியக்கவியலின் முதலாவது விதியானது தொகுதியின் உள்ஆற்றலின் மாற்றத்தை தருகிறது:\nவேலையினை கனவளவு மாற்றத்தினால் பதிலீடு செய்ய,\nஇச்செயல்முறையில் கனவளவு மாற்றமடைவது இல்லை. எனவே d V = 0 {\\displaystyle dV=0} , முன்னைய சமன்பாடு தற்போது தருவது\nமாறாக் கனவளவிலான தன்வெப்பக்கொள்ளளவிற்கான வரையறையின் படி,\nஇங்கே C {\\displaystyle C} மாறாக் கனவளவிலான தன்வெப்பக்கொள்ளளவு, a {\\displaystyle a} என்பது ஆரம்ப வெப்பநிலை மற்றும் b {\\displaystyle b} என்பது இறுதி வெப்பநிலை. நாம் முடிவிற்கு வருவது:\nகனவளவு அழுத்த வரைபடத்தில் மாறாக்கனவளவு செயல்முறை. இவ்வரைபடத்தில் அழுத்தம் அதிகரிக்கிறது, ஆனால் கனவளவு மாறாது காணப்படுகிறது.\nகனவளவு அழுத்த வரைபடத்தில், மாறாக் கனவளவு செயல்முறை நிலைக்குத்துக்கோடாக இருக்கிறது. இதன் வெப்பவியக்கவியல் இணையான சம அழுத்தச் செயல்முறையானது, கிடை நேர்கோடாக இருக்கிறது.\nமாறாக் கனவளவு செயல்முறை இலட்சிய வளிமம் பயன்படுத்தப்படுமாயின் இலட்சிய வளிமத்தின் அளவு மாறாதிருக்கும், எனவே ஆற்றலில் ஏற்படும் அதிகரிப்பானது வெப்பநிலை, அழுத்தத்தின் உயர்விற்கு நேர்விகித சமனாயிருக்கும், எடுத்துக்காட்டாக ஒர் திடமான கொள்கலனிலுள்ள வளிமம் சூடாக்கப்படுகையில் அழுத்தமும் வெப்பநிலையும் அதிகரிக்கும் ஆனால் கனவளவு மாறாதிருக்கும்.\nஇலட்சிய ஒட்டோ சுழற்சியில் உள் எரி பொறியிலுள்ள காசலின் வளிம கலவை கணநேரத்தில் எரிவதாக எடுத்துக்கொண்டால் இச்சுழற்சியை மாறாக் கனவளவு செயல்முறைக்கு எடுத்துக்காட்டாக கொள்ளலாம். இங்கு உருளையிலுள்ள வளிமத்தின் வெப்பநிலையிலும் அமுக்கத்திலும் அதிகரிப்பு கனவளவு மாறாதிருக்கையில் நிகழ்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூலை 2013, 07:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/2007_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-20T17:02:48Z", "digest": "sha1:TV3JCTPI2SODCECJANEJTIADLHWDOQW3", "length": 96927, "nlines": 1074, "source_domain": "ta.wikipedia.org", "title": "2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2007 ஐசிசி உலகக்கிண்ணத் துடுப்பாட்டம்\n16 (97 நாடுகளில் இருந்து)\n2007 துடுப்பாட்ட உலகக்கோப்பை (2007 Cricket World Cup, கிரிக்கெட் உலகக்கோப்பை 2007)மேற்கிந்தியத் தீவுகளில் 2007 மார்ச் 13ல் இருந்து ஏப்ரல் 28 வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்குபற்றிய 16 நாடுகளைச் சார்ந்த அணிகளும் ஒவ்வொரு குழுவிலும் நான்கு அணிகள் வீதமாக நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்றன. ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு அணிகள் \"சூப்பர் 8\" என அழைக்கப்படும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றதோடு அதன் மூலம் அரையிறுதி ஆட்டத்துக்காக அவுஸ்திரேலியா, இலங்கை, நியூநிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் தெரிவு செய்யப்பட்டன. அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இறுதி ஆட்டத்துக்குத் தெரிவாகின. ஏப்ரல் 28 இல் நடந்த இறுதி ஆட்டத்தில் அவூஸ்திரேலிய அணி இனக்கையை வென்று உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது. மொத்தமாக 51 போட்டிகள் நடைபெற்றன. 2003 துடுப்பாட்ட உலகக்கோப்பையின் போது பங்கு பற்றியதை விட இரண்டு அணிகள் இம்முறை கூடுதலாக பங்கு பற்றிய போதும், மொத்தப் போட்டிகள் 2003 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டிகளைவிட மூன்று குறைவானதாகும்.\n1 போட்டி நடத்தும் நாடுகள் தெரிவு\n2 தகுதி பெற்ற அணிகள்\nபோட்டி நடத்தும் நாடுகள் தெரிவு[தொகு]\n2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் நடத்தும் நாடுகள்\nபன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சுழற்சிமுறை கொள்கைக்கேற்ப மேற்கிந்தியத் தீவுகளுக்கு உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. மேற்கிந்தியத் தீவுகளில் உலகக்கிண்ணப் போட்டிகள் நடத்தப்படுவது இதுவே முதற் தடவையாகும். ஐக்கிய அமெரிக்க நாடுகள் தமது நாட்டில் உலகக்கிண்ணப் போட்டிகள் நடத்தப்படவேண்டும் என கோரிக்கை விட்டாலும் அது நிராகரிக்கப்பட்டு கரிபிய நாடுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பேர்மியுடா, புனித.வின்சண்ட் நாடுகளின் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டது.\nமேற்கிந்தியத் தீவுகளில் எட்டு இடங்கள் உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்துவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன. புனித.லுசியா, ஜமெய்கா, பார்படோஸ் ஏழு போட்டிகளை நடத்துவதோடு ஏனைய நாடுகள் ஆறு போட்டிகளை நடத்தும்.\nமைதானத்தின் கொள்ளளவு, இருக்கைகளின் எண்ணிக்கையை குறிக்கிறது.\nஅன்டிகுவா பர்புடா செயிண்ட்.ஜோன்ஸ் சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம் 20,000 சூப்பர் 8 US$ 54 மில்லியன் [1]\nபார்படோசு பிரிஜ்டவுண் கென்சிங்டன் ஓவல் அரங்கம் 32,000 சூப்பர் 8 & இறுதி US$69.1 மில்லியன் [2]\nகிரெனடா செயிண்ட். ஜோர்ஜ்ஸ் குயிண்ஸ் பார்க் அரங்கம் 20,000 சூப்பர் 8\nகயானா ஜோர்ஜ்டவுண் புரொவிடன்ஸ் அரங்கம் 20,000 சூப்பர் 8 US$26 மில்லியன்/US$46 மில்லியன்[3]\nஜமேக்கா கிங்ஸ்டன் சபினா பார்க் அரங்கம் 30,000 குழு D & அரையிறுதி US$26 மில்லியன் [4]\nசெயிண்ட். கிட்ஸ் நெவிஸ் பசேடிரே வோர்னர் பார்க் அரங்கம் 10,000 குழு A US$12 மில்லியன்\nசெயிண்ட். லூசியா குரொஸ் தீவுகள் Beausejour அரங்கம் 20,000 குழு C & அரையிறுதி US$ 23 மில்லியன் [5]\nடிரினிடாட் மற்றும் டொபாகோ போர்ட் ஒப் ஸ்பெயின் குயிண்ஸ் பார்க் ஓவல் அரங்கம் 25,000 குழு B\nஇவற்றுக்கு மேலதிகமாக நான்கு மைதானங்கள் முன்னோடிப் பயிற்சிப் போட்டிகளை நடத்தின.\nபார்படோசு பிரிஜ்டவுண் 3W ஓவல் அரங்கம் 3,500\nஜமேக்கா டிரால்னீ கிரீன்பீல்ட் அரங்கம் 25,000 US$ 35 மில்லியன் [6]\nசெயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் கிங்ஸ் டவுண் ஆர்னோஸ் விலே அரங்கம் 12,000\nடிரினிடாட் மற்றும் டொபாகோ செயிண்ட். ஆகஸ்டீன் சர்.பிராங்க் வோரெல் நினைவு அரங்கம்\nயமேக்க அரசு US$80.8 மில்லியனை விளையாட்டுத் தளங்களுக்காக செலவிட்டது [7]. இதில் சபினா மைதானத்தின் மறுசீரமைப்புச் செலவுகளும் அடங்கும் மேலும் US $20 மில்லியனை வேறு தேவைகளுக்கு செலவிட்டது. மொத்தம் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளது.\nதேர்வுத் (டெஸ்ட்) துடுப்பாட்ட போட்டித் தகுதி பெற்ற பத்து நாடுகளும் கென்யாவும் 2007 உலகக்கிண்ணத் துடுப்பாட்டத்தில் விளையாடத் தானாகத் தகுதி பெற்றதோடு ஐந்து மேலதிக அணிகள் ஐ.சி.சி கிண்ணத்தின் மூலம் தகுதி பெற்றன. 16 அணிகள் பங்குபெறுவதால் இது வரை நடைபெற்ற உலகக்கோப்பை துடுப்பாட்டப் போட்டிகளில் 2007 போட்டித் தொடரே பெரியதாகும்.\nதேர்வு மற்றும் ஒரு நாள் அணிகள்\nபகல் நேரப் போட்டிகள் 0930 முதல் 1715 உள்நாட்டு நேரத்தில் நடைபெறும். ஆட்டத்தின் முதல் பகுதி 0930 முதல் 1300 வரையும் இரண்டாம் பகுதி 1345 முதல் 1715 வரையும் நடைபெறும். ஜமேக்கா தவிர்ந்த ஏனைய உலகக்கிண்ணத் திடல்கள் UTC-4 நேர வலயத்தில் அமைந்துள்ளன. ஜமேக்கா UTC-5 நேரவலயத்தில் அமைந்துள்ளது.\nஅனைத்துப் போட்டிகளும் ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளாக அமைவதோடு ஒருநாள் போட்டிகளுக்கான சட்ட விதிகள் பயன்பாட்டில் இருக்கும். நடுவர்கள் வேறு வகையில் தீர்மானிக்காவிட்டால் அனைத்துப் போட்டிகளும் ஒரு அணிக்கு 50 பந்து பரிமாற்றங்களைக் கொண்டிருக்கும். ஒரு பந்து வீச்சாளர் 10 நிறைவு (துடுப்பாட்டம்) வரை வீசலாம். பொருத்தமற்ற காலநிலையின் போது போட்டியில் முடிவு ஒன்றைப் பெறுவதற்காக இரண்டு அணிகளும் குறைந்தது 20 நிறைவுளை விளையாடியிருக்க வேண்டும் (வேறு முறையில் போட்டி வெற்றி பெறாவிட்டால்). இரண்டு அணிகளும் 20 நிறைவுகளை விளையாடியிருக்கும் நிலையில் டக்வோர்த் லூயிஸ் முறையில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்.\nபிடிகள் தொடர்பாக புதிய விதி கடைப்பிடிக்கப்படும். இதன்படி களத்தில் உள்ள நடுவர்கள் பந்து சரியாகப் பிடிக்கப்பட்டதா என்பதை அறிய தொலைக்காட்சி நடுவரிடம் (மூன்றாம் நடுவர்) வினவலாம். இதன் போது மட்டையாளர் பந்தை மட்டையால் அடிக்காவிட்டால் அதனையும் மூன்றாம் நடுவர் திடலில் உள்ள நடுவருக்கு தெரியப்படுத்தலாம்.[8]\nகுழு நிலைப் போட்டிகளிலும் சூப்பர் 8 போட்டிகளிலும் வழங்கப்படும் புள்ளிகள்:\nஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்���ு தகுதி பெறுவதோடு குழுவில் தகுதி பெறாத அணிகளுக்கு எதிராக பெறப்பட்ட புள்ளிகள் அடுத்த சுற்றுக்கு கொண்டு செல்லப்படமாட்டாது. சூப்பர் 8 சுற்றில் இவ்விரண்டு அணிகளும் இச்சுற்றுக்குத் தகுதி பெறும் 6 அணிகளுடன் போட்டியிடும். முதல் 4 அணிகள் அரை-இறுதிக்கு தகுதி பெறும். நிலை புள்ளிகளை மையமாக கொண்டு தீர்மானிக்கப்படும். இரண்டு அணிகள் ஒரே புள்ளிகளைப் பெறும்போது பின்வரும் முறை தகுதியான அணியை தெரிவு செய்ய பயன்படுத்தப்படும்:\nகுழு நிலை அல்லது சூப்பர் 8 நிலைகளில் கூடிய வெற்றிகள்.\nகூடுதலான நிகர ஓட்ட விகிதம் (Net run rate).\nஅவ்வணிகளுக்கிடையான போட்டியில் வெற்றி பெற்றவர்.\nவெளியேற்ற நிலை (Knockout Stage) போட்டிகளில் போட்டி சமப்பட்டாலோ அல்லது முடிவு பெறப்படாமல் போனாலோ பின்வரும் முறைகள் மூலம் அணிகள் தரப்படுத்தப்படும்.\nசமன் செய்த போட்டி - போல்-அவுட் (Bowl-out) முறை மூலம் இறுதிப் போடிக்கான அணி தெரிவுச் செய்யப்படும்.\nமுடிவு இல்லை - சூப்பர் 8 போட்டிகளில் அதிகமான நிகர ஓட்டவீதத்தைக் கொண்ட அணி இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்படும்.\nஇறுதிப்போட்டியில் இவ்வாரான நிகழ்வு இடம்பெறுமாயின் பின்வரும் முறை பயன்படுத்தப்படும்.\nசமன் செய்த போட்டி - போல்-அவுட் முறை மூலம் இறுதிப் போட்டிக்கான அணி தெரிவு செய்யப்படும்.\nமுடிவு இல்லை - இரண்டு அணிகளும் நிகர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.\nதுடுப்பாட்ட உலகக்கிண்ணத்துக்கான ஊடகங்களின் கவனம் ஒவ்வொரு முறையும் அதிகரித்து வந்துள்ளது. 2003 மற்றும் 2007 உலகக்கிண்ணப் போடிகளுக்கான தொலைக்காட்சி மற்றும் விளம்பரங்களுக்கன உரிமையை வழங்குவதன் மூலம் 550 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான வருவாய் பெறப்பட்டுள்ளது.[9]. 2007 உலகக்கிண்ணம் 200க்கு அதிமான நாடுகளில் அலைபரப்பப்படுவதோடு 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளகள் அதனை கண்டுகளிப்பாகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.[10][11], மேலும் 100,000 பார்வையாளர்கள் மேற்கிந்தியத்தீவுகளுக்கு துடுப்பாட்டத்தை நேரடியாக காண வருகை தருவார்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.[12]\n2007 உலகக்கிண்ணத்தில் \"மெலோ\" என பெயரிடப்பட்டுள்ள செம்மஞ்சள் நிற மீயர்கட் போட்டிச்சின்னமாக (mascot) தெரிவுச் செய்யப்பட்டுள்ளதோடு அதிகாரப்பூர்வ பாடல் யமேக்க பாடகரான செகி, பர்படொசியரான ரூபீ, திரினிடாடியரான பேயி-ஆன��� லியொன்ஸ் என்பவர்கள் பாடிய \"த கேம் ஒவ் லவ் அண்ட் யுனிட்டி என்ற ஆங்கில மொழிப் பாடலாகும்.\nமுக்கிய அணிகள் அனைத்தும் உலகக்கிண்னத்துக்குச் சற்று முன்னதாக மற்றைய முதன்மையான அணிகளுடன் பல ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் ஈடுப்பட்டன. பல முக்கோணத் தொடர்கள் நடத்தப்பட்டன.\nஉலகக்கிண்ணத் தொடருக்கு முன்னதான அணிகளில் ஒருநாள் பன்னாட்டு போட்டி தரப்படுத்தல்கள்:\n1 தென்னாபிரிக்கா 128 9 வங்காளதேசம் 42\n2 ஆஸ்திரேலியா 125 10 சிம்பாப்வே 22\n3 நியூசிலாந்து 113 11 கென்யா 0\n4 பாகிஸ்தான் 111 12 ஸ்காட்லாந்து 0% / 69%\n5 இந்தியா 109 13 நெதர்லாந்து 0% / 50%\n6 இலங்கை 108 14 அயர்லாந்து 0% / 44%\n7 இங்கிலாந்து 106 15 கனடா 0% / 33%\n8 மேற்கிந்தியத்தீவுகள் 101 16 பெர்மியூடா 0% / 28%\nகுறிப்பு:அணிகள் 12-16 அதிகாரப்பூர்வ ஒருநாள் பன்னாட்டு போட்டித் தரங்களை கொண்டில்லை. அவ்வணிகள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை அங்கத்துவ அணிகளுக்கிடையில் பெறப்பட்ட வெற்றிகளைக் கொண்டு தரப்படுத்தப்பட்டுள்ளன.\nஉலகக்கிண்ணத்தொடருக்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகளின் காலநிலை மற்றும் களநிலைகளுக்கு இயல்புரும் வகையில் பயிற்சிப்போட்டிகளில் ஈடுபட்டன. இவை அதிகாரப்பூர்வமான ஒருநாள் பன்னாடுப் போட்டிகளாக கருதப்படவில்லை.[13] போட்டிகள் மார்ச் 15 திங்கள் தொடக்கம் மார்ச் 9 வரை நடைபெற்றன.\nஉலகக்கிண்ணம் குழுநிலைப் போட்டிகளுடன் தொடங்கும். பார்வையாளர்களுக்கான வசதிகள் மேற்கிந்தியத்தீவுகளில் குறைவாக காணப்படுவதால், அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு பார்வையாளரர்கள் அளவுக்கு அதிகமாக இருப்பார்கள் என்ற மதிப்பீட்டின் காரணமாக அவை வெவ்வேறு குழுக்களில் இடப்பட்டன.[14]\nகுழுக்கள் பின்வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளதோடு ஏப்ரல் 2005 தரப்படுத்தல்கள் அடைப்புக்குறிக்குள் காட்டப்பட்டுள்ளன.\nஉலகக்கிண்ணத் தொடர், பயிற்சிப் போட்டிகளுடன் தொடங்கியது. குழுநிலைப் போட்டிகள் மார்ச் 13 செவ்வாயன்று தொடங்கி மார்ச் 25 ஞாயிறு வரை நடைபெற்றது. குழுநிலைப்போட்டிகளில் மொத்தம் 24 போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு குழுவிலும் குழுநிலைப்போட்டிகளில் முதல் இடம் பெறும் இரண்டு அணிகள் அடுத்த சுற்று \"சூப்பர் 8\"க்கு தகுதி பெறும். அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும் அணிகள் குழுவில் புள்ளிகளின் அடிப்படையில் பெறப்பட்ட இடங்களை ��ல்லாமல், குழுநிலைப் போட்டிகளுக்கு முன்னதாக அணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடங்களையே பெறும். குழுவில் முதல் இரண்டு என முன் குறிக்கப்பட்ட அணிகளுள் ஒன்று தகுதிபெறாத போது அவ்விடத்துக்கு தகுதி பெற்ற ஏனைய அணியொன்று நிரப்பப்படும். எடுத்துக்காட்டுக்கு, ஸ்கொட்லாந்து அவுஸ்திரேலியாவுக்கு பதில் தகுதிபெறுமாயின் அது A1 இடத்தைப் பிடிக்கும்.[15]\nசூப்பர் 8க்கு தகுதி பெறும் அணிகள் குழுநிலைப் போட்டிகளின் போது அக்குழுவில் தகுதிபெறும் மற்றைய அணியுடனான போட்டியில் பெற்ற புள்ளிகளை மட்டுமே முன் கொண்டு செல்லும். சூப்பர் 8 இல் ஒரு குழுவில் தகுதி பெறும் இரண்டு அணிகள் அச்சுற்றுக்கு தகுதி பெற்ற ஏனைய 6 அணிகளை எதிர்த்துப் போட்டியிடும். சூப்பர் 8 இன் முடிவில் முதலிடம் பெறும் 4 அணிகள் அரை-இறுதி போட்டிகளுக்கு தெரிவாகும். சூப்பர் 8 போட்டிகள் மார்ச் 27 செவ்வாய் தொடக்கம் ஏப்ரல் 21 சனி வரை நடைபெறும். சூப்பர் 8 சுற்றில் முன்னிலை வகிக்கும் 4 அணிகள் அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறுவதோடு அது வெளியேற்ற நிலை (Knockout Stage) எனப்படும். சூப்பர் 8 இல் முதலிடத்தையும் 4வது இடத்தைப் பிடித்த அணிகளும், 2ஆம் 3ஆம் இடத்தைப் பிடித்த அணிகளும் அரை-இறுதி போட்டிகளில் விளையாடும். இவ்விரு போட்டிகளின் வெற்றியாளர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவர்.\nதொடரின் எல்லாப் போட்டிகளும் காலநிலை கோளாறு காரணமான தடங்கல்களுக்காக போட்டிக்கு அடுத்தநாள் \"கூடுதல் நாளாக\" ஒதுக்கப்பட்டிருக்கும்.\nஅனைத்துப் போட்டிகளும் 1330 UTC க்கு ஆரம்பமாகும்.\nதென்னாபிரிக்கா 4 3 2 0 1 0 +2.40\nஸ்காட்லாந்து 0 3 0 0 3 0 −3.79\nபுதன் மார்ச் 14 2007\n334/6 (50 நிறைவுகள்) எதிர் ஸ்காட்லாந்து\n131 (40.1 நிறைவுகள்) ஆஸ்திரேலியா 203 ஓட்டங்களால் வெற்றி [16]\nவோர்னர் பார்க் மைதானம், பசேடிரே, செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்\nவெள்ளி மார்ச் 16 2007\n353/3 (40 நிறைவுகள்) எதிர் நெதர்லாந்து\n132/9 (40 நிறைவுகள்) தென்னாபிரிக்கா 221ஓட்டங்களால் வெற்றி [17]\nவோர்னர் பார்க் மைதானம், பசேடிரே, செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்\nஞாயிறு மார்ச் 18 2007\n358/5 (50 நிறைவுகள்) எதிர் நெதர்லாந்து\n129 (26.5 நிறைவுகள்) ஆஸ்திரேலியா 229 ஓட்டங்களால் வெற்றி[18]\nவோர்னர் பார்க் மைதானம், பசேடிரே, செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்\nசெவ்வாய் மார்ச் 20 2007\n186/8 (50 நிறைவுகள்) எதிர் தென்னாபிரிக்கா\n188/3 (23.2 நிறைவுகள்) தென்னாபிரிக்கா 7 இழப்புகளால் வெற்றி [19]\nவோர்னர் பார்க் மைதானம், பசேடிரே, செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்\nவியாழன் மார்ச் 22 2007\n136 (34.1 நிறைவுகள்) எதிர் நெதர்லாந்து\n140/2 (23.5 நிறைவுகள்) நெதர்லாந்து 8 இழப்புகளால் வெற்றி [20]\nவோர்னர் பார்க் மைதானம், பசேடிரே, செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்\nஞாயிறு மார்ச் 24 2007\n377/6 (50 நிறைவுகள்) எதிர் தென்னாபிரிக்கா\n294 (48 நிறைவுகள்) ஆஸ்திரேலியா 83 ஓட்டங்களால் வெற்றி [21]\nவோர்னர் பார்க் மைதானம், பசேடிரே, செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்\nஎல்லா போட்டிகளும் 1330 UTCக்கு தொடங்கும்.\nவியாழன் மார்ச் 15 2007\n321/6 (50 நிறைவுகள்) எதிர் பெர்மியூடா\n78 (24.4 நிறைவுகள்) இலங்கை 243 ஓட்டங்களால் வெற்றி [22]\nகுயிண்ஸ் பார்க் ஓவல் மைதானம், போர்ட் ஒவ் ஸ்பெயின், திரினிடாட் டொபாகோ\nசனி மார்ச் 17 2007\n191 (49.3 நிறைவுகள்) எதிர் வங்காளதேசம்\n192/5 (48.3 நிறைவுகள்) வங்காளதேசம் 5 இழப்புகளால் வெற்றி [23]\nகுயிண்ஸ் பார்க் ஓவல் மைதானம், போர்ட் ஒவ் ஸ்பெயின், திரினிடாட் டொபாகோ\nதிங்கள் மார்ச் 19 2007\n413/5 (50 நிறைவுகள்) எதிர் பெர்மியூடா\n156 (43.1 நிறைவுகள்) இந்தியா 257 ஓட்டங்களால் வெற்றி [24]\nகுயிண்ஸ் பார்க் ஓவல் மைதானம், போர்ட் ஒவ் ஸ்பெயின், திரினிடாட் டொபாகோ\nபுதன் மார்ச் 21 2007\n318/4 (50 நிறைவுகள்) எதிர் வங்காளதேசம்\n112 (37 of 46 நிறைவுகள்) இலங்கை 198 ஓட்டங்களால் வெற்றி [25]\nகுயிண்ஸ் பார்க் ஓவல் மைதானம், போர்ட் ஒவ் ஸ்பெயின், திரினிடாட் டொபாகோ\n*மழை காரணமாக போட்டி சுருக்கப்பட்டு டக்வோர்த் லூயிஸ் முறையின் மூலம் வங்காளதேசத்துக்கு 46 பந்து பரிமாற்றங்களில் 311 என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டது.\nவெள்ளி மார்ச் 23 2007\n254/6 (50 நிறைவுகள்) எதிர் இந்தியா\n185 (43.3 நிறைவுகள்) இலங்கை 69 ஓட்டங்களால் வெற்றி [26]\nகுயிண்ஸ் பார்க் ஓவல் மைதானம், போர்ட் ஒவ் ஸ்பெயின், திரினிடாட் டொபாகோ\nஞாயிறு மார்ச் 25 2007\n94/9 (21 of 21 நிறைவுகள்) எதிர் வங்காளதேசம்\n96/3 (17.3 நிறைவுகள்) வங்காளதேசம் 7 இழப்புகளால் வெற்றி [27]\nகுயிண்ஸ் பார்க் ஓவல் மைதானம், போர்ட் ஒவ் ஸ்பெயின், திரினிடாட் டொபாகோ\n* பர்மியுடாவின் துடுப்பாட்டத்தின் போது பெய்த மழை காரணமாக போட்டி சுருக்கப்பட்டு இரண்டு அணிகளுக்கும் 21 நிறைவுகள் வழங்கப்பட்டது. டக்வோர்த் லூயிஸ் முறையின் மூலம் வங்காளதேசத்துக்கு 21 பந்து பரிமாற்றங்களில் 96 என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டது.\nஎல்லா போட்டிகளும் 1330 UTCக்கு ஆரம்பமாகும்.\nநியூசிலாந்து 6 3 3 0 0 0 +2.14\nபுதன் மார்ச் 14 2007\n199 (50 நிறைவுகள்) எதிர் கென்யா\n203/3 (43.2 நிறைவுகள்) கென்யா 7 இழப்புகளால் வெற்றி [28]\nBeausejour மைதானாம், குரொஸ் தீவுகள், செயிண்ட் லூசியா\nவெள்ளி மார்ச் 16 2007\n209/7 (50 நிறைவுகள்) எதிர் நியூசிலாந்து\n210/4 (41 நிறைவுகள்) நியூசிலாந்து 6 இழப்புகளால் வெற்றி [29]\nBeausejour மைதானம், குரொஸ் தீவுகள், செயிண்ட் லூசியா\nஞாயிறு மார்ச் 18 2007\n279/6 (50 நிறைவுகள்) எதிர் கனடா\n228/7 (50நிறைவுகள்) இங்கிலாந்து 51ஓட்டங்களால் வெற்றி[30]\nBeausejour மைதானம், குரொஸ் தீவுகள், செயிண்ட் லூசியா\nசெவ்வாய் மார்ச் 20 2007\n331/7 (50 நிறைவுகள்) எதிர் கென்யா\n183 (49.2 நிறைவுகள்) நியூசிலாந்து 148 ஓட்டங்களால் வெற்றி[31]\nBeausejour மைதானம், குரொஸ் தீவுகள், செயிண்ட் லூசியா\nவியாழன் மார்ச் 22 2007\n363/5 (50 நிறைவுகள்) எதிர் கனடா\n249 (49.2 நிறைவுகள்) நியூசிலாந்து 114 ஓட்டங்களால் வெற்றி [32]\nBeausejour மைதானம், குரொஸ் தீவுகள், செயிண்ட் லூசியா\nசனி மார்ச் 24 2007\n177 (43 நிறைவுகள்) எதிர் இங்கிலாந்து\n178/3 (33 நிறைவுகள்) இங்கிலாந்து 7 இழப்புகளால் வெற்றி [33]\nBeausejour மைதானம், குரொஸ் தீவுகள், செயிண்ட் லூசியா\nஎல்லா போட்டிகளும் 1330 UTCக்கு ஆரம்பமாகும்.\nமேற்கிந்தியத்தீவுகள் 6 3 3 0 0 0 +0.76\nசெவ்வாய் மார்ச் 13 2007\n241/9 (50 நிறைவுகள்) எதிர் பாகிஸ்தான்\n187 (47.2 நிறைவுகள்) மேற்கிந்தியத்தீவுகள் 54 ஒட்டங்களால் வெற்றி [34]\nசபினா பார்க், கிங்ஸ்டன், யமேக்கா\nவியாழன் மார்ச் 15 2007\n221 (50 நிறைவுகள்) எதிர் அயர்லாந்து\n221/9 (50 நிறைவுகள்) போட்டி சமப்பட்டது[35]\nசபினா பார்க், கிங்ஸ்டன், யமேக்கா\nசனி மார்ச் 17 2007\n132 (45.4 நிறைவுகள்) எதிர் அயர்லாந்து\n133 (7 விக்கெட்டுகளை இழந்து) அயர்லாந்து 3 இழப்புகளால் வெற்றி[36]\nசபினா பார்க், கிங்ஸ்டன், யமேக்கா\nதிங்கள் மார்ச் 19 2007\n202/5 (50 நிறைவுகள்) எதிர் மேற்கிந்தியத்தீவுகள்\n204/4 (47.5 நிறைவுகள்) மேற்கிந்தியத்தீவுகள் 6 இழப்புகளால் வெற்றி[37] .\nசபினா பார்க், கிங்ஸ்டன், யமேக்கா\nபுதன் மார்ச் 21 2007\n349 (49.5 நிறைவுகள்) எதிர் சிம்பாப்வே\n99 (19.1 of 20 நிறைவுகள்) பாகிஸ்தான் 93 ஓட்டங்களால் வெற்றி [38].\nசபினா பார்க், கிங்ஸ்டன், யமேக்கா\n*மழை காரணமாக போட்டி சுருக்கப்பட்டது; டக்வோர்த் லூயிஸ் முறையின் மூலம் சிம்பாப்வேக்கு 20 பந்து பரிமாற்றங்களில் 196 என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டது.\nவெள்ளி மார்ச் 23 2007\n183/8 (48 நிறைவுகள்) எதிர் மேற்கிந்தியத்தீவுகள்\n190/2 (38.1 of 48 நிறைவுகள்) மேற்கிந்தியத்தீவுகள் 8 இழப்புகளால் வெற்றி [39].\nசபினா பார்க், கிங்ஸ்டன், யமேக்கா\n*மழை காரணமாக போட்டி சுருக்கப்பட்டது; டக்வோர்த��� லூயிஸ் முறையின் மூலம் மேற்கிந்தியத்தீவுகளுக்கு 40 பந்து பரிமாற்றங்களில் 190 என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டது.\nஎல்லா போட்டிகளும் 1330 UTCக்கு ஆரம்பமாகும்.\nRF = பெற்ற ஓட்டங்கள்\nOF = துடுப்பெடுத்தாடிய நிறைவுகள்\nRA = எதிராக பெறப்பட்ட ஓட்டங்கள்\nOB = பந்து வீசிய நிறைவுகள்\nNR = முடிவு இல்லை\nNRR = நிகர ஓட்ட விகிதம்\nPCF = குழு நிலையில் இருந்து முன் கொணர்ந்த புள்ளிகள்\nPld = விளையாடிய போட்டிகள்\nஅணிகளின் படி சூப்பர் 8 போட்டிகள்\nஆஸ்திரேலியா ஏப் 16 மார் 31 ஏப்20 ஏப் 08 ஏப் 13 மார் 27\nதென்னாபிரிக்கா மார் 28 ஏப் 07 ஏப் 14 ஏப் 17 ஏப் 03 ஏப் 10\nஇலங்கை ஏப்16 மார் 28 ஏப் 12 ஏப் 04 ஏப் 18 ஏப் 01\nவங்காளதேசம் மார் 31 ஏப் 07 ஏப் 02 ஏப் 11 ஏப் 15 ஏப் 19\nநியூசிலாந்து ஏப் 20 ஏப் 14 ஏப் 12 ஏப் 02 ஏப் 09 மார் 29\nஇங்கிலாந்து ஏப் 08 ஏப் 17 ஏப் 04 ஏப் 11 மார் 30 ஏப் 21\nஅயர்லாந்து ஏப் 13 ஏப் 03 ஏப் 18 ஏப் 15 ஏப் 09 மார் 30\nமேற்கிந்தியத்தீவுகள் மார் 27 ஏப் 10 ஏப் 01 ஏப் 19 மார் 29 ஏப் 21\nமதிவ் எய்டன் 158 (143)\nடெயிட் 31/3 (7.3 நிறைவுகள்)\nபிரயன் லாரா 77 (83)\nடெரன் பவல் 2/53 (10 நிறைவுகள்)\nஆஸ்திரேலியா 103 ஓட்டங்களால் வெற்றி\nசர் விவியன் ரிச்சட்ஸ் மைதானம் நோர்த் சவுண்ட், அன்டிகுவா பர்புடா\nநடுவர்கள்: அலிம் டார், அசாட் ரவுவ்\nஆட்ட நாயகன்: மதிவ் எய்டன்\nமார்ச் 27 அன்று அவுஸ்திரேலிய அணியின் சுற்றுக்குப் பின்னர் மழைக் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. மார்ச் 28 அன்று போட்டி தொடரப்பட்டது.\nதிலகரத்ன டில்ஷான் 58 (76)\nசார்ல் லங்கவெல்ட் 5/39 (10 நிறைவுகள்)\nஜக் கலிஸ் 86 (110)\nலசித் மாலிங்க 4/54 (9.2 நிறைவுகள்)\nதென்னாபிரிக்கா 1 விக்கெட்டால் வெற்றி\nபுரொவிடன்ஸ் மைதானம், ஜோர்ஜ் டவுண், கயானா\nநடுவர்கள்: ஸ்டீவ் பக்னோர், டரில் ஆப்பர்\nஆட்ட நாயகன்: சார்ல் லங்கவெல்ட்\nகிறிஸ் கைல் 44 (56)\nஜேக்கப் ஓறம் 3/23 (8 நிறைவுகள்)\nஸ்கொட் ஸ்டைறிஸ் 80* (90)\nடரென் பவெல் 2/39 (10 நிறைவுகள்)\nநியூசிலாந்து 7 விக்கெட்டுகளால் வெற்றி\nசர் விவியன் ரிச்சட்ஸ் மைதானம் நோர்த் சவுண்ட், அன்டிகுவா பர்புடா\nநடுவர்கள்: அசாட் ரவூஃப், ரூடி கோர்ட்சென்\nஆட்ட நாயகன்: ஜேக்கப் ஓறம்\nபோல் கொலிங்வுட் 90 (82)\nபோயிட் ரேங்கின் 2/28 (7 நிறைவுகள்)\nநெயில் ஓ'பிரியன் 63 (88)\nஅன்றுவ் பிலின்டொப் 4/43 (8.1 நிறைவுகள்)\nஇங்கிலாந்து 48 ஓட்டங்களால் வெற்றி\nபுரொவிடன்ஸ் மைதானம், ஜோர்ஜ் டவுண், கயானா\nநடுவர்கள்: பிளி டொக்டுரோவ், சிமொன் டஃப்\nஆட்ட நாயகன்: போல் கொலிங்வுட்\nமசாரபே மொர்டாசா 25* (17)\nகிலென��� மக்றாத் 3/16 (5 நிறைவுகள்)\nஅடம் கில்கிறிஸ்ட் 59* (44)\nஅப்துர் ரசாக் 0/15 (3 நிறைவுகள்)\nஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகளால் வெற்றி\nசர் விவியன் ரிச்சட்ஸ் மைதானம் நோர்த் சவுண்ட், அன்டிகுவா பர்புடா\nநடுவர்கள்: அலிம் டார், பிளி பொவ்டன்\nஆட்ட நாயகன்: கிலென் மக்றாத்\nஈரமான மைதானம் காரணாமாக போட்டி தாமதமானது. போட்டி அணிக்கு 22 பந்துப் பரிமற்றாமாக குறைக்கப்பட்டது.\n190 (50 இல் 44.3 நிறைவுகள்)\nசனத் ஜெயசூரிய 115 (101)\nடெரன் பவல் 2/38 (10 நிறைவுகள்)\nசிவநாரயன் சந்திரபோல் 76 (110)\nசனத் ஜெயசூரிய 3/38 (8.3 நிறைவுகள்)\nஇலங்கை 113 ஓட்டங்களால் வெற்றி\nபுரொவிடன்ஸ் மைதானம், ஜோர்ஜ் டவுண், கயானா\nநடுவர்கள்: மார்க் பென்சன், டரில் ஆப்பர்\nஆட்ட நாயகன்: சனத் ஜெயசூரிய\nமொகம்மட் றபீக் 30* (36)\nஸ்கொட் ஸ்டைரிஸ் 4/43 (10 நிறைவுகள்)\nஸ்டீபன் பிளேமிங் 102* (92)\nசயிட் றசல் 1/22 (7 நிறைவுகள்)\nநியூசிலாந்து 9 இலகுகளால் வெற்றி\nசர் விவியன் ரிச்சட்ஸ் மைதானம் நோர்த் சவுண்ட், அன்டிகுவா பர்புடா\nநடுவர்கள்: அலிம் டார், ரூடி கோர்ட்சென்\nஆட்ட நாயகன்: சேன் பொன்ட்\n165/3 (35 இல் 31.3 நிறைவுகள்)\nஅன்று வைட் 30 (30)\nசார்ள் லிங்கவெட் 3/41 (7 நிறைவுகள்)\nஜக் கலிஸ் 66* (86)\nபொயிட் ரன்கின் 2/26 (7 நிறைவுகள்)\nதென்னாபிரிக்கா 7 இழப்புகளால் வெற்றி (DL)\nபுரொவிடன்ஸ் மைதானம், ஜோர்ஜ் டவுண், கயானா\nநடுவர்கள்: டரில் ஆப்பர், சிமொன் டஃப்\nஆட்ட நாயகன்: ஜக் கலிஸ்\nமழைக் காரணமாக போட்டி சுருக்கப்பட்டது. டக்வோர்த் லூயிஸ் முறைமூலம் தென்னாபிரிகாவுக்கு 35 நிறைவுகளில் 165 என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டது.\nஉபுல் தரங்க 62 (103)\nசஜீட் மகமூட் 4/50 (9 நிறைவுகள்)\nகெவின் பீற்றசன் 58 (80)\nதில்லார பர்னாட்டோ 3/41 (9 நிறைவுகள்)\nஇலங்கை 2 ஓட்டங்களால் வெற்றி\nசர் விவியன் ரிச்சட்ஸ் மைதானம் நோர்த் சவுண்ட், அன்டிகுவா பர்புடா\nநடுவர்கள்: அசாட் ரவூஃப், பிளி பொவ்டன்\nஆட்ட நாயகன்: ரவி போபாரா\nமுகமட் அஸ்ரபுல் 87 (83)\nஅன்றே நீல் 5/45 (10 நிறைவுகள்)\nஏர்சல் கிப்ஸ் 56* (59)\nஅப்துர் ரசாக் 3/25 (9.4 நிறைவுகள்)\nவங்காளதேசம் 67 ஓட்டங்களால் வெற்றி\nபுரொவிடன்ஸ் மைதானம், ஜோர்ஜ் டவுண், கயானா\nநடுவர்கள்: மார்க் பென்சன், பிளி டொக்டுரோவ்\nஆட்ட நாயகன்: முகமட் அஸ்ரபுல்\nகெவின் பீற்றசன் 104 (122)\nநேதன் பிரேக்கன் 3/33 (10 நிறைவுகள்)\nறிக்கி பொன்டிங் 86 (106)\nஅன்றுவ் பிலிண்டொப் 1/35 (10 நிறைவுகள்)\nஆஸ்திரேலியா 7 இழப்புகளால் வெற்றி\nசர் விவியன் ரிச்சட்ஸ் மைதானம் நோர்த் சவுண்ட��, அன்டிகுவா பர்புடா\nநடுவர்கள்: பிளி பொவ்டன்,ரூடி கோர்ட்சென்\nஆட்ட நாயகன்: சாயுன் டயிட்\nபீற்றர் ஃபுல்ரன் 83 (110)\nகைல் மக்கெல்லன் 2/35 (10 நிறைவுகள்)\nகெவின் ஓ'பிறையன் 49 (45)\nடானியேல் வெட்டோறி 4/23 (8.4 நிறைவுகள்)\nநியூசிலாந்து 129 ஓட்டங்களால் வெற்றி\nபுரொவிடன்ஸ் மைதானம், ஜோர்ஜ் டவுண், கயானா\nநடுவர்கள்: ஸ்டீவ் பக்னோர், சைமன் டோஃபெல்\nஆட்ட நாயகன்: பீற்றர் ஃபுல்ரன்\nஎப் டி விலர்ஸ் 146 (129)\nகுரே கொலின்மோர் 2/41 (10 நிறைவுகள்)\nராம்நரேஸ் சர்வான் 92 (75)\nசான் பொலக் 2/33 (8 நிறைவுகள்)\nதென்னாபிரிக்கா 67 ஓட்டங்களால் வெற்றி\nகுயிண்ஸ் பார்க் மைதானம் செயிண்ட்.ஜோர்ஜ்ஸ், கிரெனடா\nநடுவர்கள்: மார்க் பென்சன், டரில் ஆப்பர்\nஆட்ட நாயகன்: எப் டி விலர்ஸ்\nசக்கிபுல் உசைன் 57* (95)\nமொண்டி பெனசார் 3/25 (7நிறைவுகள்)\nமைகல் வோர்கன் 30 (59)\nசயிட் றசல் 2/25 (10 நிறைவுகள்)\nஇங்கிலாந்து 4 இழப்புகளால் வெற்றி\nகென்சிங்டன் ஓவல் மைதானம், பிரிஜ்டவுண், பார்படோஸ்\nநடுவர்கள்: ஸ்டீவ் பக்னோர், சிமொன் டஃப்\nஆட்ட நாயகன்: சஜீட் மகமூட்\nஎஸ். ஸ்டைரிஸ் 111 (ஆட்டமிழக்காமல்)\nமுத்தையா முரளிதரன் 3/32 (10 நிறைவுகள்)\nகுமார் சங்கக்கார (69 ஆட்டமிழக்காமல்)\nடனியல் விட்டோரி 2/35 (10 நிறைவுகள்)\nஇலங்கை 6 இழப்புகளால் வெற்றி\nகுயிண்ஸ் பார்க் மைதானம் செயிண்ட்.ஜோர்ஜ்ஸ், கிரெனடா\nநடுவர்கள்: அசாட் ரவூஃப், பிளி டொக்டுரோவ்\nஆட்ட நாயகன்: சமிந்த வாஸ்\nஜோன் மூனி 23 (44)\nகிளென் மெக்ரா 3/17 (7 நிறைவுகள்)\nஆடம் கில்கிறிஸ்ட் 34 (25)\nடிரெண்ட் ஜோன்ஸ்டன் 1/18 (3 நிறைவுகள்)\nஆஸ்திரேலியா 9 இழப்புகளால் வெற்றி\nகென்சிங்டன் ஓவல் மைதானம், பிரிஜ்டவுண், பார்படோஸ்\nநடுவர்கள்: பில்லி போவ்டன், ரூடி கோர்ட்சென்\nஆட்ட நாயகன்: கிளென் மெக்ரா\nஹேர்ஷெல் கிப்ஸ் 60 (100)\nகிறெய்க் மாக்மில்லன் 3/23 (5நிறைவுகள்)\nஸ்கொட் ஸ்டைரிஸ் 56 (84)\nஆண்ட்ரே நெல் 2/33 (9.2 நிறைவுகள்)\nநியூசிலாந்து 5 இழப்புகளால் வெற்றி\nகுயிண்ஸ் பார்க் மைதானம் செயிண்ட்.ஜோர்ஜ்ஸ், கிரெனடா\nநடுவர்கள்: மார்க் பென்சன், டறில் ஹார்ப்பர்\nஆட்ட நாயகன்: கெறெய்க் மாக்மில்லன்\nவில்லியம் போர்டிபீல்ட் 85 (136)\nமாசாரபீ மோடாசா 2/38 (10 நிறைவுகள்)\nமுகமது அஸ்ரபுல் 35 (36)\nகைல் மெக்கிளான் 2/25 (8 நிறைவுகள்)\nஅயர்லாந்து 74 ஓட்டங்க்களால் வெற்றி\nகென்சிங்டன் ஓவல் மைதானம், பிரிஜ்டவுண், பார்படோஸ்\nநடுவர்கள்: பில்லி போவ்டன், ஸ்டீவ் பக்னோர்\nஆட்ட நாயகன்: வில்லியம் போர்டிபீல்ட்\nமகெ��� ஜயவர்தன 72 (88)\nநேத்தன் பிராக்கன் 4/19 (9.4 நிறைவுகள்)\nறிக்கி பொன்டிங் 66* (80)\nறசல் ஆர்னோல்ட் 2/20 (4 நிறைவுகள்)\nஆஸ்திரேலியா 7 இழப்புகளால் வெற்றி\nகுயிண்ஸ் பார்க் மைதானம் செயிண்ட்.ஜோர்ஜ்ஸ், கிரெனடா\nநடுவர்கள்: அலீம் டார், பில்லி டொக்ட்ரோவ்\nஆட்ட நாயகன்: நேத்தன் பிராக்கன்\n157/1 (19.2 பந்துப் பரிமாறங்கள்)\nஅன்றுவ் ஸ்டாரஸ் 46 (67)\nஅன்றுவ் ஆல் 5/18 (10 நிறைவுகள்)\nகிறாம் ஸ்மித் 89* (58)\nஅன்றுவ் பிளிண்டொப் 1/36 (6 நிறைவுகள்)\nதென்னாபிரிக்கா 9 இழப்புகளால் வெற்றி\nகென்சிங்டன் ஓவல் மைதானம், பிரிஜ்டவுண், பார்படோஸ்\nநடுவர்கள்: ஸ்டீவ் பக்னோர், சிமொன் டஃப்\nஆட்ட நாயகன்: அன்றுவ் ஆல்\nஜெரமி பிரே 20 (29)\nமுத்தையா முரளிதரன் 4/19 (5 நிறைவுகள்)\nமகெல ஜயவர்தன 39 (27)\nடேவ் லாங்போட் 1/29 (3 நிறைவுகள்)\nஇலங்கை 8 இழப்புகளால் வெற்றி\nகுயிண்ஸ் பார்க் மைதானம் செயிண்ட்.ஜோர்ஜ்ஸ், கிரெனடா\nநடுவர்கள்: மாக் பென்சன், பில்லி டொக்ட்ரோவ்\nஆட்ட நாயகன்: பர்வீஸ் மவுரூவ்\nராம்நரேஷ் சர்வான் 91* (90)\nஅஃப்டாப் அஹமது 1/12 (2 நிறைவுகள்)\nமுஷ்ஃபிக்கார் றஹீம் 38* (75)\nடரென் பவெல் 3/38 (10 நிறைவுகள்)\nமேற்கிந்தியத்தீவுகள் 99 ஓட்டங்களால் வெற்றி\nகென்சிங்டன் ஓவல் மைதானம், பிரிஜ்டவுண், பார்படோஸ்\nநடுவர்கள்: பில்லி போடன், ரூடி கோர்ட்சென்\nஆட்ட நாயகன்: ராம்நரேஷ் சர்வான்\nமத்தியூ ஹேடன் 103 (100)\nஜாமெச் பிராங்கிளின் 3/74 (8 நிறைவுகள்)\nபீட்டர் ஃபுல்டன் 62 (72)\nபிராட் ஹொக் 4/29 (6.5 நிறைவுகள்)\nஆஸ்திரேலியா 215 ஓட்டங்களால் வெற்றி\nகுயிண்ஸ் பார்க் மைதானம் செயிண்ட்.ஜோர்ஜ்ஸ், கிரெனடா\nநடுவர்கள்: அலீம் டார், அசாட் ராவூஃப்\nஆட்ட நாயகன்: மத்தியூ ஹேடன்\n301/9 (49.5 பந்து பரிமாற்றங்காள்)\nகிறிஸ் கைல் 79 (58)\nமைக்கேல் வோன் 3/39 (10 நிறைவுகள்)\nகெவின் பீற்றர்சன் 100 (91)\nடுவைன் பிறாவோ 2/47 (9.5)\nஇங்கிலாந்து ஒரு இலக்கால் வெற்றி\nகென்சிங்டன் ஓவல் மைதானம், பிரிஜ்டவுண், பார்படோஸ்\nநடுவர்கள்: றூடி கோர்ட்சென், சமொன் டோஃபெல்\nஆட்ட நாயகன்: கெவின் பீற்றர்சன்\nஏப்ரல் 24 - சபினா பார்க், கிங்ஸ்டன், யமேக்கா\nஏப்ரல் 28 -கிங்ஸ்டன் ஓவல் மைதானம், பிரிஜ்டவுண், பார்படோஸ்\nஏப்ரல் 25 - Beausejour மைதானம், குரொஸ் தீவுகள், செயிண்ட் லூசியா\nமகெல ஜயவர்தன 115* (109)\nஜேம்ஸ் பிராங்க்ளின் 2/46 (9 நிறைவுகள்)\nபீட்டர் ஃபுல்ட்டன் 46 (77)\nமுத்தையா முரளிதரன் 4/31 (8 நிறைவுகள்)\nஇலங்கை 81 ஓட்டங்களால் வெற்றி [40]\nசபினா பார்க், கிங்ஸ்டன், ஜமெய்கா\nநடுவர்கள்: ரூடி கோர்ட���சென், சைமன் டோஃபல்\nஆட்ட நாயகன்: மகெல ஜயவர்தன\n149 (43.5 பந்து பரிமாற்றங்கள்)\n153/3 (31.3 பந்து பரிமாற்றங்கள்)\nஜஸ்டின் கெம்ப் 49* (91)\nஷோன் டைட் 4/39 (10 பந்து பரிமாற்றங்கள்)\nமைக்கல் கிளார்க் 60* (86)\nஷோன் பொல்லொக் 1/16 (5 பந்து பரிமாற்றங்கள்)\nஆஸ்திரேலியா 7 இழப்புகளால் வெற்றி [41]\nBeausejour மைதானம், குரொஸ் தீவுகள், செயிண்ட் லூசியா\nநடுவர்கள்: அலீம் டார், ஸ்டீவ் பக்நோர்\nஆட்ட நாயகன்: கிளென் மெக்ரா\nமுதன்மைக் கட்டுரை: துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 2007\n281/4 (38 பந்து பரிமாற்றங்கள்)\n215/8 (36 பந்து பரிமாற்றங்கள்)\nஅடம் கில்கிறிஸ்ற் 149 (104)\nலசித் மாலிங்க 2/49 (8 பந்து பரிமாற்றங்கள்)\nமைக்கல் கிளார்க் 2/30 (4 பந்து பரிமாற்றங்கள்)\nஆஸ்திரேலியா 53 ஓட்டங்களால் வெற்றி (ட/லூ)\nகென்சிங்டன் ஓவல் மைதானம், பிரிஜ்டவுண், பார்படோஸ்\nநடுவர்கள்: ஸ்டீவ் பக்நர், அலீம் டார்\nஆட்ட நாயகன்: அடம் கில்கிறிஸ்ற்\nமழை காரணமாக ஆட்டம் ஒவ்வொரு அணிக்கும் 38 பந்து பரிமாற்றங்களாகக் குறைக்கப்பட்டு பின்னர் இலங்கைக்கான வெற்றி இலக்கு 36 நிறைவுகளில் 269 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.\nஇந்த இரண்டு அணிகளும் 1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்குத் தெரிவாகி இலங்கை அணி வெற்றிபெற்றிருந்தது. இந்த ஒரு தோல்வியைத் தவிர இதற்கு முன்னர் அவுஸ்திரேலியா இலங்கை அணிக்கெதிராக விளையாடிய அனைத்து உலகக்கிண்ணப் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. இம்முறை இறுதி ஆட்டம் இலங்கை பங்குபற்றிய இரண்டாவது உலகக்கிண்ண இறுதி ஆட்டமாகும். அவுஸ்திரேலியாவுக்கு இது ஆறாவது ஆகும். அவுஸ்திரேலியா இப்போட்டித்தொடரை எந்த ஒரு ஆட்டத்தையும் இழக்காமல் விளையாடி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதொடரின் சிறந்த வீரர்: கிளென் மெக்ரா\n2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண சாதனைகள் (தற்போதய)\nமூலம்: கிரிக்-இன்ஃவோ.கொம் தகவல் ஏப்ரல் 29, 2007.\nஉலகக் கிண்ணப் போட்டிகளின் போது நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகள்:\nஅயர்லாந்து தமது முதல் உலகக் கிண்ணப் போட்டிகளை சிம்பாப்வேயுடன் சமன் செய்தது. இவ்வாறான நிகழ்வு உலகக்கிண்ணத்தில் நிகழ்வது இது மூன்றாவது முறையாகும்.\nதென்னாபிரிக்க அணியின் ஹேர்ஷெல் கிப்ஸ் ஒரு ஓவரில் 6 ஆறுகளை நெதர்லாந்துக்கெதிராக அடித்து உலக சாதனை புரிந்தார்.\nவங்காள தேச அணி முதல் சுற்றில் இந்திய அணியுடன் ஆடி வெற்றி பெற்றது.\nஅயர்ல���ந்து அணி பாகிஸ்தானை வென்றது. பாகிஸ்தான் இத்தோல்வி மூலம் சூப்பர் 8க்கு தெரிவாகவில்லை.\nபாகிஸ்தானின் இத்தோல்விக்கு அடுத்தநாள் மார்ச் 18 2007 அன்று பாகிஸ்தானின் பயிற்றுநர் பாப் வுல்மர் தனது விடுதி அறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். இவர் கொலை செய்யப்பட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.\nபாகிஸ்தான் அணித் தலைவர் இன்சமாம் உல் ஹக் ஒரு-நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.\nவங்காள தேசத்தின் பர்முடாவுக்கு எதிரான 7 இலக்கு வெற்றியின் பின்னர் B குழுவில் இந்தியாவுக்குப் பதிலாக வங்கதேசம் சூப்பர் 8 போட்டிகளுக்கு தகுதி பெற்றது. வங்கதேசம் உலகக்கிண்ணப் போட்டிகளின் போது குழு நிலையில் இருந்து அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற்றது இது முதல் முறையாகும்.\nஏர்சல் கிப்ஸ் மற்றும் மத்தியூ எய்டனின் திறம் மிக்க ஆட்டத்தை அடுத்து செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் அவர்களுக்கு செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் நாட்டின் கௌரவ குடியுரிமை வழங்கப்பட்டது.\nஇலங்கைக்கு எதிராக அயர்லாந்து எடுத்த 77 ஓட்டங்கள் உலகக் கிண்ண வரலாற்றில் 6 ஆவது குறைந்தபட்ச ஓட்டமாகும்.\nஇங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்க வீரர் கலீஸ் 17 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் அவர் ஒரு நாள் போட்டியில் 9,000 ஓட்டங்களைக் கடந்த 10 ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இந்த ஓட்டங்களைக் கடந்த முதல் தென்னாபிரிக்க வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார். கலீஸ் 256 போட்டிகளில் விளையாடி இந்த ஓட்டங்களை எடுத்துள்ளார்.\nமுத்தையா முரளிதரன் பந்துவீச்சில் அயர்லாந்தின் கெவின் ஓ பிறையன் முரளியின் `450' ஆவது விக்கெட்டாக வீழ்ந்தார்.\nபிறையன் லாரா, றசல் ஆர்னல்ட், கிளென் மெக்ரா ஆகியோர் துடுப்பாட்டப் போட்டிகளில் இனி விளையாடுவதில்லை என அறிவித்துள்ளனர்.\nஇலங்கை அணியுடனான அரை இறுதி ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வி காரணமாக நியூசிலாந்து அணியின் ஸ்டீபன் பிளமிங்க் அவ்வணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.\nபிப்ரவரி 2006இல் மேற்கிந்தியத்தீவுகள் உலகக்கிண்ணத்தை நடத்த தகுதி வாய்ந்ததா என சர் ரொனால்ட் சாண்டர்ஸ் கேள்வி எழுப்பினார்[42]. இவர் இப்பகுதி நாடுகள் புதிய திடல்கள் அமைப்பதற்கான கடன்களை உலகக்கிண்ண வருமானத்தையும் 2007க்குப் பிறகான சுற்றுலா கை��்தொழில் வளர்ச்சியையும் நம்பியே வங்கிகளிடமிருந்து பெறுவதாக எடுத்துக் காட்டினார்[43]. இதற்கு, இந்நிலப்பகுதியில் காணப்படும் துடுப்பாட்டம் மீதான அளவுக்குக் கூடிய பற்று இத்தொடரை வெற்றியடைய செய்யும் என மேற்கிந்திய வீரர்கள் பதிலளித்தனர் [44].\nஉலகக்கிண்ணத்துக்கான தயார் நிலையில் பல பிரச்சினைகள் தோன்றின. சில விளையாடுத் திடல்கள் மார்ச் 11 2007, உலகக்கிண்ண தொடக்க நிகழ்வின்போது 100% நிறைவடையவில்லை.[45] சபினா திடலில் பார்வையாளர்களது பாதுகாப்பு கருதி பார்வையாளர் மாடத்தின் ஒரு பகுதியில் இருக்கைகள் அகற்றப்பட்டன.[46] டிரால்னீ திடல் யமேக்காவில் தயார்நிலை போட்டிகளின் போது திடல் ஊழியர்கள் உள்செல்ல முடியாமல் போனது [47]. மேலதிகமாக அவுஸ்திரேலியாவும் தென்னாபிரிக்காவும் பயிற்சித் திடல்கள் பற்றிய தமது கவலையை தெரிவித்திருந்தன[48].\n↑ ஐ.சி.சி அறிகை 51 ஓருநாள் போட்டிகள் மட்டுமே\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் அவுஸ் எதிர் ஸ்கொட்\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் தெ.ஆ. எதிர் நெதர்.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் அவுஸ். எதிர் நெத.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் ஸ்கொட். எதிர் தெ.ஆ.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் ஸ்கொ. எதிர் நெத.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் அவுஸ். எதிர் தெ.ஆ.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் இல. எதிர் பர்.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் இந். எதிர் வங்.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் இந். எதிர் பர்.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் இல. எதிர் வங்.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் இல. எதிர் இந்.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் பர். எதிர் வங்.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் கன. எதிர் கென்.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் இங். எதிர் நிசி.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் இங். எதிர் கன.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் நிசி. எதிர் கென்.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் நிசி. எதிர் கன.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் கென். எதிர் இங்.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் மே.தீ. எதிர் பாக்.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் சிம். எதிர் அய.\n↑ கிரிக்-இன்போ ��ளத்தில் போட்டி முடிவுகள் பாக். எதிர் அய.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் சிம். எதிர் மே.தீ.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் பாக். எதிர் சிம்.\n↑ கிரிக்-இன்போ தளத்தில் போட்டி முடிவுகள் அய. எதிர் மே.தீ.\n↑ இலங்கை எதிர் நியூசிலாந்து\n↑ தென்னாபிரிக்கா எதிர் ஆஸ்திரேலியா\n↑ கரிபியன் நெட் செய்திகள்\n↑ மேற்கிந்திய வீரர் நம்பிக்கை\n↑ கட்டுமான வேலைகள் தாமதம்\n↑ ஊழியர்களுக்கு அனுமதி மறுப்பு\n↑ அவுஸ்திரேலியாவும் தென்னாபிரிக்காவும் பயிற்சி போதமை பற்றி கவலை\nஉலகக் கோப்பை 2007 (தமிழில்)\nஉலகக்கோப்பை துடுப்பாட்ட இணையத் தளம் (ஆங்கில மொழியில்)\nஐ.சி.சி.-இன் மேலோட்டம் (ஆங்கில மொழியில்)\nஐ.சி.சி. தளம் - உலகக்கிண்ணப் பக்கம் (ஆங்கில மொழியில்)\nகிரிக்-இன்போ - உலகக்கிண்ணப் பக்கம் (ஆங்கில மொழியில்)\nஉலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சர்ச்சை - ஒரு அலசல் பி.பி.சி. (தமிழில்)\nஇறுதிப் போட்டி - அசத்தப் போவது யாரு\nவிருதுகள் · வடிவம் · வரலாறு · ஏற்றுநடத்தியவர் · ஊடகம் · தகுதி · சாதனைகள் · அணிகள் · கோப்பை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 செப்டம்பர் 2019, 12:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/26043405/Strike-before-the-Nutrition-Office-Department-to-emphasize.vpf", "date_download": "2019-10-20T17:40:06Z", "digest": "sha1:OBQYRRUCA3WKTQBXIUBXIPIM3SJXQZLD", "length": 12907, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Strike before the Nutrition Office Department to emphasize the request - the head of the state of the Union of the Union || கோரிக்கையை வலியுறுத்தி சத்துணவு திட்டத்துறை அலுவலகம் முன்பு மறியல் - சங்க மாநில தலைவர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோரிக்கையை வலியுறுத்தி சத்துணவு திட்டத்துறை அலுவலகம் முன்பு மறியல் - சங்க மாநில தலைவர் தகவல்\nகோரிக்கையை வலியுறுத்தி சத்துணவு திட்டத்துறை அலுவலகம் முன்பு மறியல் நடத்தப்படும் என சங்க மாநில தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.\nகோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் உள்ள சத்துணவு திட்டத்துறை அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு பட்டதாரி ஆசிரியர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்க மாநில தலைவர் கூறினார்.\nதமிழ்நாடு அரசு பட்டதாரி ஆசிரியர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் மண்டல ஆலோசனை கூட்டம் நேற்று திருச்சி நெ.1 டோல்கேட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அரியலூர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட தலைவர் அருணாசலம் முன்னிலை வகித்தார். இதில் சங்க மாநில தலைவர் சங்கர்பாபு பேசியதாவது:- பள்ளி சத்துணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், அங்கன்வாடி பணியாளர்கள் என தமிழகத்தில் 2 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். அனைவரையும் அரசு ஊழியராக்க நிதி ஆதாரம் இல்லாததால், சத்துணவு திட்டத்தில் பணியாற்றிவர்களில் பி.எட் ஆசிரியர் பயிற்சி முடித்த பணியாளர்களுக்கு அரசு கடந்த 24.3.2003-ல் சிறப்பு தேர்வு நடத்தி அதில் தகுதியான 880 பேரை அரசு பள்ளிகளில் பணி நியமனம் செய்தது.\nஅங்கன்வாடி பணியாளர்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை சமூகநலத்துறையில் மகளிர் ஊர்நல அலுவலர் மற்றும் சமுதாய ஊட்டச்சத்து மேற்பார்வையாளர் நிலை-2 என பணி மூப்பு அடிப்படையில் அரசு முறையான பணி நியமனம் வழங்கியது. 25 ஆண்டு சத்துணவு திட்டத்தில் பணியாற்றி 1.4.2003-க்கு பின்னர் அரசு பணிகளில் நியமனம் செய்யப்பட்ட இவர்கள் குறைந்த ஆண்டுகள் அரசு பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்கள்.\nசத்துணவு திட்டத்தில் 25 ஆண்டுகள் பணியாற்றி அரசின் நிரந்தர பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்கள் மற்றும் ஊட்டச்சத்து மேற்பார்வையாளர்களுக்கு, சத்துணவுத் துறையில் பணியாற்றிய 50 சதவீதத்தை அரசின் நிரந்தர பணிக்காலத்துடன் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்கிட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற ஜனவரி மாதம் 21-ந் தேதி சென்னையில் உள்ள சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக திருச்சி மாவட்ட தலைவர் தியாகராஜன் வரவேற்றார். முடிவில் கரூர் மாவட்ட தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ�� மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/14225119/Near-Vellore-new-bus-standA-car-that-flips-up-the.vpf", "date_download": "2019-10-20T17:25:24Z", "digest": "sha1:5JH452MGZJ2X7NX7DU653MKCWYDCIAZE", "length": 10553, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Vellore new bus stand A car that flips up the bridge from the bridge || வேலூர் புதிய பஸ்நிலையம் அருகேபாலத்தில் இருந்து பாலாற்றில் தலைகீழாக பாய்ந்த கார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேலூர் புதிய பஸ்நிலையம் அருகேபாலத்தில் இருந்து பாலாற்றில் தலைகீழாக பாய்ந்த கார் + \"||\" + Near Vellore new bus stand A car that flips up the bridge from the bridge\nவேலூர் புதிய பஸ்நிலையம் அருகேபாலத்தில் இருந்து பாலாற்றில் தலைகீழாக பாய்ந்த கார்\nவேலூர் புதிய பஸ்நிலையம் அருகே பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு கார் ஒன்று பாலாற்றுக்குள் தலைகீழாக பாய்ந்தது. இதில் கார் நொறுங்கியது. டிரைவரின் கால் முறிந்தது.\nவேலூர் மாவட்டம் ஆம்பூர் இந்திரா நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவருடைய மகன் விக்்னேஷ் (வயது27). கார் டிரைவர். இவருடைய நண்பர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் இரவு காட்பாடியில் நடந்தது.\nஇதில் கலந்துகொள்வதற்காக விக்னேஷ் ஆம்பூரில் இருந்து காரில் காட்பாடிக்கு வந்துள்ளார். திருமண வரவேற்பு முடிந்ததும் நள்ளிரவு 2 மணியளவில் ஆம்பூருக்கு புறப்பட்டார். ப���லாற்றின் பழைய பாலம் வழியாக காட்பாடியில் இருந்து வேலூர் புதிய பஸ்நிலையம் நோக்கி காரை ஓட்டிவந்தார்.\nபுதிய பஸ்நிலையம் அருகில் வந்தபோது காரின் முன்பக்க டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் வலதுபக்கத்தில் உள்ள தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு பாலாற்றுக்குள் தலைகீழாக பாய்ந்தது.\nஇதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. கார் தலைகீழாக விழுந்தபோது, அதை ஓட்டிவந்த விக்னேஷ் காரில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது.\nஅப்போது அந்தவழியாக சென்றவர்கள் இதை பார்த்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று விக்னேசை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/62555-dinakaran-and-stalin-are-a-and-b-tee-pon-radha-krishnan.html", "date_download": "2019-10-20T17:47:38Z", "digest": "sha1:QO6MXWFGBUDSY3DY7T4357M7GO76OIN5", "length": 9222, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "தினகரன், ஸ்டாலின் இ���ையே ரகசிய கூட்டணி : பொன்.ராதாகிருஷ்ணன் | Dinakaran and Stalin are A and B Tee: Pon radha krishnan", "raw_content": "\n3 பயங்கரவாத முகாம்கள் அழிப்பு: ராணுவத் தளபதி\nமீனவர்களுக்கு வட்டார மொழியில் அறிவிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்\n2ஆம் நாள் ஆட்டமும் வெளிச்சமின்மையால் நிறுத்தம்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு டாக்டர் பட்டம்\nமக்களுக்கு நன்மை செய்ய நினைத்தால் நடிகர் விஜய் உடன் கட்சி ஆரம்பிக்கட்டும்: கருணாஸ்\nதினகரன், ஸ்டாலின் இடையே ரகசிய கூட்டணி : பொன்.ராதாகிருஷ்ணன்\nதிமுகவும், அமமுகவும் ஒன்றாக உள்ளன; இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘தினகரனும், ஸ்டாலினும் ஏ,பி டீமாக உள்ளனர். திமுகவும், அமமுகவும் ஒன்றாக உள்ளன; இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. திமுகவும், அமமுகவும் திரைக்கு பின்னால் இருக்கக்கூடிய கூட்டணி; அதிமுக - பாஜக வெளிப்படையான கூட்டணி’ என்றார்.\nமேலும், 4 தொகுதி இடைத்தேர்தலிலும், பாஜகவின் முழு ஆதரவு அதிமுகவிற்கு உள்ளது என்ற அமைச்சர், கல்வி, வேலைவாய்ப்பில் தமிழ் மாணவர்களுக்கு முதல் வாய்ப்பை கொடுக்க வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஈரோடு, தி.மலை, திருவள்ளூரில் மழை..\nகரூர்: நடு ரோட்டில் தீ பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்\nசர்வதேச கராத்தே போட்டி : தங்கம் வென்ற தமிழக தங்கங்கள் \nகட்சியை திமுகவிடம் அடகு வைத்துவிட்டார் தினகரன்: தமிழிசை\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபொய்மூட்டைகளை அவிழ்த்து விடும் ஸ்டாலின்: ராமதாஸ் கடும் விமர்சனம்\nஇடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இ��்லை: தினகரன்\nசீன அதிபர் வருகை: ஸ்டாலின் வரவேற்பு\n'கீழடியில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்'\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nமக்களுக்கு நன்மை செய்ய நினைத்தால் நடிகர் விஜய் உடன் கட்சி ஆரம்பிக்கட்டும்: கருணாஸ்\n2ஆம் நாள் ஆட்டமும் வெளிச்சமின்மையால் நிறுத்தம்\nலித்தியம்-இரும்பு பாஸ்பேட் பேட்டரிகள் உபயோகிக்கும் ஒடிசா கிராம மக்கள்\nடெல்லி செல்லும் தளபதி படக்குழு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nationlankanews.com/2019/06/blog-post_856.html", "date_download": "2019-10-20T16:19:20Z", "digest": "sha1:BWNZIWHMZ35OVDOTST6O7RFYNFNZXY6F", "length": 9045, "nlines": 69, "source_domain": "www.nationlankanews.com", "title": "பாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள் - Nation Lanka News", "raw_content": "\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழங்கினார்.\nஇதன்போது பல அல்குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்புகளை பாராளுமன்ற அங்கத்தவர்கள் , பாராளுமன்ற உயர் அதிகாரிகள், சிங்கள ஊடகவியலாளர்கள் கேட்டு வாங்கியுள்ளனர்.\nசிலோன் தவ்ஹீத் ஜமாத்தினர் சாட்சியம் வழங்கிவிட்டு பாராளுமன்றத்தை விட்டு வெளியேறி பாராளுமன்ற வாகனத் தரிப்பிடத்தை நோக்கி செல்லும்போது, பின்னே வந்து சிங்கள மொழி பெயர்ப்பு குர்ஆனை கேட்டுள்ளனர்.\nஅதேவேளை அப்துர் ராசிக்கின் சாட்சியம் சிங்கள ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பான நிலையில், அதனைப் பார்த்த பௌத்தசிங்கள பிரமுகர்கள் சிலர் மற்றும் சில சிங்களவர்கள் அப்துர் ராசிக்கை, தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரது சாட்சியத்தை பாராட்டியுள்ளனர்.\nசில சிங்களவர்கள் அப்துர் ராசிக்கின் சட்சியம், ஒரு சிற்றுரையை போன்று இருப்பதாக தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.\nதோட்ட தொழிலாளர்க���ுக்கு மகிழ்ச்சியான செய்தி..\nஇந்த முறை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 15000 ரூபாய் முற்பணம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...\nவறுமையின் கோரப்பிடிக்குள் அநுரகுமார - அம்மாவுக்கு எழுத வாசிக்க தெரியாது...\n“நாங்கள் இந்த கிராமத்துக்கு 1972 ஆம் வருடம் வந்தோம். மாத வாடகை 20/= ரூபாவுக்கு வாடகை வீட்டில் இருந்தோம். பிறகு வீடொன்றை கட்டிக்கொண்ட...\nவெள்ளை வேன் கலாசாரம் என்னுடையதல்ல - கோத்தாபய\nஇறுதிக்கட்ட போரில் சரணடைந்த அனைவரும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெ...\nவாகனங்களில் குர்ஆன் வசனங்கள், ஒட்டப்பட்டிருந்தாலும் நடவடிக்கை - முஸ்லிம்கள் வேதனை\nமட்டக்களப்பில் முஸ்லிம்களது வாகனங்களில் உள்ள குர்ஆன் வசனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பொலிஸ் நடவடிக்கை குறித்து உடன் கவனம் செலுத்த...\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள்\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள் முன்னோடி வினாத்தாள் 1: Model paper 01 download முன்னோடி...\nஹிஸ்புல்லாவுடன் கோத்தபாய ராஜபக்ச ஒப்பந்தம்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருடனும் எவ்...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை\nகத்தாரில் நீங்கள் வாகனங்களில் சுற்றித் திரிபவர்களாக இருந்தால் சிக்னல்களில் உள்ள மஞ்சல் பெட்டிகளில் (yellow boxes) களில் வாகனங்களை நிறுத்த...\nகாத்தான்குடியின் பொதுமகன் என்றவகையிலும் இப்பிரதேச முஸ்லிம் மக்கள் சார்பிலும் இக்கடிதத்தினை நான் உங்களுக்கு எழுதுகின்றேன். கடந்த 21ம் ...\nசமூக வலைத்தளங்கள் ஊடாக நிதி மோசடி; மக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்\nசமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளமூடாக இடம்பெறும் நிதிமோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். ச...\nமுஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயருக்கு, ராஜினாமாசெய்த முஸ்லிம் பிரதிநிதிகள் பதில் கூறவேண்டும்\nபயங்கரவாதத்துக்கு துணைபோன விவகாரம் குறித்து ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக தம்மிடம் பல்வேறு ஆதாரங்கள் காணப்படுவதாகவும் அவற்றை நாளை மறு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/maname-maname-song-lyrics/", "date_download": "2019-10-20T17:27:48Z", "digest": "sha1:KJ32HSNDNXXSS3DZIDWZ573Z4GRCELQZ", "length": 10350, "nlines": 272, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Maname Maname Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ரஞ்சித் மற்றும் வர்த்தனி தமன்\nஇசையமைப்பாளர் : எஸ். தமன்\nபெண் : காட்டிலே தீயும் பாயும் போது\nவேய்ங்குழல் ஓசை காற்றில் என்ன….\nபெண் : காட்டிலே தீயும் பாயும் போது\nவேய்ங்குழல் ஓசை காற்றில் என்ன….\nஆண் : மனமே….மனமே மனமே\nபெண் : மனமே….மனமே மனமே\nஇவனிடம் சரிவது சரியா….யா யா யா\nபெண் : மெதுவாய் வான் ஏற யோசிக்கும்\nஆண் : இவள்தான் என் நெஞ்சம்\nதேடி வந்த முகவரியா…யா யா யா….\nபெண் : காட்டிலே தீயும் பாயும் போது\nவேய்ங்குழல் ஓசை காற்றில் என்ன….\nஆண் : வேறெதோ தேடிச் செல்லும் நெஞ்சில்\nநேர்ந்திடும் இந்த மாற்றம் என்ன…\nபெண் : காட்டிலே தீயும் பாயும் போது\nவேய்ங்குழல் ஓசை காற்றில் என்ன….\nபெண் : மனமே….மனமே மனமே\nபெண் : எனை கேட்காமல்\nபெண் : மனமே….மனமே மனமே\nஆண் : இவளருகில் நடக்கும் நொடிகளை\nபெண் : வாய்பேசும் உளறலின் குவியலில்\nஆண் : இவள் விழிகள் திரும்பும் திசைகளில்\nஎனது நிழல் நிறுவப் பார்க்கிறேன்….\nபெண் : ஹே விழுங்கிடும் மொழிகளில்\nஎன் இரவுகள் கரைகையில் இவளது\nபெண் : புதிதாய் தீயேற யோசிக்கும்\nஆண் : இவள்தான் என் நெஞ்சம்\nதேடி வந்த முகவரியா….யா யா யா….\nபெண் : காட்டிலே தீயும் பாயும் போது\nவேய்ங்குழல் ஓசை காற்றில் என்ன….\nஆண் : வேறெதோ தேடிச் செல்லும் நெஞ்சில்\nநேர்ந்திடும் இந்த மாற்றம் என்ன…\nபெண் : காட்டிலே தீயும் பாயும் போது\nவேய்ங்குழல் ஓசை காற்றில் என்ன….\nஆண் : மனமே….மனமே மனமே\nபெண் : மனமே….மனமே மனமே\nஆண் : எதிர்பார்க்காத திசையினில்\nபெண் : எனை கேட்காமல்\nபெண் : மனமே….மனமே மனமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/literature/agriculture/133546-marathadi-manadu", "date_download": "2019-10-20T17:37:00Z", "digest": "sha1:6HVO5RBF6BLLKQWC3FJGNB4O5TB3WF45", "length": 27495, "nlines": 295, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 August 2017 - மரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள்! | Marathadi manadu - Pasumai Vikatan", "raw_content": "\n - 300 மரங்கள்... ஆண்டுக்கு ரூ 7 லட்சம்...\nசக்காவோ பாரிட்டன்... - சமவெளியிலும் விளையும் மலைப் பிரதேச நெல்\nவிதைப்பந்து வீசினால் மரம் வளருமா\nவிதைநெல் உற���பத்தியில் தடம் பதிக்கும் தாராபுரம்...\nஉழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்... - தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் விவசாயப் புரட்சி\nவிதைச் சேமிப்பில் பாரம்பர்ய உத்திகள்\nகரும்புச் சாகுபடி... _ தண்ணீர் செலவைக் குறைக்கும் குழித்தட்டு நாற்று முறை\nநிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் ‘புங்க்ரா’\nபயறு, பால், பஞ்சகவ்யா... - ‘பலே’ லாபம் எடுக்கும் உற்பத்தியாளர் நிறுவனம்...\n“எங்களால் மாணவர்களுக்கு பாடம்தான் நடத்த முடியும்”\n - 13 - ஆடுகளுக்கு உணவு... மனிதர்களுக்கு விறகு... - சூழலைக் காக்கும் குடைக்கருவேல்\nமண்புழு மன்னாரு: மகாத்மா காந்தியும் பிக்பாஸ்தான்\nநீங்கள் கேட்டவை: “விதைகளை வழங்கும் ஆராய்ச்சி மையங்கள் எங்கு உள்ளன\nமட்க வைப்பதில் மன்னன் ஆக்டினோமைசஸ் - உதவிக்கு வரும் உயிரியல் - 12\nமரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள்\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 11\nபசுமை விகடன் வேளாண் வழிகாட்டி 2017-18\nபசுமை விகடன் - ‘வீட்டிலும் செய்யலாம் விவசாயம்’\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - திருச்சி - 2017\nகாகம், கிளி, மைனா, சிட்டுக்குருவி... - மரங்களை வளர்க்கும் பறவைகள்..\nமரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு : இனியாவது கிடைக்குமா இலவச மின்சாரம்\nமரத்தடி மாநாடு: நிலங்களுக்குத் தனி அடையாள எண்… மோசடியைத் தவிர்க்க அரசின் திட்டம்\nமரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசனத்திட்டம்\nமரத்தடி மாநாடு: திருடர்களை விரட்டியடித்த விவசாய தம்பதிக்கு விருது\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் வைக்கோல் விலை… மகிழ்ச்சியில் நெல் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: நாட்டு மாடுகளுக்கு ஆபத்து... பாய்கிறது புதிய சட்டம்\nமரத்தடி மாநாடு: விரைவில் பால் கொள்முதல் விலை உயரும்\nமரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்\nகைவிரித்த கர்நாடகா… கண்டுகொள்ளாத முதல்வர்\nமரத்தடி மாநாடு: டெல்டா மாவட்டங்களில் காய்கறி, பழங்கள், மலர்கள்...\nநீர்நிலை ஆக்கிரமிப்பு... நீதிமன்றம் அதிரடி\nமான்களுக்குப் பசுந்தீவனம் வனத்துறை முயற்சி\nவேளாண் படிப்புகளுக்குக் கூடும் மவுசு\nகொப்பரைக்கு விலையில்லை... புலம்பும் விவசாயிகள்\nஇறக்கும் விலையில்லா ஆடுகள்... அதிர்ச்சியில் பயனாளிகள்\nஇயற்கை விவசாயத்தைப் பரிந்துரைக்கும் வேளாண்மைத் துறை\nமரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு\nவிவசாயிகளே மரத்தடி மாநாடு: மண் பரிசோதனை செய்யலாம்... ‘சிக்ரி’விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nமரத்தடி மாநாடு: கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ்... அமைச்சர் அறிவிப்பு\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழு\nமரத்தடி மாநாடு: ஆந்திராவில் நிலங்களுக்கும் அடையாள எண்\nமீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்\nமரத்தடி மாநாடு: நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள்...விவசாயிகளுக்குப் பலன் கிடைக்குமா\nமரத்தடி மாநாடு: நிலத்தடி நீரை எடுத்தால் சிறை... உயர் நீதிமன்றம் உத்தரவு\nமரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..\nமரத்தடி மாநாடு: கூட்டுப் பண்ணைத்திட்டம் வெற்றி... கூடுதல் நிதி ஒதுக்கிய அரசு\nமரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்\nமரத்தடி மாநாடு: 10 நகரங்களில் உணவுப்பூங்கா\nமரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்\nமரத்தடி மாநாடு: குறையும் கரும்புச் சாகுபடி... பதறும் ஆலைகள்\nமரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலி\nமரத்தடி மாநாடு: கோடைமழை... தென்னைக்கு உரமிட வேண்டிய நேரம்\nமரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரி\nமரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் சோளம்... சரிவில் மக்காச்சோளம்\nமரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்..\nமரத்தடி மாநாடு: ஏக்கருக்கு 9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலை\nமரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசன மானியத்துக்கு 50 நாள்கள் அவகாசம்\nமரத்தடி மாநாடு: பட்டு விவசாயிகளுக்குப் பரிசுத் திட்டம்\nமரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு... பருத்தி விவசாயிகளுக்கு வேட்டு\nமரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடு\nமரத்தடி மாநாடு: தென்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: மரம் வளர்த்தால் மதிப்பெண்... அமைச்சர் தகவல்\nமரத்தடி மாநாடு: அழுகிய வெங்காயம்... கலங்கி நிற்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: டிராக்டர் ஜப்தி... விவசாயி தற்கொலை\nமரத்தடி மாநாடு: ஆடு மாடுகளுக்கும் ஆதார்... தொடங்கியது கணக்கெடுப்பு\nமரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: அதிகரிக்கும் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும் தோட்டக்கலைத் துறைப் பணிகள்\nமரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: தாமதமாகும் மானியம்... தவிப்பில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடி\nமரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசு\nமரத்தடி மாநாடு: ‘நீரா’ இறக்க அனுமதி... விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம்\nமரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: இழப்பீட்டுத் தொகை வழங்கத் தாமதம்... விரக்தியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்து\nமரத்தடி மாநாடு: மீண்டும் வெடிக்கும் அத்திக்கடவு-அவினாசி போராட்டம்\nமரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம்\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை... விவசாயிகள் மகிழ்ச்சி\nமரத்தடி மாநாடு: முடிந்தது பருவமழை... அதிகரிக்கும் பனி\nமரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்\nமரத்தடி மாநாடு: பயிர்க்கடன் மோசடி… விசாரணையில் அதிகாரிகள்\nமரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு - தயாராகிறது... இயற்கை விவசாயிகள் பட்டியல்\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை\nமரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியா\nமரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்\nமரத்தடி மாநாடு: ‘‘தமிழக ஆடுகளுக்கு தேசிய அங்கீகாரம்\nமரத்தடி மாநாடு: செயல்படாத வானிலை நிலையங்கள்... காப்பீடு வழங்குவதில் சிக்கல்\nம��த்தடி மாநாடு: உயிரே இல்லாத உயிர் உரங்கள்\nமரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்\nமரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறை\nமரத்தடி மாநாடு: மின்சாரத் தட்டுப்பாடு... தவிக்கும் டெல்டா விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலை\nமரத்தடி மாநாடு: காபி செடிகள்... விறகாகும் அவலம்\nமரத்தடி மாநாடு: இளநீர் 21 ரூபாய்... கொப்பரை 55 ரூபாய்... மகிழ்ச்சியில் தென்னை விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்\nமரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்\nமரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...\nமரத்தடி மாநாடு: வைக்கோல் விலை வீழ்ச்சி... விவசாயிகள் கவலை\nமரத்தடி மாநாடு: கேரளாவில் தொடரும் எண்டோசல்ஃபான் சர்ச்சை\n‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலை\nமரத்தடி மாநாடு: எலிப் பொங்கல்\nமரத்தடி மாநாடு: ‘மண்ணு கெட்டுப்போச்சு... சுவாமிநாதனே சொல்லிட்டாரு\nமரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலை\nமரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்\nமரத்தடி மாநாடு: பால் முன்னே... பிண்ணாக்கு பின்னே\nமரத்தடி மாநாடு:கொள்முதல் நிலையத்தில் தொடருது, ‘கமிஷன்’\nமரத்தடி மாநாடு : நிலச்சரிவைத் தடுக்கும் வெட்டிவேர்\nமரத்தடி மாநாடு : விமானத்தில் பறக்கும் குச்சி முருங்கை\nமரத்தடி மாநாடு : கொள்ளை கொள்ளை.. பால் கொள்ளை\nமரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள்\nமரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட்\nமரத்தடி மாநாடு : அழியும் நிலையில் பர்கூர் மாடுகள்\nமரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் \nமரத்தடி மாநாடு : நெருக்கடியில் தமிழக கோழிப் பண்ணைகள்..\nமரத்தடி மாநாடு : 'வேலிக்காத்தானை விரட்டுங்க...' 'கழுகுகளைக் காப்பாத்துங்க'\nமரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை\nமரத்தடி மாநாடு : கண்மாயைக் காணோம்... முதல்வருக்கு மனு...\nமரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி\nமரத்தடி மாநாடு : 40 நாளில் 40 ஆயிரம்\nமரத்தடி மாநாடு : விவசாயிகளை வாழவைக்கும் புத்தம்புது கம்பெனி\nமரத்தடி மாநாடு : மொட்டையடிக்கப்பட்ட மேகமலை\nமரத்தடி மாநாடு : தப்பாம போடணும் தடுப்பூசி... தலைதெறிக்க ஓடிடும் கோமாரி\nமரத்தடி மாநாடு : பட்டுப் போகும் ஆபத்தில்...பட்டுப்புழு வளர்ப்பு\nமரத்தடி மாநாடு : கிளம்பிடு��்சு... கோமாரி..\nமரத்தடி மாநாடு : போலி விதைகள்... உஷார்... உஷார்\nமரத்தடி மாநாடு: குறியீட்டு எண் இருந்தாத்தான்... இனி மானியம்\nமரத்தடி மாநாடு : ஆந்த்ராக்ஸ்...கவனம்...\nஉச்சத்தில் கரும்பு, மரவள்ளி... உற்சாகத்தில் விவசாயிகள் \nமரத்தடி மாநாடு : ஆடி மாதத்தால் ஆடு விலை உச்சத்தில்....\nமரத்தடி மாநாடு : ஏறுமுகத்தில் பட்டுக்கூடு..\nமரத்தடி மாநாடு - சேனைக்கிழங்குக்கு... செம கிராக்கி...\nமரத்தடி மாநாடு - ஒரு டன் பனங்கொட்டை ரூ. 1,800\nமரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://crownest.in/index.php?route=product/product&path=192&product_id=225", "date_download": "2019-10-20T17:34:20Z", "digest": "sha1:WFOCNJETT5KIMEQNZDUP4RL5ODVPUVNJ", "length": 11683, "nlines": 282, "source_domain": "crownest.in", "title": "Anu: Adhisayam - Arpudham - Abaayam", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nமேற்குத் தொடர்ச்சி மலை (Merkku Thodarchi Malai)\nவங்கதேசத்தின் அந்தக் கடலோரக் கிராமத்தில் ஜெஹனாராவும்,அவரது கணவரும், நான்கு குழந்தைகளும் ஓரளவு நிம்மதியாகத்தான் வாழ்ந்து வந்தனர். தாகூர் சொல்வாரே மழைக்காலம் வந்து ஆறுகளில் வெள்ளம் வந்தால் உள்நாட்டிலிரு..\nநக்கீரன் நேர்காணல் -மழைக்காட்டின் உயிரினங்களும் தொலைக்குடிகளின் நுட்பமான அறிவும் ----------------------------------ராகிமாலை படை வெட்டுக்கிளி -லிங்கராஜா வெங்கடேஷ் ----------------------------உலகை மாற்ற..\nதீங்கறியா உயிரினங்கள் (Thikariyaa uyirinankal)\nசிலந்தியின் கூடு அல்லது வலை வழக்கமாக ஒட்டடை என வழங்கப்படுகிறது. இது மிக மெல்லிய பட்டு நூலாகும். ஒட்டடை கட்ட துவங்கும்பொழுது தன் உடலின் பின்புறம் உள்ள இரு சுரப்பியிலிருந்து திரவ நிலையில் பட்டு நூ..\nஅணு: அதிசயம் - அற்புதம் - அபாயம்\nஅணு: அதிசயம் - அற்புதம் - அபாயம்\n\"ஒரு குண்டூசியின் தலையில் மட்டும் பல கோடி அணுக்கள் உள்ளன. அத்தனை அணுக்களையும் ஒருவர் எண்ணி முடிக்க 2,50,000 ஆண்டுகள் பிடிக்கும் அணுகுண்டு ஒன்றை நீங்கள் தைரியமாகக் காலால் எட்டி உதைக்கலாம். அணுகுண்டை சம்மட்டியால் ஓங்கி அடிக்கலாம். அதை நெருப்பில் போடலாம். உயரே இருந்து கீழே வீசி எறியலாம். எதுவும் ஆகாது. பல லட்சக்கணக்கான ஜப்பானியர்களைக் கொன்-றொழித்த அணுகுண்டு எப்படித் தயாரிக்கப்பட்டது அணுகுண்டு ஒன்றை நீங்கள் தைரியமாகக் காலால் எட்டி உதைக்கலாம். அணுகுண்டை சம்மட்டியால் ஓங்கி அடிக்கலாம். அதை நெருப்பில் போடலாம். உயரே இருந்து கீழே வீசி எறியலாம். எதுவும் ஆகாது. பல லட்சக்கணக்கான ஜப்பானியர்களைக் கொன்-றொழித்த அணுகுண்டு எப்படித் தயாரிக்கப்பட்டது\n\"ஒரு குண்டூசியின் தலையில் மட்டும் பல கோடி அணுக்கள் உள்ளன. அத்தனை அணுக்களையும் ஒருவர் எண்ணி முடிக்க 2,50,000 ஆண்டுகள் பிடிக்கும் அணுகுண்டு ஒன்றை நீங்கள் தைரியமாகக் காலால் எட்டி உதைக்கலாம். அணுகுண்டை சம்மட்டியால் ஓங்கி அடிக்கலாம். அதை நெருப்பில் போடலாம். உயரே இருந்து கீழே வீசி எறியலாம். எதுவும் ஆகாது. பல லட்சக்கணக்கான ஜப்பானியர்களைக் கொன்-றொழித்த அணுகுண்டு எப்படித் தயாரிக்கப்பட்டது அணுகுண்டு ஒன்றை நீங்கள் தைரியமாகக் காலால் எட்டி உதைக்கலாம். அணுகுண்டை சம்மட்டியால் ஓங்கி அடிக்கலாம். அதை நெருப்பில் போடலாம். உயரே இருந்து கீழே வீசி எறியலாம். எதுவும் ஆகாது. பல லட்சக்கணக்கான ஜப்பானியர்களைக் கொன்-றொழித்த அணுகுண்டு எப்படித் தயாரிக்கப்பட்டது இன்று உலகில் எந்தெந்த நாடுகளிடம் அணுகுண்டுகள் இருக்கின்றன இன்று உலகில் எந்தெந்த நாடுகளிடம் அணுகுண்டுகள் இருக்கின்றன உலகம் முழுவதும் அணுசக்தி தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது ஏன் உலகம் முழுவதும் அணுசக்தி தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது ஏன் அணு உலைகள் ஆபத்தானவையா விவசாயம் மற்றும் மருத்துவத் துறையில் இதன் பங்கு என்ன அணு சக்தி, அணு மின்சாரம், அணு ஆராய்ச்சி என்று பரந்து விரியும் இப்புத்தகம், அணுவைப் பற்றி மட்டுமல்ல அறிவியல் உலகின் அடிப்படைகளையும் எளிமையாக விளக்குகிறது.\nநிலநடுக்கம், சுனாமி,ஃபுக்குஷிமா அணு உலை விபத்து என மூன்று பேரிடர்களை 2011 ஆம் ஆண்டில் ஜப்பான் சந்துத்தபோது அங்கு விளைந்த பாதிப்புகளை நேரில் அனுபவித்த சாட்சியான மிக்காயேல் ஃபெரியே,தன் அனுபவங்களையும்,அங..\nநூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அழிக்கும் ஆயுதங்கள் போதாது, லட்சக்கணக்கானவர்கள் அழியவேண்டும் என்று மனிதன் நினைத்தபோது, அணுகுண்டு உருவானது. மனித குல முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல பேரழிவுக்கும் உதவ மு..\nஉலக மக்களின் அத்தியாவசியமான இரண்டு தேவைகள் உணவு மற்றும் எரிபொருள். பூமிக்குள் பொதிந்திருக்கும் ஹைட்ரோகார்பன் வளம் எரிபொருள் தேவையைப் பெருமளவில் நிவர்த்தி செய்கிறது. இதிலிருந்து பெறப்படும் பெட்ரோல், டீ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://crownest.in/index.php?route=product/product&path=278&product_id=185", "date_download": "2019-10-20T16:36:24Z", "digest": "sha1:MWFRWERMHJJTC5AKFWI6MTI46VQO5QQS", "length": 12110, "nlines": 311, "source_domain": "crownest.in", "title": "அறிவியல் வளர்ச்சி வன்முறை", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nமேற்குத் தொடர்ச்சி மலை (Merkku Thodarchi Malai)\nவங்கதேசத்தின் அந்தக் கடலோரக் கிராமத்தில் ஜெஹனாராவும்,அவரது கணவரும், நான்கு குழந்தைகளும் ஓரளவு நிம்மதியாகத்தான் வாழ்ந்து வந்தனர். தாகூர் சொல்வாரே மழைக்காலம் வந்து ஆறுகளில் வெள்ளம் வந்தால் உள்நாட்டிலிரு..\nநக்கீரன் நேர்காணல் -மழைக்காட்டின் உயிரினங்களும் தொலைக்குடிகளின் நுட்பமான அறிவும் ----------------------------------ராகிமாலை படை வெட்டுக்கிளி -லிங்கராஜா வெங்கடேஷ் ----------------------------உலகை மாற்ற..\nதீங்கறியா உயிரினங்கள் (Thikariyaa uyirinankal)\nசிலந்தியின் கூடு அல்லது வலை வழக்கமாக ஒட்டடை என வழங்கப்படுகிறது. இது மிக மெல்லிய பட்டு நூலாகும். ஒட்டடை கட்ட துவங்கும்பொழுது தன் உடலின் பின்புறம் உள்ள இரு சுரப்பியிலிருந்து திரவ நிலையில் பட்டு நூ..\nAuthor: கிளாட் ஆல்வாரஸ் (தமிழில் : ஆயிஷா இரா. நடராஜன்)\nஎண்ணெய் மற மண்ணை நினை\nபருவப் பிறழ்ச்சி பெட்ரோல் பயன்பாட்டை குறைக்கவும் கார்பன் வெளியீட்டைக் குறைக்கவும் நம்மை கோருகிறது. மையப்படுத்தப்படாத ஆற்றல் செலவீட்டுக் குறைப்பை கோருகிறது, பெட்ரோல் பயன்பாட்டின் உச்..\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nசுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழுபூவுலகின் நண்பர்கள்அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்அணுக் கதிர்வீச்சு பாதுகாப்பிற்கான மக்கள் இயக்கம்..\nகடந்த சில ஆண்டுகளாக நாம் கண்டுவரும் இயற்கை நிகழ்வுகள் அனைத்துமே கடுமையான அச்சத்தை ஏற்படுத்தும் புதிய அபாயங்களை நம்மிடம் விட்டுச் சென்றுள்ளன.அணு உலையின் செயல்பாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்க..\nசுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு\n‘சுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு” எனும் இந்நூல் சுற்றுப் பயணங்கள், ஆய்வுகளின் பயனாக விளைந்ததாகும். இன்றைக்கு இந்தியா சுற்றுச்சூழலியலைப் பொறுத்தவரை குப்பைத் தொட்டியாகிப் போனது. வளிமண்டலமெங்கணும் ..\n1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி அன்றைய சோவியத் ரஷ்யாவிலுள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட கவனக்குறைவான பரிசோதனையினால் அணு உலை தீப்பிடிக்க அது கிராஃபைட்டைக் கக்கிய..\nஉலகை மாற்றிய ஐந்து புத்தகங்களில் ஒன்று.சுற்றுச்சூழல் குறித்த முதன்மையான நூல்..\nகோடீஸ்வரர்கள் எங்கே குவிந்து கிடக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்கள் கணினித் துறையில் இல்லை.நிலம், நிலவணிகம், இயற்கை வளங்கள், லைசன்ஸ் தேவைப்படும் தொழில்கள், குறைந்த போட்டியுள்ள துறைகள்,அ..\nஇந்த நூலை வாசிக்கும்போது இயற்கை வளம் செறிந்த ஓர் இடம் மனிதத் தலையீட்டால் எப்படிச் சிதைந்தது என்கிற சோகக் காவியமாக விரிகிறது. சோழர்களும், சைலேந்திர அரசர்களும் அந்தமான் நிக்கோபார் தீவுகளைப் பலமுறை கடந்த..\nஇந்தியாவினுடைய இன்றைய சாபம் இதுதான்: ஏதோ சில அரசியல்வாதிகள் ஏற்படுத்துகின்ற இரைச்சல் கோடிக் கணக்கான மக்களினுடைய குரல் என்று தவறாகப் புரிந்து கொள்ளவும், விஞ்ஞானிகளான நிபுணர்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு வெ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/05/blog-post_440.html", "date_download": "2019-10-20T16:45:06Z", "digest": "sha1:5HUZL7PX45R7QNKQOUUTFSDTMXMPIPF4", "length": 9027, "nlines": 135, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "\"டான்செட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\n\"டான்செட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு\nமுதுநிலை பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ. எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான \"டான்செட்' (பஅசஇஉப ) நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க சனிக்கிழமை (மே 25) கடைசி நாளாக இருந்த நிலையில் வரும் 31-ஆம் தேதி வரை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nபி.இ. முடித்தவர்கள் முதுநிலை படிப்புகளான எம்.இ., எம்.டெக்., உ��்ளிட்ட படிப்புகளில் சேர \"டான்செட்' நுழைவுத் தேர்வை எழுத வேண்டியது அவசியம்.\nஇந்த நுழைவுத் தேர்வை இந்தாண்டும் அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, பொறியியல் முதுகலை படிப்புகளில் சேர 'டான்செட்' நுழைவுத் தேர்வுக்கு மே மாதம் 8-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇதையடுத்து தற்போது மே 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nடான்செட் தேர்வுக்கு https://www.annauniv.edu/tancet2019 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.\nஎம்.சி.ஏ. படிப்புக்கு வரும் ஜூன் 22-ஆம் தேதி காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரையிலும், எம்.பி.ஏ. படிப்புக்கு ஜூன் 22-ஆம் தேதி பிற்பகல் 2.30 முதல் 4.30 மணி வரையிலும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் உள்ளிட்ட படிப்புகளுக்கு ஜூன் 23-ஆம் தேதி காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரையிலும் தேர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://oorodi.com/google-related/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-calender.html", "date_download": "2019-10-20T18:17:28Z", "digest": "sha1:YITCDLTCL7DVZKU227OVS2C443ZW7V5Y", "length": 5855, "nlines": 74, "source_domain": "oorodi.com", "title": "கைப்பேசியில் கூகிள் Calender", "raw_content": "\nகூகிள் calender பல சிறப்பான பயன்பாடுகளை உடையது. இதில் இருந்த ஒரு குறைபாடு எமது நிகழ்வுகளை பார்க்க ஒவ்வொரு முறையும் கணனியின் முன் இருக்க வேண்டி இருந்தமை ஆகும். பின்னர் இதனை இலகு படுத்த கூகிள் sms அனுப்பும் முறை ஒன்றினை கையாண்டது. அத்துடன் இவ்வசதி தனியே US பயனாளர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.\nஇப்போது இவற்றிற்கெல்லாம் தீர்வாக கைப்பேசியிலேயே பயன்படுத்தக்கூடிய கூகிள் calender இனை கூகிள் வெளியிட்டுள்ளது. போய் பயன்படுத்தி பாருங்கள்\n25 வைகாசி, 2007 அன்று எழுதப்பட்டது. 4 பின்னூட்டங்கள்\n« இவ்வருடத்தின் சிறந்த 20 தயாரிப்புகள்\nAnonymous சொல்லுகின்றார்: - reply\n5:52 பிப இல் வைகாசி 25, 2007\nஇது PPC or PDA moblieல் மட்டுமே வேலை செய்யும்.\nnokiaவின் sysmbion OSல் வேலை செய்யக்கூடிய முறையில் பல இல்லை. skype கூட பயன்படுத்தலாம்.\nஇங்கே இதுபோல் பலவற்றை பற்றி அலசுகின்றனர்\nபகீ சொல்லுகின்றார்: - reply\n6:18 பிப இல் வைகாசி 25, 2007\nஅனானி எனது Nokia 6680 இல் சரியாகத்தானே வேலை செய்கிறது சோதித்து பார்த்து விட்டுத்தான் பின்னூட்டம் போட்டீர்களா\nமாயா சொல்லுகின்றார்: - reply\n9:23 முப இல் வைகாசி 27, 2007\nஇந்த மென்பொருளை எங்க தரவிறக்கலாம் \nபகீ சொல்லுகின்றார்: - reply\nமாயா இது மென்பொருள் அல்ல. உங்கள் கைப்பேசி Browser இனை google calender இற்கு point பண்ணுங்கள். உங்களால் இதனை கண்டு கொள்ள முடியும்.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://oorodi.com/tutorials/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BE.html", "date_download": "2019-10-20T18:16:19Z", "digest": "sha1:6GZF6X6F2XKEJ77LFP2JV4TRVVAD5JPI", "length": 12224, "nlines": 66, "source_domain": "oorodi.com", "title": "புளொக்கரா வேர்ட்பிரஸா???", "raw_content": "\nஏறத்தாள பத்து மாதமா புளொக்கரில இருந்திட்டு இப்ப புது வீட்டுக்கு வேர்ட்பிரஸின்ர உதவியோட வந்திருக்கிறன். அதனால இப்ப ஒரு முக்கிய வேலை இருக்கு புதுசா பதியிற ஆக்களுக்கு அல்லது புதுசா புது வீட்டுக்கு போப்போற பதிவர்களுக்கு என்ர பார்வையில எது நல்லா இருக்குது எண்டு சொல்ல வேணும்.\nரவிசங்கர் ஒரு பதிவில சொல்லியிருந்தார் “இப்பவும் வேர்ட்பிரஸ் தான் சிறப்பாயிருக்கு” (வேற வசனநடையை பாவிச்சிருந்தார் எண்டு நினைக்கிறன்). சில புளொக்கர் பாவனையாளர்களுக்கிடையில அது சிலவேளைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க கூடும். ஆனா அதில ரவிசங்கர் செய்த முக்கியமான தவறு இலவச புளொக்கரை (something.blogspot.com) இலவசமா கிடைக்கிற வேர்ட்பிரஸ் (something.wordpress.com) உடன் ஒப்பிட்டிருக்க வேண்டுமே தவிர, தனது வழங்கியில் நிறுவப்பட்டிருக்கின்ற வேர்ட்பிரஸ் உடன் ஒப்பிட்டிருக்கக்கூடாது (அது இலவசமே என்றாலும்).\nஅப்ப என்ன சொல்லவாறன். புளொக்கர் நல்லம் எண்டோ இல்லை வேர்ட்பிரஸ்தான் நல்லம் எண்டோ இல்லை வேர்ட்பிரஸ்தான் நல்லம் எண்டோ இரண்டிலயும் இருக்கற நல்ல விசயங்களை சொல்லுறன். நீங்கள்தான் அதை முடிவெடுக்க வேணும். இங்கு குறிப்பாக சொல்லப்பட வேண்டியது என்னவெனில் புளொக்கர் பெரும்பாலும் கீழைத்தேய நாட்டினராலும் வேர்ட்பிரஸ் பெரும்பாலும் மேலைத்தேய நாட்டினராலும் பயன்படுத்தப்படுகின்றது. (இங்கு வேர்ட்பிரஸ் என குறிப்பிடப்படுவது புளொக்கர் போல நாங்கள் பூரண இலவசமாக பெற்றுக்கொள்ளும் வலைப்பதிவு)\nபுளொக்கர், வேர்ட்பிரஸ் இரண்டுமே நீண்டகாலத்துக்கு முதல் தொடங்கப்பட்டு இண்டைக்கு வரைக்கும் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்ற புளொக்கிங் சேவை வழங்குனர்கள். இருந்தாலும் புளொக்கரை கூகிள் வாங்கின கையோட அதனுடைய பயனாளர்களின்ர எண்ணிக்கை அதிகரிச்சதென்னவோ உண்மைதான். பொதுவாச் சொல்லுறதெண்டா புளொக்கர் வேர்ட்பிரஸை விட அதிக வசதிகளை கொண்டது. நீங்கள் ஒரு அடைப்பலகையை தேடினா வேர்ட்பிரஸைவிட புளொக்கருக்கு அதிகமானவற்றை கண்டுபிடிக்க முடியும். அத்தோட புளொக்கர் உங்களோட அடைப்பலகையில உங்களுக்கு பூரணமான அனுமதியை தருகிறது. அத்���ோட நீங்கள் உங்களோட சொந்த அடைப்பலகையை வடிவமைத்துக்கொள்ளவும் புளொக்கர் அனுமதிக்கின்றது. வேர்ட்பிரஸில உங்களால அவ்வாறு செய்துகொள்ள முடியாது. இது பாதுகாப்பு தொடர்பான சில கரிசனைகளையும் கொண்டது.\nமற்றப்பக்கத்தில பாத்தா, வேர்ட்பிரஸ் என்னெல்லாம் செய்யவிடுதோ அதெல்லாம் மிகவும் இலகுவாக செய்யக்கூடியவையும் உங்களுக்கு எந்தவிதமான கணனி மொழி அறிவும் தெவைப்படாது. புளொக்கரிலயும் அது இப்ப சாத்தியப்பட்டாலும், அது வேர்ட்பிரஸ் அளவிற்கு சுகமானது அல்ல. உங்களுக்கு சிறதளவேனும் HTML மற்றும் CSS தெரிந்திருந்தால் மட்டுமே உங்களால் சிறந்த வெளிப்பாடொன்றை பெற்றுக்கொள்ள முடியும். வேர்ட்பிரஸ் அழகான மிக இலகுவான இடைமுகப்பை கொண்டது அதேவேளை நீங்கள் உங்கள் வலைப்பதிவின் HTML மீது சில வேலைகளை செய்ய வேண்டுமென்றால் அதற்கு புளொக்கர் தான் தீர்வாக முடியும்.\nபுளொக்கர் இணையத்தில் மிகுந்த ஆதிக்கம் செலுத்துகின்ற கூகிளின் ஒரு பகுதியாக இருப்பதனால் வேர்ட்பிரஸினால் தனியாக அதனுடன் போட்டிபோட முடியாது.\nபின்னூட்டங்கள் தொடர்பில் புளொக்கரை விட வேர்ட்பிரஸ் அதிக வசதிகளை கொண்டுள்ளது. அதனால் spam control என்பதை இங்கு இலகுவாக செயற்படுத்தக்கூடியதாக உள்ளது. ஒரு முறை அனுமதிக்கப்பட்ட பயனாளர் தொடர்ந்து பின்னூட்டமிட முடியும் என்பது இங்குள்ள சிறந்த ஒரு முறைமையாகும்.\nஇங்கு இன்னுமொரு விடயம் என்னெவெனில், வேர்ட்பிரஸில் ஒரு வலைப்பதிவு ஒருவருக்கு மட்டுமே உரியதாக இருக்க முடியும். ஆனால் புளொக்கரில் நாங்கள் எத்தனை பேர் சேர்ந்துகூட ஒரு வலைப்பதிவை வைத்திருக்க முடியும் (வலைச்சரம், சற்றுமுன் போல).\nவேர்ட்பிரஸை விட புளொக்கர் முன்னமே ஆரம்பிக்கப்பட்டு விட்டதால், வேர்ட்பிரஸினை விட புளொக்கருக்குரிய resources இணையத்தில் ஏராளமாக கிடைக்கின்றன. அத்தோடு அவை புளொக்கரை மேன்மைப்படுத்தி காட்டி நிற்கின்றன.\nஎன்னளவில் வேர்ட்பிரஸைவிட புளொக்கரே சிறந்ததாக இருக்கின்றது. அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் எனது “நோண்டிப்பார்த்தலுக்கு” அதுவே இலகுவானதாக இருக்கின்றது.\n3 ஆடி, 2007 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nகுறிச்சொற்கள்: blogger, blogging, தமிழ் வேர்ட்பிரஸ், வேர்ட்பிரஸ்\n« ஊரோடி சொந்த வீட்டில்\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=24328", "date_download": "2019-10-20T16:36:00Z", "digest": "sha1:4RBTVELSVXKDPWC5KMZ4TTFJRF3AN6QR", "length": 11028, "nlines": 66, "source_domain": "puthu.thinnai.com", "title": "கட்டுரை வழங்க. கால நீட்டிப்பு – “துறைதோறும் கம்பன்’ சர்வதேசக் கருத்தரங்கம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகட்டுரை வழங்க. கால நீட்டிப்பு – “துறைதோறும் கம்பன்’ சர்வதேசக் கருத்தரங்கம்\n“துறைதோறும் கம்பன்’ சர்வதேசக் கருத்தரங்கம்: மார்ச் 15-இல் காரைக்குடியில் தொடக்கம்\n76ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் காரைக்குடி கம்பன் கழகம் இடையறாது கம்பன் திருநாள் நடத்திவருவதும். சென்ற ஆண்டு சிறப்பாக, காலந்தோறும் கம்பன் என்ற பொருண்மையில் உலக அளவில் கருத்தரங்கை நடத்தி, மூன்று பெருந்தொகுதிகளை வெளியிட்டதும் வரலாறு.\nஇந்த ஆண்டு, பவள விழா நிறைவை ஒட்டி, மீண்டும் கூடுகிறது- பன்னாட்டுக்கருத்தரங்கம்\nகம்பன் தமிழ் ஆய்வு மையம் சார்பில் “துறைதோறும் கம்பன்’ என்ற தலைப்பில் வரும் மார்ச் 15-ஆம் தேதி சர்வதேச ஆராய்ச்சிக் கருத்தரங்கம் காரைக்குடியில் தொடங்குகிறது.\nகம்பர் திருநாளை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள கம்பன் தமிழ் மையம் சார்பில் 2 நாள்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், பேராசிரியர்கள் கலந்துகொள்கிறார்கள்.\n“கம்பன் துறைகள்’ என்ற பொதுத் தலைப்பில் மூன்று பிரிவுகளில் மார்ச் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.\nஇந்தக் கருத்தரங்கில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் மற்றும் பொது ஆராய்ச்சிகளுக்கு பதிவு செய்துள்ள மாணவர்கள் பேராளர்களாகக் கலந்துகொண்டு தங்களது ஆய்வுக் ���ட்டுரைகளை சமர்ப்பிக்கலாம்.\nபேராளர்களால் அனுப்பப்படும் ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு கம்பன் தமிழ் ஆய்வுக்கோவை என்ற பெயரில் ஐஎஸ்பிஎன் எண்ணுடன் பதிவு பெற்ற நூலாக மார்ச் 15-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.\nகருத்தரங்கு குறித்த விரிவான விளக்கங்கள், தலைப்புகள், நெறிமுறைகள், பதிவுப் படிவம் அடங்கிய அறிக்கையினை கம்பன் தமிழ் ஆய்வு மையம், கம்பன் மணி மண்டபம், காரைக்குடி-630001 என்ற முகவரிக்கு எழுதி பெற்றுக்கொள்ளலாம்.\nமேலும் kambantamilcentre@gmail.com என்ற மின் அஞ்சலில் தொடர்பு கொண்டு விவரங்களை மின் அஞ்சலிலோ, தபாலிலோ பெறலாம்.\nவிவரங்களையும், படிவத்தையும் kambantamilcentre.blogspot.in என்ற மின் வலைப்பூவினை திறந்தும் பெறலாம்.\nகருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர்களை 9445022137, 9442913985 என்ற செல்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.\nபலரின் வேண்டுகோளுக்கு இணங்க, பேராளர்கள் தங்களது கட்டுரைகளைப் பதிவு செய்ய பிப்ரவரி 1-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்கொள்ளலாம்.\nSeries Navigation ”ஆனைச்சாத்தன்”நீங்காத நினைவுகள் – 31\nமருத்துவக் கட்டுரை கருப்பைக் கழுத்து புற்றுநோய் ( CERVICAL CANCER )\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-19 ஸ்ரீ கிருஷ்ண தூது-இறுதிப் பகுதி.\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 59 ஆதாமின் பிள்ளைகள் – 3\nகட்டுரை வழங்க. கால நீட்டிப்பு – “துறைதோறும் கம்பன்’ சர்வதேசக் கருத்தரங்கம்\nநீங்காத நினைவுகள் – 31\nவளரும் அறிவியல் – மின் இதழ்\nஜாக்கி சான் 25. திறமையைக் கண்டு கொண்ட இயக்குநர்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 4\nதினம் என் பயணங்கள் – 2\nதிண்ணையின் இலக்கியத் தடம்- 19\nசூரியனைச் சுற்றிவரும் குள்ளக் கோள் செரிஸில் [Ceres] நீர் இருப்பது கண்டுபிடிப்பு\nமருமகளின் மர்மம் – 13\nபுகழ் பெற்ற ஏழைகள் – 44\nசீதாயணம் நாடகப் படக்கதை – 17\nPrevious Topic: வளரும் அறிவியல் – மின் இதழ்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://theekkuchi.com/archives/1338", "date_download": "2019-10-20T16:31:23Z", "digest": "sha1:5H34R5QKXBO6VNVHQTMCN6O2GJWYHVJZ", "length": 6235, "nlines": 81, "source_domain": "theekkuchi.com", "title": "நவம்பரில் வெளியாகும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ | Theekkuchi", "raw_content": "\nHomeCinema Newsநவம்பரில் வெளியாகும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’\nநவம்���ரில் வெளியாகும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’\nஇயக்குனர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இரண்டாவது தயாரிப்பான ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.\nதினேஷ், ஆனந்தி நடிப்பில் பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் டென்மா இசையமைத்திருக்கிறார்.மேலும் இப்படத்தில் கிஷோர் ஒளிப்பதிவும் ,கலை இயக்குனராக த.இராமலிங்கம், எடிட்டராக செல்வாவும், பாடல்களை, உமாதேவி மற்றும் தனிக்கொடியும் எழுதியுள்ளனர். விரைவில் பாடல்கள் வெளியீடு நடைபெற இருக்கிறது.\nநீலம் புரொடக்சன்ஸ் தயாரித்த முதல் படமான பரியேறும் பெருமாள் படத்திற்க்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது , இரண்டாவது தயாரிப்பான குண்டு திரைப்படமும் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாக இருக்கிறது. ஜனரஞ்சகமான கதையமைப்பில் , மக்கள் ரசிக்கும் விதத்தில் உருவாகியிருக்கும் குண்டு திரைப்படத்தில் வட தமிழகத்தின் வாழ்வியலோடு உலக அரசியலோடு இணைத்து படம் பார்ப்பவர்களுக்கு புது அனுபவத்தை தரும் வகையில் படம் அமைந்திருப்பதாக இயக்குனர் அதியன் ஆதிரை கூறுகிறார்.\nஉலகத்திரைப்பட விழாவிற்கு தேர்வான “ஒத்த செருப்பு சைஸ் 7”\n“சோழ நாட்டான்” படத்தில் விமலுடன் இணைந்த பிரபல தெலுங்கு நடிகை\nஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ் இணைந்து நடிக்கும் சம்பவம்\nதினேஷ் – தீப்தி திவேஸ் நடிக்கும் “ நானும் சிங்கிள் தான் “\nஅஜித்தின் 60 வது படம் ‘வலிமை ‘\nஇயக்குநர்கள் ராம்கோபால் வர்மா- எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட ‘சிண்ட்ரெல்லா’ டீஸர்\nவிவசாயத்தை கையில் எடுத்த இயக்குநர் எஸ் பி ஜனநாதன்\nஈழத்தமிழ் கதையை தமிழ் தயாரிப்பாளர்கள் தயாரிக்க மறுத்தனர் – இயக்குநர் வருத்தம்\nதீபாவளி ரேஸில் முந்தப்போவது ‘பிகிலா’ ‘கைதியா’\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\n“ஓ மை கடவுளே” படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி\nஇயக்குநர் சேரன் நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nஇயக்குநர் வெற்றி மாறனுடன் இணையும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai4-12.html", "date_download": "2019-10-20T16:38:05Z", "digest": "sha1:LFRE6OBRYDZMKZJXV6RW4MFDADPZJW6A", "length": 41482, "nlines": 157, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 12. ஐரோப்பியரின் தொடர்பு (தொடர்ச்சி) - 12. European contacts (Continued) - நான்காம் பாகம் - Part 4 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\n12. ஐரோப்பியரின் தொடர்பு (தொடர்ச்சி)\nஜோகன்னஸ்பர்க்கில் ஒரு சமயம் என்னிடம் நான்கு இந்தியக் குமாஸ்தாக்கள் இருந்தனர். குமாஸ்தாக்கள் என்பதைவிட அவர்கள் என் புத்திரர்கள் போலவே இருந்தனர் எனலாம். ஆனால், எனக்கு இருந்த வேலைக்கு இவர்கள் போதவில்லை. டைப் அடிக்காமல் எதுவும் செய்ய இயலாது. எங்களில் யாருக்காவது டைப் அடிக்கத் தெரியுமென்றால் அது எனக்குத்தான். குமாஸ்தாக்களில் இருவருக்கு அதைச் சொல்லிக்கொடுத்தேன். ஆனால், அவர்களுக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியாததனால் அவர்கள் அதில் போதிய திறமை பெறவில்லை. அவர்களுள் ஒருவரை நல்ல கணக்கராகப் பயிற்சி செய்துவிடவும் விரும்பினேன். அனுமதிச் சீட்டுப் பெறாமல் டிரான்ஸ்வாலுக்குள் யாரும் வர முடியாதாகையால், நேட்டாலிலிருந்து நான் எவரையும் கொண்டு வருவதற்கும் முடியவில்லை. என்னுடைய சொந்தச் சௌகரியத்திற்காக அனுமதிச் சீட்டு அதிகாரியின் தயவை நாடுவதற்கு நான் விரும்பவுமில்லை.\nஎன்ன செய்வதென்றே எனக்குப் புரியவில்லை. வேலை பாக்கியாகிக், குவிந்துகொண்டே போயிற்று. ஆகையால், நான் என்னதான் முயன்றாலும், தொழில் சம்பந்தமான வேலைகளுடன் பொது வேலையையும் செய்து சமாளித்துக்கொண்டு விடுவது அசாத்தியம் என்று எனக்குத் தோன்றியது. ஓர் ஐரோப்பியக் குமாஸ்தாவை வைத்துக்கொள்ள நான் தயாராகவே இருந்தேன். ஆனால், என்னைப் போன்ற ஒரு கறுப்பு மனிதனிடம் வேலை செய்ய ஒரு வெள்ளைக்கார ஆணோ, பெண்ணோ வருவார்கள் என்ற நிச்சயம் எனக்கு இல்லை. என்றாலும், முயன்று பார்ப்பது என்று தீர்மானித்தேன். எனக்குத் தெரிந்த டைப்ரைட்டர் தரகர் ஒருவரிடம் சென்றேன். சுருக்கெழுத்தும் தெரிந்த டைப் அடிப்பவர் ஒருவர் எனக்குத் தேவை என்று அவரிடம் கூறினேன். பெண்கள் கிட���ப்பார்கள் என்றும், ஒரு பெண்ணை ஏற்பாடு செய்வதாகவும் அவர் சொன்னார். ஸ்காட்லாந்திலிருந்து அப்பொழுதுதான் வந்தவரான குமாரி டிக் என்ற பெண்ணைப் பார்த்து அவர் விசாரித்தார். அப் பெண்ணுக்குப் பணம் தேவை. ஆகையால், யோக்கியமான பிழைப்பு எங்கே கிடைத்தாலும் வேலை பார்ப்பதில் அவளுக்கு ஆட்சேபமில்லை. எனவே, அந்தத் தரகர் அப்பெண்ணை என்னிடம் அனுப்பினார். அப்பெண்ணைப் பார்த்ததுமே எனக்குப் பிடித்துப் போய்விட்டது.\n“இந்தியரின் கீழ் ஊழியம் பார்ப்பதில் உமக்கு ஆட்சேபம் உண்டா” என்று அப்பெண்ணைக் கேட்டேன்.\n“இல்லவே இல்லை” என்று அவர் உறுதியாகக் கூறினார்.\n“என்ன சம்பளம் நீர் எதிர்பார்க்கிறீர்\n“ஏழரைப் பவுன் கேட்டால் அது உங்களுக்கு அதிகமானதாக இருக்குமா\n“உம்மிடமிருந்து நான் விரும்பும் வேலையை அளிப்பீரானால், அச் சம்பளம் அதிகமானதாகாது. எப்பொழுது வேலைக்கு வர முடியும்\n“நீங்கள் விரும்பினால் இந்த நிமிடத்திலேயே.”\nநான் அதிகத் திருப்தி அடைந்துவிட்டேன். எழுத வேண்டிய கடிதங்களை அவளுக்கு அப்பொழுதே சொல்ல ஆரம்பித்துவிட்டேன்.\nஅப்பெண் டைப் அடிப்பவர் என்பதற்குப் பதிலாக வெகு சீக்கிரத்திலேயே எனக்கு ஒரு மகள் அல்லது சகோதரி போல் ஆகிவிட்டார். அவர் செய்த வேலை பற்றிக் குறைகூற எந்தக் காரணமும் எனக்கு இல்லை. ஆயிரக்கணக்கான பவுன் தொகையை நிர்வகிக்கும் பொறுப்பும் அடிக்கடி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது உண்டு. கணக்குகள் வைத்துக் கொள்ளுவதும், அவர்தான். என் முழு நம்பிக்கையையும் அவர் பெற்றுவிட்டார். இன்னும் அதிக முக்கியமானது என்னவென்றால், அவர் தமது மனத்திற்குள்ளிருந்த எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கூட என்னிடம் கூறிவந்தார். முடிவாகத் தமக்குக் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதில் என் ஆலோசனையையும் நாடினார். அவரைக் கன்னிகாதனம் செய்துகொடுக்கும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது. குமாரி டிக், ஸ்ரீமதி மெக்டானல்டு ஆனதும் என்னை விட்டுப்போய்விட வேண்டியதாயிற்று. ஆனால், விவாகமான பிறகும் கூட வேலை அதிகமாக இருக்கும்போது கூப்பிட்டால் தவறாமல் வந்து செய்துவிட்டுப் போவார்.\nஆனால், அவருடைய ஸ்தானத்தில் நிரந்தரமான ஒரு டைப் குமாஸ்தா இப்பொழுது அவசியமாயிற்று; மற்றோர் பெண் எனக்குக் கிடைத்ததில் நான் அதிர்ஷ்டசாலியானேன். குமாரி ஷிலேஸின் என்பவரே இவர். இவரை ஸ்ரீ கால்லென் பாக் எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். ஸ்ரீ கால்லென்பாக் பற்றி உரிய இடத்தில் வாசகர் அறிந்துகொள்ளுவர். இப் பெண்மணி இப்பொழுது டிரான்ஸ்வாலில் ஓர் உயர்நிலைப் பள்ளியில் உபாத்தியாயினியாக இருக்கிறார். இவர் என்னிடம் வந்தபோது சுமார் பதினேழு வயது இருக்கும். இப் பெண்ணிடம் சில விசித்திரமான சுபாவங்கள் உண்டு. சில சமயங்களில் எனக்கும் ஸ்ரீ கால்லென்பாக்குக்கும் அதைப் பொறுக்க முடியாது போகும். டைப் அடிக்கும் குமாஸ்தாவாக வேலை செய்வதைவிட, அதற்கான அனுபவம் பெறுவதற்கு என்றே இப் பெண் முக்கியமாக வேலைக்கு வந்தார். நிறத் துவேஷம் என்பது இவருடைய சுபாவத்திற்கே விரோதமானது. வயதுக்கோ, அனுபவத்திற்கோ இவர் மதிப்புக் கொடுப்பதில்லை. ஒருவரை அவமதிப்பதாகுமே என்பதைக் கூட பொருட்படுத்தமாட்டார்; அவரைக் குறித்துத் தாம் நினைப்பதை நேருக்கு நேராகத் தயக்கமின்றிக் கூறிவிடுவார். இவருடைய அதி தீவிரப் போக்கு பல சமயங்களில் என்னைச் சங்கடத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். ஆனால், இவருடைய கபடமற்ற வெள்ளை மனப்போக்கோ, சங்கடம் ஏற்பட்டவுடனே அச்சங்கடத்தைப் போக்கியும் விடும். இவருடைய ஆங்கில ஞானம் என்னுடையதைவிட மேலானது என்று கருதினேன். அதோடு இவருடைய விசுவாசத்தில் எனக்கு முழு நம்பிக்கையும் இருந்தது. ஆகையால், இவர் டைப் அடிக்கும் கடிதங்களைத் திரும்பப் படித்துப் பாராமலேயே கையெழுத்திட்டு விடுவேன்.\nஇவர் செய்திருக்கும் தியாகம் மகத்தானது. வெகு காலம் வரையில் இவர் ஆறு பவுனுக்கு மேல் வாங்கிக்கொள்ள எப்பொழுதும் மறுத்துவிட்டார். கொஞ்சம் அதிகமாக வாங்கிக் கொள்ளுமாறு நான் வற்புறுத்தும்போது என்னைத் திட்டிவிடுவார். “உங்களிடம் சம்பளம் வாங்குவதற்காக நான் இங்கே இல்லை. உங்களுடன் வேலை செய்ய விரும்புகிறேன்; உங்கள் கொள்கைகளும் எனக்குப் பிடித்திருக்கின்றன என்பதனாலேயே இங்கே இருக்கிறேன்” என்பார்.\nஒரு சமயம் என்னிடம் நாற்பது பவுன் வாங்கிக் கொண்டார். ஆனால், அதைக் கடனாகவே பாவிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். சென்ற ஆண்டு முழுத்தொகையையும் திருப்பி அனுப்பிவிட்டார். அவருடைய தியாகத்திற்குச் சமமானவை அவர் தைரியமும், பளிங்கு போன்ற மாசற்ற ஒழுக்கமும் போர் வீரனும் வெட்கமடையும்படி செய்யும் தீரம் கொண்ட சில பெண்களுடன் பழகும் ��ாக்கியமும் எனக்குக் கிடைத்தது. அத்தகைய பெண்களில் இவரும் ஒருவர். இப்பொழுது இவர் வயது முதிர்ந்த மாது. இவர் என்னிடம் இருந்தபோது நான் அறிந்திருந்ததுபோல, இப்பொழுது இவர் மனநிலையைப் பற்றி நான் அறியேன். ஆனால், இந்த யுவதியுடன் ஏற்பட்ட பழக்கம் எனக்கு என்றென்றும் புனிதமானதொரு நினைவாகவே இருந்துவரும். ஆகையால், இவரைப் பற்றி எனக்குத் தெரிந்தவைகளைக் கூறாமல் விடுவேனாயின் நான் சத்தியத்திற்குத் துரோகம் செய்தவனாவேன்.\nலட்சியத்திற்காக உழைப்பதில் இவருக்கு இரவென்றும் பகலென்றும் தெரியாது. நள்ளிரவில் தன்னந்தனியாக வெளி இடங்களுக்குச் செய்தி கொண்டுபோவார். துணைக்கு ஆள் அனுப்புவதாகச் சொன்னால், கோபத்தோடு அதை மறுத்து விடுவார். ஆயிரக்கணக்கான தீரமான இந்தியர், இவருடைய புத்திமதியை எதிர்நோக்கி நின்றனர். சத்தியாக்கிரக சமயத்தில் தலைவர்கள் எல்லோரும் சிறையில் இருந்தபோது இவர் தன்னந்தனியாக இயக்கத்தை நடத்தி வந்தார். அப்பொழுது ஆயிரக்கணக்கானவர்களை வைத்துக்கொண்டு இவர் நிர்வகிக்க வேண்டியிருந்தது. கவனிக்க வேண்டிய கடிதப் போக்குவரத்துக்களும் ஏராளமாக இருந்தன. ‘இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிக்கையையும் இவரே நடத்த வேண்டியிருந்ததென்றாலும், இவர் சோர்வடைந்துவிட்டதே இல்லை.\nகுமாரி ஷிலேஸினைக் குறித்து முடிவில்லாமல் நான் எழுதிக் கொண்டே போக முடியும். எனினும், இவரைக் குறித்துக் கோகலே கொண்டிருந்த அபிப்பிராயத்தைக் கூறி இந்த அத்தியாயத்தை முடிக்கிறேன். என் சக ஊழியர்கள் ஒவ்வொருவரையும் கோகலே நன்கு அறிவார். அவர்களில் பலரை அவருக்குப் பிடித்திருந்தது. அவர்களைப் பற்றி தமது அபிப்பிராயத்தையும் கூறுவார். எல்லா இந்திய, ஐரோப்பிய சக ஊழியர்களிலும் குமாரி ஷிலேஸினுக்கு அவர் முதலிடம் கொடுத்தார். “குமாரி, ஷிலேஸினிடம் நான் கண்ட தியாகம், தூய்மை, அஞ்சாமை ஆகியவைகளைப் போல வேறு யாரிடமும் நான் கண்டதில்லை” என்றார், அவர். “உங்களுடைய சக ஊழியர்களிடையே குமாரி ஷிலேஸின் முதலிடம் வகிக்கிறார் என்பதே என் அபிப்பிராயம்” என்றும் கூறினார்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, ச��வகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட��சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், ��ிருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.muthukamalam.com/kitchen/sweets/p86.html", "date_download": "2019-10-20T16:06:35Z", "digest": "sha1:RY5GRGRMCDU5MUQ3NUFX7TZXLXUP6YIM", "length": 20197, "nlines": 253, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல் Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடி��்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 10\nசமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்\n1. மொச்சைக் கொட்டை - 200 கிராம்\n2. வெல்லம் - 150 கிராம்\n3. மைதா மாவு - 250 கிராம்\n4. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி\n5. ஏலக்காய் - 3 எண்ணம்\n6. உப்பு - சிறிது\n7. எண்ணெய் - 5 மேசைக்கரண்டி\n8. நெய் - 4 மேசைக்கரண்டி.\n1. முதலில் மைதா மாவு, உப்பு, மஞ்சள் தூள், எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.\n2. ஏலக்காயைத் தூளாகப் பொடித்து வைக்கவும்.\n3. மொச்சைக் கொட்டையை குக்கரில் நன்கு வேக வைத்து, மசித்து வைக்கவும்.\n4. ஒரு பாத்திரத்தில் வெல்லம், தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.\n5. வெல்லம் கரைந்ததும் நன்கு வடி கட்டிக் கொள்ளவும். பின்பு அதே பாத்திரத்தில் வடிகட்டிய வெல்லத் தண்ணீரை விட்டு, நன்கு கெட்டிப் பாகு வரும் வரைக் காய்ச்சிக் கொள்ளவும்.\n6. அதில் மசித்த மொச்சை, ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்கு கிளறிப் பூரணமாகக் கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.\n7. மைதா மாவில் சிறிய சப்பாத்தி போல் தேய்த்து, அதில் கொஞ்சம் பூரணம் வைத்து மூடிக் கொள்ளவும்.\n8. பின்பு அதை மைதா மாவில் தொட்டுக் கொண்டு பெரிய சப்பாத்தி போல் செய்து கொள்ளவும்.\n9. அடுப்பில் தோசைக்கல்லைச் சூடாக்கிச் சப்பாத்தியை போட்டு இரு பக்கமூம் நெய் விட்டு வேக வைத்து எடுக்கவும்.\nசமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள் | கவிதா பால்பாண்டி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய கு���ங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ண��� மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nbwegro.com/ta/products/seat-mate/", "date_download": "2019-10-20T16:38:07Z", "digest": "sha1:Z2UVKQSTKHCJLKDOZHYBON3KNCEFE3JW", "length": 7067, "nlines": 221, "source_domain": "www.nbwegro.com", "title": "இருக்கை துணையை தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா இருக்கை துணையை உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nகுழந்தை கார் இருக்கை Gr0 + (0-13kg)\nபேபி கார் இருக்கை Gr1 +2 (9-25kg)\nகுழந்தை பூஸ்டர் இருக்கை Gr2 + 3 (15-36kg)\nWE02 குதிரைப்படை மற்றும் தழுவி\nWE01 கம்பீரமான இசிஇ சிஇஆர்டி\nகுழந்தை கார் இருக்கை Gr0 + (0-13kg)\nபேபி கார் இருக்கை Gr1 +2 (9-25kg)\nகுழந்தை பூஸ்டர் இருக்கை Gr2 + 3 (15-36kg)\nபாதுகாப்பு வளையத்திற்குள் அடிப்படை: பாதுகாப்பு வளையத்திற்குள்\nNo.29, லேன் 321, டாங் நிங் சாலை, ஹாங் டாங் தொழிற்சாலை பார்க் சி, Jiangbei மாவட்டம், நீங்போ சிட்டி, 315033, பிஆர்சி.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T16:49:26Z", "digest": "sha1:NUAVERCBG24W7E7WWS5NNEYEMT364SAC", "length": 5108, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஹெட்மையர்", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஐபிஎல்: பெங்களூருக்கு ஆறுதல் வெற்றி, சன் ரைசருக்கு சிக்கல்\nஇந்த வருடம் மிரட்டப்போகும் ஐபிஎல் அறிமுகங்கள்\nஹெட்மையர் சதம்: இங்கிலாந்துக்க�� பதிலடி கொடுத்தது வெஸ்ட் இண்டீஸ்\nஇன்று 3 வது ஒரு நாள் போட்டி: ’ஹாட்ரிக்’ சதம் விளாசுவாரா விராத் கோலி\nசிபிஎல் தொடர்: 49 பந்தில் சதமடித்து மிரட்டிய ஹெட்மையர்\nஹெட்மையர் அபார சதம்: த்ரில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nஐபிஎல்: பெங்களூருக்கு ஆறுதல் வெற்றி, சன் ரைசருக்கு சிக்கல்\nஇந்த வருடம் மிரட்டப்போகும் ஐபிஎல் அறிமுகங்கள்\nஹெட்மையர் சதம்: இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்தது வெஸ்ட் இண்டீஸ்\nஇன்று 3 வது ஒரு நாள் போட்டி: ’ஹாட்ரிக்’ சதம் விளாசுவாரா விராத் கோலி\nசிபிஎல் தொடர்: 49 பந்தில் சதமடித்து மிரட்டிய ஹெட்மையர்\nஹெட்மையர் அபார சதம்: த்ரில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8056:2011-11-18-20-29-47&catid=356:2011&Itemid=59", "date_download": "2019-10-20T17:08:00Z", "digest": "sha1:F2TVGUWAOBVYAFGBXBZIPLDVK26ZKAAM", "length": 29955, "nlines": 111, "source_domain": "www.tamilcircle.net", "title": "வால் ஸ்டிரீட் : முதலாளித்துவத்தின் கருவறையை முற்றுகையிடும் அமெரிக்க மக்கள்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் வால் ஸ்டிரீட் : முதலாளித்துவத்தின் கருவறையை முற்றுகையிடும் அமெரிக்க மக்கள்\nவால் ஸ்டிரீட் : முதலாளித்துவத்தின் கருவறையை முற்றுகையிடும் அமெரிக்க மக்கள்\nSection: புதிய கலாச்சாரம் -\n\"பட்டினி கிடப்போரே பணக்காரனைத் தின்று பசியாறுங்கள்' \"பறித்துக் கொண்டோரிடமிருந்து பறிமுதல் செய்வோம்' \"பறித்துக் கொண்டோரிடமிருந்து பறிமுதல் செய்வோம்' \"நமது அரசியல்வாதிகள் முதலாளித்துவத்தின் பூசாரிகள்' \"நமது அரசியல்வாதிகள் முதலாளித்துவத்தின் பூசாரிகள்' \"வால் ஸ்டிரீட்டில் இருக்கின்றன பேரழிவு ஆயுதங்கள்' \"வால் ஸ்டிரீட்டில் இருக்கின்றன பேரழிவு ஆயுதங்கள்' \"மார்க்ஸ் கூறியது உண்மை உண்மை' \"மார்க்ஸ் கூறியது உண்மை உண்மை\nஇவை நியூயார்க் நகரின் வால் வீதியில் திரண்டிருக்கும் அமெரிக்க மக்கள், ��ெப். 17 முதல் எழுப்பி வரும் முழக்கங்களில் சில. வால் வீதியென்பது அமெரிக்க முதலாளித்துவத்தின் தலைவீதி. பங்குச் சந்தையும், முதலீட்டு வங்கிகளும் குடி கொண்டிருக்கும் உலக முதலாளித்துவத்தின் புனிதக் கருவறை. அந்தக் கருவறையில் நுழைந்திருக்கும் அமெரிக்க மக்கள், முதலாளித்துவத்தின் சூதாட்டத் தேவதைகளை ஏசுகிறார்கள். தம்மைப் பீடித்திருந்த முதலாளித்துவப் பிரமைகளையும் ஒவ்வொன்றாய்த் தூக்கி வீசுகிறார்கள்.\nசெப். 11, 2001இல் நியூயார்க் இரட்டைக் கோபுரங்களின் மீது விமானங்கள் வெடித்துச் சிதறியபோது அதனை பயங்கரவாதம் என்றது அமெரிக்க அரசு. சரியாகப் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், இன்று அதே நியூயார்க்கில் வெடித்திருக்கும் இந்த மக்கள் போராட்டத்தைக் கண்டு இது வர்க்கப் போர்என்று கூக்குரலிடுகின்றனர் அமெரிக்க முதலாளிகள்.\nபோர்தான். எந்த வால் ஸ்டிரீட் கொள்ளையர்களுக்காக ஆப்கான், இராக், லிபியா போன்ற நாடுகளின்மீது அமெரிக்க அரசு போர் தொடுத்ததோ, யாருக்காக உலக மக்களின் வளங்களையெல்லாம் கைப்பற்றுகிறதோ, அந்த வால் ஸ்டிரீட்டை கைப்பற்றுவோம் என்று போர்க்குரல் எழுப்புகிறார்கள் அமெரிக்க மக்கள்.\nசெப்டம்பர் 17ஆம் தேதியன்று வால் ஸ்டிரீட்டில் சில நூறு பேர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு அங்கேயே கூடாரமடித்துத் தங்கியபோது, அதனை ஏளனமாகப் புறந்தள்ளின அமெரிக்காவின் கார்ப்பரேட் ஊடகங்கள்.\nபோராட்டக்காரர்கள் மீது மிளகுத்தூளை பொழிந்து விரட்டியடித்தது போலீசு. அவர்கள் ஓடவில்லை. பின்னர் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பின்வாங்கவில்லை. ஒரு மாத காலத்திற்குள் பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கேயே குவிந்து விடுவார்கள் என்றோ, அமெரிக்காவின் எல்லா நகரங்களுக்கும் இந்தப் போராட்டம் பரவும் என்றோ அரசு எதிர்பார்க்கவில்லை.\n\"ஒரு முனையில் செல்வம் குவிவதன் விளைவாக, அதே நேரத்தில் இன்னொரு முனையில் வறுமைத்துயர் குவிகிறது' என்றார் மார்க்ஸ். அந்த இன்னொரு முனைதான் வால் ஸ்டிரீட்டில் குவிந்து கொண்டிருக்கிறது. செல்வம் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்குப் பொசியும் என்ற முதலாளித்துவப் பித்தலாட்டம் அதன் தலைமையகத்திலேயே எள்ளி நகையாடப் படுகிறது.\n\"கடன் பாக்கிக்காக வீடுகளைப் பறிமுதல் செய்து எங்களை விரட்டுகின்றன வங்கிகள். வீட்டு வாடகை அல்லது மளிகை சாமான் இரண்டில் ஒன்று என நாங்கள் நெருக்கப்படுகிறோம். சோற்றுக்காக தெருவில் கிடக்கிறோம். வேலை இல்லை. இருந்தாலும் நியாயமான கூலி இல்லை. மருத்துவ வசதி இல்லை. ஒரு சதவீதத்தினருக்கு மட்டும் எல்லாம் இருக்கின்றது. எங்களுக்கு எதுவும் இல்லை. நாங்கள் 99மூ பேர். நாங்கள்தான் அமெரிக்கா' என்று முழங்குகின்றனர் மக்கள்.\n\"நாம்தான் 99மூ. ஆனால் 1சதவீதம் நம்மை ஆள்கிறது. அரசாங்க கணக்கின் படி 5 கோடிப் பேர் (உண்மையில் 10கோடி) வறுமையில் தவிக்கிறார்கள். 5 கோடிப்பேருக்கு மருத்துவக் காப்பீடு இல்லை. 2.5 கோடிப் பேருக்கு வேலை இல்லை. இருப்பினும் பணக்காரர்களுக்கு வரிவிலக்கு. நமக்கு சிக்கன நடவடிக்கை. குடியரசுக்கட்சியும் ஜனநாயகக் கட்சியும் முதலாளிகளின் கட்சிகள். வால் ஸ்டிரீட் நம் வாழ்க்கையைக் கைப்பற்றிவிட்டது. நாம் வால் ஸ்டிரீட்டை கைப்பற்றித்தான் ஆகவேண்டும்'\nஎளிய மொழியில் வெளிப்படும் இந்த வர்க்க அரசியலின் தர்க்கம் அமெரிக்க ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்துகிறது. \"இது வர்க்கப்போர்' என்று அலறுகிறார் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தல் களத்தில் நிற்கும் மிட் ரோம்னி. இது முதலாளித்துவப் பொருளாதாரத்தை வீழ்த்துவதற்கு நடக்கும் உலகு தழுவிய கம்யூனிஸ்டு சதி என்று அச்சுறுத்துகிறார் பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியைச் சேர்ந்த கிலென் பெக். வால் ஸ்டிரீட்டை எது தாக்குகிறதோ அதுதான் உலகின் முதன்மை அபாயமாம் இசுலாமிய பயங்கரவாதம் கம்யூனிசத்துக்கு வழி விட்டு ஒதுங்கிவிட்டது போலும்\nகம்யூனிச எதிர்ப்பின் தலைமையகத்திலேயே வர்க்கப் போராட்டமா அமெரிக்காவில் இத்தீயை மூட்டிய சக்தி எது அமெரிக்காவில் இத்தீயை மூட்டிய சக்தி எது பிரிட்டன், பிரான்சு, கிரீஸ், ஸ்பெயின், போர்த்துகல், இத்தாலி என்று கடந்த 3 ஆண்டுகளாக நாடு விட்டு நாடு தாவிப்பரவும் போராட்டத்தீயை மூட்டிய சக்தி எதுவோ அதே சக்திதான்\n\"நம்முடைய எதிர்காலமும் லண்டனைப் போன்றதுதானா' என்ற கேள்விக்கு பதிலளித்த உலகின் 3வது பெரிய பணக்கானரரான வாரன் பப்பெட்ஈ \"அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது மக்கள் வேகமாக நம்பிக்கை இழந்து வருகிறார்கள். விரக்தியாக மாறுவதற்குள் அதனைத் தடுக்க வேண்டும். இல்லையேல் அந்த விரக்தி தனக்குப் பொருத்தமான எதார்த்தத்தை உருவாக்கிக் கொள்ளும���' என்று எச்சரித்தார். பழம் தின்று கொட்டை போட்ட அந்த ஊகவணிகச் சூதாடியின் ஊகம் பொய்க்கவில்லை.\nஏன் எதற்கு என்ற விளக்கமில்லாமல், வெடித்துத் தெறிக்கும் கோபமாக சுழன்றடித்தது லண்டன் கலகம். வால்ஸ்டிரீட் போராட்டமோ அழுத்தமாக, விடாப்பிடியாக, தொடர்ச்சியாகத் தனது எதிர்ப்பைக் காட்டுகிறது. வால் ஸ்டிரீட் பகுதியின் சாலைகள் பூங்காக்கள் எங்கும் மக்கள் கூட்டம். கல்வி உரிமை பறிக்கப்பட்ட மாணவர்கள், வேலையில்லாதவர்கள், நியூயார்க் நகரின் போக்குவரத்து, துப்புறவுப் பணியாளர்கள், வங்கிகளிடம் வீட்டைப் பறிகொடுத்தவர்கள், மருத்துவக் காப்பீடு இல்லாதவர்கள், ஊனமுற்றவர்கள், ஓய்வூதியக்காரர்கள், முன்னாள் இராணுவத்தினர், போர் எதிர்ப்பாளர்கள் எனப்பலதரப்பு மக்கள் திரள் திரளாகக் கூடி நிற்கும் மக்களிடையே நூற்றுக்கணக்கான கூட்டங்கள் நடந்தவண்ணமிருக்கின்றன.\nவெட்ட வெளியில் கூடாரம் அமைத்து 30 நாட்களாக வாழ்ந்து வரும் மக்களுக்கு உணவு உறக்கம் அனைத்தும் அங்கேயேதான். இலவச உணவுக்கூடங்கள், இலவச முடி திருத்துமிடங்கள், இலவச மருத்துவ முகாம்கள் என ஒரு புதிய சமூகமாகவே அவர் களைத் திரட்டுகிறது இந்தப் போராட்டம். தம்மிடம் உள்ள நூல்களைக் கொண்டு இலவச நூலகம் அமைக்கிறார்கள்.\nமார்க்ஸ் முதல் நோம் சாம்ஸ்கி வரையிலான பலரது நூல்கள் விவாதிக்கப்படுகின்றன. இடது சாரி அறிஞர்களும், பல நாட்டு செயல்வீரர்களும் உரையாற்றுகிறார்கள். கார்ப்பரேட் ஊடகங்களின் இருட்டடிப்பை மீறி போராட்டச் செய்தியை உலகெங்கும் கொண்டு செல்கிறது திறந்தவெளியில் அமைக்கப்பட்டுள்ள இணைய மையம். முர்டோச்சின் வால் ஸ்டிரீட் ஜர்னலை ஏளனம் செய்யும் விதத்தில், \"கைப்பற்றப்பட்ட வால் ஸ்டிரீட்டின் ஜர்னல்' என்றொரு பத்திரிகையைத் தொடங்கி 50,000 பிரதிகள் அச்சிடுகிறார்கள் போராட்டக்காரர்கள்.\nதங்களுடைய உடைமைகளையும், உரிமைகளையும் பறித்துக் கொண்டது கார்ப்பரேட் முதலாளித்துவம்தான் என்ற கருத்து எங்கும் பரவி நிற்கிறது. அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம், அதிகரிக்கும் மாணவர்களின் கல்விக்கடன்கள், அதிகரிக்கும் இராணுவச் செலவுகள், அதிகரிக்கும் வரிகள்.. இவையெல்லாம் ஏன் என்பது குறித்து யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.அட்டைகளும் காகிதங்களும் பேனாக்களும் வண்ணங்களும் தூரிகைகளும் ஒரு இடத்தில் குவிக்கப்பட்டிருக்கின்றன. முழக்கங்களை, ஓவியங்களை வரைந்து தள்ளுகிறார்கள் மக்கள்.\n\"நாம் அனைவருமே பாலஸ்தீனியர்கள்தான்' என்று ஒரு முழக்கம். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பினால் வீடிழந்த பாலஸ்தீனியர்களையும், அமெரிக்க வங்கியிடம் கடன் வாங்கி வீட்டைப் பறிகொடுத்த அமெரிக்கர்களையும் பிரிக்கின்ற எல்லைக்கோடு எது அமெரிக்க நிதிமூலதனமும் இஸ்ரேலின் ஜியோனிசமும் கைகோர்த்து நிற்கும்போது வீடிழந்த அமெரிக்கனும் பாலஸ்தீனியனும் கைகோர்ப்பதில் என்ன தடை இருக்கிறது\nதம் துயரத்தையும் அதற்கான காரணத்தையும் விவாதிப்பதன் ஊடாக, தங்கள் பொது எதிரி உலக முதலாளித்துவம்தான் என்ற கருத்தொற்றுமைக்கு அவர்களைக் கொண்டு வருகிறது இந்தப் போராட்டம். வால் ஸ்டிரீட்டில் கூடியிருக்கும் இம்மக்கள் எந்த ஒரு அமைப்பினாலும் திட்டமிட்டுத் திரட்டப்படாதவர்கள். இது தன்னியல்பான போராட்டம் என்பதால், இதனைத் தம் நோக்கத்திற்கேற்ப வளைப்பதற்கு கூட்டத்தில் கலந்திருக்கும் தன்னார்வக் குழுக்கள் முயற்சிக்கின்றன.\nஆனால் தன்னார்வக் குழுக்களின் அடையாள அரசியல், நுண் அரசியல் அனைத்தையும் பின்தள்ளிதம் சொந்த அனுபவத்தினூடாக வர்க்கப் போராட்ட அரசியலை உயர்த்துகிறது இந்தப் போராட்டம். \"இப்போராட்டம் நிதிச்சந்தையின் செயல்பாடு குறித்த மக்களின் விரக்தியைக் காட்டுகிறது' என்று கூறி, அரசியல் ஆதாயம் தேட ஒபாமா முயன்று கொண்டி ருக்கும்போதே, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ரூபர்ட் முர்டோச், கோச் போன்ற அமெரிக்க கோடீசுவரர்களின் வீடுகளை முற்றுகையிடுகின்றனர்.\nஇரண்டு கட்சிகளும் மக்களின் பிரதிநிதி இல்லை என்று முழங்குகின்றனர். \"வங்கிகள் நம் வீடு\nகளைப் பறிமுதல் செய்தால், வங்கிகளைப் பறிமுதல் செய்வோம் நகர அரசு பள்ளிகளை மூடினால் நாம் அரசை இழுத்து மூடுவோம் நகர அரசு பள்ளிகளை மூடினால் நாம் அரசை இழுத்து மூடுவோம்' என்று முழங்குகிறார்கள். \"கல்விக்கும், மருத்துவத்துக்கும், ஓய்வூதியத்துக்கும், மக்கள் நலத்திட்டங்களுக்கும் பணம் இல்லை. இந்த நெருக்கடியின் சுமையை நாம் அனைவரும் பகிர்ந்து கொள்ளவேண்டும்' என்ற அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கூற்றை மக்கள் ஏற்கவில்லை.\nவங்கிகளும் நிதிமூலதனச் சூதாடிகளும் உருவாக்கிய 2008 சப் பிரைம்குமிழி வெடிப்பையும், திவா���ாக்கப்பட்ட வங்கிகளைக் காப்பாற்ற அம் முதலாளிகளுக்கு அரசு கொட்டிக்கொடுத்த பல இலட்சம் கோடி டாலர் மானியத்தையும் \"நெருக்கடி' என்ற சொல்லால் குறிப்பிடுவதையே மக்கள் ஏற்கவில்லை.\n\"உன்னுடைய நெருக்கடிக்கு நாங்கள் பணம் கொடுக்க மாட்டோம்' என்ற முழக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இத்தாலியில் நடைபெற்ற முதலாளித்துவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் முழக்கம். அங்கிருந்து அது கிரீஸ{க்கும் பிரான்சுக்கும் பரவியது. அதே முழக்க ம் வால் ஸ்டிரீட்டில் எதிரொலிக்கிறது.\n\"சந்தை விதிகள் எனப்படுபவை, இயற்கை விதிகள் அல்ல, மாற்றவொண்ணாத புனிதக் கோட்பாடுகளும் அல்ல' என்ற புரிதலை தம்முடைய நடத்தையின் மூலம் மக்களுக்குப் புரியவைத்திருக்கிறார்கள் வால் ஸ்டிரீட்டின் நிதி மூலதனச் சூதாடிகள்.\nதற்போது நடைபெறும் வால் ஸ்டிரீட் முற்றுகை அமெரிக்க முதலாளித்துவத்தையோ, உலக முதலாளித்துவத்தையோ நாளையே வீழ்த்திவிடப் போவதில்லை. ஆனால் முதலாளித்துவ ஜனநாயகம் குறித்த பிரமையிலிருந்து மக்கள் விடுபட்டு வருவதை இப்போராட்டம் காட்டுகிறது.\nஒரேமாதத்திற்குள் வால்ஸ்டிரீட்டின் முழக்கங்கள் உலகெங்கும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. அக்டோபர் 15 ஆம் தேதியன்று உலகின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற\nஆர்ப்பாட்டங்கள், \"முதலாளித்துவம் ஒழிக' என்ற ஒரேமுழக்கத்தை பல்வேறு மொழிகளில் முழங்கின. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், தைவான், ஹாங்காங், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றிருக்கின்றனர். லண்டன் பங்குச்சந்தையைக் கைப்பற்றுவோம் என்ற முழக்கத்துடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும், பாரிசில் ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாட்டு வளாகத்தின் எதிரிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருக்கின்றனர். கிரீஸ் விற்பனைக்கல்ல என்ற முழக்கத்துடன் நாட்டின் பொதுச்சொத்துகளை முதலாளிகளுக்கு விற்பதை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான கிரேக்க மக்கள் கிளர்ச்சி செய்திருக்கின்றனர். இத்தாலியில் வேலைவாய்ப்பில்லாதவர்கள், மாணவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் போன்றோர், \"அவமதிக்கப்பட்டோர் அணி' என்ற பெயரில் திரண்டு கிளர்ச்சியில் இறங்கியருக்கின்றனர். வங்கிகள் நொறுக்கப்பட்டிருக்கின்றன, போலீசு வாகனங்கள் எரிந்திருக்கின்றன.\nரோம் எரிந்து கொண்டிருக்கிறது. வால் ஸ்டிரீட் எரியக் காத்திருக்கிறது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamiloviam.com/unicode/08030612.asp", "date_download": "2019-10-20T16:17:33Z", "digest": "sha1:XF2CXFLRES7BBGUIPSHH4HF2YDQOIHXK", "length": 20973, "nlines": 98, "source_domain": "www.tamiloviam.com", "title": "Thathavin Ninaivaga / தாத்தாவின் நினைவாக", "raw_content": "\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06\nசிறுகதை : தாத்தாவின் நினைவாக\nசந்துரு அறிவு இருக்கும் இடத்தில் ஆத்திரம் கூடாது குழந்தை. தாயைக் குறை சொல்லக்சுடாது என் செல்வமே \n ஏறக்குறையை பன்ன���ரெண்டரை லட்சம் ரூபாய் \nசெக்கை வாங்கும்போதே எனக்குக் கை நடுக்கியது. ஆனந்தப் பரவசத்தில் உடம்பு ஒரு நிமிஷம் உலுக்கிப் போய்விட்டது.\n\"உன் உழைப்புக்குக் கிடைத்த பரிசு பாராட்டுக்கள் \" என்று அழகான அமெரிக்க ஆங்கிலத்தில் கல்லுhரி முதல்வர் ஜpம் என் முதுகில் தட்டிப் பாராட்டினார்.\nஎன் உழைப்புக்குக் கிடைத்த பரிசு என்பதைவிட என் தாத்தாவின் உண்மைக்கும்இ நேர்மைக்கும் கிடைத்த பரிசு என்பதில் நெஞ்சு நெகிழ்ந்தது.\nநான் படிக்கும் லூஸியானா யூனிவர்சிடியில் உலகின் நாடுகளில் சுதந்திரப் போராட்டத்திற்கு உழைத்த தியாகிகள் பற்றிய கட்டுரைப் போட்டி நடந்தது..\nநான் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்ற என் தாத்தா சின்னசாமியைப் பற்றி எழுதிவிட்டேன்.\nசின்னசாமி தீவிரமான சுதந்திரப் போராட்ட வீரர். சலுகைகளை மறுத்து ஒதுக்கிவிட்ட நேர்மையான மனிதர். அதனாலேயே வீட்டில் அம்மாவிடம் பிழைக்கத் தெரியாத மனிதர் என்ற பட்டம் வாங்கிக் கொண்டவர்.\nஅதுக்காக எந்தச் சலுகையும் வேண்டாம்,\nபென்ஷனும் வேண்டாம்னு உங்க தாத்தா பிடிவாதமா இருக்காரு.. . அம்மா முணுமுணுப்பாள்.\n தாத்தாவினால் நமக்கு எவ்வளவு பெருமை தெரியுமா பள்ளிக்கூடத்தில் நான் சின்னசாமியின் பேரன் \" என்றால் மதிப்பாய்ப் பார்க்கிறார்கள்.\n\"ஆமாண்டா சந்துரு.. .. மதிப்பும் மரியாதையும் சோறு போட்டுடுமா மனுஷன் ஒரு பைசா சேர்த்து வைக்கலை.. . \"\n\"நல்ல பெயர் சேர்த்து வச்சிருக்கார் தாத்தா \n\"போறும்டா. நீதான் உன் தாத்தாவை மெச்சிக்கணும். மாரடைப்பில் போன வருஷம் உங்கப்பா வேற போயிட்டார். குடும்பம் சோத்துக்கே லாட்டரி அடிக்குது. யாரையாவது பிடிச்சி, ஏதாவது செய்து, நாலுகாசு மருமகளுக்குத் தரலாம்னு கிடையாது. சதா தக்ளி நூத்துட்டு, கதர்சட்டை போட்டுட்டு வந்தே- மாதரம்னு வாய்நிறைய முழங்கிக்கிட்டு இருக்காரு. \"\n\"தாத்தாவின் பெருமையை நாடே புகழுது, நீயோ அவரைக் கரிச்சிக் கொட்டறே அம்மா ஒரு நாள் நான் என் தாத்தாவின் பெயரை உலகமறிய வைக்கத்தான் போறேன் \nசிறுவனாக இருக்கும்போது சபதம் செய்ததை இன்று நிறைவேற்றி விட்டேன்.\nஇன்று தாத்தாவிற்குத் தொண்ணூறு வயது. மேற்படிப்புப் படிக்க அமெரிக்கா புறப்பட்ட என்னை வாய்நிறைய ஆசி கூறி அனுப்பி வைத்தார். அவரைப் பற்றி எழுதி நான் பரிசு வாங்கியதை அவருக்கே சமர்ப்பண���் செய்ய மனம் விழைந்தது. கல்லூரியிலும் தாத்தாவின் போட்டோ மற்றும் அரை மணிக்கு அவரைப் பற்றிய வீடியோ படம் எடுத்து வரும்படி கேட்டுக் கொள்ளவும் இந்தியா புறப்பட்டுவிட்டேன்.\n\" வாசல் திண்ணையிலேயே தக்ளி நூற்றுக் கொண்டிருந்த தாத்தா என்னை வரவேற்றார். விவரம் கூறி அவர் காலில் விழுந்ததும், அமெரிக்கா காரனுக்கு ரொம்பப் பெரிய மனசு \n நீங்க காந்திஜpயுடன் உப்புசத்தியாகிரகத்தில் கலந்து கொண்ட க்ரூப் போட்டோ, அவருடன் பிரார்த்தனைக் கூடத்தில் இருந்த போட்டோ, கடைசியாய் ஜெயிலில் தாடியுடன் இருக்கும் போட்டோ எல்லாத்தியும் கொடுங்க. கல்லூரி புஸ்தகத்தில் போடணும். \"\n நான் ரொம்ப சாதாரண சேவை செய்த ஒரு அல்ப ஆத்மா. என்னைக் கொண்டு உச்சியில் வைக்காதே. \"\n\"அதெல்லாம் இல்லை. அப்புறம் தாத்தா, தயாராய் இருங்க. ஒரு வீடியோகிராபரைக் கூட்டிட்டு வரேன். உங்களைப் பத்தி சின்ன டாகுமெண்டரி படம் எடுக்கணும். \"\n\"சந்துரு. இந்தக் கிழவனை நீ ரொம்பவும் உயர்த்தி வைக்கிறாய் \nபெருமையும், நெகிழ்வுமாய் தாத்தா உள் அறைக்குச் சென்று தனது பழைய உடைமைகளைத் தேடினார். கை ராட்டைகள் ஃப்ரேம் போட்ட புகைப்படங்கள், கதர்க்குல்லாய்கள், டைரிகள், வல்லபாய் படேலிலிருந்து ஜவஹர் வரை தொடர்பு வைத்துக் கொண்ட கடிதங்கள் என்று அறை ஒரமாய் அவர் பெஞ்சு மீது வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் அங்கு இல்லாதது கண்டு திடுக்கிட்டார்.\n\" கரண்டியுடன் வந்து அதட்டினாள் அம்மா. இன்னும் அவளிடம் நான் முப்பதாயிரம் டாலர்களைப் பற்றி மூச்சு விடவில்லை.\n இந்த பெஞ்சு மேலே இருந்த என் பொருள்கள் எங்கேம்மா \nஅம்மா முகத்தைச் சுளித்து விட்டு, \"ஆமாம். பெரிய பொக்கிஷம்தான் போங்க. நான் எல்லாத்தியும் தூக்கிக் குப்பையில் கடாசி ஒரு வார மாச்சி\". என்று கூறி உள்ளே போனாள்.\nதாத்தா என்னைப் பரிதாபமாய்ப் பார்த்தார். நான் அம்மாவை கோபிக்க வாய் திறக்க பார்வையிலேயே என்னை அடக்கி விட்டார்.\n\"தாத்தா பொறுத்தது போதும். இன்னும் ஒரே வருஷம். படிப்பு முடிஞ்சதும் நான் உங்களை அமெரிக்கா அழைச்சிட்டுப் போய்த் தங்கமா பார்த்துக்கறேன். இந்த அம்மா ஒரு ராட்சஸி. \"\n\"சந்துரு அறிவு இருக்கும் இடத்தில் ஆத்திரம் கூடாது குழந்தை. தாயைக் குறை சொல்லக்சுடாது என் செல்வமே \n\"சரி தாத்தா. நான் போய் வீடியோகிராபரைக் கூட்டிட்டு வரேன். கதர்ச்சட்டை குல்லாய் போட்டுட்டு ரெடியா இருங்க. \"\nஅடுத்த அரை மணியில் வீடியோ காமிரா சகிதம் வந்த விட்டல் என்பவருடன் வீட்டிற்குள் நுழைந்தேன்.\nதாத்தா சொன்னபடி கதர்ச் சட்டை, குல்லாய் அணிந்து மரநாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தார். கையில் எப்போதும் அவர் விரும்பிப் படிக்கும் சத்திய சோதனை புத்தகம்.\n தாத்தாவை நாற்காலி போஸில் சிறிது நேரம் எடுத்துவிட்டு பிறகு அவர் பேசுவதையும் தக்ளி நூற்பதையும் எடுக்கலாம் \" என்றேன்.\n\"என்னடா கூத்து, எதற்கடா இந்தக் கிழத்துக்காக வீண் செலவு செய்கிறாய்\" அம்மா உள்ளிருந்தே எரிந்து விழுந்தாள்\nஐந்து நிமிடம் விட்டலின் வீடியோ காமிரா தாத்தாவை ஒரே இடத்தில் ஃபோகஸ் செய்தது.\n\"ஓக்கே தாத்தா. இனி நீங்க எழுந்து மெல்ல நடந்து காட்டலாம் \" என்றேன்.\nதாத்தா நாற்காலியை விட்டு எழுந்திருக்கவில்லை.\nதிடுக்கிட்டு அவரை நெருங்கினேன். கரங்களைத் தொட்டேன். சத்திய சோதனை கீழே விழுந்தது. நிமிர்ந்து பார்த்தபோது தாத்தாவின் தலையும் வலப்புறமாய்ச் சாய்ந்து கொண்டே.. .\n\"தாத்தா ஆ ..ஆ..ஆ.. \"\nஆயிற்று. தாத்தாவின் இறுதிக் காரியங்களை முடித்து இன்று அமெரிக்கா புறப்படுகிறேன்.\nசட்டைப் பைக்குள்ளிருந்த முப்பதாயிரம் டாலர் செக் பற்றிய விவரம் சென்னைப் பத்திரிகையாளர்களுக்குத் தெரிந்து நேரில் வந்த என்னை பேட்டியெடுத்துவிட்டனர்.\n அம்மா நம்ப முடியாமல் கேட்டாள். ஆமாம். அது என் பணமில்லை.. தாத்தா பணம்.. தாத்தா மாதிரி நாட்டுக்கு உழைத்துக் கடைசி காலத்தில் உன் மாதிரி மருமகள்களிடம் தவிக்கும் தியாகிகள் குடும்பத்துக்கு இந்தப் பணத்தைப் பிரித்துத் தரப் போவதாய் முடிவு செய்து விட்டேன். \"\nநான் தாத்தாவின் \"ஞாபகமாய் ஒரே ஒரு கதர்க் குல்லாயை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியேறினேன்.\nகதர் | சுதந்திரம் | தியாகி | அமெரிக்கா | பல்கலகழகம் |\nஷைலஜா அவர்களின் இதர படைப்புகள். சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ampalatharpakkam.blogspot.com/2011/11/8.html", "date_download": "2019-10-20T17:26:11Z", "digest": "sha1:P5SVMJBBBPWDV6Q3LERG5EGMQI7BIN35", "length": 60889, "nlines": 636, "source_domain": "ampalatharpakkam.blogspot.com", "title": "!! அம்பலத்தார் பக்கம் !!: சொல்லாதே யாரும் கேட்டால் .......... 8", "raw_content": "\nநான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்\n இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.\nநான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்\nசொல்லாதே யாரும் கேட்டால் .......... 8\nசொல்லாதே யாரும் கேட்டால் .......... 8\n\"உங்கட சண்டைகளாலை கடைசியிலை என்ரை நாயைக் கொன்றுபோட்டியளே\" என்று ஜெனி கத்தவும்தான் விளங்கியது, உவள் பாவி இவ்வளவு நேரமாக நாய் செத்த கவலையிலைதான் அழுதிருக்கிறாள் என்று. கடவுளே இப்பவாவது புரிஞ்சுதே. இனி மனிசியை வழிக்குக் கொண்டுவாற வழியைப் பார்ப்பம் என்ற எண்ணத்திலை.\n\"இப்ப விளங்குதே செல்லம். கிளியோ குரங்கோ என்ரை மனசில நீர்தானப்பா அடுத்வள்யாருக்கும் இடமில்லை. சும்மா எதுக்குக் கத்தி ஊரைக் கூட்டுறீர்.\" வார்த்தையை நான் முடிக்க முதலே.\n\"பார்த்தியளே பார்த்தியளே உதுதானே எனக்குப் பத்திக்கொண்டு வாறது. உண்மையிலேயே உங்கட மனசிலை நானிருந்தால் குரங்கோ என்று சொல்லுவியளே. காசு வந்ததிலையிருந்து நானும் பார்க்கிறன் உங்கட மனசிலை நானில்லை.\" என்றபடி விக்கிவிக்கி அழத்தொடங்கினாள்.\n\"அது வந்து செல்லம் எங்கேயோ படிச்ச வசனம் எதுவோ சட்டென்று ஞாபகத்துக்கு வந்ததிலை சொல்லிப்போட்டன். எனக்கு உம்மைவிட்டால் யார் இருக்கினம் சொல்லும்பார்ப்பம்.\" அப்பிடி இப்பிடியெண்டு பூசி மெழுகி ஒருமாதிரியா அவளைச் சமாதானப்படுத்திப்போட்டன்.\nமச்சானுக்கென்டால் இன்னமும் மூஞ்சை நீண்டபடிதான். ஒருவழியாக எல்லாருமாப் போய் கடையிலை சாப்பிட்டிட்டு தியட்டருக்குப் போனம். சட்டென்று நான் காராலை இறங்கி விலாசமா எட்டி முன்னாலை போய் ரிக்கற்றை வாங்கிக்கொண்டு அப்பபடியே பக்கத்திலை கன்ரீனிலை தம்பி மூன்று பீடாவும் ஆறு வடையும் என்று வாங்கவும் மச்சானும் மனிசி பிள்ளையளும் வந்து சேரவும் சரியா இருந்தது.\nஎட்டத்திலையே செல்லம்மா, என்னப்பா உது கையிலை பொட்டலம் என்று தொடங்கவும்,\nஅக்கா, படம் தொடங்கிவிட்டுது கெதியா வாங்கோ என்று கன்ரீனிலை நின்ற பெடியன் சொல்லவும் ஓடிப்பதைச்சுப்போய் த��யட்டருக்கை உட்கார்ந்தம்.\nகால்மணி நேரம் போயிருக்கும் செல்லம்மா மெதுவா, \"என்னப்பா சூரியா படம் என்று சொன்னியள், அவனை இன்னமும் காணவில்லை.\" என்று கிசுகிசுத்தாள்.\nசெல்லம் இருந்து பாருமன் அவன் பிந்தி வந்தாலும் பிச்சு உதறிப்போடுவான் என்றன் விலாசமா.\n\"அவனுக்கும் என்ன வீட்டிலை மனிசியோட சண்டையே பிந்திவாறதுக்கு....\" என்றாள் நக்கலா செல்லம்மா.\nஇப்படியே ஒரு பத்து நிமிசமாச்சு மனிசி திரும்பவும் \"என்னப்பா ஒருவேளை ஏழாம் அறிவு பட ரீல் வந்து சேராததிலை வேறபடத்ததைப் போட்டிட்டானுகளோ\n\"நல்ல கதையாக்கிடக்கு உந்த வேலையள் எல்லாம் என்னட்டை வாய்க்காது. இப்பவே போய் உவனுகளை இரண்டிலை ஒன்று கேட்டிட்டுவாறன்\" என்றபடி இருட்டிலை தட்டுத்தடுமாறி வெளியிலை போய் அதட்டலாக,\nஎன்ன தம்பிமார் சூரியா படம் என்று பம்மாத்துக் காட்டுறியளே.\nஏன் என்ன அண்ணை ஏழாம் அறிவு படம்தானே ஓடுது.\nசூரியா எப்ப விஜய் ஆனவன் என்று நான் கத்த அண்ணை உதுகூடத் தெரியாமலுக்கு கதைக்க வந்திட்டியளே. நீங்கள் எங்கை இருந்து பார்த்தனிங்கள்.\nசீற்றிலைதான் வேற எங்கை உட்கார்றது என்றன் நக்கலா.\nஅது எங்களுக்கும் தெரியுமண்ணை மேலையோ கீழையோ இருந்தனிங்கள்.\nதம்பி மேலையிருந்தியோ கீழை இருந்தியோ சாஞ்சோ நிமிர்ந்தோ இருந்தனி என்கிற சடையிற கதையளை விட்டிட்டு ஒழுங்காப் பதில் சொல்லும்.\nசொல்ல விட்டால்தானே. அண்ணை இண்டைக்கு இரண்டு படம் போட்டிருக்கிறம். கீழை வேலாயுதம் படம். மாடியிலை ஏழாம் அறிவு படம்.\nஅந்தப் பதிலோட அய்யா பதுங்கிச் சுருண்டு எப்படிப் போய் கதிரையிலை இருந்தனோ ஆண்டவனுக்குத்தான் தெரியும்.\nஅதுக்கிடையிலை மனிசியெண்டால் என்னப்பா நாக்கைப் பிடுங்கிறமாதிரி நாலு கேள்வி கேட்டியளோ ரிக்கற் காசைத் திருப்பித் தந்திட்டாங்களோ என்ன ரிக்கற் காசைத் திருப்பித் தந்திட்டாங்களோ என்ன\nஅது வந்து செல்லம் அவங்கள் பெடியள் அவசரத்திலை மாறி சூரியா படத்தை மேல்மாடியிலை போட்டிட்டாங்களாம்.\nஅவங்கள் ஏன் மாறிப் போடுறாங்கள். நீங்கள் எதிலை எதைப் போட்டிருக்கிறாங்கள் என்று கேட்காமல் ரிக்கற் எடுத்திட்டன் என்று சொல்லுங்கோ.\nஅதைவிடு செல்லம் நான் வடை வேண்டுற அவசரத்திலை கேட்க்க மறந்திட்டன். இதுக்கொண்டும் இப்ப கவலைப்படத் தேவையில்லை நாளைக்கும் திரும்பிப் போடுறாங்களாம் பார்த்தால் போச்சு. ஒருவழியா அடுத்தநாள் வேளைக்கே புறப்பட்டுப்போய் கடைசி லைனிலை இடம்பிடிச்சு உட்கார்ந்திட்டம். நேரமெண்டால் போகாதாம். ஒரு மாதிரியா அதை இதை வாங்கிக் கொறிச்சு நேரத்தை ஓட்டினம். கடைசியிலை ஒருவழியா படம் தொடங்கி ஒரு நிமிசமாகேல்லை,\nசெல்லம்மா அலறி அடிச்சுக்கொண்டு எழும்பியே நின்றிட்டாள்.\n செல்லம் பின் சீட்டிலை இருக்கிற முட்டைக்கண்ணன் சேட்டைவிட்டவனே. அப்பவே பார்த்தனான் அவன்ரை பார்வை அவ்வளவு நல்லதாப்படேல்லை.\" என்று சொல்ல,\nமனுசி பதில் சொல்லமுந்தியே பின்னாலையிருந்து,\n\"அண்ணை தேவையில்லாமலுக்கு உங்கட குடும்பப் பிரச்சனையளுக்கு இடையிலை என்னை இழுத்தியளெண்றால் மரியாதை கெட்டுப்போகும்.\" என்றொரு குரல் காட்டுக்கத்தலாக வந்தது.\nநானும் விடாமலுக்கு செய்யுறதையும் செய்துபோட்டு மிரட்டல் வேறையோ என்று கத்தினன். மனுசியென்றால் சும்மா மல்லுக்கு நிற்கிறதைவிட்டிட்டு என்ன ஓடுது எண்டு வடிவாப் பாருங்கோ என்று அதட்டவும்.\nஎன்ன மனுசனோ ஒருநாள் ஒருவிசயமெண்டாலும் ஒழுங்காப் புரியாமலுக்கு............ செல்லம்மா சலிச்சுக்கொள்ளவும்தான் எதோ விசயம் பிழைச்சுப்போட்டுதுபோல என்று முன்னாலை திரும்பினால் திரையிலை இன்றும் விஜய் . என்னடா இது இழவாப்போச்சுது என்றபடி வாசலுக்குப்போக......\nகன்ரீன்காரப் பெடியன் என்ன அண்ணை இன்றைக்கும் எதுவும் பிரச்சினையே....என்று நக்கலாக் கேட்கவும்.\nசோகமா நான், ஓமடா தம்பி இன்றைக்காவது ஏழாம் அறிவு படத்தைப் பார்ப்பம் என்று வந்தால் இப்படிப் பண்ணிப்போட்டியளே.\nஅப்ப இண்டைக்கும் ஏமாந்துபோனியளே, நேற்று மேலை பெரிய தியட்டரிலை சூரியா படத்தைப்போட்டனாங்கள். இண்டைக்கு அவ்வளவுக்குச் சனம் வராது என்று கீழை சின்னத்தியட்டரிலை மாத்திப்போட்டனாங்கள் என்றான் சர்வசாதாரணமாக.\nஇந்தப் பதிலோட உள்ளைபோனால் எப்படித்தான் சமாளிக்கப்போறனோ என்ற பயத்திலை எவ்வளவு நேரந்தான் வாசலிலையே நின்றன் என்றதே மறந்துபோச்சு முதலிலை செல்லம்மாவைச் சமாளிச்சுப்போட்டு பிறகு உங்களிட்டை வாறன். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்கோ.\nLabels: கதைகள், நகைச்சுவை, பொழுதுபோக்கு\nவீட்டில மனைவியோட இடக்கு முடக்கான பிரச்சினை என்று தொடங்கிய பதிவு படம் பார்க்கப் போயும் பிரச்சினையென்றல்லவா சொல்லி நிற்கிறது.\nபடத்தை தியேட்டர் மாத்திப் போட்டாலும் கூட���டத்தை கூட்டிடலாம் எல்லே..\nஉம்மைவிட்டால் யார் இருக்கினம் சொல்லும்பார்ப்பம்//\nஇது முந்தி நாங்கள் வன்னியிலிருந்த போது வந்த உங்களை விட்டால் எமக்கார் உதவி என்பதைத் தானே ஞாபகப்படுத்துகிறது.\n////அண்ணை தேவையில்லாமலுக்கு உங்கட குடும்பப் பிரச்சனையளுக்கு இடையிலை என்னை இழுத்தியளெண்றால் மரியாதை கெட்டுப்போகும்.\" என்றொரு குரல் காட்டுக்கத்தலாக வந்தது.\nநானும் விடாமலுக்கு செய்யுறதையும் செய்துபோட்டு மிரட்டல் வேறையோ என்று கத்தினன். மனுசியென்றால் சும்மா மல்லுக்கு நிற்கிறதைவிட்டிட்டு என்ன ஓடுது எண்டு வடிவாப் பாருங்கோ என்று அதட்டவும். ////\nஹா.ஹா.ஹா.ஹா. சுவாரஸ்யமாக இருக்கு அனைத்துப்பகுதிகளையும் நேரம் கிடைக்கும் போது முழுமையாக முதலில் இருந்து வாசித்துப்பாக்கின்றேன்\nமுட்டைகண்ணன் என்றால் எனக்கு ராஜாவில் மூட்டைக்கடியுடன் படம்பார்த்த ஞாபகம் இப்படித்தான் பூப்பூவாப் பூத்திருக்கு பார்க்கப் போய் மாறி மனிதன் பட ஞாபகத்தை உங்க சண்டை மீள அசைபோடு அம்பலத்தார்\nதிருமதி செல்லமமாட்ட சமாளிபிகாசன் அறிய ஆவலாய் இருக்கிறேன்...\nவணக்கம் அம்பலத்தார்.. இப்பதான் உங்களுக்கு விளங்கீச்சோ அவள் நாய் செத்ததுக்குதான் அழுகிறாள்ன்னு.. இஞ்ச நாய்க்கு குடுக்கும் மரியாதையே தனிதானே..\nஆஹா ஏழாம் அறிவுக்கும் ஆப்பா உங்களுக்குதானே “சின்னது” பிடிக்கும் நேரா சின்ன தியேட்டருக்கு போகவேண்டியதுதானே.. அக்காவும் நிம்மதியா படம் பார்த்திருப்பா... நீங்களும் ஏழாம் அறிவை பாத்திட்டு நெஞ்ச நிமித்திக்கொண்டு வந்திருக்கலாம்.. இப்படி ஒருத்தருக்கு அக்காவ கட்டிக்கொடுத்த என்ர அப்பன நினச்சு பாக்கிறன்..\nஐயோ....ஐயோ அம்பலத்தார்.பாவம் நீங்கள்.ஏழாம் அறிவு படம் பாக்கப்போனகதை.அப்போ இப்ப கிட்டடியில மாட்டிக்கொண்ட சங்கதி \nஉங்கள் தளத்திற்கு நிறைய வாசகர்கள் வர வேண்டுமா உடனே உங்கள் பதிவுகளை http://talinks.webpics.co.in இணைத்து வாசகர்களை பெற்றிடுங்கள். இது இலவசம் .\nகொடும கொடும னு கோவிலுக்கு போனா\nஅங்கே ரெண்டு கொடும பெல் அடிச்சிகிட்டு\nசுவாரசியமா இருக்கு. தொடருங்க ஐயா.\nஎப்படித்தான் சமாளிக்கப்போறனோ என்ற பயத்திலை எவ்வளவு நேரந்தான் வாசலிலையே நின்றன் என்றதே மறந்துபோச்சு முதலிலை செல்லம்மாவைச் சமாளிச்சுப்போட்டு பிறகு உங்களிட்டை வாறன். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு���்கோ.\n11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...\n//அவனுக்கும் என்ன வீட்டிலை மனிசியோட சண்டையே பிந்திவாறதுக்கு....\" என்றாள் நக்கலா செல்லம்மா.//\nஅம்பலத்தாரே, உமக்கு மட்டுமல்ல செல்லம்மாவுக்கும் குசும்பு ஜாஸ்தி,அதற்காக இப்படி ஒரு தண்டனையா பிடிக்காத படத்தை கடைசி வரைக்கும் பார்க்கவைத்து விட்டீரே\nவேலாயுதம் படம் பார்த்தது ஆயுள் தண்டனைக்கு சமம். இனியொரு தரம் தண்டனை தர நேர்ந்தால், செல்லம்மாவுக்காக நாங்க கொடி பிடிக்கவும் ரெடி.\n//படத்தை தியேட்டர் மாத்திப் போட்டாலும் கூட்டத்தை கூட்டிடலாம் எல்லே..//\nஆமா பணம்பண்ண இதுவும் ஒரு நல்லா idea தான்\n//....இது முந்தி நாங்கள் வன்னியிலிருந்த போது வந்த உங்களை விட்டால் எமக்கார் உதவி என்பதைத் தானே ஞாபகப்படுத்துகிறது.//\nஆம் இதைச் சொல்லியே வன்னிமக்களின் காதிலை பூவச்சம். இப்ப அவலப்படும் அதே வன்னி மக்கள் எங்களுக்கு ஆர் உதவி என்று அழ அவர்களுக்கு கைகொடுத்து உதவ யாரும் இல்லை\n//ஹா.ஹா.ஹா.ஹா. சுவாரஸ்யமாக இருக்கு அனைத்துப்பகுதிகளையும் நேரம் கிடைக்கும் போது முழுமையாக முதலில் இருந்து வாசித்துப்பாக்கின்றேன்//\nஆறுதலாக அனைத்தையும் படித்துவிட்டு வாங்கோ.\n//திருமதி செல்லமமாட்ட சமாளிபிகாசன் அறிய ஆவலாய் இருக்கிறேன்...//\nஏற்கெனவே சமாளிப்பு செய்யப்போய்த்தான் இந்தப்பாடு இனி இதை எப்படி....\n//முட்டைகண்ணன் என்றால் எனக்கு ராஜாவில் மூட்டைக்கடியுடன் படம்பார்த்த ஞாபகம் இப்படித்தான் பூப்பூவாப் பூத்திருக்கு பார்க்கப் போய் மாறி மனிதன் பட ஞாபகத்தை உங்க சண்டை மீள அசைபோடு அம்பலத்தார்\nஅட அப்படியா சங்கதி வீட்டிற்கு வீடு வாசப்படிதான்போல\n//வணக்கம் அம்பலத்தார்.. இப்பதான் உங்களுக்கு விளங்கீச்சோ அவள் நாய் செத்ததுக்குதான் அழுகிறாள்ன்னு.. இஞ்ச நாய்க்கு குடுக்கும் மரியாதையே தனிதானே..//\nஅப்படியென்றால் \"நாய்க்கு மரியாதை\" என்று ஒரு படம் எடுப்பமோ\n//ஆஹா ஏழாம் அறிவுக்கும் ஆப்பா உங்களுக்குதானே “சின்னது” பிடிக்கும் நேரா சின்ன தியேட்டருக்கு போகவேண்டியதுதானே.. அக்காவும் நிம்மதியா படம் பார்த்திர���ப்பா... நீங்களும் ஏழாம் அறிவை பாத்திட்டு நெஞ்ச நிமித்திக்கொண்டு வந்திருக்கலாம்.. இப்படி ஒருத்தருக்கு அக்காவ கட்டிக்கொடுத்த என்ர அப்பன நினச்சு பாக்கிறன்..\nசீ சீ மச்சான் காட்டான் கவலைப்படாதையும் சின்னதெல்லாம் சும்மா அப்பப்ப தொட்டுக்கத்தான். உங்க அக்காவை ஒருநாளும் கைவிடமாட்டன். ஆவின்ரை சமையல்பக்குவம் அந்தமாதிரி. அவவைமாதிரி வேற ஒருத்தியும் சமைச்சுப்போடமாட்டமாட்டினம்.\n// ஐயோ....ஐயோ அம்பலத்தார்.பாவம் நீங்கள்.ஏழாம் அறிவு படம் பாக்கப்போனகதை.அப்போ இப்ப கிட்டடியில மாட்டிக்கொண்ட சங்கதி \nமாட்டுறதிலை கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் வித்தியாசமே இல்லை. எப்பவுமே ஐயா மாட்டுப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறன்\nஉங்கள் மனப் பாரத்தை நகைச்சுவையுடன் பகிர ஒரு தளம் கிடைத்திருக்கு.வீடுக்குவீடு வாசல் படி .சிரிக்க வைத்த உங்களுக்கு பாராட்டுக்கள்.\nதகவலிற்கு நன்றி நண்ப Webpics\n//கொடும கொடும னு கோவிலுக்கு போனா\nLakshmi, உற்சாகம் தரும் வார்த்தைகளிற்கு நன்றிகள்.\nஎன்ன இராஜராஜேஸ்வரி நீங்களும் பல்புடனா\n//வேலாயுதம் படம் பார்த்தது ஆயுள் தண்டனைக்கு சமம். இனியொரு தரம் தண்டனை தர நேர்ந்தால், செல்லம்மாவுக்காக நாங்க கொடி பிடிக்கவும் ரெடி.//\nஏற்கெனவே செல்லம்மா ஆடுகிற சதிராட்டங்களையே சமாளிக்க இயலாமல் நொந்துபோயிருக்கிறன். இதற்கிடையிலை நீங்கள் வேற கொடிபிடிக்கிறன் என்று கிலிகிளப்பிறியள். கட்டாயம் தூக்கத்தான் வேணுமென்றால் வெள்ளைக்கொடியை தூக்குங்கோ.\n//சிரிக்க வைத்த உங்களுக்கு பாராட்டுக்கள்.//\nநிலாம்மா, இதுதானே லொள்ளூ என்கிறது என்ரை சோகக்கதையை கேட்டு ஆறுதல் சொல்லுவியள் என்று நினத்தால் இப்படிச் சொல்லுறியள்.\nஏற்கனவே எட்டாம் அறிவை எட்டிய அம்பலதாரிற்கு\n7 ஆம் அறிவு பாக்க போய் இப்படி ஒரு சிக்கலா \nஎன்னங்க ரைட்டு. அதுதான் செல்லம்மா லெப்ரு ரைற்று எல்லாப்பக்கமும் போடுபோடென்று போட்டிட்டாங்க.\nவணக்கம் திருமகள், உங்கள் முதல் வரவிற்கும் பின்னூட்டத்திற்கும்.\n//ஏற்கனவே எட்டாம் அறிவை எட்டிய அம்பலதாரிற்கு\n7 ஆம் அறிவு பாக்க போய் இப்படி ஒரு சிக்கலா \nமுந்தியொருகாலத்திலை 7,8 என்று எல்லாத்தையும் எட்டிப்பிடித்தனான்தான். ஆனால் செல்லம்மாவைக்கட்டினதோட உள்ள அறிவெல்லாம் போட்டுது.\n\"உங்கட சண்டைகளாலை கடைசியிலை என்ரை நாயைக் கொன்றுபோட்டியள��\" என்று ஜெனி கத்தவும்தான் விளங்கியது, உவள் பாவி இவ்வளவு நேரமாக நாய் செத்த கவலையிலைதான் அழுதிருக்கிறாள் என்று. கடவுளே இப்பவாவது புரிஞ்சுதே. இனி மனிசியை வழிக்குக் கொண்டுவாற வழியைப் பார்ப்பம் என்ற எண்ணத்திலை.\nதாங்க முடியவில்லை உங்கள் நகைச்சுவை கலந்த எளிமையான வாழ்க்கைச் சித்திரம் மிக அழகாக சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் தொடர் அருமை \nபார்த்துவிட்டுப் போகின்றேன் நிட்சயம் ஆரம்பப் பகிர்வில் இருந்து பார்க்கவேண்டும்போல் உள்ளது .பார்த்துவிட்டுப் பின் கருத்திடுகின்றேன் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .......\nசெல்லம்மா அம்பலத்தார் தம்பதிகளுக்கு பிடித்த நிறம் நீலம் தானே, புதிதாய் எல்லாம் சாயம் போட்டது நல்லாயிருக்கு,\nசொல்லாதே யாரும் கேட்டால் ..........தொடரில் அடுத்து என்ன வருமென ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்\nநீல நிறம் வானுக்கும் நிலவுக்கும் நீலநிறம் உன்.... என்று வாத்தியார் பாட்டை பாடித்தானே செல்லம்மாவின்ரை இதயத்தில் குடிபுகுந்தது.\nசொல்லிப்போடாதையுங்கோ யாரும் கேட்டால்.\"சொல்லாதே யாரும் கேட்டால் ..........தொடரில் அடுத்து என்ன வருமென எனக்கே இன்னமும் தெரியாது.\"\nநீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்\nகாரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்...\nஎன்றுதான் வாத்தியார் பாட்டு கேள்விப்பட்டு இருக்கிறம்\nஎப்ப தொடக்கம் நிலவுக்கும் நீலநிறம் வந்தது\nபாவம் செல்லம்மா .....எப்படித்தான் சமாளிக்கிறாவோ தெரியவில்லை\n//நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்\nகாரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்...\nஎன்றுதான் வாத்தியார் பாட்டு கேள்விப்பட்டு இருக்கிறம்\nஎப்ப தொடக்கம் நிலவுக்கும் நீலநிறம் வந்தது\nபாவம் செல்லம்மா .....எப்படித்தான் சமாளிக்கிறாவோ தெரியவில்லை\nஎத்தனைபேர் shorttime memory யுடன் இருக்கிறாங்களென்று ஒரு test செய்தால் சட்டென்று திருமகள் வந்து அசத்திட்டிங்க. வாழ்த்துக்கள்.\nஇது தோற்றவர்களின் கதை எங்க கதை கிடையாது\nஓரினச்சேர்க்கை எனும் ஓரினக்காதலும் நானும்\nசொன்னால் நம்பணும் என்ரை நண்பன் சிறீலங்கா இராணுவத்தில அதிகாரி.\nசொல்லாதே யாரும் கேட்டால் .......... 4\nவார ராசி பலன் 20.10.19 முதல் 26.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \n (பயணத்தொடர், பகுதி 157 )\nஅசட்டு மாப்பிள்ளை நாடக நூல் பற்றிய ஒரு கண்ணோட்டம��\nகுழந்தையின் வளர்ச்சிப் படிகள் முதல் இரண்டு மாதங்கள்\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nஅன்பை நான் தேடுகிறேன் Song\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஇன்னும் நயன்தாரா இவரையே தான் விரும்புறாங்களா\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசாம்சுங் மொபைல் S9 vs S8\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nஉலகின் அழகிய முதல் பெண்\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nபோக்கிரி ராஜா குட்டி குட்டி விமர்சனம்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nவல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” (போட்டி முடிவுகள்.)\nஈ. வெ. இராமசாமி நாயக்கர் என்ற தெலுங்கன் எப்படி தமிழ்நாட்டில் பெரியாரானான்\nவாசகர் கடிதங்கள் மற்றும் மாடு மேய்ப்பது....\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nஒரு மட்டன் பிரியாணியும், பிஷ் தவாவும்\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nChilled Beers - மச்சி ஓப்பன் தி பாட்டில்\nதியேட்டரில் படம் பார்க்க இவ்வளவு செலவா\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஅமைதிக்காக நீதியை தியாகம் செய்ய முடியாது\nகங்காரு, கொவாலாவும் காஞ்ச புல்லும்\nவாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் \nஒரு வானவில்லும் நவ ராத்திரியும்..\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nஒரு கொடுங்கோல் அதிபரின் கதை\nஇந்தியாவில் இதுவரை இருந்துள்ள கல்வி திட்டங்கள்\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் இருக்க உடலை அரிக்கும் புற்றுநோய்: இலங்கை மக்களின் நிலை என்ன \nநட்பிற்கு முகங்கள் முக்கியமில்லை. ஏதோ ஒரு கருத்தில் உடன்பாடிருந்தால் அல்லது ஒரு சிறுவிடயத்தில் எம்மிடயே சிறு புரிந்துணர்வு ஏற்பட்டால் அந்தச் சிறு புள்ளியொன்றே நம் நட்பின் ஆரம்பமாகட்டும். சுயசிந்தனையும் பகுத்தறிவும் மிக்கதோரு நம்மவர் சமுதாயம் நோக்கிய தேடலில்...... நிறைய வாசிப்பது புதிய இடங்களிற்குப் பிரயாணங்கள் செய்வதனால் புதிய அனுபவங்கள், பலதரப்பட்ட கலாச்சாரங்களை, மக்களை புரிந்துகொள்வது. மக்கள் சிந்தனையைத் தூண்டும் எழுத்து பேச்சு செயல் என அரசியல் முதல் சமையல்கட்டுவரை அனைத்துவிடயங்களும் சங்கமிக்கும் கலவை நான்.\nஓரினச்சேர்க்கை எனும் ஓரினக்காதலும் நானும்\nசொல்லாதே யாரும் கேட்டால் .......... 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/section/lifestyle/?ref=leftsidebar-lankasrinews", "date_download": "2019-10-20T17:30:04Z", "digest": "sha1:XRGC3TR3Z3TG7VZMDVO5AFR5FPZMQU6T", "length": 11657, "nlines": 203, "source_domain": "lankasrinews.com", "title": "| leftsidebar-lankasrinews", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுடலை பாதுகாக்கும் உடலின் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கும் வழிகள்\nஆரோக்கியம் 7 hours ago\nஇரவில் நூடுல்ஸ் சாப்பிட்டால் ஆபத்தா\n நீங்கள் மீந்து போன சப்பாத்தியை சாப்பிடுங்க.. அற்புதம் நடக்குமாம்\nஆரோக்கியம் 1 day ago\n பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்டு மீண்ட திருமணமான பெண் வேதனை\nபெண்கள் 1 day ago\nவெண்டைக்காய் 65 செய்வது எப்படி\nசருமத்தில் எப்போது எண்ணெய் வழிந்துகொண்டே இருக்கா\nஉள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க வேண்டுமா இதோ ஓர் அற்புத வழி\nஆரோக்கியம் 1 day ago\nஉடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த டயட் சூப்பை குடிங்க\nகால், முட்டி, முதுகு வலி குணமாக வேண்டுமா\nஉடற்பயிற்சி 2 days ago\n உதட்டின் மேல் மீசை போல் உள்ள முடியை அகற்ற வேண்டுமா\nதினமும் நெய்யுடன் இந்த கலவை சேர்த்து சாப்பிடுங்கள்... நன்மைகள் ஏராளமாம்\nஆரோக்கியம் 2 days ago\nஇந்த ஆறு ராசிக்காரர்களுக்கும் பயம்னா என்னனே தெரியாதாம் இதில் உங்கள் ராசியும் இருக்கா\nவாழ்க்கை முறை 2 days ago\nபெண்களே பிசிஓஎஸ் பிரச்னையால் அவஸ்தையா இந்த அற்புத பானம் குடித்தால் போதும்\nஆரோக்கியம் 3 days ago\nமுந்திரி பருப்பு சாப்பிட்டால் உடல் எடை கூடுமா\nஆரோக்கியம் 3 days ago\nஉதட்டின் சுருக்கத்தை எளிதில் போக்கணுமா\nநோய்களுக்கு தீர்வு தரும் 10 வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ\nமருத்துவம் 3 days ago\nபற்களின் பின் இருக்கும் மஞ்சள் கறைகளைப் போக்க வேண்டுமா இதோ ஓர் எளிய வழிமுறை\nஆரோக்கியம் 3 days ago\nஉங்க கையில இந்த ரோகை இருக்கா ஒரே நேரத்தில் இரண்டு பேரை காதலிப்பாங்களாம் ஒரே நேரத்தில் இரண்டு பேரை காதலிப்பாங்களாம்\nவாழ்க்கை முறை 3 days ago\nநல்ல சம்பளத்தில் உள்ள வேலையை உதறி தள்ளிவிட்டு தமிழ் பெண் செய்து வரும் ஆச்சரிய செயல்.. குவியும் பாராட்டு\n நல்ல கட்டுமஸ்தான உடலைப் பெற வேண்டுமா இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க\nஆரோக்கியம் 4 days ago\nசத்து நிறைந்த கேரட் தக்காளி சூப் செய்வது எப்படி\nஉடலில் சேரும் கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா இந்த உணவுகளை அன்றாடம் சாப்பிட்டால் போதும்\nஆரோக்கியம் 4 days ago\nஇந்திய பிரதமர் வைத்திருந்த அக்குபிரஷர் ரோலரால் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா\nஆரோக்கியம் 4 days ago\n இதோ சில சூப்பர் டிப்ஸ்\nதினமும் நார்த்தம் பழத்தை சாப்பிட்டு வாருங்கள்.. ஏராள நன்மைகள் அள்ளி தருமாம்\nஆரோக்கியம் 4 days ago\nமலச்சிக்கலை போக்கும் பப்பாளி இஞ்சி ஜூஸ் செய்வது எப்படி\nவிமானங்களில் பயணிகளுக்கு தெரியாமல் அமைந்திருக்கும் ரகசிய அறை: எதற்காக தெரியுமா\nவாழ்க்கை முறை 5 days ago\nவாஸ்துப்படி இந்த சில செயல்களை செய்துவிடாதீங்க... பணம் தங்காதாம்\nவீடு - தோட்டம் 5 days ago\nகார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டால் உயிர் பிழைக்க முடியுமா \nஆரோக்கியம் 5 days ago\nஉடல் எடையைக் குறைக்க வேண்டுமா இதோ கேரள ஆயுர்வேத முறை\nஆரோக்கியம் 5 days ago\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-20T17:21:06Z", "digest": "sha1:WIJJA4X2HUQH7L6DKQ5P4HVS7HMYUG3Z", "length": 98948, "nlines": 209, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "லட்சுமணன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 287\n(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)\nராமலட்சுமணர்களின் உணர்வை மீட்ட விபீஷணனும், சுக்ரீவனும்; குபேரன் ராமனுக்காகக் கைலாசத்தில் இருந்து நீர் கொடுத்தனுப்பியது; அந்நீரால் கண்களை அலம்பிக் கொண்ட ராமனும் மற்றவர்களும் மறைந்திருக்கும் அனைத்தையும் தங்கள் கண்களால் காண முடிந்தது; லட்சுமணன் இந்திரஜித்தை கொன்றது; சீதையைக் கொல்ல விரும்பிய ராவணன்; ராவணனின் கோபத்தைத் தணித்த அவிந்தியன்; போருக்குத் தயாரான ராவணன்...\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “சகோதரர்களான ராமனும், லட்சுமணனும் நெடுஞ்சாண்கிடையாக நிலத்தில் கிடப்பதைக் கண்ட ராவணனின் மகன் {இந்திரஜித்}, தான் வரங்களாகப் பெற்றிருந்த கணைகளால் வலை செய்து அவர்களைக் கட்டினான். இப்படி இந்திரஜித்தின் அம்புகளாலான வலையால் போர்க்களத்தில் கட்டப்பட்ட மனிதர்களில் வீரப்புலிகளான அவர்கள், சிறையிலடைபட்ட இரு பருந்துகளைப் போலத் தெரிந்தனர். அந்த வீரர்கள் நூற்றுக்கணக்கான கணைகளால் துளைக்கப்பட்டுத் தரையில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடப்பதைக் கண்ட சக்ரீவன், எல்லாப்புறங்களிலும் அனைத்துக் குரங்குகளும் சூழ நின்றான். சுஷேணன், மைந்தன், துவிவிதன், குமுதன், அங்கதன், ஹனுமான், நீலன், தாரன், நளன் ஆகியோருடன் அந்தக் குரங்குகளின் மன்னன் {சுக்ரீவன்} அங்கு நின்று கொண்டிருந்தான். களத்தின் வேறொரு பகுதியில் வெற்றியடைந்த விபீஷணன், விரைவில் அந்த இடத்திற்கு வந்து, பிரக்ஞம் [1] என்ற ஆயுதத்தைப் பயன��படுத்தி, உணர்வற்றிருந்த அந்த வீரர்களை {ராமன் மற்றும் லட்சுமணனை} {நினைவடையும்படி} எழுப்பினான்.\nவகை இந்திரஜித், திரௌபதி ஹரண பர்வம், ராமன், லட்சுமணன், வன பர்வம், விபீஷணன்\n - வனபர்வம் பகுதி 286\n(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)\nதன் மகன் இந்திரஜித்தை ராவணன் போருக்கு அனுப்பியது; இந்திரஜித்துக்கும் லட்சுமணனுக்கும் இடையில் நடந்த போர்; அங்கதன் அவர்களுக்கிடையே குறுக்கிட்டது; அங்கதனைக் கொல்ல இருந்த இந்திரஜித்தை லட்சுமணன் தடுத்தது; அங்கதன் இந்திரஜித்தின் குதிரைகளையும் தேரோட்டியையும் கொல்வது; மாயசக்திகளைப் பயன்படுத்தி இந்திரஜித் மறைந்திருந்து போர் தொடுப்பது; இதைக் கண்ட ராமன் தனது படையைக் காக்க அங்கே விரைவது; மறைந்திருந்து தாக்கிய இந்திரஜித் ராமனையும் லட்சுமணனையும் தரையில் விழச்செய்தது ...\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “தொண்டர்களுடன் {பின்தொடர்பவர்களுட்ன} கூடிய கும்பகர்ணனும், பெரும் போர்வீரனான பிரஹஸ்தனும், பெரும் சக்தி கொண்ட தூம்ராக்ஷனும் போர்க்களத்தில் விழுந்ததை அறிந்த ராவணன், தனது வீர மகன் இந்திரஜித்திடம், \"ஓ எதிரிகளைக் கொல்பவனே {இந்திரஜித்}, ராமன், சுக்ரீவன் மற்றும் லட்சுமணனை நீ கொல்வாயாக. எனது நன் மகனே, சச்சியின் தலைவனான, வஜ்ரத்தைத் தாங்கும் ஆயிரம் கண்கொண்டவனை {இந்திரனை} வீழ்த்தியதால், உன்னாலேயே எனக்கு இந்தப் பெரும்புகழ் கிடைத்தது. ஓ எதிரிகளைக் கொல்பவனே {இந்திரஜித்}, ராமன், சுக்ரீவன் மற்றும் லட்சுமணனை நீ கொல்வாயாக. எனது நன் மகனே, சச்சியின் தலைவனான, வஜ்ரத்தைத் தாங்கும் ஆயிரம் கண்கொண்டவனை {இந்திரனை} வீழ்த்தியதால், உன்னாலேயே எனக்கு இந்தப் பெரும்புகழ் கிடைத்தது. ஓ எதிரிகளை அடிப்பவனே உனது விருப்பத்துக்கேற்றவாறு தோன்றவும் மறையவும் கூடிய சக்தி கொண்ட நீ, (தேவர்களிடம்) வரமாகப் பெற்ற தெய்வீகக் கணைகளைக் கொண்டு எதிரிகளைக் கொல்வாயாக. உனது ஆயுதங்களின் சாதாரண ஸ்பரிசத்தையே ராமன், லட்சுமணன் மற்றும் சுக்ரீவன் ஆகியோரால் தாங்கிக் கொள்ள முடியாது. அப்படியிருக்கும்போது, அவர்களது தொண்டர்களைக் குறித்த நான் என்ன சொல்வேன் ஓ வலிய கரங்கள் கொண்டவனே {இந்திரஜித்}, பிரஹஸ்தனாலோ, கும்பகர்ணனாலோ எந்தப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லையோ, அது உன்னால் முடியட்டும். ஓ மகனே {இந்திரஜித்}, உனது க��ர்முனை கணைகளால், எனது எதிரிகளையும், அவர்களது படையினரையும் கொன்று, நீ முன்பொரு முறை வாசவனைக் கொன்று எனது மகிழ்ச்சியை எப்படி அதிகரிக்கச் செய்தாயோ, அப்படி இன்று செய்வாயாக\" என்றான் {ராவணன்}. ஓ மகனே {இந்திரஜித்}, உனது கூர்முனை கணைகளால், எனது எதிரிகளையும், அவர்களது படையினரையும் கொன்று, நீ முன்பொரு முறை வாசவனைக் கொன்று எனது மகிழ்ச்சியை எப்படி அதிகரிக்கச் செய்தாயோ, அப்படி இன்று செய்வாயாக\" என்றான் {ராவணன்}. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அவனால் {ராவணனால்} இப்படிச் சொல்லப்பட்ட இந்திரஜித், \"அப்படியே ஆகட்டும்\" என்று சொல்லி, கவசம் பூண்டு தனது தேரில் விரைந்து ஏறி, போர்க்களத்தை நோக்கி முன்னேறினான்.\nவகை அங்கதன், இந்திரஜித், திரௌபதி ஹரண பர்வம், ராமன், லட்சுமணன், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 285\n(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)\nகும்பகர்ணனைக் கொன்ற லட்சுமணன்; வஜ்ரவேகனைக் கொன்ற ஹனுமான்; பிரமாதியைக் கொன்ற நளன்...\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “பிறகு கும்பகர்ணன் தனது தொண்டர்களுடன் நகரத்தைவிட்டுக் கிளம்பினான். வெற்றி பெற்ற குரங்கு துருப்புகள் முற்றுகையிட்டிருப்பதை விரைவில் தன் முன் கண்டான். ராமனைத் தேடும் நோக்கத்தோடு அவர்களைக் கடந்து சென்ற அவன் {கும்பகர்ணன்}, கையில் வில்லுடன் தனது நிலையில் நிற்கும் சுமித்திரையின் மகனைக் {லட்சுமணனைக்} கண்டான். பிறகு அந்தக் குரங்கு போர்வீரர்கள், அவனை {கும்பகர்ணனை} நோக்கி விரைந்து, அனைத்து புறத்திலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். பிறகு அவர்கள் எண்ணிலடங்கா பெரிய மரங்களைக் கொண்டு அவனை அடிக்க ஆரம்பித்தனர். அவர்களில் {குரங்குகளில்} பலர் அச்சமற்று, தங்கள் நகங்களைக் கொண்டு அவனது உடலைக் கிழிக்கத் தொடங்கினர். போர்க்கலை விதிகளால் அங்கீகரிக்கப்பட்ட பல வழிகளில் அந்தக் குரங்குகள் அவனுடனான தங்கள் போரைத் தொடங்கின. விரைவில் அவர்கள் அந்த ராட்சசர்களின் தலைவனை {கும்பகர்ணனை} பல வகைகளிலான பயங்கர ஆயுதங்களின் மழையால் மறைத்தனர்.\nவகை கும்பகர்ணன், திரௌபதி ஹரண பர்வம், பிரமாதின், லட்சுமணன், வன பர்வம், வஜ்ரவேகன்\n - வனபர்வம் பகுதி 283\n(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)\nவானரப் படைக்குள் கண்களுக்குப் புலப்படாதபடி ராட்சசர்கள் ஊடுருவுதல்; அதைக் கண்டறிந்த விபீஷணன் அவர்களது மாய சக்தியை விலக்குதல்; ஊடு��ுவிய ராட்சசர்கள் கொல்லப்படுதல்; ராவணன் ராமனோடும், இந்திரஜித் லட்சுமணனோடும் மோதியது; கடுமையும் பயங்கரமும் கொண்ட போர் நடந்தது...\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அந்தப் படைகள் (இவ்வாறு திரும்பி) தங்கள் இடங்களுக்குச் சென்று இளைப்பாறிக் கொண்டிருந்தபோது, ராவணனைத் தலைவனாகக் கொண்ட அற்ப ராட்சசர்களும் பிசாசங்களும், அவர்களுக்கு மத்தியில் ஊடுருவினர். அவர்களில் பர்வணன், பதனன், ஜம்பன், கரன், குரோதவாசன், ஹரி, பிரருஜன், அருஜன், பிரகாசன் ஆகியோரும் பிறரும் இருந்தனர். கண்ணுக்குப் புலப்படாத இந்தத் தீயவர்கள் (குரங்குப் படைக்குள்) ஊடுருவிய போது, இதைக் குறித்து அறிந்த விபிஷணன், அவர்களது {கண்ணுக்குப் புலப்படாமல்} மறைந்திருக்கும் சக்தியை உடைத்தான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பலமிக்கவர்களும், நீண்ட தூரம் தாவுபவர்களுமான அக்குரங்குகளுக்கு {அக்குரங்குகளின் கண்களுக்கு} அவர்கள் காணப்பட்டதும், அவர்கள் {ராட்சசர்கள்} கொல்லப்பட்டு, உயிரற்றவர்களாய் பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடத்தப்பட்டார்கள்.\nஇதைத் தாங்கிக் கொள்ள முடியாத ராவணன், அணிவகுத்திருந்த தனது துருப்புகளுக்குத் தலைமையேற்று புறப்பட்டான். இரண்டாவது உசானசைப் {சுக்கிராச்சாரியார்} போலப் போர் விதிகளை நன்கறிந்த ராவணன், ராட்சசர்களும் பிசாசங்களும் கொண்ட தனது பயங்கரப்படையால் சூழப்பட்டு, உசானசின் {சுக்கிரனின்} பெயராலேயே அழைக்கப்படும் வரிசையால் அணிவகுக்கப்பட்ட தனது படைகளை வெளியே அனுப்பினான். பிருஹஸ்பதியால் பரிந்துரைக்கப்பட்ட முறையைப் பின்பற்றிய ராமன், அந்த இரவு உலாவியை எதிர்த்து அணிவகுத்து, எதிர் வரிசையில் தனது படைகளை வெளியே அனுப்பினான். விரைவாக முன்னேறி வந்த ராவணன், ராமனுடன் போரிடத் தொடங்கினான். லட்சுமணன் இந்திரஜித்துடன் தனித்தும், சுக்ரீவன் விரூபாக்ஷனுடன் தனித்தும், நிகாவடன் தாரனோடும், நளன் துந்தனோடும் {பௌண்டரனோடும்}, படுசன் பனசனோடும் போரிட்டனர். தனக்கு ஒப்பானவன் என்று தான் கருதும் ஒருவனிடம் முன்னேறிய ஒவ்வொரு போர்வீரனும், தன் கரத்தின் பலத்தை நம்பி, போர்க்களத்தில் அவனோடு {தான் தேர்ந்தெடுத்த எதிரியோடு} போரிடத் தொடங்கினான். அச்சமுள்ளவர்களுக்கு அச்சமூட்டிய அது {மோதல்}, விரைவில் பயங்கரமானதாகவும், கடுமையானதாகவும், பழங்காலத்தில் ���டைபெற்ற தேவாசுரப் போர் போலவும் மாறியது.\nகணைகள், சூலங்கள், வாட்கள் ஆகியவற்றை மழையாகப் பொழிந்த ராவணன் ராமனை மறைத்தான். ராமனும், கூரிய முனை கொண்ட தனது இரும்புக் கணைகளால் ராவணனைத் துன்புறுத்தினான். அதே போல லட்சுமணனும் பெரும்பான்மையான உயிர்ப்பகுதிகளைத் துளைக்கும் வல்லமை கொண்ட தனது கணைகளால், தன்னுடன் மோதிய இந்திரஜித்தை அடித்தான். இந்திரஜித்தும் தனது கணை மழையால் சுமித்திரையின் மகனை {லட்சுமணனை} அடித்தான். விபீஷணன் பிரஹஸ்தன் மீதும், பிரஹஸ்தன் விபீஷணன் மீதும், கூர் முனையும் இறகும் படைத்த தங்கள் கணைகளை அடர்த்தியாகப் பொழிந்தனர். இப்படியே அந்தப் பெரும் பலம் கொண்ட போர்வீர்ர்களுக்கு இடையில் பெரும் சக்தி கொண்ட தெய்வீக ஆயுதங்களைக் கொண்ட மோதல் உருவானது. இதனால் அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மூன்று உலகங்களும் கடுந்துன்பத்தால் பாதிக்கப்பட்டன.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை இந்திரஜித், திரௌபதி ஹரண பர்வம், ராவணன், லட்சுமணன், வன பர்வம், விபீஷணன்\n - வனபர்வம் பகுதி 282\n(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)\nராமனுடைய சொல்லை அங்கதன் ராணனிடம் சொன்னது; ராமனின் கட்டளையின் பேரில் குரங்குகள் இலங்கையைச் சூறையாடி ராட்சசர்களோடு போர் புரிந்தது; நகரத்தில் இருந்த அனைத்தும் தங்கள் படைக்கு இலக்காகத் தெரியும்படி செய்த பிறகு ராமன் குரங்குகளைப் பின்வாங்கும்படி சொன்னது...\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “பழங்கள், கிழங்குகள் என உணவும், நீரும் நிறைந்திருந்த அந்தத் தோப்புகளில் தனது படையை நிறுத்திய பிறகு, காகுஸ்த குல வழித்தோன்றல் {ராமன்} அவர்களைக் கவனத்துடன் பார்த்துக் கொள்ளத் தொடங்கினான். மறுபுறம் ராவணன், இராணுவ அறிவியல் விதிகளுக்கு உட்பட்டு தனது நகரத்தில் பல கருவிகளைப் பொருத்தினான். அவனது நகரம் {இலங்கை}, பலம் வாய்ந்த மதில்களாலும், வாயில்களாலும் இயற்கையாகவே தாக்குதல்களுக்கு அசைந்து கொடுக்காததாக இருந்தது. ஆழமான, விளிம்பு நிறைந்த நீர் கொண்ட ஏழு அகழிகளில் மீன்களும், சுறாக்களும், முதலைகளும் குவிந்திருந்தாலும் கூரிய கருங்காலி முளைகளை {Stakes of Khadira woods} {அவ்வகழிகளில்} நிறைத்து மேலும் {தன் நகரத்தை} அசைந்து கொடுக்காததாக்கினான் {ராவணன்}. கற்கள் குவிக்கப்பட்டிருந���த மதில்களில் கவண் பொருத்தி {அம்மதில்களை} மேலும் அசைந்து கொடுக்காததாக்கினான். (சுவர்களைக் காத்த) போர்வீரர்கள் நஞ்சுகொண்ட பாம்புகள் நிறைந்த மண்குடங்களையும், பலவகையான விஷப்பொடிகளையும் வைத்திருந்தனர். அவர்கள் தண்டம், எரிகொள்ளி, கணைகள், சூலங்கள், வாள்கள், போர்க்கோடரிகள் ஆகியவற்றையும் ஏந்தியிருந்தனர். மேலும் அவர்கள் சதாக்னிகளையும் [1], மெழுகில் ஊறிய தடித்த கதாயுதங்களையும் [2] வைத்திருந்தனர்.\nவகை அங்கதன், திரௌபதி ஹரண பர்வம், ராமன், லட்சுமணன், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 280\n(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)\nகோபம் கொண்ட ராமன், லட்சுமணனை சுக்ரீவனிடம் அனுப்பியது; சுக்ரீவனின் முன்னேற்பாடுகளை லட்சுமணன் அறிந்து கொள்வது; சீதையைக் கண்டு திரும்பிய ஹனுமான்; ஹனுமான் இலங்கையில் தான் கண்டதை ராமனிடம் விளக்கியது; சீதை கொடுத்தனுப்பிய மணியைப்பற்றி ராமனிடம் ஹனுமான் சொன்னது...\nமார்க்கண்டேயர் {{யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அதேவேளையில், ரகுவின் சிறப்புமிக்க வழித்தோன்றல் {ராமன்}, சுக்ரீவனால் விருந்தோம்பலுடன் நடத்தப்பட்டு, தினமும் தெளிந்த நீல வானத்தைக் கண்டபடி, மால்யவாத மலையின் மார்பில் தன் தம்பியுடன் தொடர்ந்து வசித்து வந்தான். ஒரு நாள் இரவில், மேகங்களற்ற தெரிந்த வானத்தில் கோள்களாலும், விண்மீன் கூட்டத்தாலும் சூழப்பட்ட பிரகாசமான சந்திரனை மலை மேல் இருந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த போது, தாமரை, அல்லி மற்றும் அதே வகையைச் சார்ந்த மலர்களின் நறுமணத்தைச் சுமந்த வந்த குளுமையான தென்றலால் அந்த எதிரிகளைக் கொல்பவன் {ராமன்} திடீரென எழுச்சியடைந்தான்.\nவகை சீதை, சுக்ரீவன், திரௌபதி ஹரண பர்வம், ராமன், லட்சுமணன், வன பர்வம், ஹனுமான்\n - வனபர்வம் பகுதி 277\n(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)\nசீதையை ராவணன் கடத்திச் செல்வதைத்தடுத்துப் போராடிய ஜடாயு; ராவணன் ஜடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்துவது; ராமனும் லட்சுமணனும் ஜடாயுவைக் காண்பது; ராவணன் சென்ற திக்கை ஜடாயு குறிப்பால் உணர்த்துவது; கவந்தனிடம் லட்சுமணன் சிக்குவது; கவந்தனின் இரு கைகளை ராமனும் லட்சுமணனும் வெட்டுவது; கவந்தன் ராமனை சக்ரீவனோடு நட்பு கொள்ளச் சொல்வது...\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “சம்பாதியைத் தனது உடன்பிறந்த அண்ணனாகவும், அர்ஜுனனைத் {அருணனைத்} ���னது தந்தையாகவும் கொண்ட வீரமிக்கக் கழுகு மன்னனான ஜடாயு, தசரதனின் நண்பனாவான். தனது {தன் நண்பனின்} மருமகளான சீதை, ராவணனின் மடியில் இருப்பதைக் கண்ட அந்த விண்ணதிகாரி, அந்த ராட்சச மன்னனை {ராவணனை} எதிர்த்துக் கோபத்துடன் விரைந்தான். அந்தக் கழுகானவன் {ஜடாயு} ராவணனிடம், “மிதிலை இளவரசியை {சீதையை} விடு, அவளை விடு என நான் சொல்கிறேன் ஓ ராட்சசா, நான் உயிருடன் இருக்கும்போது நீ எப்படி அவளைக் கடத்த முடியும் ஓ ராட்சசா, நான் உயிருடன் இருக்கும்போது நீ எப்படி அவளைக் கடத்த முடியும் நீ எனது மருமகளை {சீதையை} விடவில்லையெனில், என்னிடம் இருந்து நீ உயிருடன் தப்ப மாட்டாய் நீ எனது மருமகளை {சீதையை} விடவில்லையெனில், என்னிடம் இருந்து நீ உயிருடன் தப்ப மாட்டாய்” என்று சொன்னான். இந்த வார்த்தைகளைச் சொன்ன ஜடாயு, தன் நகங்களைக் கொண்டு அந்த ராட்சச மன்னனைக் {ராவணனைக்} கிழிக்கத் தொடங்கினான். அவனது உடலின் நூற்றுக்கணக்கான வெவ்வேறு பகுதிகளில் தனது அலகாலும், சிறகுகளாலும் அடித்து, அவனைச் சின்னாபின்னமாய்ச் சிதைத்தான். மலையின் ஊற்றில் இருந்து நீர் வடிவது போல, ராவணனின் உடலில் இருந்து இரத்தம் திரளாகப் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.\nராமனுக்கு நன்மை செய்ய விரும்பிய கழுகால் {ஜடாயுவால்} இப்படித் தாக்கப்பட்ட ராவணன், தனது வாளை எடுத்து அந்தப் பறவையின் {ஜடாயுவின்} இரு சிறகுகளையும் அறுத்தெரிந்தான். மேகங்களுக்கு மேலே காட்சித் தரும் பெரும் மலைச்சிகரம் போல இருந்த அந்தக் கழுகு மன்னனைக் {ஜடாயுவைக்} கொன்ற அந்த ராட்சசன் {ராவணன்}, மடியில் சீதையை வைத்துக் கொண்டு காற்றில் உயர எழும்பினான். எங்கெல்லாம் துறவிகளின் ஆசிரமங்கள், தடாகம், ஆறு, குளம் எங்கெல்லாம் தென்பட்டனவோ, அங்கெல்லாம், அந்த விதேக நாட்டு இளவரசி {சீதை}, தனது ஆபரணங்களில் ஒன்றை வீசி எறிந்தாள். ஒரு மலையின் மேல் குரங்களில் முதன்மையான ஐந்து குரங்குகள் இருப்பதைக் கண்ட அந்தப் புத்திக்கூர்மை கொண்ட மங்கை {சீதை}, தன் விலையுயர்ந்த ஆடையில் இருந்து ஒரு பெரும் துண்டை அவர்களுக்கு மத்தியில் வீசி எறிந்தாள். மஞ்சள் நிறத்தில் இருந்த அந்த அழகிய துணித்துண்டு, அந்தக் குரங்குகளில் முதன்மையான ஐவர் மத்தியல், மேகத்தில் இருந்து வரும் மின்னல் போலக் காற்றில் படபடத்துக் கொண்டு வந்தது. அதற்குள் அந்த ராட்சசன் {ராவணன்}, காற்றில் {விரைவாகச்} செல்லும் பறவை போல, வானத்தில் வெகு தொலைவு கடந்து சென்றுவிட்டான். விரைவில் அந்த ராட்சசன் {ராவணன்}, உயர்ந்த சுவர்களைக் கொண்டு அனைத்துப் பக்கங்களில் சூழப்பட்டதும், பல வாயில்களைக் கொண்டதும், விஸ்வகிரீத்தால் {விஸ்வகர்மாவால்} கட்டப்பட்டதுமான காண்பதற்கினிய தனது அழகிய நகரத்தைக் கண்டான். பிறகு அந்த ராட்சச மன்னன் {ராவணன்}, இலங்கை என்று அழைக்கப்பட்ட தனது நகரத்திற்குள் சீதையுடன் நுழைந்தான்.\nஇப்படிச் சீதைக் கடத்திச் செல்லப்பட்ட வேளையில், அந்தப் பெரும் மானைக் {மானுருவில் இருந்த மாரீசனைக்} கொன்ற புத்திக்கூர்மை கொண்ட ராமன், திரும்பி வந்து கொண்டிருக்கும்போது, (வழியில்) தன் தம்பி லட்சுமணனைக் கண்டான். தன் தம்பியைக் {லட்சுமணனைக்} கண்ட ராமன், “ராட்சசர்கள் நடமாடும் ஒரு காட்டில், விதேக இளவரிசயை {சீதையை} விட்டு விட்டு, நீ எப்படி இங்கே வரலாம் என்று சொல்லிக் கடிந்து கொண்டான். மான் தோற்றத்தில் வந்த ராட்சசன் தன்னை நெடுந்தூரம் இழுத்துச் சென்றதையும், (சீதையை ஆசிரமத்தில் தனியாக விட்டுவிட்டு வந்த) தன் தம்பியின் வருகையையும் நினைத்துப் பார்த்த ராமன், வேதனையால் நிரம்பினான். லட்சுமணனைக் கடிந்து கொண்டே, அவனை நோக்கி விரைவாக முன்னேறிய ராமன், “ஓ என்று சொல்லிக் கடிந்து கொண்டான். மான் தோற்றத்தில் வந்த ராட்சசன் தன்னை நெடுந்தூரம் இழுத்துச் சென்றதையும், (சீதையை ஆசிரமத்தில் தனியாக விட்டுவிட்டு வந்த) தன் தம்பியின் வருகையையும் நினைத்துப் பார்த்த ராமன், வேதனையால் நிரம்பினான். லட்சுமணனைக் கடிந்து கொண்டே, அவனை நோக்கி விரைவாக முன்னேறிய ராமன், “ஓ லட்சுமணா, விதேக இளவரசி {சீதை} இன்னும் உயிருடன் இருக்கிறாளா லட்சுமணா, விதேக இளவரசி {சீதை} இன்னும் உயிருடன் இருக்கிறாளா அவள் இனி இல்லை என நான் அஞ்சுகிறேன் அவள் இனி இல்லை என நான் அஞ்சுகிறேன்\nபிறகு லட்சுமணன் சீதை சொன்ன அனைத்தையும், குறிப்பாகத் தகாத இழிவான மொழிகளை அடுத்தடுத்துச் சொன்னான். எரியும் இதயத்துடன் ராமன் ஆசிரமத்தை நோக்கி ஓடினான். வழியில் மரண வேதனையில் பெரும் மலைபோல் கிடந்த ஒரு பெரிய கழுகைக் கண்டான். அவன் {ஜடாயு}, ஒரு ராட்சசனாக இருக்கக்கூடும் என்று சந்தேகித்த காகுஸ்த குல வழித்தோன்றல் {ராமன்}, பெரும் சக்தியுடன் தனது வில்லை வட்டமாக வளைத்து, தன் தம்���ி லட்சுமணனுடன் அவனை {ஜடாயுவை} நோக்கி விரைந்தான். எனினும் அந்தப் பெருங்கழுகானவன் {ஜடாயு}, அந்த இருவரிடமும், “அருளப்பட்டிருப்பீர்கள், நான் கழுகுகளின் மன்னனும், தசரதனின் நண்பனுமாவேன்\" என்றான். அவனது இந்த வார்த்தைகளைக் கேட்ட ராமன் மற்றும் அவனது தம்பி ஆகிய இருவரும் தங்கள் அற்புதமான வில்லை ஒதுக்கி வைத்துவிட்டு, “நம் தந்தையின் பேரை இக்கானகத்தில் சொல்லும் இவன் யார்\nபிறகு அவர்கள் அந்த உயிரினத்தை {ஜடாயு என்ற கழுகை}, இரண்டு சிறகுகளும் அற்ற பறவை எனக் கண்டார்கள். அந்தப் பறவையானவன் {ஜடாயு}, சீதைக்காக {போராடி}, ராவணன் கையால் தான் வீழ்ந்ததைச் சொன்னான். பிறகு ராவணன் போன வழியைக் குறித்து ராமன் அந்தக் கழுகிடம் {ஜடாயுவிடம்} விசாரித்தான். அக்கழுகானவன் {ஜடாயு} தனது தலையசைவின் மூலம் பதிலளித்துத் தனது கடைசி மூச்சை விட்டான். ராவணன் தென் திசையில் சென்றான் என்ற அந்தக் கழுகின் குறிப்பைப் புரிந்த கொண்ட ராமன், தன் தந்தையின் நண்பருக்கு {ஜடாயுவிற்கு} அஞ்சலி செலுத்தி, அவனது {ஜடாயுவின்} ஈமச் சடங்குகளை முறைப்படிச் செய்தான்.\nபிறகு எதிரிகளைத் தண்டிப்பவர்களான ராமனும் லட்சுமணனும், விதேக இளவரசி {சீதை} கடத்தப்பட்டதால் பெருந்துக்கத்தில் மூழ்கி, தண்டக வனம் செல்லும் தென் பாதையில் பயணித்தனர். அப்படி அவர்கள் போகும் வழியில், தர்ப்பை ஆசனங்கள் சிதறி, நீர்க்குடங்கள் உடைந்து, இலைகளைக் குடைகளாகக் கொண்டிருந்த துறவிகளின் பல ஆசிரமங்கள் ஆளற்று இருப்பதையும், நூற்றுக்கணக்கான நரிகள் அங்கு நிறைந்திருப்பதையும் கண்டனர். சுமித்திரையின் மகனுடன் {லட்சுமணனுடன்} சென்ற ராமன், அந்தப் பெரும் கானகத்தில், அனைத்துத் திசைகளிலும் ஓடிக்கொண்டிருக்கும் மான்கூட்டங்களைக் கண்டான். விரைவாகப் பரவும் கானக நெருப்பின் போது {காடு எரியும்போது} கேட்கப்படும் ஒலியைப் போலப் பல்வேறு உயிரினங்களின் ஒலியைக் கேட்டான். விரைவில் அவர்கள் கொடூரமான முகத்தோற்றம் கொண்ட தலையில்லாத ராட்சசன் ஒருவனைக் கண்டனர். மேங்களைப் போலக் கருமையாகவும், மலையைப் போலப் பெரிதாகவும் இருந்த அந்த ராட்சன் சால {ஆச்சா} மரத்தைப் போல அகன்ற தோள்களும், பெரும் கரங்களையும் கொண்டிருந்தான். அவனது மார்பில் இரண்டு பெரிய கண்கள் இருந்தன. வாயின் திறப்பு அவனது அகன்ற தொந்தியில் இருந்தது.\nஅந்த ராட்சசன் {கவந்தன்} தன் கரம் கொண்டு லட்சுமணனை எந்தச் சிரமமும் இல்லாமல் {எளிதாகப்} பிடித்தான். ராட்சசனால் பிடிக்கப்பட்ட அந்தச் சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, ஓ பாரதா {யுதிஷ்டிரா}, முற்றிலும் குழம்பிப் போய் ஆதரவற்றவனானான். ராமனை நோக்கித் தன் பார்வையைச் செலுத்திய அந்தத் தலையில்லாத ராட்சசன் {கவந்தன்}, தன் உடலில் வாயிருக்கும் பகுதியை நோக்கி லட்சுமணனை இழுக்க ஆரம்பித்தான். அப்போது லட்சுமணன் துயரத்துடன் ராமனிடம், “என் அவலநிலையைப் பாரும் பாரதா {யுதிஷ்டிரா}, முற்றிலும் குழம்பிப் போய் ஆதரவற்றவனானான். ராமனை நோக்கித் தன் பார்வையைச் செலுத்திய அந்தத் தலையில்லாத ராட்சசன் {கவந்தன்}, தன் உடலில் வாயிருக்கும் பகுதியை நோக்கி லட்சுமணனை இழுக்க ஆரம்பித்தான். அப்போது லட்சுமணன் துயரத்துடன் ராமனிடம், “என் அவலநிலையைப் பாரும் உமது நாட்டை இழந்தீர், பிறகு நமது தந்தை இறந்தார், சீதை அபகரிக்கப்படாள், இறுதியாக இந்தப் பேரழிவு என்னை அடைந்திருக்கிறது உமது நாட்டை இழந்தீர், பிறகு நமது தந்தை இறந்தார், சீதை அபகரிக்கப்படாள், இறுதியாக இந்தப் பேரழிவு என்னை அடைந்திருக்கிறது ஐயோ, விதேக இளவரசியுடன் {சீதையுடன்} கோசலத்துக்கு நீர் திரும்புவதையும், மூதாதையர் வழி வந்த அரியணையில் அமர்ந்து நீர் முழு உலகையும் ஆளப்போவதையும் என்னால் காண முடியாதே ஐயோ, விதேக இளவரசியுடன் {சீதையுடன்} கோசலத்துக்கு நீர் திரும்புவதையும், மூதாதையர் வழி வந்த அரியணையில் அமர்ந்து நீர் முழு உலகையும் ஆளப்போவதையும் என்னால் காண முடியாதே தர்ப்பைப் புற்களாலும், நெற்பொரிகளாலும் {fried paddy}, கருப்புப் பட்டாணிகளாலும் {வன்னித்துளிர்களாலும்} சுத்தப்படுத்தப்பட்டுப் புனிதப்படுத்தப்பட்ட நீரில் பட்டமேற்புக்கான குளியலை முடித்து, மேகங்களில் இருந்து வெளிப்படும் சந்திரனைப் போல இருக்கும் உமது முகத்தை, பேறுபெற்றவர்களால்தானே காணமுடியும் தர்ப்பைப் புற்களாலும், நெற்பொரிகளாலும் {fried paddy}, கருப்புப் பட்டாணிகளாலும் {வன்னித்துளிர்களாலும்} சுத்தப்படுத்தப்பட்டுப் புனிதப்படுத்தப்பட்ட நீரில் பட்டமேற்புக்கான குளியலை முடித்து, மேகங்களில் இருந்து வெளிப்படும் சந்திரனைப் போல இருக்கும் உமது முகத்தை, பேறுபெற்றவர்களால்தானே காணமுடியும்” என்றான் [1]. புத்திகூர்மை கொண்ட லட்சுமணன் இதைய���ம், இதுபோன்ற வார்த்தைகளையும் இதே போன்ற தொனியில் சொல்லிப் புலம்பினான்.\n[1] இங்கு முழுமகாபாரதத்தில் இராமாயணத்தின் சுருக்கமே மார்க்கண்டேயரால் சொல்லப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொண்டு, கம்பனின் ராமகாதையில், ராமன் புலம்புவதாகச் சொல்லப்பட்டிருக்கும் இந்த அழகிய வரிகளையும் கவனியுங்கள்.\nஅவ் வழி, இளையவன் அமர்ந்து நோக்கியே,\n'வெவ்வியது ஒரு பெரும் பூதம், வில் வலாய்,\nவவ்விய தன் கையின் வளைத்து, வாய்ப் பெயும்;\n' என, செம்மல் சொல்லுவான்:\nதோகையும் பிரிந்தனள்; எந்தை துஞ்சினன்;\nவேக வெம் பழி சுமந்து உழல வேண்டலென்;\nஆகலின், யான், இனி, இதனுக்கு ஆமிடம்;\nஎனினும் காகுஸ்த குலத்தைச் சேர்ந்த அந்தச் சிறப்புமிக்க வழித்தோன்றல் {ராமன்}, ஆபத்துக்கு மத்தியில் அச்சமற்றவனாக இருந்து, லட்சுமணனிடம், “ஓ மனிதர்களில் புலியே {லட்சுமணா}, துயருக்கு வழி கொடுக்காதே மனிதர்களில் புலியே {லட்சுமணா}, துயருக்கு வழி கொடுக்காதே நான் இங்கு இருக்கும்போது உன்னை இது {இந்த அசுரன்} என்ன செய்யும் நான் இங்கு இருக்கும்போது உன்னை இது {இந்த அசுரன்} என்ன செய்யும் இவனது வலக்கரத்தை நீ வெட்டு, நான் இவனது இடக்கரத்தை வெட்டுகிறேன்\" என்றான். ராமன் இப்படிப் பேசிக் கொண்டே, அந்த அரக்கனின் இடக்கரத்தை, கூர்மையான தனது கூன்வாள் கொண்டு, எள்ளுக்கட்டைக் வெட்டுவதுபோல வெட்டினான். தன் அண்ணன் தன் முன் நிற்பதைக் கண்ட சுமித்திரையின் பலம் பொருந்திய மகன் {லட்சுமணன்}, தன் வாளைக் கொண்டு, அந்த ராட்சசனின் வலக்கரத்தையும் துண்டித்தான். பிறகு அந்த லட்சுமணன், அந்த ராட்சசனை விலாப்புறத்தில் தொடர்ந்து அடிக்கவும் ஆரம்பித்தான். பிறகு தலையில்லாத அந்தப் பெரும் அரக்கன் தரையில் விழுந்து விரைவாக அழிந்தான்.\nஅப்போது அங்கே அந்த ராட்சசன் உடலில் இருந்து ஒரு தெய்வீக மனிதன் வெளிப்பட்டான். அவன் ஒரு நொடி வானத்தில் நின்று, ஆகாயத்தில் இருக்கும் ஒளி பொருந்திய சூரியனைப் போல அந்தச் சகோதரர்களுக்குக் காட்சியளித்தான். பேச்சில் வல்லவனான ராமன், அவனிடம், “நீ யார் உன்னை விசாரிக்கும் எனக்குப் பதில் சொல் உன்னை விசாரிக்கும் எனக்குப் பதில் சொல் எப்படி இது போன்ற ஒன்று நடக்கக்கூடும் எப்படி இது போன்ற ஒன்று நடக்கக்கூடும் அனைத்தும் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கின்றன அனைத்தும் எனக்கு மிகுந்த ஆச்��ரியத்தை அளிக்கின்றன” என்றான். ராமனால் இப்படிக்கேட்கப்பட்ட அவன் {ராட்சசன்}, “ஓ” என்றான். ராமனால் இப்படிக்கேட்கப்பட்ட அவன் {ராட்சசன்}, “ஓ இளவரசே {ராமா}, நான் விசுவாவசு என்ற பெயர் கொண்ட கந்தர்வனாவேன். ஒரு அந்தணரின் சாபத்தால் நான் ராட்சசனின் உருவத்தையும் இயல்பையும் அடைந்தேன். உன்னைப் பொறுத்தவரை, ஓ இளவரசே {ராமா}, நான் விசுவாவசு என்ற பெயர் கொண்ட கந்தர்வனாவேன். ஒரு அந்தணரின் சாபத்தால் நான் ராட்சசனின் உருவத்தையும் இயல்பையும் அடைந்தேன். உன்னைப் பொறுத்தவரை, ஓ ராமா, இலங்கையில் வசிக்கும் மன்னன் ராவணனால் சீதை பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்டாள். உனக்குத் தனது நட்பைத் தரும் சுக்ரீவனிடம் செல். ரிஷ்யமூகச் சிகரத்திற்கு மிக அருகே புனிதமான நீரும், கொக்குகளும் நிறைந்த பம்பை என்ற பெயர் கொண்ட ஒரு தடாகம் இருக்கிறது. அங்கே பொன் மாலைத் தரித்த குரங்கு மன்னன் வாலியின் தம்பியான சுக்ரீவன், தனது நான்கு ஆலோசகர்களுடன் வசித்து வருகிறான். அவனிடம் சென்று உனது துயரத்தைச் சொல். உன்னைப் போலவே அவல நிலையில் இருக்கும் அவன், தனது உதவியை உனக்கு அளிப்பான். இதைத்தான் {இவ்வளவுமட்டும்தான்} நாம் சொல்ல முடியும். சந்தேகமற நீ ஜனகனின் மகளைக் {சீதையைக்} காண்பாய் ராமா, இலங்கையில் வசிக்கும் மன்னன் ராவணனால் சீதை பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்டாள். உனக்குத் தனது நட்பைத் தரும் சுக்ரீவனிடம் செல். ரிஷ்யமூகச் சிகரத்திற்கு மிக அருகே புனிதமான நீரும், கொக்குகளும் நிறைந்த பம்பை என்ற பெயர் கொண்ட ஒரு தடாகம் இருக்கிறது. அங்கே பொன் மாலைத் தரித்த குரங்கு மன்னன் வாலியின் தம்பியான சுக்ரீவன், தனது நான்கு ஆலோசகர்களுடன் வசித்து வருகிறான். அவனிடம் சென்று உனது துயரத்தைச் சொல். உன்னைப் போலவே அவல நிலையில் இருக்கும் அவன், தனது உதவியை உனக்கு அளிப்பான். இதைத்தான் {இவ்வளவுமட்டும்தான்} நாம் சொல்ல முடியும். சந்தேகமற நீ ஜனகனின் மகளைக் {சீதையைக்} காண்பாய் ராவணனையும், பிறரையும் குரங்குகள் மன்னன் {சுக்ரீவன்} அறிந்திருக்கிறான் என்பதில் சந்தேகமில்லை ராவணனையும், பிறரையும் குரங்குகள் மன்னன் {சுக்ரீவன்} அறிந்திருக்கிறான் என்பதில் சந்தேகமில்லை” என்றான் [2]. இந்த வார்த்தைகளைக் சொன்ன அந்தப் பெரும் ஒளி கொண்ட தெய்வீகமனிதன் தன்னைப் பார்வையில் இருந்து மறைத்து��் கொண்டான். ராமன் மற்றும் லட்சுமணன் ஆகிய அந்த இரு வீரர்களும் இதனால் {இக்காட்சியினால்} மிகவும் ஆச்சரியப்பட்டனர்.\n[2] கவந்தன் ராமனை சுக்ரீவனோடு நட்பு கொள்ளச் சொல்வது :\n'கதிரவன் சிறுவன் ஆன கனக வாள் நிறத்தினானை\nஎதிர் எதிர் தழுவி, நட்பின் இனிது அமர்ந்து, அவனின் ஈண்ட,\nவெதிர் பொரும் தோளினானை நாடுதல் விழுமிது' என்றான்,\nஅதிர் கழல் வீரர்தாமும், அன்னதே அமைவது ஆனார்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கவந்தன், திரௌபதி ஹரண பர்வம், ராமன், ராவணன், லட்சுமணன், வன பர்வம், ஜடாயு\n - வனபர்வம் பகுதி 276\n(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)\nமாரீசன் ராவணனுக்குப் புத்தி சொல்வது; ராவணன் மாரீசனை மிரட்டுவது; மாரீசன் மானுரு கொண்டு சீதைக்கு ஆசை காட்டுவது; ராமன் மானைத் துரத்துவது; ராமனால் அடிக்கப்பட்ட மாரீசன் ராமனின் குரலில் கதறுவது; அச்சமுற்ற சீதை ராமனைத் தேடி லட்சுமணனைப் போகச் சொல்வது; போகாத லட்சுமணனை சீதை நிந்திப்பது; லட்சுமணன் சென்றதும் ராவணன் வந்து சீதையைத் தூக்கிச் செல்வது...\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ராவணன் வருவதைக் கண்ட மாரீசன் அவனை மரியாதையுடன் வரவேற்று, அவனுக்குப் பழங்களும் கிழங்குகளும் கொடுத்தான். ராவணன் இருக்கையில் அமர்ந்து சற்று ஓய்வெடுத்த பிறகு, பேச்சில் வல்லவனான மாரீசன், ராவணன் அருகில் அமர்ந்து, பேச்சில் சொல்திறனுடன் அவனிடம் {ராவணனிடம்}, “உன்னுடைய நிறம் இயற்கைக்கு மாறான சாயலைக் கொண்டிருக்கிறதே, ஓ ராட்சச மன்னா {ராவணனா}, உன் நாட்டில் அனைத்தும் சரியாக இருக்கிறதா ராட்சச மன்னா {ராவணனா}, உன் நாட்டில் அனைத்தும் சரியாக இருக்கிறதா எது உன்னை இங்கு அழைத்து வந்திருக்கிறது எது உன்னை இங்கு அழைத்து வந்திருக்கிறது உனது குடிமக்கள் முன்பு போலவே உன்னிடம் பற்றுறுதியுடன் இருக்கிறார்களா உனது குடிமக்கள் முன்பு போலவே உன்னிடம் பற்றுறுதியுடன் இருக்கிறார்களா என்ன காரியம் உன்னை இங்கு அழைத்து வந்திருக்கிறது என்ன காரியம் உன்னை இங்கு அழைத்து வந்திருக்கிறது அது {அக்காரியம்} சாதிப்பதற்கு எவ்வளவு கடினமானதாக இருப்பினும் அதை நிறைவேறிவிட்டதாக அறி\" என்றான்.\nகோபத்தாலும் அவமானத்தாலும் கொந்தளித்த இதயம் கொண்ட ராவணன், ராமனின் செயல்களைக் குறித்தும், இனி செய்ய வேண்டியவை குறித்தும் அவனிடம் சுருக்கமாகச் சொன்னான். அவனது கதையைக் கேட்ட மாரீசன், “நீ ராமனைத் தூண்டக்கூடாது. நான் அவனது சக்தியை அறிவேன். அவனது கணைகளின் வேகத்தைத் தாங்கும் திறன்மிக்க மனிதன் எவன் அந்தப் பெரும் மனிதனே {ராமனே}, எனது தற்போதைய துறவு வாழ்க்கைக்குக் காரணமானவன். உனக்குச் சிதைவையும், அழிவையும் தரும் இத்திட்டத்தைத் தீட்டிய தீய மனம் கொண்டவன் எவன் அந்தப் பெரும் மனிதனே {ராமனே}, எனது தற்போதைய துறவு வாழ்க்கைக்குக் காரணமானவன். உனக்குச் சிதைவையும், அழிவையும் தரும் இத்திட்டத்தைத் தீட்டிய தீய மனம் கொண்டவன் எவன்” என்று சுருக்கமாகவே கேட்டான். அதற்கு ராவணன் கோபத்துடன் மறுமொழி கூறி, நிந்தித்து {மாரீசனிடம்}, “நீ எனது கட்டளைகளுக்குக் கீழ்படியவில்லையென்றால், நிச்சயம் என் கைகளால் இறப்பாய்\" என்றான் {இராவணன்}.\nபிறகு மாரீசன் {ராவணனிடம்}, “மரணம் தவிர்க்க முடியாதது எனும்போது, மேன்மையானவன் கையால் இறப்பதே சிறந்தது. எனவே, நான் இவன் கேட்டதைச் செய்வேன்\" என்று தனக்குள் நினைத்துக் கொண்டான். பிறகு அவன் {மாரீசன்}, ராட்சசர்கள் தலைவனிடம் {ராவணனிடம்}, “என்னால் முடிந்த உதவியை நான் உனக்கு நிச்சயம் செய்வேன்\" என்றான். பிறகு, அந்தப் பத்துத்தலை ராவணன் அவனிடம் {மாரீசனிடம்}, “தங்கக் கொம்புகளும், தங்கத் தோலும் கொண்ட அழகிய மானின் வடிவம் தாங்கிச்சென்று சீதைக்கு ஆசை காட்டு. அப்படி இருக்கும் உன்னைக் காணும் சீதை, உன்னை வேட்டையாட நிச்சயம் ராமனை அனுப்பிவிடுவாள். பிறகு சீதை எனது ஆளுகையின் கீழ் நிச்சயம் வருவாள். நான் அவளைப் பலவந்தமாகத் தூக்கிச் செல்வேன். பிறகு, தனது மனைவியின் இழப்பால் வருந்தும் தீய ராமன் நிச்சயம் இறப்பான். இவ்வழியில் நீ எனக்கு உதவி செய்\nஇப்படிச் சொல்லப்பட்ட மாரீசன், (எதிர்நோக்கியிருக்கும்) தனது ஈமச்சடங்குகளை முடித்துக் கொண்டு {எள்ளும் தண்ணீரும் இறைத்துவிட்டு}, தனக்கு முன் சென்ற ராவணனைத் தொடர்ந்து சோகமான இதயத்துடன் சென்றான். பிறகு, கடும்சாதனைகள் செய்திருந்த ராமனின் ஆசிரமத்தை அடைந்து, இருவரும் முன்பே தீர்மானித்து வைத்திருந்தபடி செயல்பட்டனர். கமண்டலமும் திரிதண்டமும் தரித்த ராவணன், துறவியின் கோலத்தில் மழித்த {மொட்டைத்} தலையுடன் தோன்றினான். மாரீசன் மானின் வடிவம் கொண்டான். அந்தக் கோலத்தில் மாரீசன் விதேக இளவரசியி��் {சீதையின்} முன் தோன்றினான். விதியால் உந்தப்பட்ட அவள், மானுக்குப் பின்னே ராமனை அனுப்பிவிட்டாள். அவளை மனநிறைவு கொள்ளச் செய்யும் நோக்கத்துடன், விரைவாகத் தனது வில்லை எடுத்துக் கொண்ட ராமன், அவளை {சீதையைப்} பாதுகாப்பதற்கு லட்சுமணனை விட்டுவிட்டு, மானைத் துரத்திச் சென்றான்.\nவில், அம்பறாத்தூணி மற்றும் கூன்வாள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, உடும்புத் தோலாலான உறையை விரல்களுக்கு அணிந்த ராமன், நட்சத்திர மானைத் [1] தொடர்ந்த ருத்திரனைப் போல, அந்த மானைத் தொடர்ந்து சென்றான். ஒருநேரம் தோன்றுவதும், மறுநேரம் அவனது பார்வையில் இருந்து மறைவதுமாக, அந்த ராட்சசன், வெகுதூரத்திற்கு ராமனைக் கவர்ந்திழுத்துச் சென்றான். கடைசியில், ராட்சசனே மான் என்பதை ராமன் அறிந்த போது, ரகு குலத்தின் அந்தச் சிறப்புமிக்க வழித்தோன்றல் {ராமன்}, தவறாத கணையொன்றை எடுத்து, மானின் உருவம் கொண்டு வந்த அந்த ராட்சசனைக் {மாரீசனைக்} கொன்றான். ராமனின் கணையால் அடிக்கப்பட்ட அந்த ராட்சசன் {மாரீசன்}, ராமனின் குரலைப் பிரதிபலித்து, பெருந்துக்கத்துடன் அழுது, சீதையையும், லட்சுமணனையும் அழைத்தான்.\n[1] தார்த மிருகம் - முன்பொரு சமயம், பிரஜாபதி, மானின் உருவம் கொண்டு காமத்தால் தனது மகளைத் தொடர்ந்தார். திரிசூலம் கொண்ட ருத்திரன், பிரஜாபதியைத் தொடர்ந்து சென்று, அவன் தலையை அடித்தான் {துண்டித்தான்}. பிரஜாபதியின் அந்த மான் தலை உடலில் இருந்து அறுக்கப்பட்டு, மிருகசீரிஷம் {மிருகத்தின் அறுக்கப்பட்ட தலை} என்றழைக்கப்படும் நட்சத்திரமாகவோ, விண்மீன்கூட்டமாகவோ மாறியது என்கிறார் கங்குலி.\nஅந்தத் துன்பக் குரலை விதேக இளவரசி {சீதை} கேட்ட போது, அந்தக் குரல் வந்த பகுதியை நோக்கி லட்சுமணனை விரையச் சொல்லி வலியுறுத்தினாள். பிறகு, லட்சுமணன் அவளிடம் {சீதையிடம்}, “அச்சமுள்ள பெண்ணே, நீ அஞ்சக் காரணமேதுமில்லை. ராமனை அடிக்கும் அளவு சக்தியுள்ளவன் எவன் ஓ இனிய புன்னகை கொண்டவளே {சீதை}, ஒரு நொடியில் நீ உனது கணவனைக் காண்பாய்\" என்றான். இப்படிச் சொல்லப்பட்ட அந்தக் கற்புடைய சீதை, பெண்களுக்கே இயற்கையான அச்சத்துடன், புனிதமான லட்சுமணன் மீது சந்தேகம் கொண்டு, உரக்க அழுத் தொடங்கினாள். பிறகு கணவனுக்கு {ராமனுக்குத்} தன்னை அர்ப்பணித்திருந்த அந்தக் கற்புடைய மங்கை {சீதை}, “ஓ மூடனே {லட்சுமணா}, உனது இதயத்தில் நீ கொண்டிருக்கும் நோக்கம் எப்போதும் ஈடேறாது மூடனே {லட்சுமணா}, உனது இதயத்தில் நீ கொண்டிருக்கும் நோக்கம் எப்போதும் ஈடேறாது ஆயுதம் கொண்டோ, மலைமேல் இருந்து குதித்தோ, சுடர்விட்டெரியும் நெருப்புக்குள் புகுந்தோ என்னை மாய்த்துக் கொள்வேனேயன்றி, என் கணவர் ராமரைப் புறக்கணித்து, நரியின் பாதுகாப்பில் இருக்கும் பெண்புலியைப் போல, உன்னைப் போன்ற இழிந்தவனுடன் நான் வாழ மாட்டேன்\" என்று சொல்லி கடுமையாக ஏசினாள் {சீதை}.\nதன் அண்ணனை மிகவும் விரும்புபவனும், நல்ல இயல்பு கொண்டவனுமான லட்சுமணன், இவ்வார்த்தைகளைக் கேட்டு, தனது காதுகளைப் (தன் கைகளால்) பொத்தி, ராமன் சென்ற பாதையில் சென்றான். கோவைப்பழம் {Bimba Fruit} போலச் சிவந்து மென்மையாக இருக்கும் உதடுகளைக் கொண்ட அந்த மங்கையை {சீதையை} ஒரு முறையும் {திரும்பிப்} பாராமல் லட்சுமணன் சென்றான். அதே வேளையில், இதயத்தில் தீமையுடன் இருந்தாலும், மரியாதையான தோற்றத்தை அணிந்திருந்த அந்த ராட்சசனான ராவணன், சாம்பற்குவியால் மூடப்பட்ட நெருப்பு போல இருந்து, தன்னை வெளிப்படுத்தினான். களங்கமற்ற குணம் கொண்ட அந்த மங்கையைப் {சீதையைப்} பலவந்தமாகத் தூக்கிச் செல்ல அவன் துறவியின் கோலத்தில் அங்கே தோன்றினான்.\nஅவன் {துறவியின் வேடத்திலிருந்த ராவணன்} வருவதைக் கண்ட நல்லொழுக்கம் கொண்ட ஜனகனின் மகள் {சீதை}, கனிகளும், கிழங்கும், இருக்கையும் கொடுத்து அவனை {ராவணனை} வரவேற்றாள். இவற்றையெல்லாம் அலட்சியம் செய்து, தன் சுயஉருவம் கொண்ட அந்த ராட்சசர்களில் காளை {ராவணன்}, விதேக இளவரசியிடம் {சீதையிடம்}, “ஓ சீதை, ராவணன் என்ற பெயரில் அறியப்படும் நான், ராட்சசர்களின் மன்னனாவேன். இலங்கை என்ற பெயரில் அறியப்படும் காண்பதற்கினிய என் நகரம், பெருங்கடலைத் தாண்டிய அக்கரையில் இருக்கிறது சீதை, ராவணன் என்ற பெயரில் அறியப்படும் நான், ராட்சசர்களின் மன்னனாவேன். இலங்கை என்ற பெயரில் அறியப்படும் காண்பதற்கினிய என் நகரம், பெருங்கடலைத் தாண்டிய அக்கரையில் இருக்கிறது அங்கே அழகிய பெண்களுக்கு மத்தியில் என்னுடன் நீ ஒளிர்வாய் அங்கே அழகிய பெண்களுக்கு மத்தியில் என்னுடன் நீ ஒளிர்வாய் ஓ அழகிய உதடுகள் கொண்ட மங்கையே {சீதையே}, துறவியான ராமனைப் புறக்கணித்து, என் மனைவியாவாயாக” என்ற வார்த்தைகளைச் சொன்னான்.\nஇவற்றையும், இதே வகையான வேறு வார்த்தைகளையும் கேட்ட அழகிய உதடுகள் கொண்ட ஜனகனின் மகள் {சீதை}, தனது காதுகளைப் பொத்திக் கொண்டு, அவனிடம் {ராவணனிடம்}, “அப்படிச் சொல்லாதே நட்சத்திரங்களுடன் கூடிய வானம் இடிந்து விழலாம், இந்தப் பூமித் தூள் தூளாக உடைந்து போகலாம், நெருப்பும் தனது இயல்பை விட்டுக் குளுமையடையலாம், இருப்பினும் என்னால் ரகுவின் வழித்தோன்றலைக் {ராமரைக்} கைவிட முடியாது நட்சத்திரங்களுடன் கூடிய வானம் இடிந்து விழலாம், இந்தப் பூமித் தூள் தூளாக உடைந்து போகலாம், நெருப்பும் தனது இயல்பை விட்டுக் குளுமையடையலாம், இருப்பினும் என்னால் ரகுவின் வழித்தோன்றலைக் {ராமரைக்} கைவிட முடியாது யானைக்கூட்டத்தில், நெற்றிப்பொட்டில் {temple} மதம் பெருகும் தலைமை யானையுடன் வாழ்ந்த பெண் யானை எப்படி அதைக் கைவிட்டு காட்டுப்பன்றியுடன் {hog} வாழும் யானைக்கூட்டத்தில், நெற்றிப்பொட்டில் {temple} மதம் பெருகும் தலைமை யானையுடன் வாழ்ந்த பெண் யானை எப்படி அதைக் கைவிட்டு காட்டுப்பன்றியுடன் {hog} வாழும் தேன் அல்லது {இலுப்பை} மலர்களில் இருந்து தயாரிக்கப்பட்ட இனிய மதுவை ஒரு முறையே சுவைத்த ஒரு பெண், அரிசியில் தயாரிக்கப்பட்ட இழிந்த சாராயத்தை எப்படி விரும்பி அருந்துவாள் தேன் அல்லது {இலுப்பை} மலர்களில் இருந்து தயாரிக்கப்பட்ட இனிய மதுவை ஒரு முறையே சுவைத்த ஒரு பெண், அரிசியில் தயாரிக்கப்பட்ட இழிந்த சாராயத்தை எப்படி விரும்பி அருந்துவாள்\nஇந்த வார்த்தைகளைச் சொன்ன அவள் {சீதை}, கோபத்தால் உதடுகள் நடுங்க, உணர்ச்சி வசப்பட்டதால் கரங்கள் இங்கும் அங்கும் ஆட, அந்தக் குடிசைக்குள் நுழைந்தாள். எனினும், அங்கே அவளைத் தொடர்ந்து சென்ற ராவணன், மேலும் முன்னேறுவதில் இருந்து அவளை {சீதையை} இடைமறித்தான். முரட்டுத்தனமாக அந்த ராட்சசனால் வசைபாடப்பட்ட அவள் {சீதை} மயக்கமடைந்தாள். ஆனால் ராவணன் அவளது தலை முடியைப் பற்றிக்கொண்டு காற்றில் எழும்பினான். பிறகு {பிரஸ்ரவணம் என்ற} மலைச்சிகரத்தில் வாழும் ஜடாயு என்ற பெயர் கொண்ட ஒரு பெரிய கழுகானவன், இப்படி ராவணனால் தூக்கிச் செல்லப்படும் போது, அழுது கொண்டும், பெருந்துயரத்துடன் ராமனை அழைத்துக்கொண்டுமிருந்த ஆதரவற்ற அந்த மங்கையை {சீதையைக்} கண்டான்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை திரௌபதி ஹரண பர்வம், மாரீசன், ராமன், ராவணன், லட்சுமணன், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின��� சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானு��தி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹ��ிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ourjaffna.com/tradition/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-10-20T16:17:27Z", "digest": "sha1:HBIUVKVW6EZM5R4EW5KQAQ5Z24CBIGI7", "length": 9822, "nlines": 143, "source_domain": "ourjaffna.com", "title": "கஜலட்சுமி விளக்கு | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்���ாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nமின்விளக்கு வருமுன் கிராமங்களில் அதிக பாவனையில் இருந்த விளக்கு கஜலட்சுமி விளக்கு ஆகும். பித்தளையால் செய்யப்பட்டது. வீட்டின் வாயிலிலும் பிற இடங்களிலும் தோண்டப்பட்ட மாடக்குழியின் கீழ் சாணத்தை உருட்டி பீடம் போல் வைத்து அதன்மீது இந்தக் கைவிளக்கை வைத்து நெய்வார்த்துத் திரியிட்டு ஏற்றுவார்கள்.\nஏனைய விளக்குகளாவன கைவிளக்கு, கஜலட்சுமி விளக்கு, சங்குவிளக்கு, மாக்கல்விளக்கு, கல் விளக்கு\nநன்றி – தகவல் ஸ்ரீகாந்தலட்சுமி,http://jaffnaheritage.blogspot.com இணையம்\n1 review on “கஜலட்சுமி விளக்கு”\nPingback: நாகவிளக்கு | யாழ்ப்பாணம்\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sharechat.com/profile/dmk_panruti", "date_download": "2019-10-20T17:52:31Z", "digest": "sha1:LSPXLBPKNKH5LG4GUHKMAAUFGZJVSP5H", "length": 4728, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "DMK Panruti - ShareChat - Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Panruti Assembly Constituency.", "raw_content": "\nஆட்டோமொபைல் துறையில் பல லட்சம் தொழிலாளர்கள் நிரந்தரமாக வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது உண்மையா \nகடந்த சில ஆண்டுகளாக புதிய தொழில் நிறுவனங்கள் எதுவும் தமிழகத்தில் தொடங்கப்படவில்லையே ஏன் \nஆட்டோ மொபைல் துறையின் வீழ்ச்சி மாநகரத்திற்கு மட்டுமான பாதிப்பாக சித்தரிக்கப்படுவது ஏற்புடையதா \nதிமுக-வின் தலைவராக தளபதி மு.க.ஸ்டாலின் ஓராண்டு நிறைவு\nவெளிநாடு வாழ் தமிழர்கள் முழக்கம் - புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு\nஅனைத்தையும் உள்வாங்கி எனது கடமையை ஆற்றுவேன் - மு.க.ஸ்டாலின் பேட்டி\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%8E340", "date_download": "2019-10-20T18:05:44Z", "digest": "sha1:YP34RHJP7T4N2NURRWDOFMBDQEX6UPAH", "length": 7630, "nlines": 93, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எயார்பஸ் எ340 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎயார்பஸ் எ340 - எயார்பஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் நான்கு எந்திரங்கள் கொண்ட ஒரு நீண்டதூர அகலவுடல் வர்த்தக பயனிகள் விமானம்|விமானமாகும். வடிவமைப்பில் இது இரண்டு எந்திரங்கள் கொண்ட எயார்பஸ் எ330யை ஒத்ததாகும். தொடக்கத்தில் இது பழைய தலைமுறை பொயிங் 747 விமானங்களுக்கு மாற்றிடான சிறியரக விமானமாக வடிவமைக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது வெளிவரும் எயார்பஸ் விமானங்கள், பொயிங் 777 ரக விமானங்களுடன் நெடும்தூர மற்றும் மிக நெடும்தூர பாதைகளில் போட்டியிடுகிறது.\n2.1 உடல் இழப்பு விபத்துகள்\nஎயார்பஸ் எ340 பல உயர்-தொழில்நுட்ப பண்புக்கூறுகளை உள்ளடக்கியது.\nமுழு இரும தந்தி-முலம்-பறக்கும் விமான கட்டுப்பாட்டு முறைமை\nவழமையான கட்டுப்பாட்டு நேர்நிரல்களுக்கு பதிலாக பக்ககுற்றி கட்டுப்பாட்டாளம்\nஇரண்டு எந்திர எ330களுக்கு பொது விமானி கணிப்புக்கள்\nசில ஒருங்குசேர் முதன்மை அமைப்புக்கள்\nடிசெம்பர் 11, 2005 உள்ளபடி:\nஇதுவரைக்கும் எயார்பஸ் எ340க்கு எந்த பாரிய உயிரிழப்பு ஏற்படக்கூடிய விபத்துகளுக்கும் உள்ளாகவில்லை, ஆனால் இரண்டு விமான பாதுகாப்பு|உடல் இழப்பு விபத்துகள் நிகழ்ந்துள்ளன.\nசெட்டை பாவு: 60.3 m\nசெட்டை கோணம்: 30 பாகை\nசாதாரண செலுத்தல் கதி: 0.82 Mach\nஅதிகூடிய செலுத்தல் கதி: 0.86 Mach\nசெயட்படும் வீச்சு: 14,800 km\nபயணிகள் கொள்ளளவு: 239 மூன்று வகுப்புகளிளும்\nசெட்டை பாவு: 60.31 m\nசெட்டை கோணம்: 30 பாகை\nசாதாரண செலுத்தல் கதி: 0.82 Mach\nஅதிகூடிய செலுத்தல் கதி: 0.86 Mach\nசெயட்படும் வீச்சு: 13,350 - 13,700 km\nபயணிகள் கொள்ளளவு: 295 மூன்று வகுப்புகளிளும்\nசெட்டை பாவு: 63.45 m\nசெட்டை கோணம்: 31.1 பாகை\nசாதாரண செலுத்தல் கதி: 0.83 Mach\nஅதிகூடிய செலுத்தல் கதி: 0.86 Mach\nசெயட்படும் வீச்சு: 16,100 - 16,700 km\nபயணிகள் கொள்ளளவு: 313 மூன்று வகுப்புகளிளும்\nசெட்டை பாவு: 63.45 m\nசெட்டை கோணம்: 31.1 பாகை\nசாதாரண செலுத்தல் கதி: 0.83 Mach\nஅதிகூடிய செலுத்தல் கதி: 0.86 Mach\nசெயட்படும் வீச்சு: 13,900 - 14,600 km\nபயணிகள் கொள்ளளவு: 380 மூன்று வகுப்புகளிளும்\nஇவற்றையும் பார்க்க: திகதி, பாவனை பகுப்புப்படி விமானங்களின் பட்டியல்|விமானங்களின் பட்டியல்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் எயார்பஸ் எ340 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஎயார்பஸ் குடும்பத்திலுள்ள விமானங்கள் பற்றிய விபரங்கள்\nஎயார்பஸ் எ340-300 பற்றிய வரலாறும், படங்களும்\nஎயார்பஸ் எ340 தயாரிப்பு பட்டியல்\nஎ340 ஒரு இரசிகர் இணையதளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2014/06/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-10-20T17:44:06Z", "digest": "sha1:3WFHWKUIJQCIZ7FHUWHULGELCOCNQEKU", "length": 63211, "nlines": 541, "source_domain": "ta.rayhaber.com", "title": "İhale İlanı : Toprak İşleri ,Sanat Yapıları, Üstyapı İşleri İkmal İnşaatı ile Otokorkuluk ve Köprü Yaptırılacaktır - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[20 / 10 / 2019] இஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போக்குவரத்து\tஇஸ்மிர்\n[20 / 10 / 2019] குடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\tஇஸ்மிர்\n[20 / 10 / 2019] அகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\n[19 / 10 / 2019] கொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\tஇஸ்மிர்\n[19 / 10 / 2019] அணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\tஅன்காரா\n[19 / 10 / 2019] இமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\n[19 / 10 / 2019] ஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[19 / 10 / 2019] ஐ.எம்.எம் நிறுத்தப்பட்ட மெட்ரோவில் ஆபத்துகளை நீக்குகிறது\tஇஸ்தான்புல்\n[19 / 10 / 2019] இஸ்மிரில் ரயில் விபத்து .. சரக்கு ரயிலின் வேகன்கள் கவிழ்ந்தன\tஇஸ்மிர்\n[18 / 10 / 2019] அதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\tஅன்காரா\nHomeபொதுத்டெண்டர் அறிவிப்பு: பூமி படைப்புகள், கலை கட்டமைப்புகள், மேற்பார்வை மற்றும் பாலம் ஆகியவை மேற்பார்வை வேலைகளுடன் கட்டமைக்கப்படும்.\nடெண்டர் அறிவிப்பு: பூமி படைப்புகள், கலை கட்டமைப்புகள், மேற்பார்வை மற்றும் பாலம் ஆகியவை மேற்பார்வை வேலைகளுடன் கட்டமைக்கப்படும்.\n11 / 06 / 2014 லெவந்த் ஓஜென் பொதுத், தலைப்பு 0\nஎர்த்வொர்க்ஸ், ஆர்ட் ஸ்ட்ரக்சர்ஸ், சூப்பர் ஸ்ட்ரக்சர் ஒர்க்ஸ் சப்ளை மற்றும் காவலர் மற்றும் பாலம் கட்டுமானம்\nபிராந்திய டைரக்டரேட்- 16.REGION SİVAS பிற தனியார் பட்ஜெட் அமைப்புகளின் ஹைவேக்களின் பொது இயக்குநரகம்\nரெனாடியே (7Region Hd) -கலோவா சாலை (கி.மீ: 0 + 000-47 + 000 க்கு இடையில்) எர்த்வொர்க்ஸ், கலை கட்டமைப்புகள், சூப்பர் ஸ்ட்ரக்சர் ஒர்க்ஸ் (பி.எஸ்.கே) வழங்கல் கட்டுமானம் மற்றும் காவலர் மற்றும் பாலங்கள் கட்டுமானம் திறந்த டெண்டர் நடைமுறை மூலம் வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடெண்டர் பதிவு எண்: 2014 / 58393\nப) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 3462278200 - 3462270293\nஇ) மின்னஞ்சல் முகவரி: bol16@kgm.gov.tr\nப) டெண்டர் ஆவணத்தின் இணைய முகவரியை காணலாம்: https://ekap.kik.gov.tr/EKAP/\na) தர, வகை மற்றும் அளவு:\nரெசடியே (7.Bölge Hd) -கோலோவா பிரிப்பு சாலை (கி.மீ: 0 + 000-47 + 000) பல்வேறு அளவுகளில் எர்த்வொர்க்ஸ், ஆர்ட் ஸ்ட்ரக்சர்ஸ், சூப்பர் ஸ்ட்ரக்சர் ஒர்க்ஸ் (பிஎஸ்கே) வழங்கல் கட்டுமானம் மற்றும் காவலர் மற்றும் பாலங்கள் கட்டுமானம்\nEKAP இல் உள்ள டெண்டர் ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட நிர்வாக விவரக்குறிப்பில் இருந்து விரிவான தகவல்களைப் பெறலாம்.\nc) துவக்கத் திகதி: ஒப்பந்தத்தின் கையொப்பத்தின் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள்\nவேலை இடம் விநியோகம் ஆரம்பிக்கும்.\nd) பணியின் காலம்: இடம் வழங்கப்பட்டதிலிருந்து 750 (ஏழு நூறு ஐம்பது) காலண்டர் நாட்கள்.\na) இடம்: நெடுஞ்சாலைகள் 16. பிராந்திய இயக்குநரகம் டெண்டர் ஹால் / கோம்பேட் மஹ். Muhsin YAZICIOĞLU Boulevard No: 39 SİVAS\nஆ) தேதி மற்றும் நேரம்: 09.07.2014 - 14: 00\nநாங்கள் அதற்கு பதிலாக அசல் ஆவணங்கள் இடையே அசல் கேள்விமனு ஆவணங்கள் ஆவணங்கள் வேறுபாடுகள் அசல் ஆவணம் அதிகாரப்பூர்வ கெஜட், தினசரி செய்தித்தாள்கள், பொதுநிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் இணைய பக்கங்களில் geçerlidir.kaynak என்பதை geçmez.yayınlan மட்டும் கொள்முதல் அறிவிப்பு தகவல்கள் நோக்கங்கள் வெளியிட்டுள்ளன எங்கள் தளத்தில் பதிவு.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக���கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nடெண்டர் அறிவிப்பு: புயல்கள், கலை கட்டமைப்புகள், மேற்பார்வை மற்றும் பல்வேறு வேலைகள் 03 / 07 / 2014 Earthworks, கட்டமைப்புகள், நடைபாதை மற்றும் பல்வேறு Mekece இன் நெடுஞ்சாலைகள் பெறுதலுக்கான அறிவிப்பு பிராந்திய அலுவலகத்தை-1.BÖLG இஸ்தான்புல் பிற சிறப்பு பட்ஜெட் அமைப்பு ஜெனரல் டைரக்டரேட் நிறைவு WORKS - Adapazari 1 மற்றும் 2 பிரிவு (கி.மீ 0 + 000 - 46 + 000) பிரிவு மேட் earthworks வேண்டும், கலை நுட்பங்கள், சுத்திகரிப்பு மற்றும் வகைப்படுத்தப்பட்ட வேலைகள் கட்டுமானத்தின் கட்டுமான வேலைகள் பொது நிர்மாணம் சட்டத்தின் இலக்கம் 4734 இன் படி, திறந்த டெண்டர் நடைமுறை மூலம் வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 19 / 2014 XXL - நிர்வாகம் a) முகவரி: Hamidiye Mah. கெமெர்பர்கஸ் காட். இல்லை: 71358 XX HASDAL KAAGITHANE / ESTANBUL b) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: இல்லை\nபாலியா-இவிரிடி மாநில சாலை காணாமல் பூமி படைப்புகள், கலை கட்டமைப்புகள், பாலம் படைப்புகள் மற்றும் மேற்பார்வை வேலைகள் 26 / 04 / 2014 Earthworks, கட்டமைப்புகள், பாலம் WORKS மற்றும் நடைபாதை பெறுதலுக்கான அறிவிப்பு WORKS பிராந்திய அலுவலகத்தை-14.BÖLG நெடுஞ்சாலைகள் பேல்-İvrindi மாநில நெடுஞ்சாலை மைலேஜ் எண்ணிக்கை BURSA பிற சிறப்பு பட்ஜெட் அமைப்பு ஜெனரல் டைரக்டரேட்: 132 + 100-151 + 355 குறுக்கு மீதமுள்ள பூமியின் படைப்புகள் காணாமல், கலை கட்டமைப்புகள், பாலங்கள் பணிகள் மற்றும் ட்ராக் வேலை வணிகம் கட்டுமான பணி பொது கொள்முதல் சட்டத்தின் விதி படி திறந்த டெண்டர் எண் 4734 19 வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2014 / 41965 1-நிர்வாகம் அ) முகவரி: 152 NEIGHBORHOOD க்கு வீடுகள். அன்காரா யோலூ கேட். எண் 286 16330 Duaçınarı Yildirim / BURSA ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 2243607000 - 2243607024 இ) ...\nடெண்டர் அறிவிப்பு: எர்த்வேர்க்ஸ், ஆர்ட் வொர்க்ஸ், சூப்பர்ஸ்ட்ரக்சர் வர்க்ஸ் மற்றும் பல்வேறு படைப்புகள் 07 / 08 / 2014 எஸ்கிசெிர் - - Bozüyük சாலை, எஸ்கிசெிர் - Kütahya சாலை மற்றும் எஸ்கிசெஹிர் - Sarıcakaya வே earthworks பல்வேறு முக்கிய இல், கட்டுமான வேலை, பூமியின் வொர்க்ஸ், கலை கட்டமைப்புகள், நடைப்பாதை ஒர்க்ஸ் அண்ட் இதர படைப்புகள் பிராந்திய அலுவலகத்தை-4.BÖLG அங்காரா பிற சிறப்பு பட்ஜெட் அமைப்பு பொது நெடுஞ்சாலைகள் Sivrihisar இயக்குநரகம் நடத்தப்படும் பல ஆணழகர்கள் மற்றும் கட்டுமான பணி செய்தல் படைப்புகள் எண் 4734 19 பொது கொள்முதல் சட்டத்தின் விதி படி திறந்த டெண்டர் செயல்முறை மூலமாக வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2014 / 83566 1-நிர்வாகம் அ) முகவரி: இறைச்சிக் கணினிசார். எண் 39 06110 DIŞKAPI ALTINDAĞ / அங்காரா ஆ) தொலைபேசி மற்றும் ...\nடெண்டர் அறிவிப்பு: பூமித் தளர்வு, கலை கட்டமைப்புகள், மேற்பார்வை மற்றும் பல்வேறு வேலைகள் 02 / 04 / 2014 மைதானம் சமநிலைப்படுத்துதல், கலை கட்டமைப்புகள், நடைப்பாதை மற்றும் இதர படைப்புகள் வழங்கல் வேலை நடத்தப்படும் பிராந்திய அலுவலகத்தை-4.BÖLG நெடுஞ்சாலைத்துறையின் Sivrihisar அங்காரா பிற சிறப்பு பட்ஜெட் அமைப்பு ஜெனரல் டைரக்டரேட் - Emirdağ பிரிப்பு சாலை மற்றும் (அங்காராவில் எஸ்கிசெிர்) பிரிப்பு - பல்வேறு வெட்டு உள்ள சாலையில் மஹ்முதியா-Çifteler-3 பகுதி பார்டர் மைதானம் சமநிலைப்படுத்துதல், கலை கட்டமைப்புகள், நடைப்பாதை மற்றும் இதர படைப்புகள் வழங்கல் வணிகம் கட்டுமான பணி பொது கொள்முதல் சட்டத்தின் விதி படி திறந்த டெண்டர் எண் 4734 19 வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2014 / 33078 1-நிர்வாகம் அ) முகவரி: இறைச்சிக் கணினிசார். எண் 39 06110 DIŞKAPI ALTINDAĞ / அங்காரா ஆ) தொலைபேசி மற்றும் ...\nடெண்டர் அறிவிப்பு: பூமி லெட்டரிங் ஆர்ட் ஸ்ட்ரக்சர்ஸ் அண்ட் மேஸ்ட்ரக்சர் சப்ளை கட்டுமான பணி 14 / 05 / 2014 நெடுஞ்சாலைத்துறையின் குலா-எஸ்மி சாலை IZMIR பிற சிறப்பு பட்ஜெட் அமைப்பு ஜெனரல் டைரக்டரேட் கட்டுமானப் பணிகள் பணி ��ிராந்திய அலுவலகத்தை-2.BÖLG கலை கட்டமைப்புகள் மற்றும் சூப்பர்ஸ்ட்ரக்சர் நிறைவு சமநிலை கிரவுண்ட் (கி.மீ: 0 + 000-39 + 396 கிராஸ்) மைதானம் சமநிலைப்படுத்துதல், கலை கட்டமைப்புகள் மற்றும் கட்டுமான பணி கட்டுமான சூப்பர்ஸ்ட்ரக்சர் நிறைவு டெண்டர், 4734 இலுள்ள பொது கொள்முதல் சட்டத்தின் XXII பிரிவுக்கு ஏற்ப திறந்த டெண்டர் நடைமுறை மூலம் வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 19 / 2014 X-A) நிர்வாகத்தின் முகவரி: Kazım Dirik Neighborhood University Street 50454. Sokak No: 1 361 Bornova / IZMIR ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 41 - 35100 இ) மின்னஞ்சல் முகவரி: bolxnumx@kgm.gov.tr ...\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nகோனி புதிய அதிவேக ரயில் நிலையத்தை எங்கே கட்ட வேண்டும்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nகராமனில் உள்ள குறுக்குவெட்டுகளில் பிரதிபலித்த அளவீட்டு\nஅந்தாலியாவில் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கான கோபக் கட்டுப்பாட்டு கருத்தரங்கு\nஇஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போக்குவரத்து\nகுடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\nஅகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nகொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nநைஜீரியா மற்றும் CRCC 4 ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன\nஅணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\nடெரெவெங்க் வையாடக்டில் மேயர் பயாக்காலே\nகெய்சேரி போக்குவரத்து இன்க். இலிருந்து மெட்மெடிசிற்கு ஒரு மெட் சல்யூட்.\nகாந்திரா மாநில மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் ஸ்கால்பெல்\nஆமமோயுலு சபாங்கா மக்களை சந்தித்தார்\nஇமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\nஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\nஐ.எம்.எம் நிறுத்தப்பட்ட மெட்ரோவில் ஆபத்துகளை நீக்குகிறது\n .. சரக்கு ரயிலின் வேகன்கள் கவிழ்ந்தன\nKARDEMİR சோல்ஜர் சல்யூட்டுடன் புதிய முதலீடுகளைத் தொடங்குகிறது\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஅதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\nஅங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\nகீல் நகர வடிவமைப்பு சாலையின் 90 சதவீதம் முடிந்தது\nபெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற��றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nடெண்டர் அறிவிப்பு: புயல்கள், கலை கட்டமைப்புகள், மேற்பார்வை மற்றும் பல்வேறு வேலைகள்\nபாலியா-இவிரிடி மாநில சாலை காணாமல் பூமி படைப்புகள், கலை கட்டமைப்புகள், பாலம் படைப்புகள் மற்றும் மேற்பார்வை வேலைகள்\nடெண்டர் அறிவிப்பு: எர்த்வேர்க்ஸ், ஆர்ட் வொர்க்ஸ், சூப்பர்ஸ்ட்ரக்சர் வர்க்ஸ் மற்றும் பல்வேறு படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: பூமித் தளர்வு, கலை கட்டமைப்புகள், மேற்பார்வை மற்றும் பல்வேறு வேலைகள்\nடெண்டர் அறிவிப்பு: பூமி லெட்டரிங் ஆர்ட் ஸ்ட்ரக்சர்ஸ் அண்ட் மேஸ்ட்ரக்சர் சப்ளை கட்டுமான பணி\nடெண்டர் அறிவிப்பு: பூமியின் நிலைப்படுத்தும் கலை கட்டமைப்புகள் மேற்பார்வை மற்றும் Bsk சப்ளை கட்டுமான வேலை\nடெண்டர் அறிவிப்பு: எர்த்வேர்க்ஸ், ஆர்ட் ஸ்ட்ரக்சர்ஸ், சூப்பர்ஸ்ட்ரக்சர், பாலம் மற்றும் பல்வேறு படைப்புகள்\nEarthworks, கலை கட்டமைப்புகள் மற்றும் மேற்பார்வை சாலைகளில் இடையே வேலை\nசிலிஃப்கே மட் ரோடு எர்த்வொர்க்ஸ், ஆர்ட் ஸ்ட்ரக்சர்ஸ், பிரிட்ஜஸ் மற்றும் சூப்பர் ஸ்ட்ரக்சர் பி.எஸ்.கே உடன் இணைந்து செயல்படுகிறது\nடெண்டர் அறிவிப்பு: எர்த்வேர்க்ஸ் ஆர்ட் ஸ்ட்ரக்சர்ஸ்\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரத�� மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங���கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nKabataş Bağcılar டிராம் நிலையங்கள் பாதை காலம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2019-10-20T17:47:26Z", "digest": "sha1:25XNBS5YQP5S5BLAV5ZDGOZZF5FUOWAT", "length": 24870, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருப்பத்தூர், வேலூர் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "திருப்பத்தூர், வேலூர் (சட்டமன்றத் தொகுதி)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(திருப்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதிருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 50. இது திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. வாணியம்பாடி, நட்ராம்பள்ளி, செங்கம், போளூர், அணைக்கட்டு, அரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nதாதவள்ளி, மாடபள்ளி, திருப்பத்தூர், கும்மிடிகான்பேட்டை, பதனவாடி, நரியனேரி, இலக்கிநாயக்கன்பட்டி, காசிநாயக்கன்பட்டி, பள்ளிப்பட்டு, ஆதியூர், ராச்சமங்கலம், வெங்கடாபுரம், கோனேரிகுப்பம், கதிராம்பட்டி, கூடப்பட்டு, புங்கம்பட்டுநாடு, இன்னர் ஜவ்வாது (ஆர், எப்), புதூர் நாடு, மாம்பாக்கம் (ஆர்.எப்), பொம்மிக்குப்பம், மோட்டூர், மட்ரபள்ளி, உதயமுத்தூர், கொரட்டி, இலவம்பட்டி, முலக்காரம்பட்டி, குனிச்சி, சின்னகண்ணாலம்பட்டி, பெரியகண்ணாலம்பட்டி, எர்ரம்பட்டி, அவல்நாயக்கன்பட்டி, கிருஷ்ணாபுரம், சுந்தரம்பள்ளி, புதுப்பட்டி, நத்தம், கருங்கல்பட்டி, நரவிந்தம்பட்டி, சொக்கனன்பட்டி, கெங்கநாயக்கன்பட்டி, காக்கன்கரை, செவ்வாத்தூர், சின்னாரம்பட்டி, பேரம்பட்டு, விஷமங்கலம், குரும்பேரி, சிம்மனபுதூர், நெல்லீவாசல்நாடு, கோவிந்தபுரம் (ஆர்.எப்), சிங்காரபேட்டை (ஆர்.எப்), மற்றும் சிங்காரபேட்டை விரிவாக்கம் (ஆர்.எப்) கிராமங்கள்.\n1951 ஈ. எல். இராகவமுதலி சுயேச்சை 20918 48.75 ஆர். சி. சமண்ண கவுண்டர் காங்கிரசு 15901 37.06\n1957 ஆர். சி. சமண்ண கவுண்டர் காங்கிரசு 18618 64.00 நடேச பிள்ளை சுயேச்சை 6609 22.72\n1962 கே. திருப்பதி கவுண்டர் திமுக 32400 62.38 ஆர். சி. சமண்ண கவுண்டர் காங்கிரசு 19540 37.62\n1967 சி. கவுண்டர் திமுக 32589 49.80 சண்முகம் காங்கிரசு 30512 46.62\n1971 ஜி. இராமசாமி திமுக 37120 55.54 ஒய். சண்முகம் ஸ்தாபன காங்கிரசு 29720 44.46\n1977 பி. சுந்தரம் திமுக 19855 27.29 கே. ஜெயராமன் அதிமுக 18857 25.92\n1980 பி. சுந்தரம் திமுக 42786 54.74 ஜி. இராமசாமி அதிமுக 34682 44.37\n1984 ஒய். சண்முகம் காங்கிரசு 46884 49.02 பி. சுந்தரம் திமுக 28781 30.09\n1989 பி. சுந்தரம் திமுக 40998 35.92 எசு. பி. மணவாளன் காங்கிரசு 27541 24.13\n1991 ஏ. கே. சி. சுந்தரவேல் அதிமுக 69402 62.24 பி. சுந்தரம் திமுக 33498 30.04\n1996 ஜி. சண்முகம் திமுக 66207 53.44 பி. ஜி. மணி அதிமுக 34549 27.89\n2006 டி. கே. இராசா பாமக 71932 --- கே. சி. அழகிரி மதிமுக 58193 ---\n2011 கே. ஜி ரமேஷ் அதிமுக 82095 எஸ். ராஜேந்திரன் திமுக 61103\n2016 அ. நல்லதம்பி திமுக 80791 --- டி. டி. குமார் அதிமுக 73144 ---\n1977ல் காங்கிரசின் டி. எ. தாத்தா செட்டியார் 16225 (22.30%) வாக்குகள் பெற்றார்.\n1984 ல் சுயேச்சை ஜி. பொன்னுசாமி 18196 (19.02%) வாக்குகள் பெற்றார்.\n1989ல் அதிமுக ஜானகி அணியின் பி. ஜி. மணி 19139 (16.77%) , சுயேச்சை ஜி. பொன்னுசாமி 13462 (11.79%) & சுயேச்சை இராஜி கவுண்டர் 12359 (10.83%) வாக்குகளும் பெற்றனர்.\n1996ல் மதிமுகவின் கே. சி. அழகிரி 13490 (10.89%) வாக்குகள் பெற்றார்.\n2006ல் தேமுதிகவின் பி. எசு. செந்தில்குமார் 9435 வாக்குகள் பெற்றார்.\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • மதுரவாயல் • அம்பத்தூர் • மாதவரம் • திருவொற்றியூர்\nராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்க��றிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nதிருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • தாராபுரம் • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம் • காங்கேயம் • அவிநாசி\nஅரியலூர் • குன்னம் • ஜெயங்கொண்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஏப்ரல் 2019, 15:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/politics/63237-bjp-will-win-300-seats-in-loksabha-election-amit-shah.html", "date_download": "2019-10-20T17:51:53Z", "digest": "sha1:WY3THBCF5SMKOLMZVWA3HBMTUTIHUM7O", "length": 10593, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "300 இடங்களுக்கு மேல் பா.ஜ., வெற்றி பெறும்: அமித் ஷா நம்பிக்கை | BJP will win 300+ seats in loksabha election: Amit shah", "raw_content": "\n3 பயங்கரவாத முகாம்கள் அழிப்பு: ராணுவத் தளபதி\nமீனவர்களுக்கு வட்டார மொழியில் அறிவிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்\n2ஆம் நாள் ஆட்டமும் வெளிச்சமின்மையால் நிறுத்தம்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு டாக்டர் பட்டம்\nமக்களுக்கு நன்மை செய்ய நினைத்தால் நடிகர் விஜய் உடன் கட்சி ஆரம்பிக்கட்டும்: கருணாஸ்\n300 இடங்களுக்கு மேல் பா.ஜ., வெற்றி பெறும்: அமித் ஷா நம்பிக்கை\nமக்களவை தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு, நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமையகத்தில், அதன் தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மாேடி ஆகியோர், பத்திரிக்கையாளர்களை சந்தித்து, கட்சியின் செயல்பாடு மற்றும் தேர்தல் நிலவரம் குறித்து விளக்கம் அளித்தனர்.\nபத்திரிக்கையாளர்களிடம் பா.ஜ., தலைவர் அமித் ஷா பேசியதாவது: ‛‛சுதந்திர இந்தியாவில், இதுவரை இல்லாத வகையில், மிக பிரமாண்ட முறையில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இன்னும் ஒரு கட்ட வாக்குப்பதிவு மீதமுள்ள நிலையில், நடந்து முடிந்த வாக்குப்பதிவுகளில், மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வாக்களித்துள்ளனர்.\nஇந்த தேர்தலில், 2014ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றதை விட, பா.ஜ., கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும். இது, நாட்டின் பிரதமராக யார் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என முடிவெடுப்பதற்காக நடைபெறும் தேர்தல். இதில், மக்கள் மிகத் தெளிவாக வாக்களித்துள்ளனர். நிச்சயம், 300க்கும் அதிகமான இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்று, நரேந்திர மாேடி மீண்டும் பிரதமர் ஆவார்’’ என அவர் பேசினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள் நண்பர்களே\nஆதார்: லாக் மற்றும் அன்லாக் செய்யும் வசதி\nகுடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்\nமனநோயாளியாக மாறிவிட்டார் மம்தா பானர்ஜி- விஜய் ரூபானி அதிரடி\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இ��ுப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅரேபியாவில் வேலை செய்யும் இந்தியர்களே கவலைப்படாதீர்கள்: உங்களுக்கு தொழில்ரீதியாக உள்ள பிரச்னைகளை அந்நாட்டு அரசுடன் பேசித்தீர்க்க உள்ளார் நரேந்திர மோடி\nபயங்கரவாத முகாம்கள் தாக்குதல் - ஜெனரல் பிபின் ராவத்துடன் ராஜாநாத் சிங் கலந்துரையாடல்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் - அழிக்கப்பட்ட 3 பயங்கரவாத முகாம்கள்\nபாஜக தீண்டத்தகாத கட்சி அல்ல: சீமானுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nமக்களுக்கு நன்மை செய்ய நினைத்தால் நடிகர் விஜய் உடன் கட்சி ஆரம்பிக்கட்டும்: கருணாஸ்\n2ஆம் நாள் ஆட்டமும் வெளிச்சமின்மையால் நிறுத்தம்\nலித்தியம்-இரும்பு பாஸ்பேட் பேட்டரிகள் உபயோகிக்கும் ஒடிசா கிராம மக்கள்\nடெல்லி செல்லும் தளபதி படக்குழு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/03/UN-HUMAN.html", "date_download": "2019-10-20T17:47:13Z", "digest": "sha1:M3GZMIUTLANLEPKAACIUF3RZ7C7U5IVM", "length": 10999, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "மந்தகதியில் இலங்கை அரசு! ஐ.நா. ஆணையர் விசனம் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / சுவிற்சர்லாந்து / மந்தகதியில் இலங்கை அரசு\nநிலா நிலான் March 20, 2019 சிறப்புப் பதிவுகள், சுவிற்சர்லாந்து\n* வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்\n* பொறுப்புக்கூறும் செயல்முறை துரிதப்படுத்தப்பட வேண்டும்\n* சர்வதேச நீதிபதிகளையும் உள்வாங்கும் வகையில்\nகலப்புப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்\n* ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கிளைக் காரியாலயம்\nபொறுப்புக்கூறல் பொறிமுறையை செயற்படுத்துவதில் இல��்கை மந்தகதியில் செயற்படுகின்றது எனக் குற்றஞ்சாட்டிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் அம்மையார், வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.\nஐ.நா. மனித உரிமைகள் சபையின் 40 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கையை இன்றைய (20) அமர்வில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.\n“கடந்தகால சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுவதில் இலங்கை மந்தகதியில் செயற்பட்டு வருகின்றமை வேதனையளிக்கின்றது. எனவே, பொறுப்புக்கூறும் கூறும் செயல்முறை துரிதப்படுத்தப்பட வேண்டும்.\nகுற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர் எனக் கூறப்படும் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதில் தடங்கல் ஏற்படுகின்றது. அரசியல் ரீதியிலான தலையீடுகளும் இடம்பெறுகின்றன.\nஎனவே, உள்ளக நீதிக்கட்டமைப்பின் கீழ் நீதி நிவாரணம் கிடைக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச நீதிபதிகளையும் உள்வாங்கும் வகையில் கலப்புப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். இக்கோரிக்கையை இலங்கை நிராகரிக்கின்றமை கவலையளிக்கின்றது.\nஐ.நா. மனித உரிமைகள் சபையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்க தேசிய காரியாலயம் ஒன்று இலங்கையில் அமைக்கப்படவேண்டும்.\nபரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க நாம் தயார்” – என்றார்.\nஅதேவேளை, மரணதண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீவிர முயற்சி எடுத்துவரும் நிலையில், இது குறித்து ஐ.நா. ஆணையாளர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.\n“இலங்கையில் தற்போது மரணதண்டனை அமுலில் இல்லை. அது அவ்வாறே நீடிக்கவேண்டும்” – என்றார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஆட்கடத்தல் சாட்சிகள் கூண்டோடு கொலை\nகொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்தில் கொல்லப்பட்டமை தொடர்பிலான முக்கிய சாட்சியான முன்னாள் போராளியொருவர் ...\nஉலகின் நீண்ட நேர இடைவிடா வானூர்தி பயணம் ��னி இதுதான்\nஉலகின் மிக நீண்ட இடைவிடா வானூர்திச்சேவை இன்று தொடங்குகிறது ஆமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குவான்ட...\nஐந்து கட்சிகள் இணக்கம்; சற்றுமுன் ஆவணத்தில் கைச்சாத்து\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்...\n அது நடக்கவில்லை கஜேந்திரகுமார் ஆதங்கம்\nஇடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/01/tna.html", "date_download": "2019-10-20T17:58:46Z", "digest": "sha1:JZQKB4BMBYKOBXXNCXZEAAEROVV2MCKP", "length": 5914, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "எதிர்க்கட்சித் தலைவர் பதவிப் போராட்டத்தைக் 'கைவிடும்' TNA! - sonakar.com", "raw_content": "\nHome NEWS எதிர்க்கட்சித் தலைவர் பதவிப் போராட்டத்தைக் 'கைவிடும்' TNA\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவிப் போராட்டத்தைக் 'கைவிடும்' TNA\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனும் கட்சியில் இணைந்த மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்க முடியுமா எனும் கேள்வியும், அத்துடன் அவர் எவ்வாறு எதிர்க்கட்சித் தலைவராக முடியும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேள்வியெழுப்பியிருந்தது.\nஎனினும், குறித்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லையென தெரிவித்துள்ள சபாநாயகர் மஹிந்த ராஜபக்சவை எதிர்க்கடசித் தலைவராக அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கப் போவதாக முன்னர் தெரிவித்திருந்த தமிழ் தேசியக் கூடடமைப்பு தற்போது அந்த எண்ணத்தைக் கைவிட்டுள்ளதாக அறியமுடிகிறது. இப்பின்னணியில் மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவருக்கான அலுவலகத்தை உத்தியோகபூர்வாக பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pudhiya-ulagai-song-lyrics/", "date_download": "2019-10-20T16:54:54Z", "digest": "sha1:5S35VU5IXNKWRZNKH7D7BQH324D5T66R", "length": 6459, "nlines": 190, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pudhiya Ulagai Song Lyrics", "raw_content": "\nபாடகி : வைக்கோம் விஜயலக்ஷ்மி\nஇசையமைப்பாளர் : டி. இமான்\nபெண் : புதிய உலகை\nபெண் : பிரிவில் தொடங்கி\nபெண் : புதிய உலகை\nபெண் : மார்பில் கீறினாய்\nபெண் : உன் விழி போல\nவிழி இங்கு கண்ணீர் சிந்த\nபெண் : புதிய உலகை\nபெண் : யாரும் தீண்டிட\nபெண் : உன் மனம் போல\nஇல்லை என்றேன் உன் மனம்\nபெண் : புதிய உலகை\nபெண் : பிரிவில் தொடங்கி\nபெண் : புதிய உலகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=392&catid=49&task=info", "date_download": "2019-10-20T17:45:05Z", "digest": "sha1:MID7VZ5HM3KHMFLHEVOKRWCRCQ5CBLW2", "length": 17278, "nlines": 140, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஆட்களின் பதிவுகள் பிரசாவுரிமை வெளிநாட்டுப் பிறப்புக்களைப் பதிவு செய்தல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nவெளிநாட்டுப் பிறப்புக்களைப் பதிவு செய்தல்\nவெளிநாட்டுப் பிறப்புக்களைப் பதிவு செய்தல்\nஇலங்கைப் பெற்றோர்களுக்கு (குறைந்த பட்சம் பெற்றோரில் ஒருவரேனும் இலங்கையராக இருத்தல்) இலங்கைக்கு வெளியில் பிறந்த பிள்ளைகளுக்குப் பிள்ளைகளின் பிரசாவுரிமையை உறுதிப்படுத்துவதற்காக பிறப்பிலிருந்து குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்குள்ளேனும் இத்திணைக்களத்தில் பதிவு செய்யப்படல் வேண்டும்.\nஒரு வருடத்திற்குள் எனது பிள்ளையின் பிறப்பினைப் பதிவு செய்ய இயலாவிட்டால் என்ன நேரிடும்\nபிறப்பு இடம் பெற்ற திகதியில் இருந்து ஒரு வருடத்திற்குள் பிறப்பினைப் பதிவு செய்யத் தவறினால் வருடத்திற்கு குறிப்பிட்டத் தொகை படி அபராதம் விதிக்கப்படும்.\nபூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்துடன் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள் யாவை\nபிள்ளையின் பிறப்பு இடம்பெற்ற நாட்டில் விநியோகிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ். (பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி ஆங்கில மொழியில் இல்லாவிடின், அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு இணைக்கப்படல் வேண்டும்.)\nஇலங்கை பதிவாளர் நாயகத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட கொன்சியுலர் பிறப்புச் சான்றிதழ் அல்லது பின்வரும் விபரங்களை உள்ளடக்கியதாக அண்மையிலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் விநியோகிக்கப்பட்ட கடிதம்.\nஆண் / பெண் பால்நிலை\nவிண்ணப்பதாரி (தகப்பன் அல்லது தாய்) இலங்கையில் பதிவுப் பிரசையெனில் ஏற்புடைய சான்றிதழ்\nபிள்ளையின் பிறப்பு இடம்பெற்ற வேளையில் வெளிநாட்டு வதிவினை உறுதிப்படுத்துவதற்காக பெற்றோர்கள் பாவித்த கடவுச்சீட்டு ஆவணங்களும் வீசா அனுமதிப் பத்திரமும்.\nவிண்ணப்பதாரி (தகப்பன் / தாய்) பிள்ளையின் பிறப்பு இடம்பெற்ற வேளையில் இலங்கையைத் தவிர்ந்த வேறொரு நாட்டில் பிரசாவுரிமை பெற்றிருக்கவில்லை என்பதற்கான வெளிப்படுத்தல்.\nகுறிப்பு: (2-7 ற்கான ஆவணங்களின் மூலப்பிரதிகளுடன் நிழற் பிரதிகளையும் சமர்ப்பித்தல் வேண்டும்)\nவிண்ணப்பப் பத்திரத்தைப் பெறக���கூடிய இடங்கள்\nகுடிவரவு - குடியகல்வுத் திணைக்களம், பிரசாவுரிமைப் பிரிவு, 2ம் மாடி, \"சுகுறுபாய\", பத்தரமுல்லை.\nவதியும் நாட்டின் இலங்கைத் தூதரகம்\nவிண்ணப்பப் பத்திரத்தின் அச்சுப் பிரதியைப் பெற்றுக்கொள்ள இங்கே சுடக்கவும்.\nகுடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் பிரசாவுரிமைப் பிரிவு விண்ணப்பப் பத்திரங்களை பரிசீலனை செய்து விண்ணப்பதாரிக்கு அனுப்பிவைப்பதற்காக சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட இலங்கைத் தூதரகத்திற்கு அனுப்பிவைக்கும்.\nதயாரித்தல் கட்டணங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள இந்த இடத்தில் சுடக்குக.\nவிண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு ஒப்படைக்கலாம்\nமுறையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரங்களை அவசியமான ஆவணங்களின் மூலப் பிரதிகள் மற்றும் நிழற்பிரதிகளுடன் கொழும்பிலுள்ள குடிவரவு - குடியகல்வுத் திணைக்கள தலைமையகத்தின் பிரசாவுரிமைப் பிரிவுக்கு ஒப்படைக்கவும்.\nபிள்ளையின் பிறப்பு இடம்பெற்ற நாட்டின் இலங்கைத் தூதரகத்தினூடாக முறையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரங்களை அவசியமான ஆவணங்கள் மற்றும் அவற்றின் பிரதிகளுடன் சமர்ப்பிக்கலாம்.\nகுழந்தை பிறந்ததிலிருந்து ஒரு வருட காலப் பகுதிக்குள் பிறப்பினைப் பதிவு செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யத் தவறின் அபராதம் விதிக்கப்படும்.\nவெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தினூடாக விண்ணப்பப் பத்திரங்களைச் சமர்ப்பிக்கும் போது தூதரகத்தின் அதிகாரம் பெற்ற உத்தியோகத்தரொருவர் மூலமாக ஆவணங்கள் அனைத்தையும் அத்தாட்சிப்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதோடு அவ்வுத்தியோகத்தரின் கையொப்பமும் இறப்பர் முத்திரையும் இதில் இடப்படல் வேண்டும்.\nபிறப்பினைப் பதிவுசெய்தல் - கட்டணம்\nஇலங்கைக்கு வெளியில் பிரந்த பிறப்பினை இலங்கை பிரசையாக பதிவுசெய்தல்.\nஉரிய காலப் பகுதிக்குள் தயாரித்த விண்ணப்பப் பத்திரத்திற்காக (பிறப்பில் இருந்து ஒரு வருட காலப் பகுதிக்குள்)\nதாமதித்த விண்ணப்பப் பத்திரமொன்றுக்காக ஒரு வருடத்திற்கு\nவிண்ணப்பப் பத்திரத்தை ஒப்படைக்கும் போதே கட்டணம் செலுத்தப்படல் வேண்டும். பின்னர் விசாரிப்பதற்காக பற்றுச்சீட்டினை வைத்துக்கொள்ளல் வேண்டும்.\nகுடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்\n“சுகுறுபாயா”, ஶ்ரீ சுபூத்திபுர வீதி, பத்தரமுல்லை.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-06-28 08:43:48\nபிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவிவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nATM சேவை (வீசா இலெக்ரோனிக் பற்று அட்டை)\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2019/111700/", "date_download": "2019-10-20T16:07:39Z", "digest": "sha1:QANZ2JNLJ5PAEP32WDRPYWZMUWDHYEWO", "length": 9139, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "நாவாந்துறையில் 42 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாவாந்துறையில் 42 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது\nயாழ். நாவாந்துறைப் பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 42 கிலோ கஞ்சாவுடன் இருவரை கொழும்பு விசேட காவல்துறைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நாவாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த போதே குறித்த கஞ்சா தொகையை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.\nகாவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், நேற்றிரவு 7 மணியளவில் குறித்த வீட்டை சுற்றிவளைத்தபோது சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் கைப்பற்றப்பட்ட கஞ்சாப் பொதிகள் யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nTagsஇருவர் கஞ்சா கைது நாவாந்துறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நீதிமன்றம் மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக 5 குற்றசாட்டுக்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமலேசிய முன்னாள் பிரதமர் புலிகளின் ஆதரவாளர் எனக் குற்றச்சாட்டு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானுடனான காணொளி – ஹக்கீம் – ஹிஸ்புல்லாஹ் – குண்டர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரித்தானிய நீதிமன்றமும் பிரிகேடியர் பிரியங்கவின் வழக்கும்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகுலாம் போடிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை\nஉலகம் • பிரதான செய்திகள்\nமீண்டும் தாமதமாகிறது பிரெக்ஸிற் ஒப்பந்தம்…\nஇங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகளுடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்\nசீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 8 பேர் பலி\nயாழ்.நீதிமன்றம் மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக 5 குற்றசாட்டுக்கள்…. October 20, 2019\nமலேசிய முன்னாள் பிரதமர் புலிகளின் ஆதரவாளர் எனக் குற்றச்சாட்டு… October 20, 2019\nசஹ்ரானுடனான காணொளி – ஹக்கீம் – ஹிஸ்புல்லாஹ் – குண்டர்கள்… October 20, 2019\nபிரித்தானிய நீதிமன்றமும் பிரிகேடியர் பிரியங்கவின் வழக்கும்… October 20, 2019\nகுலாம் போடிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை October 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?series=june26_2011", "date_download": "2019-10-20T16:42:11Z", "digest": "sha1:D33WTPQ4UVXPQIQA4YZ6DCFMDAZELZSJ", "length": 36056, "nlines": 254, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nஇருள் குவியும் நிழல் முற்றம்\nதிண்ணைப் பேச்சு- நன்றி ரிஷான்ஷெரீஃப்\nஜூன் 25 நெருக்கடி நிலை நினைவுநாள்- இன்றும்\nஎன்னைக் கைது செய்யப் போகிறார்கள்\nஅண்ணாவும் மாணவர்-தொழிலாளர் மோதலும்: மேலும் கொஞ்சம் பேசலாம்\nமகளே கனிமொழி, வருந்துகிறேன், உனக்காக\nஇறந்து போன எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்\n(71) – நினைவுகளின் சுவட்டில்\nகதையல்ல வரலாறு (தொடர்) 1\nஇருள் குவியும் நிழல் முற்றம்\nசல்மா முதல்முறை அமெரிக்கா வந்திருந்த\t[மேலும்]\nதிண்ணைப் பேச்சு- நன்றி ரிஷான்ஷெரீஃப்\nசிங்களர்களே என்றாலே காடையர்கள் என்பதாக ஒரு\t[மேலும்]\nஜூன் 25 நெருக்கடி நிலை நினைவுநாள்- இன்றும்\nஎன்னைக் கைது செய்யப் போகிறார்கள்\nதற்போது இலங்கையில் வசிக்கும் என்னை\t[மேலும்]\nஅண்ணாவும் மாணவர்-தொழிலாளர் மோதலும்: மேலும் கொஞ்சம் பேசலாம்\nதில்லி ராம் லீலா மைதானத்தில் பாபா ராம் தேவ்\t[மேலும்]\nமகளே கனிமொழி, வருந்துகிறேன், உனக்காக\nசுமார் நான்கு வயதுக் குழந்தையாக\t[மேலும்]\nஇறந்து போன எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்\nபி.கே.சிவகுமாரின் ‘அறிவா உள்ளுணர்வா ‘\t[மேலும்]\n(71) – நினைவுகளின் சுவட்டில்\nசீனுவாசன் மாத்திரமில்லை.எனக்கு ஒரு பரந்த\t[மேலும்]\nகதையல்ல வரலாறு (���ொடர்) 1\nlatha ramakrishnan on இராமனும் இராவணனும் காதலும் கமலஹாசனும்\nlatha ramakrishnan on இராமனும் இராவணனும் காதலும் கமலஹாசனும்\nகோவிந்த் karup கோச்சா on இராமனும் இராவணனும் காதலும் கமலஹாசனும்\nஅக்பர் சையத் on பார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்\npadman Dhanakoti on பாரதியும் புள்ளி விபரமும்\nபார்வையற்றவன் on பார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்\nMeenakshi Balaganesh on தாயினும் சாலப் பரிந்து…\nசி. ஜெயபாரதன் on விரலின் குரல்\nஜோதிர்லதா கிரிஜா on இராமனும் இராவணனும் காதலும் கமலஹாசனும்\nஎன் செல்வராஜ் on பாரதம் பேசுதல்\nஜே.பிரோஸ்கான் on ஜே.பிரோஸ்கானின் ‘மீன்கள் செத்த நதி” குறித்து சில பதிவுகள்\nVirakesari Moorthy on குரு அரவிந்தன் எழுதிய ‘ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்’\nRaya Chellappa on நாடகம் நடக்குது\nஒரு அரிசோனன் on கோட்ஸே, பிரபாகரன்: தீவிரவாதம், பயங்கரவாதம், மத பயங்கரவாதம், மத அடிப்படைவாதம், இனவாதம் – சில குழப்பங்கள் சில விளக்கங்கள் சில குறிப்புகள்\nஆ.மகராஜன்(ஆதியோகி) on போதுமடி இவையெனக்கு…\nசுரேஷ் on இலக்கியவாதிகள் இரண்டாந்தரப் பிரஜைகளா\nPa.Sampathkumar on இன்றைய இலக்கியம் : நோக்கும் போக்கும்\ngovarthana on என்னுடன் கொண்டாடுவாயா\nBSV on திமுக ஆதரவு என்னும் உளவியல் சிக்கல்.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 6\nஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “மாந்தர் தாமிருக்கும் நிலைக்குக் காலச் சூழ்நிலையே காரணம் என்று எப்போதும் புகார் செய்வார். எனக்குச் சூழ்நிலை\t[மேலும் படிக்க]\nஅலைவுறும் உறக்கமோடு ஒரு கடிதம்\nதிலகபாமா அன்புள்ள நிஷாந்த் நீ நலமாயில்லை அல்லது நலமாயிருப்பதாய் நம்புவதாய் எழுதிய கடிதத்திலிருந்து எனது பதில் துவங்குகின்றது. உன் எழுத்துக்கள் நடுங்குவதைக் கண்ணுற்ற நான் அதைத்\t[மேலும் படிக்க]\nஉடம்பு பூராவும் ரத்தத்துக்குப் பதிலாக அந்த விஷச் சொற்கள் ஓடுவது போல ரத்னாவுக்குத் தோன்றியது. என்ன ஒரு கேடு கெட்ட நிலைமை. அவளுக்கு அருவருப்பாக இருந்தது. மனம் குன்றுவது போலிருந்தது.\t[மேலும் படிக்க]\nபெண்களின் விஸ்வரூபம் -வனஜா டேவிட்டின் சிறுகதைகளை முன் வைத்து..\nபெண்களின் உலகில் அவர்கள் தன் முனைப்புடன் செயல்படுவது, முன்னேற்றத்தின் தனி பாதையை தேர்ந்தெடுத்து குடும்பச்சூழலிலும், வியாபாரத் தளத்திலும் அவர்கள் முன்னேறுவவதைப்பற்றி வனஜா\t[மேலும் படிக்க]\nபெரியபுராணம் அறுபத்து மூன்று சிவனடியார்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகின்றது. இத்தகைய அடியார்கள் சிவனருள் பெற்று மானிட குலத்தைச் சிறப்பித்து ஈடேற்றியவர்களாவர்.\t[மேலும் படிக்க]\nவிளிம்பு நிலை மனிதர்களும் விடலைப்பையன்களும் (அவன் இவன்)- திரைவிமர்சனம்\nஆர்ப்பாட்டமான இசையுடன் தொடங்குகிறது திரைப்படம்.’எவளாவது இந்த மீசை விஷயத்த வெளிய சொன்னீங்க அப்பறம் இருக்கு சேதி’ என்று ஜமீன் கூறுவதுடன்.ஒட்டு மீசையை மறைப்பது போல் அவருக்குள்\t[மேலும் படிக்க]\nஒரு புளியமரத்தின் கதை: திரு.சுந்தர ராமசாமி\nநாகர்கோவில் பகுதி மக்களின் வட்டார வழக்கு தமிழை இவ்வளவு சுவையாக எழுதி இதற்கு முன் நான் படித்ததில்லை. ஒரு புளிய மரம், அதை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் – நகரும் கதைகள். ஒரு மரம் எங்கும்\t[மேலும் படிக்க]\nஎனது இலக்கிய அனுவங்கள் – 4ஆசிரியர் உரிமை (3)\n‘எடிட்டிங்’ என்கிற ‘பிரதியைச் செப்பனிடுதல்’ பத்திரிகை ஆசிரியரின் தலையாய உரிமை ஆகும். அது தேவையானதும் ஆகும். மேலை நாடுகளில் பதிப்பாளர்கள் அதில் அதிகமும் கவனம் காட்டுகிறார்கள்.\t[மேலும் படிக்க]\nசனி மூலையில் தான் நானும்\nசனி மூலை என்று தன் கன்னி எழுத்து முயற்சியை அடையாளப் படுத்துவார்களா பொதுவாக நம் தமிழர்களுக்கு இதைக் கேலி செய்யத் தோன்றலாம். ஆனால் அப்படி ஒருவர் கிடைத் திருப்பதும், சனி மூலை ஒரு\t[மேலும் படிக்க]\nஜே. ஜே சில குறிப்புகள் – ஒரு வாசக அனுபவம்\nஜே. ஜே. எனும் தமிழ் படத்தில் நாயகன் நாயகி கைகளில் தவழும் ஒரு நாவல், எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் படைப்புகளில் அதிகம் பேசப்பட்ட நாவல், காலச்சுவட்டின் கிளாசிக் வரிசையில் வருகிற நாவல்\t[மேலும் படிக்க]\nமுத்துக்கள் பத்து ( வண்ணநிலவன்) நூல் விமர்சனம்\nமுத்துக்கள் பத்து என்கிற தலைப்பில் வண்ணநிலவன் அவர்களின் சிறந்த பத்து கதைகளை எழுத்தாளர் திலகவதி தொகுத்துள்ளார். இது ஒரு அம்ருதா பதிப்பக வெளியீடு. இதே போல் தமிழின் பிற சிறந்த\t[மேலும் படிக்க]\nபழம் இசைக்கருவி மோர்சிங் தமிழில் – நாமுழவு\nஇசையரங்குகளில் அனைவராலும் பெரிதும் விரும்பப்படும் இசைக் கருவிகளுள் ஒன்று மோர்சிங் ஆகும். தாள\t[மேலும் படிக்க]\n21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 5\n(கட்டுரை –5) (ஜூன் மாதம் 8, 2011) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா உலக நாடுகள் பல 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessory Evil) என்று கருதுகின்றன. ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச்\t[மேலும் படிக்க]\nஇருள் குவியும் நிழல் முற்றம்\nசல்மா முதல்முறை அமெரிக்கா வந்திருந்த பொழுது. கோபால் ராஜாராம்\t[மேலும் படிக்க]\nதிண்ணைப் பேச்சு- நன்றி ரிஷான்ஷெரீஃப்\nசிங்களர்களே என்றாலே காடையர்கள் என்பதாக ஒரு பிம்பம் கடந்த்\t[மேலும் படிக்க]\nஜூன் 25 நெருக்கடி நிலை நினைவுநாள்- இன்றும்\n1975 ஆம் வருடம் ஜூன் 25 ஆம் தேதி\t[மேலும் படிக்க]\nஎன்னைக் கைது செய்யப் போகிறார்கள்\nதற்போது இலங்கையில் வசிக்கும் என்னை விரைவில் கைது செய்யப்\t[மேலும் படிக்க]\nஅண்ணாவும் மாணவர்-தொழிலாளர் மோதலும்: மேலும் கொஞ்சம் பேசலாம்\nதில்லி ராம் லீலா மைதானத்தில் பாபா ராம் தேவ் கூட்டிய கூட்டத்தை\t[மேலும் படிக்க]\nமகளே கனிமொழி, வருந்துகிறேன், உனக்காக\nசுமார் நான்கு வயதுக் குழந்தையாக இருக்கையில் என் மடி மீது\t[மேலும் படிக்க]\nஇறந்து போன எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்\nபி.கே.சிவகுமாரின் ‘அறிவா உள்ளுணர்வா ‘ கட்டுரையில் எழுப்பப்\t[மேலும் படிக்க]\n(71) – நினைவுகளின் சுவட்டில்\nசீனுவாசன் மாத்திரமில்லை.எனக்கு ஒரு பரந்த உலகம் வெளியே விரிந்து\t[மேலும் படிக்க]\nகதையல்ல வரலாறு (தொடர்) 1\n“வரலாற்றிற்கு முடிவுமில்லை, ஆரம்பமுமில்லை” லூயி பிலாங்,\t[மேலும் படிக்க]\nஇரவு வானம் சூரியன்- பகலில் மத்தாப்பெரிக்கிறான். நெருப்பு பொறியில் துளைகளாகி போகிறது இரவு வானம் . களவாணி இதமான மௌனத்தை பெயர்த்து களவாடத் தூண்டும் இரவு வானில் சிதறி கிடக்கம்\t[மேலும் படிக்க]\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நடு நிசியில் சொக்கப்பான் (Bonfire at Midnight) (கவிதை -39)\nஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எழுகிறது ஒரு குரல் சுருண்டு சோம்பிக் கிடக்கும் என் அறையி லிருந்து உன்னோடு இன்னும் நான் வசிக்க முடியும் செத்த உடலோடு\t[மேலும் படிக்க]\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)\nமூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “வாழ்க்கை வீணையை எவரது விரல்களும் மீட்ட முடியாது என்னுடைய கரம் தொட்டு அவை ஆசீர்வதிக்கப் படா விட்டால், அவரது கண்கள் எனது\t[மேலும் படிக்க]\nஇருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும்\nஇருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும் வாப்பும்மா சிறுகதை போல பேசல் மீளக்கேட்கும் துயர் எனக்கில்லையினி. மழை கொக்கரித்துப்பெய்யும் நடுவிரவுகளில் அடரிருள் கபுறடியும்\t[மேலும் படிக்க]\nசுத்தமாய் வெள்ளைத்தாள் சிதறிய கிரெயோன் கலர்கள் இரண்டு கோடுகள் ஒரு கோணல் வட்டம் நம்பிக்கையோடு யானைக்கும் தும்பிக்கையும் ஆயிற்று குழந்தைக்கோ கர்வம் ஊதா நிற யானையுடன் ஊர்ந்து\t[மேலும் படிக்க]\nஅவளிடம் சொன்னேன் அடுப்படி தாண்டு .பருப்புக்கு வெங்காயம் தாளிப்பதை விட அனேக விஷயங்கள் இருக்கின்றன வா உன் சொந்தக்கால் கொண்டு பூமிப்பந்து சுற்றும் வித்தை சொல்லித் தருகிறேன் அவள்\t[மேலும் படிக்க]\nஅபூர்வமான சொற்களைப் பின்னும் பொன்னிற சிலந்தி அவன் ஆறும் தேநீரை மறந்து இரவிரவாய் நூற்காடுகளுக்குள் மல்லாந்து கிடப்பான். திடும் மென அவள் தாகித்தெழும் நடுநிசி பொழுதுகளில் அவன்\t[மேலும் படிக்க]\nஉறங்கத் தாமதமாகும் ஒவ்வொரு இரவும் சுமந்து வருகிறது உழைப்பின் களைப்பை அலுவலகம் உறிஞ்சிச் சுவைத்த நேரத்தை பார்களில் அமர்ந்து பீராக உறிஞ்சியபடி அதிக வேலை பற்றியும் அதிகப்படியாயோ\t[மேலும் படிக்க]\nஒரு மரம் விடவில்லை ஒரு சுவர் விடவில்லை ஊரெல்லாம் விழா பற்றி ”காகித” போஸ்டர்ஸ் முதல்வர் கலந்து கொள்கிறாராம் ஊரே விழாக்கோலம் பூண்டது சிறுவன் படித்துக்கொண்டிருந்தான் காகிதம்\t[மேலும் படிக்க]\nஆள்காட்டி மழை ஜன்னல் கம்பிகளில் தொற்றிக்கொண்டிருந்த மழை நீரை ஆள்காட்டி விரல் கொண்டு ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை அழுத்தி வடித்து விட்டேன். மறு நாள் மழை வரவில்லை. ஆள்காட்டி விரல்\t[மேலும் படிக்க]\nபூகோள வரைபடங்கள் இல்லாமல் திசையை அவதானித்து தேசங்களைக் கடப்பதாய் பறந்தும் மிதந்தும் மின்னல் வேக இறக்கத்தில் ஒரு மீனைக் கொத்தி���் செல்வதாய் வளாகங்களின் சாளர மேற்புறத்து வெயில்\t[மேலும் படிக்க]\nமணல் வீடு வானக்கூரையை தொட்டுக் கொண்டு நிற்கும் கலங்கரை விளக்கம் படகுகளைத் தாலாட்டும் கடலலைகள் கடலில் நீந்தும் மீன்கள் வலையில் அகப்பட்டால் பாத்திரத்தில் பதார்த்தமாய் கிடக்கும்\t[மேலும் படிக்க]\nபொன்னை துரத்தும் பந்தயம் காலம்-நான்-பொன் ஒருவர் பின் ஒருவர் துரத்தியபடி . ஓடினால் அள்ள முடியாதென குதிரை மேல் சவாரி . ஏறியதும் தெரிந்தது – இது பொன் இடும் குதிரை மட்டுமல்ல பொன் தேடும்\t[மேலும் படிக்க]\nமணல் குன்றில் விளையாடுகின்றன குழந்தைகள். மலை ஏற்ற வீரர்களைப்போல் அதன் உச்சியில் ஏற நெகிழ்ந்து மண் சரிய சிரிக்கின்றன . மணலில் மலை செய்து அதில் குகைகளைக்குடைந்து கூழாங்கற்களை\t[மேலும் படிக்க]\nஇருளை உள்ளடக்கியே பரவிக்கொண்டிருக்கின்றன வெளிச்சக் கீற்றுக்கள் எங்கும் துளை போட இயலாமல் காற்றுவெளியில் இறுகி கோளங்களாய் உருண்டு வீசப்படாத எரிபந்துகளாய் அந்தக் கோள்கள்… வழி எனும்\t[மேலும் படிக்க]\nதலையால் நடந்து கொண்டிருக்கும் ஒரு வினோத பட்சியின் பின்னே துரத்தப்பட்டு அலைக்கழிக்கப் படுகிறேன் கைகால் முளைத்த மரங்கள் ரத்தம் சிதறும் நரம்புகளின் வேதனையை பூமியில் வரைந்து செல்கிறது\t[மேலும் படிக்க]\nஎன்றுமே தோன்றிடாத பல புன்னகையை இன்று இக்கணம் சுமக்கிறேன் . இது எவ்வளவு மிகைமை உடையவையாக இருந்தும் இன்னுமும் சிரிக்கப்படுகிறது. மீண்டுமொரு தடவை இந்த நிகழ்வு வராமல் போகவும் கூடும் அதன்\t[மேலும் படிக்க]\nபிடிகள் தேடி கைகளும் ஆதாரங்கள் தேடி கால்களும் அலையும். உயிர்வளிக்காய் பிதற்றும் நுரையீரல்கள்… வெள்ளி மறைந்து நாளை குறித்த ஐயங்கள் முளைக்கையில் எங்கோ தூரத்தில் ஓர் ஊர் குருவி\t[மேலும் படிக்க]\nஓர் இரவின் கீழ் சில நிலாக்கள்..\nவானெங்கும் கருந்திரள்கள் நிறைத்திடும் இரவொன்றின் நேர்க்கோட்டில் அசையும் வளைவுகளென நெளிகின்றன இதயத்துடிப்புகள்.. நெற்றி வகிடின் இறுக்கத்தினில் செவ்வானம் ஒன்றை எழுதிடச் சொல்லி\t[மேலும் படிக்க]\nஆழ்ந்த உறக்கத்தினிடையே அடித்த காற்றில் வெளியே பறந்த தெருத்தூசுகளோடு அடித்து கொண்டிருந்த சன்னல் கதவின் அகண்ட வெளிகளோடு தொலைந்து போயிற்று தூக்கமும். விழிகளை அடைத்து இருண்ட வெளியில்\t[மேலும் படிக்க]\nதிரிபு வார்த்தைகளும் தத்துவார்த்த பிழைகளும் தின்மச் சொற்களும் தந்த ரணங்களை சுமந்து இடர் சூழ்ந்த இவ்வுலகில் பொருள் தேடி அலைகிறேன்…. துயரம் சொல்லொணாத் தவிப்புடன் உடல் நிறைக்க\t[மேலும் படிக்க]\nவரும் மனிதருக்கு வழி சொல்ல சிதற விட்டுச் செல்லும் நம்பிக்கை கற்களில் மூதாதையரின் பல்வேறு முகங்கள். பிரமாண்ட பிரமிட்டின் முனை சிதைந்து காலமா யுருண்டு தரைக்கு வரும் கல். அதை உற்று\t[மேலும் படிக்க]\n. * மரண மீன் செதிலசைத்து நீந்துகிறது நாளங்களில் மூச்சுக் குமிழ் வீங்கும் நொடியில் உடைந்து வாலசைக்கிறது இதயம் நோக்கி மௌன நீர்மையில் வேர்ப் பிடித்து முளைக்கும் சலனப் பாசி நெளிந்து\t[மேலும் படிக்க]\nபாரிசில் இலக்கிய விழா, இலக்கியத் தேடல் விழா\nசெய்தி : புதுவை எழில் பாரீசிலும் சரி பாரில் வேறு எங்கும் சரி, விழாவைக் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கிக் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கும் வழக்கம் தமிழர்களிடம் இல்லை. இதற்கு விலக்காக நடை\t[Read More]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sengovi.blogspot.com/2014/06/11.html", "date_download": "2019-10-20T17:17:56Z", "digest": "sha1:3JTIQC4JCDNJO7Y7HTKGJUHWMEMBB2IY", "length": 29069, "nlines": 420, "source_domain": "sengovi.blogspot.com", "title": "திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-11) | செங்கோவி", "raw_content": "\nகுறிக்கோள் என்பது ஒரு அடிப்படைத் தேவையாக இருக்க வேண்டும் என்பதற்காக, மிகவும் சிக்கலான ஒன்றாக அமைத்துவிடக்கூடாது. அது எல்லாருக்கும் புரியும்படி எளிதானதாக இருக்க வேண்டும். கதை சொல்லும் முறையில் வேண்டுமானால், நீங்கள் அறிவுஜீவி என்று நிரூக்கலாம்.\nஆனால் குறிக்கோளையே மிகவும் அறிவுஜீவித்தனமாக அமைத்தால், எதற்காக இதெல்லாம் நடக்கிறது என்று பார்வையாளர்கள் குழம்பி விடுவார்கள். குறிக்கோளில் கோட்டை விட்ட படத்திற்கு உதாரணம், ஆளவந்தான்.\nமனநிலை தவறிய நந்து, தன் தம்பியை மணக்கப் போகும் ஹீரோயினை தன் சித்தியின் மறுபிறவி( அல்லது ஆவி அல்லது ஏதோவொன்று அல்லது ஆவி அல்லது ஏதோவொன்று) என்று கருதிக்கொள்கிறான். அதனால் ஹீரோயினைக் கொன்று, தம்பியைக் காப்பாற்றுவது என்று முடிவு செய்கிறான். குறிக்கோளே ஒரு கற்பனையின் அடிப்படையில் அமைவது முதல் பிரச்சினை. ‘நல்ல டாக்டர காட்டுங்கப்பா’ என்று தான் நமக்குத் தோன்றியதே ஒழிய, நந்து ஜெயிக்க வேண்டும் என்று தோன்றவில்லை, தோன்றினா���் நமக்கும் ஒரு டாக்டரைத் தேட வேண்டியிருக்கும்\nஇப்போது நாம் முன்பு படித்த ஒரு பாயிண்ட் ஞாபகம் வருகிறதா இந்த கதையின் நாயகன் யார் இந்த கதையின் நாயகன் யார் ஹீரோ தன் மனைவியை ஒரு சைக்கோவிடம் இருந்து காப்பாற்றப் போராடுகிறான் என்பதே தம்பி கமலின் பார்வையில் வரும் ஒன்லைன். அதனுடன் நாம் ஐக்கியமாக முடியும்.\nஆனால் ஒரு கற்பனைக் காரணத்துக்காக, நியாயமற்ற குறிக்கோளுடன் அலையும் ஒருவனுடன் நாம் எப்படி அடையாளப்படுத்திக்கொள்ள முடியும். அதிலேயே நாம் கதையில் ஒன்ற முடியாமல் விலகிவிட்டோம். அதையும் சகித்துக்கொண்டு பார்த்தால், கிளைமாக்ஸ் இப்படி வருகிறது:\nஅவ்வப்போது வரும் அம்மா(கற்பனை உருவம்), திடீரென வந்து ‘டாய், அவ உன் சித்தி இல்லைடா’ என்று சொல்கிறது. நம்மைப் போலவே கமலும் பேஸ்த் அடித்து ‘ஏம்மா, முதல்லயே சொல்லலை சொல்லியிருந்தா இந்தப் படத்தையே எடுத்திருக்க மாட்டேனே சொல்லியிருந்தா இந்தப் படத்தையே எடுத்திருக்க மாட்டேனே குறிக்கோள்லயே கை வைச்சுட்டயே’ என்று கேட்கிறார். அதற்கு மம்மியின் பதில் அற்புதமானது : ‘நீ கேட்கலியே’. (சூப்பரப்பு\nஎந்த குறிக்கோளை மையப்படுத்தி இரண்டரை மணிநேரம் படம் ஓடியதோ, அதையே காலி செய்துவிட்டது அந்த பதில். படம் பார்த்தவர்கள், காதில் ரத்தம் வடிய வெளியே ஓடிவந்தார்கள்.\nஎல்லா சூப்பர்ஹிட் படங்களுக்கும் அடிப்படையாக இருப்பது, சிம்பிளான குறிக்கோள் தான். தமிழில் வந்த சிறந்த ஆக்சன் படங்கள் என்ற பட்டியலில் இயக்குநர் தரணியின் தில், தூள், கில்லி ஆகிய மூன்றுமே இடம்பெறும். அந்த மூன்று படங்களிலும் குறிக்கோள் எப்படி இருந்தது என்று பார்ப்போம்.\nதில் படத்தின் ஹீரோவின் லட்சியம், போலீஸ் ஆவது. அவன் வாழ்வதே அதற்காகத் தான். காதலா, லட்சியமா என்று வரும்போது, லட்சியமே பெரிது என்று முடிவெடுக்கிறான். அந்த லட்சியத்துக்கு வில்லனால் இடையூறு வரும்போது, படம் பார்ப்பவர்களுக்கும் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. அது ஒரு எளிமையான குறிக்கோள் தான் இல்லையா\nதூள் படத்தில் ஊரை நாசமாக்கும் கெமிக்கல் ஃபேக்டரியை மூடி, ஊரைக் காப்பாற்றுவது தான் ஹீரோவின் வேலை. படிக்காத கிராமத்து ஆளாக ஹீரோ கேரக்டரைப் படைத்தது சுவாரஸ்யத்தைக் கூட்டும் முதல் முரண்பாடு. அவன் அரசு இயந்திரத்தை எதிர்த்து, தனது குறிக்கோளை எப்படி அடைகிறா���் என்று சுவாரஸ்யமாகச் சொன்னது படம். மிகவும் சிம்பிளான, எல்லோருக்கும் புரியும் குறிக்கோள்.\nகில்லி படத்தில் ஹீரோயினை காப்பாற்றும் வழக்கமான குறிக்கோள் தான். இதிலும் வேலைவெட்டியற்ற ஒரு இளைஞன், எப்படி அதிகாரவர்க்கத்தை வெல்கிறான் என்று சொல்லி இருப்பார்கள். ஆந்திரா மசாலா என்றாலும், படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்று நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nஎந்திரன் படத்தில் சைண்டிஸ்ட் ரஜினி, ரோபோ ரஜினியை உருவாக்குகிறார். அது வில்லன் ரோபோவாக ஆகிவிடுகிறது. அதை சைண்டிஸ்ட் அழிக்க வேண்டும் என்பதே குறிக்கோள். ஆனால் அங்கே ரஜினியின் அத்தியாவசியத் தேவை, ஐஸ்வர்யா ராயை ரோபோவிடம் இருந்து மீட்டெடுப்பது தான். அந்த தேவை தான், படத்துடம் நம்மை ஒன்ற வைத்தது. இல்லையென்றால், சைண்டிஸ்ட்டுக்கும் நமக்கும் என்ன பாஸ் சம்பந்தம்\nஎந்திரனில் அந்த அடிப்படைத் தேவை இல்லையென்றால் ‘இந்த ஆளை யாரு ரோபோல்லாம் பண்ணச் சொன்னா வேண்டாத வேலையைப் பண்ணிட்டு குத்துதே, குடையுதேன்னு அழுதா எப்படிய்யா வேண்டாத வேலையைப் பண்ணிட்டு குத்துதே, குடையுதேன்னு அழுதா எப்படிய்யா’ என்று தான் கேட்டிருப்போம். ஆனால் காதலியைக் காப்பாற்றுதல் எனும் தேவை வந்தபிறகு, ‘தலைவா..ரொம்ப வருசமாப் போராடி ஐஸ் கிடைச்சிருக்கு..விட்றாதே’ என்று சயிண்டிஸ்ட்டுக்கு ஃபுல் சப்போர்ட் கொடுத்தோம்.\nதமிழில் வந்த, வருகின்ற படங்களைக் கவனியுங்கள். குறிக்கோள் என்ற அம்சம் எப்படி கையாளப்பட்டிருக்கிறது என்று கவனியுங்கள். குறிக்கோள் புரியும்படியும் லாஜிக்கலாகவும் அதே நேரத்தில் சிம்பிளாகவும் இருக்கிறதா என்று பாருங்கள்.\nஇப்போது உங்கள் ஒன் லைனை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் குறிக்கோள், மனிதனின் அடிப்படைத் தேவையா என்று பாருங்கள். இல்லையென்றால், அப்படி ஒரு தேவையை கூடுதலாக உருவாக்குங்கள்.\nஎந்திரன் பற்றி சொல்லியிருந்ததை ரசித்து சிரித்தேன்\nசில மேடை நாடகங்களில் ரசிக்கும்படியான இன்டராக்ட் காட்சிகள் உண்டு, அதாவது நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள் ஆடியன்ஸ் மத்தியில் இருந்து எழுந்து அவர்களுடன் பேசியபடியே மேடை வருதல் போன்று..ஏன் சில சினிமாக்களில் கூட, \" அவுங்களே வந்து உன்ன அடிப்பாங்க\" டைப் ஆடியன்ஸ் இன்டராக் காட்சிகள் பார்த்துள்ளோம்...\nகிட்டத்தட்ட அதே பாணியில், ஆன���ல் ரசிக்கும்படியான வித்தியாசத்தில்..\n சொல்லியிருந்தா இந்தப் படத்தையே எடுத்திருக்க மாட்டேனே குறிக்கோள்லயே கை வைச்சுட்டயே\n/// ‘தலைவா..ரொம்ப வருசமாப் போராடி ஐஸ் கிடைச்சிருக்கு..விட்றாதே’ /////\nசூப்பர்ண்ணே... இன்னும் இதுமாதிரி நெறைய சுவாரசியபடுத்தல்கள் எதிர்பார்க்குறோம்....\nநகைச்சுவையாக,ஆனால் தெளிவுப்படும்படி சொல்லுகின்ற பாணி அருமை\nசிறப்பாக இருக்கிறது. எளிமையாக இருக்கிறது. சொந்தமாக எழுதுகிறீர்கள். உருவல் தழுவல் இல்லாமல் தமிழ்ப்படங்களின் மூலமே விளக்குகிறீர்கள். பி.எஸ். ராமய்யா சினிமா திரைக்கதை பற்றி ஆ.. சினிமா என்று நினைக்கிறேன் ஒரு புத்தகம் எழுதியிருந்தார்.கிடைத்தால் படித்துப் பாருங்கள். வாழ்த்துக்கள்.\nஎந்திரன் பற்றி சொல்லியிருந்ததை ரசித்து சிரித்தேன்//\n//MANO நாஞ்சில் மனோ said...\nசில மேடை நாடகங்களில் ரசிக்கும்படியான இன்டராக்ட் காட்சிகள் உண்டு, அதாவது நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள் ஆடியன்ஸ் மத்தியில் இருந்து எழுந்து அவர்களுடன் பேசியபடியே மேடை வருதல் போன்று//\nநகைச்சுவையாக,ஆனால் தெளிவுப்படும்படி சொல்லுகின்ற பாணி அருமை\nபி.எஸ். ராமய்யா சினிமா திரைக்கதை பற்றி ஆ.. சினிமா என்று நினைக்கிறேன் ஒரு புத்தகம் எழுதியிருந்தார்.கிடைத்தால் படித்துப் பாருங்கள். //\nகுறிக்கோள் பற்றிய மிக விளக்கமான விளக்கம் அண்ணா\nஹிட்ச்காக்கின் The Lady Vanishes (1938) - விமர்சனம...\nதொட்டால் தொடரும்..பாஸு பாஸு..ஒரு ரவுசுப் பாடல்\nவடகறி - திரை விமர்சனம்\nமுண்டாசுப்பட்டி - திரை விமர்சனம்\nஉன் சமையல் அறையில்... - திரை விமர்சனம்\nஹிட்ச்காக்கின் Sabotage (1936) - விமர்சனம்\nAstrology: Quiz: புதிர்: 18-10-2019 தேதியிட்ட புதிருக்கான விடை\nஅமீரக எழுத்தாளர் குழுமம் 'வாசிப்பை பகிர்ந்து கொள்வோம்'\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரி���ும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai4-22.html", "date_download": "2019-10-20T16:37:21Z", "digest": "sha1:6IHPWRWBJIW37LVYIASIRBUANMCEMBEB", "length": 46323, "nlines": 150, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 22. கடவுள் யாரைக் காக்கிறார்? - 22. Whom God protects - நான்காம் பாகம் - Part 4 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள�� பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\n22. கடவுள் யாரைக் காக்கிறார்\nவருங்காலத்தில் இந்தியாவுக்குத் திரும்புவது என்ற நம்பிக்கையை எல்லாம் இப்பொழுது அடியோடு கைவிட்டுவிட்டேன். ஓர் ஆண்டில் திரும்பி வந்துவிடுவேன் என்று என் மனைவிக்கு வாக்களித்திருந்தேன். நான் திரும்புவதற்கான ஏது எதுவுமில்லாமலேயே அந்த ஓராண்டும் முடிந்துவிட்டது. ஆகையால், அவளையும் குழந்தைகளையும் வரவழைத்துக் கொள்ளுவது என்று தீர்மானித்தேன்.\nஅவர்கள் தென்னாப்பிரிக்காவுக்கு வந்துகொண்டிருந்த கப்பலில் என் மூன்றாவது மகன் ராமதாஸ், கப்பல் காப்டனுடன் விளையாடிக் கொண்டிருக்கையில் விழுந்து கையை முறித்துக் கொண்டான். காப்டன் அவனை நன்றாகக் கவனித்துக் கொண்டதோடு கப்பல் டாக்டர் அவனுக்குச் சிகிச்சை செய்யும்படியும் ஏற்பாடு செய்தார். கட்டுப்போட்ட கையோடு ராமதாஸ் கப்பலிலிருந்து இறங்கினான். வீட்டுக்குப் போனதும் தக்க டாக்டர் ஒருவரைக் கொண்டு அவன் காயத்திற்குக் கட்டுக்கட்ட வேண்டும் என்று கப்பல் டாக்டர் ஆலோசனை கூறினார். மண் சிகிச்சையில் ந��ன் பூரணமாக நம்பிக்கை வைத்திருந்த சமயம் அது. என்னுடைய அரைகுறை வைத்தியத்தை நம்பிய என் கட்சிக்காரர்கள் சிலரையும் மண், நீர் சிகிச்சை செய்து கொள்ளும்படி தூண்டிவந்தேன்.\nஇந்த நிலைமையில் ராமதாஸ் விஷயத்தில் நான் என்ன செய்வது அப்பொழுது அவனுக்கு எட்டு வயது. அவனுக்கு நான் கட்டு கட்டிவிடுவதில் சம்மதந்தானா என்று அவனைக் கேட்டேன். அவன் சிரித்துக்கொண்டு சம்மதம் என்றான். தனக்கு நல்லது இன்னது என்பதை அந்த வயதில் அவன் முடிவு செய்து கொள்ளுவது சாத்தியமில்லை. ஆனால், அரை குறையான வைத்தியத்திற்கும் சரியான வைத்திய சிகிச்சைக்கும் உள்ள பேதம் அவனுக்குத் தெரியும். என்னுடைய வீட்டு வைத்தியப் பழக்கத்தை அவன் அறிவான். தன்னை என்னிடம் ஒப்படைத்து விடுவதில் அவனுக்கு நம்பிக்கையும் இருந்தது. பயந்து நடுங்கிக்கொண்டே அவனுக்குப் போட்டிருந்த கட்டை அவிழ்த்தேன். புண்ணை அலம்பினேன். அதன்மீது சுத்தமான மண் பற்றும் போட்டேன். பிறகு கைக்குக் கட்டுப் போட்டேன். புண் முற்றும் ஆறிவிடும் வரையில் ஒரு மாத காலம் இவ்விதம் கட்டுப்போடுவது தினந்தோறும் நடந்து வந்தது. எந்தத் தொந்தரவுமே இல்லை; சாதாரண சிகிச்சையினால் எவ்வளவு காலத்தில் இப் புண் ஆறிவிடும் என்று கப்பல் டாக்டர் கூறியிருந்தாரோ அதைவிட இப்பொழுது அது ஆறுவதற்கு அதிக காலம் ஆகவில்லை.\nஇதுவும், என்னுடைய மற்றப் பரீட்சைகளும், வீட்டு வைத்திய முறையில் எனக்கு இருந்த நம்பிக்கையை அதிகப் படுத்தின. நான் இப்பொழுது அதிகத் தன்னம்பிக்கையுடன் இம்முறைகளை மேற்கொண்டும் கையாளலானேன். மற்றும் பல நோய்களுக்கும் இம்முறையைக் கையாண்டேன். புண்கள், ஜு ரங்கள், அஜீரணம், காமாலை ஆகிய நோய்களுக்கெல்லாம் மண், நீர் வைத்தியம் செய்து வந்தேன். அநேகமாகக் குணமாகிக் கொண்டே வந்தன. ஆனால், தென்னாப்பிரிக்காவில் இதில் எனக்கு இருந்த நம்பிக்கை இப்பொழுது இல்லை. இந்தச் சிகிச்சைகளில் அபாயங்களும் உண்டு என்பதை அனுபவத்தில் அறிந்திருக்கிறேன். ஆகையால், இந்தச் சோதனைகளைக் குறித்து நான் இங்கே கூறியிருப்பது, அவற்றின் வெற்றியை எடுத்துக்காட்டுவதற்காக அன்று. எந்தச் சோதனையும் முழுமையான வெற்றியைக் கண்டது என்று நான் கூறிக் கொள்ளுவதில்லை. வைத்தியர்கள்கூட, தங்கள் சோதனை பூரண வெற்றியை அளித்தது என்று சொல்ல முடியாது. புதிய சோதனைக���ைச் செய்ய முற்படுகிறவர், முதலில் அவற்றைத் தம்மிடமே செய்துகொண்டு பரீட்சிக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவதே என் நோக்கம். இதனால், உண்மையைத் துரிதமாகக் கண்டுபிடிப்பது சாத்தியமாகிறது. அத்துடன் யோக்கியமாகப் பரிசோதனை செய்பவரைக் கடவுள் எப்பொழுதும் காப்பாற்றுகிறார்.\nஇயற்கை வைத்திய சோதனையில் எவ்வளவு ஆபத்துக்கள் உண்டோ, அவ்வளவு ஆபத்துக்கள் ஐரோப்பியர்களுடன் நெருங்கிய தொடர்பை வளர்த்துக் கொள்ளுவதற்குச் செய்யும் சோதனைகளிலும் இருக்கின்றன. அந்த அபாயங்கள் வேறு வகையானவை என்று மட்டுமே சொல்லலாம். ஆனால், இந்தத் தொடர்புகளை உண்டாக்கிக் கொள்ளுவதற்குச் செய்த முயற்சியில் ஆபத்துக்கள் இருக்குமென்று நான் நினைக்கவே இல்லை.\nஎன்னுடன் வந்து தங்குமாறு போலக்கை அழைத்தேன். சொந்தச் சகோதரர்கள் போல நாங்கள் வாழ ஆரம்பித்தோம். சீக்கிரத்தில் ஸ்ரீமதி போலக் ஆகவிருந்த பெண்ணுக்கும் அவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பே விவாகம் நிச்சயமாகியிருந்தது. ஆனால், அனுகூலமான வேளையை எதிர் பார்த்துத் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. மண வாழ்க்கையில் நிலைபெறுவதற்கு முன்னால் கொஞ்சம் பணம் சம்பாதித்து வைத்துக் கொள்ளலாமென்று ஸ்ரீ போலக் விரும்பினார் என்பது என் அபிப்பிராயம். ரஸ்கினின் நூல்களை என்னைவிட அவர் நன்றாக படித்திருந்தார். ஆனால், அவருடைய மேனாட்டுச் சூழ்நிலை, ரஸ்கினின் உபதேசங்களை உடனே அனுபவத்திற்குக் கொண்டு வருவதற்குத் தடையாக இருந்தது. அவரிடம் நான் பின்வருமாறு கூறி வாதாடினேன்: “உங்கள் விஷயத்தில் உங்கள் இருவருக்கும் இத்தகைய ஒற்றுமை ஏற்பட்டிருக்கும்போது, பொருளாதாரக் காரணங்களுக்காக விவாகத்தை ஒத்தி வைத்துக் கொண்டு போவது நியாயமே அல்ல. வறுமை ஒரு தடையாக இருக்குமாயின், ஏழைகள் மணம் செய்து கொள்ளவே முடியாது. மேலும், இப்பொழுது நீங்கள் என்னுடன் தங்கியிருக்கிறீர்கள். வீட்டுச் செலவைப் பற்றிய கவலையும் இல்லை. ஆகையால், எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு சீக்கிரத்தில் நீங்கள் மணம் செய்துகொண்டுவிட வேண்டும்.” முந்திய ஓர் அத்தியாயத்தில் நான் கூறியிருப்பதைப்போல, ஸ்ரீ போலக்குடன் ஒரு விஷயத்தைக் குறித்து நான் இரு முறை விவாதிக்க வேண்டி வந்ததே இல்லை. என் வாதத்திலுள்ள நியாயத்தை அவர் ஒப்புக் கொண்டார். அச்சமயம் இங்கிலாந்தில் இ���ுந்த ஸ்ரீமதி போலக்குக்கு இதைக் குறித்து உடனே கடிதம் எழுதினார். அவரும் இந்த யோசனையைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார். சில மாதங்களில் ஜோகன்னஸ்பர்க் வந்து சேர்ந்தார். கல்யாணத்திற்குச் செலவு செய்யும் எண்ணம் இல்லை. விசேட ஆடைகள் அவசியம் என்றும் கருதப்படவில்லை. தமது பந்தத்திற்கு முத்திரையிட இவர்களுக்கு எந்த மதச் சடங்குகளுங்கூட அவசியப்படவில்லை. ஸ்ரீமதி போலக் பிறப்பினால் கிறிஸ்தவர்; போலக், யூதர். நீதியின் தருமமே இவர்கள் இருவருக்கும் பொதுவான மதம்.\nஇந்த விவாக சம்பந்தமாக நடந்த ஒரு வேடிக்கையான சம்பவத்தைக் குறித்துச் சிறிது கூற விரும்புகிறேன். டிரான்ஸ்வாலில் இருக்கும் ஐரோப்பியரின் கல்யாணங்களைப் பதிவு செய்து கொள்ளும் அதிகாரி, கறுப்பு அல்லது மற்ற நிறத்தினரின் விவாகங்களைப் பதிவு செய்யக்கூடாது. இந்தக் கல்யாணத்தில் நான் மாப்பிள்ளைத் தோழனாக இருந்தேன். இதற்கு ஓர் ஐரோப்பியர் எங்களுக்குக் கிடைக்கமாட்டார் என்பதல்ல. ஆனால், அந்த யோசனையைப் போலக் ஒப்புக்கொள்ளவில்லை. ஆகையால், நாங்கள் மூவரும் கல்யாணப் பதிவு அதிகாரியிடம் சென்றோம். நான் மாப்பிள்ளைத் தோழனாக இருந்த ஒரு விவாகத்தில், தம்பதிகள் வெள்ளக்காரர்கள்தான் என்று அவர் எப்படி நிச்சயமாக நம்பி விடமுடியும் தம்பதிகள் வெள்ளையர்தானா என்பதை விசாரிப்பதற்காக விவாகப் பதிவை ஒத்தி வைப்பதாக அந்த அதிகாரி கூறினார். மறுநாளோ, ஞாயிற்றுக்கிழமை. அதற்கு அடுத்த நாள் புது வருடப் பிறப்பு நாளாதலால் விடுமுறை நாள். பக்தியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு திருமணத்துக்கு இத்தகைய அற்பமான சாக்குப்போக்குக் கூறித் தேதியை ஒத்திவைப்பதென்றால், அதை யாரும் சகித்துக்கொண்டிருக்க முடியாது. பதிவு இலாகாவின் தலைவரான பிரதம மாஜிஸ்டிரேட்டை எனக்குத் தெரியும். தம்பதிகளுடன் அவர் முன்பு சென்றேன். அவர் சிரித்தார். பதிவு அதிகாரிக்கு ஒரு குறிப்பும் கொடுத்தார். அதன் பேரில் முறைப்படி திருமணம் பதிவாயிற்று.\nஇதுவரையில் எங்களுடன் வசித்து வந்த ஐரோப்பியர்கள், அநேகமாக எனக்கு ஏற்கனவே தெரிந்தவர்கள்தான். ஆனால் இப்பொழுதோ எங்களுக்கு முற்றும் புதியவரான ஓர் ஆங்கிலப் பெண் எங்கள் குடும்பத்தில் பிரவேசித்தாள். புதிதாக மணமான இத் தம்பதிகளுக்கும் எங்களுக்கும் எப்பொழுதேனும் அபிப்பிராய பேதம�� ஏற்பட்டதாக எனக்கு ஞாபகம் இல்லை. ஸ்ரீமதி போலக்கும் என் மனைவிக்கும் சில மனஸ்தாபங்கள் அவ்வப்போது இருந்தது உண்டு. ஆனால், அவை சிறந்த வகையில் ஒழுங்காகவும் ஒற்றுமையாகவும் உள்ள குடும்பங்களில் சாதாரணமாக ஏற்படும் மனஸ்தாபங்களைவிட எந்த விதத்திலும் அதிகமானவை அல்ல. இன்னும் ஒன்றும் நினைவில் இருக்க வேண்டும். முக்கியமாக என் குடும்பம் பற்பல வகையானவர்கள் சேர்ந்த கலப்புக் குடும்பம் என்றே கருதவேண்டும். எல்லா வகையானவர்களும், வெவ்வேறு குணாதிசயங்களுள்ளவர்களும் தாராளமாக இதில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இதைக் குறித்தும் நாம் நினைக்கும்போது ஒரே சாதி, வெவ்வேறு இனம் என்பதற்கிடையே உள்ள பேதமெல்லாம் வெறும் கற்பனையே என்பதைக் கண்டு கொள்ளுகிறோம். நாம் எல்லோரும் ஒரே குடும்பமே. வெஸ்டின் விவாகத்தையும் இந்த அத்தியாயத்திலேயே நடத்திவிடுகிறேன். என் வாழ்க்கையில் இந்தக் கட்டத்தில் பிரம்மச்சரியத்தைப் பற்றிய என் எண்ணம் பூரணமாக வளர்ச்சியடையவில்லை. ஆகவே, என் பிரம்மச்சரிய நண்பர்கள் எல்லோருக்கும் மணமாகிவிட வேண்டும் என்பதில் நான் அதிகச் சிரத்தை கொண்டேன். வெஸ்ட், தமது பெற்றோரைப் பார்த்துவிட்டு வருவதற்காக லௌத்துக்கு யாத்திரை சென்றார். சாத்தியமானால் விவாகம் செய்துகொண்டு திரும்புமாறு அவருக்குச் சொல்லியனுப்பினேன். போனிக்ஸ் எங்கள் எல்லோருக்கும் பொது வீடு. நாங்கள் எல்லோரும் விவசாயிகளாகவே ஆகி விட்டதாக எண்ணிக்கொண்டதால், விவாகத்தைப்பற்றியும், அதன் சாதாரணமான விளைவுகளைக் குறித்தும் நாங்கள் பயப்படவில்லை. வெஸ்ட் ஸ்ரீமதி வெஸ்ட்டுடன் திரும்பி வந்தார். அவர், லீஸ்டரைச் சேர்ந்த அழகிய இளம்பெண். லீஸ்டர் தொழிற் சாலையில் செருப்புத் தயாரிக்கும் வேலை செய்யும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். அத் தொழிற்சாலையில் வேலை செய்து ஸ்ரீமதி வெஸ்ட்டுக்கும் கொஞ்சம் அனுபவம் உண்டு. ‘அழகிய பெண்’ என்று நான் அவரைக் கூறியது, அவருடைய குணசீலத்தின் அழகு என்னை உடனே கவர்ந்திருந்ததனால்தான். உள்ளத்தின் தூய்மையிலேயே உண்மையான அழகு இருக்கிறது. ஸ்ரீ வெஸ்டுடன் அவருடைய மாமியாரும் வந்தார். அவ்வயோதிக மாது இன்றும் உயிருடன் இருக்கிறார். தமது உழைப்பு, உற்சாகம், சந்தோஷமான சுபாவம் ஆகியவைகளினால் அவர், நாங்கள் எல்லோரும் வெட்கப்படும்படி செய்துவிட்டார். விவாகம் செய்து கொள்ளுமாறு இந்த ஐரோப்பிய நண்பர்களை நான் தூண்டியதைப் போன்றே, இந்தியாவிலிருக்கும் தங்கள் குடும்பங்களைத் தருவித்துக் கொள்ளுமாறு இந்திய நண்பர்களையும் உற்சாகப்படுத்தினேன். இவ்விதம் போனிக்ஸ் ஒரு சிறு கிராமமாக வளர்ந்தது. ஆறு குடும்பங்கள் அங்கே வந்து குடியேறி வளர ஆரம்பித்தன.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வ��னா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nநோ ஆயில் நோ பாயில்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய ... ரகசியமும்\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkingdom.com/2019/06/1_12.html", "date_download": "2019-10-20T16:17:55Z", "digest": "sha1:X5CQPGBJK74QNCUSMNA67OWROYCCWP2D", "length": 17616, "nlines": 251, "source_domain": "www.tamilkingdom.com", "title": "இலங்கையில் மீண்டும் தீவிரமடையும் அரசியல் நெருக்கடி ! - THAMILKINGDOM இலங்கையில் மீண்டும் தீவிரமடையும் அரசியல் நெருக்கடி ! - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > A > இலங்கையில் மீண்டும் தீவிரமடையும் அரசியல் நெருக்கடி \nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nஇலங்கையில் மீண்டும் தீவிரமடையும் அரசியல் நெருக்கடி \nஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஜனாதிபதி செயலகத்தில் காலை 10 மணியளவில் நடைபெறும் அரசாங்கத்தின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் நேற்றைய தினம் நடைபெறவில்லை.\nபெரும்பாலும் இன்று புதன்கிழமை யும் அமைச்சரவைக் கூட்டம் நடை பெறாது என்றே தெரிவிக்கப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழு மீண்டும் கூடி விசாரணைகளை நடத்தினால் தான் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளமாட்டேன் என கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்திருந்தார்.\nஅந்த நிலையிலேயே நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் குறித்த தெரிவுக்குழுவின் விசாரணை நடைபெற்ற நிலையில் அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nநேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ன தலைமையில் தெரிவுக்குழுவின் விசாரணை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.இதில் காத்தான்குடி சம்மேளனத்தின் பள்ளிவாசல் பிரதிநிதிகள் நேற்றைய தினம் சாட்சியமளித்திருந்தனர்.\nஇந்த நிலையில் ஜனாதிபதியின் எதிர்ப்பை மீறி நேற்றைய தினம் பாராளுமன்றத் தெரிவுக்குழு கூடியதன் காரணமாக ஜனாதிபதி நேற்றைய தினம் அமைச்சரவைக் கூட்டத்தை தவிர்த்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nகடந்த வௌ்ளிக்கிழமை விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்றை நடத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த ஆணைக்குழுவை நியமித்துள்ளதாகவும் எனவே தெரிவுக்குழுவின் விசாரணைகள் அவசியமற்றது என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவுக்குழுவில் சாட்சியமளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.\nஅதேபோன்று வௌ்ளிக்கிழமை உயர் பொலிஸ் அதிகாரிகளின் கூட்டமொன்றை நடத்தியிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவுக்குழுவில் சாட்சியமளிப்பதற்கு அனுமதிக்க மாட்டார்கள் என்று கோரியிருந்தார்.\nஇந்த நிலையில் தெரிவுக்குழு தொடர்பில் சிக்கல் நிலை தோன்றியிருந்தபோதிலும் நேற்றைய தினம் தெரிவுக்குழு விசாரணைகள் பாராளுமன்றத்தில் நடைபெற்றன. இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவுக்குழுவை இரத்துசெய்ய முடியாது என்றும் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை மறுக்க முடியாது என்றும் அறிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் நேற்றைய தினம் தெரிவுக்குழு கூடிய சூழலில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவில்லை. சில வேளைகளில் செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறாவிடின் புதன்கிழமைகளில் நடைபெறுவது வழக்கமாகும்.\nஆனால் இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் செல்லவிருப்பதால் இன்றைய தினமும் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறாது என தெரிகிறது. இதேவேளை நேற்று முன்தினம் அமைச்சரவைக் கூட்டத்துக்கான முன் ஆயத்தங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.\nஅந்த ஆயத்த நடவடிக்கைகளின் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச வும் ஏற்பாடாகியிருந்தது. எனினும் இறுதி நேரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த சந்திப்பை ரத்து செய்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅந்த வகையில் அமைச்சரவைக் கூட்டத்தை நேற்றைய தினம் ஜனாதிபதி தவிர்த்திருக்கின்றார்இது அரசாங்கத்தின் மத்தியில் காணப்படுகின்ற நெருக் கடி நிலைமையை தௌிவாக கோடிட்டுக்காட்டுவதாக தென்படுகின்றது.\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: இலங்கையில் மீண்டும் தீவிரமடையும் அரசியல் நெருக்கடி \nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nசர்வதேசத்தின் பிடிக்குள் மீண்டும் மைத்திரி ஆதாரத்துடன் களத்தில் குதிக்கும் அமைப்பு.\nசர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் மற்றும் மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வு குழு இணைந்து சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு 500 தமிழர்கள் இராணுவத...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2019-10-20T16:56:01Z", "digest": "sha1:V2BRW35LFI4AFHZ552JBJKIVGGN2YMUS", "length": 34942, "nlines": 207, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் தமிழுக்கு ஓர் அரியணை - சமகளம்", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் – அருந்தவபாலன்\nதமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாந்தவர்களாக இருக்க முடியாது- திகாரம்பரம்\nசஜித் பிரேமதாசவினை ஆதரிக்கும் கொத்மலை பிரதேசத்திற்கான கூட்டம்\nகிளிநொச்சி – ஏ-9 வீதி விபத்தில் ஐவர் படுகாயம்\nதோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 1500 ரூபா வரையில் அதிகரிப்பேன் : கொத்மலையில் சஜித் வாக்குறுதி\nகூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களு��் கொழும்புக்கு அழைப்பு\nசந்திரிகாவின் இலங்கை பயணத்தில் தாமதம்\nஐந்து கட்சிகளின் கூட்டு: அடுத்தது என்ன \nஜந்து கட்சிகளின் உடன்பாடு எதை நோக்கி பயணிக்கின்றது\nசில மாதங்களுக்கு முன் ஒரு வெள்ளைக்காரரைச் சந்தித்தேன். இவர் தமிழ் நாட்டில் பல வருடங்கள் தமிழ் பயின்றவர். இப்பொழுது அமெரிக்காவில் தமிழ் கற்பித்து வருகிறார். பெயர் ஜொனாதன் ரிப்ளே. ஆனால் தமிழ் நாட்டில் இவரை எல்லோரும் ‘வெள்ளைக்காரன்’ என்றே அழைக்கிறார்கள். இவர் தமிழ் கற்றுக்கொண்ட அனுபவம் இன்னும் சுவையானது. 19 வயது வரைக்கும் இவருக்கு தமிழ் என்று ஒரு மொழி இருப்பதே தெரியாது. மீதியை அவரே சொல்கிறார்.\n‘நான் ஒஹாயாவிலுள்ள ஒபர்லின் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் போலா ரிச்மன் (Paula Richman) படிப்பித்த வகுப்பில் போய் அமர்ந்தேன். அவர் தென்னாசிய பிராந்திய இலக்கியங்களில் தனித்துறை வல்லுநர். அவருடைய சிறப்புக் கல்வி ராமாயணம் மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள். சும்மா பார்க்கலாம் என்றுதான் போனேன். என் வாழ்கையே அடியோடு மாறப்போகிறது என்பது எனக்குத் தெரியாது. நான் அவர் பேசியதை உன்னிப்பாகக் கவனிக்கவில்லை. அவர் ஒரு பாடலைச் சொல்லிக்கொண்டு போனார்.\nவீமவை யிவையுவை, யவைநலந் தீங்கவை\nஆமவை யாயவை, யாய்நின்ற அவரே.\nஅந்தப் பாடலின் ஓசை நயமும் இனிமையும் காதுகளில் விழுந்தன. தொடர்ந்து வந்த பல நாட்கள் அந்த கீதம் காதுகளில் ஒலித்த வண்ணமே இருந்தது. பல மாதங்களுக்குப் பின்னர்தான் அது நம்மாழ்வார் திருவாய்மொழி 1.1.4 என்று அறிந்தேன். ‘அதுவிதுவுதுவெது’ என்பதை பலதடவை சொல்லிப் பார்த்தேன். அந்த இனிமை என்னை ஏதோ செய்தது. அந்தக் கணமே முடிவுசெய்தேன்இ நான் தமிழ்தான் படிக்கவேண்டும் என்று.’\nபொஸ்டனில் ஒரு பேராசிரியருடன் தேநீர் அருந்தப் போனபோது அவர் பரிசாரகருடன் ஏதோ மொழியில் பேசினார். அவரும் அதே மொழியில் பதில் சொன்னார். ‘என்ன மொழி’ என்று கேட்டேன். அவர் ‘நேப்பாள மொழி’ என்றார். ‘எப்படி அவர் நேப்பாளி என்பதைக் கண்டுபிடித்தீர்கள்’ என்று கேட்டேன். அவர் ‘நேப்பாள மொழி’ என்றார். ‘எப்படி அவர் நேப்பாளி என்பதைக் கண்டுபிடித்தீர்கள்’ ‘அவருடைய உடை, முகச்சாயல், உடல் மொழி’ என்றார். நான் ஆச்சரியப்பட்டேன். அந்தப் பேராசிரியருக்கு 18 மொழிகள் தெரியும். அவர் இன்னொரு விசயமும் சொன்னார். அது என���னை இரண்டாவது தடவையாக ஆச்சரியப்பட வைத்தது. ‘என் இள வயதிலேயே எனக்கு வேற்று மொழிகள் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் உண்டாகிவிட்டது. இன்று எனக்கு தமிழ் மொழி பற்றி இருக்கும் அறிவு அன்று இருந்திருந்தால் நான் தமிழை முதல் மொழியாகப் பயின்று இருப்பேன். தமிழ் உலகத்தின் ஆதி மொழிகளில் மிகச் சிறந்த ஒன்று’ என்றார்.\nஇதையே இன்னொரு விதமாக சமீபத்தில் இறந்துபோன பேராசிரியர் பேர்னார்ட் பேட் சொன்னார். இவர் சிகாகோ பல்கலைக் கழகத்திலும் யேல் பல்கலைக் கழகத்திலும் பல வருடங்களாக தமிழ் கற்பித்தவர். ‘தமிழை அறிந்துகொள்வது உங்கள் கடமை அல்ல;\nஅதைப் பேசிப் புரிந்து இன்புறுவதற்காகப் படியுங்கள். ஓர் ஓவியத்தை அதன் அழகிற்காக ரசிப்பதில்லையா ஓர் இசையை அனுபவிப்பதில்லையா அதுபோல தமிழை அது தரும் இன்பத்திற்காக நுகருங்கள்.’ இந்த வெள்ளைக்காரர்கள் எல்லோரும் வியப்படைவது ஒரு விசயத்துக்குத்தான். இத்தனை தொன்மையான, பெருமையான தமிழை தமிழர்கள் ஏன் போற்றுவதில்லை தமிழ் மொழியை உதாசீனப்படுத்துகிறார்கள். தங்கள் பிள்ளைகள் வேற்று மொழிகளில் புலமை அடைவதையே விரும்புகிறார்கள். இந்தப் புதிரை விடுவிக்க முடியாமல் என்னிடம் கேட்டபோது என்னாலும் தக்க பதில் தர முடியவில்லை.\nயோசித்துப் பார்த்தால் சில விசயங்கள் தெளிவாகின்றன. பண்டைத் தமிழ் இலக்கியங்கள் உலக அங்கீகாரம் பெற்ற பிற இலக்கியங்களுக்கு நிகராகப் புதிய, வெவ்வேறு நோக்குகளிலிருந்து ஆராயப்படவேண்டியுள்ளன. அவற்றின் விளைவுகளைப் பிற பண்பாட்டினருடன் பகிர்ந்துகொள்ள வேண்டியதும் முக்கியமானது. முதன்மையான பல்கலைக்கழகங்களில் தமிழைக் கற்கவும்இ ஆய்வு செய்யவும் வாய்ப்பு ஏற்படும்போது இந்தப் போதாமைகள் சரி செய்யப்படலாம். தமிழின் முக்கியத்துவத்தை பிறர் அறியவும், முக்கியமாகத் தமிழர்கள் அறியவும். ஹார்வார்ட் போன்ற பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவது அவசியமாகிறது.\nமருத்துவர்கள் திருஞானசம்பந்தம் மற்றும் ஜானகிராமன்\nஉலகத்தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் தமிழைக் கற்கவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும் வசதியாக ஓர் இருக்கை அமையவேண்டும். தமிழ் இருக்கைக்கு ஆரம்ப வித்திட்டது 18 சங்க நூல்களையும் ஆங்கிலத்தில் தனியொருவராக மொழிபெயர்த்து உலகப் புகழ் எய்திய திருமதி வைதேகி ஹெர்பெர்ட் அவர்கள். அவரது உந்து சக்தியால் அமெரிக்காவில் வதியும் இரு வள்ளல் பெருந்தகைகள், மருத்துவர் விஜய் ஜானகிராமனும், மருத்துவர் திருஞானசம்பந்தமும், ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தின் துறைத் தலைவரைச் சந்தித்து தமிழின் பெருமையையும் தொன்மையையும் விளக்கி தமிழ் இருக்கை அமைப்பதற்கான ஒப்புதலைப் பெற்றனர். இதற்கு தேவையான அறக்கொடை ஆறு மில்லியன் டொலர்கள். இரு மருத்துவர்களும் ஆளுக்கு அரை மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளனர். மீதி ஐந்து மில்லியன் டொலர்களை உலகெங்கும் வாழும் தமிழர்களிடமிருந்தும், நிறுவனங்களிடமிருந்தும் திரட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான இலக்கியங்களைக் கொண்ட தமிழ், உலகின் ஆதி மொழிகளுள் ஒன்றாகும். ஏறத்தாழ எட்டுக் கோடி மக்களால் பேசப்படும் இம்மொழி உலகில் உள்ள 20 பெரிய மொழிகளுள் அடங்கும். அண்மையில் தமிழ் செம்மொழியாகவும் இந்திய அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், உலக அளவில் தமிழ்மொழிக்கான அங்கீகாரம் போதிய அளவில் இல்லை. பன்னாட்டு அளவில் ஆய்வாளர்களைக் கவர முடியாமையும்இ அதனால் உலகத் தரம் வாய்ந்த ஆய்வுகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படாமையும் இதற்கான காரணங்களாக இருக்கலாம்.\nஹார்வார்ட் பல்கலைக்கழகம் அமெரிக்காவின் மிக மூத்த பல்கலைக்கழகம்; 380 வருட பாரம்பரியம் கொண்டது. நோபல் பரிசு போன்ற மதிப்பு வாய்ந்த பரிசுகளைப் பெற்ற பல அறிஞர்களையும், பல்வேறு நாட்டுத் தலைவர்களையும் உருவாக்கிய பெருமை இதற்கு உண்டு. இங்கே மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கு உலக அளவில் பெரிய மதிப்பும்இ அங்கீகாரமும் உண்டு. இத்தகைய ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை என்பது மதிப்புக்குரிய ஒன்றாக இருப்பதுடன்இ தமிழ் ஆய்வின் தரத்தையும்இ வீச்செல்லையையும் உலக மட்டத்துக்கு உயர்த்துவதற்கு உதவும்.\n‘நாங்கள் தமிழை ஆழமான படிப்புக்கும் தீவிரமான ஆராய்ச்சிக்கும் உட்படுத்த வேண்டுமானால் தமிழ் இருக்கை முக்கியமானதாக இருக்கிறது. இப்பொழுது காணப்படும் தமிழ் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் நாங்கள் மேலும் விரிவாக்கி பயன்படுத்தவேண்டும். பொருள்செறிவான இயங்கியல் தன்மையான ஆராய்ச்சிகளுக்கும் மாணவர்களின் ஊக்கமான வெளிப்பாடுகளுக்கும் ஹார்வார்ட் தமிழ் இருக்கை ���டிகாலாக அமையும். அது மாத்திரமன்றி இங்கே நடக்கும் ஆராய்ச்சிகளும் முன்னெடுத்தல்களும் தமிழின் முக்கியத்துவத்தை உலகப்பரப்பில் நிலைநிறுத்தும். உண்மை என்னவென்றால் தமிழின் பெருமை பாதியளவுகூட வெளியே வரவில்லை. மற்றைய மொழிகளில் பதிவு செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளை அலசும்போது இது தெரியவருகிறது. தமிழின் எதிர்காலத்துக்கு இங்கே ஓர் இருக்கை அமைவது முக்கியமானது’ இப்படி கூறுகிறர் ஜொனாதன் ரிப்ளே.\nஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு தமிழ் நாட்டில் ஆதரவு பெருகி வருவது மகிழ்ச்சியான செய்தி. தி இந்து பத்திரிகை தொடர்ந்து இது பற்றி கட்டுரை எழுதி வருவதுடன் கொடையாளர்களின் பெயர்களை பத்திரிகையில் பிரசுரித்து அவர்களை ஊக்குவிக்கிறது. நடிகர் சிவக்குமார் காணொளிமூலம் செய்தி பரப்பி வருகிறார். பிரபல வானொலி ஒலிபரப்பாளரும்இ தொகுப்பாளரும்இ நடிகருமான அப்துல் ஹமீத் காணொளிமூலம் பரப்புரை செய்கிறார். கவிஞர் பழநிபாரதி இயற்றிய ஹார்வார்ட் தமிழ் இருக்கை வாழ்த்துப் பாடலுக்குஇ ஏ.ஆர்இரஹ்மானின் உதவியாளர் தாஜ்நூர் இசையமைத்திருக்கிறார். பாடலை சீர்காழி சிவசிதம்பரமும்இ நித்தியஸ்ரீயும் பாடியிருக்கிறார்கள். கவிஞர் நா.முத்துக்குமார் வாழ்த்து அனுப்பியதுடன் கனிசமான தொகையும் கொடுத்திருக்கிறார். கவிஞர் தாமரை வாழ்த்துக் கடிதம் எழுதியதுடன் ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு ஒரு லட்சம் ரூபா நிதியுதவியும் அளித்திருக்கிறார். அவர் எழுதிய மடல் இதுதான்.\n‘அன்புள்ள அ.முத்துலிங்கம் ஐயா அவர்களுக்கு,\nஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் ‘தமிழ் இருக்கை’ பற்றி நான் ஏற்கெனவே அறிந்திருந்த போதிலும், உங்களுடனான தொலைபேசி உரையாடலில் கூடுதலாகத் தெரிந்து கொண்டேன். தாங்கள் இதற்காக அமைக்கப் பட்டிருக்கும் குழுவில் ஒருவர் என்பதறிந்து மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன்.\nமுதன்முதலாக இது பற்றித் தெரியவந்த போது எனக்கு ஏற்பட்ட முதல் எண்ணம்இ ‘ தமிழர்கள் நாம் எப்போது பார்த்தாலும் தமிழ்ப் பெருமை பேசித் திரிகிறோம், ஆனால் இப்போதுதான் ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைப்பது பற்றி யோசிக்கிறோம், ஏன் இந்த எண்ணம் முதலிலேயே தோன்றவில்லை \nஎன் தந்தையார் இப்போது இருந்திருந்தால் இந்தப் பணியை சிரமேற் கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை. எங்கள் குடும்பத்தின் பெயரால் நாங்கள் அளிக்கும் சிறு தொகையான ரூ ஒரு இலட்சத்தைப் ( 1,00,000/- ) பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன். நீங்கள் கேட்டுக் கொண்டபடி என் ரசிகர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த செய்தியை நீங்கள் எந்த விதத்திலும் உலகத் தமிழர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கலாம். ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை மலர்ந்தது என்ற செய்தி விரைவில் வந்து காதில் தேன் பாய்ச்சக் காத்திருக்கிறேன்.’\nகவிஞர் தாமரை ஒருவித தயக்கமும் இன்றி பொருளுதவி புரிந்தார். ஆனால் நிதி சேர்க்கும்போது அநேகர் கேட்கும் கேள்வி இதுதான். ‘அமெரிக்காவில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக் கழகத் தமிழ் இருக்கைக்கு இங்கேயிருந்து நாம் ஏன் பணம் கொடுக்கவேண்டும்’ உண்மையில் அமெரிக்காவில் வாழும் சில வள்ளல்கள் ஒன்று சேர்ந்து தமிழ் இருக்கையை உருவாக்கமுடியும். அதில் என்ன பெருமை இருக்கிறது’ உண்மையில் அமெரிக்காவில் வாழும் சில வள்ளல்கள் ஒன்று சேர்ந்து தமிழ் இருக்கையை உருவாக்கமுடியும். அதில் என்ன பெருமை இருக்கிறது உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கில் இது ஆரம்பிக்கப்பட்டது. இந்த இருக்கை உலகத் தமிழர்களுக்கு சொந்தமாக இருப்பதில்தான் அதன் பெருமை வெளிப்படும்.\nமுதல்வர் ஜெயலலிதா தன் தேர்தல் அறிக்கையில் இப்படி அறிவித்திருக்கிறார். ‘தமிழ் மொழியின் சிறப்பை உலகெங்கும் கொண்டு செல்லும் வகையில் புகழ்பெற்ற ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கென்று தனி இருக்கை ஏற்படுத்தப்படும்.’ அது சும்மா தேர்தலுக்காக சொன்ன வார்த்தை இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். வெகுவிரைவில் ஹார்வார்ட் இருக்கைக்கு பலமான ஆதரவு தமிழ் நாட்டில் இருந்து கிடைக்கும் என்பதுதான் உலகத் தமிழர்கலீன் எதிர்பார்ப்பு.\nதமிழ் நாட்டு கிராமம் ஒன்றிலிருந்து ஒரு பெண்மணி ரூபா 250 ( 5 டொலர்) ஹார்வார்ட் நிதிக்கு அனுப்பியிருந்தார். அவருக்கு கணவர் இல்லை. இரண்டு பிள்ளைகளுடன் தனியாக வாழ்கிறார். இந்தப் பணத்தை எப்படியும் சேர்த்துவிடவேண்டும் என்று இன்னொருவரைப் பிடித்து பணத்தை அவர் மூலம் அனுப்பிவைத்தார். இவர்களால்தான் ஹார்வார்ட் தமிழ் இருக்கை உருவாகிறது. இவருடைய 5 டொலர் ஐந்து லட்சம் டொலர்களுக்கு சமானம்.\nஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு நிதி வழங்குவது எளிமையாக்கப் பட்டிருக்கிறது.\nHarvardtamilchair.com எனும் இணையதளத்திற்குச் சென்று அதில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளில் பணத்தை அனுப்பலாம். கடன் அட்டை வழியாகவோ, காசோலையாகவோ நேரடியாக பணத்தை செலுத்தலாம். Crowd funding எனும் இலகு வழியும் இருக்கிறது. https://www.generosity.com/community-fundraising/harvard-university-sangam-tamil-chair இந்த லிங்கிலே சென்று ஒரு நிமிடத்திலே பணத்தை கடன் அட்டைமூலம் செலுத்திவிட முடியும். ரசீதும் உடனேயே கிடைக்கும். அனைத்துலக தமிழ் மக்களுக்கு சொந்தமாக இந்த தமிழ் இருக்கை அமையும். அதுதான் அதன் பெருமை.\nஇந்தக் கட்டுரையை முடிக்கும்போது கவிஞர் தாமரையின் பாடல் வரிகளைக் கடன் வாங்கி நிறைவு செய்யலாம் என எண்ணுகிறேன்.\nPrevious Postகாணாமல்போனோர் குறித்த விசாரணைகளுக்கு மேற்கு நாடுகள் ஒத்துழைக்கவில்லை: கோதா Next Postகாணி விடுவிப்பும் ஜெனீவா கூட்டத் தொடரும்\nதமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாந்தவர்களாக இருக்க முடியாது- திகாரம்பரம்\nசஜித் பிரேமதாசவினை ஆதரிக்கும் கொத்மலை பிரதேசத்திற்கான கூட்டம்\nகிளிநொச்சி – ஏ-9 வீதி விபத்தில் ஐவர் படுகாயம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_752.html", "date_download": "2019-10-20T16:35:35Z", "digest": "sha1:7SCTK47O3DBNUUGMISXB6I67GHSNMB32", "length": 12646, "nlines": 49, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பிரதமரைக் காப்பாற்றுவதற்கான எந்தத் தேவையும் எமக்கு இல்லை; ஜனாதிபதியுடன் பேசிய பின் இறுதி முடிவு: சுதந்திரக் கட்சி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபிரதமரைக் காப்பாற்றுவதற்கான எந்தத் தேவையும் எமக்கு இல்லை; ஜனாதிபதியுடன் பேசிய பின் இறுதி முடிவு: சுதந்திரக் கட்சி\nபதிந்தவர்: தம்பியன் 31 March 2018\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவைக் காப்பாற்றுவதற்கான எந்தத் தேவையும் தமக்கு இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.\nகூட்டு எதிரணியால் பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்பதற்கு எந்தக் காரணங்களும் இல்லை. ஆயினும், எதிர்வரும் 02 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடி இறுதித் தீர்மானம் எடுக்கப்படவிருப்பதாகவும் சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.\nஎதிர்வரும் நான்காம் திகதி நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடையுமாயின் அன்றைய தினத்துடன் இணக்கப்பாட்டு அரசாங்கம் முடிவுக்குவந்துவிடும் என சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும் இராஜாங்க அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.\nதிறைசேரி முறி விநியோக மோசடி குறித்து சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு நியமித்த அமைச்சர்கள் குழுவினால் முன்வைக்கப்பட்ட விடயங்களே பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குற்றச்சாட்டுக்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே இதனை எதிர்ப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றோம். இந்த முடிவை ஜனாதிபதிக்கும் தெரியப்படுத்தி இறுதித் தீர்மானம் 02ஆம் திகதி எடுக்கப்படும். நன்றிக்கடனை செலுத்துவதற்கான காலம் ஜனாதிபதிக்கு முடிந்துவிட்டது. நாட்டைப் பற்றிச் சிந்திக்கவேண்டிய காலம் வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சர்களான டிலான் பெரேரா மற்றும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தனர்.\nஅவர்கள் கூறியுள்ளதாவது, ‘நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் 02ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் சந்திப்பில் இறுதி முடிவை அறிவிப்போம். பெரும்பான்மையான உறுப்பினர்களின் நிலைப்பாட்டுக்கு ஜனாதிபதி ஒத்துழைப்பார் என நம்புகின்றோம். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெறுமாயின் ஜனாதிபதியின் பதவி இல்லாமல் செய்யப்படும் என கூறப்படும் கருத்தில் எந்தவித உண்மையும் இல்லை. அரசியலமைப்பில் அவ்வாறான ஏற்பாடுகள் எதுவும் இல்லை. இந்தப் பிரேரணை வெற்றிபெறுமாயின் அமைச்சரவை கலைக்கப்படும்.\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெறுமாயின் இணக்கப்பாட்டு அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகள் மத்தியில் பிழையான நிலைப்பாடொன்று ப��குத்தப்பட்டுள்ளது.\nபிரதமர் இணக்கப்பாட்டு அரசாங்கத்தை சிதைக்கும் வகையில் செயற்படுகிறார். அவருடைய நடவடிக்கைகளாலேயே இணக்கப்பாட்டு அரசு உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் முடிவுக்கு வரக்கூடாது எனக் கருதினால் பிரதமர் தனது பதவியை இன்றோ நாளையோ இராஜினாமா செய்ய வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் 19ஆவது அரசியலமைப்பின் கீழ் குறைக்கப்பட்டன. ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட அதேசமயம், ஏகாதிபத்தியம் கொண்ட பிரதமர் ஒருவர் உருவாக்கப்பட்டுள்ளார். தற்பொழுதுள்ள அரசியலமைப்பின் கீழ் பிரதமர் தானாக பதவி விலகினால் அல்லது மரணமடைந்ததால் அல்லது மரணிக்கச் செய்யப்பட்டாலேயே அவரை விலக்க முடியும். நல்லாட்சி அரசாங்கம் ஏகாதிபத்தியம் கொண்ட பிரதமரை உருவாக்கியுள்ளது.\nபிரதமரின் கீழிருந்த மத்திய வங்கியை மீண்டும் நிதி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். இதன்மூலம் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்க நாம் எடுத்திருக்கும் தீர்மானத்துக்கு அவர் ஆசீர்வாதம் வழங்கியிருக்கின்றார்.” என்றுள்ளார்.\n0 Responses to பிரதமரைக் காப்பாற்றுவதற்கான எந்தத் தேவையும் எமக்கு இல்லை; ஜனாதிபதியுடன் பேசிய பின் இறுதி முடிவு: சுதந்திரக் கட்சி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பிரதமரைக் காப்பாற்றுவதற்கான எந்தத் தேவையும் எமக்கு இல்லை; ஜனாதிபதியுடன் பேசிய பின் இறுதி முடிவு: சுதந்திரக் கட்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_14.html", "date_download": "2019-10-20T17:59:39Z", "digest": "sha1:2C7Z43QTOC4X3TS3PWR2ERM63ZUQ4ATV", "length": 6931, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பணத் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை: அருண் ஜெட்லி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபணத் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை: அருண் ஜெட்லி\nபதிந்தவர்: தம்பியன் 17 April 2018\nநாட்டில் நீடித்துவரும் பணத் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.\nகடந்த 2016 ஆம் ஆண்டு இறுதியில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது, புதிய ரூ. 500, 2000 தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிய ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்ட துவக்கத்தில் கடுமையான பணத்தட்டுப்பாடு நிலவியது. இந்த நிலை, நாளடைவில் படிப்படியாக சீரானது.\nஇந்த சூழலில், கடந்த சில வாரங்களாக வட மாநிலங்களில் பண தட்டுப்பாடு ஏற்பட்டது மக்களுக்கு கடும் அசவுகரியத்தை ஏற்படுத்தியது. டெல்லி, பீகார், தெலுங்கானா, சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ஏ.டி.எம் இயந்திரங்களில் பணத்தட்டுப்பாடு நிலவியது. இதனால், கோடை விடுமுறைக்கான செலவு மற்றும் கல்விக்கட்டணம் போன்றவற்றிற்கு பணம் எடுக்க நினைத்தவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.\nஇந்த நிலையில், வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ள பண தட்டுப்பாடு குறித்து விளக்கம் அளித்துள்ள நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருப்பதாவது: - “நாட்டில் உள்ள பணப்புழக்கம் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக தேவைக்கு அதிகமாகவே நாட்டில் பணம் புழக்கத்தில் உள்ளது. வங்கிகளிலும் போதுமான அளவு உள்ளது.\nஇந்த தற்காலிக பிரச்சினை வழக்கத்துக்கு மாறாக பண தேவை அதிகரித்து உள்ளதால் பண தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மாநிலம் வாரியாக குழுக்கள் அமைத்து பணத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தை மத்திய நிதி அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது” என்றார்.\n0 Responses to பணத் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை: அருண் ஜெட்லி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பணத் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை: அருண் ஜெட்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/neuralgia", "date_download": "2019-10-20T17:51:22Z", "digest": "sha1:5FOPXMYF4Z443LNNC3ITUL3SX7TON2KU", "length": 4734, "nlines": 101, "source_domain": "ta.wiktionary.org", "title": "neuralgia - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகால்நடையியல். நரம்பு வலி; நரம்புவலி\nமருத்துவம். நரம்பு தண்டு கிழிவு; நரம்பு வலி; நரம்புக்கிழிவு; நரம்புக்குத்துவலி\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 பெப்ரவரி 2019, 17:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/canada/04/227105?ref=ls_d_special", "date_download": "2019-10-20T18:12:02Z", "digest": "sha1:TQ4VXBYJCUM77I2YI2DM65FW5HL66JPN", "length": 6520, "nlines": 61, "source_domain": "www.canadamirror.com", "title": "கனடாவின் சில பகுதிகளுக்கு மட்டும் கடும் எச்சரிக்கை - Canadamirror", "raw_content": "\nஇந்தோனேஷியா அதிபராக 2 வது முறையாகவும் பதவியேற்ற ஜோகோ விடுடு\nஎங்கும் தரிக்காமல் 19 மணி நேர பயணத்தை நிறைவு செய்த விமானம்\n14 வருட காதலியை கரம்பிடித்த உலகின் மிக முக்கிய பிரபலம்\nசெல்லமாக வளர்ந்த நாயின் அறுவை சிகிச்சைக்காக ஒரு தம்பதியினர் செய்த நெகிழ்ச்சி செயல்\nசிரியாவிலிருந்து விலகும் அமெரிக்க படைகளின் அடுத்த திட்டம் : தகவலை வெளியிட்ட மார்க் எஸ்பர்\nகனடாவில் மாயமான இளம்பெண் தொடர்பில் பொலிஸார் புகைப்படத்துடன் வெளியிட்ட தகவல்\nதாய் சிங்கத்தின் பின்பக்கமாக வந்து பயம் காட்டிய குட்டிச் சிங்கம்\nஅடுத்த 18 மாதங்க���ில் 3 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்த திட்டம்\nகனடாவை உலுக்கிய இரட்டை கொலை வழக்கு குற்றவாளிக்கு நீதிமன்றம் விடுத்த கடுமையான தண்டனை\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகனடாவின் சில பகுதிகளுக்கு மட்டும் கடும் எச்சரிக்கை\nகனடாவில் உள்ள ஒட்டாவாவின் குறித்த பகுதிகளுக்கு மட்டும் கடும் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஒட்டாவாவின் பொது சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய ஒட்டாவாவில் எதிர் வரும் சில தினங்களுக்கு 30 முதல் 32 பாகை செல்ஸியஸ் வெப்பநிலை நிலவக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக, பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன், செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதிக நீரை அருந்துமாறும் ஒட்டாவா பொது சுகாதார திணைக்களம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇந்தோனேஷியா அதிபராக 2 வது முறையாகவும் பதவியேற்ற ஜோகோ விடுடு\nஎங்கும் தரிக்காமல் 19 மணி நேர பயணத்தை நிறைவு செய்த விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nbsppp.com/ta/", "date_download": "2019-10-20T17:38:54Z", "digest": "sha1:D5VB7MZ5TB46YDDRXVN7ZFWK27FP2CXM", "length": 8814, "nlines": 185, "source_domain": "www.nbsppp.com", "title": "", "raw_content": "\nHdpe, பட் ஃப்யூஷன் பொருத்துதல்கள்\nHdpe, குழாய் வெல்டிங் மெஷின்\nHdpe, குழாய் பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nHdpe, குழாய் Electrofusion வெல்டிங் மெஷின்\nஎச்.டி.பி.இ. குழாய் வெல்டிங் மெஷின்\nஎச்.டி.பி.இ. பட் ஃப்யூஷன் கட்டையான Flange\nஎச்.டி.பி.இ. பட் ஃப்யூஷன் 90 பட்டம் எல்போ\nஎச்.டி.பி.இ. பட் ஃப்யூஷன் 45 டிகிரி எல்போ\nஎச்.டி.பி.இ. பட் ஃப்யூஷன் 22.5 பட்டம் எல்போ\nஎச்.டி.பி.இ. பட் ஃப்யூஷன் சம டீ\nஎச்.டி.பி.இ. பட் ஃப்யூஷன் குறுக்கு பொருத்துதல்கள்\nஎச்.டி.பி.இ. பட் ஃப்யூஷன் முடிவு காப்\nஎச்.டி.பி.இ. பட் ஃப்யூஷன் டீ குறைப்பது\nஎச்.டி.பி.இ. பட் ஃப்யூஷன் Reducer\nநீங்போ SUNPLAST குழாய் கோ, லிமிடெட் 15 ஆண��டுகளுக்கும் மேலாக எச்.டி.பி.இ. குழாய் அமைப்பின் உற்பத்தி கவனம் செலுத்தி வரும். நாம் குறைந்த 5 தொழிலாளர்கள் மற்றும் 20-315mm எச்.டி.பி.இ. குழாய் ஒரே ஒரு வெளித்தள்ளும் வரி இருந்தது ஒரு மைக்ரோ தொழிற்சாலை போன்ற தொழில் தொடங்கி, ஆனால் இப்போது, நாங்கள் இரண்டு பயிற்சி மற்றும் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வைத்திருக்கும் ஒரு நவீன சர்வதேச உற்பத்தி தொழிற்சாலையின் வருகின்றன.\nஇன்று, SUNPLAST முன்னணி உற்பத்தியாளர் மற்றும் சீனாவில் எச்.டி.பி.இ. குழாய் அமைப்புகளைப் வழங்குபவர்கள் ஒன்றாக இருந்து வருகிறது. இதற்கிடையில், நிறுவனம் சீனாவில் முழுவதும் விற்பனையை அலுவலகங்களைக் கொண்டுள்ளது மற்றும் அதன் எச்.டி.பி.இ. குழாய் தயாரிப்புகளும் எல்லா உள்ள 20 க்கும் அதிகமான நாடுகளில் & பகுதிகளில் ஏற்றுமதி செய்யப்பட்டன.\nநாம் அன்புடன் நமக்கு விசாரிக்க, மற்றும் ஒன்றாக ஒரு \"வெற்றி வெற்றி\" வணிக உறவை கட்டியெழுப்ப வெளிநாட்டில் இருந்து வாடிக்கையாளர்களையும் வரவேற்கலாம்.\nSPH800 ஹைட்ராலிக் பட் இணைவு வெல்டிங் இயந்திரம்\nநீங்போ Sunplast குழாய் கோ, லிமிடெட்\nஅடிப்படை தகவல். இணைப்பு: வெல்டிங் அமைப்பு: செங்குத்து நெகிழ்வான அல்லது வளையாத: நெகிழ்வான பொருள்: ஆதாய ஸ்டாண்டர்ட்: ஸ்டாண்டர்ட் எரிவாயு குழாய் பொருத்துதல்கள் உற்பத்தி: எச்.டி.பி.இ. வணிகமுத்திரை: SUNPLAST குழாய் போக்குவரத்து தொகுப்பு: Ctns விவரக்குறிப்பு: DN25-DN400 ஓரி ...\nசுருக்க பொருத்தும் - பிராஸ் பொருத்தும் - குழாய்கள் பொருத்தும் (சம டீ)\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - மூலம் பவர் Globalso.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_11.html", "date_download": "2019-10-20T16:16:02Z", "digest": "sha1:WSUMRA7YJHKD5ZAGGKQV7Y3ATLTEDREO", "length": 5389, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு - sonakar.com", "raw_content": "\nHome NEWS பொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் செயலாளர் ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஒழுங்கு செய்யப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட பொலிஸ் பிரிவே இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளதோடு ஞானசார மீது மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டியுள்ளது.\nஎனினும், ஞானசார சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி திரந்த வலலியத்த இவ்வழக்கைக் கைவிடுமாறு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில் ஜுன் 7ம் திகதி விசாரணை இடம்பெறவுள்ளது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-10-20T16:15:58Z", "digest": "sha1:567FSNRSM6C6G3QXED6WYWG7CL4FQA6R", "length": 6111, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "அருவக்காடு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தளத்தில் குப்பை கொட்டுவதற்கு எதிராக காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காடு பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு குப்பைகளைக் கொட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு – புத்தளத்தில் பூரண ஹர்த்தால்\nபுத்தளம்- அருவக்காடு பகுதியில், கொழும்பு குப்பைகளைக்...\nயாழ்.நீதிமன்றம் மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக 5 குற்றசாட்டுக்கள்…. October 20, 2019\nமலேசிய முன்னாள் பிரதமர் புலிகளின் ஆதரவாளர் எனக் குற்றச்சாட்டு… October 20, 2019\nசஹ்ரானுடனான காணொளி – ஹக்கீம் – ஹிஸ்புல்லாஹ் – குண்டர்கள்… October 20, 2019\nபிரித்தானிய நீதிமன்றமும் பிரிகேடியர் பிரியங்கவின் வழக்கும்… October 20, 2019\nகுலாம் போடிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை October 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/09/blog-post_967.html", "date_download": "2019-10-20T17:23:34Z", "digest": "sha1:X5LVBXVYX7654TRIXVYWCIXPR4FPCTBM", "length": 14515, "nlines": 157, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "புதுமைகள் படைக்கும் மாணவர்களுக்கான ஓர் \"அறிவியல் திருவிழா\" - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nபுதுமைகள் படைக்கும் மாணவர்களுக்கான ஓர் \"அறிவியல் திருவிழா\"\nவேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலாஜி (VIT) வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் *‘நாளைய விஞ்ஞானி’*\n👉 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம்.\n👉 9, 10-ம் வகுப்பு தமிழ் வழி, 9, 10-ம் வகுப்பு ஆங்கில வழி, 11, 12-ம் வகுப்பு தமிழ் வழி, 11, 12-ம் வகுப்பு ஆங்கில வழி என நான்கு தனித்தனி அமர்வுகள் நடைபெறும்.\n👉 கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைப்பில் தேசி��� குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மாவட்ட மாநாட்டில் பங்குபெற்ற ஆய்வுக்கட்டுரைகளும்,* அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்ட Science Model ஆய்வறிக்கையாக தொகுத்து சமர்பிக்கலாம்.\n✍🏻 என்ன செய்ய வேண்டும்..\n👉 மாணவர்கள் தாங்கள் வாழும் பகுதியில் நிலவும் ஏதேனும் ஒரு பிரச்சினையை அடையாளம் கண்டு, அதற்கான காரணங்களை அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய வேண்டும்.\n👉 அறிவியல் வழிமுறைகளைப் பயன்படுத்தி, அந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.\n👉 கூர்ந்து நோக்குதல், மக்களிடம் கருத்து கேட்டு, தகவல்களை திரட்டுதல், பரிசோதனைகளை நிகழ்த்திப் பார்த்தல் போன்ற பல அறிவியல் வழிமுறைகளைப் பயன்படுத்தலாம்.\n👉 இவ்வாறு மக்களுக்கு பயன்படும் வகையில் மாணவர்கள் கண்டறிந்த புதுமைகளை ஆய்வு அறிக்கையாக தயாரிக்க வேண்டும்.\n👉 ஆய்வின் தலைப்பு, ஆய்வுத் திட்டத்தின் நோக்கம், பிரச்சினைகளைக் கண்டறிய பயன்படுத்திய அறிவியல் வழிமுறை, பிரச்சினைகளின் பட்டியல், காரணங்கள், தீர்வுகள், தீர்வுகளை அமல்படுத்திய விதம் போன்ற விவரங்களை A4 அளவு பேப்பரில் டைப் செய்ய வேண்டும்.\n👉 தங்கள் ஆய்வை விவரிக்க புகைப்படங்கள் (Images), வரைபடங்கள் (Graphs) போன்றவற்றை இணைக்கலாம்.\n👉 ஆய்வுக் கட்டுரையாகத் தொகுத்து, பைண்டிங் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.\n✍🏻 எப்போது சமர்ப்பிக்க வேண்டும்..\n👉 மாணவர்கள் தாங்கள் தொகுத்த ஆய்வுக் கட்டுரையின் ஒரு பிரதியை அருகில் உள்ள இந்து தமிழ் திசை அலுவலகம் அல்லது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரிடம் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.\n✍🏻 மண்டல அறிவியல் திருவிழாக்கள் :\n👉 மாணவர்கள் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைகள் மதிப்பீடு செய்யப்பட்டு, சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். சிறந்த கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவர்கள் மண்டல அறிவியல் திருவிழாவுக்கு அழைக்கப்படுவார்க.\n👉அக்டோபர் 12, 13 ஆகிய இரண்டு தினங்களில் திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சென்னை ஆகிய 4 இடங்களில் மண்டல அறிவியல் திருவிழாக்கள் நடைபெறும்.\n✍🏻 மண்டல அறிவியல் திருவிழாவில் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்\n👉 மாணவர்கள் தாங்கள் மேற்கொண்ட அறிவியல் ஆய்வில், தங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் குறித்து சுமார் 8 நிமிடங்கள் உரை நிகழ்த்த வேண்டும்.\n👉 அப்போது நடுவ���்கள் மற்றும் பார்வையாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.\n👉 அவ்வாறு உரை நிகழ்த்தும்போது, தாங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பிரச்சினையில் மக்களுக்கு உதவும் வகையில், மாணவர்கள் தாங்கள் வடிவமைத்த கருவிகளை காட்சிப்படுத்தலாம்.\n✍🏻 மாநில அறிவியல் திருவிழா :\n👉 மண்டல அறிவியல் திருவிழாவில் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கும் மாணவர்கள் மாநில அறிவியல் திருவிழாவுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.\n👉 மாநில அளவிலான அறிவியல் திருவிழா அக்டோபர் 20-ம் தேதி வேலூரில் உள்ள வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலாஜி (VIT) வளாகத்தில் நடைபெறும்.\n👉 அங்கு விஞ்ஞானிகளுடன் மாணவர்கள் நேரிடையாக உரையாடலாம்.\n✍🏻 ஒரு குழுவில் எத்தனை பேர்..\n👉 ஒரு ஆய்வுக் குழுவில் 3 முதல் 5 மாணவர்களும், அவர்களுக்கு வழிகாட்ட ஒரு ஆசிரியரும் இருக்கலாம்.\n👉 ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-12732.html?s=e722aeb2e13d46f84309c0dca9b488ec", "date_download": "2019-10-20T16:33:36Z", "digest": "sha1:CYZMTWKE3SFIH7JDVQ7OJ47CKOKAPCWM", "length": 26825, "nlines": 123, "source_domain": "www.tamilmantram.com", "title": "கதை கதையாம் காரணமாம்... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > கதை கதையாம் காரணமாம்...\nView Full Version : கதை கதையாம் காரணமாம்...\nகமலாவின் மனது உலையில் போட்ட அரிசியென பொங்கிப் புகைந்து கொண்டிருந்தது. புசுபுசுவென மூச்சு விட்டபடி, பேப்பரும் பேனாவுமாக ஹாலின் குறுக்கே நடந்து கொண்டிருந்தாள். எப்படி சொல்லலாம் என்னப் பார்த்து...என்னப் பத்தி என்ன தெரியும் இவளுக்கு ... பேச வந்துட்டா பேச...நாங்கெல்லாம் எட்டையபுரத்தில... பாரதிக்கு பக்கத்து வீடுடி, ஆனானப்பட்ட பாரதியோட பாட்டியே, எங்க பாட்டியப் பார்த்து. என்னமா எழுதறீங்க நீங்கன்னு கேட்டிருக்கா தெரியுமாஅடுப்பில் போட்ட கடுகாய் வெடித்துக் கொண்டிருந்தாள் கமலா.\n\"என்ன நடந்ததுன்னு சொல்லாம நீயே புலம்பிட்டிருந்தா எப்படிசொன்னாத்தானே தெரியும்...இந்தா இந்த ஜூஸை வாங்கிக் குடிச்சிட்டு, பொறுமையா சொல்லு\" இது கமலாவின் கணவன் பட்டாபி.\nஅந்த கோடிவீட்டு குமுதாயில்ல...அவள இன்னைக்கு லேடிஸ் கிளப்பில பார்த்தேன்னா...வானத்துக்கும் பூமிக்குமா குதிச்சிட்டிருந்தா..என்னன்னு கேட்டா எதோ இவ சமையல் குறிப்பாம்..அது மங்கையர் மலர்ல வந்துடுச்சாம்...என்னமோ கின்னஸ் ரிக்கார்டு பண்ணனாப்ல...இருனூறு மங்கையர்மலர் வாங்கி காலனி முழுக்க இலவசமா படிக்கக் குடுக்கிறான்னா...கேட்டேளா இந்த அக்கிரமத்த கேக்கிறப்ப எல்லாம் பூம்..பூம் மாடு மாதிரி தலையாட்டிட்டு காசை எடுத்துக் குடுக்கிறான் அவ ஆம்படையான்...நீங்களும் தான் இருக்கேளே\n\"சரிடா செல்லம் இதில நீ கோபப்படற மாதிரி என்ன ஆச்சி\nகுறுக்கே பேசாதீங்கோன்னா..அப்புறம் எனக்கு கோர்வையா சொல்ல வராது...நானும் குமுதா இந்த அலட்டு அலட்டுறாளேன்னு \"இது என்னடியம்மா பெரிய விசயம்நானெல்லாம் எழுதாத கதையா ஒரு காலத்தில என் பேரு வராத பத்திரிக்கையே இல்லன்னு\" ஒரு பிட்டத் தான்னா போட்டேன்.அதுக்கு அவ \"டெலிபோன் டைரக்டரி, கல்யாணப் பத்திரிக்கை, பூப்பு நன்னீராட்டு விழாப் பத்திரிக்கை இதெல்லாம் பத்திரிக்கை கணக்கில வராது மாமி \" ன்னு சொல்லிட்டு என்ன நக்கலாப் பார்த்தான்னா...சுத்தியிருந்த மூதேவிங்க வேற கொள்ளுன்னு சிரிக்குதுங்கள்..எனக்கு இப்ப நெனைச்சாலும் அவமானம் புடிங்கித் தின்றதுண்ணா...\nசரிடா இதெல்லாம் நோக்கு சகஜமான விசயம் தானே...நீயா எதுக்கு துண்டக் குடுத்து துப்பட்டிய வாங்கிக்கிற\n\"அய்யோ,அய்யோ.. நீங்க எப்பவும் என்னத்தாண்ணா குறை சொல்லுவேள்..உலகத்திலிருக்கிற அத்தனை பொம்மனாட்டியும் நல்லவா உங்களுக்கு...நாந்தான் கெட்டவ...வீட்டுக்குள்ளயே எனக்கு எதிரிய வளர்த்து வெச்சிருக்கேனே...அப்பவே சொன்னா எங்க பாட்டி...பட்டாபி.. கொட்டாவின்னுகிட்டு பேரே நல்லாயில்ல..இவனக் கட்டாதேன்னு...கண்ணைத் திறந்திட்டு இருக்கிறப்பவே அந்த ஈஸ்வரன் என்ன குழில தள்ளிட்டானே\"சூடு பிடிக்கிறது அழுகை...\n\"சரி,சரி அழாதே..இப்ப என்ன பண்றது நீயே சொல்லு\" பவ்வியமாய் பட்டாபி.\nஎது எப்படிப் போனாலும் எனக்குக் கவலை இல்லை...நானும் ஒரு கதை எழுதனும். அது அவள் விகடன்ல வரணும். நானூறு அவள் விகடன் வாங்கி நானும் ஊருக்கே இலவசமாக் குடுக்கணும்...குமுதா ஆம்படையான் மாதிரி, அவ எழுதறப்ப எல்லாம் கண்ணு முழிச்சு காபி போட்டி குடுக்காட்டியும் பரவாயிலை...,என்னை டிஸ்கரேஜ் பண்ணாதேள் அது போறும்.\nகுமுதா வீட்டு வேலைக்காரி மினிம்மா சொன்னா...அந்த சமயல் குறிப்ப எழுதினதே குமுதா ஆம்படையான் தானாம்...ஒரு வாரம் ஆராய்சி பண்ணி நார்த் இண்டியன் சமையலையும்...சவுத் இண்டியன் சமையலையும்...சைனீஸ் கூட மிக்ஸ் பண்ணி புது வெரைட்டி குடுத்தானாம்...நீங்களும் இருக்கேளே...ஒரு ரசம் வெக்கக் கூடத் துப்பில்லை...பொரியல் பண்ணுங்கன்னா உசிலி பண்றேள்...உசிலி பண்ணுங்கண்ணா அவியல் பண்றேள்..ஒரு சாதமாவது வடிக்கத் தெரியறதா...அதையும் குழைச்சு வெக்கறேள்...எல்லாம் உங்கம்மாவைச் சொல்லணும்...வணங்காம வளத்தி விட்டுருக்கா...இப்ப நாந்தான படறேன்...\nஅது முடிஞ்சு போன கதை...நான் ஒண்ணும் சமையல் குறிப்பு எழுதற ஆள் கிடையாது...நான் எழுதற கதையால ஆஸ்கர் அவார்டு வீடு தேடி வரணும்...\nஆஹா கமலா மாமி கதை எழுத ஆரம்பிச்சிட்டாளா..ரொம்ப நன்னா போறது...என்னமா...எழுதியிருக்கேள்....உங்கக்கூட இருக்கறவாகிட்ட சொல்லி சுத்திப் போடச்சொல்லுங்கோ...யாரு கண்ணாவது பட்ற போறது...சும்மாச் சொல்லப்டாது..ஆத்துக்காரியும்,ஆம்படையானும் பேஷிக்கறது அம்சமா இருக்கு.தொடருங்கோ....வாழ்த்துகள்.\nசுத்திப் போடச்சொல்லுங்கோ...யாரு கண்ணா��து பட்ற போறது...சும்மாச் சொல்லப்டாது..ஆத்துக்காரியும்,ஆம்படையானும் பேஷிக்கறது அம்சமா இருக்கு.தொடருங்கோ....வாழ்த்துகள்.\nஎங்காத்துல ஏற்கனவே பூசணி உடச்சுப் போட்டுட்டா...தெரு வழியா போன ரெண்டு சைக்கிள்காரா அதில வழுக்கி விழுந்து திருஸ்டி எல்லாம் கழிஞ்சே போச்சு...தேங்ஸ்டா அம்பி...உன்னை மாதிரி மனங்குளிர பாராட்டறவா இருக்றதாலே தான் மழையே பெய்யறது தெரியும்மோன்னா...போறச்ச ஆத்துப் பக்கம் வந்துட்டுப் போ...பில்டர் காபி போட்டுத் தரேன்...\nஇது ஆத்துக்காரரின் வேதனையை கூறும் கதையா அல்லது பொம்மனாட்டியின் வேதனையை கூறும் கதையா என்று நேக்கு புரியல....\nஅது சரி ஏன் பொம்மனாட்டிங்க பில்டர் காப்பிய விரும்புறாங்க..\nஆனா பெண்பிள்ளைகள் டீ ஐ தானே விரும்புறாங்க... :D\nஅது சரி ஏன் பொம்மனாட்டிங்க பில்டர் காப்பிய விரும்புறாங்க..\nஆனா பெண்பிள்ளைகள் டீ ஐ தானே விரும்புறாங்க... :D\nநோக்கு இப்படியொரு சந்தேகம் வேற வந்துட்டுதா பொறு..பொறு.. அதுக்கொரு ஆராய்சிக் கட்டுரை ஆரம்பிச்சிட்டப் போச்சு\nநோக்கு இப்படியொரு சந்தேகம் வேற வந்துட்டுதா பொறு..பொறு.. அதுக்கொரு ஆராய்சிக் கட்டுரை ஆரம்பிச்சிட்டப் போச்சு\nஅதுக்கு ஆராச்சிக்கட்டுரை வேறு எழுத வேணுமா....\n..போறச்ச ஆத்துப் பக்கம் வந்துட்டுப் போ...பில்டர் காபி போட்டுத் தரேன்...\nஆஹா..பேஷ்..பேஷ்..காஃபின்னா அது யவனிகா மாமி போட்டுத்தர்ற ஃபில்டர் காஃபிதான்..ரொம்ப நன்னாருக்கும்.\nஅஹா.... கமலா மாமி.... உங்க கதைய படிச்சி.. அப்படியே புல்லரிச்சி போச்சு..... என்னமா எழுதறேள்......\nகோடி வீட்டு குமுதா உங்கள என்ன பேச்சு பேசிட்டா நேக்கு ஒரு வார்த்த சொல்லி அனுப்பிருந்தேழ்னா.. நா ஒரு கை பார்த்திருப்பேனே மாமி அவாள....\nமாமி.... நம்ம மன்றத்துல இருக்கற அண்ணாக்கள சமாளிக்கறத்துக்குள்ள... உசிரு போயிருது மாமி...வித விதமா மாட்டிவிடுறாள் மாமி...\nஉங்க கிட்ட சொல்றதுக்கென்ன... அமர்ன்னு ஒரு பிள்ளையாண்டா மாமி... வந்து உச்சியிலயே குட்டுறாரு மாமி...... நானும் பொறுமையா 3 அவர்ஸ் பார்த்தேன்... நிறுத்தவே இல்ல மாமி,... கடைசில எஸ்கேப் ஆயி உங்க வீட்டுக்குள்ள வந்து விழுந்திட்டேன்...\nபேசி நாக்கு வறண்டு போச்சி..... கொஞ்சம் ஃப்ல்டர் காபி கிடைக்குமா மாமி\nசமாளிக்கறத்துக்குள்ள... உசிரு போயிருது மாமி...வித விதமா மாட்டிவிடுறாள் மாமி...\nஉங்க கிட்ட சொல்றதுக்கென்ன... அமர்ன்னு ஒரு பிள்ளையாண்டா மாமி... வந்து உச்சியிலயே குட்டுறாரு மாமி...... நானும் பொறுமையா 3 அவர்ஸ் பார்த்தேன்... நிறுத்தவே இல்ல மாமி,... கடைசில எஸ்கேப் ஆயி உங்க வீட்டுக்குள்ள வந்து விழுந்திட்டேன்...\nபேசி நாக்கு வறண்டு போச்சி..... கொஞ்சம் ஃப்ல்டம் காபி கிடைக்குமா மாமி\nஃபில்டர் காபி என்னடி பொண்ணே ஜில்லுனு நீர் மோர் தர்றேன்...கதவை மட்டும் சாத்திடு...இல்லன்ன அமரு அம்பி உன்னை தேடி இங்கயும் வந்திரப் போகுது...\nபேசி நாக்கு வறண்டு போச்சி..... கொஞ்சம் ஃப்ல்டம் காபி கிடைக்குமா மாமி\n:sprachlos020:இன்னாதிது.... நாக்கு வறண்டதுக்காக ....:rolleyes: ஓ.. எனக்குத்தான் தெரியாது போலிருக்கே.... :eek:\nபட படன்னு பொரிந்து கொட்டும் மாமி, அவகிட்ட மாட்டிடுன்னு முழிக்கும் கொட்டாவி, (ஸாரி) பட்டாபி, உங்களுக்கு நல்லாவே நகைச்சுவையாய் எழுத வருகிறது, அடுத்த பகுதி எப்போது வரும் என்று ஆவலாக உல்ளது.\nமுதலில் சிவாஜிதான் இந்த நகைச்சுவை கலந்து கதைகள் கூறி கலக்குவார். இப்போது அவருக்கு இணையாக இன்னும் ஒரு எழுத்தாளர். மிகவும் சந்தோசம்.\nநகைச்சுவையாய் எழுதுவது ஒன்றும் சாதாரண சமாச்சாரம் இல்லை. பெரிய விசயம். மன்றத்தில் இனி சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. அசத்திவிட்டீர்கள்\nஆத்துல ஆத்துக்காரியும்,ஆம்படையானும் நன்னா பேசுரா...\nநேக்கு டீ காபி எல்லாம் கிடையாதா\nநேக்கு டீ காபி எல்லாம் கிடையாதா\nஎன்னடி கொழந்த இப்படி கேட்டுட்டேஇப்பத்தான் மாமா காப்பிபொடி அரைக்க மில்லுக்கு போயிருக்கார்....மாமா போட்ட காப்பிய நீ குடிச்சதில்லை இல்லை...கள்ளிச்சொட்டு மாதிரி பாலை விட்டு...சக்கரைய தூக்கலாப் போட்டு...அவரு கையால ஆத்திக் குடுத்தாருன்னா...இன்னைகெல்லாம் நாக்கில காப்பி தான் நிக்கும்...அடித் தொண்டையில காப்பி கசப்போட அவரு நெனப்பு இனிச்சிட்டே இருக்கும்..உனக்கு நான் என் கையால காப்பி போட்டுத் தரன்...உன் படை பட்டாளத்தோட வாடி அம்மா...\nஎன்னடி கொழந்த இப்படி கேட்டுட்டேஉனக்கு நான் என் கையால காப்பி போட்டுத் தரன்...உன் படை பட்டாளத்தோட வாடி அம்மா...\nஹீ..ஹீ....உங்க கையாலேவா....அப்படின்னா நான் உடனே வாரேன்....\nம்..ம்...அக்கா என்னோட படை கொஞ்சம் மரத்திலும் இருக்காங்க..\nஉரையாடலிலேயே கதையை உருவகப்படுத்திவிட்டீர்களே....பாட்டாபியை பார்த்தால் மிகவும் பாவமாக தெரிகிறார். அடுத்தப் பாகத்தில் நீங்களும், அந்த மாமியும் சேர்ந்து அவள்���ிகடனில் மாமியின் கதையை வரவழைக்க பட்டாபியை என்னபாடு படுத்தப்போகிறீர்களோ.... தெரியவில்லை...\nம்..ம்...அக்கா என்னோட படை கொஞ்சம் மரத்திலும் இருக்காங்க..\nஉன்னோட தமிழ் மன்ற சினேகிதாளத் தான சொல்லற...வாலைச் சுருட்டி வெச்சுண்டு வரச்சொல்லு பொண்ணே..வானரத்தைப் பார்த்தாலே மாமாக்கு பயம்...ஓடி ஒளிஞ்சுண்டுவார்...\nதெளிவான நீரோடை போன்ற கதை ஓட்டம். நகைச்சுவை, நெளிவுநளினம் என ஆங்காங்கே துள்ளிகுதிக்கும் வண்ணமீன்கள். அசத்தி விட்டீர்கள். பல வீடுகளில் கணவனின் முக்கியமான வேலைகளை திறம்பட செய்யும் குமுதாவின் கணவன், சொதப்பும் பட்டாபி என நிகழ்கால எதார்த்த பாத்திரங்கள். பட்டாபியின் அம்மாவின் வளர்ப்பை அக்னிப்பார்வை பார்க்கும் எதிர்கால () பாத்திரமாக கமலா மாமி... கலக்கல் கதையை பொருத்தமான களமாகத் தேர்ந்தெடுத்து அழகிய கதம்பமாக்க விழையும் நீங்கள் தேர்ந்த எழுத்தாளராக தெரிகிறீர்கள்..பாராட்டுகள் யவனிகா.\nஉன்னோட தமிழ் மன்ற சினேகிதாளத் தான சொல்லற...வாலைச் சுருட்டி வெச்சுண்டு வரச்சொல்லு பொண்ணே..வானரத்தைப் பார்த்தாலே மாமாக்கு பயம்...ஓடி ஒளிஞ்சுண்டுவார்...\nஎப்படிக்கா இப்படி கரெக்டா கண்டுபிடிச்ச.....சபாஷ்...\nஎல்லாருமே வாலை நன்னா சுருட்டிட்டா.....\nஎப்படியோ கமலா மாமி கதை எழுத போறாங்க. பட்டாபிய வச்சு நிரைய காமடி கதை எழுதலாம் போல இருக்கு.\nம்..ம்...அக்கா என்னோட படை கொஞ்சம் மரத்திலும் இருக்காங்க..\nஇது ஓவரா தெரியல. ஓவியன் ஆதவா எல்லாம் நல்ல பசங்க அவுங்கள இப்படியா பேசரது\nவானரத்தைப் பார்த்தாலே மாமாக்கு பயம்...ஓடி ஒளிஞ்சுண்டுவார்...\nஅப்ப எப்படி இத்த நாளா கொரிலாவ பாத்தும் பயமில்லாம இருந்தாராம்\nமாமி எனக்கு வடகறி டப்பாவுல போட்டு தாங்க\nவாத்தியார்வாள் நீங்க இன்னும் அடுத்த பாகத்தைப் படிக்கல்லேன்னு நினைக்கிறேன்...என்னதான் எள்ளுப் பாட்டி மாதிரி இருகேன்னாலும் இப்படியா பாக்கிறது மாமிய பாட்டு வேற படிச்சேளாமாஅண்ணிக்கு தெரியுமா இந்த மேட்டரு\nஇயல்பான நகைச்சுவை நடையில், அழகாய் இருக்கிறது கதை...\nஇயல்பான நகைச்சுவை இழையோடும் அசத்தல் கதையோட்டம், பாராட்டுக்கள் யவனிகா...\nகதை கதையாம் காரணத்தின், காரணம் புரிந்து விட்டது (குமுதா தான்:)). இனி உங்கள் கதையையும் படித்து முடித்துவிட்டு பூரண பின்னூட்டம் தருகிறேன்.\nஇதற்கான எனது விமர்சனம் அடுத்த பகுதித் திரி��ில்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2018/02/blog-post_88.html", "date_download": "2019-10-20T16:39:24Z", "digest": "sha1:M2SUMJFHPFKJBSUZZ3UK3OCWCNLHNYF7", "length": 6934, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அர்த்தமற்ற வெற்றுப் பேச்சுக்கள் பேசும் இந்தியாவின் முதல் பிரதமர் மோடி; ராகுல் காந்தி விமர்சனம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅர்த்தமற்ற வெற்றுப் பேச்சுக்கள் பேசும் இந்தியாவின் முதல் பிரதமர் மோடி; ராகுல் காந்தி விமர்சனம்\nபதிந்தவர்: தம்பியன் 05 February 2018\nஎந்த அர்த்தமும் இல்லாமல் வெற்று வார்த்தைகளை மட்டுமே பேசும் முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடிதான் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nநாகாலாந்து அமைதி ஒப்பந்தம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்., தலைவர் ராகுல், பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசி உள்ளார்.\nநாகாலாந்து அமைதி ஒப்பந்தம் தொடர்பாக டுவிட்டரில் மோடிக்கு கேள்வி எழுப்பி உள்ளார் ராகுல். டுவிட்டரில் ராகுல் பதிவிட்டுள்ள கருத்தில், 2015 ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாகாலாந்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் மோடி புதிய வரலாற்றை படைத்தார். 2018 பிப்ரவரி மாதம் வரை அந்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையிலேயே உள்ளது. எந்த முன்னேற்றமும் இன்றி அந்த ஒப்பந்தம் அப்படியே உள்ளது. எந்த அர்த்தமும் இல்லாமல் வெற்று வார்த்தைகளை மட்டுமே பேசும் முதல் இந்திய பிரதமர் மோடி தான் என குறிப்பிட்டுள்ளார்.\nநாகாலாந்தில் நிலவி வரும் கிளர்ச்சிகளுக்கு ஒரு தீர்வு கண்ட பிறகு நாகாலாந்து சட்டசபை தேர்தலை நடத்தலாம் என பல்வேறு நாகா அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலையில் ராகுல் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாகாலாந்து கிளர்ச்சிகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நாகாலாந்து தேசிய சோசலிச கழகத்துடன் பிரதமர் மோடி 2015 ல் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to அர்த்தமற்ற வெற்றுப் பேச்சுக்கள் பேசும் இந்தியாவின் முதல் பிரதமர் மோடி; ராகுல் காந்தி விமர்சனம்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அர்த்தமற்ற வெற்றுப் பேச்சுக்கள் பேசும் இந்தியாவின் முதல் பிரதமர் மோடி; ராகுல் காந்தி விமர்சனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2012/12/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-yht-saatleri/", "date_download": "2019-10-20T16:24:46Z", "digest": "sha1:M5W7ER7Z6YAFHLFEFT7NB3FOEL5C32HK", "length": 66465, "nlines": 554, "source_domain": "ta.rayhaber.com", "title": "Ankara'dan - Konya'ya Hızlı Tren YHT Saatleri - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[20 / 10 / 2019] ஐ.எம்.எம் திங்களன்று ஹெய்தர்பாசா டெண்டருக்கு முறையீடு\n[20 / 10 / 2019] மெட்ரோ இஸ்தான்புல், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தோல்வி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது\tஇஸ்தான்புல்\n[20 / 10 / 2019] KARDEMİR இலிருந்து ரயில் போக்குவரத்து அமைப்புகளுக்கான புதிய தயாரிப்பு\tX கார்த்திகை\n[20 / 10 / 2019] இந்த ரயில்கள் ஏன் தடம் புரண்டன\n[20 / 10 / 2019] எஸ்கிசெஹிர் ரயில் நிலையம் அசல் படி மீண்டும் சேவை செய்யும்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[20 / 10 / 2019] இஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போக்குவரத்து\tஇஸ்மிர்\n[20 / 10 / 2019] குடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\tஇஸ்மிர்\n[20 / 10 / 2019] அகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\n[19 / 10 / 2019] கொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\tஇஸ்மிர்\n[19 / 10 / 2019] அணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\tஅன்காரா\nHomeதுருக்கிமத்திய அனடோலியா பிராந்தியம்அன்காராஅங்காராவிலிருந்து கொன்யா வரை - உயர் வேக ரயில் பயண நேரங்கள்\nஅங்காராவிலிருந்து கொன்யா வரை - உயர் வேக ரயில் பயண நேரங்கள்\n04 / 12 / 2012 லெவந்த் ஓஜென் அன்காரா, புகையிரத, பொதுத், வேகமாக ரயில், தலைப்பு, துருக்கி 0\nஅங்காராவிலிருந்து கொன்யாவுக்கு அதிவேக ரயில்\nகொன்யாவிலிருந்து அங்காரா, அங்காராவிலிருந்து கொன்யா வரை புறப்படும் அதிவேக ரயிலின் புறப்படும் நேரம்\nYHT அதிவேக ரயில் புறப்படும் நேரம் 17.08.2012 தேதியிலிருந்து செல்லுபடியாகும்; அங்காராவிலிருந்து கொன்யாவுக்கு அதிவேக ரயில்கள் - கொன்யாதன் முதல் அங்காரா வரை - ஒய்.எச்.டி ரயில்கள் மற்றும் புறப்பாடு - வருகை கால அட்டவணை (தினசரி, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு)\nஹெர்ட்ஸ். மெவ்லானா வுஸ்லாட் Şebi இன் நினைவு அருஸ் விழாக்கள் காரணமாக, 08, 09, 14, 15, 16 ஆகியவை அங்காராவிலிருந்து 2012 புறப்படுவதாலும், 08.16 இல் கொன்யாவிலிருந்து 19.05 புறப்படுவதாலும், 17.12.2012, கொன்யா 08.16 இல் இருந்து புறப்படுவதாலும் ஆகும். சின்கான் மற்றும் பொலட்லி தோரணைகள்.\nஅங்காராவிலிருந்து கொன்யாவுக்கு அதிவேக ரயில்\nYHT அதிவேக ரயில் அங்காராவிலிருந்து எந்த நேரத்தில் புறப்படுகிறது\nஅன்காரா கே: 07.00-Konya V: 08.52 (சிங்கன் கே: எண் காட்டி இல்லை)\nஅன்காரா கே: 09.35-Konya V: 11.30 (சிங்கன் கே: X பொலிட்லி கே: 09.59)\nஅன்காரா கே: 13.00-Konya V: 14.52 (சிங்கன் கே: இல்லை பாலீஸ்டிஸ் நிலைப்பாடு.)\nஅன்காரா கே: 18.30-Konya V: 20.25 (சிங்கன் கே: X பொலிட்லி கே: 18.54)\nஅன்காரா கே: 20.45-Konya V: 22.40 (சிங்கன் கே: X பொலிட்லி கே: 21.09)\nகொன்யாவிலிருந்து YHT அதிவேக ரயில் எப்போது புறப்படுகிறது\nகொன்யா கே: ஜான்-அன்காரா V: 06.45 (Polatlı நிலைப்பாடு சின்ஜியாங் V இல்லை: 08.32)\nகொன்யா கே: எக்ஸ்என்யூஎம்எக்ஸ்-அங்காரா வி: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் (போலட்லி - சின்ஜியாங் தோரணை இல்லை)\nகொன்யா கே: ஜான்-அன்காரா V: 12.15 (Polatlı நிலைப்பாடு சின்ஜியாங் V இல்லை: 14.02)\nகொன்யா கே: எக்ஸ்என்யூஎம்எக்ஸ்-அங்காரா வி: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் (போலட்லி - சின்ஜியாங் தோரணை இல்லை)\nஅங்காராவிலிருந்து கொன்யாவுக்கு அதிவேக ரயில்\nஅங்காரா-கொன்யா-கரமன் YHT + DMU செட் மணிநேரம்:\nஅங்காராவிலிருந்து எக்ஸ்என்யூஎம்எக்ஸ் = கோன்யா கே: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கரமன் வி: எக்ஸ்என்யூஎம்எக்ஸ்\nஅங்காராவிலிருந்து எக்ஸ்என்யூஎம்எக்ஸ் = கோன்யா கே: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கரமன் வி: எக்ஸ்என்யூஎம்எக்ஸ்\nஅங்காராவிலிருந்து எக்ஸ்என்யூஎம்எக்ஸ் = கோன்யா கே: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கரமன் வி: எக்ஸ்எ���்யூஎம்எக்ஸ்\nகரமன்-கொன்யா-அங்காரா YHT + DMU செட் மணிநேரம்:\nகரமன் கே: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கொன்யா வி: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் / கொன்யாவிலிருந்து எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கேடயம் yhtye உடன் இணைப்பு\nகரமன் கே: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கொன்யா வி: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் / கொன்யாவிலிருந்து எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கேடயம் yhtye உடன் இணைப்பு\nகரமன் கே: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கொன்யா வி: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் / கொன்யாவிலிருந்து எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கேடயம் yhtye உடன் இணைப்பு\nமெவ்லானா, 08, 09, 14, 15, 16 ஆகியவற்றின் நினைவு விழாக்களின் காரணமாக டிசம்பர் 2012 அங்காராவிலிருந்து புறப்பட்டது, 08.16 கொன்யாவிலிருந்து புறப்பட்டது, 19.05 கொன்யாவிலிருந்து புறப்பட்டது, 17.12.2012, 08.16 அங்காராவிலிருந்து புறப்பட்டது. சின்கான் மற்றும் பொலட்லி தோரணைகள்.\nஅங்காரா-கோன்யா-அங்காரா மற்றும் அங்காரா-எஸ்கிசெஹிர்-அங்காரா இடையே பணிபுரியும் YHT களில், சுற்று-பயணம் (பொருளாதார வகுப்பு வேகன்கள்) கட்டணம் 20 TL க்குப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் 30 TL கட்டணம் குறைந்தது 25 நபர்களின் குழுக்களுக்கும், செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. .\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nஇஸ்தான்புல் டிராஃபிக் '' வட்டம் '', '' வட்டம் '' மற்றும் '' டிரான்ஸ்மார்ட் '' அமைப்புகள் தீர்வுத் திட்டத்துடன் 26 / 07 / 2012 நகர்ப்புற பேராசிரியர் டாக்டர் அஹ்மெத் வீஃக் ஆல்ப், '' வட்டம் '', '' '' '' '' மற்றும் '' டிரான்ஸ்மார்ட் '' அமைப்பு ஆகியவை ���கர்ப்புற போக்குவரத்து சரி செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தன. பேராசிரியர் டாக்டர் இஸ்தான்புல் போக்குவரத்து ஒவ்வொரு பாக்கிங் நாளிலும் மோசமடைந்து வருவதாகவும், கிழக்கு திசையிலும், சுற்றுவட்டாரத்திலும், ரப்பர் சக்கர அமைப்பிலும் கட்டப்பட்டிருக்க முடியாது என்று பிரதான போக்குவரத்து அச்சுகள் நேர்காணல் என்று எழுதப்பட்ட அறிக்கையில் Alp குறிப்பிட்டுள்ளது. Bosphorus தெற்கில், Bosphorus பாலம் கீழ் ஒரு பல்நோக்கு 'float' ரயில் மற்றும் ரப்பர் சக்கர வாகனங்கள் கட்டப்பட்ட குழாய்களுக்கு சேர்க்கப்படும். மற்றும் ...\nஅன்காரா-எஸ்கிசிஹிர் மற்றும் அங்காரா-கொன்யா ஹை ஸ்பீடு ரெயினில் (YHT) விமானங்கள் Xinjiang ல் இருந்து 2 மாதங்கள் 12 / 06 / 2012 அது போதுமான அல்ல என்று பாதுகாப்பான அங்காரா பெருநகர நகராட்சி இடிக்கப்பட்டு நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன அடிப்படையில் Marsandiz Anadolu பவுல்வர்டு பாலம். எனவே அங்காராவில் எஸ்கிசெிர் மற்றும் அங்காராவில் கொண்ய YHT பயணங்கள், Sincan மற்றும் எஸ்கிசெஹிர் மற்றும் கொண்ய இடையே 15 ஜூன் ஆகஸ்ட் 15 2012 ஜின்ஜியாங் Sincan Sincan உள்ள பணிபுரிவேன். இந்த காலகட்டத்தில், TCDD, YHT டிக்கெட் தள்ளுபடிகள் விண்ணப்பிக்க வேண்டும். தற்போது 25 பொருளாதாரம் வர்க்கம் முழு கட்டணம் 20 பவுண்டுகள், 20 பவுண்டுகள் திரும்பிவரா, மாணவர்கள், ஆசிரியர்கள், இராணுவ பயணிகள், 12 பவுண்டுகள், 60 பவுண்டுகள் விற்பனையான அனுமதிச் சீட்டுகள் மூலம் பயணிகளுக்கு குறைந்தது 16 குழுக்கள், 12,5 ஆண்டுகள் மற்றும் பத்திரிகை அட்டை கொண்ட பழைய பயணிகளிடம் செல்வதில் பவுண்டுகள் தடைகளை (தடுப்பு விகிதம் 40 மற்றும் ஆங்கிலத்தில்\nஅன்டாலியாவிலிருந்து கொன்யா மற்றும் கேசெரி வரை விரைவு ரயில் நீடிக்கும் 08 / 12 / 2014 , கடல்சார் விவகார மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் லட்பி Elvan \"நாங்கள் கொண்ய-Karaman-Eregli-Ulukışla-அதான-மெர்சின் வரி உள்ளடக்கத்தை இல்லை சம்ஸூங் Corum Kırıkkale Kırşehir: ஆண்தலிய, கொண்ய இருந்து அதிவேக ரயில் கய்சேறி நீட்டிக்க வேண்டும். அதான, மெர்சின் அங்கு Aksaray Ulukışla'ya மற்றும் நாம் மத்தியதரைக் கடல். போக்குவரத்து, கடல்சார் விவகார மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் லட்பி Elvan, \"இந்த போக்குவரத்து நாட்டின் அடைய, குறிப்பாக முக்கிய சாலை இருந்து நிறைய ஈர்த்தது. இன்று நாம் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம் சாலைகள் மற்றும் தரம் நி���க்கீல். ரயில்வேயில் ஒரு வித்தியாசமான செயல்பாட்டில் உள்ளோம். ஒரு உண்மையிலேயே ரயில்வே ஏகே கட்சி அரசாங்கம் நெட்வொர்க்குடன் பின்னல் நாடுகளில், \"என்று அவர் கூறினார். அமைச்சர் Elven, Eregli மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி தனது உரையில் கூறினார் Eregli இருவரும் நெடுஞ்சாலை buluşturacaklarını கடல் மற்றும் பொருளாதாரம் வேக ரயில். ...\nகோன்யாவிலிருந்து கர்மனுக்கு அதிக வேக ரயில் 22 / 11 / 2012 கன்னியாவிலிருந்து கரம் ஏ.கே. கட்சியின் துணை கமாமன் துணை லுஃபி எல்வானுக்கு வரும் அதிவேக ரயில், கர்மான்-கொன்யாவிற்கான புதிய அதிவேக ரயில் பாதை டிசம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது. அன்காராவிலிருந்து கொன்யா வரை அதிவேக ரயில் சேவையால் வழங்கப்படும் ஆறுதல் மற்றும் நேர சேமிப்பு ஆகியவற்றை எழுதிய எல்வன், குடிமக்களுக்கு பெரும் திருப்தியை அளித்துள்ளார். டிசம்பர் மாதம் எக்ஸ்ப்ரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இயக்கப்படும் கோன்யா-கர்மன் திட்டமிடப்பட்டுள்ளது: டெல்டா எல்வான் தெரிவித்ததாவது: '' சுமார் 25 கி.மீ. தற்போதைய வரிக்கு அடுத்தது. ஒரு வரி கட்டப்படும். இந்த முடிவை தொடர்ந்து ஒரு\n'' துருக்கியில் ரயில் '' அங்காராவிலிருந்து புறப்பட்டது 11 / 05 / 2012 735. ஆண்டின் Karaman துருக்கிய மொழி தினம், '' துருக்கிய ரயில் 'நடவடிக்கைகள் உள்ள தயாராக' அங்காரா ரயில் தொகு ஒரு விழா Karaman என்று, துக்கம் கூறினார் '' இந்த கூறி, கல்வி Dincer, ஒரு பிரியாவிடை அமைச்சரின் விழா நிலையம் மற்றும் அது முழு பயணம் தொடக்கத்தில் பொருள் விடைபெறுவதற்கு தலைமையில் கலந்து நீங்கள் எங்கள் பிரியாவிடை கொண்டாட்டத்தின் பல எதிர்கொள்ள, ஆனால் இந்த வேறுபாடுகள் எங்களுக்கு எந்த இடத்தில் கூட சாப்பிடுவேன் வெளிநாட்டு இல்லை என்ற பெயரில் ரயில் பயணிகள் நிறைய பிடிக்காது, '' என்று அவர் கூறினார். சாலை, 'ஐ அழுத்தவும் வேண்டும்' துருக்கிய மொழி தினம் 735 எழுத்தாளராக துருக்கிய ரயில், கலைஞர்கள், கூறி Dincer நடைபெறும் '. கர்மன், பெருமையுடன் ஆண்டுதோறும் துருக்கியின் தலைநகரத்தை கொண்டிருக்கிறது, இது taşıyan\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\n��ெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nNukhet Işıkoğlu: ரயில்வே போக்குவரத்து மற்றும் பயிற்சி\nAtakum-Turk வர்த்தக லைட் ரயில்பாதை மீது இங்கிலாந்து முடிவு எடுக்கும் நீதிமன்றம் நீதிமன்றம்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஐ.எம்.எம் திங்களன்று ஹெய்தர்பாசா டெண்டருக்கு முறையீடு\nமெட்ரோ இஸ்தான்புல், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தோல்வி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது\nமெட்ரோ இஸ்தான்புல் வெள்ளிக்கிழமை பயணிகளின் சாதனையை முறியடித்தது\nKARDEMİR இலிருந்து ரயில் போக்குவரத்து அமைப்புகளுக்கான புதிய தயாரிப்பு\nஇந்த ரயில்கள் ஏன் தடம் புரண்டன\nஎஸ்கிசெஹிர் ரயில் நிலையம் அசல் படி மீண்டும் சேவை செய்யும்\nஎஞ்சின் மற்றும் டிராக்டர் தயாரிப்பில் வெற்றி 'TÜMOSAN'\nகராமனில் உள்ள குறுக்குவெட்டுகளில் பிரதிபலித்த அளவீட்டு\nஅந்தாலியாவில் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கான கோபக் கட்டுப்பாட்டு கருத்தரங்கு\nஇஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போக்குவரத்து\nகுடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\nஅகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nகொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nநைஜீரியா மற்றும் CRCC 4 ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன\nஅணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\nடெரெவெங்க் வையாடக்டில் மேயர் பயாக்காலே\nகெய்சேரி போக்குவரத்து இன்க். இலிருந்து மெட்மெடிசிற்கு ஒரு மெட் சல்யூட்.\nகாந்திரா மாநில மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் ஸ்கால்பெல்\nஆமமோயுலு சபாங்கா மக்களை சந்தித்தார்\nஇமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\nஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் ம���்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஇஸ்தான்புல் டிராஃபிக் '' வட்டம் '', '' வட்டம் '' மற்றும் '' டிரான்ஸ்மார்ட் '' அமைப்புகள் தீர்வுத் திட்டத்துடன்\nஅன்காரா-எஸ்கிசிஹிர் மற்றும் அங்காரா-கொன்யா ஹை ஸ்பீடு ரெயினில் (YHT) விமானங்கள் Xinjiang ல் இருந்து 2 மாதங்கள்\nஅன்டாலியாவிலிருந்து கொன்யா மற்றும் கேசெரி வரை விரைவு ரயில் நீடிக்கும்\nகோன்யாவிலிருந்து கர்மனுக்கு அதிக வேக ரயில்\n'' துருக்கியில் ரயில் '' அங்காராவிலிருந்து புறப்பட்டது\nஅர்ஸன், 2018's 2. அன்காரா-இஷ்தாஸ் YHT க்கு அங்காரா-சிவாஸ் YHT உடன் இணைப்போம்\nமிகவும் வேகமான ரயில் ஏலம் | அன்காரா-கோன்யா ஹை-ஸ்பீடு ரயில்பாதை (6) மிக அதிக வேகமான இரயில் ரயில் டெண்டர் டெண்டர்\nஇன்றைய வரலாற்றில்: அன்காரா மற்றும் கொன்யாவிற்கும் இடையே ஜூலை மாதம் 9 ம் திகதி அன்காரா-கோன்யா ஹை-ஸ்பீடு ரெயில், நிமிடங்கள் வரை குறையும் ...\nஇன்று வரலாற்றில்: ஜூலை மாதம் 9 ஆம் திகதி அன்காரா-கோன்யா உயர் வேக ரயில் திட்டம்\nஅங்காரா - கொன்யா - அங்காரா இடையே ஹை ஸ்பீடு ரயில்கள்\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேர��ந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nKabataş Bağcılar டிராம் நிலையங்கள் பாதை காலம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-10-20T17:18:48Z", "digest": "sha1:QCTQTUZ6J3BIYDWCMRMOD57OYYM5IM5K", "length": 9488, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "தலவாக்கலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n- மாவட்டம் மத்திய மாகாணம்\n- கடல் மட்டத்திலிருந்து உயரம்\nகால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)\nதலவாக்கலை (Talawakelle) இலங்கையின் மத்திய மாகாணத்தின் நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில் நுவரெலியா நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். இது அவிசாவளை நகரையும் நுவரெலியா நகரையும் இணைக்கும் ஏ-7 பெருந்தெருவில் கொட்டகலைக்கும் நானு ஓயாவுக்குமிடையே அமைந்துள்ளது. இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் கொட்டகலை, வட்டகொடை தொடருந்து நிலையங்களுக்கிடையே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.\nஇது மகாவலி கங்கையின் முக்கிய கிளையாறான கொத்மலை ஓயா இந்கரை ஒட்டி பாய்கிறது. இந்தியத் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு சில நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இதன் அரசியல் நிர்வாகம் தலவாக்கலை-லிந்துலை இணைந்த நகரசபையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையின் தேயிலைத் துறையில் முக்கிய நகரங்களில் ஒன்றான தலவாக்கலையில் இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது[1]. இயற்கை அழகு மிக்க இப்பிரதேசத்தில் டெவோன், புனித கிளயார் , புனித அன்றுவ் போன்ற இலங்கையின் பிரசித்தமான நீர்வீழ்ச்சிகள் பல் அமைந்துள்ளன. யப்பான் நாட்டு நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள மேல் கொத்மலை நீர்மின் உற்பத்தி திட்டம் காரணமாக நகரின் பெரும் பகுதி நீருள் மூழ்கவுள்ளதால் நகரை வேறு பிரதேசத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஇலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள்\nமாநகரசபைகள் கண்டி | மாத்தளை | நுவரெலியா\nநகரசபைகள் நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன\nசிறு நகரங்கள் அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை\nநகரங்கள் - மத்திய மாகாணம், இலங்கை\nநுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்\nஇந்த ஐபி க்க���ன பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 13:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_(%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88)", "date_download": "2019-10-20T17:34:41Z", "digest": "sha1:DMHXYHHZ7E7DYPAD4WLJZ6DPSQ5BMCH7", "length": 26403, "nlines": 246, "source_domain": "ta.wikipedia.org", "title": "மீட்பரான கிறிஸ்து (சிலை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரியோ டி ஜனேரோ, பிரேசில்\nஅர்ப்பணிப்பு: அக்டோபர் 12, 1931\nஅருட்பொழிவு: அக்டோபர் 12, 2006\nஉலக அதிசயமாக: சூலை 7, 2007\nமீட்பர் கிறிஸ்து (போர்த்துக்கேய மொழியில்: Cristo Redentor) என்பது, பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜனேரோ நகரில் அமைந்துள்ள இயேசு கிறிஸ்துவின் சிலையாகும். இது தேக்கோ கலையின் (Art Deco) மிகப்பெரும் எடுத்துக்காட்டாகும். மேலும் இச்சிலை உலகிலேயே 4-வது மிகப்பெரிய இயேசுவின் சிலையாகும். இது 9.5 மீட்டர்கள் (31 ft) உயரமுள்ள அடிப்பீடத்தோடு சேர்த்து, 39.6 மீட்டர்கள் (130 ft) உயரமும், 30 மீட்டர்கள் (98 ft) அகலமும் உடையது. இதன் மொத்த எடை 635 டன்கள் ஆகும். இது திசுகா காடுகளில் உள்ள 700-மீட்டர் (2,300 ft) உயரமுள்ள கொர்கொவாடோ (Corcovado) மலையின் மீது நகரினை நோக்கியவாறு அமைந்துள்ளது. கிறித்தவ சின்னமான இது, ரியோ நகரம் மற்றும் பிரேசில் நாட்டுக்கே சின்னமாக கருதப்படுகின்றது.[1] இது வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று மற்றும் உருமாறிய பாறையின் வகையினைச் சேர்ந்த சோப்புக்கல்லாலும் 1922-இல் இருந்து 1931-குள் கட்டப்பட்டதாகும்.[2][3]\n4 குறிக்கத்தக்க சிலைகளுடைய உயரங்களின் ஒப்பீடு\nஉலங்கு வானூர்தியின் மூலம் எடுக்கப்பட்ட இச்சிலையின் படம்\nகொர்கொவாடோ மலையின் மீது ஒரு பெரிய சிலையினை வைக்கும் யோசனை வரலாற்றில் முதன் முதலில் 1850-களில் கத்தோலிக்க குருவான பேத்ரோ மரிய பாஸ் ஒரு பெரிய நினைவுச் சின்னம் கட்ட இளவரசி இசபெலிடமிருந்து நிதி கோரிய போது இடம்பெறுகின்றது. இக்கோரிக்கையினைப்பற்றி இளவரசி மிகுந்த கவனம் கொள்ளவில்லை. 1889-இல் பிலேசில் நாட்டில் அரசு சமயம் பிரிவினை ஏற்பட்ட போது இக்கருத்து நிராகரிக்கப்பட்டது.[4]\nஇரண்டாம் முறையாக இம்மலையின் மிது ஒரு சின்னம் எழுப்ப வேண்டும் என்��ும் கோரிக்கை 1921-இல் ரியோ நகர கத்தோலிக்க மக்களிடம் எழுந்தது.[5] பிரேசில் நாட்டின் கத்தோலிக்க மக்கள் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி ஒரு சிலையினை எழுப்ப நிதி திரட்டினர்.\nஇம்மலையின் மீது கட்டப்படவிறுந்த கிறிஸ்துவின் சிலை முதலில், சிலுவையோ அல்லது கிறிஸ்து தனது கரங்களில் உலகினை ஏந்தியவாறு நிற்பதாகவோ உறுவாக்கக்ப்பட இருந்தது,[6] ஆனால் இறுதியில் அமைதியின் அடையாளமாக திறந்த கரங்களோடு இருப்பதுபோல் செய்ய முடிவு செய்யப்பட்டது.\nஉள்ளூர் பொறியாளர் ஹிய்டோர் தா சில்வா கோஸ்டாவினால் சிலை வடிவமைக்கப்பட்டு பிரஞ்சு சிற்பி பாவுல் லான்டோஸ்கியினால் செதுக்கப்பட்டது.[7] பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப குழாமினால் லான்டோஸ்கியின் ஆய்வு முடிவை பரிசோதிக்கப்பட்டு, சிலுவை வடிவில் உள்ள இந்த சிலைக்கு எஃகினைவிடவும் வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று மிகவும் பொருத்தமானதாகக் கொள்ளப்பட்டது.[4] நீடித்த குணங்கள் மற்றும் பயன்படுத்த எளிதாக இருப்பதர்க்காகவும் வெளிப்புறத்தில் சோப்புக்கல் பூச்சு இணைக்கப்பட்டது.[2] கட்டுமானம் 1922 இலிருந்து 1931 வரை, ஒன்பது ஆண்டுகள் நடந்தது. இதன் மொத்தம் செலவு ஐஅ$250000 ஆகும். இந்த நினைவுச்சின்னம் அக்டோபர் 12, 1931 அன்று திறக்கப்பட்டது..[2][3][4][5]\nஅக்டோபர் 2006-இல், இச்சிலையின் 75ஆவது ஆண்டு விழாவின் போது, ரியோ நகரின் பேராயர், கர்தினால் ஆஸ்கார் ஷீல்டு, இச்சிலையின் அடியில் ஒரு சிற்றாலயத்தை அருட்பொழிவு செய்தார். அதனால் இப்போது அங்கே திருமணமும், திருமுழுக்கு கொடுப்பதும் வழக்கமாகியுள்ளது.[3]\n15 ஏப்ரல் 2010 அன்று சிலையின் தலையிலும் வலது கையின் மீதும் கிராஃபிட்டியால் கிறுக்கப்பட்டிருந்தது. ரியோ நகரின் மாநகராட்சித் தலைவர் இதனை நாட்டுக்கே எதிரான குற்றம் எனக் கண்டித்தார். மேலும் குற்றவாளிகளைப் பிடிக்க துப்பு தருவோர்க்கு R$ 10,000 பரிசுத்தோகையினையும் அறிவித்தார்.[8][9] ரியோ நகரின் இராணுவப்படை காவல்துறையினர் பவுலோ சொசுசா என்பவரை சந்தேகத்தின் பேரின் கைது செய்துள்ளனர்.\nசூலை 7, 2007 அன்று லிஸ்பனில் நடந்த நிகழ்வின் போது, இச்சிலை புதிய ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக சுவிட்சர்லாந்து நாட்டை மையமாகக் கொண்டு செயல்படும் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளையால் அறிவிக்கப்பட்டது.[10] இச்சிலை உலக அதிசயப்பட்டியலில் இடம் பெற, பெருநிறுவன ஆதரவாளர்கள் பலர் ���ுயன்றனர்.[11]\nஇச்சிலை பிரேசில் நாட்டின் தேசிய பாரம்பரியக் களமாகமாக 2009-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 1980-இல் இச்சிலையின் முதல் மறுசீரமைப்பு பணிகள் நடந்தன.\n1990-இல் ரியோ டி ஜனேரோவின் உயர் மறைவாவட்டம், ஊடக நிறுவனமான ரேடி கிலோபோ, எண்ணெய் நிறுவனமான ஷெல் டோ பிரேசில், பிரேசில் நாட்டின் தேசிய பாரம்பரியக்களங்களின் பராமரிப்புச் செயலகம் மற்றும் ரியோ டி ஜனேரோ நகர அரசும் இணைந்து மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டன.\n2003-ஆம் ஆண்டில் இச்சிலையினை எளிதில் சென்றடைய மின்தூக்கிகளும், நடைபாதைகளும் அமைக்கப்பட்டன.\n10 பெப்ரவரி 2008-இல் இச்சிலை தலை மற்றும் கரங்களில் மின்னல் தாக்கியதால் பாதிப்புக்கு உள்ளானது.[12][13][14] நான்காம் சீரமைப்புப் பணிகள் 2010-இல் துவங்கின.[15] ரியோ டி ஜனேரோவின் உயர் மறைவாவட்டம்[சான்று தேவை] மற்றும் சுரங்க நிறுவனமான வாலேயும் இணைந்து இப்பணியினை மேற்கொண்டன. இம்முறை சிலையினிலேயே பழுதகற்ற முயன்றனர். சிலையின் உள் கட்டமைப்புப் புதுப்பிக்கப்பட்டு, அதன் சோப்புக்கல் மொசைக் உள்ளடக்கத்தின் மேல் இருந்த பூஞ்சை மற்றும் பிற நுண்ணுயிரிகளை மேலோடு நீக்குவது மற்றும் சிலையின் மேல் இருந்த சிறிய விரிசல்களை சரிபார்த்தல் மூலம் சிலை புதுபிக்கப்பட்டது. சிலையின் தலை மற்றும் கைகளில் அமைந்துள்ள மின்னல் கம்பிகளும் பழுது பார்க்கப்பட்டது. புதிய மின்னல் கம்பிகள் சிலையின் அடிப்பாகத்தில் வைக்கப்பட்டன.[16]\nஇதன் மறுசீரமைப்பு பணிகளுக்கு 100 ஆட்களும், 60,000 கற்களும் தேவைப்பட்டன. இக்கற்கள் மூல சிலையின் கற்கள் வந்த அதே கற்சுரங்கத்திலிருந்தே எடுக்கப்பட்டது என்பது குறிக்கத்தக்கது.[15] மறுசீரமைக்கப்பட்ட சிலையின் திறப்பு விழாவின் போது, 2010 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கவிருந்த பிரேசில் கால்பந்தாட்ட அணியினை ஊக்குவிக்கும் வகையில், இது மஞ்சள் மற்றும் பச்சை விளக்குகளால் ஒளியூட்டப்பட்டது[15]\nஇச்சிலை எப்போதும் மழையிலும் வலுவான காற்றிலும் தாக்கப்படுவதால் இதனை அவ்வப்போது சீரமைப்பது அவசியமானது ஆகும்.[17]\nகொர்கொவாடோ மலையின் உச்சியில் அமைந்துள்ள மீட்பரான கிறிஸ்துவின் சிலையின் அகலப்பரப்பு காட்சி. பின் புறத்தின் மையத்தில் சிகர்லோப் மலைகள் மற்றும் கியுஆனபாரா விரிகுடா.\nமீட்பரான கிறிஸ்துவின் சிலை பல புனைகதை மற்றும் ஊடகங்களிலும் இடம் பெற்றுள்ளது. '2012' என்னும் படத்தில், உலக அழிவின் போது இச்சிலை அருகில் உள்ள மலையில் மோதி உடைவதைப்போல் இடம் பெருகின்றது. இதனால் இப்படம் மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. மேலும் இச்சிலை பல நிகழ்பட விளையாட்டுகளிலும், நாடகங்களிலும், படங்களிலும், ஆவணங்களிலும் இடம்பெற்றுள்ளது.\nகுறிக்கத்தக்க சிலைகளுடைய உயரங்களின் ஒப்பீடு[தொகு]\nகுறிப்பிடத்தக்க சிலைகளின் அண்ணளவான உயரங்கள்:\n1. ஒற்றுமைக்கான சிலை பீடத்துடன் 240 மீட்டர் 2. இளவேனில் கோயிலின் புத்தர் 153 மீ (25மீ பீடம் மற்றும் 20மீ அடிப்பீடம் உட்பட)\n3. சுதந்திரச் சிலை 93 மீ (47மீ பீடம் உட்பட)\n4. தாய்நாடு அழைக்கிறது (சிலை) 91 மீ (அடிப்பீடம் தவிர்.)\n5. மீட்பரான கிறிஸ்து 39.6 மீ (9.5மீ பீடம் உட்பட)\n6. தாவீது சிலை 5.17 மீ (2.5மீ அடிப்பீடம் தவிர்.)\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Cristo Redentor do Rio de Janeiro என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபுதிய ஏழு உலக அதிசயங்கள்\nசிச்சென் இட்சா · மீட்பரான கிறிஸ்துவின் சிலை · கொலோசியம் · சீனப் பெருஞ் சுவர் · மச்சு பிக்ச்சு · பெட்ரா · தாஜ் மகால்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூன் 2019, 20:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-10-20T16:25:57Z", "digest": "sha1:JWABCZWBOTUD3UOP5YKIW2IJK5U5GTJK", "length": 4281, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "காலநிலை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒரு குறிப்பிட்ட இடத்தில் நீண்ட காலத்திற்கு இருக்கும் வானிலை நிலைமைகளின் தொகுப்பே காலநிலை அல்லது தட்பவெப்பநிலை எனப்படும்.\nஆதாரங்கள் ---காலநிலை--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/world/04/203063?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-10-20T18:09:37Z", "digest": "sha1:CPVSY6EQQIY6WS4WSXPJNOPXRCCKOZUR", "length": 7815, "nlines": 65, "source_domain": "www.canadamirror.com", "title": "பணியை முடிக்காத ஊழியர்களை நாய் போல நடத்திய சீன நிறுவனம்: காணொளி! - Canadamirror", "raw_content": "\nஇந்தோனேஷியா அதிபராக 2 வது முறையாகவும் பதவியேற்ற ஜோகோ விடுடு\nஎங்கும் தரிக்காமல் 19 மணி நேர பயணத்தை நிறைவு செய்த விமானம்\n14 வருட காதலியை கரம்பிடித்த உலகின் மிக முக்கிய பிரபலம்\nசெல்லமாக வளர்ந்த நாயின் அறுவை சிகிச்சைக்காக ஒரு தம்பதியினர் செய்த நெகிழ்ச்சி செயல்\nசிரியாவிலிருந்து விலகும் அமெரிக்க படைகளின் அடுத்த திட்டம் : தகவலை வெளியிட்ட மார்க் எஸ்பர்\nகனடாவில் மாயமான இளம்பெண் தொடர்பில் பொலிஸார் புகைப்படத்துடன் வெளியிட்ட தகவல்\nதாய் சிங்கத்தின் பின்பக்கமாக வந்து பயம் காட்டிய குட்டிச் சிங்கம்\nஅடுத்த 18 மாதங்களில் 3 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்த திட்டம்\nகனடாவை உலுக்கிய இரட்டை கொலை வழக்கு குற்றவாளிக்கு நீதிமன்றம் விடுத்த கடுமையான தண்டனை\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபணியை முடிக்காத ஊழியர்களை நாய் போல நடத்திய சீன நிறுவனம்: காணொளி\nசீன நிறுவனம் டார்கெட் முடிக்காத தங்கள் ஊழியர்களை நாய் போல சாலையில் நடந்து செல்லுமாறு தண்டனை வழங்கியுள்ள காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.\nகுறித்த சம்பவத்தில், ஒரு சீன நிறுவனம் டார்கெட் முடிக்காத தங்கள் ஊழியர்களை \"நாய்\" போல சாலையில் நடந்து செல்லுமாறு தண்டனை வழங்கி உள்ளது.\nஇந்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைராலாகி வருகிறது. இந்த காணொளியை சீன ஷான்டோங்க்கு சொந்தமானது.\nஇந்த காணொளியில், இலக்கை அடையாத அவர்களை சாலையில் முட்டிபோட்டு, கைகளை கீழே வைத்து சுற்றி வர சொல்லி நடந்து செல்கின்றனர்.\nபொலிஸார் வரும்வரை, இந்த தண்டனை தொடர்ந்தது. பின்னர் சிறிது நேரம் மட்டும், அந்த நிறுவனம் மூடப்பட்டது. பின்னர் வழக்கம் போல இயங்கியது.\nஇது மட்டுமல்லாமல், ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் சரியாக வேலை செய்யாவிட்டால், அவர் வேலை செய்யும் நிறுவனத்துக்கு ஒரு கட்டணத்தை செலுத்த வேண்டும்.\nஇதற்கு முன்பும் இதேபோன்ற வெளிவந்த ஒரு காணொளியில், ஒரு பெண் ஊழியரின், வேலை சரியாக செய்யாத ஊழியர்களை வரிசையாக நிற்க வைத்து, அனைவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தோனேஷியா அதிபராக 2 வது முறையாகவும் பதவியேற்ற ஜோகோ விடுடு\nஎங்கும் தரிக்காமல் 19 மணி நேர பயணத்தை நிறைவு செய்த விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/general/61634-5-killed-9-injured-as-boulder-hits-bus-after-landslide-in-kashmir.html", "date_download": "2019-10-20T17:47:01Z", "digest": "sha1:ZNLLOAURKTPH7FXLHT2VKQ3HQZ6M6NFI", "length": 9673, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "காஷ்மீரில் நிலச்சரிவு- பேருந்து மீது பாறைகள் விழுந்ததில் 5 பேர் பலி | 5 Killed, 9 Injured As Boulder Hits Bus After Landslide In Kashmir", "raw_content": "\n3 பயங்கரவாத முகாம்கள் அழிப்பு: ராணுவத் தளபதி\nமீனவர்களுக்கு வட்டார மொழியில் அறிவிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்\n2ஆம் நாள் ஆட்டமும் வெளிச்சமின்மையால் நிறுத்தம்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு டாக்டர் பட்டம்\nமக்களுக்கு நன்மை செய்ய நினைத்தால் நடிகர் விஜய் உடன் கட்சி ஆரம்பிக்கட்டும்: கருணாஸ்\nகாஷ்மீரில் நிலச்சரிவு- பேருந்து மீது பாறைகள் விழுந்ததில் 5 பேர் பலி\nஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவினால் பாறைகள் உருண்டு, சாலையில் சென்று கொண்டிருந்த மினி பேருந்து மீது விழுந்தது. இதில், 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிாிழந்தனர்.\nகாஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள தாத்ரி என்னுமிடத்தில் இருந்து கந்தோவை நோக்கி மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பியாகுல் பகுதியை கடக்கும்போது திடீரென அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மண் சரிந்து பாறைகள் உருண்டு பேருந்து மீது விழுந்தன.\nஇந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 11 பேர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். எஞ்சியு 9 பேரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசான் பிரான்சிஸ்கோ செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து\nவீராங்கனை கோமதிக்கு ரூ.1 லட்சம் பரிசளித்து பெருமைப்படுத்திய முதல் நபர் யார் தெரியுமா\nதாழ்வுப்பகுதி உருவானது... 30ஆம் தேதி ஃபனி புயல் கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மாற்று கருத்து உள்ளவர்களுக்கு காலம் பதிலளிக்கும் - மோடி அதிரடி\nகாஷ்மீர் மாநிலம் - ஃபரூக் அப்துல்லாவின் மகள் கைது\nகாஷ்மீர் விவசாயிகளை இந்திய ராணுவம் பாதுகாக்கும் - லெப்டினன்ட் தில்லான் உறுதி\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nமக்களுக்கு நன்மை செய்ய நினைத்தால் நடிகர் விஜய் உடன் கட்சி ஆரம்பிக்கட்டும்: கருணாஸ்\n2ஆம் நாள் ஆட்டமும் வெளிச்சமின்மையால் நிறுத்தம்\nலித்தியம்-இரும்பு பாஸ்பேட் பேட்டரிகள் உபயோகிக்கும் ஒடிசா கிராம மக்கள்\nடெல்லி செல்லும் தளபதி படக்குழு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/general/61988-fani-cyclone-rs-1086-crore-released-for-4-states.html", "date_download": "2019-10-20T17:59:36Z", "digest": "sha1:4WLCFBK7OXV3L5WK3SUMX4LVMW6DVX44", "length": 10023, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "ஃபனி புயல்: 4 மாநிலங்களுக்கு ரூ. 1086 கோடி ஒதுக்கீடு | Fani cyclone: Rs. 1086 crore released for 4 states", "raw_content": "\n3 பயங்கரவாத முகாம்கள் அழிப்பு: ராணுவத் தளபதி\nமீனவர்களுக்கு வட்டார மொழியில் அறிவிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்\n2ஆம் நாள் ஆட்டமும் வெளிச்சமின்மையால் நிறுத்தம்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு டாக்டர் பட்டம்\nமக்களுக்கு நன்மை செய்ய நினைத்தால் நடிகர் விஜய் உடன் கட்சி ஆரம்பிக்கட்டும்: கருணாஸ்\nஃபனி புயல்: 4 மாநிலங்களுக்கு ரூ. 1086 கோடி ஒதுக்கீடு\nவங்கக் கடலில் உருவாகியுள்ள, ஃபனி புயல், ஒடிசா, ஆந்திரா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆந்திரா, ஒடிசா, தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள, 1086 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nவங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபனி புயல் நாளை, ஆந்திரா, ஒடிசா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து, கன மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், ஒடிசா, ஆந்திராவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇதன் ஒரு பகுதியாக, புயலால் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் இடங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், புயல் தாக்கியதும், உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ளவும், ஒடிசா, ஆந்திரா, மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கும் சேர்த்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில், 1086 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇதில், தமிழகத்திற்கு மட்டும், 309 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநீட் ஹால் டிக்கெட்டில் பிழைகளா மே 3ம் தேதிக்குள் சரி செய்து கொள்ளலாம் \nஇலங்கையில் இணையதள சேவைக்கான தடை நீக்கம்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபயங்கரவாத முகாம்கள் தாக்குதல் - ஜெனரல் பிபின் ராவத்துடன் ராஜாநாத் சிங் கலந்துரையாடல்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் - அழிக்கப்பட்ட 3 பயங்கரவாத முகாம்கள்\n2ஆம் நாள் ஆட்டமும் வெளிச்சமின்மையால் நிறுத்தம்\nஇந்தியா 497 ரன்களுக்கு டிக்ளேர்; முதல் விக்கெட்டை இழந்த தென்னாப்பிரிக்கா\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nமக்களுக்கு நன்மை செய்ய நினைத்தால் நடிகர் விஜய் உடன் கட்சி ஆரம்பிக்கட்டும்: கருணாஸ்\n2ஆம் நாள் ஆட்டமும் வெளிச்சமின்மையால் நிறுத்தம்\nலித்தியம்-இரும்பு பாஸ்பேட் பேட்டரிகள் உபயோகிக்கும் ஒடிசா கிராம மக்கள்\nடெல்லி செல்லும் தளபதி படக்குழு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/02/Genocide.html", "date_download": "2019-10-20T17:40:37Z", "digest": "sha1:PZWR6LJYQWWJFUI5WAWCF3LAAWAQRY5R", "length": 11463, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "கரடியே காறித்துப்பிய கதையிது? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / கரடியே காறித்துப்பிய கதையிது\nடாம்போ February 02, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nஇலங்கை அரசியலில் மாறி மாறி பதவியிலிருந்து விட்டு தற்போது சாத்தான்கள் பாணியில் வேதம் ஓதுவதில் முதன்மையானவராக உள்ளவர் சி.தவராசா.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு சில்லறை சேகரித்த அவர் மறுபுறம் அவை தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் பினாமியாகவும் செயற்பட்டே வருகின்றார்.\nஎனினும் தற்போது முன்னைய தாய்க்கட்சியான ஈபிடிபியுடன் இணைந்துள்ள அவர் மஹிந்த ரணில் என தொடரும் நில ஆக்கிரமிப்பினை கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.\nஅதிலும் கூட்டமைப்பினை கடுமையாக விமர்சிக்கின்ற ஆளாக அவர் மாறியுமுள்ளார்.\nசிங்கள மயமாதலை கூட தடுக்க முடியாதவர்கள், அரசாங்கத்துக்கு முண்டு கொடுப்பது ஏன் என, வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா வினவியுள்ளார்..\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,வவுனியா வடக்கு பிரதேசத்துக்குட்பட்ட கற்சல்சமணங் குளத்தையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் சப்புமல்கஸ்கந்த என பெயர் மாற்றி சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் ஒருபுறத்திலும் நெடுங்கேணி பிரதேசத்துக்குட்பட்ட ஊற்றுக் குளம் என்ற தமிழ்க் கிராமத்தில் காடுகள் அழிக்கப்பட்டு அவ்விடத்தில�� சிங்கள மக்களை குடியேற்றும் நடவடிக்கைகள் மறுபுறத்திலும் அண்மைக்காலமாக தீவிரமாக நடைபெறுவதாக செய்திகள் வெளியாகுகியுள்ளனவெனவும் அவர் குற்றஞ்சாட்டினார்..\nஅத்துடன் ஊற்றுக்குளத்தில் ஒரு பௌத்த துறவி இரு காவலாளிகளுடன் தங்கியுள்ளதாகவும் அறியவருவதாகத் தெரிவித்த அவர், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல தொல்பொருள் திணைக்களம் சமணங்குளம் விநாயகர் கோவிலை வர்த்தமானி அறிவித்தலின் மூலம் தொல்பொருள் பிரதேசமாக பிரகடனம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறியக்கிடைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nவனங்களை பாதுகாப்பதாக பல தமிழ் பேசும் மக்களை அவர்களது பூர்வீக இடங்களில் குடியேறவிடாது தடுத்துவரும் வனவிலங்கு இலாகா பிக்குமார் காடழிப்பில் ஈடுபடும்போது மட்டும் மௌனமாக இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.\nஇவ்வாறான அநீதிச் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு அரசியல் அமைப்பு மாற்றம் தேவையில்லையெனவும் சாதாரண ஓர் அமைச்சர் நினைத்தால் இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமெனவும் அவர் குறிப்பிட்டார்.\nஇதைக்கூட செய்விக்கமுடியாமல் நாம் இந்நாட்டின் ஜனநாயகத்தையும் பாதுகாத்து இந்த அரசையும் தெரடர்ந்து பாதுகாப்பதில் என்ன பயன் என, அவர் மேலும் கூறினார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஆட்கடத்தல் சாட்சிகள் கூண்டோடு கொலை\nகொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்தில் கொல்லப்பட்டமை தொடர்பிலான முக்கிய சாட்சியான முன்னாள் போராளியொருவர் ...\nஉலகின் நீண்ட நேர இடைவிடா வானூர்தி பயணம் இனி இதுதான்\nஉலகின் மிக நீண்ட இடைவிடா வானூர்திச்சேவை இன்று தொடங்குகிறது ஆமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குவான்ட...\nஐந்து கட்சிகள் இணக்கம்; சற்றுமுன் ஆவணத்தில் கைச்சாத்து\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்...\n அது நடக்கவில்லை கஜேந்திரகுமார் ஆதங்கம்\nஇடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/04/blog-post_53.html", "date_download": "2019-10-20T16:16:22Z", "digest": "sha1:LWLX7ZXLBMXGGBOFKXFPLM3DDN24LW6O", "length": 5631, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "எதிர்கால கூட்டணி: மைத்ரி - மஹிந்த நேரடி பேச்சுவார்த்தை - sonakar.com", "raw_content": "\nHome NEWS எதிர்கால கூட்டணி: மைத்ரி - மஹிந்த நேரடி பேச்சுவார்த்தை\nஎதிர்கால கூட்டணி: மைத்ரி - மஹிந்த நேரடி பேச்சுவார்த்தை\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - பொதுஜன பெரமுன இடையேயான எதிர்கால கூட்டணி நடவடிக்கைகள் தொடர்பில் இரு தரப்பு முக்கியஸ்தர்கள் இது வரை மூன்று கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதோடு நான்காம் கட்ட பேச்சுவார்த்தை மே மாதம் 9ம் திகதியளவில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், அதற்கு முன்பாக புதுவருடத்தையடுத்து மைத்ரி - மஹிந்த நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான ஆயத்தங்கள் இடம்பெறுவதாக சுதந்திரக் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபரந்த கூட்டணி ஊடாக ஆட்சியைக் கைப்பற்றும் எண்ணம் இரு தரப்பிலும் வெளியிடப்படும் அதேவேளை மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மஹிந்த அணியினர் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்ற��ம் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yaen-endral-un-piranthanaal-song-lyrics/", "date_download": "2019-10-20T16:20:28Z", "digest": "sha1:HWZRT2GAGMT6AFOD324XUXACKXKMAPJX", "length": 7201, "nlines": 182, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yaen Endral Un Piranthanaal Song Lyrics", "raw_content": "\nபாடகிகள் : மாளவிகா மனோஜ், விஷ்ணு பிரியா\nஇசையமைப்பாளா் : சித்தார்த் விபின்\nஆண் : ஏன் என்றால்\nஆண் : உலகப் பூக்களின்\nஆண் & பெண் : { ஏன் என்றால்\nஉன் பிறந்தநாள் } (2)\nஆண் : இலை ஒன்றில்\nஇலை எல்லாம் கைகள் தட்ட\nஅதில் வெல்லும் பறவை ஒன்றை\nஉன் காதில் கூவச் செய்வேன்\nஉன் அறையில் கூடு கட்டிட\nஆண் : ஏன் என்றால்\nபெண் : ஏன் என்றால்\nஆண் : மலையுச்சி எட்டி\nசூரியனை வடிகட்டி பனி எல்லாம்\nஆண் : உன்னை அதில்\nயா யா யா கண்ணில்லா\nபெண் மீன்கள் பிடித்து ஓ\nஓ ஓ உன்னோடு நான் நீந்த\nஆண் : நீ குளித்து முடித்து\nஆண் & பெண் : { ஏன் என்றால்\nஉன் பிறந்தநாள் } (2)\nஆண் : நீ ஊதினால்\nஉன் கண்களை நீ மூடடி\nஆண் : ஏன் என்றால்\nஆண் & பெண் : ஏன் என்றால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "http://crownest.in/index.php?route=product/product&path=205&product_id=148", "date_download": "2019-10-20T16:58:02Z", "digest": "sha1:AE7T3DRJ2K74KB62HMQUIF3F5AXSMDS5", "length": 9329, "nlines": 264, "source_domain": "crownest.in", "title": "காண் என்றது இயற்கை", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும���. மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nமேற்குத் தொடர்ச்சி மலை (Merkku Thodarchi Malai)\nவங்கதேசத்தின் அந்தக் கடலோரக் கிராமத்தில் ஜெஹனாராவும்,அவரது கணவரும், நான்கு குழந்தைகளும் ஓரளவு நிம்மதியாகத்தான் வாழ்ந்து வந்தனர். தாகூர் சொல்வாரே மழைக்காலம் வந்து ஆறுகளில் வெள்ளம் வந்தால் உள்நாட்டிலிரு..\nநக்கீரன் நேர்காணல் -மழைக்காட்டின் உயிரினங்களும் தொலைக்குடிகளின் நுட்பமான அறிவும் ----------------------------------ராகிமாலை படை வெட்டுக்கிளி -லிங்கராஜா வெங்கடேஷ் ----------------------------உலகை மாற்ற..\nதீங்கறியா உயிரினங்கள் (Thikariyaa uyirinankal)\nசிலந்தியின் கூடு அல்லது வலை வழக்கமாக ஒட்டடை என வழங்கப்படுகிறது. இது மிக மெல்லிய பட்டு நூலாகும். ஒட்டடை கட்ட துவங்கும்பொழுது தன் உடலின் பின்புறம் உள்ள இரு சுரப்பியிலிருந்து திரவ நிலையில் பட்டு நூ..\nஇயற்கை அறிதல் இந்தக் கட்டுரைகள் இயற்கை குறித்த ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்துகின்றன. நாம் எவ்வளவோ முறை கண்டு விலகிப்போன இயற்கைக்காட்சிகளை நின்று அவதானித்து துல்லியமாக அடையாளம் காட்டிப் புரிந்துகொள்ள வைக்கின்றன. இயற்கை குறித்த ஈடுபாடும் லயிப்புமே அகவிடுதலையின் ஆதார உணர்வுகள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன, இயற்கை எப்போதுமே கற்றுத்தருகிறது. எல்லா வடிவத்திலும் நம்மைக் களிப்புறச் செய்கிறது அதன் அடையாளமே இந்...\nஇயற்கை அறிதல் இந்தக் கட்டுரைகள் இயற்கை குறித்த ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்துகின்றன. நாம் எவ்வளவோ முறை கண்டு விலகிப்போன இயற்கைக்காட்சிகளை நின்று அவதானித்து துல்லியமாக அடையாளம் காட்டிப் புரிந்துகொள்ள வைக்கின்றன. இயற்கை குறித்த ஈடுபாடும் லயிப்புமே அகவிடுதலையின் ஆதார உணர்வுகள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன, இயற்கை எப்போதுமே கற்றுத்தருகிறது. எல்லா வடிவத்திலும் நம்மைக் களிப்புறச் செய்கிறது அதன் அடையாளமே இந்தக் கட்டுரைத் தொகுதி\nகடந்த இரண்டு நூற்றாண்டுகளில் விஞ்ஞானம் துரித வளர்ச்சி அடைந்துள்ளது.அதேநேரம் இரண்டு உலகப் போர்களையும் மனிதகுலம் சந்தித்தது.இந்தச் சூழலில் அறிவியலுக்கும் அழிவுக்கும் சம்பந்தம் உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://crownest.in/index.php?route=product/product&path=253&product_id=196", "date_download": "2019-10-20T17:40:55Z", "digest": "sha1:WI2SCRNFEQB6M6ETTF4EGAR3SBGAQCLA", "length": 13663, "nlines": 316, "source_domain": "crownest.in", "title": "நிலமெனும் நல்லாள் நகும்", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nமேற்குத் தொடர்ச்சி மலை (Merkku Thodarchi Malai)\nவங்கதேசத்தின் அந்தக் கடலோரக் கிராமத்தில் ஜெஹனாராவும்,அவரது கணவரும், நான்கு குழந்தைகளும் ஓரளவு நிம்மதியாகத்தான் வாழ்ந்து வந்தனர். தாகூர் சொல்வாரே மழைக்காலம் வந்து ஆறுகளில் வெள்ளம் வந்தால் உள்நாட்டிலிரு..\nநக்கீரன் நேர்காணல் -மழைக்காட்டின் உயிரினங்களும் தொலைக்குடிகளின் நுட்பமான அறிவும் ----------------------------------ராகிமாலை படை வெட்டுக்கிளி -லிங்கராஜா வெங்கடேஷ் ----------------------------உலகை மாற்ற..\nதீங்கறியா உயிரினங்கள் (Thikariyaa uyirinankal)\nசிலந்தியின் கூடு அல்லது வலை வழக்கமாக ஒட்டடை என வழங்கப்படுகிறது. இது மிக மெல்லிய பட்டு நூலாகும். ஒட்டடை கட்ட துவங்கும்பொழுது தன் உடலின் பின்புறம் உள்ள இரு சுரப்பியிலிருந்து திரவ நிலையில் பட்டு நூ..\nAuthor: ஆஷிஸ் கோத்தாரி/பி. வி. ராஜகோபால் (தொகுப்பும் மொழியாக்கமும் : வெ. ஜீவானந்தம்)\nகோடீஸ்வரர்கள் எங்கே குவிந்து கிடக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்கள் கணினித் துறையில் இல்லை.நிலம், நிலவணிகம், இயற்கை வளங்கள், லைசன்ஸ் தேவைப்படும் தொழில்கள், குறைந்த போட்டியுள்ள துறைகள்,அரசின் நெருக்கம் தேவைப்படும் இடங்கள் இவற்றிலேயே பெரிதும் உள்ளனர்.இது கவலைளிக்கக்கூடியது. ஆபத்தானது.நம் அரசியல்வாதிகளுக்கும், வியாபாரிகளுக்குமிடையேயான உறவு வளரவளர ஆபத்து அதிகரிக்கும்.-ரகுராம் ராஜன்...\nகோடீஸ்வரர்கள் எங்கே குவிந்து கிடக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்கள் கணினித் துறையில் இல்லை.\nநிலம், நிலவணிகம், இயற்கை வளங்கள், லைசன்ஸ் தேவைப்படும் தொழில்கள், குறைந்த போட்டியுள்ள துறைகள்,அரசின் நெருக்கம் தேவைப்படும் இடங்கள் இவற்றிலேயே பெரிதும் உள்ளனர்.\nநம் அரசியல்வாதிகளுக்கும், வியாபாரிகளுக்குமிடையேயான உறவு வளரவளர ஆபத்து அதிகரிக்கும்.\n-ரகுராம் ராஜன், RBI ஆளுநர்\nசுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு\n‘சுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு” எனும் இந்நூல் சுற்றுப் பயணங்கள், ஆய்வுகளின் பயனாக விளைந்ததாகும். இன்றைக்கு இந்தியா சுற்றுச்சூழலியலைப் பொறுத்தவரை குப்பைத் தொட்டியாகிப் போனது. வளிமண்டலமெங்கணும் ..\nஉலகை மாற்றிய ஐந்து புத்தகங்களில் ஒன்று.சுற்றுச்சூழல் குறித்த முதன்மையான நூல்..\nஇந்நூல் மனிதனின் பேராசை, இயற்கையின் சீற்றங்கள், மரணித்த சுற்றுச்சூழலாளர்கள் என்று தொட்டுச் செல்கிறது.அடுத்த பத்தாண்டுகளில் நாம் எதிர்கொள்ளப் போகும் சுற்றுச்சூழல் சிக்கல்கள் பற்றியும் முன்னறிவிக்கிறது...\nஇந்த பூமியின் நீர்நிலைகளின் வளம் என்பது என்ன, அவை எவ்வாறு இருந்தன, அவற்றின் தற்போதைய நிலை என்ன, இந்த நிலை தொடர்ந்தால் அந்த நீர் நிலைகளுக்கு என்ன நேரும், இந்த நீர்நிலைகளைப் பாதுகாக்க அரசியல் மற்றும் சம..\nநக்கீரன்பசுமை இலக்கியம் என்ற வகையில் சூழலியல் விழிப்புணர்வு, மண்ணின் மைந்தர்கள், சுற்றுச்சூழலை நாசமாக்கும் வல்லரசுகளின் அரசியல் குறித்த கட்டுரைகள்…..\nசாகனின் டிராகனும் வாட்ஸ்அப் புரளிகளும்\nதுளசி செடி ஓசான் வெளி உமிழ்கிறது எனவே துளசி செடி வளர்த்து புவி வெப்பமடைதலை தடுக்கலாம் என்பதில் துவங்கி, பார் பார் சுத்த வாக்கிய பஞ்சாங்கம் எப்படி சரியாக கணித்து கூறுகிறது என சமீபத்தில் சென்னையில் ஏற்ப..\nவான்காரி மாத்தாய் (vankari Mathai)\nவான்காரி மாத்தாய் கென்ய நாட்டுப் போராளி. 1940 ஆம் பிறந்த வான்காரி சுற்றுச்சூழல் காவலர் மற்றும் பெண்கள் விடுதலைக்குப் பாடுபட்டவர். அரசியலில் உண்மையான விடுதலை வேண்டும் என்று ..\nஇது என் கனவுப் புத்தகம். இழந்த நிலம், மீட்ட நிலம், மீட்கப்படவேண்டிய நிலம் குறித்த எழுத்துக்கள். எம் தேசத்தில் நடக்கும் கொடூர நில ஆக்கிரமிப்பு மற்றும் அதற்கு எதிரான எம் சனங்களின் உணர்வெழுச்சிப் போராட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://p-tamil.webdunia.com/special-astro-predictions", "date_download": "2019-10-20T17:57:02Z", "digest": "sha1:A3RT7Z2L5223LNSRNFOJ5SR5U3RV3EDD", "length": 5641, "nlines": 111, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "Future Prediction in Tamil |Daily Horoscope in Tamil | Tamil Astrology | Special Prediction | சிறப்பு பலன்கள் | குருப் பெயர்ச்சி | சனிப்பெயர்ச்சி", "raw_content": "\nஐப்பசி மாத ராசி பலன்கள் 2019\nமீனம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்\nசனி, 19 அக்டோபர் 2019\nகும்பம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்\nசனி, 19 அக்டோபர் 2019\nமகரம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்\nசனி, 19 அக்டோபர் 2019\nதனுசு: ஐப்பசி மாத ராசி பலன்கள்\nசனி, 19 அக்டோபர் 2019\nவிருச்சிகம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்\nசனி, 19 அக்டோபர் 2019\nதுலாம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்\nசனி, 19 அக்டோபர் 2019\nகன்னி: ஐப்பசி மாத ராசி பலன்கள்\nசனி, 19 அக்டோபர் 2019\nசிம்மம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்\nசனி, 19 அக்டோபர் 2019\nகடகம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்\nசனி, 19 அக்டோபர் 2019\nமிதுனம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்\nசனி, 19 அக்டோபர் 2019\nரிஷபம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்\nசனி, 19 அக்டோபர் 2019\nமேஷம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்\nவீட்டை வாஸ்து முறையில் அமைக்க இவற்றை செய்யவே கூடாது...\nகுரு பரிகார நிவர்த்தி தலம் எது தெரியுமா..\nஎந்த கிழமைகளில் கருட தரிசனம் செய்தால் என்ன பலன்கள்...\nகாயத்ரி மந்திரம் எப்படி தோன்றியது...\nஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாற்றி வழிபடுவதன் காரணம் என்ன...\nஆன்மிகத்தில் சில செய்யக்கூடாத செயல்கள்..\nயாரை எவ்வாறு வணங்க வேண்டும் என்பது தெரியுமா...\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sencommunity.com/index.php?start=15", "date_download": "2019-10-20T17:09:46Z", "digest": "sha1:5KMTOMPHMY7GRFA627ALLHOZR5RZ7KAT", "length": 8303, "nlines": 137, "source_domain": "sencommunity.com", "title": "SEN Community :::: - Welcome to the SEN", "raw_content": "\nஐோதான் சுற்றுலா சிறப்பு பரிசு\nஎமது அமைப்பின் வேண்டுகோலுக்கு இணங்க கிண்ணியா பிரதேசத்தில் விஞ்ஞான பிரிவில் முதல் இடத்தை பெற்ற மாணவணருக்காக பரிசா எமது அமைப்பின் அலோசகர் ஐோதான் நாட்டின் துாதுவரான லாபீர் அவர்களின் ஏற்பாட்டில் ஒரு\nவீடு வீடாக சென்று உதவும் எமது அமைப்பின் கரங்கள்\nஎமது அமைப்பின் உறுப்பினர்கள் வீடு வீடாக சென்று கிட்ட தட்ட 250 வரிய குடுபங்களை இணங்கண்டு அவர்களின் கரங்களினால் இயலாத குடும்பங்களுக்கு ரம்ழான் காலங்களில் எம்மால் இயன்ற உதவிகளை எமது அமைப்பின் ஏற்பாட்டில்\nஉப்பாறு சிரமதானம் எமது அமைப்பினால்\nஉப்பாறு சிரமதானம் எமது அமைப்பினால் எமது அமைப்பின் உறுப்பினர்களால் திட்டமிட்டு ஒரு நாள் வேைளத்திட்டமாக மேற்கொள்ப்பட்டது. எமது கிண்ணியா மக்கள் மற்றும் ஏனைய இடங்களில் இருந்த வரும் சுற்றுலா பயணிகள் இந்த இடத்தை\nகிண்ணியா துறையடி தக்கியத்துன் நுர் பள்ளின் வேண்டுகோளுக்கு இணங்க எமது அமைப்பின் ஏற்பாட்டில் Marking of Akram\nஉதவும் எமது அமைப்பின் கரங்கள்\nஎமது அமைப்பின் உறுப்பினர்களினால் வீடு வீடாக சென்று அவர்களின் கரங்களினால் அவர்கள் வசிக்கும் ��ிராமத்திலுள்ள ஏழைகளை இணங்கண்டு அவர்களின் அமைப்பால் முடிந்த அளவு உதவிகளை கிட்ட தட்ட 15 கிராமங்களை மையமாக\n250,000 பெருமதியுடைய விளையாட்டு பொருட்கள் வளங்கப்பட்ட போது\nசுதந்திர தின விழா எமது மண்ணில்\nஅல் அதான் இல்ல விளையாட்டு பாேட்டிக்கான சான்றுதல் கையளிப்பு\nபைனியஸ் விளையாட்டு கழகத்தின் வேண்டுகோள்\nஉப்பாறு பள்ளி காணி சிறமதானம்\nகிண்ணியாவின் மாபெரும் ஆசிரியர் தின கௌரவிப்பு விழா\nஆசிரியர் தினத்தன்று எமது விசேட கையொப்ப பதாகையில் கையொப்பமிட்ட சில கட்சிகள்\nகற்பிதோர்களை கெளரவிக்கும் மாபெரும் விழா - விரைவில்....\nஇன்று பெய்த அடை மழையினால் நாவலப்பிட்டியில் வெள்ளம்\n43 மேலதிக வாக்குகளால் இரண்டாம் வாசிப்பு நிறைவேறியது.\nரொட்டவெவ கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்ட \" \" மத்ரஸதுல் ஹுதா அரபுக் கல்லூரி\"\nஆயிரம் கிராமங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் - கிண்ணியா கிரான் கிராமத்தில் ஆரம்பம்\nதுறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களினால் திருகோணமலை நகரில் புதிய சகல வசதிகளையும் கொண்ட சதொச விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://tamilnanbargal.com/vakai/!Content/!field_vakai_tag/622", "date_download": "2019-10-20T16:55:20Z", "digest": "sha1:A5GKYHVFP4ZX6WJ2I3YX7LMKVEHY6DEH", "length": 7970, "nlines": 64, "source_domain": "tamilnanbargal.com", "title": "சமூகம்", "raw_content": "\n#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன (1) | காணொலித் தொடர்\n தமிழ்நாட்டு வாக்காளர்களில் 50% அதிகமானோர் பெண்கள். சமூகத்தில் சரிபாதிக்கும் மேலான பங்களிப்பை நல்கும் மகளிர் இனம் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அமையவிருக்கும் ...\nகாதலித்த நபரை கல்யாணம் செய்ய முடியவில்லையென்றால் அது காதல் தோல்வி. சாதி, மதம், இனம், சமூக பொருளாதார வேறுபாடுகள் அனைத்தும் காதலின் எதிரிகள். இவ்வாறு காதலர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் ...\nடிசம்பர் 17, 2012 10:54 முப\nவிழுதுகள் பலவானாலும் மரம் ஒன்றே சாதிகள் பலவானாலும் மனிதம் ஒன்றே அறியாத சில நாட்டாமைகள் அமர்வதும் ஆல் நிழலிலே ஆலும்வேலும் பல்லுக்கு உறுதி பகன்ற்னர் சான்றோர் அதனை அழித்து அமைக்கும் ஆலைகளும் ...\nகண்ணதாசனின் வனவாசமும்- ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலமும்.......\n35-ஆவ்து புத்தக கண்காட்சியை திருவிழாவை நடத்தும் BAPASI கூட யாரையும் ���ப்படி அழைத்திருக்காது, அதை விட அதிகமாகவே என்னை அழைத்தான் பிரபல பதிவர் வடை பஜ்ஜி தள அதிபர் நண்பன் சிராஜ். தினமும் போன் போட்டபடி ...\n - பொங்கல் வாழ்த்து கவிதை\nபொட்டிட்ட புதுப்பானையில்பொங்குகின்ற பொங்கல் போல்தங்க மனம் கொண்டதமிழர்களின் வாழ்விலும்தமிழ் நகை பொங்கட்டும்..பொன்னான புதுப்பானையில்பொங்கி வரும் வெண்நுரை போல்வெள்ளை மனம் கொண்டவெள்ளந்தி தமிழர்களின் ...\nபக்கத்துவீட்டுக்காரரை பாருங்கள்அவரு பொண்டாட்டியை வாராவாரம் சினிமாவுக்கு கூட்டிப்போறாரு.....எதிர் வீட்டுக்காரரை பாருங்கள் அவரு பொண்டாட்டியை மாசாமாசம் வெளியூரு கூட்டிப்போறாரு....அவங்க ...\nஎங்காவது பார்த்ததுண்டா இப்படி ஒரு பாலத்தை\nவழக்கமாக ஆற்றின்மேல் பாலத்தை பார்த்திருப்பீர்கள். பாலத்தின் மேல் ஆறு பார்த்திருக்கிறீர்களா அல்லது கேள்வியாவது பட்டிருக்கிறீர்களாபாலத்தின் மேல் தண்ணீர் ஒடும் உல்டாவான பாலத்தைத்தான் இப்போது ...\n or விகடனுக்கு ஒரு வேண்டுகோள்.....\nவிகடன் குழுமத்திலிருந்து இலவசமாக இணையத்தில் கொடுக்கப்படும் இணைய இதழ் யூத்ஃபுல் விகடன் எனப்படும் இளமை விகடன். இந்த தளத்தில் கதை, கட்டுரை என்று என் எழுத்துக்களை நிறையவே வெளிவரச்செய்து எனக்கு களம் ...\nஜனநாயகத்தின் முக்கிய தூண்களின் ஒன்றான பத்திரிகைகள், எப்போதும் ஜனநாயகத்தப்பற்றியெல்லாம் கவலைப்பட்டதில்லை. அது கவலைப்படுவதெல்லாம் எதை எழுதினால் கல்லா கட்டலாம், எதை எழுதினால் காசு பார்க்கலாம் ...\nதை பிறந்தால் வழி பிறக்கும்- உண்மையா\nநண்பர்களே இந்தப்பதிவு நான் கேட்டதை,படித்ததை, படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்வதற்காகவே....நான் கேட்டது.....ஒரு பட்டிமன்றத்தில் நான் கேட்டது...பந்திக்கு முந்து, படைக்கு பிந்து என்ற பழமொழியின் ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1307267.html", "date_download": "2019-10-20T16:11:31Z", "digest": "sha1:W6RBJCZNPRBUOXU6YAJ2L3TRBTHIRUH6", "length": 8263, "nlines": 63, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் சட்டவிரோத கட்டிடத்திற்கு எதிராக வழக்குத்தாக்கல்!! (படங்கள்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்கு��ள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nவவுனியாவில் சட்டவிரோத கட்டிடத்திற்கு எதிராக வழக்குத்தாக்கல்\nவவுனியா நகரசபையின் சுயாதீன தன்மையினை உறுதிப்படுத்துமாறு கோரும் துண்டுப்பிரசுரங்கள் நேற்று மதியம் நகரபையை அண்மித்த பகுதிகளில் காணக்கூடியதாக உள்ளது.\nவவுனியா நகரசபையின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளாமல் தினச்சந்தைக்கு அருகே அமைக்கப்பட்ட மூன்று மாடி வியாபார நிலையம் நகரசபையின் சட்டத்திற்கு அமைவாக செயலாளரினால் அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்து ஆரம்பத்தில் நகரசபையின் நடவடிக்கையினால் மூடப்பட்டிருந்தது.\nஇதையடுத்து நகரசபை அறிவுறுத்தல் கடிதம் ஒன்று அங்கு ஒட்டப்பட்டிருந்தது பின்னர் நகரசபையை தவிசாளர் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் தற்போது அவ்வியாபார நிலையம் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅங்கு ஒட்டப்பட்ட நகரசபையின் தடை செய்யப்பட்டுள்ள அறிவுறுத்தல் புறந்தள்ளப்பட்டுள்ளது. அவ்வியாபார நிலையம் திறக்கப்படுவதற்கு நகரசபை தவிசாளர் உரிமையாளரிடம் இலஞ்சம் பெற்றுக்கொள்ளப்பட்டு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.\nஎனவே இதில் தொடர்புபட்டுள்ள நகரசபை அதிகாரிகள் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட குறித்த வியாபார நிலையத்திற்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்குமாறு அத்துண்டுப்பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்விடயம் குறித்து நகரசபை தவிசாளர் இ. கௌதமனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,\nகுறித்த வியாபார நிலையம் கடந்த சில தினங்களுக்கு முன்னரே திறக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கண்டியில் இடம்பெற்ற செயலமர்வில் கலந்து கொண்டதால் எவ்விதமான நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்க முடியவில்லை.\nதற்போது அவ்வியாபார நிலையத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் நகரசபையின் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடத்திற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்ய முயற்சிகள் இடம்பெற்று வருன்றன. நிச்சயமாக அவ்வியாபார நிலையம் தடை செய்ய என்னாலான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று மேலும் தெரிவித்துள்ளார்.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nபெரியமேடு-புழலில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன்-சிறுமி பலி..\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே \nசஜித��� பிரேமதாசவினை ஆதரிக்கும் கொத்மலை பிரதேசத்திற்கான கூட்டம்\nஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழுக் கூட்டம்\nகிளிநொச்சி ஏ9 வீதியில் விபத்து.\nஆக்கிரமிப்பு பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 பாகிஸ்தான் வீரர்கள் பலி..\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-4514.html?s=e722aeb2e13d46f84309c0dca9b488ec", "date_download": "2019-10-20T16:33:46Z", "digest": "sha1:EIZBGMGWPEISRVDWEOGWOIBZRYIN6WA7", "length": 18243, "nlines": 144, "source_domain": "www.tamilmantram.com", "title": "மேனேஜர் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > மேனேஜர்\nமச்சி , எனக்கு உதவி பண்ணுவியா மாட்டியா..\"\n\"பண்றேண்டா, கண்டிப்பா பண்றேன், என்ன பண்ணனும் சொல்லு\"\n\"மேனேஜர் போஸ்ட்ல இருக்கோங்கிற திமிறல அட்டகாசம் பண்ற ஸ்ரீராம நாம காலி பண்ணனும்..\"\n\"அடப்பாவி, உனக்கு நல்லா ஏறிப்போச்சுன்னு நினைக்கிறேன், நான் கிளம்புறேன்\"\n\"போடா போ, நேத்து எல்லார் முன்னாடியும் வச்சு திட்டினான்லே, அப்ப வந்து சிகரெட்ட பத்த வைச்சிகிட்டு அதால அவன் உடம்பு முழுக்க சூடு போடணும்னு சபதம் எடுத்தியே.. அதெல்லாம் சும்மா உதார்தானா\n\"ஆளை காலி பண்ற அளவுக்கு நான் யோசிக்கலைடா.. இது ரொம்ப ரிஸ்க்\"\n\"ஆளை காலி பண்ண வேண்டாம் , வேலை மட்டும் காலி பண்ணிடுவோம்\"\nமுரளியும், சேகரும் ரகசிய திட்டம் தீட்டி விட்டு வேலன் ஒயின்ஸிலிருந்து புறப்பட 10 மணி ஆகிவிட்டது...\nஸ்ரீராம் , அந்த இருவரையும் கூப்பிட்டு, \"ஏம்பா உங்க நல்லதுக்கு சிலது செய்தா என்னையே கவுக்கலாம்னு பார்க்கிறீங்களே.. இதுவரை இரண்டு தடவை மேலிடத்திருந்து மெமொ உங்களுக்கு வந்திருக்கு. வேலையை விட்டு நீக்கவும் சொல்லிட்டாங்க.. நான் தான் உங்களை கவர் பண்றேன். ஏன் என்னையே வேலையை விட்டு தூக்க அலையறீங்க..\"\n\"அது இல்லை ஸ்ரீராம், சும்மா மப்புல எதாவது உளறியிருப்போம், ஆமாம் யார் இதெல்லாம் உன்ட்ட போட்டு கொடுக்கிறது\"\n\"நானே என் காதால் கேட்டேன், நேற்று அந்த பாரில் நான் உங்க பக்கத்து சீட்டலதான் உட்கார்ந்திருந்தேன். எந்த பிரச்சனையா இருந்தாலும் என்கிட்ட சொல்ல வேண்டியதுதானே\"\n\"இனி இப்படியெல்லாம் உளறி வைக்க மாட்டோம், ப்ராமிஸ்.. \"\n\"சரி..சரி.. வேலையை போயி பாருங்க\"\nசிறிது நேரம் கழித்து பியூன் வந்து முரளியை மேலிடத்தில் கூப்பிடுகிறார்கள் என்றான். ஜெனரல் மேனேஜர் கேபினுக்கு போய் வந்த முரளியின் கையில் ஒரு மெமோ இருந்தது. அதை வாங்கி பார்த்த சேகருக்கு முகம் கொஞ்சம் மாறியது. அதிலிருந்து முரளியிடம் சரியாக பேசவேயில்லை..\nசேகர் மனைவி சேகரிடம் ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள் என கேட்டாள்...\n\"இத்தனை நாள் என் நண்பனாக பழகிய முரளி ஒரு ஒட்டுண்ணி, என் கூட இருந்தே குழி பறிச்சுட்டான், ஸ்ரீராமை என் பக்கத்திலே வச்சுகிட்டே என் வாயை கிளறிட்டான். என்னை காட்டி கொடுத்து எனக்கு கிடைக்க இருந்த ப்ரொமொஷனை அவன் எடுத்துகிட்டான் துரோகி...\nமுரளியின் முகம் சோகமா இருப்பது கண்டு ஏன் என்ற பதறிய படி அவன் மனைவி கேட்டாள்..\n\"பாவம் சேகர், அவனுக்கு கிடைக்க இருந்த ப்ரொமோஷன் எனக்கு கொடுத்திட்டாங்க. ஏன்னு நான் கேட்டதுக்கு , ஸ்ரீராம் வேலை மாற்றலாகி வேற பிராஞ்சு போறான், அப்ப அந்த வேலை சேகருக்கு கிடைக்கனும்னாங்க.. அதுக்கு ரொம்ப நாள் ஆகுமாம்.. அது தெரியாம நான் தான் அவன் ப்ரோமோஷனை கெடுத்திட்டேன்னு என் மேல் கோபமா இருக்கான்\"\nமிகவும் சந்தோஷக்களைப்பில் இருந்த ஸ்ரீராமிடம் அவள் மனைவி காரணம் கேட்டாள்...\n\"என்னை எப்படியாவது வேலையில் இருந்து தூக்கிடணும்னு அந்த முரளி பயலும் , சேகர் பயலும் ரொம்ப குறியா இருந்தாங்க, இரண்டு பேரும் சேர்ந்து இருந்தா எப்படியாவது என் வேலைக்கு ஆப்பு அடிச்சுடுவாங்க அதான் அவங்களை ஒரு ஐடியா பண்ணி பிரிச்சுட்டேன்' என்று ஒரு திருட்டு புன்னகை புரிந்தான்.................\nபி.கு.. இது மூன்றாவது கதை.. கதையில் ஒண்ணும் விசேசமில்லை என்பதுதான் விசேசமே.. எழுத எழுதத்தான் கதை, கதை மாதிரி வருமாமே.. மூன்றாவதுதானே..பொறுத்தருள்க :D :D\nஇது மூன்றாவது கதை.. கதையில் ஒண்ணும் விசேசமில்லை என்பதுதான் விசேசமே.. எழுத எழுதத்தான் கதை, கதை மாதிரி வருமாமே.. மூன்றாவதுதானே..பொறுத்தருள்க\nநடைமுறை வாழ்க்கையில் நடக்கும் ஒர் சம்பவத்தைப்பற்றி கதையாக எழுதியிருக்கிறீ�கள்.\n(புன்னகை கதைதான் எனக்குப் பிடித்திருந்தது. நகைச்சுவையோடு இருந்தது. மற்ற கதையை இன்னும் வாசிக்கவில்லை தேடி வாசிக்கின்றேன்)\nபி.கு.. இது மூன்றாவது கதை.. கதையில் ஒண்ணும் விசேசமில்லை என்பதுதான் விசேசமே.. எழுத எழுதத்தான் கதை, கதை மாதிரி வருமாமே.. மூன்றாவதுதானே..பொறுத்தருள்க\nஅண்ணா��்தே இன்னும் எப்புட்டு நாளுக்கு இதைச் சொல்லியே எங்க உசுரை வாங்குவீங்க :wink: :wink: ...\nகவலையேபடாதீங்க.. மன்ற ஆண்டுவிழாவில் \"கதை மன்னன்\" பட்டம் ( பட்டம் தான்\nஇந்த 3 பேரு வியூ பாயிண்டைக் கடைசி நேரத்தில போட்டு உடைச்சீகளே... அதுதான் மேட்டரு.\nஒரு முடிச்சு.. மூன்று மனச்சிக்கல்கள்..\nபிரதீப் அவர்கள் சொன்னதுபோல் கடைசியில் \"போட்டு உடைச்ச\" ஸ்டைல்..\nவாழ்த்திய தாமரை , லொள்ஸ் பண்ணிய தேம்பா , பாராட்டிய ப்ரதீப் நண்பருக்கு என் நன்றிகள்..\nஎன்னை மேன்மேலும் எழுத தூண்டிக்கொண்டிருக்கும் இளசு அண்ணாவுக்கு நன்றிகள்..\nஇந்த 3 பேரு வியூ பாயிண்டைக் கடைசி நேரத்தில போட்டு உடைச்சீகளே... அதுதான் மேட்டரு.\n பாராட்டுகள். இன்னும் நெறய எழுது. நானுங்கூட இந்த மும்முனை நினைப்புகளை வைத்து ஒரு கதை எழுதலாம் என்றும் இருந்தேன். பிரதீப் அவர்களுடன் கூட கதை பற்றி விவாதித்தேன். மிகவும் எச்சரிக்கையாக கையாளவேண்டிய முறை இது. நான் பிரதீப்புடன் விவாதித்தது மிகவும் கனமான கரு. நீ ஒரு சின்ன விஷயத்தை அருமையாக கையாண்டிருக்கிறாய் மம்முதா. அதனால் உன்னை கிண்டல் செய்யாமல் பாராட்டுகள் மட்டும்.\nமனசில பட்டதை பட்டென சொல்றீங்க.. ரொம்ப நன்றி..\nமனசில பட்டதை பட்டென சொல்றீங்க.. ரொம்ப நன்றி..\n மம்முதா நீ தப்பாப் புரிஞ்சிக்கிட்ட. கிண்டலு வழக்கமா நீ என்ன செஞ்சாலும் நாஞ் செய்யுறதுதானே. இந்தக் கதைய நீ நல்லா எழுதீருக்குறதுனால ஒன்ன கிண்டாம மன்னிச்சி விட்டுட்டு மாறுதலுக்குப் பாராட்டுறேன்னு சொன்னேன். விளக்கமாச் சொல்லாதது தப்பாப் போச்சு. வழக்கம் போல கிண்டலே செஞ்சிருக்கனும். தப்புப் பண்ணீட்டேன். தப்புப் பண்ணீட்டேன்.\nமேனேஜரின் திருட்டுப்புன்னகையுடன் கதை முடிந்திருக்கிறது. சில விசயங்கள் சிலருக்கு ஒன்றும் இருக்காது. வேறு சிலருக்கு... உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன் மன்மதன்.\nஆனா மதன்கிட்ட எல்லாரும் ஜாக்கிரதையா இருங்க சொல்லிப்புட்டேன்\nஆனா மதன்கிட்ட எல்லாரும் ஜாக்கிரதையா இருங்க சொல்லிப்புட்டேன்\nஅப்படி போடு. ஜகஜ்ஜாலக் கில்லாடி - மிடில் மேனஜ்மெண்ட் வேலைக்கு தகுந்த ஆள் தான் ஸ்ரீராம். சந்தேகமே இல்லை.\nஅருமை மன்மதன் அவர்களே. இவ்வளவு திறமை வைத்திருக்கிறீர்கள். முதலில் ஒன்றும் தெரியாததுபோல் சில கதைகளை எழுதி இப்பொழுது உங்களுடைய உண்மையான திறமையை எங்களுக்கு காட்டியிரு��்கிறீர்கள். அபாரம். தொடருங்கள்.\nமேனேஜர் - ஒரு கல்லில் மூன்று மாங்காய்\nஜாலியாக ஆரம்பித்து, சிக்கலை உள்நுழைத்து, நட்பை வலுவாக சொல்லி, புரிந்துணர்வின்மையை விளம்பி, தந்திரத்தை பயில்வித்து, மனேஜரை முடிச்சவுக்கி ஆக்கி, என்னைப் பரவசத்தில் ஆழ்த்தியது கதை. எளிமையான நடையில் தரமான கதை. மகிழ்வுடன் பாராட்டுகின்றேன்.\nஆம் விஷேசமில்லை.ஏனென்றால் நடைமுறையில் நடக்க கூடிய விசயமாக தான் எனக்கு படுகிறது.இதை எளிய நடையில் தந்த மன்மதனுக்கு வாழ்த்துக்கள்\nஆனால் அதற்கு மூன்று கோணங்கள்...\nமூன்றையும் எடுத்துக் கையாண்ட விதம் மிக அருமை மன்மி ஜி\nபாராட்டுகளுக்கு நன்றி அமரன், நேசன், ஓவியன்..\nயுனிகோடாக்கிய அன்புரசிகனுக்கு எனது ஸ்பெஷல் நன்றி..\nசும்மா 'நச்' னு முடிச்சிருக்கியே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/3800-2014-05-20-05-00-28", "date_download": "2019-10-20T17:27:40Z", "digest": "sha1:HZY7IJISE6CYOCJMSARR37IDCUYANXMK", "length": 39748, "nlines": 395, "source_domain": "www.topelearn.com", "title": "இலங்கை – இங்கிலாந்து முதல் போட்டி இன்று", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஇலங்கை – இங்கிலாந்து முதல் போட்டி இன்று\nஇங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தொடரின் முதலாவது சர்வதேச இருபதுக்கு-20 போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதவுள்ளது.\nபோட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு கெனிங்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.\nஉலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தமை, இன்றைய போட்டிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என அணித்தலைவர் லசித் மாலிங்க தெரிவிக்கின்றார்.\nமேலும், அணி என்ற ரீதியில் திறமையை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியமானதொன்று என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஉலகக் கிண்ண இருபதுக்கு-20 தொடரை வெற்றி கொண்டதன் பின்னர் இலங்கை அணி பங்கேற்கவுள்ள முதலாவது சர்வதேச போட்டி இதுவாகும்.\nஇதேவேளை, இலங்கைக்கு எதிரான போட்டிகளுக்கான பயிற்சிகளின் போது, புதிய உதவி பயிற்றுவிப்பாளர் போல் பாப்ரேஸ் அதிக ஒத்துழைப்பு வழங்கியதாக இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோகன் தெரிவித்துள்ளார்.\nஇன்றைய போட்டியில் திறமையை வெளிப்படுத்தி வெற்றிபெறுவதே தமது அணியின் நோ��்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை\nகிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்\nபாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி\n19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அர\nஇலங்கை விளையாட்டு வீரர்களுக்கு சங்கக்காரவின் ஆலோசனை\nசர்வதேச கிரக்கெட் விளையாட்டின் ஊழல் சம்பவங்களில் 4\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொ\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய\n2024 இல் நிலவிற்கு முதல் பெண் அனுப்பப்படுவார்: நாசா அறிவிப்பு\n2024 ஆம் ஆண்டில் நிலவிற்கு முதல் பெண் அனுப்பப்படுவ\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள் வ\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நி\nWorld Cup 2019: இறுதிப்போட்டியில் இங்கிலாந்து நுழைந்த கதை...\n1992 உலகக் கிண்ணத்திற்கு பிறகு முதன் முறையாக உலகக்\nWorld Cup 2019: இறுதிப் போட்டிக்கு தெரிவானது இங்கிலாந்து அணி\nஇங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில\nWorld Cup 2019: 2 வது அரைஇறுதி போட்டி இன்று\nஇங்கிலாந்தில் நடைபெறும் உலக கிண்ண கிரிக்கெட் தொடரி\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப்\nமெத்திவ்ஸின் சதத்துடன் 264 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை அணி\nஇன்று இடம்பெறுகின்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்\nஇலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் லீட்ஸ் மைதானத்தில் இன்\nWorld Cup 2019 - நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து\nஇங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கிண\nமேற்கிந்திய தீவுகளை 23 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந\nWorld Cup 2019 - இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று பர்மிங்காமில்\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிர\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஇங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப\nWorld cup 2019: பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷூக்கு எதிரா\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து\nபிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டி அதிகரிப்பு\nபிரித்தானிய பிரதமர் பதவிக்காக போட்டியிடுவதற்கான வ\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையே நேற்று\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான இர\nஇன்று பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது\nஇன்று (21ஆம் திகதி) பகல் 01.00 மணிக்கு சபாநாயகர் க\nஇந்தியாவின் லோக்சபா – மக்களவைத் தேர்தலின் 6ஆம் கட்ட வாக்கெடுப்பு பூர்த்தி\n7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற இந்\nஉலகக்கிண்ணத்தில் பங்கேற்கும் இலங்கை அணிக்கான உத்தியோகப்பூர்வ சீருடை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அ\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவி\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெண்\nஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்\nஉலகின் முதல் மிதக��கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை\nரஷ்யாவை சேர்ந்த ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி கார்ப்பர\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nதிமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் க\nஇந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ\nஇந்தியாவிலுள்ள 20 மாநிலங்களில் நாளை முதல் கட்ட தேர்தல்\nநாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏ\nமுதல் தடவையாக இந்தியர் ஒருவர் பிபா கவுன்சில் உறுப்பினராக தெரிவு\nஇந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவரான பிரபுல் படே\nஅரசியல் அனுபவமே இல்லாமல் ஜனாதிபதியான முதல் பெண்\nஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னிறுத்தி பிரசாரம்\nஇலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை\nவாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை டெஸ\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார\nசர்க்கரை வியாதி முதல் மாதாந்திர வலி வரை போக்கும் இழந்தை பழம்\nநமது முன்னோர்கள் காலத்திலிருந்தே இழந்தை பழம் சித்த\nடொனால்ட் ட்ரம்ப் தப்பினார் – சதி செய்யவில்லை\nஅமெரரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்\nஇலங்கை தென்னாபிரிக்க மூன்றாவது ரி20 இல் தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது\nமே 12 ஐ.பி.எல். இறுதிப் போட்டி சென்னையில்\n12 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nஇலங்கை 225 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐ\nஇலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங் நாட்டுக்கு அழைப்பு\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 0\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் வெற்றியி��க்கு 252\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருந\nஉலகின் முதல் முதலில் செய்தி வாசிப்பாளராக பெண் ரோபோ\nசீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்குவா செய்தி நிற\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை அணி 154 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\nமுதல் துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்கா அணி\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெ\nஇலங்கை கிரிக்கெட்டின் தேர்தல் இன்று\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இன்னும் சற்றுநே\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தன\nமுதல் முறையாக வீட்டோ அதிகாரத்தை கையில் எடுக்கும் டிரம்ப்\nஅமெரிக்காவில் பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய நெருக்கடி\n191 ஓட்டங்களுடன் இலங்கை அணி சுருண்டது\nஇலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்ற\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇன்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சென்னையைத் தாக்கியது\nசென்னையிலிருந்து வட கிழக்கே 600 கிலோமீற்றர் தொலைவி\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nஇந்த ஒரு காயே போதும் மலேரியா முதல் சக்கரை நோய் வரை அனைத்திலிருந்தும் விடுதலை பெற\nபுடலங்காய் ஆங்கிலத்தில் gourd family என்று சொல்வார\nஇலங்கை கிரிக்கட் தேர்தலுக்கான 2 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்ப\nஜமால் கஷோக்ஜியின் மரணம் தொடர்பான முதல் கட்ட அறிக்கை வௌியானது\nசௌதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்ஜியின் மரணம் குறி\nமுதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடை நிறுத்தியது அவுஸ்திரேலிய அணி\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nஇன்று முதலில் அவுஸ்திரேலியா துடுப்பாட்டம்\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nபேஸ்புக் அடுத்த மாதம் முதல் தனது அப்பிளிக்கேஷனை நிறுத்துகின்றது\nபேஸ்புக் நிறுவனமானது Moments எனும் ஒரு தனியான அப்ப\nஇந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவின் மத்திய தீவான சம்பாவா தீவின் ரபா நக\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் பெப்ரவரி மாதம் 21ம் த\nஇலங்கை அணி வெற்றி பெற 365 ஓட்டங்கள் இலக்கு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nகல்லீரல் பாதிப்பு முதல் பல் ஆரோக்கியம் வரை தீர்வு தரும் பாரம்பரிய மருத்துவ பொருள\nகுன்றிமணி விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், கல\nஇலங்கை அணி வீரர்களுக்கு அபராதம்\nநியூஸிலாந்து Bay-Oval மைதானத்தில், நேற்று நடந்த நி\nஇலங்கை அணி 372 ஓட்டங்களை பெறுமா\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nசிறந்த அணியைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு உதயம் – லசித் மாலிங்க\nசிறந்த அணியைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு உதயமாகிய\nமுதல் உதவி தொடர்பான குறிப்புகள்\nமுதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப\nபங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல்\nபங்களாதேஷில் இன்று (30) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள\n104 ஓட்டங்களுடன் இலங்கை அணி\nஇலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ\nமுதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கு அபராதம்\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவி\nமூன்றாவது முறையாக சாம்பியனானது இலங்கை\nஆசிய வளர்முக அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஇலங்கை அணிக்கு தலைவராக லசித் மாலிங்க\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இடம\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் லெவிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கி\nஇலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்ஸன்\nஅவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் விக்கட் கா\nபொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்: இலங்கை குழ��ம் நாடு திரும்பியது\nஒன்பதாவது பொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்பில் பங்க\nஇங்கிலாந்து அணி 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது\nஇங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nமுதலாம் உலகப்போரின் நூறாவது ஆண்டு நிறைவு இன்று\nமனித உடல்களை கொத்தாய் கொத்தாய் காவு கொள்ளப்பட்ட மு\nஇங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி, ரங்கன ஹேரத் ஓய்வு\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nமுதல் இன்னிங்சில் இங்கிலாந்து 342 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\n30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nஇலங்கைக்கு இங்கிலாந்து நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு\nசுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடை\nஇலங்கை அணிக்கு அபார வெற்றி\nஇங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பொறுப்பாளர் பியல் நந்தன திஸாநாயக்க கைது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பொறுப்பாளரான\nபாதங்களில் எரிச்சல் அதிகமா இருக்கா அதை நொடியில் தடுக்க சில டிப்ஸ் 1 minute ago\nசெஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற இலங்கை யுவதி 2 minutes ago\nஅதிகமாக சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் ஆபத்து 2 minutes ago\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nபல்லில் ஏற்படும் பிரச்சினைகளுக்கான சில தீர்வுகள் 3 minutes ago\nஇலங்கை அணியின் தலைமை பதவிக்கு திஸர பெரேரா\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/chennai-historic-low-water-levels-in-lakes-says-tamilnadu-weatherman-news-236385", "date_download": "2019-10-20T16:09:01Z", "digest": "sha1:W57BBAGODZWNNAZHRKHWMYVO34NEMUBO", "length": 10334, "nlines": 158, "source_domain": "www.indiaglitz.com", "title": "Chennai historic low water levels in lakes says TamilNadu Weatherman - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Headline News » 200 ஆண்டுகளில் இல்லாத தண்ணீர் கஷ்டம்: சென்னையின் நிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன்\n200 ஆண்டுகளில் இல்லாத தண்ணீர் கஷ்டம்: சென்னையின் நிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன்\nசென்னையில் கடந்த சில நாட்களாக கடும் தண்ணீர்கஷ்டம் இருந்து வரும் நிலையில் ஃபானி புயலால் மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த புயலும் ஒடிஷா பக்கம் திரும்பிவிட்டதால் சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. மற்ற நகரங்களிலாவது ஓரளவிற்கு கோடை மழை பெய்து வருகிறது. ஆனால் சென்னையில் சுத்தமாக மழை இல்லாத்தால் நீர் ஆதாரங்களான ஏரி, குளம் வறண்டு வருகிறது. கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத குறைந்த நீர்மட்டம் சென்னை ஏரிகளில் இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.\nசென்னையின் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரப்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3645 கன அடிகள் ஆனால் இந்த ஏரியில் தற்போது ஒரே ஒரு கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. செங்குன்றம் ஏரியில் 28 கன அடியும், சோழாபுரம் ஏரியில் 4 கன அடியும் மட்டுமே தண்ணீர் உள்ளது. அதிர்ஷ்டவசமாக பூண்டி ஏரியில் மட்டும் 118 கன அடி தண்ணீர் உள்ளது. ஆனாலும் இந்த தண்ணீர் சென்னையின் தேவையை பூர்த்தி செய்யாது.\nவரும் ஜூன் மாதம் வெப்பச்சலனம் காரணமாகவும், அதன் பின்னர் ஆகஸ்ட், செப்டம்பரில் மழை பெய்ய வாய்ப்பு இருந்தாலும் சென்னையின் முழு தண்ணீர் தேவையை இந்த மழையால் தீர்க்க முடியாது. எனவே ஓரளவு பெய்யும் மழை நீரை சேமித்து, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதே இப்போதைக்கு ஒரு தீர்வாக இருக்கும். இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.\n'அசுரன்' பட விவகாரம்: முடிவுக்கு வராத ஸ்டாலின் - ராம்தாஸ் வார்த்தைப்போர்\n'அசுரன்' பட வில்லன் போன்றவர் முக ஸ்டாலின்: அமைச்சர் ஜெயகுமார்\nமருமகனின் அண்ணனை திருமணம் செய்த மாமியார்: பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் மனு:\n'பஞ்சமி' நில விவகாரம்: டாக்டர் ராமதாசுக்கு முக ஸ்டாலின் சவால்\nதிமுக, கமல் கட்சியையும் தடை செய்ய வேண்டும்: பிரேமலதா\n'அசுரன்' படத்தை விமர்சனம் செய்த ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு\n ரசிகருக்கு பதிலடி கொடுத்த மிதிலா ராஜ்\nகொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகனின் லீலைகள்\nஆடையின்றி வாட்ஸ் அப்-இல் தோன்றிய பேராசிரியை: மிரட்டிய பேராசிரியர் - மாணவன்\nஒருநாள் போட்டியில் அதிவேக இரட்டைச்சதம்: கேரள வீரரின் சாதனை\nதக்காளி ரசமும், தஞ்சாவூர் கோழிக்கறியும் சீன அதிபர் விருந்தின் மெனு\nஐடி ரெய்டுக்கு மறுநாள் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் துணை முதல்வரின் பி.ஏ\nபிரபல கிரிக்கெட் வீரருக்கு பெண் குழந்தை: வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்\nபெண்ணின் ஒருகையில் பிறந்த குழந்தை, இன்னொரு கையில் சிகரெட்: கொந்தளித்த நெட்டிசன்ஸ்\n யூடியூபில் கற்று கொள்ளையடித்த மூவர் கைது\nபாகிஸ்தான் பாதுகாப்பை கிண்டல் செய்து காம்பீர் பதிவு செய்த வீடியோ\nரூ.18 ஆயிரம் அபராதம்: தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ டிரைவர்\nஇன்னொரு செருப்புக்காக காத்திருக்கின்றேன்: கமல்ஹாசன்\n கல்யாணத்தை தள்ளி வைத்த தம்பதிகள்\nஇன்னொரு செருப்புக்காக காத்திருக்கின்றேன்: கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/21/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F/", "date_download": "2019-10-20T16:22:51Z", "digest": "sha1:GDUIXN4IEAUZ7TQSCSLBUSBWLYTK6YXK", "length": 8450, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "சவுதியின் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பிற்காக அமெரிக்க படைகளை அனுப்ப ட்ரம்ப் ஒப்புதல் - Newsfirst", "raw_content": "\nசவுதியின் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பிற்காக அமெரிக்க படைகளை அனுப்ப ட்ரம்ப் ஒப்புதல்\nசவுதியின் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பிற்காக அமெரிக்க படைகளை அனுப்ப ட்ரம்ப் ஒப்புதல்\nColombo (News 1st) சவுதி அரேபியாவின் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பிற்காக அமெரிக்க படைகளை அனுப்புவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.\nசவுதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட பாரிய தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்க படைகள் அனுப்பப்படுகின்றன.\nஅத்துடன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இராணுவ ஆயுதங்களை விநியோகிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.\nமேலும், குறித்த பிராந்தியத்தில் விமானம் தாங்கி கப்பலொன்றையும் நிலைநிறுத்த அமெரிக்கா எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசவுதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஹூதி கிளர்ச்சிக்குழு உரிமை கோரினாலும், அமெரிக்கா ஈரான் மீது குற்றம் சுமத்தியுள்ளது.\nஅத்துடன், தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆளில்லா விமானங்களின் எஞ்சிய பாகங்கள் தாக்குதலின் பின்னணியில் ஈரான் உள்ளமையை உறுதிப்படுத்துவதாக சவுதி அரேபிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇருப்பினும், ஈரான் தம்மீதான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.\nகுர்திஷ் ஒன்றும் தேவ தூதர்கள் அல்ல - ட்ரம்ப்\nதுருக்கிய அமைச்சுக்கள் மீது அமெரிக்கா தடை விதிப்பு\nட்ரம்பிற்கு எதிரான குற்றப்பிரேரணை குறித்த விசாரணையை வலியுறுத்தும் முன்னாள் உப ஜனாதிபதி\nஇராணுவ நிலைகளை வலுப்படுத்திய துருக்கி\nதுருக்கிக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா\nமீண்டுமொரு துயர சம்பவம்: சவுதியிலிருந்து சடலமாகத் திரும்பிய சந்தன மேரி\nகுர்திஷ் ஒன்றும் தேவ தூதர்கள் அல்ல - ட்ரம்ப்\nதுருக்கிய அமைச்சுக்கள் மீது அமெரிக்கா தடை விதிப்பு\nட்ரம்பிற்கு எதிரான குற்றப்பிரேரணை குறித்து விசாரணை\nஇராணுவ நிலைகளை வலுப்படுத்திய துருக்கி\nதுருக்கிக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா\nசவுதியிலிருந்து சடலமாகத் திரும்பிய சந்தன மேரி\nமண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு\nஅரச சொத்துக்களின் முறையற்ற பயன்பாடு: முறைப்பாடு\nகொலையில் முடிந்த இருவரிடையிலான வாய்த்தர்க்கம்\nஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nபளுதூக்கலில் தங்கம் வென்ற யாதவி\n21 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் சக்தி TV\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல�� (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986717235.56/wet/CC-MAIN-20191020160500-20191020184000-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}